விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1833674
1833399
2025-06-20T14:10:08Z
Info-farmer
232
/* மேலாண்மை பொன்னுச்சாமி */ #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] {{tick}} --~~~~
1833674
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
eahh7ezext3pt9hvfzd8x4f7nhd6txs
1834092
1833674
2025-06-21T09:53:47Z
Info-farmer
232
/* மேலாண்மை பொன்னுச்சாமி */ #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] {{tick}} --~~~~
1834092
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மரம்.pdf]] - விடுபட்ட பக்கங்களை நூலகத்தில் தேட வேண்டும்.
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
offd6t9vr7gtnc3xynovyrptjazakpo
சீவகசிந்தாமணி
0
5295
1833785
1815188
2025-06-21T01:42:14Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833785
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
qkr7s6bmwhbr0ge1jn4t2u2jptynwiy
1833799
1833785
2025-06-21T01:58:26Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833799
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
b7ohtp4jqh19ur91itc93bfkd9epppi
1833800
1833799
2025-06-21T02:00:06Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833800
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
2cawxxkwnyjm7wc5jexr6ifattqeh75
1833801
1833800
2025-06-21T02:01:38Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833801
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
r86c4e4ox9kua6f2q6vv737sfaa5ns7
1833803
1833801
2025-06-21T02:03:50Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833803
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
2cawxxkwnyjm7wc5jexr6ifattqeh75
1833810
1833803
2025-06-21T02:10:53Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833810
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
92lgkiakh71cu5yxyuqm9y8kbgp3z9p
1833811
1833810
2025-06-21T02:12:04Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833811
wikitext
text/x-wiki
{{நிறைவுறா}}
=சீவகசிந்தாமணி- மூலம்=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]-கதைச்சுருக்கம்
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[5. பதுமையார் இலம்பகம்]]
:[[6. கேமசரியார் இலம்பகம்]]
:[[7. கனகமாலையார் இலம்பகம்]]
:[[8. விமலையார் இலம்பகம்]]
:[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்]]
:[[10. மண்மகள் இலம்பகம்]]
:[[11. பூமகள் இலம்பகம்]]
:[[12. இலக்கணையார் இலம்பகம்]]
:[[13. முத்தியிலம்பகம்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
tg4f6byvjecoyesojjo6irvc683fezd
1. நாமகள் இலம்பகம்
0
5308
1833624
1823894
2025-06-20T13:53:52Z
Meykandan
544
/* பார்க்க */
1833624
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்==
{{larger|<b>நாமகள் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
;நாட்டுவளம்
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
:::;நா வீற்று இருந்த <br>
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்<br>
பூ வீற்று இருந்த திரு மா மகள் புல்ல நாளும்<br>
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்<br>
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். (௧)<br>
:::;காய் மாண்ட
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் எற்றிப்<br>
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து<br>
தேமா கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு ஏ.(௨)
</td>
</table>
<p>
===நாவீற்றிருந்த===
<b>01.நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற் <br>
பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும் <br>
பாவீற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக்<br>
கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன். (30)
<br>
===காய்மாண்ட===
<b>02. காய்மாண்ட</b> தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்<br>
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து<br>
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே. (02)
</p>
:::;03. இலங்கல் ஆழியின்<br>
இலங்கல் ஆழியின் ஆன் களிற்று ஈட்டம் போல்<br>
கலங்கு தெள் திரை மேய்ந்து கணம் மழை<br>
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி<br>
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே. (31)<br>
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
===இலங்கலாழி===
03.<b>இலங்க</b> லாழியி னான்களிற் றீட்டம்போற்<br>
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை<br>
பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி<br>
விலங்கல் சேர்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. (௩)<br>
</td>
</table>
</p>
===தேனிரைத்===
:தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
:மேனி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
:கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள்
:வானி ரைத்து மணந்து சொரிந்தவே. (33)
<poem>{{green|தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே. ௪}}</poem>
===குழவிவெண்மதி===
:குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
:முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
:இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்
:குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. (34)
<poem>{{green|குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே. (௫)}}</poem>
===இலங்குநீண்முடி===
:<b>இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல் || <FONT COLOR="FF 63 47 "> இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் </FONT></b>
:<b>விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை || <FONT COLOR="FF 63 47 "> விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை </FONT></b>
:<b>நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற் || <FONT COLOR="FF 63 47 "> நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால் </FONT></b>
:<b>கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (35) || <FONT COLOR="FF 63 47 "> கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (௬) </FONT></b>
===(வள்ளற்கைத்)===
:<b>வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக் || <FONT COLOR="#FF0000"> வள்ளல் கை தலம் மாந்தரின் மால் வரை </FONT></b>
:<b>கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை || <FONT COLOR="green"> கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை </FONT></b>
:<b>உள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய் || <FONT COLOR="green"> உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்</FONT></b>
:<b>வெள்ள நாடும டுத்துவி ரைந்ததே. (36) || <FONT COLOR="green"> வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. (௭)</FONT></b>
===(மையல்யானை)===
:<b>மையல் யானையின் மும்மத மார்ந்துதேன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஐய பொன்னசும் பாடிய ளைந்துராய்ச் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செய்ய சந்தனந் தீம்பழ மாதியா || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நைய வாரி நடந்தது நன்றரோ. (37) || <FONT COLOR="green"> (௮) </FONT></b>
===வீடில்பட்டினம்===
:<b>வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காடு கையரிக் கொண்டுக வர்ந்துபோய் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மோடு கொள்புனன் மூரிநெ டுங்கடல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாடு முற்றிய தோவென நண்ணிற்றே. (38) || <FONT COLOR="green"> (௯) </FONT></b>
'''(வேறு)'''
===திரைபொரு===
:<b>திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே. (39) || <FONT COLOR="green"> (௧௦) </FONT></b>
===பழங்கொடெங்===
:<b>பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே. (40) || <FONT COLOR="green"> (௧௧) </FONT></b>
===வெலற்கருங்===
:<b>வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலத்தலை மகளிர்தங் கற்பிற் கோட்டகம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே. (41) || <FONT COLOR="green"> (௧௨) </FONT></b>
===கவ்வையுங் ===
:<b>கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>எவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே. (42) || <FONT COLOR="green"> (௧௩) </FONT></b>
===மாமனு ===
:<b>மாமனு மருகனும் போலு மன்பின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பூமனு மரிசிப்புல் லார்ந்ந மோட்டின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே. (43) || <FONT COLOR="green"> (௧௪) </FONT></b>
===நெறிமருப் ===
:<b>நெறிமருப் பெருமையி னொருத்த னீளினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பொறிவரி வராலின மிரியப் புக்குடன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வெறிகமழ் கழனியு ளுழுநர் வெள்ளமே. (44) || <FONT COLOR="green"> (௧௫) </FONT></b>
===சேறமை ===
:<b>சேறமை செறுவினுட் செந்நெல் வான்முளை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். (45) || <FONT COLOR="green"> (௧௬) </FONT></b>
===முலைத்தடஞ் ===
:<b>முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலைத்துடன் கதித்தலிற் குதித்த வாட்கயல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபால் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே. (46) || <FONT COLOR="green"> (௧௭) </FONT></b>
=== பாற்சுவை===
:<b>பாற்சுவை யறிந்தவை பழனத் தாமரை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஏற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே. (47) || <FONT COLOR="green"> (௧௮) </FONT></b>
===இரிந்ததேன் ===
:<b>இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே. (48) || <FONT COLOR="green"> (௧௯) </FONT></b>
===வளமுடி ===
:<b>வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>உளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. (49) || <FONT COLOR="green"> (௨௦) </FONT></b>
===வளைக்கையாற் ===
:<b>வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றிளைத்தவர் பருகிய தேற றேங்குழிக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. (50) || <FONT COLOR="green"> (௨௧) </FONT></b>
===கண்ணெனக் ===
:<b>கண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வண்ணவாண் முகமென மரையி னுள்புகார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே. (51) || <FONT COLOR="green"> (௨௨) </FONT></b>
===நித்திலப்===
:<b>நித்திலப் பந்துட னீன்ற பாதிரி || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஒத்தபூ வுடற்றிய நாவி னாகினாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றத்துநீர் நாரைமே லெறியத் தண்கடற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே. (52) || <FONT COLOR="green"> (௨௩) </FONT></b>
===சொல்லருஞ்===
:<b>சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மெல்லவே கருவிரு தீன்று மேலலார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. (53) || <FONT COLOR="green"> (௨௪) </FONT></b>
===மீன்கணி===
:<b>மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே. (54) || <FONT COLOR="green"> (௨௫) </FONT></b>
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:நாமகள் இலம்பகம் - கதைச் சுருக்கம்
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
qzpzb0c01kzk6z6pm68iim87d4tt9eu
1833788
1833624
2025-06-21T01:48:08Z
Meykandan
544
/* முதலாவது, நாமகள் இலம்பகம் */
1833788
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம்
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
:::;நா வீற்று இருந்த <br>
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்<br>
பூ வீற்று இருந்த திரு மா மகள் புல்ல நாளும்<br>
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்<br>
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். (௧)<br>
:::;காய் மாண்ட
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் எற்றிப்<br>
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து<br>
தேமா கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு ஏ.(௨)
</td>
</table>
<p>
===நாவீற்றிருந்த===
<b>01.நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற் <br>
பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும் <br>
பாவீற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக்<br>
கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன். (30)
<br>
===காய்மாண்ட===
<b>02. காய்மாண்ட</b> தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்<br>
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து<br>
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே. (02)
</p>
:::;03. இலங்கல் ஆழியின்<br>
இலங்கல் ஆழியின் ஆன் களிற்று ஈட்டம் போல்<br>
கலங்கு தெள் திரை மேய்ந்து கணம் மழை<br>
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி<br>
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே. (31)<br>
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
===இலங்கலாழி===
03.<b>இலங்க</b> லாழியி னான்களிற் றீட்டம்போற்<br>
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை<br>
பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி<br>
விலங்கல் சேர்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. (௩)<br>
</td>
</table>
</p>
===தேனிரைத்===
:தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
:மேனி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
:கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள்
:வானி ரைத்து மணந்து சொரிந்தவே. (33)
<poem>{{green|தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே. ௪}}</poem>
===குழவிவெண்மதி===
:குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
:முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
:இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்
:குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. (34)
<poem>{{green|குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே. (௫)}}</poem>
===இலங்குநீண்முடி===
:<b>இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல் || <FONT COLOR="FF 63 47 "> இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் </FONT></b>
:<b>விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை || <FONT COLOR="FF 63 47 "> விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை </FONT></b>
:<b>நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற் || <FONT COLOR="FF 63 47 "> நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால் </FONT></b>
:<b>கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (35) || <FONT COLOR="FF 63 47 "> கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (௬) </FONT></b>
===(வள்ளற்கைத்)===
:<b>வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக் || <FONT COLOR="#FF0000"> வள்ளல் கை தலம் மாந்தரின் மால் வரை </FONT></b>
:<b>கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை || <FONT COLOR="green"> கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை </FONT></b>
:<b>உள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய் || <FONT COLOR="green"> உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்</FONT></b>
:<b>வெள்ள நாடும டுத்துவி ரைந்ததே. (36) || <FONT COLOR="green"> வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. (௭)</FONT></b>
===(மையல்யானை)===
:<b>மையல் யானையின் மும்மத மார்ந்துதேன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஐய பொன்னசும் பாடிய ளைந்துராய்ச் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செய்ய சந்தனந் தீம்பழ மாதியா || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நைய வாரி நடந்தது நன்றரோ. (37) || <FONT COLOR="green"> (௮) </FONT></b>
===வீடில்பட்டினம்===
:<b>வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காடு கையரிக் கொண்டுக வர்ந்துபோய் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மோடு கொள்புனன் மூரிநெ டுங்கடல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாடு முற்றிய தோவென நண்ணிற்றே. (38) || <FONT COLOR="green"> (௯) </FONT></b>
'''(வேறு)'''
===திரைபொரு===
:<b>திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே. (39) || <FONT COLOR="green"> (௧௦) </FONT></b>
===பழங்கொடெங்===
:<b>பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே. (40) || <FONT COLOR="green"> (௧௧) </FONT></b>
===வெலற்கருங்===
:<b>வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலத்தலை மகளிர்தங் கற்பிற் கோட்டகம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே. (41) || <FONT COLOR="green"> (௧௨) </FONT></b>
===கவ்வையுங் ===
:<b>கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>எவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே. (42) || <FONT COLOR="green"> (௧௩) </FONT></b>
===மாமனு ===
:<b>மாமனு மருகனும் போலு மன்பின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பூமனு மரிசிப்புல் லார்ந்ந மோட்டின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே. (43) || <FONT COLOR="green"> (௧௪) </FONT></b>
===நெறிமருப் ===
:<b>நெறிமருப் பெருமையி னொருத்த னீளினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பொறிவரி வராலின மிரியப் புக்குடன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வெறிகமழ் கழனியு ளுழுநர் வெள்ளமே. (44) || <FONT COLOR="green"> (௧௫) </FONT></b>
===சேறமை ===
:<b>சேறமை செறுவினுட் செந்நெல் வான்முளை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். (45) || <FONT COLOR="green"> (௧௬) </FONT></b>
===முலைத்தடஞ் ===
:<b>முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலைத்துடன் கதித்தலிற் குதித்த வாட்கயல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபால் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே. (46) || <FONT COLOR="green"> (௧௭) </FONT></b>
=== பாற்சுவை===
:<b>பாற்சுவை யறிந்தவை பழனத் தாமரை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஏற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே. (47) || <FONT COLOR="green"> (௧௮) </FONT></b>
===இரிந்ததேன் ===
:<b>இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே. (48) || <FONT COLOR="green"> (௧௯) </FONT></b>
===வளமுடி ===
:<b>வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>உளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. (49) || <FONT COLOR="green"> (௨௦) </FONT></b>
===வளைக்கையாற் ===
:<b>வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றிளைத்தவர் பருகிய தேற றேங்குழிக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. (50) || <FONT COLOR="green"> (௨௧) </FONT></b>
===கண்ணெனக் ===
:<b>கண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வண்ணவாண் முகமென மரையி னுள்புகார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே. (51) || <FONT COLOR="green"> (௨௨) </FONT></b>
===நித்திலப்===
:<b>நித்திலப் பந்துட னீன்ற பாதிரி || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஒத்தபூ வுடற்றிய நாவி னாகினாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றத்துநீர் நாரைமே லெறியத் தண்கடற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே. (52) || <FONT COLOR="green"> (௨௩) </FONT></b>
===சொல்லருஞ்===
:<b>சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மெல்லவே கருவிரு தீன்று மேலலார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. (53) || <FONT COLOR="green"> (௨௪) </FONT></b>
===மீன்கணி===
:<b>மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே. (54) || <FONT COLOR="green"> (௨௫) </FONT></b>
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:நாமகள் இலம்பகம் - கதைச் சுருக்கம்
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
42lo99vizrolgeqe0ri71h62gzrcnqx
1833789
1833788
2025-06-21T01:48:47Z
Meykandan
544
/* பார்க்க */
1833789
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம்
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
:::;நா வீற்று இருந்த <br>
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்<br>
பூ வீற்று இருந்த திரு மா மகள் புல்ல நாளும்<br>
பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்<br>
கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன். (௧)<br>
:::;காய் மாண்ட
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் எற்றிப்<br>
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து<br>
தேமா கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு ஏ.(௨)
</td>
</table>
<p>
===நாவீற்றிருந்த===
<b>01.நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற் <br>
பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும் <br>
பாவீற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக்<br>
கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன். (30)
<br>
===காய்மாண்ட===
<b>02. காய்மாண்ட</b> தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்<br>
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து<br>
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்<br>
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே. (02)
</p>
:::;03. இலங்கல் ஆழியின்<br>
இலங்கல் ஆழியின் ஆன் களிற்று ஈட்டம் போல்<br>
கலங்கு தெள் திரை மேய்ந்து கணம் மழை<br>
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி<br>
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே. (31)<br>
<table width="50%" heignt="20%" border="1" align="RIGHT">
<td bgcolor="CCFFFF">
===இலங்கலாழி===
03.<b>இலங்க</b> லாழியி னான்களிற் றீட்டம்போற்<br>
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை<br>
பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி<br>
விலங்கல் சேர்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. (௩)<br>
</td>
</table>
</p>
===தேனிரைத்===
:தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
:மேனி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
:கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள்
:வானி ரைத்து மணந்து சொரிந்தவே. (33)
<poem>{{green|தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே. ௪}}</poem>
===குழவிவெண்மதி===
:குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
:முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
:இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்
:குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. (34)
<poem>{{green|குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே. (௫)}}</poem>
===இலங்குநீண்முடி===
:<b>இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல் || <FONT COLOR="FF 63 47 "> இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல் </FONT></b>
:<b>விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை || <FONT COLOR="FF 63 47 "> விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை </FONT></b>
:<b>நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற் || <FONT COLOR="FF 63 47 "> நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால் </FONT></b>
:<b>கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (35) || <FONT COLOR="FF 63 47 "> கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. (௬) </FONT></b>
===(வள்ளற்கைத்)===
:<b>வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக் || <FONT COLOR="#FF0000"> வள்ளல் கை தலம் மாந்தரின் மால் வரை </FONT></b>
:<b>கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை || <FONT COLOR="green"> கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை </FONT></b>
:<b>உள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய் || <FONT COLOR="green"> உள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்</FONT></b>
:<b>வெள்ள நாடும டுத்துவி ரைந்ததே. (36) || <FONT COLOR="green"> வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. (௭)</FONT></b>
===(மையல்யானை)===
:<b>மையல் யானையின் மும்மத மார்ந்துதேன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஐய பொன்னசும் பாடிய ளைந்துராய்ச் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செய்ய சந்தனந் தீம்பழ மாதியா || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நைய வாரி நடந்தது நன்றரோ. (37) || <FONT COLOR="green"> (௮) </FONT></b>
===வீடில்பட்டினம்===
:<b>வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காடு கையரிக் கொண்டுக வர்ந்துபோய் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மோடு கொள்புனன் மூரிநெ டுங்கடல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாடு முற்றிய தோவென நண்ணிற்றே. (38) || <FONT COLOR="green"> (௯) </FONT></b>
'''(வேறு)'''
===திரைபொரு===
:<b>திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே. (39) || <FONT COLOR="green"> (௧௦) </FONT></b>
===பழங்கொடெங்===
:<b>பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலாம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே. (40) || <FONT COLOR="green"> (௧௧) </FONT></b>
===வெலற்கருங்===
:<b>வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலத்தலை மகளிர்தங் கற்பிற் கோட்டகம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே. (41) || <FONT COLOR="green"> (௧௨) </FONT></b>
===கவ்வையுங் ===
:<b>கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>எவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே. (42) || <FONT COLOR="green"> (௧௩) </FONT></b>
===மாமனு ===
:<b>மாமனு மருகனும் போலு மன்பின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பூமனு மரிசிப்புல் லார்ந்ந மோட்டின || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே. (43) || <FONT COLOR="green"> (௧௪) </FONT></b>
===நெறிமருப் ===
:<b>நெறிமருப் பெருமையி னொருத்த னீளினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பொறிவரி வராலின மிரியப் புக்குடன் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வெறிகமழ் கழனியு ளுழுநர் வெள்ளமே. (44) || <FONT COLOR="green"> (௧௫) </FONT></b>
===சேறமை ===
:<b>சேறமை செறுவினுட் செந்நெல் வான்முளை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். (45) || <FONT COLOR="green"> (௧௬) </FONT></b>
===முலைத்தடஞ் ===
:<b>முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலைத்துடன் கதித்தலிற் குதித்த வாட்கயல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபால் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே. (46) || <FONT COLOR="green"> (௧௭) </FONT></b>
=== பாற்சுவை===
:<b>பாற்சுவை யறிந்தவை பழனத் தாமரை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஏற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே. (47) || <FONT COLOR="green"> (௧௮) </FONT></b>
===இரிந்ததேன் ===
:<b>இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே. (48) || <FONT COLOR="green"> (௧௯) </FONT></b>
===வளமுடி ===
:<b>வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>உளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. (49) || <FONT COLOR="green"> (௨௦) </FONT></b>
===வளைக்கையாற் ===
:<b>வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றிளைத்தவர் பருகிய தேற றேங்குழிக் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. (50) || <FONT COLOR="green"> (௨௧) </FONT></b>
===கண்ணெனக் ===
:<b>கண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வண்ணவாண் முகமென மரையி னுள்புகார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே. (51) || <FONT COLOR="green"> (௨௨) </FONT></b>
===நித்திலப்===
:<b>நித்திலப் பந்துட னீன்ற பாதிரி || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஒத்தபூ வுடற்றிய நாவி னாகினாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றத்துநீர் நாரைமே லெறியத் தண்கடற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே. (52) || <FONT COLOR="green"> (௨௩) </FONT></b>
===சொல்லருஞ்===
:<b>சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மெல்லவே கருவிரு தீன்று மேலலார் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. (53) || <FONT COLOR="green"> (௨௪) </FONT></b>
===மீன்கணி===
:<b>மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>றேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே. (54) || <FONT COLOR="green"> (௨௫) </FONT></b>
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:நாமகள் இலம்பகம் - கதைச்சுருக்கம்
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
0rg8guoaueze131dghswc7uczwj7wtg
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
0
5420
1833627
1811284
2025-06-20T13:54:51Z
Meykandan
544
/* பார்க்க */
1833627
wikitext
text/x-wiki
maiyal Yanaiin mumatha mairnthutha
=சீவகசிந்தாமணி=
==1.நாமகள் இலம்பகம்-பாடல் 26-50.==
===(ஆய்பிழி)===
:ஆய்பிழி விருத்துவண் டயி்ற்றி யுண்டுதேன் || <FONT COLOR="green"> <b>ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்</b> </FONT></b>
:வாய்பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் || <FONT COLOR="green"> <b>வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்</b> </FONT></b>
:தேய்பிறை யிரும்புதம் வலக்கை சேர்த்தினார் || <FONT COLOR="green"> <b>தேய் பிறை இரும்பு தம் வலம் கை சேர்த்தினார்</b> </FONT></b>
:ஆய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. (26) || <FONT COLOR="green"> <b>ஆய் செம் நெல் அகன்ற காடு அரிகுற்றா்களே</b>. (௫௫) </FONT></b>
===(வலியுடைக்)===
:வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை || <FONT COLOR="green"><b> வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை </b> </FONT></b>
:மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம் || <FONT COLOR="green"> <b> மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் </b></FONT></b>
:பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ || <FONT COLOR="green"><b> பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ</b> </FONT></b>
:மலைபட வரிந்துகூன் குயங்கை மாற்றினார். (27) || <FONT COLOR="green"> <b> மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார். ()</b> </FONT></b>
===(வாளையினினந்)===
:வாளையி னினந்தலை யிரிய வண்டலர் || <FONT COLOR="green"><b> வாளையின் இனம் தலையிரிய வண்டு அலர் </b> </FONT></b>
:தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை || <FONT COLOR="green"> <b> தாள் உடை தாமரை கிழிய வண் சுமை </b></FONT></b>
:கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற் || <FONT COLOR="green"><b> கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலின் </b> </FONT></b>
:பாளைவாய் கமுகினம் பழங்கள் சிந்துமே. (28) || <FONT COLOR="green"> <b> பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே. ()</b> </FONT></b>
===(சோர்புயன்)===
:சோர்புயன் முகிறலை விலங்கித் தூநில || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மார்புகொண் டார்ந்தது நரல வண்சுனை || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:ஆர்புறு பலாப்பழ மழிந்த நீள்களம் || <FONT COLOR="green"> <b> </b></FONT></b>
:போர்பினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. (29) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===(ஈடுசால்போர்)===
:ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. (30) || <FONT COLOR="green"> <b> ()</b> </FONT></b>
===சுரும்புகண்===
:சுரும்புகண் ணுடைப்பவ ராலை தோறெலாம் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பரந்துவிண் புகுதலிற் பருதி சேந்ததே. (31) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கிணைநிலைப்===
:கிணைநிலைப் பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்படப் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பணைநிலை யாய்செநெற் பகரும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் (32) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===மல்லலந்===
:மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும் || <FONT COLOR="green"> <b> </b></FONT></b>
:ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும் (33) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கருங்கடல்===
:கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே. (34) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கிளிவளர்===
:கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:வளவயல் வைகலு மின்ன தென்பதேன் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:துளியொடு மதுத்துளி யறாத சோலைசூழ் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:ஒளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே. (35) || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
==(வேறு)==
===சேவலன்ன===
:சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக் || <FONT COLOR="green"> </FONT></b>
:காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தூவிமஞ்ஞை நன்மணம் புகுத்துந் தும்பிக்கொம்பரோ. (36) || <FONT COLOR="green"> </FONT></b>
===கூடினார்கணம்===
:கூடினார் கணம்மலர்க் குவளையங் குழியிடை || <FONT COLOR="green"> </FONT></b>
:வாடுவள்ளை மேலெலாம் வாளையேறப் பாய்வன || <FONT COLOR="green"> </FONT></b>
:பாடுசால் கயிற்றிற் பாய்ந்துபல்கல னொலிப்பப் போந்து || <FONT COLOR="green"> </FONT></b>
:தாடுகூத்தி யாடல்போன்ற நாரை காண்ப வொத்தவே. (37) || <FONT COLOR="green"> </FONT></b>
===காவியன்ன===
:காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:ஆவியன்ன பூந்துகிலணிந்த வல்குற் பல்கலை || <FONT COLOR="green"> </FONT></b>
:கோவையற் றுதிர்ந்தன கொள்ளுநீர ரின்மையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே. (38) || <FONT COLOR="green"> </FONT></b>
===பாசவல்லிடிப்===
:பாசவல்லிடிப் பவருலக்கை வாழைப் பல்பழம்|| <FONT COLOR="green"> </FONT></b>
:ஆசினி வருக்கை மாதடிந்து தேங்கனியுதிர்த் || <FONT COLOR="green"> </FONT></b>
:தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ || <FONT COLOR="green"> </FONT></b>
:வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர் கணக்குமே. (39) || <FONT COLOR="green"> </FONT></b>
===மன்றனாறி===
:மன்றனாறிலஞ்சி மேய்ந்துமா முலைசுரந்தபால் || <FONT COLOR="green"> </FONT></b>
:நின்றதாரையா னிலநனைப்ப வேகி நீண்மனைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கன்றருத்தி மங்கையர் கலந்நிறை பொழிதர || <FONT COLOR="green"> </FONT></b>
:நின்ற மேதியாற் பொலிந்த நீரமாட மாலையே. (40) || <FONT COLOR="green"> </FONT></b>
===வெள்ளிப்போழ்===
:வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண || <FONT COLOR="green"> </FONT></b>
:ஒள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கிள்ளையொடு பாலுணுங் கேடில்பூவை பாடவே. (41) || <FONT COLOR="green"> </FONT></b>
===காடியுண்ட===
:காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை || <FONT COLOR="green"> </FONT></b>
:மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற் || <FONT COLOR="green"> </FONT></b>
:கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇய மஞ்ஞைதஞ்சிற || <FONT COLOR="green"> </FONT></b>
:காடுமஞ்சினுள் விரித்திருந்த வண்ண மன்னரே. (42) || <FONT COLOR="green"> </FONT></b>
===கண்ணுளார்===
:கண்ணுளார் நுங்காதல ரொழிககாம மீங்கென || <FONT COLOR="green"> </FONT></b>
:உண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:வண்ண மேகலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:எண்ணில் பொன்சுடு நெருப்புக்க முற்றமொத்தவே. (43) || <FONT COLOR="green"> </FONT></b>
===கோட்டினத்தகர்===
:கோட்டினத் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் || <FONT COLOR="green"> </FONT></b>
:சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா || <FONT COLOR="green"> </FONT></b>
:வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் || <FONT COLOR="green"> </FONT></b>
:காட்டியார்க்குங் கௌவையுங்கடியுங் கௌவைகௌவையே. (44) || <FONT COLOR="green"> </FONT></b>
===இறுநுசுப்பினந்===
:இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய || <FONT COLOR="green"> </FONT></b>
:நறவங் கொப்புளித்தலி னாகுபுன்னை பூத்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலாம் || <FONT COLOR="green"> </FONT></b>
:இறைகொள் வானின்மீனென வரம்பைமுலை யினிருந்தவே. (45) || <FONT COLOR="green"> </FONT></b>
===விலக்கில்சாலை===
:விலக்கில் சாலையாவர்க் கும்வெப்பின் முப்பழச்சுனைத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ் செய்பந்தரும் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி || <FONT COLOR="green"> </FONT></b>
:நிலத்தலைய துப்பெலா நிறைதுளும்பு மூர்களே. (46) || <FONT COLOR="green"> </FONT></b>
===அடிசில்வைகலா===
:அடிசில்வைக லாயிர மறப்புறமு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொடியனார் செய்கோலமும் வைகறோறு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:மடிவில்கம் மியர்களோடு மங்கலமு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:ஒடிவிலை வெறாயிர மோம்புவாரி னோம்பவே. (47) || <FONT COLOR="green"> </FONT></b>
===நற்றவஞ்செய்===
:நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க் குமஃதிடம் || <FONT COLOR="green"> </FONT></b>
:நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய்வார்க் குமஃதிடம் || <FONT COLOR="green"> </FONT></b>
:வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென || <FONT COLOR="green"> </FONT></b>
:மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. (48) || <FONT COLOR="green"> </FONT></b>
==நகர் வளம்==
==(வேறு)==
===கண்வலைக்===
:கண்வலைக் காமுக ரென்னு மாபடுத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தொண்ணிதித் தசைதழீஇ யுடலம் விட்டிடும் || <FONT COLOR="green"> </FONT></b>
:பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய || <FONT COLOR="green"> </FONT></b>
:அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். (49) || <FONT COLOR="green"> </FONT></b>
===விண்புகு===
:விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக || <FONT COLOR="green"> </FONT></b>
:வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க் || <FONT COLOR="green"> </FONT></b>
:கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. (50) || <FONT COLOR="green"> </FONT></b>
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
6c28iy5uehac91h5x5vgh4gwpynqa2d
1833794
1833627
2025-06-21T01:54:39Z
Meykandan
544
/* பார்க்க */
1833794
wikitext
text/x-wiki
maiyal Yanaiin mumatha mairnthutha
=சீவகசிந்தாமணி=
==1.நாமகள் இலம்பகம்-பாடல் 26-50.==
===(ஆய்பிழி)===
:ஆய்பிழி விருத்துவண் டயி்ற்றி யுண்டுதேன் || <FONT COLOR="green"> <b>ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்</b> </FONT></b>
:வாய்பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் || <FONT COLOR="green"> <b>வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்</b> </FONT></b>
:தேய்பிறை யிரும்புதம் வலக்கை சேர்த்தினார் || <FONT COLOR="green"> <b>தேய் பிறை இரும்பு தம் வலம் கை சேர்த்தினார்</b> </FONT></b>
:ஆய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. (26) || <FONT COLOR="green"> <b>ஆய் செம் நெல் அகன்ற காடு அரிகுற்றா்களே</b>. (௫௫) </FONT></b>
===(வலியுடைக்)===
:வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை || <FONT COLOR="green"><b> வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை </b> </FONT></b>
:மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம் || <FONT COLOR="green"> <b> மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் </b></FONT></b>
:பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ || <FONT COLOR="green"><b> பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ</b> </FONT></b>
:மலைபட வரிந்துகூன் குயங்கை மாற்றினார். (27) || <FONT COLOR="green"> <b> மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார். ()</b> </FONT></b>
===(வாளையினினந்)===
:வாளையி னினந்தலை யிரிய வண்டலர் || <FONT COLOR="green"><b> வாளையின் இனம் தலையிரிய வண்டு அலர் </b> </FONT></b>
:தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை || <FONT COLOR="green"> <b> தாள் உடை தாமரை கிழிய வண் சுமை </b></FONT></b>
:கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற் || <FONT COLOR="green"><b> கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலின் </b> </FONT></b>
:பாளைவாய் கமுகினம் பழங்கள் சிந்துமே. (28) || <FONT COLOR="green"> <b> பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே. ()</b> </FONT></b>
===(சோர்புயன்)===
:சோர்புயன் முகிறலை விலங்கித் தூநில || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மார்புகொண் டார்ந்தது நரல வண்சுனை || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:ஆர்புறு பலாப்பழ மழிந்த நீள்களம் || <FONT COLOR="green"> <b> </b></FONT></b>
:போர்பினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. (29) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===(ஈடுசால்போர்)===
:ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. (30) || <FONT COLOR="green"> <b> ()</b> </FONT></b>
===சுரும்புகண்===
:சுரும்புகண் ணுடைப்பவ ராலை தோறெலாம் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பரந்துவிண் புகுதலிற் பருதி சேந்ததே. (31) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கிணைநிலைப்===
:கிணைநிலைப் பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்படப் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பணைநிலை யாய்செநெற் பகரும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:கணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும் (32) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===மல்லலந்===
:மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும் || <FONT COLOR="green"> <b> </b></FONT></b>
:ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும் (33) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கருங்கடல்===
:கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே. (34) || <FONT COLOR="green"><b> ()</b> </FONT></b>
===கிளிவளர்===
:கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:வளவயல் வைகலு மின்ன தென்பதேன் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:துளியொடு மதுத்துளி யறாத சோலைசூழ் || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
:ஒளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே. (35) || <FONT COLOR="green"><b> </b> </FONT></b>
==(வேறு)==
===சேவலன்ன===
:சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக் || <FONT COLOR="green"> </FONT></b>
:காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தூவிமஞ்ஞை நன்மணம் புகுத்துந் தும்பிக்கொம்பரோ. (36) || <FONT COLOR="green"> </FONT></b>
===கூடினார்கணம்===
:கூடினார் கணம்மலர்க் குவளையங் குழியிடை || <FONT COLOR="green"> </FONT></b>
:வாடுவள்ளை மேலெலாம் வாளையேறப் பாய்வன || <FONT COLOR="green"> </FONT></b>
:பாடுசால் கயிற்றிற் பாய்ந்துபல்கல னொலிப்பப் போந்து || <FONT COLOR="green"> </FONT></b>
:தாடுகூத்தி யாடல்போன்ற நாரை காண்ப வொத்தவே. (37) || <FONT COLOR="green"> </FONT></b>
===காவியன்ன===
:காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலின் || <FONT COLOR="green"> </FONT></b>
:ஆவியன்ன பூந்துகிலணிந்த வல்குற் பல்கலை || <FONT COLOR="green"> </FONT></b>
:கோவையற் றுதிர்ந்தன கொள்ளுநீர ரின்மையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே. (38) || <FONT COLOR="green"> </FONT></b>
===பாசவல்லிடிப்===
:பாசவல்லிடிப் பவருலக்கை வாழைப் பல்பழம்|| <FONT COLOR="green"> </FONT></b>
:ஆசினி வருக்கை மாதடிந்து தேங்கனியுதிர்த் || <FONT COLOR="green"> </FONT></b>
:தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ || <FONT COLOR="green"> </FONT></b>
:வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர் கணக்குமே. (39) || <FONT COLOR="green"> </FONT></b>
===மன்றனாறி===
:மன்றனாறிலஞ்சி மேய்ந்துமா முலைசுரந்தபால் || <FONT COLOR="green"> </FONT></b>
:நின்றதாரையா னிலநனைப்ப வேகி நீண்மனைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கன்றருத்தி மங்கையர் கலந்நிறை பொழிதர || <FONT COLOR="green"> </FONT></b>
:நின்ற மேதியாற் பொலிந்த நீரமாட மாலையே. (40) || <FONT COLOR="green"> </FONT></b>
===வெள்ளிப்போழ்===
:வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண || <FONT COLOR="green"> </FONT></b>
:ஒள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக் || <FONT COLOR="green"> </FONT></b>
:கிள்ளையொடு பாலுணுங் கேடில்பூவை பாடவே. (41) || <FONT COLOR="green"> </FONT></b>
===காடியுண்ட===
:காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை || <FONT COLOR="green"> </FONT></b>
:மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற் || <FONT COLOR="green"> </FONT></b>
:கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇய மஞ்ஞைதஞ்சிற || <FONT COLOR="green"> </FONT></b>
:காடுமஞ்சினுள் விரித்திருந்த வண்ண மன்னரே. (42) || <FONT COLOR="green"> </FONT></b>
===கண்ணுளார்===
:கண்ணுளார் நுங்காதல ரொழிககாம மீங்கென || <FONT COLOR="green"> </FONT></b>
:உண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர் || <FONT COLOR="green"> </FONT></b>
:வண்ண மேகலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:எண்ணில் பொன்சுடு நெருப்புக்க முற்றமொத்தவே. (43) || <FONT COLOR="green"> </FONT></b>
===கோட்டினத்தகர்===
:கோட்டினத் தகர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் || <FONT COLOR="green"> </FONT></b>
:சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா || <FONT COLOR="green"> </FONT></b>
:வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் || <FONT COLOR="green"> </FONT></b>
:காட்டியார்க்குங் கௌவையுங்கடியுங் கௌவைகௌவையே. (44) || <FONT COLOR="green"> </FONT></b>
===இறுநுசுப்பினந்===
:இறுநுசுப்பி னந்நலா ரேந்துவள்ளத் தேந்திய || <FONT COLOR="green"> </FONT></b>
:நறவங் கொப்புளித்தலி னாகுபுன்னை பூத்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலாம் || <FONT COLOR="green"> </FONT></b>
:இறைகொள் வானின்மீனென வரம்பைமுலை யினிருந்தவே. (45) || <FONT COLOR="green"> </FONT></b>
===விலக்கில்சாலை===
:விலக்கில் சாலையாவர்க் கும்வெப்பின் முப்பழச்சுனைத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ் செய்பந்தரும் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி || <FONT COLOR="green"> </FONT></b>
:நிலத்தலைய துப்பெலா நிறைதுளும்பு மூர்களே. (46) || <FONT COLOR="green"> </FONT></b>
===அடிசில்வைகலா===
:அடிசில்வைக லாயிர மறப்புறமு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:கொடியனார் செய்கோலமும் வைகறோறு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:மடிவில்கம் மியர்களோடு மங்கலமு மாயிரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:ஒடிவிலை வெறாயிர மோம்புவாரி னோம்பவே. (47) || <FONT COLOR="green"> </FONT></b>
===நற்றவஞ்செய்===
:நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க் குமஃதிடம் || <FONT COLOR="green"> </FONT></b>
:நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய்வார்க் குமஃதிடம் || <FONT COLOR="green"> </FONT></b>
:வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென || <FONT COLOR="green"> </FONT></b>
:மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. (48) || <FONT COLOR="green"> </FONT></b>
==நகர் வளம்==
==(வேறு)==
===கண்வலைக்===
:கண்வலைக் காமுக ரென்னு மாபடுத் || <FONT COLOR="green"> </FONT></b>
:தொண்ணிதித் தசைதழீஇ யுடலம் விட்டிடும் || <FONT COLOR="green"> </FONT></b>
:பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய || <FONT COLOR="green"> </FONT></b>
:அண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். (49) || <FONT COLOR="green"> </FONT></b>
===விண்புகு===
:விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன || <FONT COLOR="green"> </FONT></b>
:சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக || <FONT COLOR="green"> </FONT></b>
:வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க் || <FONT COLOR="green"> </FONT></b>
:கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. (50) || <FONT COLOR="green"> </FONT></b>
===பார்க்க===
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
sh8mc3xxsxptqzdnpmdkarf0eng0q0w
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
0
5619
1833631
1776843
2025-06-20T13:56:46Z
Meykandan
544
/* பார்க்க */
1833631
wikitext
text/x-wiki
=சீவகசி்ந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
===கைபுனைசாந்தமுங்===
:<b>கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையும் || <FONT COLOR="green"> </FONT></b> <b></b>
:<b>மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நெய்யொடு குங்கும நிறைந்த நாணினாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே. (51) || <FONT COLOR="green"> () </FONT></b>
===கடிநலக்===
:<b>கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிட் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>புடைநிலை வாசிகள் பொலிந்த சூழ்ந்தவே. (52) || <FONT COLOR="green"> </FONT></b>
===சலசலமும்===
:<b>சலசல மும்மதஞ் சொரியத் தத்தம்முட் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மலைதிளைப் பனவென நாக மான்றபோர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே. (53) || <FONT COLOR="green"> </FONT></b>
===முத்துடை===
:<b>முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப்
:<b>பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச்
:<b>சித்திரக் கிம்புரி வைரஞ் சேர்த்துநர்
:<b>ஒத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே. (54)
===ஓடுதேர்ச்===
:ஓடுதேர்ச் சாரிகை யுகுபொற் பூமியும்
:ஆடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமும்
:கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக்
:கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே. (55)
===புடைநகர்த்===
:புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபின்
:இடைநகர்ப் புறம்பணை யியம்பு மோசையோர்
:கடலுடைந் ததுவெனக் கலந்த தக்கடல்
:மடையடைத் தனையதம் மாக்க ளீட்டமே. (56)
===சிந்துரப்===
:சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்
:சந்தன நீரொடு கலந்து தையலார்
:பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை
:இந்திர வில்லெனக் கிடந்த வீதியே. (57)
===பாத்தரும்===
:பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேற்
:றூத்திரண் மணிக்குட நிரைத்துத் தோன்றுவ
:பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந்
:தேத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே. (58)
===நெடுங்கொடி===
:நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர
:உடம்புவேர்த் தினமழை யுரறி நோக்கலின்
:நடுங்குபு நல்வரை மாடத் துச்சியில்
:அடங்கிவீழ்ந் தருவியி னழுவ போன்றவே. (59)
===பொற்சிறுதேர்===
:பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
:நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ
:உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை
:மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே. (60)
===மாலையும்===
: மாலையும் பசும்பொனு மயங்கி வார்கணைக் <b> <FONT COLOR="#F6358A"> மாலையும் பசும் பொனும் மயங்கி வார் கணைக்</FONT> </b> <br>
:கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடு<b><FONT COLOR="#F6358A">கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு</FONT> </b> <br>
:வேலியி லாடவர் விரவி விண்ணவர்<b><FONT COLOR="#F6358A">வேலி இல் ஆடவர் விரவி விண்ணவர் </b> <b></FONT ></b> <br>
:ஆலய மிதுவென வையஞ் செய்யுமே. (61)<b><FONT COLOR="#F6358A">ஆலயம் இது என ஐயம் செய்யுமே.</FONT> </b> <br>()
===(கற்கணஞ்) ===
:கற்கணஞ் செய்ததோண் மைந்தர் காதலால் <b><FONT COLOR="#F6358A">கல் கணம் செய்த தோள் மைந்தர் காதலால்</FONT></b>
:நற்சுணப் பட்டுடை பற்ற நாணினாற் <b><FONT COLOR="#F6358A">நல் சுணம் பட்டு உடை பற்ற நாணினால்</FONT></b>
: பொற்சுணத் தால்விளக் கவிப்பப் பொங்கிய<b><FONT COLOR="#F6358A">பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய</FONT></b>
:பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. [62]<b><FONT COLOR="#F6358A">பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்று ஏ.</FONT></b> (62 )
===நலத்தகு ===
:நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவ <b><FONT COLOR="#F6358A">நலம் தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்</FONT></b>
:ருலக்கையா லுதிர்ந்தன தெங்கி னொண்பழ <b><FONT COLOR="#F6358A">உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்</FONT></b>
:நிலத்தவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞைபோய்க் <b><FONT COLOR="#F6358A">நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்</FONT></b>
:கலத்துயர் கூம்பின்மே லாடுங் கௌவைத்தே.(63) <b><FONT COLOR="#F6358A">கலத்து உயர் கூம்பின் மேல் ஆடுங் கௌவைத்து ஏ. (63) </FONT></b> ( )
=== இட்டவெண் ===
:இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய <b><FONT COLOR="#F6358A">இட்ட எள் நிலம் படா வகையின் ஈண்டிய</FONT></b>
:முட்டிலா மூவறு பாடை மாக்களாற் <b><FONT COLOR="#F6358A">முட்டு இலா மூ அறு பாடை மாக்களால்</FONT></b>
:புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய <b><FONT COLOR="#F6358A">புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய</FONT></b>
:மட்டிலா வளநகர் வண்ண மின்னதே. (64) <b><FONT COLOR="#F6358A">மட்டு இலா வளம் நகர் வண்ணம் இன்னது ஏ.</FONT></b> ( )
=== (தங்கொளி) ===
:தங்கொளி நித்திலத் தாமஞ் சூடிய <b><FONT COLOR="#F6358A">தங்கு ஒளி நித்திலம் தாமம் சூடிய</FONT></b>
:வெங்களி யிளமுலை வேற்கண் மாதரார் <b><FONT COLOR="#F6358A">வெம் களி இள முலை வேல் கண் மாதரார்</FONT></b>
:பைங்கிளி முன்கைமேற் கொண்டு பார்ப்பெனுங் <b><FONT COLOR="#F6358A">பைம் கிளி முன் கைமேல் கொண்டு பார்ப்பு எனும்</FONT></b>
:கொங்கலர் தாமரைக் கிடங்கு கூறுவாம் (65)<b><FONT COLOR="#F6358A">கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். </FONT></b> (65 )
=== (கோட்சுறா) ===
:கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைக <b><FONT COLOR="#F6358A">கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்</FONT></b>
:ளாட்பெறா திரிதர வஞ்சிப் பாய்வன <b><FONT COLOR="#F6358A">ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன</FONT></b>
:மோட்டிறாப் பனிக்கிடங் குழக்க மொய்த்தெழுந் <b><FONT COLOR="#F6358A">மோடு இறாப் பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து</FONT></b>
:தீட்டிறாப் புள்ளின மரற்று மென்பவே. <b><FONT COLOR="#F6358A">ஈட்டு அறாப் புள் இனம் அரற்றும் என்ப ஏ.</FONT></b> (66 )
=== (சிறையனப்) ===
:சிறையனப் பெடையினோ டூடிச் சேவல்போ <b><FONT COLOR="#F6358A">சிறை அனம் பெடையினோடு ஊடிச் சேவல் போய்</FONT></b>
:யறுபத வண்டின மார்ப்பத் தாமரை <b><FONT COLOR="#F6358A">அறுபதம் வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை</FONT></b>
:யுறைவது குழுவினி னீங்கி யோகொடு <b><FONT COLOR="#F6358A">உறைவது குழுவினின் நீங்கி யோகொடு</FONT></b>
:கறையற முயல்வதோர் கடவு ளொத்ததே.<b><FONT COLOR="#F6358A">கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்தது ஏ.</FONT></b> (67 )
=== (அரும்பொனும்) ===
:அரும்பொனும் வெள்ளியு மணியு மல்லது <b><FONT COLOR="#F6358A">அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது</FONT></b>
:கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை <b><FONT COLOR="#F6358A">கரும் கலம் தோய்வு இலாக் காமர் பூம் துறை</FONT></b>
:குரும்பைமென் முலையின்மேற் குலாய குங்குமம் <b><FONT COLOR="#F6358A">குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்</FONT></b>
:விருந்துசெய் திடவெறி மேனி சேர்ந்ததே. <b><FONT COLOR="#F6358A">விருந்து செய்திட வெறி மேனி சேர்ந்தது ஏ.</FONT></b> (68 )
===(பட்டவர்த்) ===
:பட்டவர்த் தப்பலிற் பரவை யேந்தல்கு<b><FONT COLOR="#F6358A">பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்</FONT></b>
:லட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது <b><FONT COLOR="#F6358A">அட்டு ஒளி அரத்த வாய்க் கணிகை அல்லது</FONT></b>
:மட்டுடை மணமகண் மலர்ந்த போதினாற்<b><FONT COLOR="#F6358A">மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்</FONT></b>
:கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே. <b><FONT COLOR="#F6358A">கட்டு உடை காவலின் காமர் கன்னி ஏ.</FONT></b> (69 )
===(நிரைகதிர்) ===
:நிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல் <b><FONT COLOR="#F6358A">நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்</FONT></b>
:விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையுங் <b><FONT COLOR="#F6358A">விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்</FONT></b>
:குரைமதுக் குவளைகட் கிடங்கிற் பூத்தவு <b><FONT COLOR="#F6358A">குரை மதுக் குவளைகள் கிடங்கின் பூத்தவும்</FONT></b>
:முரையினோ ரோசனை யுலாவி நாறுமே. <b><FONT COLOR="#F6358A">உரையின் ஓர் ஓசனை உலாவி நாறும் ஏ.</FONT></b> ( 70)
===(தாய்முலை) ===
:தாய்முலை தழுவிய குழவி போலவு <b><FONT COLOR="#F6358A">தாய் முலை தழுவிய குழவி போலவும்</FONT></b>
:மாமலை தழுவிய மஞ்சு போலவு <b><FONT COLOR="#F6358A">மா முலை தழுவிய மஞ்சு போலவும்</FONT></b>
:மாய்முகி றழீஇயசும் பறாத நெற்றிய <b><FONT COLOR="#F6358A">ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய</FONT></b>
:சேயுயர் மதில்வகை செப்பு கின்றதே. <b><FONT COLOR="#F6358A">சே உயர் மதில் வகை செப்புகின்றது ஏ.</FONT></b> (71 )
<big>(வேறு)</big>
===(மாற்றவர்) ===
:மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றி <b><FONT COLOR="#F6358A">மாற்றவர் மறம் படை மலைந்து மதில் பற்றி</FONT></b>
:னூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந் <b><FONT COLOR="#F6358A">நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்</FONT></b>
:தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் <b><FONT COLOR="#F6358A">தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்</FONT></b>
:கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா. <b><FONT COLOR="#F6358A">கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா.</FONT></b> (72 )
===(விற்பொறிகள்) ===
:விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் <b><FONT COLOR="#F6358A">வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்</FONT></b>
:கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் <b><FONT COLOR="#F6358A">கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீக்</FONT></b>
:கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை <b><FONT COLOR="#F6358A">கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை</FONT></b>
:நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே. <b><FONT COLOR="#F6358A">நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலை ஏ.</FONT></b> ( 73)
=== (செம்புருகு) ===
:செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் <b><FONT COLOR="#F6358A">செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்</FONT></b>
:வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ <b><FONT COLOR="#F6358A">வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகந்து உமிழ்வ</FONT></b>
:வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித் <b><FONT COLOR="#F6358A">அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்</FONT></b>
:தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே. <b><FONT COLOR="#F6358A">தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறி ஏ.</FONT></b> ( 74)
===(கரும்பொனியல்) ===
:கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங் <b><FONT COLOR="#F6358A">கரும் பொன் இயல் பன்றி கதம் நாகம் விடு சகடம்</FONT></b>
:குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூற் <b><FONT COLOR="#F6358A">குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்</FONT></b>
:பரந்தபசும் பொற்கொடி பதாகையொடு கொழிக்குந் <b><FONT COLOR="#F6358A">பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்</FONT></b>
:திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. <b><FONT COLOR="#F6358A">திருந்து மதில் தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்று ஏ.</FONT></b> ( 75)
====பார்க்க====
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
1anahpzeoibc21hv1psurs9rr8vo4b8
1833795
1833631
2025-06-21T01:55:33Z
Meykandan
544
/* பார்க்க */
1833795
wikitext
text/x-wiki
=சீவகசி்ந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
===கைபுனைசாந்தமுங்===
:<b>கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையும் || <FONT COLOR="green"> </FONT></b> <b></b>
:<b>மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>நெய்யொடு குங்கும நிறைந்த நாணினாற் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே. (51) || <FONT COLOR="green"> () </FONT></b>
===கடிநலக்===
:<b>கடிநலக் கரும்பொடு காய்நெற் கற்றையின் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>அடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிட் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>புடைநிலை வாசிகள் பொலிந்த சூழ்ந்தவே. (52) || <FONT COLOR="green"> </FONT></b>
===சலசலமும்===
:<b>சலசல மும்மதஞ் சொரியத் தத்தம்முட் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>மலைதிளைப் பனவென நாக மான்றபோர் || <FONT COLOR="green"> </FONT></b>
:<b>குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே. (53) || <FONT COLOR="green"> </FONT></b>
===முத்துடை===
:<b>முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப்
:<b>பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச்
:<b>சித்திரக் கிம்புரி வைரஞ் சேர்த்துநர்
:<b>ஒத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே. (54)
===ஓடுதேர்ச்===
:ஓடுதேர்ச் சாரிகை யுகுபொற் பூமியும்
:ஆடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமும்
:கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக்
:கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே. (55)
===புடைநகர்த்===
:புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபின்
:இடைநகர்ப் புறம்பணை யியம்பு மோசையோர்
:கடலுடைந் ததுவெனக் கலந்த தக்கடல்
:மடையடைத் தனையதம் மாக்க ளீட்டமே. (56)
===சிந்துரப்===
:சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்
:சந்தன நீரொடு கலந்து தையலார்
:பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை
:இந்திர வில்லெனக் கிடந்த வீதியே. (57)
===பாத்தரும்===
:பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேற்
:றூத்திரண் மணிக்குட நிரைத்துத் தோன்றுவ
:பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந்
:தேத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே. (58)
===நெடுங்கொடி===
:நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர
:உடம்புவேர்த் தினமழை யுரறி நோக்கலின்
:நடுங்குபு நல்வரை மாடத் துச்சியில்
:அடங்கிவீழ்ந் தருவியி னழுவ போன்றவே. (59)
===பொற்சிறுதேர்===
:பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
:நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ
:உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை
:மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே. (60)
===மாலையும்===
: மாலையும் பசும்பொனு மயங்கி வார்கணைக் <b> <FONT COLOR="#F6358A"> மாலையும் பசும் பொனும் மயங்கி வார் கணைக்</FONT> </b> <br>
:கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடு<b><FONT COLOR="#F6358A">கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு</FONT> </b> <br>
:வேலியி லாடவர் விரவி விண்ணவர்<b><FONT COLOR="#F6358A">வேலி இல் ஆடவர் விரவி விண்ணவர் </b> <b></FONT ></b> <br>
:ஆலய மிதுவென வையஞ் செய்யுமே. (61)<b><FONT COLOR="#F6358A">ஆலயம் இது என ஐயம் செய்யுமே.</FONT> </b> <br>()
===(கற்கணஞ்) ===
:கற்கணஞ் செய்ததோண் மைந்தர் காதலால் <b><FONT COLOR="#F6358A">கல் கணம் செய்த தோள் மைந்தர் காதலால்</FONT></b>
:நற்சுணப் பட்டுடை பற்ற நாணினாற் <b><FONT COLOR="#F6358A">நல் சுணம் பட்டு உடை பற்ற நாணினால்</FONT></b>
: பொற்சுணத் தால்விளக் கவிப்பப் பொங்கிய<b><FONT COLOR="#F6358A">பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய</FONT></b>
:பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. [62]<b><FONT COLOR="#F6358A">பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்று ஏ.</FONT></b> (62 )
===நலத்தகு ===
:நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவ <b><FONT COLOR="#F6358A">நலம் தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்</FONT></b>
:ருலக்கையா லுதிர்ந்தன தெங்கி னொண்பழ <b><FONT COLOR="#F6358A">உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்</FONT></b>
:நிலத்தவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞைபோய்க் <b><FONT COLOR="#F6358A">நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்</FONT></b>
:கலத்துயர் கூம்பின்மே லாடுங் கௌவைத்தே.(63) <b><FONT COLOR="#F6358A">கலத்து உயர் கூம்பின் மேல் ஆடுங் கௌவைத்து ஏ. (63) </FONT></b> ( )
=== இட்டவெண் ===
:இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய <b><FONT COLOR="#F6358A">இட்ட எள் நிலம் படா வகையின் ஈண்டிய</FONT></b>
:முட்டிலா மூவறு பாடை மாக்களாற் <b><FONT COLOR="#F6358A">முட்டு இலா மூ அறு பாடை மாக்களால்</FONT></b>
:புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய <b><FONT COLOR="#F6358A">புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய</FONT></b>
:மட்டிலா வளநகர் வண்ண மின்னதே. (64) <b><FONT COLOR="#F6358A">மட்டு இலா வளம் நகர் வண்ணம் இன்னது ஏ.</FONT></b> ( )
=== (தங்கொளி) ===
:தங்கொளி நித்திலத் தாமஞ் சூடிய <b><FONT COLOR="#F6358A">தங்கு ஒளி நித்திலம் தாமம் சூடிய</FONT></b>
:வெங்களி யிளமுலை வேற்கண் மாதரார் <b><FONT COLOR="#F6358A">வெம் களி இள முலை வேல் கண் மாதரார்</FONT></b>
:பைங்கிளி முன்கைமேற் கொண்டு பார்ப்பெனுங் <b><FONT COLOR="#F6358A">பைம் கிளி முன் கைமேல் கொண்டு பார்ப்பு எனும்</FONT></b>
:கொங்கலர் தாமரைக் கிடங்கு கூறுவாம் (65)<b><FONT COLOR="#F6358A">கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். </FONT></b> (65 )
=== (கோட்சுறா) ===
:கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைக <b><FONT COLOR="#F6358A">கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்</FONT></b>
:ளாட்பெறா திரிதர வஞ்சிப் பாய்வன <b><FONT COLOR="#F6358A">ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன</FONT></b>
:மோட்டிறாப் பனிக்கிடங் குழக்க மொய்த்தெழுந் <b><FONT COLOR="#F6358A">மோடு இறாப் பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து</FONT></b>
:தீட்டிறாப் புள்ளின மரற்று மென்பவே. <b><FONT COLOR="#F6358A">ஈட்டு அறாப் புள் இனம் அரற்றும் என்ப ஏ.</FONT></b> (66 )
=== (சிறையனப்) ===
:சிறையனப் பெடையினோ டூடிச் சேவல்போ <b><FONT COLOR="#F6358A">சிறை அனம் பெடையினோடு ஊடிச் சேவல் போய்</FONT></b>
:யறுபத வண்டின மார்ப்பத் தாமரை <b><FONT COLOR="#F6358A">அறுபதம் வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை</FONT></b>
:யுறைவது குழுவினி னீங்கி யோகொடு <b><FONT COLOR="#F6358A">உறைவது குழுவினின் நீங்கி யோகொடு</FONT></b>
:கறையற முயல்வதோர் கடவு ளொத்ததே.<b><FONT COLOR="#F6358A">கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்தது ஏ.</FONT></b> (67 )
=== (அரும்பொனும்) ===
:அரும்பொனும் வெள்ளியு மணியு மல்லது <b><FONT COLOR="#F6358A">அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது</FONT></b>
:கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை <b><FONT COLOR="#F6358A">கரும் கலம் தோய்வு இலாக் காமர் பூம் துறை</FONT></b>
:குரும்பைமென் முலையின்மேற் குலாய குங்குமம் <b><FONT COLOR="#F6358A">குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்</FONT></b>
:விருந்துசெய் திடவெறி மேனி சேர்ந்ததே. <b><FONT COLOR="#F6358A">விருந்து செய்திட வெறி மேனி சேர்ந்தது ஏ.</FONT></b> (68 )
===(பட்டவர்த்) ===
:பட்டவர்த் தப்பலிற் பரவை யேந்தல்கு<b><FONT COLOR="#F6358A">பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்</FONT></b>
:லட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது <b><FONT COLOR="#F6358A">அட்டு ஒளி அரத்த வாய்க் கணிகை அல்லது</FONT></b>
:மட்டுடை மணமகண் மலர்ந்த போதினாற்<b><FONT COLOR="#F6358A">மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்</FONT></b>
:கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே. <b><FONT COLOR="#F6358A">கட்டு உடை காவலின் காமர் கன்னி ஏ.</FONT></b> (69 )
===(நிரைகதிர்) ===
:நிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல் <b><FONT COLOR="#F6358A">நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்</FONT></b>
:விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையுங் <b><FONT COLOR="#F6358A">விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்</FONT></b>
:குரைமதுக் குவளைகட் கிடங்கிற் பூத்தவு <b><FONT COLOR="#F6358A">குரை மதுக் குவளைகள் கிடங்கின் பூத்தவும்</FONT></b>
:முரையினோ ரோசனை யுலாவி நாறுமே. <b><FONT COLOR="#F6358A">உரையின் ஓர் ஓசனை உலாவி நாறும் ஏ.</FONT></b> ( 70)
===(தாய்முலை) ===
:தாய்முலை தழுவிய குழவி போலவு <b><FONT COLOR="#F6358A">தாய் முலை தழுவிய குழவி போலவும்</FONT></b>
:மாமலை தழுவிய மஞ்சு போலவு <b><FONT COLOR="#F6358A">மா முலை தழுவிய மஞ்சு போலவும்</FONT></b>
:மாய்முகி றழீஇயசும் பறாத நெற்றிய <b><FONT COLOR="#F6358A">ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய</FONT></b>
:சேயுயர் மதில்வகை செப்பு கின்றதே. <b><FONT COLOR="#F6358A">சே உயர் மதில் வகை செப்புகின்றது ஏ.</FONT></b> (71 )
<big>(வேறு)</big>
===(மாற்றவர்) ===
:மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றி <b><FONT COLOR="#F6358A">மாற்றவர் மறம் படை மலைந்து மதில் பற்றி</FONT></b>
:னூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந் <b><FONT COLOR="#F6358A">நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்</FONT></b>
:தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் <b><FONT COLOR="#F6358A">தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்</FONT></b>
:கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா. <b><FONT COLOR="#F6358A">கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா.</FONT></b> (72 )
===(விற்பொறிகள்) ===
:விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் <b><FONT COLOR="#F6358A">வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்</FONT></b>
:கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் <b><FONT COLOR="#F6358A">கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீக்</FONT></b>
:கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை <b><FONT COLOR="#F6358A">கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை</FONT></b>
:நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே. <b><FONT COLOR="#F6358A">நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலை ஏ.</FONT></b> ( 73)
=== (செம்புருகு) ===
:செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் <b><FONT COLOR="#F6358A">செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்</FONT></b>
:வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ <b><FONT COLOR="#F6358A">வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகந்து உமிழ்வ</FONT></b>
:வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித் <b><FONT COLOR="#F6358A">அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்</FONT></b>
:தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே. <b><FONT COLOR="#F6358A">தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறி ஏ.</FONT></b> ( 74)
===(கரும்பொனியல்) ===
:கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங் <b><FONT COLOR="#F6358A">கரும் பொன் இயல் பன்றி கதம் நாகம் விடு சகடம்</FONT></b>
:குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூற் <b><FONT COLOR="#F6358A">குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்</FONT></b>
:பரந்தபசும் பொற்கொடி பதாகையொடு கொழிக்குந் <b><FONT COLOR="#F6358A">பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்</FONT></b>
:திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. <b><FONT COLOR="#F6358A">திருந்து மதில் தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்று ஏ.</FONT></b> ( 75)
====பார்க்க====
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
5yw377sh5qez9r0bipc585g099mhf0f
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100
0
5620
1833632
1776844
2025-06-20T13:57:36Z
Meykandan
544
/* பார்க்க */
1833632
wikitext
text/x-wiki
=சீவகசிந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம் <br>
===(வயிரவரை) ===
:<b>வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் <b><FONT COLOR="FF 63 47">வயிரம் வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்</FONT></b>
:<b> வயிரமணித் தாழ்க்கதவு வாயின்முக மாக<b><FONT COLOR="FF 63 47">வயிரம் மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக</FONT></b>
:<b> வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல்<b><FONT COLOR="FF 63 47">வயிரம் மணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்</FONT></b>
: <b>வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே.<b><FONT COLOR="FF 63 47">வயிரம் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவின் ஏ.</FONT></b> (76 )
===(செம்பொன்) ===
:செம்பொன்மழை போன்றடிதொ றாயிரங்கள் சிந்திப் <b><FONT COLOR="FF 63 47">செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப் </FONT></b>
:பைம்பொன்விளை தீவினிதி தடிந்துபலர்க் கார்த்தி <b><FONT COLOR="FF 63 47">பைம் பொன் விளை தீவின் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி</FONT></b>
:யம்பொனிலத் தேகுகுடி யகநகர மதுதா <b><FONT COLOR="FF 63 47">அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்</FONT></b>
:னும்பருல கொப்பததன் றன்மைசிறி துரைப்பாம் <b><FONT COLOR="FF 63 47">உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் </FONT></b> ( 77)
<big>(வேறு)</big>
=== (துப்புறழ்) ===
:துப்புறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத்தூதி <b><FONT COLOR="FF 63 47">துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்</FONT></b>
:னொப்பவொன் றாதி யாக வாயிரத் தோரெட் டீறாச் <b><FONT COLOR="FF 63 47">ஒப்ப ஒன்று ஆதியாக ஆயிரத்து எட்டு ஈறாச்</FONT></b>
:செப்பித்தஞ் செம்பொ னல்கு னலம்வரை வின்றி விற்கு <b><FONT COLOR="FF 63 47">செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்</FONT></b>
:முப்பமை காமத் துப்பி னவரிட முரைத்து மன்றே. <b><FONT COLOR="FF 63 47">உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே.</FONT></b> (78 )
=== (குங்கும) ===
:குங்கும மெழுகிச் சார்வுந் திண்ணையுங் குயிற்றி யுள்ளாற் <b><FONT COLOR="FF 63 47">குங்குமம் மெழுகிச் சார்வும் திண்ணையும் குயிற்றி உள்ளால்</FONT></b>
:றங்குமென் சாந்தத் தோடு தாமமுந் தாழ நாற்றி <b><FONT COLOR="FF 63 47">தங்கு மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி</FONT></b>
:யெங்குநற் சுவர்க டோறு நாடக மெழுதி யேற்பப் <b><FONT COLOR="FF 63 47">எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்</FONT></b>
: பொங்குமென் மலர்பெய் சேக்கை பொலிந்துவிண் புகற்சி யுண்டே<b><FONT COLOR="FF 63 47">பொங்கும் மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே</FONT></b> (79 )
===தூசுசூழ் ===
:தூசுசூழ் பரவை யல்குல் சுமக்கலா தென்ன வீழ்த்த <b><FONT COLOR="FF 63 47">தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த</FONT></b>
:காசுசூழ் கோவை முத்தங் கதிர்முலை திமிர்ந்த சாந்தம் <b><FONT COLOR="FF 63 47">காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்</FONT></b>
:வாசநற் பொடிகண் மாலை வண்டுண வீழ்ந்த முற்ற <b><FONT COLOR="FF 63 47">வாசம் நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்</FONT></b>
:மாசைப்பட் டரசு வைக வருங்கடி கமழு மன்றே <b><FONT COLOR="FF 63 47">ஆசைப் பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே</FONT></b> (80 )
===(அஞ்சிலம்) ===
:அஞ்சிலம் பொலியோ டல்குற் கலையொலி யணிந்த முன்கைப் <b><FONT COLOR="FF 63 47">அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன் கைப்</FONT></b>
:பஞ்சிமெல் விரலிற் பாணி பண்ணொலி பவழச் செவ்வா <b><FONT COLOR="FF 63 47">பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ் வாய்</FONT></b>
:யஞ்சிநேர்ந் துயிர்க்குந் தேன்சோர் குழலொலி முழவி னோசை <b><FONT COLOR="FF 63 47">அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சோர் குழல் ஒலி முழவின் ஓசை</FONT></b>
:துஞ்சலி லோசை தம்மாற் றுறக்கமு நிகர்க்க லாதே <b><FONT COLOR="FF 63 47">துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே</FONT></b> ( 81)
===(தேனுலா) ===
:தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழ வூட்ட <b><FONT COLOR="FF 63 47">தேன் உலா மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட</FONT></b>
:வானுலாஞ் சுடர்கண் மூடி மாநக ரிரவு செய்யப் <b><FONT COLOR="FF 63 47">வான் உலாம் சுடர்கள் மூடி மா நகர் இரவு செய்யப்</FONT></b>
:பானிலாச் சொரிந்து நல்லா ரணிகலம் பகலைச் செய்ய <b><FONT COLOR="FF 63 47">பால் நிலாச் சொரிந்து நல்லார் அணி கலம் பகலைச் செய்ய</FONT></b>
:வேனிலான் விழைந்த சேரி மேலுல கனைய தொன்றே<b><FONT COLOR="FF 63 47">வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே</FONT></b> ( 82)
=== இட்டநூல் ===
:இட்டநூல் வழாமை யோடி யோசனை யெல்லை நீண்டு <b><FONT COLOR="FF 63 47">இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு</FONT></b>
:மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கண் மலிந்த சும்மைப் <b><FONT COLOR="FF 63 47">மட்டு வார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்</FONT></b>
:பட்டமும் பசும்பொற் பூணும் பரந்தொளி நிழற்றுந் தீந்தே <b><FONT COLOR="FF 63 47">பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்</FONT></b>
:னட்டுந்தா ரணிந்த மார்ப ராவணங் கிளக்க லுற்றேன் <b><FONT COLOR="FF 63 47">அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் கிளக்கல் உற்றேன்</FONT></b> (83 )
===(மணிபுனை) ===
:மணிபுனை செம்பொற் கொட்டை வம்பணி முத்த மாலைக் <b><FONT COLOR="FF 63 47">மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்தம் மாலைக்</FONT></b>
:கணிபுனை பவழத் திண்காழ் கம்பலக் கிடுகி னூன்றி <b><FONT COLOR="FF 63 47">கணி புனை பவழம் திண் காழ் கம்பலம் கிடுகின் ஊன்றி</FONT></b>
:யணிநில மெழுகிச் சாந்தி னகிற்புகைத் தம்பொற் போதிற் <b><FONT COLOR="FF 63 47">அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்</FONT></b>
:றிணிநில மணிந்து தேங்கொ ளையவி சிதறி னாரே.<b><FONT COLOR="FF 63 47">திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே.</FONT></b> ( 84)
.
===(பொன்சொரி) ===
:பொன்சொரி கதவு தாளிற் றிறந்துபொன் யவனப் பேழை <b><FONT COLOR="FF 63 47 ">பொன் சொரி கதவு தாளில் திறந்து பொன் யவனப் பேழை</FONT></b>
:மின்சொரி மணியு முத்தும் வயிரமுங் குவித்துப் பின்னும் <b><FONT COLOR="FF 63 47 ">மின்சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்</FONT></b>
:மன்பெரும் பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை <b><FONT COLOR=" FF 63 47">மன் பெரும் பவழக் குப்பை வால் அணி கலம் செய் குப்பை</FONT></b>
:நன்பக லிரவு செய்யு நன்கலங் கூப்பி னாரே. (85) <b><FONT COLOR=" FF 63 47">நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே.</FONT></b> ( )
===(விழுக்கலஞ்) ===
:விழுக்கலஞ் சொரியச் சிந்தி வீழ்ந்தவை யெடுத்துக் கொள்ளா <b><FONT COLOR="FF 63 47">விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா</FONT></b>
:வொழுக்கி னரவர்கள் செல்வ முரைப்பரி தொழிக வேண்டா <b><FONT COLOR="FF 63 47>ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்ப அரிது ஒழிக வேண்டா</FONT></b>
:பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொன் னாலு <b><FONT COLOR="FF 63 47 ">பழுக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்</FONT></b>
:மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே. (86) <b><FONT COLOR="FF 63 47 ">எழில் பொலி மணியினாலும் கடைதொறும் இயற்றினாரே (86)</FONT></b> ( )
===(மூசுதே) ===
:மூசுதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கு <b><FONT COLOR="FF 63 47 ">மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்</FONT></b>
:மோசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகாப் <b><FONT COLOR="FF 63 47 ">ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்தல் ஆகாப்</FONT></b>
:பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி <b><FONT COLOR="FF 63 47 ">பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி</FONT></b>
:மாசன மிடம்பெறாது வண்கடை மலிந்த தன்றே. (87) <b><FONT COLOR="FF 63 47 ">மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே (87)</FONT></b> ( )
===மெய்யணி ===
:மெய்யணி பசும்பொற் சுண்ண மேதகு நான நீரி <b><FONT COLOR="FF 63 47 ">மெய் அணி பசும் பொன் சுண்ணம் மேதகு நானம் நீரின்</FONT></b>
:னைதுபட் டொழுகி யானை யழிமதங் கலந்து சேறாய்ச் <b><FONT COLOR="FF 63 47 ">ஐது பட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்ச்</FONT></b>
:செய்யணி கலன்கள் சிந்தி மாலையு மதுவு மல்கி <b><FONT COLOR="FF 63 47 ">செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி</FONT></b>
:வெய்தடி யிடுதற் காகா வீதிகள் விளம்ப லுற்றேன். (88) <b><FONT COLOR="FF 63 47 ">வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன் (88)</FONT></b> (88 )
<big>(வேறு)</big>
===முழவணி ===
:முழவணி முதுநகர் முரசொடு வளைவிம <b><FONT COLOR="FF 63 47 ">முழவு அணி முது நகர் முரசொடு வளை விம</FONT></b>
:விழவணி மகளிர்தம் விரைகம ழிளமுலை <b><FONT COLOR="FF 63 47 ">விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை</FONT></b>
:யிழையணி யொளியிள வெயில்செய விடுபுகை <b><FONT COLOR="FF 63 47 ">இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை</FONT></b>
:மழையென மறையின பொலிவின தொருபால். (89) <b><FONT COLOR="FF 63 47 ">மழை என மறையின பொலிவினது ஒரு பால் (89)</FONT></b> ( )
===குடையொடு ===
:குடையொடு குடைபல களிறொடு நெரிதர <b><FONT COLOR="FF 63 47 ">குடையொடு குடை பல களிறொடு நெரி தர</FONT></b>
:வுடைகட லொலியினொ டுறுவரர் பலிசெல <b><FONT COLOR=" FF 63 47">உடை கடல் ஒலியினொடு உறுவரர் பலி செல</FONT></b>
:முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர்<b><FONT COLOR="FF 63 47 ">முடியொடு முடி உற மிடைதலின் விடு சுடர்</FONT></b>
:கொடியுடை மழைமினிற் குலவிய தொருபால். (90) <b><FONT COLOR=" FF 63 47">கொடி உடை மழை மினின் குலவியது ஒரு பால் (90)</FONT></b> ( )
=== பூத்தலை ===
:பூத்தலை வாரணப் போர்த்தொழி லிளையவர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறரக் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால். (91) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===மைந்தரொ ===
:மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:ரந்துகிற் பற்றலிற் காசரிந் தணிகிளர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:திந்திர திருவிலி னெழிலின தொருபால். (92) <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b> ( )
===வளையறுத் ===
:வளையறுத் தனையன வாலரி யமைபத <b><FONT COLOR="FF 63 47"></FONT></b>
:மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை <b><FONT COLOR="FF 63 47"></FONT></b>
:விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமின் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:னுளவணி கலமெனு முரையின தொருபால். (93) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===வரைநிரை ===
:வரைநிரை யருவியின் மதமிசை சொரிவன <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரைநிரை களிறொடு புனைமணி யியறேர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:விரைவிரை யிவுளியொ டிளையவர் விரவுபு <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால். (94) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===வரிவளை===
:வரிவளை யரவமு மணிமுழ வரவமு <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம். (95) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
<big>(வேறு)</big>
===பாவை ===
:பாவை யன்னவர் பந்து புடைத்தலிற் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:றூவி யன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:கோவை நித்தில மாடக் குழாமிசை <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே. (96) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===திருவ ===
: திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய<b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:வுருவ வொண்கொடி யூழி னுடங்குவ <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே. (97) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(இழைகொள்) ===
:இழைகொள் வெம்முலை யீர முலர்த்துவார் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:விழைய வூட்டிய மேதகு தீம்புகை <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:குழைகொள் வாண்முகஞ் சூழ்குளி ரங்கதிர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே. (98) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(செம்பொற்) ===
: செம்பொற் கண்ணி சிறார்களைந் திட்டவு<b><FONT COLOR=" "></FONT></b>
:மம்பொன் மாலை யவிழ்ந்துடன் வீழ்ந்தவும் <b><FONT COLOR=" "></FONT></b>
:தம்பொன் மேனி திமிர்ந்ததண் சாந்தமும் <b><FONT COLOR=" "></FONT></b>
:வம்புண் கோதையர் மாற்று மயலரோ. (99) <b><FONT COLOR=" "></FONT></b> ( )
===(வேரியின்) ===
:வேரி யின்மெழுக் கார்ந்தமென் பூநிலத் <b><FONT COLOR=" "></FONT></b>
:தாரி யாகவுஞ் சாந்தந் தளித்தபின் <b><FONT COLOR=" "></FONT></b>
:வாரி நித்திலம் வைப்பபொற் பூவொடு <b><FONT COLOR=" "></FONT></b>
:சேரி தோறிது செல்வத் தியற்கையே. (100) <b><FONT COLOR=" "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
4xu1gmc6hnn4dlqz2ao8rbugeiw3n9y
1833796
1833632
2025-06-21T01:57:02Z
Meykandan
544
/* பார்க்க */
1833796
wikitext
text/x-wiki
=சீவகசிந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம் <br>
===(வயிரவரை) ===
:<b>வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் <b><FONT COLOR="FF 63 47">வயிரம் வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்</FONT></b>
:<b> வயிரமணித் தாழ்க்கதவு வாயின்முக மாக<b><FONT COLOR="FF 63 47">வயிரம் மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக</FONT></b>
:<b> வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல்<b><FONT COLOR="FF 63 47">வயிரம் மணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்</FONT></b>
: <b>வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே.<b><FONT COLOR="FF 63 47">வயிரம் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவின் ஏ.</FONT></b> (76 )
===(செம்பொன்) ===
:செம்பொன்மழை போன்றடிதொ றாயிரங்கள் சிந்திப் <b><FONT COLOR="FF 63 47">செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப் </FONT></b>
:பைம்பொன்விளை தீவினிதி தடிந்துபலர்க் கார்த்தி <b><FONT COLOR="FF 63 47">பைம் பொன் விளை தீவின் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி</FONT></b>
:யம்பொனிலத் தேகுகுடி யகநகர மதுதா <b><FONT COLOR="FF 63 47">அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்</FONT></b>
:னும்பருல கொப்பததன் றன்மைசிறி துரைப்பாம் <b><FONT COLOR="FF 63 47">உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் </FONT></b> ( 77)
<big>(வேறு)</big>
=== (துப்புறழ்) ===
:துப்புறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத்தூதி <b><FONT COLOR="FF 63 47">துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்</FONT></b>
:னொப்பவொன் றாதி யாக வாயிரத் தோரெட் டீறாச் <b><FONT COLOR="FF 63 47">ஒப்ப ஒன்று ஆதியாக ஆயிரத்து எட்டு ஈறாச்</FONT></b>
:செப்பித்தஞ் செம்பொ னல்கு னலம்வரை வின்றி விற்கு <b><FONT COLOR="FF 63 47">செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்</FONT></b>
:முப்பமை காமத் துப்பி னவரிட முரைத்து மன்றே. <b><FONT COLOR="FF 63 47">உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே.</FONT></b> (78 )
=== (குங்கும) ===
:குங்கும மெழுகிச் சார்வுந் திண்ணையுங் குயிற்றி யுள்ளாற் <b><FONT COLOR="FF 63 47">குங்குமம் மெழுகிச் சார்வும் திண்ணையும் குயிற்றி உள்ளால்</FONT></b>
:றங்குமென் சாந்தத் தோடு தாமமுந் தாழ நாற்றி <b><FONT COLOR="FF 63 47">தங்கு மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி</FONT></b>
:யெங்குநற் சுவர்க டோறு நாடக மெழுதி யேற்பப் <b><FONT COLOR="FF 63 47">எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்</FONT></b>
: பொங்குமென் மலர்பெய் சேக்கை பொலிந்துவிண் புகற்சி யுண்டே<b><FONT COLOR="FF 63 47">பொங்கும் மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே</FONT></b> (79 )
===தூசுசூழ் ===
:தூசுசூழ் பரவை யல்குல் சுமக்கலா தென்ன வீழ்த்த <b><FONT COLOR="FF 63 47">தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த</FONT></b>
:காசுசூழ் கோவை முத்தங் கதிர்முலை திமிர்ந்த சாந்தம் <b><FONT COLOR="FF 63 47">காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்</FONT></b>
:வாசநற் பொடிகண் மாலை வண்டுண வீழ்ந்த முற்ற <b><FONT COLOR="FF 63 47">வாசம் நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்</FONT></b>
:மாசைப்பட் டரசு வைக வருங்கடி கமழு மன்றே <b><FONT COLOR="FF 63 47">ஆசைப் பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே</FONT></b> (80 )
===(அஞ்சிலம்) ===
:அஞ்சிலம் பொலியோ டல்குற் கலையொலி யணிந்த முன்கைப் <b><FONT COLOR="FF 63 47">அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன் கைப்</FONT></b>
:பஞ்சிமெல் விரலிற் பாணி பண்ணொலி பவழச் செவ்வா <b><FONT COLOR="FF 63 47">பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ் வாய்</FONT></b>
:யஞ்சிநேர்ந் துயிர்க்குந் தேன்சோர் குழலொலி முழவி னோசை <b><FONT COLOR="FF 63 47">அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சோர் குழல் ஒலி முழவின் ஓசை</FONT></b>
:துஞ்சலி லோசை தம்மாற் றுறக்கமு நிகர்க்க லாதே <b><FONT COLOR="FF 63 47">துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே</FONT></b> ( 81)
===(தேனுலா) ===
:தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழ வூட்ட <b><FONT COLOR="FF 63 47">தேன் உலா மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட</FONT></b>
:வானுலாஞ் சுடர்கண் மூடி மாநக ரிரவு செய்யப் <b><FONT COLOR="FF 63 47">வான் உலாம் சுடர்கள் மூடி மா நகர் இரவு செய்யப்</FONT></b>
:பானிலாச் சொரிந்து நல்லா ரணிகலம் பகலைச் செய்ய <b><FONT COLOR="FF 63 47">பால் நிலாச் சொரிந்து நல்லார் அணி கலம் பகலைச் செய்ய</FONT></b>
:வேனிலான் விழைந்த சேரி மேலுல கனைய தொன்றே<b><FONT COLOR="FF 63 47">வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே</FONT></b> ( 82)
=== இட்டநூல் ===
:இட்டநூல் வழாமை யோடி யோசனை யெல்லை நீண்டு <b><FONT COLOR="FF 63 47">இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு</FONT></b>
:மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கண் மலிந்த சும்மைப் <b><FONT COLOR="FF 63 47">மட்டு வார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்</FONT></b>
:பட்டமும் பசும்பொற் பூணும் பரந்தொளி நிழற்றுந் தீந்தே <b><FONT COLOR="FF 63 47">பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்</FONT></b>
:னட்டுந்தா ரணிந்த மார்ப ராவணங் கிளக்க லுற்றேன் <b><FONT COLOR="FF 63 47">அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் கிளக்கல் உற்றேன்</FONT></b> (83 )
===(மணிபுனை) ===
:மணிபுனை செம்பொற் கொட்டை வம்பணி முத்த மாலைக் <b><FONT COLOR="FF 63 47">மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்தம் மாலைக்</FONT></b>
:கணிபுனை பவழத் திண்காழ் கம்பலக் கிடுகி னூன்றி <b><FONT COLOR="FF 63 47">கணி புனை பவழம் திண் காழ் கம்பலம் கிடுகின் ஊன்றி</FONT></b>
:யணிநில மெழுகிச் சாந்தி னகிற்புகைத் தம்பொற் போதிற் <b><FONT COLOR="FF 63 47">அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்</FONT></b>
:றிணிநில மணிந்து தேங்கொ ளையவி சிதறி னாரே.<b><FONT COLOR="FF 63 47">திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே.</FONT></b> ( 84)
.
===(பொன்சொரி) ===
:பொன்சொரி கதவு தாளிற் றிறந்துபொன் யவனப் பேழை <b><FONT COLOR="FF 63 47 ">பொன் சொரி கதவு தாளில் திறந்து பொன் யவனப் பேழை</FONT></b>
:மின்சொரி மணியு முத்தும் வயிரமுங் குவித்துப் பின்னும் <b><FONT COLOR="FF 63 47 ">மின்சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்</FONT></b>
:மன்பெரும் பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை <b><FONT COLOR=" FF 63 47">மன் பெரும் பவழக் குப்பை வால் அணி கலம் செய் குப்பை</FONT></b>
:நன்பக லிரவு செய்யு நன்கலங் கூப்பி னாரே. (85) <b><FONT COLOR=" FF 63 47">நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே.</FONT></b> ( )
===(விழுக்கலஞ்) ===
:விழுக்கலஞ் சொரியச் சிந்தி வீழ்ந்தவை யெடுத்துக் கொள்ளா <b><FONT COLOR="FF 63 47">விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா</FONT></b>
:வொழுக்கி னரவர்கள் செல்வ முரைப்பரி தொழிக வேண்டா <b><FONT COLOR="FF 63 47>ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்ப அரிது ஒழிக வேண்டா</FONT></b>
:பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொன் னாலு <b><FONT COLOR="FF 63 47 ">பழுக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்</FONT></b>
:மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே. (86) <b><FONT COLOR="FF 63 47 ">எழில் பொலி மணியினாலும் கடைதொறும் இயற்றினாரே (86)</FONT></b> ( )
===(மூசுதே) ===
:மூசுதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கு <b><FONT COLOR="FF 63 47 ">மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்</FONT></b>
:மோசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகாப் <b><FONT COLOR="FF 63 47 ">ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்தல் ஆகாப்</FONT></b>
:பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி <b><FONT COLOR="FF 63 47 ">பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி</FONT></b>
:மாசன மிடம்பெறாது வண்கடை மலிந்த தன்றே. (87) <b><FONT COLOR="FF 63 47 ">மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே (87)</FONT></b> ( )
===மெய்யணி ===
:மெய்யணி பசும்பொற் சுண்ண மேதகு நான நீரி <b><FONT COLOR="FF 63 47 ">மெய் அணி பசும் பொன் சுண்ணம் மேதகு நானம் நீரின்</FONT></b>
:னைதுபட் டொழுகி யானை யழிமதங் கலந்து சேறாய்ச் <b><FONT COLOR="FF 63 47 ">ஐது பட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்ச்</FONT></b>
:செய்யணி கலன்கள் சிந்தி மாலையு மதுவு மல்கி <b><FONT COLOR="FF 63 47 ">செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி</FONT></b>
:வெய்தடி யிடுதற் காகா வீதிகள் விளம்ப லுற்றேன். (88) <b><FONT COLOR="FF 63 47 ">வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன் (88)</FONT></b> (88 )
<big>(வேறு)</big>
===முழவணி ===
:முழவணி முதுநகர் முரசொடு வளைவிம <b><FONT COLOR="FF 63 47 ">முழவு அணி முது நகர் முரசொடு வளை விம</FONT></b>
:விழவணி மகளிர்தம் விரைகம ழிளமுலை <b><FONT COLOR="FF 63 47 ">விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை</FONT></b>
:யிழையணி யொளியிள வெயில்செய விடுபுகை <b><FONT COLOR="FF 63 47 ">இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை</FONT></b>
:மழையென மறையின பொலிவின தொருபால். (89) <b><FONT COLOR="FF 63 47 ">மழை என மறையின பொலிவினது ஒரு பால் (89)</FONT></b> ( )
===குடையொடு ===
:குடையொடு குடைபல களிறொடு நெரிதர <b><FONT COLOR="FF 63 47 ">குடையொடு குடை பல களிறொடு நெரி தர</FONT></b>
:வுடைகட லொலியினொ டுறுவரர் பலிசெல <b><FONT COLOR=" FF 63 47">உடை கடல் ஒலியினொடு உறுவரர் பலி செல</FONT></b>
:முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர்<b><FONT COLOR="FF 63 47 ">முடியொடு முடி உற மிடைதலின் விடு சுடர்</FONT></b>
:கொடியுடை மழைமினிற் குலவிய தொருபால். (90) <b><FONT COLOR=" FF 63 47">கொடி உடை மழை மினின் குலவியது ஒரு பால் (90)</FONT></b> ( )
=== பூத்தலை ===
:பூத்தலை வாரணப் போர்த்தொழி லிளையவர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிறரக் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால். (91) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===மைந்தரொ ===
:மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:ரந்துகிற் பற்றலிற் காசரிந் தணிகிளர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந் <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b>
:திந்திர திருவிலி னெழிலின தொருபால். (92) <b><FONT COLOR=" FF 63 47"></FONT></b> ( )
===வளையறுத் ===
:வளையறுத் தனையன வாலரி யமைபத <b><FONT COLOR="FF 63 47"></FONT></b>
:மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை <b><FONT COLOR="FF 63 47"></FONT></b>
:விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமின் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:னுளவணி கலமெனு முரையின தொருபால். (93) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===வரைநிரை ===
:வரைநிரை யருவியின் மதமிசை சொரிவன <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரைநிரை களிறொடு புனைமணி யியறேர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:விரைவிரை யிவுளியொ டிளையவர் விரவுபு <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால். (94) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===வரிவளை===
:வரிவளை யரவமு மணிமுழ வரவமு <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம். (95) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
<big>(வேறு)</big>
===பாவை ===
:பாவை யன்னவர் பந்து புடைத்தலிற் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:றூவி யன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:கோவை நித்தில மாடக் குழாமிசை <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே. (96) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===திருவ ===
: திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய<b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:வுருவ வொண்கொடி யூழி னுடங்குவ <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே. (97) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(இழைகொள்) ===
:இழைகொள் வெம்முலை யீர முலர்த்துவார் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:விழைய வூட்டிய மேதகு தீம்புகை <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:குழைகொள் வாண்முகஞ் சூழ்குளி ரங்கதிர் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே. (98) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(செம்பொற்) ===
: செம்பொற் கண்ணி சிறார்களைந் திட்டவு<b><FONT COLOR=" "></FONT></b>
:மம்பொன் மாலை யவிழ்ந்துடன் வீழ்ந்தவும் <b><FONT COLOR=" "></FONT></b>
:தம்பொன் மேனி திமிர்ந்ததண் சாந்தமும் <b><FONT COLOR=" "></FONT></b>
:வம்புண் கோதையர் மாற்று மயலரோ. (99) <b><FONT COLOR=" "></FONT></b> ( )
===(வேரியின்) ===
:வேரி யின்மெழுக் கார்ந்தமென் பூநிலத் <b><FONT COLOR=" "></FONT></b>
:தாரி யாகவுஞ் சாந்தந் தளித்தபின் <b><FONT COLOR=" "></FONT></b>
:வாரி நித்திலம் வைப்பபொற் பூவொடு <b><FONT COLOR=" "></FONT></b>
:சேரி தோறிது செல்வத் தியற்கையே. (100) <b><FONT COLOR=" "></FONT></b> ( )
===பார்க்க===
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
8smg29ugk60cv6ufusgf1u3sq3ervnr
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
0
5621
1833635
1771383
2025-06-20T13:58:25Z
Meykandan
544
/* பார்க்க */
1833635
wikitext
text/x-wiki
=சீவகசிந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம் <br>
===கருனை ===
:கருனை வாசமுங் காரிருங் கூந்தலா <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:ரருமை சான்ற வகிற்புகை வாசமுஞ் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:செருமிச் சேந்துகண் ணீர்வரத் தேம்பொழில் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:லுரிமை கொண்டன வொண்புற வென்பவே. (101) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===நறையு ===
: <b>நறையு நானமு நாறு நறும்புகை<FONT COLOR="#F6358A"></FONT></b>
: <b>விறகின் வெள்ளி யடுப்பினம் பொற்கலம்<FONT COLOR="#F6358A"></FONT></b>
: <b>நிறைய வாக்கிய நெய்பயி லின்னமு<FONT COLOR="#F6358A"></FONT></b>
: <b>துறையு மாந்தர் விருந்தொடு முண்பவே. (102)<FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== (பாளை) ===
:பாளை மென்கமு கின்பழ மெல்லிலை <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:நீள்வெண் மாடத்து நின்றுகொண் டந்நலா <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:ராளிய மொய்ம்பர்க் களித்தணை சண்பகம் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:நாள்செய் மாலை நகைமுடிப் பெய்பவே. (103) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===எழுது ===
:எழுது வாணெடுங் கண்ணிணை யந்நலார் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மெழுகு குங்கும மார்பிடை வெம்முலை <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:யுழுது கோதையுஞ் சாந்து முவந்தவை <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. (104) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===குஞ்சி ===
:குஞ்சி மேலணிச் சம்மலர் கூட்டுணு <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மஞ்சி லோதிய ரம்மலர்ச் சீறடி <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மஞ்சு தோய்மணி மாடத்து மல்குபூம் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. (105) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===தூமமேக ===
:தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:காம மேநுகர் வார்தம காதலால் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:யாம மும்பக லும்மறி யாமையாற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:பூமி மாநகர் பொன்னுல கொத்ததே. (106) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===அரவு ===
:அரவு கான்றிட்ட வங்கதிர் மாமணி <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:யுரவு நீர்முத்து முள்ளுறுத் துள்ளன <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:விரவன் மாந்தர்க்கு மின்னவை யீவதோர் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:புரவு பூண்டனர் பொன்னகர் மாந்தரே. (107) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== முல்லையங் ===
:முல்லை யங்குழ லார்முலைச் செல்வமும் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மல்லன் மாநகர்ச் செல்வமும் வார்கழற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:செல்வர் செல்வமுங் காணிய வென்பர்போல் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:லெல்லி யும்மிமை யாரிமை யாததே. (108) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== முழுவுஞ் ===
:முழவுஞ் சங்கமு முன்றின் முழங்குவ <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையாற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:புகழ லாம்படித் தன்றிது பொன்னகர் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:ரகழ்தன் மாக்கட லன்னதொர் சும்மைத்தே. (109) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== திங்கண் ===
:திங்கண் முக்குடை யான்றிரு மாநக <b><FONT COLOR="#F6358A">திங்கள் முக்குடையான் திரு மா நகர்</FONT></b>
:ரெங்கு மெங்கு மிடந்தொறு முண்மையா <b><FONT COLOR="#F6358A">எங்கும் எங்கும் இடம் தோறு உண்மையால்</FONT></b>
:லங்கண் மாநகர்க் காக்க மறாததோர் <b><FONT COLOR="#F6358A">அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்</FONT></b>
:சங்க நீணிதி யாற்றழைக் கின்றதே. (110) <b><FONT COLOR="#F6358A">சங்க நீள் நிதியால் தழைக்கின்றது ஏ.</FONT></b> (110)
<big>(வேறு)</big>
=== தேன்றலைத் ===
:தேன்றலைத் துவலை மாலை பைந்துகிற் செம்பொன் பூத்து <b><FONT COLOR="#F6358A">தேன் தலைத் துவலை மாலை பைந் துகில் செம் பொன் பூத்து</FONT></b>
:ஞான்றன வயிர மாலை நகுகதிர் முத்த மாலை <b><FONT COLOR="#F6358A">ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்தம் மாலை</FONT></b>
:கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கு <b><FONT COLOR="#F6358A">கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகம் சோலையார்க்கும்</FONT></b>
:மீன்றருள் சுரந்த செல்வத் திராசமா புரம தாமே. (111) <b><FONT COLOR="#F6358A">ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அது ஆமே. (112)</FONT></b> ( )
;கோயிற் சிறப்பு
<big>(வேறு)</big>
=== வேகயானை ===
:வேக யானை மீளிவேல் வெய்ய தானை யையகோன் <b><FONT COLOR="#F6358A">வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோன்</FONT></b>
:மாக நீண்ம ணிம்முடி மாரி வண்கை மாசில்சீ <b><FONT COLOR="#F6358A">மாக நீள் மணிம் முடி மாரி வண் கை மாசு இல் சீர்</FONT></b>
:ரேக வாணை வெண்குடை யிந்ந கர்க்கு மன்னவன் <b><FONT COLOR="#F6358A">ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்</FONT></b>
:நாக நீர நன்னகர் நன்மை தன்னஞ் செப்புவாம். (112) <b><FONT COLOR="#F6358A">நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்</FONT></b> (112 )
=== (நீணிலம்) ===
:நீணி லம்வ குத்துநீர் நிரந்துவந் திழிதரச் <b><FONT COLOR="#F6358A">நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்</FONT></b>
:சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர் <b><FONT COLOR="#F6358A">சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்</FONT></b>
:கோணிலத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கி டங்கு <b><FONT COLOR="#F6358A">கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு</FONT></b>
:பூணிலத்து வைத்ததோர் பொற்பினிற் பொலிந்ததே. (113) <b><FONT COLOR="#F6358A">பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. </FONT></b> (113 )
===(இஞ்சி) ===
:இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின் <b><FONT COLOR="#F6358A">இஞ்சி மாக நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்</FONT></b>
:மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமு <b><FONT COLOR="#F6358A">மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாகம் நீண்ட நாகமும்</FONT></b>
:மஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன் <b><FONT COLOR="#F6358A">அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்</FONT></b>
:குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே. (114) <b><FONT COLOR="#F6358A">குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒக்கும் ஏ. </FONT></b> (114 )
===முத்துமாலை ===
:முத்து மாலை முப்புரி மாலை மூரி மாம ணிக்கத <b><FONT COLOR="#F6358A">முத்து மாலை முப்புரி மாலை மூரி மா மணிக் கதவு</FONT></b>
:வொத்த நான்கு கோபுர மோங்கி நின்றொ ளிர்வன <b><FONT COLOR="#F6358A">ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன</FONT></b>
:சத்தி நெற்றி சூட்டிய தாம நீண்ம ணிவணன் <b><FONT COLOR="#F6358A">சத்தி நெற்றி சூட்டிய தாமம் நீள் மணி வணன்</FONT></b>
:தத்தொளி மணிம்முடித் தாம நால்வ போலுமே. (115) <b><FONT COLOR="#F6358A">தத்து ஒளி மணி முடித் தாம நால்வ போலும் ஏ.</FONT></b> ( )
===(சங்குவிம்மு) ===
:சங்கு விம்மு நித்திலஞ் சாந்தொ டேந்து பூண்முலைக் <b><FONT COLOR="#F6358A">சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்</FONT></b>
:கொங்கு விம்மு கோதைதாழ் கூந்த லேந்து சாயலா <b><FONT COLOR="#F6358A">கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்</FONT></b>
:ரிங்கி தக்க ளிப்பினா லெய்தி யாடும் பூம்பொழிற்<b><FONT COLOR="#F6358A">இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்</FONT></b>
:செங்க ணிந்தி ரன்னகர்ச் செல்வ மென்ன தன்னதே. (116) <b><FONT COLOR="#F6358”> செம் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னது ஏ.</FONT></b> (116 )
=== (வெள்ளி) ===
:வெள்ளி யானை மென்பிடி மின்னி லங்கு பைம்பொனாற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:றுள்ளு மானொ ருத்தலுஞ் செம்பொ னம்பொன் மாண்பிணை <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:யுள்ளு காம முட்சுட வேந்த னாங்கு றைவதோர் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:பள்ளி மாட மண்டபம் பசுங்க திர்ப்ப வண்ணமே. (117) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===(கோழரை) ===
:கோழ ரைம ணிம்மடற் கூந்த னெற்றி யேந்திய <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மாழை யந்தி ரள்கனி மாம ணிம ரகதஞ் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:சூழ்கு லைப்ப சுங்கமுகு சூலு பாளை வெண்பொனா <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:லூழ் திரண்ம ணிக்கயி றூச லாட விட்டதே. (118) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===(மென்றினைப்) ===
:மென்றி னைப்பி றங்கலு மிளிர்ந்து வீழ ருவியுங் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:குன்ற யன்ம ணிச்சுனைக் குவளை கண்வி ழிப்பவுந் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:நின்று நோக்கு மான்பிணை நீல யானை மன்னவன் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:கன்று காம வெஃகிய காமர் காம பூமியே. (119) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== (தீங்குயின்) ===
:தீங்கு யின்ம ணந்துதேன் றுஞ்ச வண்டு பாண்செய <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
: வேங்கை நின்று பொன்னுகுக்கும் வெற்பு டுத்த சந்தன<b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மோங்கு பிண்டி சண்பக மூழி நாறு நாகமு <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:நீங்க நீங்கு மின்னுயிர் நினைப்பி னின்றி ளஃகுமே. (120) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===(முத்தம்) ===
:முத்தம் வாய்பு ரித்தன மொய்க திர்ப்ப சும்பொனாற் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:சித்திரத் தியற்றிய செல்வ மல்கு பன்மணி <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:பத்தி யிற்கு யிற்றிவான் பதித்து வைத்த போல்வன <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:வித்தி றத்த பந்தெறிந் திளைய ராடு பூமியே. (121) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===(வைத்தபந்) ===
:வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ரத்தலும் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:கைத்த லத்தி னோட்டலுங் கண்ணி நெற்றி தீட்டலும் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலு <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மித்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே. (122) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== (கூற்றமன்ன) ===
:கூற்ற மன்ன கூர்நுதிக் குருதி வான்ம ருப்பிடைச் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:சீற்ற முற்ற மன்னர்தஞ் சென்னி பந்த டிப்பன <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:வூற்றி ருந்த மும்மதத் தோடை யானை பீடுசால் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:காற்றி யற்பு ரவிதேர் கலந்து கௌவை மல்கின்றே. (123) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
===(கவ்வை) ===
:கவ்வை யங்க ருவிசூழ்ந்து கண்ப டுக்கு மாடமுந் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:தெவ்வர் தந்த நீணிதி சேர்ந்த செம்பொன் மாடமும் <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மவ்வ லங்கு ழலினார் மணிக்க லம்பெய் மாடமு <b><FONT COLOR="#F6358A"></FONT></b>
:மிவ்வ லத்த வல்லவும் மிடங்க ளெல்லை யில்லையே. (124) <b><FONT COLOR="#F6358A"></FONT></b> ( )
=== (பூத்த) ===
:பூத்த கோங்கும் வேங்கையும் பொன்னிணர் செய்கொன் றையும் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:காய்த்து நின்று கண்டொறூஉங் காமர் வல்லி மாதரார் <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:கூத்த றாத பள்ளியுங் கொற்ற மன்ன மங்கைய<b><FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:ரேத்தல் சான்ற கோயிலு மிடைப்ப டுத்தி யன்றவே. (125) <b><FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ngtpsozkqej3fyrl9nzgoa64cd62kmu
அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf
252
50377
1833603
1829947
2025-06-20T13:28:02Z
Booradleyp1
1964
1833603
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாட்டுகள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
{{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
3ztvu7fzruj7sc3gk05k2rq8f14eyk8
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/98
250
50391
1833551
1833471
2025-06-20T12:00:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}}
<poem>
{{larger|<b>மா</b>}}யமெல்லாம் உன் மாயண்டா;
மகிமையெல்லாம் உன் மகிமை;
மாயன் பெருமாளே,
மனத்தில்வாழும் சொக்க நாதா,
சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்;
ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி!
அஞ்சனா தேவிபெத்த அனுமானை ஆர்அடிச்சார்?
ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை;
சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்?
ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை;
எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை;
செய்தார் மனமறியச் சீரும்பெற்றாள் நெஞ்சறிய
நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம்,
நீலியவள்;
நீலி துணிஞ்சாலே நின்னாப்போல் யார் துணிஞ்சார்?
யாரை நினைப்பேன் அம்மா, அளவற்ற சிந்தையிலே?
{{***|3|6em|char=✽}}
அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து;
வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணால் தண்ணிவரத்
தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானோடி வருகிறது;
பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண,
ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண,
மேலாநாளே மேலாநாளே மெல்லியரும் மேலாநாளே;
காலாநாளே காலாநாளே கன்னியரும் காலாநாளே;
கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்;
புன்னை புளியமரம்; பொறவாலே அத்திமரம்,
அத்திஇளந் தோட்டண்டி; ஆலநல்ல பூந்தோட்டண்டி;
முருங்கைஇளந் தோட்டண்டி முள்இல்லாத பூந்தோட்டண்டி;
முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வாடாமலே
தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே</poem><noinclude></noinclude>
n46ym49y2nere5fpkbakbt3jhxlyfro
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/99
250
50392
1833552
1833099
2025-06-20T12:02:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||வலையர் பாட்டு|89}}</noinclude><poem>
தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே,
குறிசொல்லடி;
மாரைத்தொட்டால் உனக்கென்னடி? மங்கையரே,
குறிசொல்லடி.
மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே?
சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே?
நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை.
தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே;
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமே;
காணக்காணத் தோணுதோடி பாவியுட
மண்கோட்டைதான்?
பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக்
கொடுத்தாளாமே!
சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக்
கொடுத்தாளாமே!
பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு நோகுதடி;
ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி;
மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை
வெட்டி
மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி;
சில்லுப்போலக் காதுகுத்திச் சீலைதைக்கச் சோடாகுமோ?
பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை;
எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே
மெய்யாச்சுதே!
மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே,
மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி;
அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிநல்லாப் பறிக்கவந்தா;
பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணாண்டி;
ஓராம் படுகளமாம், ஓலைப்பூ மண்டபமாம்;
ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே;
மேடைவிட்டுத் தான்இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே;
வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்தூரு நாட்டுக்கள்ளு;
பொன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,</poem><noinclude></noinclude>
41x5ezb51pfkqn7wavmvi6u02oa8myj
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/100
250
50393
1833553
1833100
2025-06-20T12:03:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90|வலையர் பாட்டு|}}</noinclude><poem>
பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை,
பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா
பாண்டியரே?
பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே;
முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே;
கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனோடி சுட்டுப்போட்டு.
{{center|<b>வலை தோவல்</b>}}
{{larger|<b>பொ</b>}}ன்னான வாக்குப் போட்டாரே வாக்கு,
இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு;
வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு;
தோவில் தணிந்து தோவும் பெரியாரு;
தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
n1qmvoookzv0vebd6ozahz1ect2bpiy
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/101
250
50394
1833555
1833101
2025-06-20T12:05:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சுண்ணாம்பு குத்தும் பாட்டு}}<br>{{larger|(1)}}</b>}}
<poem>
{{larger|<b>மா</b>}}விலிங்கம் ஏலேலமடி ஏலம்
கட்டை வெட்டி
எண்ணிக் கைதான் கோலி வெட்டி
ஏலமுன்னு போட்டு விட்டார்;
ஏலத்தில் கொறஞ்சுதுன்னு
எண்ணிவிட்டார் நார்ட்டன்துரை;
ஏலமுன்னு கூறுங்கடா, ஏழுலாந்தர் இல்லேஎன்னு.
கம்பங்கொல்லை ஓரத்திலே காட்டுப்புறா மேயவிட்டுக்
கதவை நல்லாத் தெறந்ததனால்
காட்டுப்புறாக் கப்புதையா;
சோளக் கொல்லை ஒரத்திலே
ஜோடிப்புறா மேயவிட்டேன்
ஜோடிரெண்டும் தெறந்ததனால்
சொக்குதையா சோளத்தைத்தான்.
{{center|{{larger|<b>(2)</b>}}}}
{{larger|<b>ம</b>}}லைமேலே காய்ப்பது சுண்டைக்காய் நப்பறை
மயிரைப் புடிச்சிழுத்தர்ல் சண்டைக்கா நப்பறை
வேலியிலே காய்ப்பது வெண்டைக்காய் நப்பறை
வெள்ளிப் பணத்துக்கு உண்டாக்க நப்பறை.
அரிவாள் கொடுவாளை இரும்பாக்க வல்லவன்;
அம்மிக் குழவியைக் கருங்கல்லாக்க வல்லவன்;
செத்த பொணத்தைச் சவமாக்க வல்லவன்;
சுவரேறிக் குதிச்சால், முடமாக்க வல்லவன்;
நண்டுக்குஞ்சு நத்தைக்குஞ்சு நாகசுரம் ஊதவே,
நாலாயிரம் சீலைப்பேனு மத்தளங்கள் கொட்டவே
சிறுகெளுத்தி, பெருங்கெளுத்தி தீவட்டி புடிக்கவே
சென்ன குன்னி ராஜா தெருவீதி வாறார்</poem>
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
16zq24400mmlldilnhoud6npz61nhnc
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/102
250
50395
1833556
1833472
2025-06-20T12:08:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வலையர் பாட்டு</b>}}}}
<poem>
{{larger|<b>மா</b>}}னாடண்ணநீ ஓட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது.
கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்
போறேனுன்னு;
ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்
போறேனுன்னு;
அரமனையாம், பொண்டுகளே, அரிசிவிலைதான்
எப்படியோ?
நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ;
நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்கடாநீ;
மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்
பட்டகல்லு?
பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை
வாளாலேதான்;
வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி;
எழைசாமி நான் உனக்கு.....
{{***|3|6em|char=✽}}
பச்சரிசி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான்
வாகையடா;<ref><b>(பா-ம்) *வாரையடா.</b></ref>
வாகைபடத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுதம்மா;
நோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே,
சாயப் பழவேர்க்காடு, சக்கரையாம் கூனிமேடு;
கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை;
காளமேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தானடி;
தரியேனடி பொரியமிர்தம்.....</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
2wzikwnqs45vuwn76u18jahbbogynbl
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/103
250
50396
1833558
1833473
2025-06-20T12:12:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||வலையர் பாட்டு|93}}</noinclude>{{***|3|6em|char=✽}}
<poem>
கண்ணாளன் வருவானோடி? கண்ணேநீ ஏனழுதாய்?
கடைக்கண்ணால் தண்ணிவரக் [கலங்கியேநீ ஏனழுதாய்?]
பொண்ணேநீ ஏனழுதாய், புறங்கண்ணாலே தண்ணிவர?
{{***|3|6em|char=✽}}
வடக்கே மலைகளேறி வாழைஇலைதான் கொண்டுவந்தேன்;
தெற்கே மலைகளேறித் தேக்கிலைதான் கொண்டுவந்தேன்;
தேக்கிலைக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி;
வாழைஇலைக்குப் போனமகள் மீண்டுவர
நான்கண்டேண்டி;
நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி
கானலிலே;
கானலிலே ஏண்டிவந்தே? கவுதாரி மாலைப்பொண்ணு?
வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா
மாலைப்பொண்ணு?
மாலையிலே என்உயிரு மாளவிதிக்<ref><b>(பா-ம்) *வீதி</b></ref> காரடாநீ?
பொண்ணாலே என்உயிரு, போகவிதிக் காரடாநீ?
{{***|3|6em|char=✽}}
போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்?
சிந்தத் தலைப்பயணம் சீமானாட்டம் போய்வரட்டா?
நாட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்<ref><b>(பா-ம்) *நம்மாள்.</b></ref>
அரசாண்டானே;
நாம்பாதவன் காடாண்டானே,.....
பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன்
காடாண்டானே;
காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே?
சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
i8xgbaop2kl9djux4d5lo5g5y85t70h
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/104
250
50397
1833559
1833475
2025-06-20T12:13:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94|வலையர் பாட்டு|}}</noinclude>{{dhr|3em}}
{{center|<b>வலை எடுத்தல்</b>}}
<poem>
{{larger|<b>பொ</b>}}ன்னான வாக்கு, போட்டாரே வாக்கு;
இதுவல்ல வாக்கு, இன்னமொரு வாக்கு;
வாக்கிலேதணிந்து தோவும் பெரியாரு.
தோவிஎடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem>
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
7yfr4uqa5r3ovmzmfxsum8tq5yhwcii
1833560
1833559
2025-06-20T12:16:28Z
Booradleyp1
1964
1833560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94|வலையர் பாட்டு|}}</noinclude>{{dhr|3em}}
{{center|<b>வலை எடுத்தல்</b>}}
<poem>
{{larger|<b>பொ</b>}}ன்னான வாக்கு, போட்டாரே வாக்கு;
இதுவல்ல வாக்கு, இன்னமொரு வாக்கு;
வாக்கிலேதணிந்து தோவும் பெரியாரு.
தோவிஎடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.</poem>
{{dhr|3em}}<noinclude></noinclude>
b4gwh9or914scw3zlygtg5pmyck4lkb
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/105
250
50398
1833563
1833477
2025-06-20T12:18:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>கோலாமரப் பாட்டு}}<br>{{larger|(1)}}</b>}}
<poem>
<b>சி</b>த்திரைமாசம், கத்தரி கோடைக்காத்து,
வைகாசிமாசம், கத்தரி கோடைக்காத்து,
முன்ஏழு பின்னேழு பேர்கட்டும் காவலாளி:
{{***|3|6em|char=✽}}
நாலொரு மக்களும் கிழக்கு முதத்தில்போய்க்
கொள்ள வேணும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூ பாய்குடுத்தால்
வெள்ளைப்பொட்டிக் கள்ளுக்கு மாத்துக்கள்ளு
வேணும்;
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில்வந்து
பூசை நடத்தினோம் காவலாளி,
பூசை நடத்திப்போட்டு அவங்கவங்க வீட்டுக்குப்
போய்த் தலைமுழுகப் போனாங்க காவலாளி;
நமக்கேத்த வெள்ளந்தான் நல்லவெள்ளம் கண்ணாளா!
{{***|3|6em|char=✽}}
முன்னச்சோ கொள்ளை கொண்டபருவை;
நம்மச்சோ நாலாம் பருவை;
நாரால்அளந்து, நல்லருண்டி ஆண்டு
நூலால்அளந்து நூத்திலப் பேராண்டு,
பேரால்பெருத்துப் பெரிய மயிலாண்டு;
ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்;
மலைவெள்ளம் வந்தது; மதியைக் குலைக்குது;
தலைவெள்ளம் வந்தது; தலையை உடைக்குது;
தரையிலே விழுந்து தானா நகர்ந்து
கிடையிலே விழுந்து இடப்புறம் ஓடி,</poem><noinclude></noinclude>
6vuevw1ccvwudjujjhjjfm0xhd80h7o
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/106
250
50399
1833566
1833482
2025-06-20T12:21:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|96|கோலாமரப் பாட்டு|}}</noinclude><poem>
ஓடி வராதவலை, ஓஞ்சு வராதவலை,
ஆடி வராதவலை, அழிந்து வராதவலை,
தாடிக்கா ரன்வலை, தலைப்பாக்கா ரன்வலை,
மோடிக்கா ரன்வலை, மொள்ள வலைஇழு;
காதத்துவலை, கண்டு வலைஇழு;
தூரத்துவலை, துரத்தி வலைஇழு;
பள்ளத்துவலை, பதுங்கி வலைஇழு
{{center|{{larger|<b>(2)</b>}}}}
{{larger|<b>சி</b>}}த்திரைமாசம் கத்திரி கோடைக் காத்து
வைகாசிமாசம் கத்திரி கோடைக் காத்து
முன்ஏழு பின்ஏழு போகட்டும் காவலாளி
{{***|3|8em|char=✽}}
நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில்போய்க்
கோள்ளவேனும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும்,
காவலாளி,
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூபாய் குடுத்தால்
வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு மாற்றுக்கள்ளு
வேணும்:
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில் வந்து
பூஜை நடத்தினோம், காவலாளி;
பூஜை நடத்திப்போட்டு அவங்கஅவங்க வீட்டுக்குப்போய்த்
தலையை முழுகப் போனாங்க, காவலாளி,
அப்படிக் கிழக்குமுகத்தில் வந்துகட்டு மரத்தை
அணைச்சுக் கொண்டா;
அப்படிக் கட்டுமரத்தைக் கிழக்கு முகத்திலே
திருப்பி வைக்க வேணும்;
திருப்பிவச்ச வத்தைதான் மிளந்தோடிப் போகுது;
அப்படி வத்தைதான் மிளந்தோடிப் போச்சே!</poem><noinclude></noinclude>
kqlpfuwaw0d20ddyvniq9wgkydj380a
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/107
250
50400
1833567
1833108
2025-06-20T12:23:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||படகு தள்ளும் பாட்டு|97}}</noinclude><poem>
தலைப்பாய்பதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய்
ஒன்பது முழம் பாய்;
ராத்திரி தூக்கினமரம் காலை ஆறு மணிக்குள்ளே
ஊருபதி தெரியாது போகுதே காவலாளி;
அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல்
பாய்புடிச்சேன், காவலாளி;
அப்பால் மெத்தையைக் காவலாளி யைநெனைச்சுக்
கங்கையில் விட்டேன்;
கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக்
கைகட்டி நிக்கிறாங்க, காவலாளி,
அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா,
காவலாளி.
அப்படிப் பதினாறாம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு
அஞ்சுபிரி கம்பி, ஆறாளு முள்ளு,
அப்படி இறயங்கள் குத்திநல்லாப் போட்டேன்;
அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து
சுருக்குப்போடப் போறேன்; தடியைஓட்டப் போறேன்;
அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு
வச்சேன்;
அப்படிக் காவலாளி வத்தை கிழக்கே
திருப்பங்கள் வச்சான்;
அப்படி மாப்புக் காரக் காவலாளி
காத்தவ ராய சாமி
ரெட்டைப் பட்டறை சீக்கிரமாய்க்
கொண்டு சேக்கணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில்
வந்துநீர் மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தினா;
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து.</poem><noinclude>
7</noinclude>
sy4zpsrdmbjpzr3ljl01ewv1i4op5b3
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/108
250
50401
1833568
1833109
2025-06-20T12:24:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|98|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுறாங்க,
காவலாளி;
நாலொரு மக்களும் சுடுவானைப் புடிச்சு
ஆகாசப்<ref><b>(பா-ம்.) *ஆயிடும்படி.</b></ref>படிப்பானைப் போட்டா கட்டும்;
அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக்
கூட்டிக்கொண்டு வாடா காவலாளி,
அப்படித் தொட்டி அணைச்சு அப்படி
மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி,
காலையில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள்
செய்யும்;
பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா
வத்தையில் ஏத்திப் போட்டேன்;
அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்;
நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்;
அஞ்சு மணிக்கு மலையைக் கெளப்பினேன்
பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்;
பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்;
காடிப் பானைச் சோத்தை எடுத்து
நாலொரு மக்களும் தின்னோம்;
அப்படி நாலொரு மக்களும் ஆரு பறிலே
படுத்துக் கொண்டோம்;
பொழுது விடிஞ்சுது; ரெண்டு சிறா
பதினாறு ரூபாய்க்கு வித்தேன்;
எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்;
அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள்
தூக்கிப் போட்டோம்;
அப்படி ஊருக்கு நேரே வந்து பாய்புடிச்சோம்;</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
dm61yira6c4ajr5c1sg7rllz8ezzped
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/109
250
50402
1833569
1833110
2025-06-20T12:26:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||படகு தள்ளும் பாட்டு|99}}</noinclude><poem>
அப்படிப் பாய்புடிச்சுத் தோவிக் கொண்டு வந்து
தட்ட வச்சோம்;
மரத்தங்கள் காவிப் போட்டு
நாலொரு மக்களும் அவாளவாள் வீட்டண்டை போய்
அப்படி மரத்துக்காரன் நிட்டண்டை வந்து
வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு;
அப்படி நாலொரு மக்களும்
கள்ளுக் கடைக்குப் போனாரே;
அப்படிக் கள்ளுங்க சாப்பிட்டுச்
சீக்கிரமாய் வாங்கடா;
அப்படி நாலொரு மக்களும்
கிழக்கு முகத்தில் வாங்க, காவலாளி.
கிழக்கு முகத்தில் வந்து பூசைகள் பண்ணணும்;
அப்படி அவாள் வீட்டில்போய்ப் படுத்துக்
கொண்டாங்க;
அப்படித் தன்னோட பொண்டாட்டிக்காரி
சாப்பாடு ஆக்கி வச்சாள்;
அப்படிப் புருஷனைப்போய் எழுப்பினாள்;
ரெண்டு தவடைமேல் குடுத்தான்
தன்னோட புருஷன்;
அப்படித் திரும்பவும்போய்க் கூப்பிடப் போகப்
பின்னையும் ஒருஉதை குடுத்தான்;
அப்படித் தன்னோட பொண்டாட்டிக் காரி
இவன்கிட்டே இருக்கிற நேரத்துக் குள்ளே
தாய்தகப் பன்கிட்டே இருந்திடலாம்;
அப்படி ஓசனை பண்ணினாள் பொண்சாதி;
அப்படி ஓசனை பண்ணிப் போட்டு
அடுப்பண்டை முக்காடு போட்டுப் படுத்துக்கொண்டாள்;</poem><noinclude></noinclude>
472ipykudt4clxywhij0jx46kves009
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/110
250
50403
1833570
1833111
2025-06-20T12:28:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|100|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
அப்படிப் புருஷன் எழுந்து கோப்பையை
எடுத்துக் கழுவிக்கொண்டு
சோத்துங்க போட்டுங்க தின்னுறான்;
அப்படித் தின்னுப் போட்டுப் போயுங்க படுத்துக்
கொண்டான்;
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி எழுந்து
வெளியில்வந்து — ரெண்டு மணியிருக்கும்.
இன்னம் அந்தப் பயல்ஏன் எழுந்திருக்கலை?
அப்படி வீட்டண்டை போய்ப் பார்த்தாள்;
போய்ப்பார்த்த காலங்களில் சோத்துச் சட்டியைத்
தெறந்து பார்த்தாள்;
அப்படி எல்லாத்தையும் அவன் தின்னுட்டுக்
கொஞ்சமாய் வச்சிருக்கான்;
அப்படிப் பொண்சாதிக் காரி
சோத்துங்களைப் போட்டுக் கொண்டாள்;
அப்படிப் போட்டுக்கொண்டு அடுப்பண்டை வந்து
தின்னுறாள்;
அப்படி மேலே கையைக் கழுவிவிட்டுப் படுத்துக்
கொள்ளுறாள்;
அப்படி அப்படி மேலே புருஷன் எழுந்து வந்தான்;
எழுந்துவந்து முகத்தைச் சுத்தி அலம்புகிறான்;
அப்படி மரத்துக்காரன் விட்டண்டை
பங்குப் பணத்துக்குப் போனான்;
அப்படித் தன்னோடே பொண்டாட்டிக் காரி
பின்னோடே போனாளே;
பங்கு பன்னிரண்டரை ரூபாய் பார்க்கிறான்;
பக்கத்திலே வேலிக்குப் பின்னே இருந்து
பொண்டாட்டிக் காரி உளவாய் இருந்து கேட்கிறாள்;</poem><noinclude></noinclude>
7o52tjcevnsu2xkpp5g7de5oysxrcx0
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/111
250
50404
1833571
1833112
2025-06-20T12:30:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||படகு தள்ளும் பாட்டு|101}}</noinclude><poem>
அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னோட
பொண்சாதிக் காரி திரும்பி ஓடியாந்து போயிட்டாள்;
அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன்
வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப்
பார்த்தான்னு சொல்லு;
அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய்
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி
ஒண்டிப்போய்க் கேட்கப் போனாள்;
அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய்
இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்;
அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய்
என், பொண்டாட்டியை மரத்துக்கு
இட்டுண்டு போஎன்றான்.</poem>
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
2avkewqbyh0ny50j6ykbds9jnaw7hd2
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/112
250
50405
1833573
1833479
2025-06-20T12:34:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>படகு தள்ளும் பாட்டு—2</b>}}}}
<poem>
{{larger|<b>த</b>}}ள்ளடா, தள்ளடா, படகைத் தண்ணிமேல் தள்ளடா;
கச்சாங் காத்துக் கரைகொண் டடிக்குது;
கப்பல்ல முப்பல்ல மலையிலே பறக்குது;
அச்சு முறிஞ்சது; ஆணி கழண்டது;
நாகூரு வேலையும் தரித்தண்டா வேலையும்
ஓடிய பாய்வலித்து—அப்பனே—ஓடிய பாய்வலித்து (தள்ளடா)
பச்சைப் பவளமடா, பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்குடிக்க வந்தானோ?]
தம்பி பிறந்தானோ? தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாமா முன்எல்லாம் கச்சலா ஏடுகட்ட?
பார்க்கலாமா முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட?
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது பாம்பாய்ப் புரளுறானே;
பாம்பேறா மண்டபமோ? பத்துவிலாக் கோபுரமோ?
கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க;
சிதம்பரத்தைக் கண்டவங்க சேனைதவம் செய்தவங்க.
சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க;
கும்பு பெருத்தவண்டா, குணங்கெட்ட ராவணங்க;
ராவணன் சேனைஎல்லாம் ராவாப் பயணமிடப்
பாட்டாளி சேனையெல்லாம் பகலாய்ப் பயணமிடப்
பயணம், பயணமடி; பத்தாவுந் தான்பயணம்;
சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;</poem><noinclude></noinclude>
nhpaqm0jc4cmjnbarqilv75f7tnc8gv
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/113
250
50407
1833575
1833116
2025-06-20T12:36:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||படகு தள்ளும் பாட்டு|103}}</noinclude><poem>
தானாடித் தள்ளாடித் தாயே, நடந்துவாடி;
நடந்தால் நடைதோணுமோ? நாணயமாய் ஊர்தோணுமோ?
மாண்டவடம் போனாலும் மதுரை வழிதோணுமோ?
மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்துணை;
வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் மீனுக்கெல்லாம்
மீனா மெளந்தவலை, மீனாட்சி யம்மன்வலை,
கடலா மெளந்தவலை, காமாட்சி யம்மன்வலை;
அம்மணி, என்தாயே, ஆதிபரா சக்தியே,
திக்கெல்லாம் கண்படைச்ச தேவிபரஞ் சோதியே,
தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட
மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக்
கொண்டவளைக் கண்டாலும் குலையை நடுக்குதே;
வளர்த்தவளைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே;
நோவ உரையாமலே நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே சாஞ்சகண்ணால் பாராமலே,
பாருக்கு ஓடித்தானா பருந்துலப்பை பேத்தெறக்கி
ஏழையென்று பாராமலே எடுத்துதே வாலிபங்க;
வாலிருந்தால் தேடலாமா? வாதுசொன்னா அழிக்கலாமா?
அழுதகண்ணு சிந்தலையா? அவள்போனாளாம் மூலையிலே;
மூலையிலே கள்ளைவச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ ?
சாலையிலே கள்ளைவச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ?
சாத்தங்காடாம் சடையன்குப்பம் தயவுண்டானால் வரச்சொல்லுங்க.
ஈச்சங்கடையாம் இருண்டசோலை, இருக்குறான்னு வரச்சொல்லுங்க;
இருந்தால் இருக்குமிடம், இருள்போனால் தங்குமிடம்;</poem><noinclude></noinclude>
j61bsbv520lvj9ww4d94okl5r5dxjum
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/114
250
50409
1833576
1833122
2025-06-20T12:37:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104|படகு தள்ளும் பாட்டு|}}</noinclude><poem>
போனால் இருக்குமிடம், பொழுதுபோனால் தங்குமிடம்;
தங்குவேனோ இங்கே நல்லா, தரிப்பாளோ தாயார்மனம்?
தாயறிவாள் பிள்ளைகுணம், தவமிருந்து பால்தருவாள்;
பாலன் பிறந்தாண்டி, பதினெட்டாந் தேதிக்குள்ளே,
தம்பி பிறந்தாண்டி, தரணிஇந்த நாளையிலே;
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
தென்னந் தெருவிலே தேரோடும் வீதியிலே
மன்னன் மகளாலே மகராசன் வீடுதேடி,
வீடுமல்ல, சோடுமல்ல, எதிராளி ஒருவனல்ல,
பாடுமல்ல, பறப்புமல்ல, பகையாளி ஒருவனல்ல;
ஒருவர் மயிர்புடிக்கப் பன்னெண்டுபேர் வேதம்சொல்ல,
வேதப் பொருளே அம்மா, விளையாடும் பார்வதியே,
பச்சைப் பொருளேயம்மா - உன் – பாவனையை ஆரறிவார்?
ஆரை நினைப்பேனம்மா, அளவற்ற சிந்தையிலே?
எவரை நினைப்பேனம்மா, எண்ணமிட்ட சிந்தையிலே?
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிமனம் குன்னுறேனே!
கல்லோடி உன்மனசு? கரையலையோ எள்ளளவும்?
இரும்போடி உன்மனசு? இரங்கலையோ எள்ளளவும்?
ஆராரு காவலோ, ஆதிசக்தி உன்காவல்?
எவரெவர் காவலோ ஏழுசக்தி உன்காவல்?
சக்தி உமையவளே, சமயம் பதினாயிரம்;
சரணம் சரணமம்மா, சாச்சாங்கம் நான்சரணம்;
நான்தானோ பொண்பொறந்தேன்? நாட்டிலேயும் பொண் இலையோ?
ஒருத்திதானோ பொண்பொறந்தேன்? ஊரிலேயும் பொண்இலையோ?
பொண்ணாகப் பொறந்ததொல்லை போதுமடி எந்தனுக்கு;
எந்த ஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து இங்குவந்தாள்?</poem><noinclude></noinclude>
oajxsj69nnqjcsv0ee1d17m4bubto6y
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/115
250
50412
1833577
1833123
2025-06-20T12:39:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||படகு தள்ளும் பாட்டு|105}}</noinclude><poem>
ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ?
கட்டிலுண்டு காவலுண்டு–உனக்குக்–கால்புடிக்கத் தாதியுண்டு;
உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு;
என்னவென்று சொல்லுவனோ? எழுதுவனோ ஓலையிலே?
ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி
பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி;
சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே;
கோவிலும் தூரமம்மா; குழந்தைமனம் காதமம்மா;
மாளிகையும் தூரமம்மா; மைந்தன்முகம் காதமம்மா;
காகம் பறவாது; கருங்குருவி நாடாது;
சிட்டுப் பறவாது; செங்குருமான் நாடாது;
நாடுதங்கி வாமகனே, நல்லசேதி சொல்லட்டுமா?
ஊருதங்கி வாமகனே, உத்தசேதி சொல்லட்டுமா?
ஊருக் கதிகாரி உள்ளுரு வெள்ளாளச்சி;
நாட்டுக் கதிகாரி நம்மளுரு வெள்ளாளச்சி;
வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
flshzl5i6lvcb5t69368vliojswmvbj
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/116
250
50414
1833578
1833125
2025-06-20T12:41:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—1</b>}}}}
{{center|[ஏந்த வலை தோவும்போது பாடும் பாட்டு.]}}
<poem>
{{larger|<b>வா</b>}}டா, வலேசான், வடவண்டை வலை
தென்னண்டைக் கொண்டு கூண்டு பறிச்சுப்
பட்டாளம் கட்டி வாரிப் பொளந்து
வயிற்றிலே போட்டு
வயிறெல்லாம் காயுது; வர்ணமூடி சோருது;
நிலவெல்லாம் போகுது; நீலமுகம் வாடுது;
நீலட்டராண்டி நீர்மாத்திக் கொண்டு,
ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்;
எஞ்சாமி வாரும்; என்துரையே வாரும்;
வாரும், வலைவராதா? வடக்கே வலைவராதா?
ஏறுவலை ஏறாதா? என்றன்கலி தீராதா?
வாடப்பாட்டன் கண்ணாளா, வயல்பாட்டன் கண்ணாளா,
கோடப்பாட்டன் கண்ணாளா, கொண்டப்பாட்டன்
கண்ணாளா,
ஒருகாத்து, ஒருவெள்ளம், ஒத்தவெள்ளம் கண்ணாளா</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
ih9wosxpmx9jucu6b87qs8z7i907sn7
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/117
250
50416
1833579
1833481
2025-06-20T12:42:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வலைப் பாட்டு—2</b>}}}}
{{center|[வலை கிளப்பும்போது பாடுவது]}}
<poem>
{{larger|<b>ஏ</b>}}லெல்ல ஏலெ, ஏலச்சாமி ஏலெ,
ஏலமல்லி ஏலெ, பில்லஞ்சடை ஏலெ,
பேந்தப் பாட ஏலெ; -
{{***|3|6em|char=✽}}
பறங்கிபடப் பந்தமுன்னா
துலுக்காணம் ரவணத்தலை
மலக்கருடை மண்பறந்து
துலுக்கருடை துாள்பறந்து
போகுதடா ஏலேலம்
கல்லாலே கோட்டையடா,
கரையுதடா கல்கோட்டை;
இரும்பாலே கோட்டையடா,
இடியுதடா கல்கோட்டை,
இடிஇடிக்க மழைபொழிய
இருண்டவெள்ளம் திரண்டோட
வெள்ளத்திலே பொண்களெல்லாம்
நீர்குளிக்க நீராடி
நீராடிப் பொண்களெல்லாம்
நீலவர்ணப் பட்டுடுத்து;
பட்டுமஞ்ச மரங்களெல்லாம்;
பாக்குமரம் காவலிலே
முத்துமஞ்ச மரங்களெல்லாம்
[முருங்கை மரம் காவலிலே.]</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
555l8ti4vffxk0jpivjydszhbbt9a9o
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/118
250
50418
1833580
1833128
2025-06-20T12:43:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>எதிர்ப் பாட்டு</b>}}}}
{{center|[வலை போடுவதற்கு முன் போகும் போது பாடுவது.]}}
<poem>
{{larger|<b>க</b>}}ப்பக்கால் மேலே லேலேலே<ref><b>(பா-ம்.) *ஏலேலோ என்று இருக்க வேண்டும்.</b></ref>
கரையாத்தி மார்மேலே லேலேலே
சோங்குக் கரைமேலே லேலேலே
சோனகத்தி மார்மேலே லேலேலே
சோனகர்க்கும் துலுக்கருக்கும் லேலேலே
சொந்தமுள்ள அல்லாவுக்கும் லேலேலே
அல்லாவை நோக்கித்தானா, லேலேலே
அலைகடலில் பாய்வலித்தோம்; லேலேலே?
பொல்லாத அல்லாவை லேலேலே
புடிச்சாண்டி பேப்பாங்கு லேலேலே,
பேயா போடா, பித்தா போடா, லேலேலே
பிணங்கள் தின்னும் ஆண்டிபோடா, லேலேலே
ஆண்டி பரதேசி லேலேலே
ஆரோஒரு சந்யாசி லேலேலே
தோண்டி வயிறுபடைச்ச லேலேலே
தோராம விற்குணரே லேலேலே</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
1edvxjpgfmigqb5d0w4dnef3i66ta6n
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/119
250
50419
1833581
1833117
2025-06-20T12:46:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||எதிர்ப் பாட்டு|109}}</noinclude><poem>
பேழை வயிற்றோனே, லேலேலே
பெருச்சாளி வாகனரே, லேலேலே
ஐயா கணபதியே, லேலேலே
ஐங்கரப் புள்ளையாரே, லேலேலே
ஐயாநான் உன்பாதம், லேலேலே
அடியேனுந் தான்சரணம், லேலேலே
சரணம் சரணம்ஐயா, லேலேலே
சாச்சாங்கம் நான்சரணம் லேலேலே
ஆடை கொடிமேலே லேலேலே
ஆபரணம் பொட்டியிலே லேலேலே
சேலை கொடிமேலே லேலேலே
செலவுதனம்<ref><b>(பா-ம்.) *சிலதானம்.</b></ref> பொட்டியிலே லேலேலே
பொட்டிவரும், புலவுவரும் லேலேலே
பொன்னுந்துற தாலிவரும் லேலேலே
தாலி தவறவச்சு லேலேலே
தலைவாரும் சோதிமின்ன லேலேலே,
சோதி மணிவிளக்கு, சொன்னாலும் பொன்விளக்கு, லேலேலே,
வரிசை மணிவிளக்கு, வந்தாலும் பொன்விளக்கு,{{float_right|❠}}
பொன்னை அளந்தவண்டி, பொருள் அளந்த புண்ணியண்டி, லேலேலே,
மண்ணை அளந்தவண்டி, மனை அளந்த மாயவண்டி, லேலேலே,</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
eb1f53ui1c7ugzot0qnsfh049nrsgor
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/120
250
50421
1833583
1833120
2025-06-20T12:50:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110|எதிர்ப் பாட்டு|}}</noinclude><poem>
மாயா, வாடா, வேங்கடேசா, மலையளந்த மாயவனே, லேலேலே,
சொக்கருடன் வாதாடிச் சுக்காங்கொண் டாடவேணும், லேலேலே,
பரமருடன் வாதாடிப் பாற்பசுவைக் காவுகொண்ட லேலேலே,
காவு வருகுதுன்னு காடேறிப் பாருமின்னா, லேலேலே,
பாறை மலையாளம், பதினெட்டாம் வங்காளம் லேலேலே,
கொச்சி மலையாளம், கொறவருட வங்காளம் லேலேலே,
வங்காளம் எங்கேயம்மா? வடுகருட சீமைஎங்கே? லேலேலே,
சீமைக் கடுதாசி, சித்திரத்தால் குண்டுமணி லேலேலே,
மதுரைக் கடுதாசி, மாணிக்கத்தால் குண்டுமணி லேலேலே,
குண்டு கெளம்பிவரக் கூட்டப்படை சாய்ந்துவர லேலேலே,
வானம் கவிந்துவர மழைக்கால் புரண்டுவர லேலேலே,
மறக்கா ருருண்டபந்தயம், மன்னவன் தோத்தபந்தயம் லேலேலே,
செடிகா ருருண்டபந்தயம், சீமானார் தோத்தபந்தயம் லேலேலே,
சீமைகண்டேன், செடியைக்கண்டேன் சித்தளப்பன் மேடைகண்டேன் லேலேலே,
நாடுகண்டேன், நகரம் கண்டேன், நல்லகாலம் பெய்யக்கண்டேன் லேலேலே,
நல்லதடா வேடர்களே, நலமாச்சடா என்றனக்கு, லேலேலே,
ஆகட்டுண்டா வேடர்களே, அலட்டாச்சே என்றனக்கு லேலேலே,
எந்தஊரு? எந்தநாடு? எங்கேருந்து இங்கே வந்தாய்? லேலேலே,
ஆர்குடியை நீகெடுக்க ஆண்டிவேச மாகவந்தாய்? லேலேலே,
ஆண்டி மவனேவாடா, அக்ராரப் பசுங்கிளியே! லேலேலே,</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
3cmr6095pe5wemaztnis0v4fvstvqkd
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/121
250
50423
1833584
1833121
2025-06-20T12:52:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>வண்ணான் பாட்டு</b>}}}}
{{left_margin|3em|<poem>
ஆனைக் கல்லு ஓரத்திலே
ஆள்மட்டுந் தண்ணியிலே
நீலக் கல்லுப் பாறை மேலே
நின்னடிக்கும் சின்ன வண்ணான்
நான்போக நேரம் ஆச்சு;
என்துகிலைத் தாரு மோடா;
போனாலும் போவே புள்ளே;
போவதற்கு முன்னே கொஞ்சம்
வெள்ளாவி அடுப்புக்கு
விறகெடுத்துப் போடுபுள்ளே.</poem>
}}{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
50g02oml8dw6dh44ngyxa4qkqbncnd6
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/1
250
129724
1833744
816604
2025-06-20T15:46:39Z
Booradleyp1
1964
1833744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
0pt2tkchycqgoqk1n90hf04oxzcrjnz
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/2
250
129731
1833745
1458347
2025-06-20T15:47:26Z
Booradleyp1
1964
1833745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Nethania Shalom" /></noinclude>{{dhr|3em}}
{{நாட்டுடைமைப்பொதுக்களம்}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
kpk114d7n1zrkvu80e4ap3g4fwcmnop
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/3
250
129739
1833595
1513333
2025-06-20T13:19:26Z
Sridevi Jayakumar
15329
1833595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்</b><br>உரைநடை}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்னன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
0sneniy8d1dg16h8641xydcjw6bjtyt
1833597
1833595
2025-06-20T13:20:25Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்<br>உரைநடை</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்னன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
aceddfe8ll8y46dkse3b5chd1ogsmru
1833602
1833597
2025-06-20T13:27:04Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1833602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்<br>உரைநடை</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்னன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
ehzco8ll3b4tl038c3yh478yqtn3148
1833746
1833602
2025-06-20T15:49:34Z
Booradleyp1
1964
1833746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்<br>உரைநடை</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
kzxuuc2ubm3ailgtd0mlh1ixo8bdhpb
1833750
1833746
2025-06-20T15:57:11Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்<br>உரைநடை</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
hv6cfahqkoxppkb0wf5klchbxjh9uuh
1833836
1833750
2025-06-21T03:47:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xxx-larger|<b>பாரதிக்குப் பின் தமிழ்<br>உரைநடை</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகம்<br>
சிதம்பரம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
jk0uun43thi333nnw8f5uaencrlpl0r
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/4
250
129746
1833614
816779
2025-06-20T13:41:19Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1833614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude><b>{{larger|<b>{{dhr|3em}}
முதல் பதிப்பு மார்ச்—1981<b>}}<br>
உரிமை ஆசிரியருக்கு
{{dhr|10em}}
பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.
{{dhr|3em}}
{{larger|<b>விலை ரூ. 11.00</b>}}
{{dhr|10em}}
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—
மணிவாசகர் நூலகம்<br>
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1<br>
258, மேலமாசி வீதி, மதுரை—1
{{dhr|3em}}
{{rule}}
அச்சிட்டோர்:
{{center|நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்<br>
சென்னை—600 014—தொலைபேசி—82731}}
</b><noinclude></noinclude>
8zwsfeehckb6ke31zuvi2mv03h5duiv
1833618
1833614
2025-06-20T13:44:39Z
Sridevi Jayakumar
15329
1833618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude><b>{{dhr|3em}}
{{larger|<b>முதல் பதிப்பு மார்ச்—1981<b>}}<br>
உரிமை ஆசிரியருக்கு
{{dhr|10em}}
பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.
{{dhr|3em}}
{{larger|<b>விலை ரூ. 11.00</b>}}
{{dhr|10em}}
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—
மணிவாசகர் நூலகம்<br>
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1<br>
258, மேலமாசி வீதி, மதுரை—1
{{dhr|3em}}
{{rule}}
அச்சிட்டோர்:
{{block_center|நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்<br>
சென்னை—600 014—தொலைபேசி—82731}}{{nop}}
</b><noinclude></noinclude>
k7ftr4couoomrjxhurje9gjwjf01zb1
1833751
1833618
2025-06-20T15:57:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude><b>{{dhr|3em}}
{{larger|<b>முதல் பதிப்பு மார்ச்—1981<b>}}<br>
உரிமை ஆசிரியருக்கு
{{dhr|10em}}
பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.
{{dhr|3em}}
{{larger|<b>விலை ரூ. 11.00</b>}}
{{dhr|10em}}
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—
மணிவாசகர் நூலகம்<br>
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1<br>
258, மேலமாசி வீதி, மதுரை—1
{{dhr|3em}}
{{rule}}
அச்சிட்டோர்:
{{block_center|நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்<br>
சென்னை—600 014—தொலைபேசி—82731}}{{nop}}
</b><noinclude></noinclude>
i6shxkjdsh2a7yxvhxcfz0082kr826f
1833837
1833751
2025-06-21T03:50:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}}
{{larger|முதல் பதிப்பு மார்ச்—1981}}<br>
உரிமை ஆசிரியருக்கு
{{dhr|7em}}
பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.
{{dhr|3em}}
{{larger|<b>விலை ரூ. 11.00</b>}}
{{dhr|8em}}
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—
மணிவாசகர் நூலகம்<br>
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1<br>
258, மேலமாசி வீதி, மதுரை—1
{{dhr|3em}}
{{rule}}
அச்சிட்டோர்:
{{block_center|நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்<br>
சென்னை—600 014—தொலைபேசி—82731}}{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
255erbrxjlkylmiattbj2n9s1n3n6mo
1833839
1833837
2025-06-21T03:51:17Z
Booradleyp1
1964
1833839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}}
{{larger|முதல் பதிப்பு மார்ச்—1981}}<br>
உரிமை ஆசிரியருக்கு
{{dhr|5em}}
பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன் எம். ஏ.
{{dhr|3em}}
{{larger|<b>விலை ரூ. 11.00</b>}}
{{dhr|5em}}
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம் :—
மணிவாசகர் நூலகம்<br>
39, லிங்கிச் செட்டித் தெரு, சென்னை—1<br>
258, மேலமாசி வீதி, மதுரை—1
{{dhr|3em}}
{{rule}}
அச்சிட்டோர்:
{{block_center|நாவல் ஆர்ட் பீரிண்டர்ஸ்<br>
சென்னை—600 014—தொலைபேசி—82731}}{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
giix5ndnzss13oo8c7b5kiz34uw3sln
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/5
250
129753
1833658
816790
2025-06-20T14:05:41Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1833658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{center|<b>{{larger|ச. மெய்யப்பன், எம்.ஏ}}<br>
தமிழ் விரிவுரையாளர்,<br>
ஆண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>
{{larger|பதிப்புரை}}</b>}}
20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.
தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.
உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’{{nop}}<noinclude></noinclude>
fipey7rsvqfs72qlrlc03kd92c7z3mm
1833660
1833658
2025-06-20T14:06:05Z
Sridevi Jayakumar
15329
1833660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{center|<b>{{larger|ச. மெய்யப்பன், எம்.ஏ;}}<br>
தமிழ் விரிவுரையாளர்,<br>
ஆண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>
{{larger|பதிப்புரை}}</b>}}
20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.
தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.
உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’{{nop}}<noinclude></noinclude>
1yh9ncjyhfh1h9wmhptyx6npzq1zalg
1833666
1833660
2025-06-20T14:06:37Z
Sridevi Jayakumar
15329
1833666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{center|<b>{{larger|ச. மெய்யப்பன், எம்.ஏ;}}<br>
தமிழ் விரிவுரையாளர்,<br>
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>
{{larger|பதிப்புரை}}</b>}}
20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.
தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.
உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’{{nop}}<noinclude></noinclude>
8h3nb0zre9g65qzmmc5rsyh54twubpk
1833749
1833666
2025-06-20T15:55:43Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>{{larger|ச. மெய்யப்பன், எம்.ஏ;}}<br>
தமிழ் விரிவுரையாளர்,<br>
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>
{{larger|பதிப்புரை}}</b>}}
20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.
தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.
உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’{{nop}}<noinclude></noinclude>
02351z2iakkh3znea5dnyzmsuydgtjw
1833840
1833749
2025-06-21T03:52:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>{{larger|ச. மெய்யப்பன், எம்.ஏ;}}<br>
தமிழ் விரிவுரையாளர்,<br>
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>
{{larger|பதிப்புரை}}</b>}}
20 ஆண்டுகளாக நல்ல நூல்களைப் பதிப்பித்து வளர்ந்து வருகிறது மணிவாசகர் நூலகம். துறைதொறும் புதுவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மைக் காலத்தில் தமிழுக்குப் புதுவகை அணிகளைப் படைக்கிறது. திரு பி.எஸ். ராமையா அவர்களின் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாற்றுத் திறனாய்வு நூலை வெளியிட்டது. அந்நூல் பலரது பாராட்டையும், உயரிய விற்பனை வாய்ப்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இரண்டு நூல்களும் தீபம் இதழில் வெளிவந்த போது, பல்லாயிரக் கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்றன. அவற்றிற்குப் புத்தக வடிவமைத்து இன்னும் பலருக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அழகிய நூல்களாக வெளியிட்டுள்ளோம். இன்றியமையாத பயனுள்ள நூல்களே மட்டுமே வெளியிடுகிற நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறிஞர்களால் மதிக்கப் பெறுகிறது.
தமிழ் உரைநடை பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. செல்வகேசவராயரின் தமிழ் வசனம், திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய பிரச்சனைக்குரிய ‘இன்றைய தமிழ் வசனம்’ என்பன குறிப்பிடத்தக்கன. ஈழத்து அறிஞர் செல்வநாயகம் அவர்கள் எழுதிய தமிழ் உரைநடை வரலாறு குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புமிக்கது.
உரைநடை வளர்ச்சி பரிணாம முறைப்படி நன்கு ஆராயப் பெறவில்லை. இப்பொழுது ஆய்வுக் கூறுகள் உள்ள நல்ல நூல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கநூல் ‘பாரதிக்குப் பின்தமிழ்உரைநடை’{{nop}}<noinclude></noinclude>
selfbiz78tt5mhspn5lcgwgkf9as6r9
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/6
250
129760
1833682
816801
2025-06-20T14:15:29Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1833682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{center|4}}</noinclude>வளரும் வசன நடையின் பல்வேறு அம்சங்களை இந்நூல் நன்கு ஆய்கிறது. சமன் செய்து சீர் தூக்கி ஆசிரியர் கருத்துகளை நிறுவுகிறார். பாரதியார் தமிழ் உரைநடை பெற்ற வலிமையை நன்கு ஆராய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரின் நடையின் தனித் தன்மையை மிக நுட்பமாக விளக்குகிறார்.
சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற வல்லிக்கண்ணன் அவர்கள் இந்நூல் மூலம் தமது பணியில் மேலும் பெருமை சேர்க்கிறார். அண்மையில் அவரது மணிவிழாவில் அறிஞர்கள் கூடி அவர் தம் ஆன்ற புலமையினை, அமைதியான வாழ்வினை, தமிழ்ப் பணியினை போற்றிப் புகழ்ந்தார்கள். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற நினைவில் வாழ்ந்து வரும் ஆசிரியர் சிந்தனையால், சொல்லால், செயலால் தூயராக, நல்லவராக, இனியவராக வாழ்ந்து வருகிறார். தமது தொண்டால், தூயபணிகளால் சிறந்து வரும் ஆசிரியர்க்கு எங்கள் நன்றி என்றும் உரியது. நல்ல நூல்களை இனங்கண்டு வாங்கிக் கற்று வரும் வாசகர்கட்கும் எங்கன் நன்றி.{{nop}}<noinclude></noinclude>
2qi12pzwhf22c7wwmuotp403mn719g2
1833752
1833682
2025-06-20T15:58:11Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{center|4}}</noinclude>வளரும் வசன நடையின் பல்வேறு அம்சங்களை இந்நூல் நன்கு ஆய்கிறது. சமன் செய்து சீர் தூக்கி ஆசிரியர் கருத்துகளை நிறுவுகிறார். பாரதியார் தமிழ் உரைநடை பெற்ற வலிமையை நன்கு ஆராய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரின் நடையின் தனித் தன்மையை மிக நுட்பமாக விளக்குகிறார்.
சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற வல்லிக்கண்ணன் அவர்கள் இந்நூல் மூலம் தமது பணியில் மேலும் பெருமை சேர்க்கிறார். அண்மையில் அவரது மணிவிழாவில் அறிஞர்கள் கூடி அவர் தம் ஆன்ற புலமையினை, அமைதியான வாழ்வினை, தமிழ்ப் பணியினை போற்றிப் புகழ்ந்தார்கள். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற நினைவில் வாழ்ந்து வரும் ஆசிரியர் சிந்தனையால், சொல்லால், செயலால் தூயராக, நல்லவராக, இனியவராக வாழ்ந்து வருகிறார். தமது தொண்டால், தூயபணிகளால் சிறந்து வரும் ஆசிரியர்க்கு எங்கள் நன்றி என்றும் உரியது. நல்ல நூல்களை இனங்கண்டு வாங்கிக் கற்று வரும் வாசகர்கட்கும் எங்கன் நன்றி.{{nop}}<noinclude></noinclude>
k8fbgxic8jjvq2behjtlkp6tvh89f1q
1833841
1833752
2025-06-21T03:53:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{center|4}}</noinclude>வளரும் வசன நடையின் பல்வேறு அம்சங்களை இந்நூல் நன்கு ஆய்கிறது. சமன் செய்து சீர் தூக்கி ஆசிரியர் கருத்துகளை நிறுவுகிறார். பாரதியார் தமிழ் உரைநடை பெற்ற வலிமையை நன்கு ஆராய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரின் நடையின் தனித் தன்மையை மிக நுட்பமாக விளக்குகிறார்.
சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற வல்லிக்கண்ணன் அவர்கள் இந்நூல் மூலம் தமது பணியில் மேலும் பெருமை சேர்க்கிறார். அண்மையில் அவரது மணிவிழாவில் அறிஞர்கள் கூடி அவர் தம் ஆன்ற புலமையினை, அமைதியான வாழ்வினை, தமிழ்ப் பணியினை போற்றிப் புகழ்ந்தார்கள். ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற நினைவில் வாழ்ந்து வரும் ஆசிரியர் சிந்தனையால், சொல்லால், செயலால் தூயராக, நல்லவராக, இனியவராக வாழ்ந்து வருகிறார். தமது தொண்டால், தூயபணிகளால் சிறந்து வரும் ஆசிரியர்க்கு எங்கள் நன்றி என்றும் உரியது. நல்ல நூல்களை இனங்கண்டு வாங்கிக் கற்று வரும் வாசகர்கட்கும் எங்கள் நன்றி.{{nop}}<noinclude></noinclude>
58nkkxg5uv87pog8qjx1fgbaaditjy0
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/7
250
129767
1833748
816812
2025-06-20T15:53:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{center|{{larger|<b>முன்னுரை</b>}}}}
முதலிலேயே சொல்லி விடுகிறேன்—
நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை; இந்நூல் தமிழ் உரைநடை பற்றிய முழுமையான ஆய்வும் அல்ல.
இதன் தன்மை குறித்து நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடை வளமாகவும் பலவித வனப்புகளோடும் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வளரும் வசனநடை குறித்த சுவையான சிந்தனைகளே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்.
இவற்றை நான் எழுத நேரிட்டதற்கு ‘தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் ஊக்குவிப்பே காரணம் ஆகும்.
இதர இலக்கியப் பத்திரிகைகள் செய்யாத பல நல்ல காரியங்களைத் ‘தீபம்’ செய்திருக்கிறது. இலக்கிய விஷயங்கள் சம்பந்தமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’; அதைத் தொடர்ந்து நான் எழுதிய ‘சரஸ்வதி காலம்’; ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ குறிப்பிடத் தகுந்தவை. பிறகு தான் நான் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற கட்டுரைத் தொடரை எழுதலானேன்.
இவ்விதம் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்த ‘தீபம்’ பத்திரிகைக்கும், திரு. நா. பா. அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதியில், நான் செய்துள்ள ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, இலங்கைப்<noinclude></noinclude>
oz8ye0acnzk0j9ca6xuf7km63dcjtzw
1833856
1833748
2025-06-21T04:20:29Z
Sridevi Jayakumar
15329
1833856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>முன்னுரை</b>}}}}
முதலிலேயே சொல்லி விடுகிறேன்—
நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை; இந்நூல் தமிழ் உரைநடை பற்றிய முழுமையான ஆய்வும் அல்ல.
இதன் தன்மை குறித்து நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடை வளமாகவும் பலவித வனப்புகளோடும் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வளரும் வசனநடை குறித்த சுவையான சிந்தனைகளே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்.
இவற்றை நான் எழுத நேரிட்டதற்கு ‘தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் ஊக்குவிப்பே காரணம் ஆகும்.
இதர இலக்கியப் பத்திரிகைகள் செய்யாத பல நல்ல காரியங்களைத் ‘தீபம்’ செய்திருக்கிறது. இலக்கிய விஷயங்கள் சம்பந்தமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’; அதைத் தொடர்ந்து நான் எழுதிய ‘சரஸ்வதி காலம்’; ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ குறிப்பிடத் தகுந்தவை. பிறகு தான் நான் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற கட்டுரைத் தொடரை எழுதலானேன்.
இவ்விதம் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்த ‘தீபம்’ பத்திரிகைக்கும், திரு. நா. பா. அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதியில், நான் செய்துள்ள ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, இலங்கைப்<noinclude></noinclude>
por5bdrujzld53w8fdwzo3c2w27a2kx
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/8
250
129774
1833753
816823
2025-06-20T16:13:10Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{center|6}}</noinclude>பேராசிரியர் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள சில தகவல்களை அறிவித்தார்கள்.
“தமிழ் இலக்கிய வரலாறு பட்டப் படிப்புக்கான பாடமானதன் பின்னர் வெளிவந்துள்ள பாட நூல்களில் இவ்விடயம் பற்றிப் பேராசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். ஆணால், அவற்றைவிட, அத்தகைய நூல்கள் பல தோன்றுவதற்கு முன்னரே எழுதப் பெற்றுள்ள நான்கு முக்கிய ஆக்கங்கள் உள்ளன.
தமிழ் உரைநடை வரலாறு பற்றி ஆங்கிலத்திலே தனி ஆய்வுகளாகவும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் அத்தியாயங்களாகவும் பல முக்கிய ஆக்கங்கள் உள்ளன. அவை பற்றி எதுவும் குறிப்பிடாது, தமிழில் தமிழ் உரைநடை பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றுள் மிக முக்கியமானவையாகவும், ஆராய்ச்சியாளர்களால் கட்டாயம் கவனத்திற் செடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையென நான் கருதும் நான்கு ஆய்வுகள் பற்றி எடுத்துக் கூற விரும்புகிறேன்.
1. செல்வநாயகம் வி.—‘தமிழ் உரை நடையின் வரலாறு’, சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம். 1957 தமிழ் உரைநடை வரலாற்றினை முற்று முழுதாக எடுத்துக்கூற முனையும் இந்நூல் இலங்கையிற் பரவலாகக் கிடைக்கும். (இந்தியாவில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் பெறப்படலாமென நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது.)
2. சுப்பிரமணிய அய்யர், ஏ. வி.—‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ (பண்டைக் காலமும் இடைக் காலமும்). அமுத நிலையம், சென்னை 1959.
3. வேங்கடசாமி, மயிலை, சீனி—‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’, (1800-1900), சாத்தி நூலகம், சென்னை, 1962,
4. அழகிரிசாமி. கு—‘வழிவழி வந்த வசன நடை’ (தொகுப்பு)பக். 279—335. தமிழ் வட்டம் இரண்டாவது ஆண்டு விழா மலர், சென்னே 1969.{{nop}}<noinclude></noinclude>
tmscbjj3gh9r9qysog3ohk957o9y80q
1833842
1833753
2025-06-21T03:57:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{center|6}}</noinclude>பேராசிரியர் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள சில தகவல்களை அறிவித்தார்கள்.
“தமிழ் இலக்கிய வரலாறு பட்டப் படிப்புக்கான பாடமானதன் பின்னர் வெளிவந்துள்ள பாட நூல்களில் இவ்விடயம் பற்றிப் பேராசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். ஆனால், அவற்றைவிட, அத்தகைய நூல்கள் பல தோன்றுவதற்கு முன்னரே எழுதப் பெற்றுள்ள நான்கு முக்கிய ஆக்கங்கள் உள்ளன.
தமிழ் உரைநடை வரலாறு பற்றி ஆங்கிலத்திலே தனி ஆய்வுகளாகவும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் அத்தியாயங்களாகவும் பல முக்கிய ஆக்கங்கள் உள்ளன. அவை பற்றி எதுவும் குறிப்பிடாது, தமிழில் தமிழ் உரைநடை பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றுள் மிக முக்கியமானவையாகவும், ஆராய்ச்சியாளர்களால் கட்டாயம் கவனத்திற் செடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையென நான் கருதும் நான்கு ஆய்வுகள் பற்றி எடுத்துக் கூற விரும்புகிறேன்.
1. செல்வநாயகம் வி.—‘தமிழ் உரை நடையின் வரலாறு’, சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம். 1957 தமிழ் உரைநடை வரலாற்றினை முற்று முழுதாக எடுத்துக்கூற முனையும் இந்நூல் இலங்கையிற் பரவலாகக் கிடைக்கும். (இந்தியாவில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் பெறப்படலாமென நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது.)
2. சுப்பிரமணிய அய்யர், ஏ. வி.—‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ (பண்டைக் காலமும் இடைக் காலமும்). அமுத நிலையம், சென்னை 1959.
3. வேங்கடசாமி, மயிலை, சீனி—‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’, (1800-1900), சாத்தி நூலகம், சென்னை, 1962,
4. அழகிரிசாமி. கு—‘வழிவழி வந்த வசன நடை’ (தொகுப்பு) பக். 279—335. தமிழ் வட்டம் இரண்டாவது ஆண்டு விழா மலர், சென்னை 1969.{{nop}}<noinclude></noinclude>
5qtitvtxrmioec254li25x30dwuvkcq
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/9
250
129780
1833754
816835
2025-06-20T16:25:49Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{center|7}}</noinclude>தமிழ் உரைநடை வரலாறு பற்றிய மேற்கூறிய ஆக்கங்கள் உள்ளன என்பதை மாத்திரமே இக்குறிப்பின்மூலம் கூற விரும்புகின்றேனே பன்றி இவை போதும் என்ற கருத்தில் இதனை தான் எழுதவில்லை, தமிழ் உரைநடையின் வளர்ச்சி பற்றிய புறநிலை ஆராய்ச்சி முடிவுகளிலும் பார்க்க உரைநடை வளர்ச்சிக்கு ஆக்க எழுத்தாளன் என்றவகையிலும் விமரிசகன் என்ற வகையிலும் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வரும், ஆக்க நுண்ணுணர்வும், வெளிப்பாட்டுத் திறனும் விளக்கமான பொது நோக்கும்கொண்ட ஒருவர், தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றில் தானே இடம் பெறவேண்டிய ஒருவர், தமிழ் உரைநடைப்போக்கின் சாயல்கள் பற்றிய தமது சிந்தனைகளை எழுதத்தொடங்கிபுள்ளமை தமிழ் உரைநடை வரலாற்றாய்வாளர்களுக்கும், ‘உரை’யைத் தமது ‘தொடர்பு முறைமை’யாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சியூட்டுவதாகவுள்ளது.”
இவ்விதம் தமது கருத்தை அறிவித்த, எனது மதிப்புக்குரிய நண்பர் டாக்டன் சிவத்தம்பி அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் உரியன.
பயன் கருதாது, நல்ல பல நூல்களை ஆர்வத்தோடும் இலட்சிய வேகத்தோடும் வெளியிட்டு வருகிற ‘மணி வாசகர் நூலகம்’ ‘பதிப்புச் செம்மல்’ ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் இக்கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி, சிறந்த முறையில் நூலாகப் பிரசுரித்திருப்பது எனக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். திரு மெய்யப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் உரைநடை பற்றிய இந்தப் புத்தகம் வித்தியாசமான ஒரு நூல் என்பதையும், பயன் நிறைந்த இனிய இலக்கிய விருந்து என்பதையும் ரசிகர்கள் உணர முடியும்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
{{rh|||<b>வல்லிக்கண்ணன்</b>}}
{{nop}}<noinclude></noinclude>
56iahrkc6ix3bzygjye13n0uhy7tfng
1833843
1833754
2025-06-21T03:59:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{center|7}}</noinclude>தமிழ் உரைநடை வரலாறு பற்றிய மேற்கூறிய ஆக்கங்கள் உள்ளன என்பதை மாத்திரமே இக்குறிப்பின்மூலம் கூற விரும்புகின்றேனே யன்றி இவை போதும் என்ற கருத்தில் இதனை தான் எழுதவில்லை, தமிழ் உரைநடையின் வளர்ச்சி பற்றிய புறநிலை ஆராய்ச்சி முடிவுகளிலும் பார்க்க உரைநடை வளர்ச்சிக்கு ஆக்க எழுத்தாளன் என்றவகையிலும் விமரிசகன் என்ற வகையிலும் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வரும், ஆக்க நுண்ணுணர்வும், வெளிப்பாட்டுத் திறனும் விளக்கமான பொது நோக்கும்கொண்ட ஒருவர், தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றில் தானே இடம் பெறவேண்டிய ஒருவர், தமிழ் உரைநடைப்போக்கின் சாயல்கள் பற்றிய தமது சிந்தனைகளை எழுதத்தொடங்கியுள்ளமை தமிழ் உரைநடை வரலாற்றாய்வாளர்களுக்கும், ‘உரை’யைத் தமது ‘தொடர்பு முறைமை’யாகக் கொண்ட எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சியூட்டுவதாகவுள்ளது.”
இவ்விதம் தமது கருத்தை அறிவித்த, எனது மதிப்புக்குரிய நண்பர் டாக்டர் சிவத்தம்பி அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும் உரியன.
பயன் கருதாது, நல்ல பல நூல்களை ஆர்வத்தோடும் இலட்சிய வேகத்தோடும் வெளியிட்டு வருகிற ‘மணி வாசகர் நூலகம்’ ‘பதிப்புச் செம்மல்’ ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் இக்கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி, சிறந்த முறையில் நூலாகப் பிரசுரித்திருப்பது எனக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். திரு மெய்யப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் உரைநடை பற்றிய இந்தப் புத்தகம் வித்தியாசமான ஒரு நூல் என்பதையும், பயன் நிறைந்த இனிய இலக்கிய விருந்து என்பதையும் ரசிகர்கள் உணர முடியும்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
{{rh|||<b>வல்லிக்கண்ணன்</b>}}
{{nop}}<noinclude></noinclude>
9fcdwxdvc74feisqsv0cmij4dk36n61
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10
250
129786
1833755
816605
2025-06-20T16:36:36Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1833755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. நிறம் மாறும் நிஜங்கள்]]| {{DJVU page link| 14 | 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. அரும்பு]]| {{DJVU page link| 19| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/005|4. நாணயன்]]| {{DJVU page link| 28| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. விசாரணை]]| {{DJVU page link| 39| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. வாழும் பேய்கள்]]| {{DJVU page link| 49| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. நீறுபூக்கும் நெருப்புத்துண்டு]]| {{DJVU page link| 59| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. ஒரு பூவின் ஜாதகம்]]| {{DJVU page link| 68| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. சில நூற்றாண்டுகள்]]| {{DJVU page link| 81| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. பூக்காத மாலை]]| {{DJVU page link| 95| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. நாற்றல்ல அவள்]]| {{DJVU page link| 102| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. காதல் போயின்]]| {{DJVU page link| 110| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. கறுப்பு]]| {{DJVU page link| 124| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. கடிவாளம்]]| {{DJVU page link| 134| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஒரு நகர்வுக்குக் கூட...]]| {{DJVU page link| 143| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. காற்று மாறி அடிக்கும்]]| {{DJVU page link| 154| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. வார்த்தைகள்]]| {{DJVU page link| 165| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|18. கொலை]]| {{DJVU page link| 173| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|19. பூச்சுமை]]| {{DJVU page link| 185| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|20. பாட்டையா]]| {{DJVU page link| 196| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|21. பூ]]| {{DJVU page link| 209| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|22. அவள் சாரதி]]| {{DJVU page link| 218| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|24. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|25. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|26. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
}}
பாரதிக்கு முன் சி. சுப்பிரமணிய பாரதி வ.வெ.சு, அய்யர்
ലേ?. ':്. - டி. கே. சிதம்பரநாத் முதலியார் உ. வே. சாமிநாதையர் வசனநடை வல்லுநர்கள் கல்கி சா. கிருஷ்ணமூர்த்தி போகிற போக்கில்... புதுமைப் பித்தன் கு. ப. ராஜகோபாலன் கோனி
பிச்சமூர்த்தி வி. என். அண்ணு துரை ஆா, அ. ராமாயிருதம் எழுத்தில் கொச்சை லா, ச. ரா. வும் மெளணியும் கொச்சை நடைபற்றி சி. சு. செல்லப்பா
பலவித தடைகள் ஜெயகாந்தன் நீல. பத்மநாபன் ஆ. மாதவன்
இ. ஜனதா ழைத்தின் எழுத்தாளர்கள் இளையதலைமுறை
{
| #7
$2.7 i35
3
$$.”
#$6
#71 盔瓣 $37 鬣5 登穆斯 2#6 226<noinclude></noinclude>
lt4395iyuzuybkgda356eok67szfq3t
1833756
1833755
2025-06-20T16:40:06Z
Sridevi Jayakumar
15329
1833756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. நிறம் மாறும் நிஜங்கள்]]| {{DJVU page link| 17 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. அரும்பு]]| {{DJVU page link| 24| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|4. விசாரணை]]| {{DJVU page link| 30| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. விசாரணை]]| {{DJVU page link| 38| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. வாழும் பேய்கள்]]| {{DJVU page link| 46| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. நீறுபூக்கும் நெருப்புத்துண்டு]]| {{DJVU page link| 59| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. ஒரு பூவின் ஜாதகம்]]| {{DJVU page link| 68| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. சில நூற்றாண்டுகள்]]| {{DJVU page link| 81| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. பூக்காத மாலை]]| {{DJVU page link| 95| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. நாற்றல்ல அவள்]]| {{DJVU page link| 102| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. காதல் போயின்]]| {{DJVU page link| 110| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. கறுப்பு]]| {{DJVU page link| 124| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. கடிவாளம்]]| {{DJVU page link| 134| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஒரு நகர்வுக்குக் கூட...]]| {{DJVU page link| 143| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. காற்று மாறி அடிக்கும்]]| {{DJVU page link| 154| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. வார்த்தைகள்]]| {{DJVU page link| 165| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|18. கொலை]]| {{DJVU page link| 173| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|19. பூச்சுமை]]| {{DJVU page link| 185| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|20. பாட்டையா]]| {{DJVU page link| 196| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|21. பூ]]| {{DJVU page link| 209| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|22. அவள் சாரதி]]| {{DJVU page link| 218| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|24. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|25. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|26. தாள முடியாத மன்னிப்பு]]| {{DJVU page link| 230| 1}}}}
}}
பாரதிக்கு முன் சி. சுப்பிரமணிய பாரதி வ.வெ.சு, அய்யர்
ലേ?. ':്. - டி. கே. சிதம்பரநாத் முதலியார் உ. வே. சாமிநாதையர் வசனநடை வல்லுநர்கள் கல்கி சா. கிருஷ்ணமூர்த்தி போகிற போக்கில்... புதுமைப் பித்தன் கு. ப. ராஜகோபாலன் கோனி
பிச்சமூர்த்தி வி. என். அண்ணு துரை ஆா, அ. ராமாயிருதம் எழுத்தில் கொச்சை லா, ச. ரா. வும் மெளணியும் கொச்சை நடைபற்றி சி. சு. செல்லப்பா
பலவித தடைகள் ஜெயகாந்தன் நீல. பத்மநாபன் ஆ. மாதவன்
இ. ஜனதா ழைத்தின் எழுத்தாளர்கள் இளையதலைமுறை
{
| #7
$2.7 i35
3
$$.”
#$6
#71 盔瓣 $37 鬣5 登穆斯 2#6 226<noinclude></noinclude>
26byncsu2itm3v1no34xprhxhce53v9
1833757
1833756
2025-06-20T17:12:26Z
Sridevi Jayakumar
15329
1833757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. பாரதிக்கு முன்]]| {{DJVU page link| 17 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. சி. சுப்பிரமணிய பாரதி]]| {{DJVU page link| 24| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|4. வ.வெ.சு. அய்யர்]]| {{DJVU page link| 30| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. வ. ரா.]]| {{DJVU page link| 38| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. டி. கே. சிதம்பரநாத முதலியார்]]| {{DJVU page link| 46| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. உ. வே. சாமிநாதையர்]]| {{DJVU page link| 52| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. வசனநடை வல்லுநர்கள்]]| {{DJVU page link| 55| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி]]| {{DJVU page link| 63| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. போகிற போக்கில்... ]]| {{DJVU page link| 71| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. புதுமைப் பித்தன்]]| {{DJVU page link| 75| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. கு. ப. ராஜகோபாலன்]]| {{DJVU page link| 88| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. மௌனி]]| {{DJVU page link| 96| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. பிச்சமூர்த்தி ]]| {{DJVU page link| 109| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஸி. என். அண்ணாதுரை]]| {{DJVU page link| 117| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. லா. ச. ராமாயிருதம்]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. எழுத்தில் கொச்சை]]| {{DJVU page link| 135| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|17. லா. ச. ரா. வும் மெளணியும்]]| {{DJVU page link| 143| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|18. கொச்சை நடைபற்றி]]| {{DJVU page link| 152| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|19. சி. சு. செல்லப்பா]]| {{DJVU page link| 156| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|20. பலவித தடைகள்]]| {{DJVU page link| 171| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|21. ஜெயகாந்தன்]]| {{DJVU page link| 180| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|22. நீல. பத்மநாபன்]]| {{DJVU page link| 187| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. ஆ. மாதவன்]]| {{DJVU page link| 195| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|24. சுஜாதா]]| {{DJVU page link| 201| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|25. ஈழத்தின் எழுத்தாளர்கள்]]| {{DJVU page link| 216| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|26. இளையதலைமுறை]]| {{DJVU page link| 226| 2}}}}
}}<noinclude></noinclude>
d016bkcwkw6t1fiq4ay91644wbnrxw9
1833759
1833757
2025-06-20T17:24:22Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. பாரதிக்கு முன்]]| {{DJVU page link| 17 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. சி. சுப்பிரமணிய பாரதி]]| {{DJVU page link| 24| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|4. வ.வெ.சு. அய்யர்]]| {{DJVU page link| 30| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. வ. ரா.]]| {{DJVU page link| 38| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. டி. கே. சிதம்பரநாத முதலியார்]]| {{DJVU page link| 46| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. உ. வே. சாமிநாதையர்]]| {{DJVU page link| 52| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. வசனநடை வல்லுநர்கள்]]| {{DJVU page link| 55| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி]]| {{DJVU page link| 63| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. போகிற போக்கில்... ]]| {{DJVU page link| 71| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. புதுமைப்பித்தன்]]| {{DJVU page link| 75| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. கு. ப. ராஜகோபாலன்]]| {{DJVU page link| 88| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. மௌனி]]| {{DJVU page link| 96| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. பிச்சமூர்த்தி ]]| {{DJVU page link| 109| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஸி. என். அண்ணாதுரை]]| {{DJVU page link| 117| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. லா. ச. ராமாமிருதம்]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. எழுத்தில் கொச்சை]]| {{DJVU page link| 135| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|17. லா. ச. ரா. வும் மெளணியும்]]| {{DJVU page link| 143| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|18. கொச்சை நடை பற்றி]]| {{DJVU page link| 152| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|19. சி. சு. செல்லப்பா]]| {{DJVU page link| 156| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|20. பலவித தடைகள்]]| {{DJVU page link| 171| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|21. ஜெயகாந்தன்]]| {{DJVU page link| 180| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|22. நீல. பத்மநாபன்]]| {{DJVU page link| 187| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. ஆ. மாதவன்]]| {{DJVU page link| 195| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|24. சுஜாதா]]| {{DJVU page link| 201| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|25. ஈழத்தின் எழுத்தாளர்கள்]]| {{DJVU page link| 216| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|26. இளைய தலைமுறை]]| {{DJVU page link| 226| 2}}}}
}}<noinclude></noinclude>
jphd92ij734t7z78b4mdxg1lzcpfrb6
1833844
1833759
2025-06-21T04:04:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. பாரதிக்கு முன்]]| {{DJVU page link| 17 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. சி. சுப்பிரமணிய பாரதி]]| {{DJVU page link| 24| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|4. வ.வெ.சு. அய்யர்]]| {{DJVU page link| 30| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. வ. ரா.]]| {{DJVU page link| 38| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. டி. கே. சிதம்பரநாத முதலியார்]]| {{DJVU page link| 46| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. உ. வே. சாமிநாதையர்]]| {{DJVU page link| 52| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. வசனநடை வல்லுநர்கள்]]| {{DJVU page link| 55| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி]]| {{DJVU page link| 63| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. போகிற போக்கில்... ]]| {{DJVU page link| 71| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. புதுமைப்பித்தன்]]| {{DJVU page link| 75| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. கு. ப. ராஜகோபாலன்]]| {{DJVU page link| 88| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. மௌனி]]| {{DJVU page link| 96| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. பிச்சமூர்த்தி ]]| {{DJVU page link| 109| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஸி. என். அண்ணாதுரை]]| {{DJVU page link| 117| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. லா. ச. ராமாமிருதம்]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. எழுத்தில் கொச்சை]]| {{DJVU page link| 135| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|17. லா. ச. ரா. வும் மெளனியும்]]| {{DJVU page link| 143| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|18. கொச்சை நடை பற்றி]]| {{DJVU page link| 152| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|19. சி. சு. செல்லப்பா]]| {{DJVU page link| 156| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|20. பலவித தடைகள்]]| {{DJVU page link| 171| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|21. ஜெயகாந்தன்]]| {{DJVU page link| 180| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|22. நீல. பத்மநாபன்]]| {{DJVU page link| 187| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. ஆ. மாதவன்]]| {{DJVU page link| 195| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|24. சுஜாதா]]| {{DJVU page link| 201| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|25. ஈழத்தின் எழுத்தாளர்கள்]]| {{DJVU page link| 216| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|26. இளைய தலைமுறை]]| {{DJVU page link| 226| 2}}}}
}}<noinclude></noinclude>
ar4aszmax8brgychq8gclnn34nwhvjo
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/11
250
129792
1833905
816617
2025-06-21T04:39:45Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>1. வளரும் வசன நடை</b>}}}}
{{larger|<b>“ப</b>}}ல நண்பர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்: தமிழில் வசனம் உண்டா என்று. தமிழில் பாஷை தோன்றிய நாளிலிருந்தே வசனம் உண்டென்று சொல்ல வேண்டும். தமிழில் மாத்திரம் அல்ல, பேசப்படுகிற எந்த பாஷையிலுமே வசனம் என்பது எப்போதும் உள்ளது. பாஷை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாஷை என்றால் மக்கள் உள்ளத்தில் நிகழ்வதை வெளிப்படுத்துவதுதான். கோபமோ, ஆத்திரமோ, சோகமோ, கருணையோ, மனசில் உண்டானால் அதை அப்படியே வாய்திறந்து மனிதன் சொல்லால் சொல்லி விடுகிறான். அவ்வாறு சொல்லுவதே வசனம்.”
தமிழ் வசனம் குறித்து இவ்வாறு கூறுகிறார் ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார். 1937ல் வெளிவந்த ஆசிரியர் ‘கல்கி’யின் ‘கணையாழியின் கனவு’ கதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் அவர் மேலும் சில கருத்துக்களை அழுத்தமாக அறிவித்துள்ளார்—
“தமிழ் மக்கள் தங்கள் உள்ளக் கிடைகளை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். எத்தனையோ விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியிடுவதிலெல்லாம், ஒரு தொடர்பு ஒரு முறை நாளடைவில் ஏற்பட்டுத் தமிழ் வழக்கு என்றும் ஒன்று உண்டாகியிருக்–<noinclude></noinclude>
0xbha3k21c6fi31j4ypah455y31y5lo
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/12
250
129798
1833917
816628
2025-06-21T05:06:32Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|10||பாரதிக்குப் பின்}}</noinclude>கிறது. இந்தத் தமிழ் வழக்கு என்பது தமிழ் மக்கள் நாவிலேயே இருக்கிறது. உண்மையில், தமிழ் பாஷையே ஆடவர், பெண்டிர், பிள்ளைகளான தமிழ்மக்கள் நாவிலே கிடப்பதுதான்.”
“தமிழில் எத்தனை எத்தனையோ வார்த்தைகள் வழக்கிழந்து போயிருக்கின்றன. இலக்கண முடிவுகளும் அப்படியே வழக்கிழந்து போயிருக்கின்றன. புதிதான வார்ததைகளும் முடிவுகளும் நெடுகிலும் பாஷைக்குள் வந்து புகுந்து தங்கி நிற்கின்றன...இருந்தாலும், மாறுபாடுகளுக்கு ஊடெல்லாம் தமிழ்ப் பண்பு என்று தனித்த பண்பொன்று தொடர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பண்பு, வழக்கில் உள்ள சொற்களிலெல்லாம்,இதர பாஷைகளிலிருந்து வந்த திசைச்சொற்களில் எல்லாம்கூட ஊறி நின்று தமிழர் செவிக்குச் சுவை தந்திருக்கிறது. தமிழ்ப் பண்போடு கூடிய சொல்லுக்கே—பேச்சானாலும் சரி. எழுத்தானாலும் சரி— இனிமையோ வேகமோ ஏற்படக் கூடும்.”
“புலவர் குழாம் ஒத்துப்பேசித் தமிழை விண்ணுக்கே ஏற்றிவிடப் பார்த்தாலும், அரசியலிலும் ஆதார இயலிலும் திருத்தம் உண்டாவதற்கான கிளர்ச்சியில் ஆத்திரம் கொண்ட சில பத்திராசிரியர்கள் ஜனங்கள் பாஷையிலேயே நேர்முகமாக எழுதி வந்தார்கள். தங்கள் ஆத்திரத்தையும் கொதிப்பையும் அத்தகைய நேரான தமிழ் மூலமாக வெளியிட்டு ஜனங்கள் மனசைக் கவர ஆரம்பித்தார்கள் ஜனங்களுக்கும் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற அவா உண்டாகிவிட்டது. ஆங்கிலம் கற்றவர்களும் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் எழுதிவந்த தமிழ் எவ்வளவோ அமைப்போடுதானிருந்த தென்றாலும், வாசிப்பவர்கள் வாசித்து முடித்ததும் அடுத்து வரும் பத்திரிகை எங்கே<noinclude></noinclude>
kkin2eflpjvv0pyi5b50k73x9xn7vzr
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/13
250
129804
1833938
816639
2025-06-21T05:51:52Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||11}}</noinclude>என்று நாடுகிற பாவனையிலேயே இருந்தார்கள். எழுதினவர்களும், வாசிப்பவர்களின் நோக்கத்தையும் அவசரத்தையுமே கருதி எழுதினார்கள் என்றே சொல்ல வேண்டும். இலக்கியமாய்த் தமிழுலகில் நின்று உலவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனாலும் தமிழுக்கு உயிருண்டு, சக்தியுண்டு என்பதை அந்தப் பத்திராசிரியர்கள் வாசகர்களின் ஆர்வத்தின் மூலமாகவே வெளிப்படையாக ரூபித்துக்காட்டி விட்டார்கள். புலவர்கள் இதை எல்லாம் ஒப்புக்கொள்ளுவார்களா!” (டி. கே. சி.)
பழமையைப் போற்றுகிற பண்டிதர்கள்—புலவர்கள் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்த முயற்சிகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதில்லை. இலக்கணத்தையும் மரபையும் வலியுறுத்த விரும்புகிற புதிய பண்டிதர்களும் எழுத்தாளர்களின் புதுமுயற்சிகளையும் சோதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தான்.
இதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது ‘இன்றைய தமிழ் வசனநடை’ என்ற புத்தகம். மு. அருணாசலம் எழுதியது. 1945ல் வெளிவந்த இந்தப் புத்தகம் அந்நாட்களில், குறுகிய காலத்தில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ‘தமிழ்ப் பண்டிதர்களுக்கும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கும்’ சமர்ப்பணம் செய்யப்பட்ட அந்த நூல் எல்லோரது கண்டனத்தையும் எதிர்ப்பையும் கடுமையான தாக்குதல்களையும் வசைபாடல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. பத்திரிகைகள் பலவும் அதைக் குறை கூறின. முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு விசேஷம்: இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரே இதைக் குறைகூறிக் கடுமையாக விமர்சித்து எட்டுப் பக்கப் பதிப்புரை எழுதியிருந்தார். (இது ‘தினமணி வெளியீடு’. அப்போதைய அதன் பதிப்பாசிரியர்: பி. ஸ்ரீ){{nop}}<noinclude></noinclude>
p905dfc3pexrhyggdlr1gigqbey0puj
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/14
250
129810
1833952
816650
2025-06-21T06:15:49Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|12||பாரதிக்குப் பின்}}</noinclude>‘இன்றைய தமிழ் வசன நடை’யை ஆராய்ந்திருந்த மு. அருணாசலம் விருப்பு வெறுப்பு அற்ற முறையில் பல வித வசனங்களையும் சீர்தூக்கிப் பாராததுதான் காரணம் ஆகும். பண்டிதர்கள், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள் எல்லோரையுமே சாடியிருந்தார் அவர். பழமை நடையையும், புதுமைப் போக்கையும் பரிகசித்து, உற்சாகமாகக் கிண்டல் பண்ணியிருந்தார்.
பழந்தமிழ் நடையை, கடுந்தமிழ், பண்டிதத் தமிழ், தேர்வடத் தமிழ், நிகண்டுத் தமிழ். எதுகைமோனைத் தமிழ், பாட்டுத் தமிழ், வடமொழித் தமிழ், தனித் தமிழ் என்று வகைப்படுத்தியும், புதுத் தமிழ் நடையை மறுமலர்ச்சித் தமிழ், சொக்கும் தமிழ்,மின்னற் சிலம்பத் தமிழ்,அம்மாமித் தமிழ், ஆண் ஜாதித் தமிழ், துள்ளல் தமிழ், சூறாவளித் தமிழ், ஹாஸ்யத் தமிழ் என்று பிரித்தும் கேலிபண்ணியிருந்தார். மேலும். பாதிரித் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பத்திரிகைத் தமிழ், சர்க்கார் தமிழ், விளம்பரத் தமிழ், படுதல் தமிழ், பண்ணித் தமிழ் என்றும் பரிகாசம் செய்திருந்தார். எதையுமே மு. அருணாசலம் விட்டுவைக்கவில்லை.
அவருடைய அபிப்பிராயப்படி நல்ல தமிழ் நடை எழுதியவர்கள்:
“தமிழ்ப் புலவர் குழாம்; ஆறுமுக நாவலர், செல்வகேசவராய முதலியார், மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்.
அரசியற் குழாம்: இதில் பாரதியார் பெயரைச் சொல்லலாம். இதைச் சொன்ன பிறகு சொல்வதற்கு வேறு பெயர் இல்லை.
மறுமலர்ச்சிக் குழாம். தீபன் (செல்லையா என்னும் தீத்தாரப்பன்) மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று கொண்–<noinclude></noinclude>
ihye2i2lw9ika34if5ah04e0abx13c2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/15
250
129816
1833955
816661
2025-06-21T06:27:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை ||13}}</noinclude>டால், இவரைத் தவிர வேறொருவரைச் சொல்ல இடமில்லை.”
இவர்களது தமிழ் நடையோடு, அன்று (1945ல்) உயிருடனிருந்து பேசியும் எழுதியும் வந்தவர்களில் நால்வர் எழுதியது தான் நல்ல தமிழ் நடை ஆகும் என்றும் மு. அருணாசலம் உறுதியாய் அறிவித்திருந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், வெ. சாமிநாத சர்மா, ரா. கிருஷ்ணமூர்த்தி (‘கல்கி’), டி. கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோர் தான் அவர்கள்.
முடிவாக, நல்ல தமிழ் நடை—இலக்கிய தடை—எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் இலக்கணம் வகுத்துக்கொடுத்து, ‘அப்படி எழுத எண்ணுகின்ற எழுத்தாளர் தமிழகத்தில் பிறப்பார்களாக’ என்று புத்தகத்தை முடித்திருந்தார் மு. அருணாசலம்.
வளரும் தமிழ் வசன நடையை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்ட அறிஞரின் முயற்சி புதுமையானதுதான். ‘எளிமையும் தெளிவும், இவற்றாற் பிறக்கும் நற்பயனுமே தமிழ் வசன நடைக்கு இன்று முதன்மையானவை என்ற கருத்தோடு, பலவித நடைகள் இப்புத்தகத்தினுள் சீர்தூக்கிப் பார்க்கப் பெற்றுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டிருப்பினும், பலவித நடைகளுக்கும் அவர் நியாயம் வழங்கவில்லை என்பதையே அந்தப் புத்தகம் நிரூபித்தது. குறிப்பிட்ட சிலர் எழுதுவதுதான் சிறப்பான நடை என்ற முடிந்த முடிபுடன் அவர் இதர எழுத்தாளர்களின் எழுத்துக்களை அணுகியதும், எல்லோரது எழுத்து நடைகளுமே பரிகாசம் பண்ணப்பட வேண்டியவைதான் என்ற எண்ணத்தோடு உதாரணங்களைத் தேடிக் கண்டு எடுத்திருந்ததும் அவ் அறிஞரின் குறைபாடுகள் ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
avueuufyom0aktlgbq9v8mmx5kqmw7p
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/16
250
129821
1833958
816672
2025-06-21T06:37:03Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|14||பாரதிக்குப் பின்}}</noinclude>“மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் பலவித நடைகளையும் ‘காய்தல் உவத்தல் அகற்றிச் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு நல்ல விமர்சன நூல் வெளிவர இந்நூலும் ஒரு தூண்டு கோலாயிருக்கும் என்பது எனது நம்பிக்கை” என்று பி. ஸ்ரீ. ‘இன்றைய தமிழ் வசன நடை’யின் பதிப்புரை முடிவில் கூறியிருப்பினும், 1945இலோ, அதற்குப் பின்னரோ அத்தகைய நல்ல முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்ட தேயில்லை. இது பெரும் குறைதான்.
அந்தக் குறையைப் போக்குவதற்காகத் தான் நான் இப்போது பேனா எடுத்திருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை அதற்குப் போதுமான தகுதி எனக்கு இல்லை என்பதை நான் அறிவேன்.
தமிழில்—மொழியிலும் இலக்கியத்திலும்—நீடித்து வருகிற பல குறைபாடுகளையும் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு.
தமிழ் உரைநடை வரலாறு எழுதப்படாததும் ஒரு குறையே ஆகும்.
தமிழில் வெகுகாலம் வரை உரைநடையே இருந்ததில்லை; அச்சு யந்திரம் இந்நாட்டுக்கு வந்த பிறகு தான்— 16–ம் நூற்றாண்டின் இறுதியில்—தமிழ் மொழியில் வசனம் தோன்றி வளர்வதற்கான வாய்ப்பு உண்டாயிற்று. 19–ம் நூற்றாண்டில் சிலர் நல்ல வசன நடையை வளர்த்து வந்தார்கள். சமீப காலத்தில்தான் வசன வளம் பெருகத் தொடங்கியுள்ளது. இவை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளவை.
தொல்காப்பியத்தில் உரைநடை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழில் எல்லாம் செய்யுள்களாகவே இயற்றப்பட்டிருந்த போதிலும், உரையாசிரியர்கள் அநேகர்<noinclude></noinclude>
muudtuqadx4uklwkvgxfnrzh0vh07g7
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/17
250
129826
1833968
816683
2025-06-21T06:50:39Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||15}}</noinclude>இருந்தார்கள். அவர்கள் உரைநடையில் உரை எழுதி வைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்திலும் உரைநடை இருக்கின்றது. இப்படிக் கூறுவோரும் உண்டு.
“ஆனால் அவற்றில் மோனையும் எதுகையும் தான் மண்டிக்கிடக்கின்றன. பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஆசிரியர்களுடைய உரைநடையில் ஒர் அழகு தோன்றினாலும், உரைநடை உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று ‘தமிழில் உரைநடை’ என்ற பொருள் பற்றிப் பேசுகையில் ரா. ஸ்ரீ. தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மொழியில் வசனம் என்பது புதிது தான், வசன இலக்கியம் என்று நாம் இப்போது சொல்கின்ற முறையிலே பண்டைத் தமிழ் இலக்கியம் இல்லை என்பதை முதலாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்” என்று மு. அருணாசலம் கூறுகிறார்.
இருந்தாலும், வரலாற்று ரீதியில் முற்கால உரைநடை, உரைநடை ஆசிரியர்களின் எழுத்துக்கள் முதலியவைகளை ஆராய்ந்து இன்றைய தமிழ் வசன நடையின் பல்வேறு போக்குகளையும் எடுத்துக் காட்டுகிற முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்டதில்லை என்றே சொல்ல வேண்டும்.
1930களில், ‘கல்கி’ ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகையில், தமிழ் வசன நடையின் சிலவகைகளை மாதிரிகளாக எடுத்துப் பிரசுரம் செய்து வந்தார்.
பிறகு ஒன்றிரண்டு இலக்கியப் பத்திரிகைகள் பெஸ்கி சாமியாரின் ‘அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதை’, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, ஆனந்தரங்கம் பிள்ளை<noinclude></noinclude>
jg18wfy1u6vt6sn3qlzqljw92owml4z
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/18
250
129833
1833976
816694
2025-06-21T07:05:15Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|16||}}</noinclude>டயரிக் குறிப்புகள் போன்றவற்றிலிருந்து மாதிரிக்குக் கொஞ்சம் எடுத்துத் தந்து, வளரும் வசன நடைக்குச் சில உதாரணங்கள் என்று கூறின.
அப்புறம் 1959ல் ரா. ஸ்ரீ. தேசிகன் ‘தமிழில் உரைநடை’ பற்றி ஒரு கட்டுரை அளவுக்குச் சிந்தித்திருந்தார்.
உரைநடை வளர்ச்சி பெற்று வந்திருக்கும் ஒரு மொழியில் இவை எல்லாம் மிகவும் குறைவான முயற்சிகளே ஆகும்.
தமிழ் உரைநடை பற்றிய விரிவான ஆராய்ச்சி, அல்லது தமிழ் உரைநடையின் வரலாறு எதையும் எழுதுவது என் நோக்கம் அல்ல. அப்படி ஒரு ஆராய்ச்சியும், ஒரு வரலாறும் அவசியம் தயாரிக்கப்பட வேண்டியவைதான். பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம் போன்ற, போதுமான வசதிகளும் வாய்ப்புக்களும் கொண்டுள்ள, நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகள் அவை. சகலவிதமான பற்றாக்குறைகளையும் கொண்டிருக்கிற என்னைப் போன்ற தனிநபர் இத்தகையபெரிய சாதனைகளை—செய்து முடிப்பது கிடக்கட்டும்!—அரைகுறையாகக்கூடச் செய்ய இயலாது.
நான் எழுதப் போவது தமிழ் உரைநடை பற்றிய ஆராய்ச்சியும் அல்ல, வரலாறும் இல்லை என்றால், பின்னே அது என்ன என்ற சந்தேகம் இயல்பாக எழும்.
பாரதிக்கு முன்னும் பின்னும் உள்ள உரைநடைப் போக்கை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் ஆற்றல் உணர்ச்சி கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில் தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக்கிறார்கள். அப்படிப் பலரது புதுச் சாயல் கொண்ட உரைநடைகளைப் பற்றிய சிந்தனை (Reflections) தான் இது.{{nop}}<noinclude></noinclude>
de5vv908coayb5p1is0clhotoi1slq2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/19
250
129839
1833982
816705
2025-06-21T07:13:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>2. பாரதிக்கு முன்</b>}}}}
{{larger|<b>பு</b>}}லமைக்கு அழகு பிறருக்குப் புரியாமல் எழுதுவது என்பது முன்காலத்து வழக்கமாக இருந்தது. சிறு விஷயத்தைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றால்கூட, கடின நடையைக் கையாள்வதே ஒரு மரபு ஆக இருந்தது!
உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். ‘நூல்’ என்பதை விளக்க முன்வந்த ‘இறையனாரகப் பொருளுரை, ஆசிரியர் எழுதியுள்ளது. இது:
“நூல் போறலின் நூலென்ப: பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல. நூல் போறல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஒரிழைப்படுத்தலாம்—உலகத்து நூல் நூற்றலென்பது அவ்வாறே சுரந்து பரந்து சொற்பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம் படலம் ஒத்தச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தலாம். உலகத்து நூல் செய்தலாவது. அவ்வகை நூற்கப்படுதலின் நூலெனப்பட்டது. இனி ஒரு சாரார் நூல் போலச் செப்பஞ் செய்தலின் நூலென்ப.”
இந்த வழியிலேயே பழகிவிட்டகனால் சமீப காலம் வரையில்கூட பெரும் புலவர்களும் வித்துவான்களு கடினம்மான நடையில் எழுதவே ஆசைப்பட்டார்கள். அப்படி எழுதுவதே தங்கள் பாண்டித்தியத்தைப் புலப்படுத்தும் என்று அவர்கள் கருதினார்கள்.{{nop}}<noinclude></noinclude>
qlgeihmc65okd3c3g407xgxqwpqn8nv
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/20
250
129844
1833991
816716
2025-06-21T07:22:51Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|18||பாரதிக்குப் பின்}}</noinclude>‘நான் ஏறிய ரயில் வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந்தது’ என்ற சாதாரண விஷயத்தைச் சொல்லவந்த ஒரு மகாவித்துவான், ‘நான் போந்த நீராவித் தொடர் வண்டி நள்ளிரவில் நான்மாடக்கூடலினை நண்ணிற்று’ என்று எழுதி
வைத்தார்.
இந்த நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும், எஸ். எஸ். எல். ஸி. தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ‘எனது இலங்கைச் செலவு’ என்ற பாடம் அடிக்கடி இடம் பெற்று வந்தது. ‘யாம் இலங்கை சென்று வருவதற்கு ஏற்பட்ட பொருட்செலவை இங்கு கூறப் புகுந்தோமில்லை. யாம் இலங்கைச் சென்றதைக் குறிக்கவே இச்சொல்லை ஈண்டுப்பெய்தனம்’ என்று அக்கட்டுரையை ஆரம்பித்திருந்தார் அதை எழுதிய தமிழ் அறிஞர். (இது வார்த்தைக்கு வார்த்தை சரியான மேற்கோள் அல்ல. நினைவிலிருந்து எழுதப்பட்டுள்ளது.)
முதலிலேயே ‘எனது இலங்கைப் பயணம்’ என்று தலைப்பட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், தனது புலமையைக் காட்டுவதற்காக வீண் அளப்பு பண்ணியிருக்க முடியாதே!
இதுபோல் எழுதப்பெற்ற பாடங்களையும் நூல்களையும் படித்தவர்களில் அநேகர் நாமும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதத் துணிவது இயல்பாக இருந்தது. இந்த மனோபாவம் குறித்து டி. கே. சிதம்பரநாத முதலியார் அழகாக எழுதியிருக்கிருர்—
“ஆங்கில பாஷையைக் கற்கும்போது, ‘வார்த்தை எங்கே? வார்த்தை எங்கே?’ என்று ஒரேயடியாய் வார்த்தை மோகத்தில் முழுகிப் போனவர்கள், தமிழ்ப் பாடங்களில்—மூலத்திலும் , உரையிலுமே—தங்களுக்கு முன் தெரிந்திராத<noinclude></noinclude>
6ipicm7nr1gwns0btidoxke4dgzg1jz
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1833601
1829661
2025-06-20T13:25:27Z
Info-farmer
232
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|438}}
1833601
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|438}}
</div>
ez0d7pd7vecxpjwt7kf94v020kpya4h
1833693
1833601
2025-06-20T14:19:07Z
Info-farmer
232
புதிது = "மனப்பூ", மொத்தம் = 454 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1833693
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மைப் பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|439}}
</div>
48it1sj4nqcejcymjov65abn4fwdk51
1833695
1833693
2025-06-20T14:20:04Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழை நீக்கம்
1833695
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|439}}
</div>
7327abc6pxjbqwujfvcgbvx8pjf6l3s
1834085
1833695
2025-06-21T09:46:12Z
Info-farmer
232
புதிது = "பூக்கும் மாலை", மொத்தம் = 455 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1834085
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|440}}
</div>
qwnqhhski96f4k5d19ymg4xjpjnbly0
1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150
0
412289
1833641
490282
2025-06-20T13:59:59Z
Meykandan
544
/* (கந்துமா) */
1833641
wikitext
text/x-wiki
=சீவகசிந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
;நாட்டுவளம் <br>
===(கந்துமா) ===
கந்து மாம ணித்திரள் கடைந்து செம்போ னீள்சுவர்ச் <b><FONT COLOR="FF 63 47 ">கந்து மா மணித் திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்</FONT></b>
சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா <b><FONT COLOR="FF 63 47 ">சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்</FONT></b>
லிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி <b><FONT COLOR="FF 63 47 ">இந்திரன் திரு நகர் உரிமையோடும் இவ் வழி</FONT></b>
வந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. (126) <b><FONT COLOR="FF 63 47 ">வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.</FONT></b> ( )
===பார்க்க:===
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
99wn71v2hhsgqbmq9k0478fjlvotqry
2. கோவிந்தையார் இலம்பகம்
0
413994
1833647
1769420
2025-06-20T14:01:07Z
Meykandan
544
/* பார்க்க: */
1833647
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===இரண்டாவது, கோவிந்தையார் இலம்பகம்===
====பார்க்க:====
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
b1rx16140iy6zt5hvtrfodkuh1jw6w4
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25
0
413995
1833649
1823833
2025-06-20T14:02:01Z
Meykandan
544
/* பார்க்க */
1833649
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25==
=== (ஆர்வவேர) ===
: <b>ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சோர்வில் கொள்கையான் றோற்ற நீங்கினான். () |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நம்பனித்) ===
: <b>நம்ப னித்தலை யாக நன்னகர்ப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெம்ப வூர்ந்துலாம் வேனி லானே. (02) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
;(<big>வேறு</big> )
===(கலையின) ===
: <b>கலையின தகலுமுங் காட்சிக் கின்பமுஞ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சிலையின தகலமும் வீணைச் செல்வமும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மலையினி னகலிய மார்ப னல்லதிவ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுலகினி லைலையென வொருவ னாயினான். (03)<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
;( <big>வேறு</big>)
=== (நாமவென்றி) ===
: <b>நாம வென்றிவே னகைகொண் மார்பனைக் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காம னேயெனக் கன்னி மங்கையர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோம கன்றிறத் துற்ற கூறுவாம். (04) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சில்லம்போ) ===
: <b>சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே. (05) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மிக்கநா) ===
: <b>மிக்க நாளினால் வேழ மும்மத |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முக்க தேனினோ டூறி வார்சுனை |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேல் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார். (06) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மன்னவன்) ===
: <b>மன்ன வன்னிரை வந்து கண்ணுறு |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்ன நாளினாற் கோடு நாமெனச் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சொன்ன வாயுளே யொருவன் புட்குரல் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முன்னங் கூறினான் முழுது ணர்வினான். (07) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (அடைதுநா) ===
: <b>அடைது நாநிரை யடைந்த காலையே |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குடையும் பிச்சமு மொழியக் கோன்படை |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யுடையும் பின்னரே யொருவன் றேரினா |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த வண்ணமே. (08) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (என்றுகூற) ===
: <b>என்று கூறலு மேழை வேட்டுவீ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரொன்று தேரினா லொருவன் கூற்றமே |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யென்று கூறினு மொருவ னென்செயு |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்று கோடுநா மெழுகென் றேகினார். (09) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வண்டுமூ) ===
: <b>வண்டு மூசறா நறவ மார்ந்தவர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>விண்டு தெய்வதம் வணங்கி வெல்கென |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மண்டி னார்நிரை மணந்த காலையே. (10) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பூத்தகோங்) ===
: <b>பூத்த கோங்குபோற் பொன்சு மந்துளா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ராய்த்தி யர்நலக் காசெ றூணனான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோத்த நித்திலக் கோதை மார்பனினான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாய்ந்த வந்நிரை வள்ளு வன்சொனான். (11)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பிள்ளையுள்) ===
: <b>பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளென்னன் மின்னிரை யின்று நீரென<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார். (12)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (காயமீனென) ===
: <b>காய மீனெனக் கலந்து கானிரை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேய வெந்தொழில் வேட ரார்த்துடன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாய மாரிபோற் பகழி சிந்தினா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ராயர் மத்தெறி தயிரி னாயினார். (13)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குழலு) ===
: <b>குழலு நவியமு மொழியக் கோவலர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கழலக் காடுபோய்க் கன்று தாம்பரிந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மழலைத் தீஞ்சொல் மறுக வாய்விட்டார். (14) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மத்தம்) ===
: <b>மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரத்த லைவிடி னித்த லைவிடா |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ருய்த்த னரென வுடைத யிர்ப்புளி |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மொய்த்த தோணலார் முழுது மீண்டினார். (15) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (வலைப்படு) ===
: <b>வலைப்படு மானென மஞ்ஞையெ னத்தம் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்த |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தலைப்படு தண்மலர் மாலைபி ணங்க |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வலைத்த வயிற்றின ராயழு திட்டார் (16) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (எம்மனை) ===
: <b>எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நும்மனை மார்களை நோவ வதுக்கி |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். (17) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பாறைபடு) ===
: <b>பாறை படுதயிர் பாலொடு நெய்பொரு | <FONT COLOR="FF 63 47 ">பாறை படு தயிர் பாலொடு நெய்பொரு</FONT></b>
: <b>தாறு படப்பள்ளி யாகுல மாக | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சேறு படுமலர் சிந்த விரைந்தே. (18) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (புறவணி) ===
: <b>புறவணி பூவிரிப் புன்புலம் போகி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நறவணி தாமரை நாட்டக நீந்திச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரிறையணிக் கேட்கவுய்த் திட்டனர் பூசல். (19) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big> )
=== (கொடுமர) ===
: <b>கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே. (20) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (காசின்) ===
: <b>காசின் மாமணிச் சாமரை கன்னியர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீச மாமக ரக்குழை வில்லிட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாச னத்திருந் தானடன் மொய்ம்பினான். (21) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கொண்டவா) ===
: <b>கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சண்ட மன்னனைத் தாடொழு தாயிடை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான். (22)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (செங்கட்) ===
: <b>செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளங்கட் போதுபி சைந்தடு கூற்றனான். (23) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big> )
=== (கூற்றின்னிடி) ===
: <b>கூற்றின் னிடிக்குங் கொலைவே லவன்கோ வலர்வாய்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாற்றம் முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவன் மன்ன<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே. (24) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;<big>(வேறு)</big>
=== (கார்விளை) ===
: <b>கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம் கட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போர்விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே. (25) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
52z367g09czgg1q6m353ns6qqgu9kew
1833806
1833649
2025-06-21T02:07:10Z
Meykandan
544
/* பார்க்க */
1833806
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25==
=== (ஆர்வவேர) ===
: <b>ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சோர்வில் கொள்கையான் றோற்ற நீங்கினான். () |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நம்பனித்) ===
: <b>நம்ப னித்தலை யாக நன்னகர்ப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெம்ப வூர்ந்துலாம் வேனி லானே. (02) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
;(<big>வேறு</big> )
===(கலையின) ===
: <b>கலையின தகலுமுங் காட்சிக் கின்பமுஞ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சிலையின தகலமும் வீணைச் செல்வமும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மலையினி னகலிய மார்ப னல்லதிவ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுலகினி லைலையென வொருவ னாயினான். (03)<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
;( <big>வேறு</big>)
=== (நாமவென்றி) ===
: <b>நாம வென்றிவே னகைகொண் மார்பனைக் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காம னேயெனக் கன்னி மங்கையர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோம கன்றிறத் துற்ற கூறுவாம். (04) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சில்லம்போ) ===
: <b>சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே. (05) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மிக்கநா) ===
: <b>மிக்க நாளினால் வேழ மும்மத |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முக்க தேனினோ டூறி வார்சுனை |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேல் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார். (06) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மன்னவன்) ===
: <b>மன்ன வன்னிரை வந்து கண்ணுறு |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்ன நாளினாற் கோடு நாமெனச் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சொன்ன வாயுளே யொருவன் புட்குரல் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முன்னங் கூறினான் முழுது ணர்வினான். (07) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (அடைதுநா) ===
: <b>அடைது நாநிரை யடைந்த காலையே |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குடையும் பிச்சமு மொழியக் கோன்படை |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யுடையும் பின்னரே யொருவன் றேரினா |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த வண்ணமே. (08) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (என்றுகூற) ===
: <b>என்று கூறலு மேழை வேட்டுவீ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரொன்று தேரினா லொருவன் கூற்றமே |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யென்று கூறினு மொருவ னென்செயு |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்று கோடுநா மெழுகென் றேகினார். (09) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வண்டுமூ) ===
: <b>வண்டு மூசறா நறவ மார்ந்தவர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>விண்டு தெய்வதம் வணங்கி வெல்கென |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மண்டி னார்நிரை மணந்த காலையே. (10) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பூத்தகோங்) ===
: <b>பூத்த கோங்குபோற் பொன்சு மந்துளா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ராய்த்தி யர்நலக் காசெ றூணனான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோத்த நித்திலக் கோதை மார்பனினான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாய்ந்த வந்நிரை வள்ளு வன்சொனான். (11)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பிள்ளையுள்) ===
: <b>பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளென்னன் மின்னிரை யின்று நீரென<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார். (12)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (காயமீனென) ===
: <b>காய மீனெனக் கலந்து கானிரை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேய வெந்தொழில் வேட ரார்த்துடன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாய மாரிபோற் பகழி சிந்தினா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ராயர் மத்தெறி தயிரி னாயினார். (13)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குழலு) ===
: <b>குழலு நவியமு மொழியக் கோவலர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கழலக் காடுபோய்க் கன்று தாம்பரிந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மழலைத் தீஞ்சொல் மறுக வாய்விட்டார். (14) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மத்தம்) ===
: <b>மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரத்த லைவிடி னித்த லைவிடா |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ருய்த்த னரென வுடைத யிர்ப்புளி |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மொய்த்த தோணலார் முழுது மீண்டினார். (15) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (வலைப்படு) ===
: <b>வலைப்படு மானென மஞ்ஞையெ னத்தம் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்த |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தலைப்படு தண்மலர் மாலைபி ணங்க |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வலைத்த வயிற்றின ராயழு திட்டார் (16) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (எம்மனை) ===
: <b>எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நும்மனை மார்களை நோவ வதுக்கி |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். (17) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பாறைபடு) ===
: <b>பாறை படுதயிர் பாலொடு நெய்பொரு | <FONT COLOR="FF 63 47 ">பாறை படு தயிர் பாலொடு நெய்பொரு</FONT></b>
: <b>தாறு படப்பள்ளி யாகுல மாக | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சேறு படுமலர் சிந்த விரைந்தே. (18) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (புறவணி) ===
: <b>புறவணி பூவிரிப் புன்புலம் போகி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நறவணி தாமரை நாட்டக நீந்திச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரிறையணிக் கேட்கவுய்த் திட்டனர் பூசல். (19) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big> )
=== (கொடுமர) ===
: <b>கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே. (20) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (காசின்) ===
: <b>காசின் மாமணிச் சாமரை கன்னியர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீச மாமக ரக்குழை வில்லிட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாச னத்திருந் தானடன் மொய்ம்பினான். (21) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கொண்டவா) ===
: <b>கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சண்ட மன்னனைத் தாடொழு தாயிடை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான். (22)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (செங்கட்) ===
: <b>செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளங்கட் போதுபி சைந்தடு கூற்றனான். (23) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big> )
=== (கூற்றின்னிடி) ===
: <b>கூற்றின் னிடிக்குங் கொலைவே லவன்கோ வலர்வாய்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாற்றம் முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவன் மன்ன<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே. (24) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;<big>(வேறு)</big>
=== (கார்விளை) ===
: <b>கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம் கட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போர்விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே. (25) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
m2s0tjj532gs2uysbi4gc8axg89dhod
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
0
413996
1833650
490551
2025-06-20T14:02:44Z
Meykandan
544
/* பார்க்க */
1833650
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
=== (காலகம்) ===
: <b>காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேலகம் மிடைந்த தானை வெஞ்சின வெயினர் தாக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வால்வளை யலற வாய்விட் டிரலையுந் துடியு மார்ப்பப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார். (26) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (விற்பழுத்) ===
: <b>விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே. (27)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாட்படை) ===
: <b>வாட்படை யனுங்க வேடர் வண்சிலை வளைய வாங்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டேர் <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே. (28) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வென்றிநாங்) ===
: <b>வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்றவிழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்றவிழ் கொடியொ டிட்டு வேற்படை யுடைந்த வன்றே. (29) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பல்லினாற்) ===
: <b>பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்ன<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வல்லலுற றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான். (30) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வம்புகொண்) ===
: <b>வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ னென்றார். (31) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மன்னிரை) ===
: <b>மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நன்னகர் வீதி தோறு நந்தகோ னைறவித் தானே. (32) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வெதிர்ங்குதை) ===
: <b>வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார். (33) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கார்விரிமின்) ===
: <b>கார்விரி மின்னன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தேர்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கூர்பரி வுற்ற தெல்லா மொருமக னுணர்த்தி னானே. (34) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (தன்பான்மனை) ===
: <b>தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்பா லடிசிற் கிவர்கின்ற கைப்பேடி போலா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நன்பால் பசுவேதுறந் தார்பெண்டிர் பாலர் பார்ப்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரென்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான். (35) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (போர்ப்பண்) ===
: <b>போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழி யாய்ந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கார்க்கொண்மு மின்னி னிமிர்ந்தான் கலிமான்கு ளம்பிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பார்க்கண் ணெழுந்த துகளாற்பகன் மாய்ந்த தன்றே. (36) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இழுதொன்று) ===
: <b>இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முழுதொன்று திண்டேர் முகஞ்செய்தவன் றன்னோ டேற்கும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொழுதன்று போதுமெனப் புண்மொழிந்தான் மொழிந்தான். (37) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மோட்டும்) ===
: <b>மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காட்டு ணமக்கு வலியாரையுங் காண்டு நாமென்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. (38) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
===(கடற்படை) ===
: <b>கடற்படை யனுங்க வென்று கானவ ரென்னுங் கூற்றத்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தெடுத்தனர் விளியுஞ் சங்கும்வீ ளையும் பறையுங் கோடுங் <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த வன்றே. (39) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கைவிசை) ===
: <b>கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செய்கழற் குருசி றிண்டேர் விசையொடு திசைக ளெல்லா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே. (40) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆழியா) ===
: <b>ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாகம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறேர் முழக்கி னானுஞ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூழ்துகண் மயக்கத் தானும் புளிஞ ருட்சுருங்கிச் சேக்கைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார். (41)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (புள்ளொன்றே) ===
: <b>புள்ளொன்றே சொல்லு மென்றிப் புன்றலை வேடன் பொய்தான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்ளந்தேர் வளைந்த நம்மை வென்றியீங் கரிது வெய்தா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுள்ளம்போற் போது நாமோ ரெடுப்பெடுத் துய்ய வென்னா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வள்ளன்மே லப்பு மாரி யார்ப்பொடு சிதறி னாரே. (42) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மால்வரைத்) ===
: <b>மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே. (43) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கானவரிரிய) ===
: <b>கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மானிரை பெயர்ந்த வாய ரார்த்தன ரணிசெய் திண்டோள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போனின்ற வென்ப மற்றப் பொருவரு சினையி னார்க்கே. (44) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (ஐந்நூறு) ===
: <b>ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மெய்ந்நூறு நூறு நுதிவெங் கணைதூவி வேடர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கைந்நூறு வில்லுங் கணையும் மறுத்தான் கணத்தின்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைந்நூறு வேற்கண் மடவார் மனம்போல மாய்ந்தார். (45) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாள்வாயு) ===
: <b>வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொள்வாய் மதிய நெடியான் விடுத் தாங்கு மைந்தன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றோள்வாய் சிலையி னொலியாற் றொறுமீட்டு மீள்வான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான். (46) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆளற்ற) ===
: <b>ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாளுற றுலந்தான் வெகுண்டா னகரார்த்த தன்றே. (47) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;<big>(வேறு)</big>
===(இரவிதோய்) ===
: <b>இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழச் சுண்ணம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்ற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புரவிதேர்க் காளை யன்ன காளையைப் பொலிக வென்றார். (48) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இன்னமுத) ===
: <b>இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னவரி சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்தம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார். (49) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சில்லரிச்) ===
: <b>சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நல்லெழி னெடுங்க ணம்பாப் புருவவில் லுருவக் கோலிச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே. (50) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
qi6xo6k13uoqkp5812ugm6pp1wkmo3m
1833807
1833650
2025-06-21T02:07:46Z
Meykandan
544
/* பார்க்க */
1833807
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
=== (காலகம்) ===
: <b>காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேலகம் மிடைந்த தானை வெஞ்சின வெயினர் தாக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வால்வளை யலற வாய்விட் டிரலையுந் துடியு மார்ப்பப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார். (26) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (விற்பழுத்) ===
: <b>விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே. (27)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாட்படை) ===
: <b>வாட்படை யனுங்க வேடர் வண்சிலை வளைய வாங்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டேர் <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே. (28) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வென்றிநாங்) ===
: <b>வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்றவிழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்றவிழ் கொடியொ டிட்டு வேற்படை யுடைந்த வன்றே. (29) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (பல்லினாற்) ===
: <b>பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்ன<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வல்லலுற றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான். (30) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வம்புகொண்) ===
: <b>வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ னென்றார். (31) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மன்னிரை) ===
: <b>மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நன்னகர் வீதி தோறு நந்தகோ னைறவித் தானே. (32) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வெதிர்ங்குதை) ===
: <b>வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார். (33) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கார்விரிமின்) ===
: <b>கார்விரி மின்னன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தேர்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கூர்பரி வுற்ற தெல்லா மொருமக னுணர்த்தி னானே. (34) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (தன்பான்மனை) ===
: <b>தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்பா லடிசிற் கிவர்கின்ற கைப்பேடி போலா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நன்பால் பசுவேதுறந் தார்பெண்டிர் பாலர் பார்ப்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரென்பாரை யோம்பே னெனின்யா னவனாக வென்றான். (35) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (போர்ப்பண்) ===
: <b>போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழி யாய்ந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கார்க்கொண்மு மின்னி னிமிர்ந்தான் கலிமான்கு ளம்பிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பார்க்கண் ணெழுந்த துகளாற்பகன் மாய்ந்த தன்றே. (36) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இழுதொன்று) ===
: <b>இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முழுதொன்று திண்டேர் முகஞ்செய்தவன் றன்னோ டேற்கும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொழுதன்று போதுமெனப் புண்மொழிந்தான் மொழிந்தான். (37) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மோட்டும்) ===
: <b>மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காட்டு ணமக்கு வலியாரையுங் காண்டு நாமென்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. (38) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
===(கடற்படை) ===
: <b>கடற்படை யனுங்க வென்று கானவ ரென்னுங் கூற்றத்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தெடுத்தனர் விளியுஞ் சங்கும்வீ ளையும் பறையுங் கோடுங் <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த வன்றே. (39) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கைவிசை) ===
: <b>கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செய்கழற் குருசி றிண்டேர் விசையொடு திசைக ளெல்லா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே. (40) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆழியா) ===
: <b>ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாகம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறேர் முழக்கி னானுஞ்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூழ்துகண் மயக்கத் தானும் புளிஞ ருட்சுருங்கிச் சேக்கைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார். (41)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (புள்ளொன்றே) ===
: <b>புள்ளொன்றே சொல்லு மென்றிப் புன்றலை வேடன் பொய்தான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்ளந்தேர் வளைந்த நம்மை வென்றியீங் கரிது வெய்தா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வுள்ளம்போற் போது நாமோ ரெடுப்பெடுத் துய்ய வென்னா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வள்ளன்மே லப்பு மாரி யார்ப்பொடு சிதறி னாரே. (42) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(மால்வரைத்) ===
: <b>மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே. (43) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கானவரிரிய) ===
: <b>கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மானிரை பெயர்ந்த வாய ரார்த்தன ரணிசெய் திண்டோள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போனின்ற வென்ப மற்றப் பொருவரு சினையி னார்க்கே. (44) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (ஐந்நூறு) ===
: <b>ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மெய்ந்நூறு நூறு நுதிவெங் கணைதூவி வேடர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கைந்நூறு வில்லுங் கணையும் மறுத்தான் கணத்தின்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைந்நூறு வேற்கண் மடவார் மனம்போல மாய்ந்தார். (45) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாள்வாயு) ===
: <b>வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொள்வாய் மதிய நெடியான் விடுத் தாங்கு மைந்தன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றோள்வாய் சிலையி னொலியாற் றொறுமீட்டு மீள்வான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான். (46) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆளற்ற) ===
: <b>ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாளுற றுலந்தான் வெகுண்டா னகரார்த்த தன்றே. (47) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;<big>(வேறு)</big>
===(இரவிதோய்) ===
: <b>இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழச் சுண்ணம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்ற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புரவிதேர்க் காளை யன்ன காளையைப் பொலிக வென்றார். (48) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இன்னமுத) ===
: <b>இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னவரி சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்தம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார். (49) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சில்லரிச்) ===
: <b>சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நல்லெழி னெடுங்க ணம்பாப் புருவவில் லுருவக் கோலிச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே. (50) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
98ekpwo9lgpshplf89dgegqfr0sbdge
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75
0
413997
1833653
490571
2025-06-20T14:03:32Z
Meykandan
544
/* பார்க்க */
1833653
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
=== (நூல்பொர) ===
: <b>நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேல்வரற் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். (51) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆகமுமிடை) ===
: <b>ஆகமு மிடையு மஃக வடிபரந் தெழுந்து வீங்கிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்க டோன்றப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாகமே மறைய நின்ற படைமலர்த் தடங்க ணல்லார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாகம்விட் டெழுந்து போந்த நாகர்தம் மகளி ரொத்தார். (52) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(வாளரந்) ===
: <b>வாளரந் துடைத்த வைவே லிரண்டுடன் மலைந்த வேபோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லாள்வழக் கொழிய நீண்ட வணிமலர்த் தடங்க ணெல்லாம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காளைதன் றேர்செல் வீதி கலந்துடன் றொக்க வன்றே. (53) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வடகமுந்) ===
: <b>வடகமுந் துகிலுந் தோடு மாலையு மணியும் முத்துங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கடகமுங் குழையும் பூணுங் கதிரொளி கலந்து மூதூ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரிடவகை யெல்லை யெல்லா மின்னிரைத் திட்ட தேபோற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படவர வல்கு லாரைப் பயந்தன மாட மெல்லாம். (54) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மாதுகு) ===
: <b>மாதுகு மயிலி னல்லார் மங்கல மரபு கூறிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போதக நம்பி யென்பார் பூமியும் புணர்க வென்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து தண்ணென்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றாதுகு பிணையல் வீசிச் சாந்துகொண் டெறிந்து நிற்பார். (55) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கொடையுளு) ===
: <b>கொடையுளு மொருவன் கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படையுளு மொருவனென்று பயங்கெழு பனுவ னுண்ணூல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நடையுளார் சொல்லிற் றெல்லா நம்பிசீ வகன்கட் கண்டாந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொடயலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிற்பார். (56) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(செம்மலைப்) ===
: <b>செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ லெய்துவம் யாமு மென்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரம்முலை யமுத மன்னா ரகம்புலர்ந் தமர்ந்து நோக்கித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தம்முறு விழும வெந்நோய் தந்துணைக் குரைத்து நிற்பார். (57) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சினவுநர்க்) ===
: <b>சினவுநர்க் கடந்த செல்வன் செம்மல ரகல நாளைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கனவினி லருளி வந்து காட்டியாங் காண வென்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மனவிரி யல்கு லார்தம் மனத்தொடு மயங்கி யொன்றும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறு வாரும் (58) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(விண்ணகத்) ===
: <b>விண்ணகத் துளர்கொன் மற்றிவ் வென்றிவேற் குருசி லொப்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மண்ணகத் திவர்க ளொவ்வார் மழகளி றனைய தோன்றற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பண்ணகத் துறையுஞ் சொல்லார் நன்னலம் பருக வேண்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யண்ணலைத் தவத்திற் றந்தாரி யார்கொலோ வளிய ரென்பார். (59) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வட்டுடைப்) ===
: <b>வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பட்டுடை சூழ்ந்த காசு பஞ்சிமெல் லடியைச் சூழ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வட்டரக் கனைய செவ்வா யணிநலங் கருகிக் காமக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கட்டழ லெறிப்ப நின்றார் கைவளை கழல நின்றார். (60) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வார்செலச்)===
: <b>வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யேர்செலச் செல்ல வேத்தித் தொழுதுதோ டூக்க விப்பாற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றேர்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே. (61) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாண்முகத்) ===
: <b>வாண்முகத் தலர்ந்த போலு மழைமலர்த் தடங்கண் கோட்டித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தோண்முதற் பசலை தீரத் தோன்றலைப் பருகு வார்போன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாண்முதற் பாசந் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோண்முகப் புலியொ டொப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். (62) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பொன்னுகம்) ===
: <b>பொன்னுகம் புரவி பூட்டு விட்டுடன் பந்தி புக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மன்னுக வென்றி யென்று மணிவள்ள நிறைய வாக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யின்மதுப் பலியும் பூவுஞ் சாந்தமும் விளக்கு மேந்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்னுகு செம்பொற் கொட்டில் விளங்குதேர் புக்க தன்றே. (63) | (<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இட்டவுத்) ===
: <b>இட்டவுத் தரிய மெல்லென் றிடைசுவல் வருத்த வொல்கி<FONT COLOR="FF 63 47"></FONT></b>
: <b>யட்டமங் கலமு மேந்தி யாயிரத் தெண்ம ரீண்டிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பட்டமுங் குழையு மின்னப் பல்கல னொலிப்பச் சூழ்ந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மட்டவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். (64) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(தாயுயர்)===
: <b>தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காய்கதிர் மணிசெய் வெள்வேற் காளையைக் காவ லோம்பி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாய்கதி ருமிழும் பைம்பூ ணாயிரச் செங்க ணான்றன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சேயுய ருலக மெய்தி யன்னோதோர் செல்வ முற்றார். (65) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (தகைமதி) ===
: <b>தகைமதி யெழிலை வாட்டுந் தாமரைப் பூவி னங்கட்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புகைநுதி யழல வாட்கட் பொன்னனாள் புல்ல நீண்ட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வகைமலி வரைசெய் மார்பின் வள்ளலைக் கண்டு வண்டார்த்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொகைமலி தொறுவை யாளுந் தோன்றன்மற் றின்ன கூறும். (66) | (<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கேட்டிதுமறக்) ===
: <b>கேட்டிது மறக்க நம்பி கேண்முதற் கேடு சூழ்ந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாட்டிறை விசயை யென்னு நாறுபூங் கொம்ப னாளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேட்டிறைப் பார மெல்லாங் கட்டியங் காரன் றன்னைப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பூட்டிமற் றவன்ற னாலே பொறிமுத லடர்க்கப் பட்டான். (67) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கோளிழுக்) ===
: <b>கோளிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மால்வழி யுளதன் றாயின் வாழ்வினை முடிப்ப லென்றே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாலம்வித் தனைய தெண்ணி யழிவினு ளகன்று நின்றேன். (68) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குலத்தொடு) ===
: <b>குலத்தொடு முடிந்த கோன்றன் குடிவழி வாரா நின்றேன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலத்தகு தொறுவி னுள்ளே னாமங்கோ விந்த னென்பே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னிலக்கண மமைந்த கோதா வரியென விசையிற் போந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள். (69) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வம்புடை) ===
: <b>வம்புடை முலையி னாளென் மடமகண் மதர்வை நோக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மம்படி யிருத்தி நெஞ்சத் தழுத்தியிட் டனைய தொப்பக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொம்படு நுசுப்பி னாளைக் குறையிரந் துழந்து நின்ற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நம்படை தம்மு ளெல்லா நகைமுக மழிந்து நின்றேன். (70) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பாடகஞ்) ===
: <b>பாடகஞ் சுமந்த செம்பொற் சீறடிப் பரவை யல்குற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாடகச் செம்பொற் பாவை யேழுடன் றருவ லைய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாடலில் வதுவை கூடி மணமக னாக வென்றான். (71) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big>)
===( வெண்ணெய்) ===
: <b>வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போற் றீஞ்சொல்ல<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வண்ண வனமுலை மாதர் மடநோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய். (72) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சேதாநறு) ===
: <b>சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாதால மெல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போதார் புனைகோதை சூட்டுன் னடித்தியை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான். (73) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குலநினைய) ===
: <b>குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலனுகர்ந் தானன்றே நறுந்நார் முருகன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யிலவலர்வா யின்னமிர்தம் மெய்தினா னன்றே. (74) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (கன்னியர்) ===
: <b>கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர்முலைக் கன்னி மார்பம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முன்னினர் முயங்கி னல்லான் முறிமிடை படலை மாலைப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னிழை மகளி ரொவ்வா தவரைமுன் புணர்தல் செல்லா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரின்னதான் முறைமை மாந்தர்க் கெனமனத் தெண்ணி னானே. (75) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;தொடர்வது: [[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
gj9msq0735mobpoxpqltgu2xljk9pfx
1833808
1833653
2025-06-21T02:08:24Z
Meykandan
544
/* பார்க்க */
1833808
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
=== (நூல்பொர) ===
: <b>நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மேல்வரற் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். (51) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஆகமுமிடை) ===
: <b>ஆகமு மிடையு மஃக வடிபரந் தெழுந்து வீங்கிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்க டோன்றப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாகமே மறைய நின்ற படைமலர்த் தடங்க ணல்லார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாகம்விட் டெழுந்து போந்த நாகர்தம் மகளி ரொத்தார். (52) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(வாளரந்) ===
: <b>வாளரந் துடைத்த வைவே லிரண்டுடன் மலைந்த வேபோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லாள்வழக் கொழிய நீண்ட வணிமலர்த் தடங்க ணெல்லாம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காளைதன் றேர்செல் வீதி கலந்துடன் றொக்க வன்றே. (53) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வடகமுந்) ===
: <b>வடகமுந் துகிலுந் தோடு மாலையு மணியும் முத்துங்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கடகமுங் குழையும் பூணுங் கதிரொளி கலந்து மூதூ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரிடவகை யெல்லை யெல்லா மின்னிரைத் திட்ட தேபோற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படவர வல்கு லாரைப் பயந்தன மாட மெல்லாம். (54) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மாதுகு) ===
: <b>மாதுகு மயிலி னல்லார் மங்கல மரபு கூறிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போதக நம்பி யென்பார் பூமியும் புணர்க வென்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து தண்ணென்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றாதுகு பிணையல் வீசிச் சாந்துகொண் டெறிந்து நிற்பார். (55) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கொடையுளு) ===
: <b>கொடையுளு மொருவன் கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>படையுளு மொருவனென்று பயங்கெழு பனுவ னுண்ணூல்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நடையுளார் சொல்லிற் றெல்லா நம்பிசீ வகன்கட் கண்டாந்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொடயலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிற்பார். (56) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(செம்மலைப்) ===
: <b>செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ லெய்துவம் யாமு மென்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரம்முலை யமுத மன்னா ரகம்புலர்ந் தமர்ந்து நோக்கித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தம்முறு விழும வெந்நோய் தந்துணைக் குரைத்து நிற்பார். (57) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சினவுநர்க்) ===
: <b>சினவுநர்க் கடந்த செல்வன் செம்மல ரகல நாளைக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கனவினி லருளி வந்து காட்டியாங் காண வென்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மனவிரி யல்கு லார்தம் மனத்தொடு மயங்கி யொன்றும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறு வாரும் (58) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(விண்ணகத்) ===
: <b>விண்ணகத் துளர்கொன் மற்றிவ் வென்றிவேற் குருசி லொப்பார்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மண்ணகத் திவர்க ளொவ்வார் மழகளி றனைய தோன்றற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பண்ணகத் துறையுஞ் சொல்லார் நன்னலம் பருக வேண்டி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யண்ணலைத் தவத்திற் றந்தாரி யார்கொலோ வளிய ரென்பார். (59) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வட்டுடைப்) ===
: <b>வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பட்டுடை சூழ்ந்த காசு பஞ்சிமெல் லடியைச் சூழ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வட்டரக் கனைய செவ்வா யணிநலங் கருகிக் காமக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கட்டழ லெறிப்ப நின்றார் கைவளை கழல நின்றார். (60) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வார்செலச்)===
: <b>வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யேர்செலச் செல்ல வேத்தித் தொழுதுதோ டூக்க விப்பாற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றேர்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே. (61) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வாண்முகத்) ===
: <b>வாண்முகத் தலர்ந்த போலு மழைமலர்த் தடங்கண் கோட்டித்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தோண்முதற் பசலை தீரத் தோன்றலைப் பருகு வார்போன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாண்முதற் பாசந் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோண்முகப் புலியொ டொப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். (62) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பொன்னுகம்) ===
: <b>பொன்னுகம் புரவி பூட்டு விட்டுடன் பந்தி புக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மன்னுக வென்றி யென்று மணிவள்ள நிறைய வாக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யின்மதுப் பலியும் பூவுஞ் சாந்தமும் விளக்கு மேந்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மின்னுகு செம்பொற் கொட்டில் விளங்குதேர் புக்க தன்றே. (63) | (<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (இட்டவுத்) ===
: <b>இட்டவுத் தரிய மெல்லென் றிடைசுவல் வருத்த வொல்கி<FONT COLOR="FF 63 47"></FONT></b>
: <b>யட்டமங் கலமு மேந்தி யாயிரத் தெண்ம ரீண்டிப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பட்டமுங் குழையு மின்னப் பல்கல னொலிப்பச் சூழ்ந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மட்டவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். (64) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(தாயுயர்)===
: <b>தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காய்கதிர் மணிசெய் வெள்வேற் காளையைக் காவ லோம்பி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாய்கதி ருமிழும் பைம்பூ ணாயிரச் செங்க ணான்றன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சேயுய ருலக மெய்தி யன்னோதோர் செல்வ முற்றார். (65) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (தகைமதி) ===
: <b>தகைமதி யெழிலை வாட்டுந் தாமரைப் பூவி னங்கட்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>புகைநுதி யழல வாட்கட் பொன்னனாள் புல்ல நீண்ட<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வகைமலி வரைசெய் மார்பின் வள்ளலைக் கண்டு வண்டார்த்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தொகைமலி தொறுவை யாளுந் தோன்றன்மற் றின்ன கூறும். (66) | (<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கேட்டிதுமறக்) ===
: <b>கேட்டிது மறக்க நம்பி கேண்முதற் கேடு சூழ்ந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நாட்டிறை விசயை யென்னு நாறுபூங் கொம்ப னாளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வேட்டிறைப் பார மெல்லாங் கட்டியங் காரன் றன்னைப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பூட்டிமற் றவன்ற னாலே பொறிமுத லடர்க்கப் பட்டான். (67) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(கோளிழுக்) ===
: <b>கோளிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மால்வழி யுளதன் றாயின் வாழ்வினை முடிப்ப லென்றே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாலம்வித் தனைய தெண்ணி யழிவினு ளகன்று நின்றேன். (68) <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குலத்தொடு) ===
: <b>குலத்தொடு முடிந்த கோன்றன் குடிவழி வாரா நின்றேன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலத்தகு தொறுவி னுள்ளே னாமங்கோ விந்த னென்பே<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னிலக்கண மமைந்த கோதா வரியென விசையிற் போந்த<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள். (69) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (வம்புடை) ===
: <b>வம்புடை முலையி னாளென் மடமகண் மதர்வை நோக்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மம்படி யிருத்தி நெஞ்சத் தழுத்தியிட் டனைய தொப்பக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொம்படு நுசுப்பி னாளைக் குறையிரந் துழந்து நின்ற<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நம்படை தம்மு ளெல்லா நகைமுக மழிந்து நின்றேன். (70) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(பாடகஞ்) ===
: <b>பாடகஞ் சுமந்த செம்பொற் சீறடிப் பரவை யல்குற்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாடகச் செம்பொற் பாவை யேழுடன் றருவ லைய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாடலில் வதுவை கூடி மணமக னாக வென்றான். (71) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:; (<big>வேறு</big>)
===( வெண்ணெய்) ===
: <b>வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போற் றீஞ்சொல்ல<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வண்ண வனமுலை மாதர் மடநோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய். (72) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (சேதாநறு) ===
: <b>சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாதால மெல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>போதார் புனைகோதை சூட்டுன் னடித்தியை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான். (73) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (குலநினைய) ===
: <b>குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நலனுகர்ந் தானன்றே நறுந்நார் முருகன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>யிலவலர்வா யின்னமிர்தம் மெய்தினா னன்றே. (74) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (கன்னியர்) ===
: <b>கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர்முலைக் கன்னி மார்பம்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முன்னினர் முயங்கி னல்லான் முறிமிடை படலை மாலைப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பொன்னிழை மகளி ரொவ்வா தவரைமுன் புணர்தல் செல்லா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ரின்னதான் முறைமை மாந்தர்க் கெனமனத் தெண்ணி னானே. (75) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
:;தொடர்வது: [[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
kam16bnecyalp6y9pgaradjftfpd19s
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84
0
413998
1833656
1769296
2025-06-20T14:04:41Z
Meykandan
544
/* பார்க்க */
1833656
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
===(கோட்டிளங்) ===
: <b>கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். (76) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (தேன்சொரி) ===
: <b>தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். (77) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கனிவளர்) ===
: <b>கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். (78) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(நாழியுளிழுது) ===
: <b>நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தூழிதொ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. (79) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நெய்விலைப்) ===
: <b>நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். (80) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஏறங்கோண்)===
: <b>ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொன் டேகி மூதூர்ச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சாறங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. (81) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நலத்தகை) ===
: <b>நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. (82) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (கள்வாய்) ===
: <b>கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்ன வாகி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண் விரைநாறு கோதை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். (83)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(தீம்பாற்) ===
: <b>தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வோம்பா வொழுக்கத் துணர்வொன் றிலனாயி னானே (84) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
====(இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று )====
;கோவிந்தையார்இலம்பகம் பாடல் மொத்தம் 84.
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:;தொடர்வது [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
====பார்க்க====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
60w0a7uou6mk18pclpd0rfyb73da7e2
1833657
1833656
2025-06-20T14:05:17Z
Meykandan
544
/* (இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று ) */
1833657
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
===(கோட்டிளங்) ===
: <b>கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். (76) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (தேன்சொரி) ===
: <b>தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். (77) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கனிவளர்) ===
: <b>கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். (78) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(நாழியுளிழுது) ===
: <b>நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தூழிதொ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. (79) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நெய்விலைப்) ===
: <b>நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். (80) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஏறங்கோண்)===
: <b>ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொன் டேகி மூதூர்ச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சாறங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. (81) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நலத்தகை) ===
: <b>நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. (82) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (கள்வாய்) ===
: <b>கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்ன வாகி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண் விரைநாறு கோதை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். (83)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(தீம்பாற்) ===
: <b>தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வோம்பா வொழுக்கத் துணர்வொன் றிலனாயி னானே (84) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
====(இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று )====
;கோவிந்தையார்இலம்பகம் பாடல் மொத்தம் 84.
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:;தொடர்வது [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
====பார்க்க====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
8avbtnf02z6r2f6dun8413n7nq9dm76
1833809
1833657
2025-06-21T02:09:13Z
Meykandan
544
/* (இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று ) */
1833809
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==2. கோவிந்தையார் இலம்பகம்==
===(கோட்டிளங்) ===
: <b>கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். (76) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (தேன்சொரி) ===
: <b>தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். (77) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கனிவளர்) ===
: <b>கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். (78) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(நாழியுளிழுது) ===
: <b>நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தூழிதொ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. (79) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நெய்விலைப்) ===
: <b>நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். (80) | <FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (ஏறங்கோண்)===
: <b>ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொன் டேகி மூதூர்ச்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>சாறங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்தி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. (81) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (நலத்தகை) ===
: <b>நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொன்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>லலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. (82) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
:;(<big>வேறு</big> )
=== (கள்வாய்) ===
: <b>கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்ன வாகி<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண் விரைநாறு கோதை<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். (83)<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(தீம்பாற்) ===
: <b>தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வோம்பா வொழுக்கத் துணர்வொன் றிலனாயி னானே (84) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
====(இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று )====
;கோவிந்தையார்இலம்பகம் பாடல் மொத்தம் 84.
===பார்க்க:===
:[[2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]] பாடல் 01-25
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:;தொடர்வது [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
====பார்க்க====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
kdza7yl943ujybpr97r3asqfud9o3bx
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379
0
414000
1833791
1811266
2025-06-21T01:52:02Z
Meykandan
544
/* பார்க்க: */
1833791
wikitext
text/x-wiki
=சீவகசிந்தாமணிக் காப்பியம்=
==1. நாமகள் இலம்பகம்==
===(கோளியங்) ===
: <b>கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>தாளிய றவங்க டாயாத் தந்தைநீ யாகி யென்னை |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>வாளியங் குருவப் பூணோய் படைத்தனை வாழி யென்ன |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மீளியங் களிற னாயான் மெய்ந்நெறி நிற்ப லென்றான். (376) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (மறுவற) ===
: <b>மறுவற மனையி னீங்கி மாதவஞ் செய்வ லென்றாற் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பிறவற மல்ல பேசார் பேரறி வுடைய நீரார் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>துறவறம் புணர்க வென்றே தோன்றறா டொழுது நின்றான் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நறவற மலர்ந்த கண்ணி நன்மணி வண்ண னன்னான். (377) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
=== (கைவரை) ===
: <b>கைவரை யன்றி நில்லாக் கடுஞ்சின மடங்க லன்னா |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>றெவ்வரைச் செகுக்கு நீதி மனத்தகத் தெழுதிச் செம்பொற் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பைவிரி யல்கு லாட்கும் படுகட னிதியின் வைகும் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>மைவரை மார்பி னாற்கு மனமுறத் தேற்றி யிட்டான். (378) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
===(அழலுறு) ===
: <b>அழலுறு வெண்ணெய் போல வகங்குழைந் துருகி யாற்றாள் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>குழலுறு கிளவி சோர்ந்து குமரனைத் தமிய னாக |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>நிழலுறு மதிய மன்னாய் நீத்தியோ வெனவு நில்லான் |<FONT COLOR="FF 63 47 "></FONT></b>
: <b>பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். (379) |<FONT COLOR="FF 63 47 "></FONT></b> ( )
==== 1. நாமகள் இலம்பகம் முற்றிற்று ====
;நாமகள் இலம்பகம் மொத்தப் பாடல்கள் 379
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25;[[1.நாமகள் இலம்பகம்- 26-50 | 26-50;]] [[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75 |51-75;]][[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100 |76-100;]] [[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125| 101-125;]] [[1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150| 125-150]];[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175| 151-175]];[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200| பாடல் 176-200;]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225 | 201-225:]] [[1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250 | 226-250;]] :[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275 | 251-275;]]:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300 | 276-300;]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325|301-325;]] :[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350 |326-350;]] [[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375 | 351-375;]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்]]
3bv806owvtmfr29e6oeughxxqyjwhts
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
0
414003
1833662
1823648
2025-06-20T14:06:13Z
Meykandan
544
/* பார்க்க */
1833662
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்===
{{dhr}}
{{larger|<b>காந்தருவதத்தையார் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
{{dhr}}
'''கலுழவேகன்''' என்பவன் ஒரு வித்தியாதர அரசன்; அவன் அப்பால் வித்தியாதரர் வாழும் இடமான வெள்ளிமலையில் உள்ளான். அம்மன்னனின் மகள் '''காந்தருவதத்தை''' ஆவாள். தன் மகள் காந்தருவதத்தையின் திருமணம் இராசமாபுரத்தில் நிகழும் என்பதைச் சோதிடநூல் வல்லாரால் அறிந்து அவ்விடத்துச் சென்று தன்மகளுக்குத் திருமணம் செய்வது குறித்து எண்ணியிருந்தான். அப்பொழுது அந்த இராசமாபுரத்தைச்சார்ந்த '''சிறீதத்தன்''' எனும் வணிகன் கப்பல்களில் அங்குள்ள ஒரு தீவிற்குச் சென்று பெரும்பொருளீட்டினான். அவ்வாறு ஈட்டிய அவ்வணிகன் தன் சுற்றத்தாரோடும் தன் நகராகிய இராசமாபுரத்தை அடைய எண்ணி மரக்கலம் ஊர்ந்து கடல்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அதனை அறிந்த அந்த அரசன் மரக்கலம் ஊர்ந்து செல்லும் வணிகன் சிறீதத்தனை தன்னிடம் அழைத்துவரும்படி தன்னிடத்திலுள்ள '''தரன்''' எனும் வித்தியாதரனை அனுப்பினான். அந்தத் தரன் எனும் வித்தியாதரன் பல்வேறு மாயவித்தைகள் (விஞ்சைகள்) அறிந்தவன். ஆதலால், தன் வித்தைத் திறனால் கப்பலானது கடலில் புயலில் அகப்பட்டு மூழுகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினான். சிறீதத்தன் செய்த விஞ்சையுள் அகப்பட்டுப் மாயப் புயலில் சிக்கி மூழ்கிய கப்பலின் மரத்துண்டம் ஒன்றைப்பற்றி மெல்ல மெல்ல மிதந்து வந்து அருகில் உள்ள ஒரு கடற்கரையைச் சென்று அடைந்து வருந்தியிருந்தான்.
அப்பொழுது அந்தத் தரன் எனும் அவ்வித்தியாதரன், தான் ஒரு வழிச்செல்பவன்போலத் தன்னைக் காட்டிக்கொண்டு அவ்விடம் வந்தான். கடற்கரையில் வருத்தமுற்று இருந்த சிறீதத்தனைச் சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டறிந்து, அவனைத் தேற்றிப் பின் அவனைத் தன் அரசன் கலுழவேகனிடம் அழைத்துச் சென்றான். அழைத்துச் செல்லவே, அவனைப் பார்த்த விஞ்சையர் அரசன் கலுழவேகன் மிகவும் மனம் மகிழ்ந்து சிறீதத்தனுக்குப் பல்வேறு உபசாரங்கள் செய்து அவனோடு அளவளாவியிருந்தான். பின்னர்த் தன்மகள் காந்தருவதத்தையைப் பற்றிய வரலாறுகளைக் கூறி, அவளை '''வீணாபதி''' எனும் தோழியுடன் சிறீதத்தனிடம் ஒப்புவித்தான். அவனுக்குப் பலவகைப்பட்ட பொருள்களை, செல்வங்களைக் கொடுத்து, அவனிடம், 'இசையில் இவளை வெல்பவன் எவனோ அவனுக்கு இவளை மணம்செய்து கொடுப்பாய்' என்று கூறி சிறீதத்தனுடன் காந்தருவதத்தையை இராசமாபுரத்திற்கு அனுப்பிவைத்தான். சிறீதத்தனும் மிகவும் மகிழ்ந்து அவளையும் அழைத்துக்கொண்டு விமானம் ஊர்ந்து முன்பு தான் தனது சுற்றத்தாரோடு முழுகிப்போனதாகக் கருதிய அந்தக் கடற்கரைக்கு வந்தான். அப்பொழுது விஞ்சையனாகிய தரன் முழுகிப்போனதாகத் தான் கருதிய கப்பலையும், அக்கப்பலில் தன்னுடன் பயணித்த தனக்கினிய சுற்றத்தாராகிய பிறவணிகர்களையும் உயிரோடு காட்டினான். அதுகண்டு மிகவும் உவப்புற்ற சிறீதத்தன் தன் இனிய துணைவர்கள் அனைவரும் சூழ நலமாக இராசமாபுரம் வந்து சேர்ந்தான். அந்நகரில் உள்ள தன் மாளிகைக்குச் சென்று அங்குத் தன்மனைவியாகிய பதுமையைக்கண்டு அவளை அன்போடு தழுவி அங்கு நிகழ்ந்தது அனைத்தையும் அவளிடம் கூறினான். பின் காந்தருவதத்தையைத் தன் மாளிகைக்கு அருகே உள்ள ஒரு கன்னிமாடத்தில் தங்கவைத்தான்.
அதன்பின் அந்நாட்டை ஆளும் அரசனாகிய '''கட்டியங்கார'''னைக் கண்டு அவன் உடன்பாடு பெற்றுப் பின் அழகியதொரு மணிமண்டபத்தைப் பொன்னாலும் மணியாலும் பவளத்தாலும் கட்டினான்.
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
2phobd7bze2jn3v64gfufdyhl43zm39
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25
0
414004
1833668
1823652
2025-06-20T14:07:28Z
Meykandan
544
/* பார்க்க */
1833668
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==மூன்றாவது காந்தருவதத்தையார் இலம்பகம் - பாடல் 01-25 ==
{{dhr}}
===(இங்கிவர்) ===
: <b>இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச் || <FONT COLOR="FF 63 47 ">இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழச்</FONT></b>
: <b>சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன் || <FONT COLOR="FF 63 47 ">சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்</FONT></b>
: <b>பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர் || <FONT COLOR="FF 63 47 ">பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்று ஓர்</FONT></b>
: <b>வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான். (01) || <FONT COLOR="FF 63 47 ">வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்.</FONT></b> (493)
=== (மின்னொழுகு) ===
: <b>மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன் || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்</FONT></b>
: <b>கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந் || <FONT COLOR="FF 63 47 "> கொன் ஒழுகு வேலி அவதத்தன் குளிர் தூங்கும்</FONT></b>
: <b>தன்வழிய காளைசீ தத்தனவன் றன்போற் || <FONT COLOR="FF 63 47 "> தன் வழிய காளை சீதத்தன் அவன் தன்போல்</FONT></b>
: <b>பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியொ டொப்பான். (02) || <FONT COLOR="FF 63 47 "> பொன் ஒழுகு குன்றில் உறை போர்ப் பொலியொடு ஒப்பான். </FONT></b> ( 494)
=== (இம்மியன) ===
: <b>இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> இம்மி அன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கிக் </FONT></b>
: <b>கம்மியரு மூர்வர்களி றோடைநுதற் சூட்டி ||<FONT COLOR="FF 63 47 "> கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி </FONT></b>
: <b>யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென் || <FONT COLOR="FF 63 47 "> அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்கென்று </FONT></b>
: <b>றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே. (03) || <FONT COLOR="FF 63 47 "> உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே. </FONT></b> (495)
=== (உள்ளமுடை) ===
: <b>உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே </FONT></b>
: <b>வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை </FONT></b>
: <b>தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பின் || <FONT COLOR="FF 63 47 ">தொள்ளை உணர்வின் அவர்கள் சொல்லின் மடிகிற்பின் </FONT></b>
: <b>எள்ளுநர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே. (04) || <FONT COLOR="FF 63 47 "> எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே. </FONT></b> (496)
=== (செய்கபொருள்) ===
: <b>செய்கபொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு || <FONT COLOR="FF 63 47 "> செய்க பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் </FONT></b>
: <b>மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு || <FONT COLOR="FF 63 47 "> எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும் </FONT></b>
: <b>மையமிலை யின்பமற னோடவையு மாக்கும் || <FONT COLOR="FF 63 47 "> ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும் </FONT></b>
: <b>பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே. (05) || <FONT COLOR="FF 63 47 "> பொய் இல் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே. </FONT></b> (497)
=== (தூங்குசிறை) ===
: <b>தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன || <FONT COLOR="FF 63 47 ">தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன </FONT></b>
: <b> ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் || <FONT COLOR="FF 63 47 ">ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர் </FONT></b>
: <b> தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல் || <FONT COLOR="FF 63 47 "> தாங்கல் கடன் ஆகும் தலைசாய்க்க வரு தீச்சொல் </FONT></b>
: <b> நீங்கன்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான். (06) ||<FONT COLOR="FF 63 47 ">நீங்கல் மடவார்ள் கடன் என்று எழுந்து போவான். </FONT></b> (498 )
=== (மோதுபடு) ===
: <b> மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி || <FONT COLOR="FF 63 47 "> மோது படு பண்டம் முனியாது பெரிது ஏற்றி </FONT></b>
: <b> மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற || <FONT COLOR="FF 63 47 "> மாது படு நோக்கினவர் வாள் கண் வடு உற்ற </FONT></b>
: <b> தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> தாது படு தார் கெழிய தங்கு வரை மார்பன் </FONT></b>
: <b> கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான். (07) ||<FONT COLOR="FF 63 47 "> கோதுபடல் இல்ல குறிக்கொண்டு எழுந்து போந்தான். </FONT></b> (499)
=== (வானமுற) ===
: <b> வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள || <FONT COLOR="FF 63 47 "> வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல் </FONT></b>
: <b> றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி || <FONT COLOR="FF 63 47 "> தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி </FONT></b>
: <b> நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி || <FONT COLOR="FF 63 47 "> நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி </FONT></b>
: <b> யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான். (08) ||<FONT COLOR="FF 63 47 "> ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான். </FONT></b> (500)
=== (ஆடுகொடி) ===
: <b> ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன் || <FONT COLOR="FF 63 47 "> ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று </FONT></b>
: <b> றீடுபடச் செய்திளையே ரேத்தவிமிழ் முந்நீர்க் || <FONT COLOR="FF 63 47 ">ஈடுபடச் செய்து இளையேர்? ஏத்த இமிழ் முந்நீர் </FONT></b>
: <b> கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா || <FONT COLOR="FF 63 47 "> கோடு பறை ஆர்ப்பக் கொழும் தாள் பவழம் கொல்லா </FONT></b>
: <b> வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே. (09) ||<FONT COLOR="FF 63 47 "> ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே. </FONT></b> (501)
=== (திரைகடருஞ்) ===
: <b> திரைகடருஞ் சங்குகலந் தாக்கித்திரண் முத்தங் || <FONT COLOR="FF 63 47 "> திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம் </FONT></b>
: <b> கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர் || <FONT COLOR="FF 63 47 "> கரை கடலுள் கால கணை பின் ஒழிய முந்நீர் </FONT></b>
: <b> வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி|| <FONT COLOR="FF 63 47 ">வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின் </FONT></b>
: <b> னிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ. (10) ||<FONT COLOR="FF 63 47 ">நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ. </FONT></b> (502)
=== (மின்னுமிளிர்) ===
: <b> மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பா || <FONT COLOR="FF 63 47 "> மின்னு மிளிர் பூ கொடியும் மென் மலரும் ஒப்பார் </FONT></b>
: <b> ரன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார் || <FONT COLOR="FF 63 47 "> அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார் </FONT></b>
: <b> துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க || <FONT COLOR="FF 63 47 "> துன்னி இனிதாக உறை துப்புரவின் மிக்க </FONT></b>
: <b> நன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே. (11) ||<FONT COLOR="FF 63 47 "> நன்மை உடை நன் பொன் விளை தீவம் அடைந்தஃதே</FONT></b> (503)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (தீவினுளிழிந்து) ===
: <b> தீவினு ளிழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரக் || <FONT COLOR="FF 63 47 "> தீவினுள் இழிந்து தேம் தார் செம்மலும் திரு முத்தாரம் </FONT></b>
: <b> கோவினைக் குறிப்பிற்கண்டு கொடுத்தருள்சுமந்து செம்பொற் || <FONT COLOR="FF 63 47 "> கோவினைக் குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம் பொன் </FONT></b>
: <b> பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையி னார்தந் || <FONT COLOR="FF 63 47 ">பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார் தம் </FONT></b>
: <b> நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள். (12) ||<FONT COLOR="FF 63 47 "> நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சில் நாள் </FONT></b> (504)
=== (புணர்ந்தவர்) ===
: <b> புணர்ந்தவர் பிரித லாற்றாப் போகமீன் றளிக்குஞ் சாய || <FONT COLOR="FF 63 47 "> புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல் </FONT></b>
: <b> லணங்கினுக் கணங்க னாரோ டறுமதி கழிந்த பின்றைக் || <FONT COLOR="FF 63 47 "> அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறுமதி கழிந்த பின்றை </FONT></b>
: <b> கொணர்ந்தன பண்டம் விற்ற கொழுநிதிக் குப்பை யெல்லா || <FONT COLOR="FF 63 47 "> கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதிக் குப்பை எல்லாம் </FONT></b>
: <b> முணர்ந்துதன் மதலை யேற்றி யொருப்படுத் தூர்க்கு மீள்வான். (13) ||<FONT COLOR="FF 63 47 "> உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான். </FONT></b> (505)
=== (அரசனைக்கண்டு) ===
: <b> அரசனைக் கண்டு கண்ணுற் றவர்களை விடுத்து நன்னா || <FONT COLOR="FF 63 47 "> அரசனைக் கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள் </FONT></b>
: <b> ளிரைவதி வியாழ வோரை யிருஞ்சிலை முனைப்ப வேறிக் || <FONT COLOR="FF 63 47 "> இரைவதி வியாழன் ஓரை இரும் சிலை முனைப்ப ஏறி </FONT></b>
: <b> கரைகட லழுவ நீந்திக் காற்றினுங் கடுகி யைஞ்ஞூ || <FONT COLOR="FF 63 47 "> கரை கடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றுரையுடைக் காத மோடி யோசனை யெல்லை சார்ந்தே. (14) ||<FONT COLOR="FF 63 47 "> உரை உடைக் காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே. </FONT></b> (506)
=== (களித்தலை) ===
: <b> களித்தலை மயங்கி யிப்பா லிருத்தலுங் கலந்தோர் காற்றிற் || <FONT COLOR="FF 63 47 "> களி தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில் </FONT></b>
: <b> றுளித்தலை முகில்க ளீண்டித் தூங்கிருண் மயங்கி மான்று || <FONT COLOR="FF 63 47 ">துளித் தலை முகில்கள் ஈண்டித் தூங்கு இருள் மயங்கி மான்று </FONT></b>
: <b> விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்று || <FONT COLOR="FF 63 47 "> விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கி கூற்றும் </FONT></b>
: <b> மொளித்துலைந் தொழிய வெம்பி யுரறி நின்றிடிப்ப நாய்கன். (15) ||<FONT COLOR="FF 63 47 "> ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன். </FONT></b> (507)
=== (எண்டிசை) ===
: <b> எண்டிசை வளியு மீண்டி யெதிரெதிர் கலாவிப் பவ்வங் || <FONT COLOR="FF 63 47 "> எண் திசை வளியும் ஈண்டி எதிர் எதிர் கலாவி பவ்வம் </FONT></b>
: <b> கொண்டுமே லெழுவ தொப்பக் குளிறிநின் றதிர்ந்து மேகந் || <FONT COLOR="FF 63 47 "> கொண்டு மேல் எழுவது ஒப்பக் குளிறி நின்று அதிர்ந்து மேகம் </FONT></b>
: <b> தண்டுளி பளிக்குக் கோல்போற் றாரையாய்ச் சொரிந்து தெய்வங் || <FONT COLOR="FF 63 47 ">தண் துளி பளிங்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம் </FONT></b>
: <b> கொண்டதோர் செற்றம் போலுங் குலுங்கன் மினென்று கூறும். (16) ||<FONT COLOR="FF 63 47 "> கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்மின் என்று கூறும். </FONT></b> (508)
=== (இடுக்கண்வந்) ===
: <b> இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல || <FONT COLOR="FF 63 47 "> இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்கு போல </FONT></b>
: <b> நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ் || <FONT COLOR="FF 63 47 "> நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுகதாம் நக்க போழ்து அவ் </FONT></b>
: <b> விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார் || <FONT COLOR="FF 63 47 "> இடுக்கணை அரியும் எஃகு ஆம் இருந்து அழுது யாவர் உய்ந்தார் </FONT></b>
: <b> வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறங்க ளன்றே. (17) ||<FONT COLOR="FF 63 47 "> வடு படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே. </FONT></b> (509)
=== (ஆடகச்செம்பொற்) ===
: <b> ஆடகச் செம்பொற் கிண்ணத் தேந்திய வலங்கற் றெண்ணீர் || <FONT COLOR="FF 63 47 "> ஆடகம் செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெள் நீர் </FONT></b>
: <b> கூடகங் கொண்ட வாழ்நா ளுலந்ததேற் கொல்லும் பவ்வத் || <FONT COLOR="FF 63 47 "> கூடு அகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து </FONT></b>
: <b> தூடகம் புக்கு முந்நீ ரழுந்தினு முய்வர் நல்லார் || <FONT COLOR="FF 63 47 "> ஊடு அகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார் </FONT></b>
: <b> பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தி னென்றான். (18) ||<FONT COLOR="FF 63 47 "> பாடகம் போலச் சூழ்ந்த பழ வினை பயத்தின் என்றான். </FONT></b> (510)
=== (வினையது) ===
: <b> வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க் || <FONT COLOR="FF 63 47 ">வினையது விளைவின் வந்த வீவ அரும் துன்பம் முன்னீர்</FONT></b>
: <b> கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா || <FONT COLOR="FF 63 47 ">கனை கடல் அழுவம் நீந்தி கண் கனிந்து இரங்கல் வேண்டா </FONT></b>
: <b> நனைமலர்ப் பிண்டி நாத னலங்கிளர் பாத மூலம் || <FONT COLOR="FF 63 47 ">நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாதம் மூலம் </FONT></b>
: <b> நினையுமி னீவிரெல்லா நீங்குமி னச்ச மென்றான். (19) ||<FONT COLOR="FF 63 47 ">நினையுமின் நீவிர் எல்லாம் நீங்குமின் அச்சம் என்றான்.</FONT></b> (511)
=== (பருமித்த) ===
: <b> பருமித்த கறிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக் || <FONT COLOR="FF 63 47 "> பருமித்த களிறு அனானும் பை எனக் கவிழ்ந்து நிற்ப </FONT></b>
: <b> குருமித்த மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே || <FONT COLOR="FF 63 47 "> குருமித்த மதலை பொங்கி கூம்பு இற பாய்ந்து வல்லே </FONT></b>
: <b> நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி || <FONT COLOR="FF 63 47 "> நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில் </FONT></b>
: <b> லுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார். (20) ||<FONT COLOR="FF 63 47 "> உரும் இடித்திட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார். </FONT></b> (512)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (ஓம்பிப்படைத்த) ===
: <b> ஓம்பிப் படைத்த பொருளும்முறு காத லாரும் || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பி படைத்த பொருளும் உறு காதலாரும் </FONT></b>
: <b> வேம்புற்ற முந்நீர் விழுங்கவ் விரையாது நின்றான் || <FONT COLOR="FF 63 47 "> வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான் </FONT></b>
: <b> கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத் || <FONT COLOR="FF 63 47 "> கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் தான் கொழித்து </FONT></b>
: <b> தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே. (21) ||<FONT COLOR="FF 63 47 "> தேம் பெற்ற பைந்தாரவனை திரை உய்த்தது அன்றே. </FONT></b> (513)
=== (நாவாயிழந்து) ===
: <b> நாவா யிழந்து நடுவாருமி லியாம நீந்திப் || <FONT COLOR="FF 63 47 "> நாவாய் இழந்து நடு ஆரும் இல் யாமம் நீந்தி </FONT></b>
: <b> போவாய் தமியே பொருளைப் பொருளென்று கொண்டாய் || <FONT COLOR="FF 63 47 "> போவாய் தமியே பொருளை பொருள் என்று கொண்டாய் </FONT></b>
: <b> வீவா யெனமுன் படையாய் படைத்தாய் வினையென் || <FONT COLOR="FF 63 47 "> வீவாய் என முன் படையாய் வினை என் </FONT></b>
: <b> பாவா யெனப்போய்ப் படுவெண்மணற் றிட்டை சேர்ந்தான். (22) ||<FONT COLOR="FF 63 47 "> பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை செர்ந்தான். </FONT></b> (514)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (பொரியரை) ===
: <b> பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து || <FONT COLOR="FF 63 47 "> பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து </FONT></b>
: <b> வரிதரு வண்டொடு தேனின மார்க்குந் || <FONT COLOR="FF 63 47 "></FONT> வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் </b>
: <b> திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சேர்ந்தாங் || <FONT COLOR="FF 63 47 "></FONT> திரு விரி பூ பொழில் செவ்வன் அம் சேர்ந்து ஆங்கு </b>
: <b> கருவரை மார்ப னவலித் திருந்தான். (23) ||<FONT COLOR="FF 63 47 "></FONT> அரு வரை மார்பன் அவலித்து இருந்தான். </b> (515)
=== (ஓடுந்திரைக) ===
: <b> ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண் || <FONT COLOR="FF 63 47 "> ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு </FONT></b>
: <b> டாடு மலவனை யன்ன மருள்செய || <FONT COLOR="FF 63 47 "> ஆடும் அலவனை அன்னம் அருள் செய </FONT></b>
: <b> நீடிய நெய்தலங் கான னெடுந்தகை || <FONT COLOR="FF 63 47 "></FONT> நீடிய நெய்தல் அம் கானம் நெடும் தகை </b>
: <b> வாடி யிருந்தான் வருங்கல நோக்கா. (24) ||<FONT COLOR="FF 63 47 "> வாடி இருந்தான் வரும் கலம் நோக்கா. </FONT></b> (516)
=== (ஆளியமொய்ம்ப) ===
: <b> ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற் || <FONT COLOR="FF 63 47 "> ஆளிய மொய்ம்பன் இருந்த அப் பூம் பொழில் </FONT></b>
: <b> றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக் || <FONT COLOR="FF 63 47 "> தாள் வலியான் ஒர் மகனை தலைப்பட்டு </FONT></b>
: <b> கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத் || <FONT COLOR="FF 63 47 "> கேளிர் எனக்கு உற்ற கேண்மின் நீர் என </FONT></b>
: <b> தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான். (25) ||<FONT COLOR="FF 63 47 "> தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான். </FONT></b> (517 )
====பார்க்க====
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
sol51srexof34yhavj18rp9x9lar97n
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/2
250
456407
1833846
1444048
2025-06-21T04:15:10Z
Mohanraj20
15516
1833846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}}}
{{dhr|15em}}
{{center|ஆசிரியர்<br>{{X-larger|<b>புலவர் செ. இராசு எம். ஏ.,</b>}}<br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக் கழகம்<br>தஞ்சாவூர் 613 008}}
{{dhr|10em}}
{{center|வெளியீடுவோர் :<br>{{X-larger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>த, என்.ஜி.ஓ.காலனி<br>ஈரோடு 638009}}
{{nop}}<noinclude></noinclude>
givqabh5v1thq595fb1j9uofvut9vda
1833847
1833846
2025-06-21T04:16:02Z
Mohanraj20
15516
1833847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}}}
{{dhr|10em}}
{{center|ஆசிரியர்<br>{{X-larger|<b>புலவர் செ. இராசு எம். ஏ.,</b>}}<br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக் கழகம்<br>தஞ்சாவூர் 613 008}}
{{dhr|10em}}
{{center|வெளியீடுவோர் :<br>{{X-larger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>த, என்.ஜி.ஓ.காலனி<br>ஈரோடு 638009}}
{{nop}}<noinclude></noinclude>
0jfo7870e1tabn0ivlu3mes1w71boph
1833906
1833847
2025-06-21T04:40:55Z
Mohanraj20
15516
1833906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}}}
{{dhr|10em}}
{{center|ஆசிரியர்<br>{{X-larger|<b>புலவர் செ. இராசு எம். ஏ.,</b>}}<br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக் கழகம்<br>தஞ்சாவூர் 613 008}}
{{dhr|10em}}
{{center|வெளியீடுவோர் :<br>{{X-larger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>த, என். ஜி. ஓ. காலனி<br>ஈரோடு 638009}}
{{nop}}<noinclude></noinclude>
8h9y4xp7vu21twtl11dz42srpt999da
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/3
250
456408
1833920
1444049
2025-06-21T05:17:08Z
Mohanraj20
15516
1833920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
:முதல் பதிப்பு: 8-7-1987
{{dhr|10em}}
:விலை : ரூபாய் {{X-larger|<b>10-00</b>}}
{{dhr|10em}}
:நூல் கிடைக்குமிடம் :
::{{X-larger|<b>கௌரிராசு</b>}}<br>சி 1. தமிழ்ப் பல்கலைக் கழகக் குடியிருப்பு<br>தஞ்சாவூர் 613 005
::{{X-larger|<b>வாணி நூலகம்</b>}}<br>211 ஏ, கச்சேரி ரோடு<br>ஈரோடு 638 001
{{dhr|5em}}
:மாருதி பிரஸ்,<br>173, பீட்டர்ஸ் ரோடு,<br>சென்னை - 14.
{{nop}}<noinclude></noinclude>
4gvduu3cnaubbl541vbcmvso6kkctre
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4
250
456439
1833953
1444115
2025-06-21T06:17:29Z
Mohanraj20
15516
1833953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/001|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/002|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/003|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[நாடும் நகரமும்/004|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
{{nop}}<noinclude></noinclude>
bigf8p0nsu1k6uk7t9laiqjx02fi2s2
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/328
250
464133
1834101
1498694
2025-06-21T11:41:49Z
மொஹமது கராம்
14681
1834101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவா. 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}
கட்டி நன்குடுத்த பீதக வாடை
பெரி.திருமொழி. 3:6:10
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
பெரி. திருமொழி. 3:7:1
பெரி.திருமொழி. 5:2:8
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்
பெரி.திருமொழி. 5:3:7
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே
திருப்பான். அமலன். 2
அந்தி நிறத் தாடையும்
திருப்பான்.அமலன். 3<noinclude></noinclude>
iw1iuwqz31qw4io398hvfjf9dqwcz82
1834102
1834101
2025-06-21T11:42:13Z
மொஹமது கராம்
14681
1834102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவா. 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை
பெரி.திருமொழி. 3:6:10
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
பெரி. திருமொழி. 3:7:1
பெரி.திருமொழி. 5:2:8
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்
பெரி.திருமொழி. 5:3:7
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே
திருப்பான். அமலன். 2
அந்தி நிறத் தாடையும்
திருப்பான்.அமலன். 3<noinclude></noinclude>
jn8c6wkvjep8vkmnwuhsx1jjr7ascxk
1834103
1834102
2025-06-21T11:42:37Z
மொஹமது கராம்
14681
1834103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவா. 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை
பெரி.திருமொழி. 3:6:10
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
பெரி. திருமொழி. 3:7:1
பெரி.திருமொழி. 5:2:8
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்
பெரி.திருமொழி. 5:3:7
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே
திருப்பான். அமலன். 2
அந்தி நிறத் தாடையும்
திருப்பான்.அமலன். 3<noinclude></noinclude>
pi8mp8my0knm2sl0z62t4poz60xz2bo
1834105
1834103
2025-06-21T11:46:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவா. 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
<poem>சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}</poem>
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}<noinclude></noinclude>
pozhozrswduqjkrwg1k4pty1u8f2bmz
1834106
1834105
2025-06-21T11:46:50Z
மொஹமது கராம்
14681
1834106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
<poem>சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}</poem>
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}<noinclude></noinclude>
k47iwxub2kahncsljez70uyubo6whbm
1834107
1834106
2025-06-21T11:47:50Z
மொஹமது கராம்
14681
1834107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
<poem>சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}</poem>
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}<noinclude></noinclude>
52irencar7anrca5re0azhiammgtwnw
1834108
1834107
2025-06-21T11:48:19Z
மொஹமது கராம்
14681
1834108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
<poem>பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}</poem>
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
<poem>திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}</poem>
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
<poem>சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}</poem>
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
<poem>சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}</poem>
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}<noinclude></noinclude>
kb4kgzg8l783ure9efnq9rfo2aoutwz
ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி
102
475627
1833675
1824434
2025-06-20T14:10:44Z
Info-farmer
232
/* அகர வரிசையில் */ -
1833675
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{ssl|சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf}}
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* பூக்கும் மாலை {{ssl|பூக்கும் மாலை 2007.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
mlqy9po1yegvl0ung47z8ap2ao3kf6e
1833677
1833675
2025-06-20T14:11:36Z
Info-farmer
232
/* எழுதிய நூல்கள் */ {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
1833677
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{ssl|சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf}}
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* பூக்கும் மாலை {{ssl|பூக்கும் மாலை 2007.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
sjhfy3htqfkd8nbi5oxcdmjk4dabnx3
1834086
1833677
2025-06-21T09:46:38Z
Info-farmer
232
/* அகர வரிசையில் */ -
1834086
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{ssl|சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf}}
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
2bozoeqkaa0hdm6xtrfslwdfcqbzybr
1834091
1834086
2025-06-21T09:51:51Z
Info-farmer
232
/* எழுதிய நூல்கள் */ {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
1834091
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் {{ssl|சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf}}
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
9m39oii3anwac23tqb468uka07gjvgu
அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf
252
475646
1834081
1824076
2025-06-21T09:41:17Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1834081
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பூக்கும் மாலை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=திருவரசு புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - அக்டோபர் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=226
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
15=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/15}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
9dceizffbq8bpzep0p4ejsjpefajahf
1834082
1834081
2025-06-21T09:43:53Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1834082
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பூக்கும் மாலை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=திருவரசு புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - அக்டோபர் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=226
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
15=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/15}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
fjv8ol4jpgcfjvi2waeh3xaw0ajz6p2
அட்டவணை:மனப்பூ 2007.pdf
252
475650
1833594
1823523
2025-06-20T13:15:27Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1833594
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[மனப்பூ]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=மூன்றாம் பதிப்பு - மார்ச் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=194
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
11=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:மனப்பூ 2007.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
gm2ba0zcfm06dp2abehmo5c1sm1naes
1833685
1833594
2025-06-20T14:16:15Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1833685
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[மனப்பூ]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=மூன்றாம் பதிப்பு - மார்ச் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=194
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
11=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:மனப்பூ 2007.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
3l8bk80peamcpbxspwm7do8rmcmuvm9
பயனர்:Booradleyp1/test
2
476049
1833586
1833449
2025-06-20T12:55:16Z
Booradleyp1
1964
/* சோதனை */
1833586
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="30" to="39" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
mbv768zypkkyj2609sk5rc7mhfe85fh
1833589
1833586
2025-06-20T12:59:00Z
Booradleyp1
1964
/* சோதனை */
1833589
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="50" to="53" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
kd9w1dx82lkv8z1jes51g2qff7iyem1
1833599
1833589
2025-06-20T13:21:36Z
Booradleyp1
1964
/* சோதனை */
1833599
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77" to="81" fromsection="" tosection="" />
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="112" to="115" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
srvtrh724lecm92meot9lg2ye8sv5xl
1833600
1833599
2025-06-20T13:24:03Z
Booradleyp1
1964
/* சோதனை */
1833600
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="82" to="121" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
rjze7q2zijxtz7cfyytz430vl9mrb58
1834003
1833600
2025-06-21T07:55:46Z
Booradleyp1
1964
/* சோதனை */
1834003
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="248" to="253" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
4sc4s33ao1f1lx2m2f1mqse1lpqdxsu
பயனர்:Booradleyp1/books
2
481457
1833557
1833549
2025-06-20T12:10:32Z
Sodabottle
473
/* மெய்ப்பு பார்க்க வேண்டியவை */
1833557
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:அன்புக் கடல்.pdf]]
#[[அட்டவணை:கரிப்பு மணிகள்.pdf]]
#[[அட்டவணை:சேற்றில் மனிதர்கள்.pdf]]
#[[அட்டவணை:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf]]
enm82bduot15il6q0mscw0u49rqf4hu
1833564
1833557
2025-06-20T12:19:17Z
Sodabottle
473
/* மெய்ப்பு பார்க்க வேண்டியவை */
1833564
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:அன்புக் கடல்.pdf]]
#[[அட்டவணை:கரிப்பு மணிகள்.pdf]]
#[[அட்டவணை:சேற்றில் மனிதர்கள்.pdf]]
#[[அட்டவணை:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf]]
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]
#
erve2mdkw5rfbsujmgqvtywc8m5ta6w
1833588
1833564
2025-06-20T12:56:56Z
Sodabottle
473
/* மெய்ப்பு பார்க்க வேண்டியவை */
1833588
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]
ncut1qukv4wf29ccidxqp7jrclotio4
1833608
1833588
2025-06-20T13:31:46Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1833608
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]
mbwlf8gx6pa9xyxelpl15nbze7q2b11
1833737
1833608
2025-06-20T15:12:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்க வேண்டியவை */
1833737
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-215
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-210
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-202
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-249
kz6tfeczdo7toe4vcs644ki4ibjlaiq
1833742
1833737
2025-06-20T15:44:12Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1833742
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]-கராம்
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய்
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-210
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-202
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-249
loqqghr1bppjny7vt95ixolokejawfs
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/15
250
488996
1833612
1833227
2025-06-20T13:39:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|18em}}
{{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|
உங்களனைவரையும் இறைவன் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்
{{block_right|-குர்ஆன் அத்தியாயம் 4}}
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
{{block_right|-திருமூலர்}}}}{{nop}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
d2g4vuo0nnlxzn798c0uvz6ulxg3rp2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/16
250
488997
1833619
1833534
2025-06-20T13:46:58Z
மொஹமது கராம்
14681
1833619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
9bgx9pgla7q2f6sz9ycjldm963ghm4e
1833620
1833619
2025-06-20T13:48:01Z
மொஹமது கராம்
14681
1833620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
9osfnl2k6syj6nvho61uc2d3uw5coof
1833621
1833620
2025-06-20T13:48:33Z
மொஹமது கராம்
14681
1833621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
|-
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
2auymtpzusyjxgk6xymk2o6ilw4581w
1833622
1833621
2025-06-20T13:48:47Z
மொஹமது கராம்
14681
1833622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
9osfnl2k6syj6nvho61uc2d3uw5coof
1833626
1833622
2025-06-20T13:54:45Z
Booradleyp1
1964
1833626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
4a0pmczlu91pxd4bywfvl0bgvsppb8g
1833663
1833626
2025-06-20T14:06:17Z
மொஹமது கராம்
14681
1833663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| இடம் || - ||<br><br><br>காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
3zt27pftbiq002e3qwsalnbyjxahhyu
1833665
1833663
2025-06-20T14:06:36Z
மொஹமது கராம்
14681
1833665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| இடம் || - || <br><br><br>காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || <br>விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
l7omhsuqk8sqwnxi8iaczgcuh7ccitu
1833667
1833665
2025-06-20T14:07:13Z
மொஹமது கராம்
14681
1833667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| இடம் || - || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| செய்தி || - || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
4a0pmczlu91pxd4bywfvl0bgvsppb8g
1833683
1833667
2025-06-20T14:16:01Z
Booradleyp1
1964
1833683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b>*கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude></noinclude>
0n7jku2lyo0b41a4pyeq4stys0h5ty0
1833691
1833683
2025-06-20T14:18:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{larger|<b>1. முருகன் கோயிலுக்கு தோப்பு அளித்த ராவுத்தர்கள்</b>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம், சென்னை - புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகிலிருக்கும் நயினார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்டதூண்.
|-
| காலம் || - || விசய நகர மன்னர் மூன்றாம் சீரங்கதேவ மகாராயர் காலம் (1642-1655) கி.பி. 1645; தாரண வருடம்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || விசய நகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயினார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்தறெகனாராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டனர்.
இதற்கு தீங்கு செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
தூண் 9 அடி உயரமுள்ளது. தூணின் உச்சி வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.
|}
<poem><b><ref>* ‘கல்வெட்டு’. எண் 64, அக்டோபர் 2004: பக்கம் 5-7; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு</ref>கல்வெட்டு</b>
1. தாரண வரு
2. ஷம் பங்கு
3. னி மாதம் 25
4. தேதி ஶ்ரீமந் ம</poem><noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
1hniegcd15gwz1x2i5czct6qaxlqty2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/17
250
488998
1833633
1833229
2025-06-20T13:57:37Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>5. கா மண்ட
6. லேசுபர சீர
7. ங்கராயர் தே
8. வ மகாராய்
9. ர் அவர்கள் ரா
10. ச்சியம் பண்
11. ணுகையில்
12. சுவாமிக்கு
13. வெங்களப்ப னா
14. யக்கர் சீர்மையி
15. ல் குரமு கொண்
16. டா கற்தவாலத்து
17. குயீசன ராவுத்தர்
18. புண்ணியமாக ெ
19. றகனா ராவுத்தர் ந
20. ல்லன் ராவுத்த
21. ர் அல்லி ராவுத்
22. தர் கான் ராவுத்
23. தர் யிவர்கள் நா
24. லு பேரும் சே
25. ர்ந்து விட்ட
26. தன்மம் எ
27. ங்கள் அ
28. மரக் கிராமம் நயி
29. னார் குப்பத்தி
30. ல் ...
31. ... ர் மக
32. மானிய
33. த்துக்கு
34. த் தோப்பு தெ
35. ன்ன மரமும்</poem><noinclude></noinclude>
lqi1utc6yk1h7y9kaxd85ukgq8tzegh
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18
250
488999
1833718
1833535
2025-06-20T14:38:59Z
Booradleyp1
1964
1833718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}}
{{rule}}</noinclude><poem>36. மா மரம் பலா
37. மரம் மற்றும் உ
38. ள்ள பல விருஷ்
39. ஷமும் நிலமு
40. ம் தோட்டத்
41. திலே யிருக்
42. கிற குடியும்
43. செய்யூர் கந்தசுவா
44. மியாற்கு சறுவ
45. மான்யமாக சந்
46. திராதித்த வ
47. ரைக்கும் கட்ட
48. ளையிட்டோ
49. ம் யிந்த தன்மத்
50. துக்கு ஆதாமொ
51. ருவர் அகுதம் பண்
52. ணினவர்கள் தாய்
53. தகப்பன் குரு
54. வினையும் கெ
55. ங்கை கரையி
56. லே காராம்ப
57. சுவை கொ
58. ன்ற தோஷத்
59. திலே போக
60. கடவர்களாக
61. வும்</poem>
<section end="1"/>{{nop}}<noinclude></noinclude>
svk40e13mlym49or7c11yg4f1pvo9zh
1833733
1833718
2025-06-20T14:53:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 17}}
{{rule}}</noinclude><poem>36. மா மரம் பலா
37. மரம் மற்றும் உ
38. ள்ள பல விருஷ்
39. ஷமும் நிலமு
40. ம் தோட்டத்
41. திலே யிருக்
42. கிற குடியும்
43. செய்யூர் கந்தசுவா
44. மியாற்கு சறுவ
45. மான்யமாக சந்
46. திராதித்த வ
47. ரைக்கும் கட்ட
48. ளையிட்டோ
49. ம் யிந்த தன்மத்
50. துக்கு ஆதாமொ
51. ருவர் அகுதம் பண்
52. ணினவர்கள் தாய்
53. தகப்பன் குரு
54. வினையும் கெ
55. ங்கை கரையி
56. லே காராம்ப
57. சுவை கொ
58. ன்ற தோஷத்
59. திலே போக
60. கடவர்களாக
61. வும்</poem>
<section end="1"/>{{nop}}<noinclude></noinclude>
qu7hpyov7thtlhqrqklpdiffxppxl09
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/19
250
489000
1833654
1833540
2025-06-20T14:03:33Z
Booradleyp1
1964
1833654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}}
இடம் - இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
காலம் - 1924
செய்தி - மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில்
4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை
5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை
6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி
7. க்கு சேர்
8. 842{{sfrac|3|4}}
9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா
10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
svvyjqqo4s04dplhcp16f8xsioxb32l
1833760
1833654
2025-06-20T18:13:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1833760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
|-
| காலம் || - ||1924
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில்
4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை
5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை
6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி
7. க்கு சேர்
8. 842{{sfrac|3|4}}
9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா
10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
3uue6dthhiee1m196z8tqyh7o0bc72k
1833761
1833760
2025-06-20T18:16:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1833761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{center|<b>2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
|-
| காலம் || - ||1924
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில்
4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை
5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை
6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி
7. க்கு சேர்
8. 842{{sfrac|3|4}}
9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா
10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
8674mozav4qfe4j6pjx5s3af0vu3aps
1833766
1833761
2025-06-20T18:24:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1833766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{center|<b>{{larger|2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி}} <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
|-
| காலம் || - ||1924
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில்
4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை
5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை
6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி
7. க்கு சேர்
8. 842{{sfrac|3|4}}
9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா
10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
et5mjrb1c0rm501xtvlgjgdkj5ra3tj
1833830
1833766
2025-06-21T03:33:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{center|<b>{{larger|2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த<br>வெண்கலத் திருவாசி}} <ref>* ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122</ref></b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
|-
| காலம் || – ||1924
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
2. 27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில்
4. திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை
5. யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை
6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி
7. க்கு சேர்
8. 842{{sfrac|3|4}}
9. சில்ப்பம் வீரபுத்திர ஆசா
10. ரி சுஹஸ்த லிகிதம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
s3ep6e8hsvup17qf3yxuglilvvefhap
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/20
250
489001
1833765
1833542
2025-06-20T18:23:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1833765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 19}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="3"/>
{{center|<b>{{larger|3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்<br>இஸ்லாமிய வணிகர்கள் கொடை}}<ref>1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5.<br>2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4.<br>3) Annual Report on Epigraphy (A) 43 of 1946.</ref></b>}}
தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.
அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர்.
பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார்.
இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
tsx0znedgtuejh992ww3be7gfmlwogi
1833831
1833765
2025-06-21T03:35:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 19}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="3"/>
{{center|<b>{{larger|3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்<br>இஸ்லாமிய வணிகர்கள் கொடை}}<ref>1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5.<br>2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4.<br>3) Annual Report on Epigraphy (A) 43 of 1946.</ref></b>}}
தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.
அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர்.
பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார்.
இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795.<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
rjr5y5ibsnjebtbp9z0ycdzkxmd08es
1833833
1833831
2025-06-21T03:39:43Z
Booradleyp1
1964
1833833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 19}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section begin="3"/>
{{center|<b>{{larger|3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்<br>இஸ்லாமிய வணிகர்கள் கொடை}}<ref>1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5.<br>2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4.<br>3) Annual Report on Epigraphy (A) 43 of 1946.</ref></b>}}
தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.
அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர்.
பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமியர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார்.
இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி. 1795.
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ptie4oxf1cbp6jz5ngs5urk5dxuo3l1
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/21
250
489002
1833561
1833248
2025-06-20T12:16:32Z
மொஹமது கராம்
14681
1833561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|20 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b>செப்பேடு</b>
<poem>
1. சாலிவாகன சகார்த்தம் 1717 வருஷம் செல்லா
2. நின்ற கொல்லம் 964 வருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம்
3. 25 தேதி சுவாமி குத்தாலநாதசுவாமி கட்டளைக்கு அசரது வாலா
4. சாய்பு அஹமது பேட்டை மணியம் இசுமாயில் ராவுத்தர் முதலான பல
5. ரும் பட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டையமாவது சுவா
6. மிக்கு நித்தியல் விளா பூசையில் கட்டளை வைத்து நடத்திவரும்
7. படி படித்தரப்படிக்கு நடத்திவரும் வகைக்கு நாங்களெல்லாரும்
8. வகைவகைத்துக் கொடுத்து யேறுசாத்து இறங்கு சாத்து
9. கச்சை ஒன்றுக்குக் கால்மாகாணிவீதமும் நடை ஒன்றுக்கு மரு
10. வுறும் சட்டமொன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன்
11. னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்
12. வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச்சந்தி மகமைப்படிக்கு தென்
13. காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை
14. புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமபேட்டை சுரண்டை
15. சந்தை முதலான துறையிலும் மகமை வைத்து கொடுத்தபடியி
16. னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவளியும் கணக்குப்
17. பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை யென்றென்றைக்
18. கும் நடத்திவருவோமாகவும் இப்படி நடத்தி வருகுற கட்டளை
19. தர்மத்துக்கு யாதொரு விக்கினம் செய்தால் பழமையாயுள்ள
20. பட்டையப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கெங்கைக்
21. கரையில் காராம்பசவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான
22. முகமதிய மதத்தில் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும்
23. போவாராகவும் இந்தப்படி சம்மதித்து விளா பூசை கட்டளைக்கு
24. பட்டையமெளுதிக் குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தர்
25. முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி
26. யார் தானாதிபதி அம்மை நாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு
27. மாயில் ராவுத்தர் காருமாறு கோவில் சந்திரகுமாருப்பிள்ளை
28. இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதி வைத்து 73
29. நி தென்காசி சேகர மயிலும் சுடலைமுத்துப்பிள்ளை திரிகூ
30. டா சலபதி துணை.
</poem>{{nop}}<noinclude></noinclude>
598t275spl27ua7i6h1t0h68q2y37ez
1833562
1833561
2025-06-20T12:17:21Z
மொஹமது கராம்
14681
1833562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|20 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b>செப்பேடு</b>
<poem>
1. சாலிவாகன சகார்த்தம் 1717 வருஷம் செல்லா
2. நின்ற கொல்லம் 964 வருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம்
3. 25 தேதி சுவாமி குத்தாலநாதசுவாமி கட்டளைக்கு அசரது வாலா
4. சாய்பு அஹமது பேட்டை மணியம் இசுமாயில் ராவுத்தர் முதலான பல
5. ரும் பட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டையமாவது சுவா
6. மிக்கு நித்தியல் விளா பூசையில் கட்டளை வைத்து நடத்திவரும்
7. படி படித்தரப்படிக்கு நடத்திவரும் வகைக்கு நாங்களெல்லாரும்
8. வகைவகைத்துக் கொடுத்து யேறுசாத்து இறங்கு சாத்து
9. கச்சை ஒன்றுக்குக் கால்மாகாணிவீதமும் நடை ஒன்றுக்கு மரு
10. வுறும் சட்டமொன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன்
11. னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்
12. வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச்சந்தி மகமைப்படிக்கு தென்
13. காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை
14. புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமபேட்டை சுரண்டை
15. சந்தை முதலான துறையிலும் மகமை வைத்து கொடுத்தபடியி
16. னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவளியும் கணக்குப்
17. பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை யென்றென்றைக்
18. கும் நடத்திவருவோமாகவும் இப்படி நடத்தி வருகுற கட்டளை
19. தர்மத்துக்கு யாதொரு விக்கினம் செய்தால் பழமையாயுள்ள
20. பட்டையப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கெங்கைக்
21. கரையில் காராம்பசவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான
22. முகமதிய மதத்தில் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும்
23. போவாராகவும் இந்தப்படி சம்மதித்து விளா பூசை கட்டளைக்கு
24. பட்டையமெளுதிக் குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தர்
25. முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி
26. யார் தானாதிபதி அம்மை நாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு
27. மாயில் ராவுத்தர் காருமாறு கோவில் சந்திரகுமாருப்பிள்ளை
28. இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதி வைத்து 73
29. நி தென்காசி சேகர மயிலும் சுடலைமுத்துப்பிள்ளை திரிகூ
30. டா சலபதி துணை.
</poem>
<section end="3"/>{{nop}}<noinclude></noinclude>
ofrqx6esn2qv8dcr02obb6bob0uoy4h
1833834
1833562
2025-06-21T03:40:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b>செப்பேடு</b>
<poem>
1. சாலிவாகன சகார்த்தம் 1717 வருஷம் செல்லா
2. நின்ற கொல்லம் 964 வருஷம் கீலக வருஷம் கார்த்திகை மாதம்
3. 25 தேதி சுவாமி குத்தாலநாதசுவாமி கட்டளைக்கு அசரது வாலா
4. சாய்பு அஹமது பேட்டை மணியம் இசுமாயில் ராவுத்தர் முதலான பல
5. ரும் பட்டையம் எழுதிக் கொடுத்தபடி பட்டையமாவது சுவா
6. மிக்கு நித்தியல் விளா பூசையில் கட்டளை வைத்து நடத்திவரும்
7. படி படித்தரப்படிக்கு நடத்திவரும் வகைக்கு நாங்களெல்லாரும்
8. வகைவகைத்துக் கொடுத்து யேறுசாத்து இறங்கு சாத்து
9. கச்சை ஒன்றுக்குக் கால்மாகாணிவீதமும் நடை ஒன்றுக்கு மரு
10. வுறும் சட்டமொன்றுக்கு மாகாணிப் பண வீதமும் இன்
11. னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்
12. வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச்சந்தி மகமைப்படிக்கு தென்
13. காசி அகமது பேட்டையிலுள்ள வணிக சேகரம் செங்கோட்டை
14. புளியரை பண்புளி கடையநல்லூர் சிவராமபேட்டை சுரண்டை
15. சந்தை முதலான துறையிலும் மகமை வைத்து கொடுத்தபடியி
16. னாலே மாசம் மாசம் உள்ள பணம் துறைவளியும் கணக்குப்
17. பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை யென்றென்றைக்
18. கும் நடத்திவருவோமாகவும் இப்படி நடத்தி வருகுற கட்டளை
19. தர்மத்துக்கு யாதொரு விக்கினம் செய்தால் பழமையாயுள்ள
20. பட்டையப்படிக்கு பஞ்சாட்சரத்துக்குட்பட்டவன் கெங்கைக்
21. கரையில் காராம்பசவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான
22. முகமதிய மதத்தில் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும்
23. போவாராகவும் இந்தப்படி சம்மதித்து விளா பூசை கட்டளைக்கு
24. பட்டையமெளுதிக் குடுத்தோம் பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தர்
25. முதலான பலரும் இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டி
26. யார் தானாதிபதி அம்மை நாதன் எழுத்து இந்தப்படிக்கு இசு
27. மாயில் ராவுத்தர் காருமாறு கோவில் சந்திரகுமாருப்பிள்ளை
28. இந்தச் செப்புப்பட்டயம் செய்து எழுதி வைத்து 73
29. நி தென்காசி சேகர மயிலும் சுடலைமுத்துப்பிள்ளை திரிகூ
30. டா சலபதி துணை.
</poem>
<section end="3"/>{{nop}}<noinclude></noinclude>
jxjkworpc407yi4utehvb1pm812970q
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/22
250
489003
1833565
1833402
2025-06-20T12:21:17Z
மொஹமது கராம்
14681
1833565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 21}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section end="4"/>
{{center|<b>4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற<br>கொங்குநாட்டுக் கோயில்கள்<ref>* “சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.<br>*பவானியாற்று பெருவெள்ளம்.</ref></b>}}
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து ‘திப்பு சுல்தான் பகதூர்’ அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக ‘575 ராஜகோபால வராகன்’ கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்துரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் ‘செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது.
ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் ‘திப்பு செட்டி பாளையம்’ என்ற ஊர் உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் ‘திப்பு செட்டி பாளையம்’ என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ne5vq4ake26m20lplvbetyq2v2u9wne
1833764
1833565
2025-06-20T18:23:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1833764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 21}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
<section end="4"/>
{{center|<b>{{larger|4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற<br>கொங்குநாட்டுக் கோயில்கள்}}<ref>* “சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.<br>*பவானியாற்று பெருவெள்ளம்.</ref></b>}}
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து ‘திப்பு சுல்தான் பகதூர்’ அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக ‘575 ராஜகோபால வராகன்’ கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்துரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் ‘செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது.
ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் ‘திப்பு செட்டி பாளையம்’ என்ற ஊர் உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் ‘திப்பு செட்டி பாளையம்’ என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
llvdoggnpmv12xyv7uinacpvt8uv5c0
1833835
1833764
2025-06-21T03:43:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 21}}
{{rule}}</noinclude><section begin="4"/>
{{dhr|3em}}
{{center|<b>{{larger|4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற<br>கொங்குநாட்டுக் கோயில்கள்}}<ref>* “சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.<br>*பவானியாற்று பெருவெள்ளம்.</ref></b>}}
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து ‘திப்பு சுல்தான் பகதூர்’ அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக ‘575 ராஜகோபால வராகன்’ கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்தூரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் ‘செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது.
ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் ‘திப்பு செட்டி பாளையம்’ என்ற ஊர் உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் ‘திப்பு செட்டி பாளையம்’ என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5f8dv76mwxkvza79tqic4g8dmi0uhji
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/23
250
489004
1833762
1833404
2025-06-20T18:19:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1833762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள் <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}}
மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர்.
மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள்
பாசிப்பேட்டை
<poem>
{{left_margin|6em|அகமது ராவுத்தன்
அரசாங்கண்டு ராவுத்தன்
சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem>
ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர்.
பிரவுர ராசகிரியார்
<poem>
{{left_margin|6em|சந்தப்பேட்டை
சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன்
ராசகிரியார் மீரா லெப்பை
மூக்குப்புறி கூனமீரா லெப்பை
கிறுத்து லெப்பை
மாதாரு லெப்பை
மாம ராவுத்தன்
எலிப்பாடி ராவுத்தன்
மீரயாளி ராவுத்தன்
களு சாத்தின ராவுத்தன்
சின்ன மீரா லெப்பை
பெரிய மீரா லெப்பை}}</poem>
ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.
{{nop}}
<section end="5"/><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
1ltsvk4473dawfev8ga6bvy0vz5j5ms
1833763
1833762
2025-06-20T18:22:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1833763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|22 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="5"/>{{c|<b>5. {{larger|கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்}} <ref>*தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு<br>செ. இராசு. பக் - 91, 152, 154.</ref></b>}}
மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு’ ஒருவர்.
மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை’ ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள்
பாசிப்பேட்டை
<poem>
{{left_margin|6em|அகமது ராவுத்தன்
அரசாங்கண்டு ராவுத்தன்
சின்னபிள்ளை ராவுத்தன்}}</poem>
ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர்.
பிரவுர ராசகிரியார்
<poem>
{{left_margin|6em|சந்தப்பேட்டை
சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன்
ராசகிரியார் மீரா லெப்பை
மூக்குப்புறி கூனமீரா லெப்பை
கிறுத்து லெப்பை
மாதாரு லெப்பை
மாம ராவுத்தன்
எலிப்பாடி ராவுத்தன்
மீரயாளி ராவுத்தன்
களு சாத்தின ராவுத்தன்
சின்ன மீரா லெப்பை
பெரிய மீரா லெப்பை}}</poem>
ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.
{{nop}}
<section end="5"/><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
c48l7ifw5srnbvhgfwftrqadpz59qyg
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/24
250
489005
1833767
1833419
2025-06-20T18:30:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1833767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}}
{{rule}}</noinclude><section begin="6"/>
{{center|<b>{{larger|6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>Annual Report on Epigraphy 15(A)1953
{{left_margin|13.5em|87(A)1953}}}}</ref></b>}}
டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.
இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.
<section end="6"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
tc00ph1gq19fkkbo3g1sst8r9dan2m3
1833768
1833767
2025-06-20T18:32:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1833768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}}
{{rule}}</noinclude><section begin="6"/>
{{center|<b>{{larger|6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953}}}}</ref></b>
டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.
இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.
<section end="6"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
k8y5d723m5uekjmanmn1pikopnizwqj
1833769
1833768
2025-06-20T18:33:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1833769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 23}}
{{rule}}</noinclude><section begin="6"/>{{center|{{larger|<b>6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை <ref>Annual Report on Epigraphy 15(A)1953<br>87(A)1953</ref></b>}}}}
டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.
இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.
<section end="6"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
bz8zf2kiyb3k4tsdp2phokexdvgrco2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/25
250
489006
1833770
1833429
2025-06-20T18:41:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1833770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|24 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="7"/>
{{center|<b>{{larger|7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்}}</b>}}
ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணியாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் {{larger|1757}}ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார்.
வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது.
<poem>
::“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த
::நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி”
::“பானுமதி சூடும் மீனம்மாள் – பாதம்
::பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து
::கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக்
::கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து
::மீனாட்சி கிருபைகளினாலே – நல்ல
::வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து
::தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே
::ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து
::விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே
::மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி
::அரண்மனையிலே மகிழ்வாக இருந்து” (பக்கம் 25)</poem>
என்பது அப்பகுதியாகும்
::கான் சாகிபு
<poem>
::“மதுரை மீனாள் தாயே
::எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்”</poem>
என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31)
கான்சாகிபு மனைவி ‘மாஷா’ பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கிய தாகவும் நூலில் கூறப்படுகிறது.
கான்சாகிபுவின் பணியாளர்களே சதிசெய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு<noinclude></noinclude>
salzh68d9dq2o2ch5x2qhi71l7xs47k
1833771
1833770
2025-06-20T18:42:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1833771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|24 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="7"/>
{{center|<b>{{larger|7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்}}</b>}}
ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணியாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் 1757ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார்.
வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது.
<poem>
::“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த
::நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி”
::“பானுமதி சூடும் மீனம்மாள் – பாதம்
::பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து
::கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக்
::கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து
::மீனாட்சி கிருபைகளினாலே – நல்ல
::வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து
::தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே
::ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து
::விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே
::மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி
::அரண்மனையிலே மகிழ்வாக இருந்து” (பக்கம் 25)</poem>
என்பது அப்பகுதியாகும்
::கான் சாகிபு
<poem>
::“மதுரை மீனாள் தாயே
::எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்”</poem>
என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31)
கான்சாகிபு மனைவி ‘மாஷா’ பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கிய தாகவும் நூலில் கூறப்படுகிறது.
கான்சாகிபுவின் பணியாளர்களே சதிசெய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு<noinclude></noinclude>
f6f4nj1rfduui6w35u5eatjhhuc48rg
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/27
250
489008
1833772
1833435
2025-06-20T18:50:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1833772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|26 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="8"/>
{{center|<b>8. {{larger|<b>அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்</b>}} <ref>தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref></b>}}
தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப்பட்டது.<section end="8"/>
{{dhr|10em}}
{{rule}}
{{Reflist}}
{{center|⬤ ❖ ⬤}}
<section begin="9"/>
{{center|<b>{{larger|9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை}}<ref>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி</ref>.</b>}}
விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.{{dhr|5em}}
<section end="9"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
15u5m39t12cn5478jpr7h1cxkfndrv5
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/28
250
489009
1833773
1833454
2025-06-20T18:56:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1833773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 27}}
{{rule}}</noinclude><section begin="10"/>
{{center|<b>{{larger|10. சாததுல்லாகான் காசி – இராமேசுவரம் யாத்திரை <ref>Annual Report on Epigraphy 618 of 1915</ref>}}</b>}}
பீஜப்பூர் சுல்தான் சார்பில் செஞ்சியில் ஆட்சி செய்தவர் நவாபு சாததுல்லாகான் சாயபு. அவர் காசி யாத்திரை சென்று அதன் தொடர்ச்சியாக இராமேசுவரம் செல்லும்போது விழுப்புரம் வட்டத்தில் உள்ள தாலகிரீசுவரர் கோயிலில் வணங்கினார். பனமலைக் கோயில் முன் மண்டப வாயிற்படியில் உள்ள அவர் கல்வெட்டில் அவர் தன்னை ‘மகாமண்டேலசுவர ராஜாதிராஜ ராஜபரமேசுவரன்’ என்று குறித்துக் கொண்டுள்ளார்.
சக வருடம் 1596 (கி.பி. 1674) ஆனந்த வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அவர் பனைமலைக் கோயிலுக்குச் கொடையும் கொடுத்துக் கல்வெட்டு பொறித்துள்ளார். பின்னர் இவர் 1710 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப் ஆக்கப்பட்டார். இவர் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பத்தூர் ஆகும்.
<section end="10"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
q974g4qcsw329hjjo2nbngzaczo9u7r
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/29
250
489010
1833774
1833459
2025-06-20T19:02:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1833774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="11"/>
{{c|<b>{{larger|11.சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14ஆம் பக்கம் 91-92;2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref>}}</b>}}
{|
|-
| இடம் || – ||விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை
|-
| காலம் || - ||பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728}}
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பாறையில மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம்.
இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது.
<section end="11"/>
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஸ்வஸ்திஸ்ரீ வி
2. சயாத்புத சாலி
3. வாக சகாப்த
4. ம் 1650 யி
5. தின் மேல் செ
6. ல்லா நின்ற
7. பிறமாதி சம்வ
8. த்சரம் வைய்யா
9. சி மாதம் 25 தேதி சுக்கி
10. ரவாரணாள் அக்ஷய திறிதி
11. னாள் யிந்தசுபதினத்தில் அகி
12. லாண்டகோடி பிறமாண்ட
13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா
14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா
15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude></noinclude>
6fetjwsc4c8qebb1fi1342lmfhihipd
1833777
1833774
2025-06-20T19:05:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1833777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="11"/>{{c|<b>{{larger|11.சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14ஆம் பக்கம் 91-92;2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref>}}</b>}}
{|
|-
| இடம் || – ||விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை
|-
| காலம் || - ||பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728}}
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பாறையில மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம்.
இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது.
<section end="11"/>
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஸ்வஸ்திஸ்ரீ வி
2. சயாத்புத சாலி
3. வாக சகாப்த
4. ம் 1650 யி
5. தின் மேல் செ
6. ல்லா நின்ற
7. பிறமாதி சம்வ
8. த்சரம் வைய்யா
9. சி மாதம் 25 தேதி சுக்கி
10. ரவாரணாள் அக்ஷய திறிதி
11. னாள் யிந்தசுபதினத்தில் அகி
12. லாண்டகோடி பிறமாண்ட
13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா
14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா
15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
iq03jux9veqyzpm3dfonit3xr3940cf
1833778
1833777
2025-06-20T19:06:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1833778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|28 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="11"/>{{c|<b>{{larger|11.சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு <ref>‘ஆவணம்’ 14ஆம் பக்கம் 91-92;2003; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை
|-
| காலம் || - ||பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பாறையில மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம்.
இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது.
<section end="11"/>
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஸ்வஸ்திஸ்ரீ வி
2. சயாத்புத சாலி
3. வாக சகாப்த
4. ம் 1650 யி
5. தின் மேல் செ
6. ல்லா நின்ற
7. பிறமாதி சம்வ
8. த்சரம் வைய்யா
9. சி மாதம் 25 தேதி சுக்கி
10. ரவாரணாள் அக்ஷய திறிதி
11. னாள் யிந்தசுபதினத்தில் அகி
12. லாண்டகோடி பிறமாண்ட
13. னாயகராகிய கற்பூரவல்லி அம்பா
14. ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா
15. ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
03lo0u6l681wtd3dv9vxlfen89ss0vy
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/30
250
489011
1833775
1833461
2025-06-20T19:03:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1833775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 29}}
{{rule}}</noinclude><poem>
16. மேற்கு இலுப்பைத்தோப்பு அசர
17. து சிபிலெ கானுசாயபு அவர்களும்
18. ராசமானிய ராயஸ்ரீபண்டாரத்தா
19. ரவர்களும் கிராமத்தார் வயித்தியனாத
20. பிள்ளை மெச்சியாபிள்ளை மத்துமு
21. ண்டான முடிகளும் தான பூர்வமாக
22. சாசனம் பண்ணிக்குடுத்தோம் யிதுக்கு யாதாமொ
23. ருத்தர் விகுதம் பண்ணினார்
24. கெங்கைக் கரையில்
25. காராம்பசுவை
26. கொன்ற தோஷத்தி
27. ல் போவாராக
</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
h8xhpkks0svnbcrtqr7b4xih0pe9xnp
1833776
1833775
2025-06-20T19:03:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1833776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 29}}
{{rule}}</noinclude><poem>
16. மேற்கு இலுப்பைத்தோப்பு அசர
17. து சிபிலெ கானுசாயபு அவர்களும்
18. ராசமானிய ராயஸ்ரீபண்டாரத்தா
19. ரவர்களும் கிராமத்தார் வயித்தியனாத
20. பிள்ளை மெச்சியாபிள்ளை மத்துமு
21. ண்டான முடிகளும் தான பூர்வமாக
22. சாசனம் பண்ணிக்குடுத்தோம் யிதுக்கு யாதாமொ
23. ருத்தர் விகுதம் பண்ணினார்
24. கெங்கைக் கரையில்
25. காராம்பசுவை
26. கொன்ற தோஷத்தி
27. ல் போவாராக
</poem>{{nop}}<noinclude></noinclude>
cgk3o4l8gz63sp3f6qki14m0fzmizx3
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/31
250
489012
1834096
1638340
2025-06-21T11:35:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1834096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|30 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="12"/>
<b>{{larger|12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை <ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்; இரண்டாம் தொகுதி: ச. கிருஷ்ணமூர்த்தி: பக்கம் 247-248</ref>}}</b>
கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் தனாஷா என்பவர் காஞ்சிபும் சங்கரமடத்திற்கு 16.11.1677 அன்றும், 1686ஆம் ஆண்டும் இரண்டு கொடைகள் அளித்துச் செப்பேடுகள் வெட்டிக் கொடுத்துள்ளார்.
அச்செப்பேடுகள் தெலுங்கிலும், பெர்ஷிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எழுத்துக்கள் தெலுங்கு வரிவடிவில் உள்ளன.
<b>முதல் செப்பேடு</b>
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பூஜைக்காகவும், இதர மடத்தின் செலவுகட்காகவும் வருடந்தோறும் 115 வராகன் பொன் அளிக்க ஆணையிடப்பட்டதைக் கூறுகிறது. இச்செப்பேடு 16.11.1677 அன்று எழுதப்பட்டது.
<b>இரண்டாம் செப்பேடு</b>
சுல்தான் அபுல்ஹசன் தனாஷா தன் ஆட்சிக்குட்பட்ட கிராமமான ‘மேல்பாக்கம்’ என்ற பெரிய கிராமத்தின் வருவாய் முழுவதையும் காஞ்சிபுரம் மடத்தில் உள்ள சந்திரமவுலீச்சுவர சுவாமியின் பூசைக்காக ஒவ்வொரு போகமும் தவறாமல் சந்திரசூரியர் உள்ளவரை கொடுக்க ஆணையிட்டார்.
மேல்பாக்கத்தில் ஒரு சிறு பகுதி சிறு பகுதி சங்கராச்சாரியார் விருப்பப்படி ஸ்ரீராமா சாஸ்திரிகள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இச்செப்பேடுகளில் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர்.
<section end="12"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5achcfycbskys3g0td3ihcgtzv6w1hr
1834097
1834096
2025-06-21T11:37:46Z
ஹர்ஷியா பேகம்
15001
1834097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|30 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="12"/><b>{{larger|{{center|12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை}} <ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்; இரண்டாம் தொகுதி: ச. கிருஷ்ணமூர்த்தி: பக்கம் 247-248</ref>}}</b>
கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் தனாஷா என்பவர் காஞ்சிபும் சங்கரமடத்திற்கு 16.11.1677 அன்றும், 1686ஆம் ஆண்டும் இரண்டு கொடைகள் அளித்துச் செப்பேடுகள் வெட்டிக் கொடுத்துள்ளார்.
அச்செப்பேடுகள் தெலுங்கிலும், பெர்ஷிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எழுத்துக்கள் தெலுங்கு வரிவடிவில் உள்ளன.
<b>முதல் செப்பேடு</b>
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பூஜைக்காகவும், இதர மடத்தின் செலவுகட்காகவும் வருடந்தோறும் 115 வராகன் பொன் அளிக்க ஆணையிடப்பட்டதைக் கூறுகிறது. இச்செப்பேடு 16.11.1677 அன்று எழுதப்பட்டது.
<b>இரண்டாம் செப்பேடு</b>
சுல்தான் அபுல்ஹசன் தனாஷா தன் ஆட்சிக்குட்பட்ட கிராமமான ‘மேல்பாக்கம்’ என்ற பெரிய கிராமத்தின் வருவாய் முழுவதையும் காஞ்சிபுரம் மடத்தில் உள்ள சந்திரமவுலீச்சுவர சுவாமியின் பூசைக்காக ஒவ்வொரு போகமும் தவறாமல் சந்திரசூரியர் உள்ளவரை கொடுக்க ஆணையிட்டார்.
மேல்பாக்கத்தில் ஒரு சிறு பகுதி சிறு பகுதி சங்கராச்சாரியார் விருப்பப்படி ஸ்ரீராமா சாஸ்திரிகள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இச்செப்பேடுகளில் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர்.
<section end="12"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lu117eyrsbztjpp94uogmlusidxkpy9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/32
250
489013
1834104
1639748
2025-06-21T11:45:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1834104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 31}}
{{rule}}</noinclude><section begin="13"/>
{{center|<b>{{larger|13. சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதை <ref>நேரில் பார்த்துப் படிக்கப்பட்டது.</ref>}}</b>}}
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் மேலக்காவேரிப் பகுதி இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகைக்கு இசை, வாத்தியக் கருவிகள் துணையுடன் நகரில் பல தெருக்களில் ஊர்வலம் போவது வழக்கம்.
6.9.1862 அன்று அவ்வாறு மொகரம் பண்டிகை ஊர்வலம் போகும்போது சங்கரமடத்தின் எதிரில் ஐம்பது கஜ தூரத்திற்கு இசைக்கருவிகள் வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து அதைத் தம் பிற்காலத்தவர்களும் தெரிந்து கொள்ள சங்கரமடத்தின் எதிரில் உள்ள சாலையில் இருபுறமும் 50 கஜம் தூரம் இடைவெளியும் வடக்கிலும் தெற்கிலும் எல்லைபக்கம் நட்டு இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளனர். அக்கல்வெட்டுக்கள் இன்றும் உள்ளன.
<section end="13"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
92j9sdknkmqilyjidk6ljgor4y94o3a
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/62
250
535302
1833585
1832094
2025-06-20T12:52:40Z
Info-farmer
232
வடிவம்
1833585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{c|
{{larger|<b>இரண்டாம் களம்</b>}}
இடம் : <b>கன்னிமாடம்</b>
காலம்: <b>எற்பாடு</b>
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
<b>(ஆசிரியத் தாழிசை)</b>
}}
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ{{gap}} றானானென் றாடாய் கழல். 1
வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந்{{gap}} தேவர்க்கென் றாடாய் கழல். 2
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு.
சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை
விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான்.
ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்;
சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
cqlp45g24e2a4vdcm5at0i0sdyyhe1t
1833587
1833585
2025-06-20T12:56:04Z
Info-farmer
232
திருத்தம்
1833587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude>
{{dhr|3em}}
{{c|
{{larger|<b>இரண்டாம் களம்</b>}}
இடம் : <b>கன்னிமாடம்</b>
காலம்: <b>எற்பாடு</b>
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
<b>(ஆசிரியத் தாழிசை)</b>
}}
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ{{gap}} றானானென் றாடாய் கழல். 1
வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந்{{gap}} தேவர்க்கென் றாடாய் கழல். 2
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
ft5tj0urzhg059qejx5ijthzs3xhj6p
1833590
1833587
2025-06-20T13:06:37Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது
1833590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|
{{larger|<b>இரண்டாம் களம்</b>}}
இடம் : <b>கன்னிமாடம்</b>
காலம்: <b>எற்பாடு</b>
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
<b>(ஆசிரியத் தாழிசை)</b>
}}
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ{{gap}} றானானென் றாடாய் கழல். {{float_right|1}}</b>
வாணி:{{gap+|3}} <b>நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். {{float_right|2}}
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
p4wd0hi790gewiyzd5lvpk5phwq6ez3
1833591
1833590
2025-06-20T13:08:01Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1833591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|
{{larger|<b>இரண்டாம் களம்</b>}}
இடம் : <b>கன்னிமாடம்</b>
காலம்: <b>எற்பாடு</b>
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
<b>(ஆசிரியத் தாழிசை)</b>}}
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ{{gap}} றானானென் றாடாய் கழல். {{float_right|1}}</b>
வாணி:{{gap+|3}} <b>நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். {{float_right|2}}
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
4dz2uawbu24hl1yega849fgua8obele
1833592
1833591
2025-06-20T13:08:38Z
Info-farmer
232
-துப்புரவு
1833592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{c|
{{larger|<b>இரண்டாம் களம்</b>}}
இடம் : <b>கன்னிமாடம்</b>
காலம்: <b>எற்பாடு</b>
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
<b>(ஆசிரியத் தாழிசை)</b>}}
<poem><b>
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றானானென் றாடாய் கழல். {{float_right|1}}</b>
வாணி:{{gap+|3}} <b>நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். {{float_right|2}}
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல் - கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து - சேர்ந்து, நீறு ஆனான் - சாம்பலானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)
{{dhr|3em}}<noinclude></noinclude>
ptr1gthidp9q4mpfxmlezp80vf01h8n
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/64
250
535304
1833582
1833326
2025-06-20T12:49:50Z
Info-farmer
232
திருத்தம் முடிந்தது
1833582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|64||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
மனோ:{{gap+|4}} மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்!
{{gap+|5}}10{{gap+|1}} திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற்
சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக்
களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
{{gap+|5}}15{{gap+|1}} காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே. {{float_right|3}}
வா: {{gap+|5}} ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்!
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான் கண் டேநாள் நாலைந் தாமே. {{float_right|4}}
மனோ:{{gap+|1}}20{{gap+|2}} ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணாய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. {{float_right|5}}
வா:{{gap+|2}}25{{gap+|2}} எதனையான் இயம்புகோ! என்றலை விதியே.
{{float_right|(கண்ணீர் சிந்தி)}}
வா; விளை யாடுவோம் வாராய்.
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே! {{float_right|6}}
மனோ:{{gap+|4}}ஏனிது! ஏனிது வாணி எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக.
{{gap+|4}}30{{gap+|2}} மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. {{float_right|7}}
</b></poem>
{{rule|15em|align=left}}
கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி இயம்பு – சொல்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல' என்பது
பழமொழி. ‘எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு' என்றும் கூறுவர். 'காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து' என்பது மலையாளப்
பழமொழி.
பிழைத்தவர் – பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு
உவமை கூறுவது மரபு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
qmogdyxqm1ke1fvvwbs3pr49nfpqwjg
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/293
250
535533
1833606
1831845
2025-06-20T13:29:51Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||293}}{{rule}}</b></noinclude><poem><b>கல்லறை நன்றே கடிமண முடியின்...
கடிமண மதற்கோ முடிபுனை மன்னர்
290 வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை?
வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே,
ஒருநலம் காணின் ஒருநலம் காணேம்.
ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல்
மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?
295 பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின்
பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்!
பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல்
நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம்
வெளியா யினதும்? எளிதோ இறைவ!
300 வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும்
பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
அறம்நிறை அகமும் அறிவும் அமைதல்.
பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்!
ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை.
305 ஐயோ! இனிநாம் அந்நிய ராயின்
நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும்.
அன்றேற் பெரும்பிழை!
ஜீவ: ஆ!ஆ!சரியே!
குடி: ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும்
ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை?
ஜீவ: 310 அரசல எனினமக் காம்பிழை என்னை?
குடி: திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்?
உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
முடிமன் னவர்பலர் அடிதொழ நினது
தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது
கருத்து. ஏதம் - குற்றம்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ikj4dvihri1ax593otuqdqvu97r72b0
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/294
250
535534
1833609
1831855
2025-06-20T13:32:10Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|294||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>315 வீரமும் மேதையும் தீரமும் திறமும்
குலமும் நலமும் குணமும் கொள்கையும்
நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய்
நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்?
அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே?
ஜீவ: 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்!
குடி: மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ?
அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும்
இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு
விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற்
325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால்
நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள்.
ஜீவ: உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்!
பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்?
பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும்.
330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண்
‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால்
ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன்
சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன்.
ஆயினும், அரச! பேயுல கென்குணம்
335 அறியா ததனால் வறிதே பலவும்
சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத்
தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும்
மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி.
ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக...
ஜீவ: 340 ஓதலை ஓதலை. உனதன் றத்தொழில்
தனையைக் குரியது தந்தையே உணருவன்.
இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும்.
அரசனா யாய்கினும் சரியிம் முடிபு.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மேதை - அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் - அழுகின்றவள். சாற்றல் - சொல்லல். மந்திரத் தலைவர் - ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
9stixqulccrk0i15e3ipfh85hudu0py
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/295
250
535535
1833610
1831857
2025-06-20T13:34:50Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||295}}{{rule}}</b></noinclude><poem><b>மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும்
345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால்,
குடிலா! மறுக்கலை.
குடி: அடியேன். அடியேன்.
ஜீவ: இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ
முன்னநாம் வைத்த முகூர்த்தம்?
குடி: ஆம்!ஆம்!
ஜீவ: செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே!
350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்!
ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.
குடி: பிரிந்துநீர்
இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள்
வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே.
ஜீவ: 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம்.
ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ
வருகுதும். அதற்குள் வதுவைக்
கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! 4
(ஜீவகன் போக)
குடி: தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை.
(தனிமொழி)
இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்?
முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே!
மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
345 - 345 அடி, “குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் - (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். ‘தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை’ - நாராயணன் சிறையில் இருப்பதால்,
மனோன்மணி பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து.
{{dhr|3em}}<noinclude></noinclude>
iwdmhbd5jycl7xnj7s5itm4tlr062ft
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/296
250
535536
1833611
1831862
2025-06-20T13:35:30Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|296||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
மொழியாள். சம்மதக் குறியே மௌனம்.
365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே
ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள்.
நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம்
முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?
ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்!
370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை.
(மௌனம்)
ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி
யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல
துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா
றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும்.
(மௌனம்)
375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு
செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே!
எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்!
அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர்,
நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்
380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன.
என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான்.
கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம்
நடுவழி வந்ததும்! விடுகிலம்.
385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. 5
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
விடுத்து - வாய்விட்டு. கெடுபயல் - பலதேவனைக் குறிக்கிறது. கொடியன் - நாராயணனைக் கருதிற்று.
{{dhr|3em}}<noinclude></noinclude>
7iufpjbl08i7n0e9uxajfya8cj53ph9
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/307
250
535547
1833825
1830004
2025-06-21T03:29:07Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||307}}{{rule}}</b></noinclude><poem><b>
20
20
எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி.
அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக்
கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்,
ஆதலின் இஃதே தீதறு முறுதி ..
என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்!
முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம்.
ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு
பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ்.
25 சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும்
திறமுள ஊகமே யோகம்; அன்றி
30
50
35
(நட்சத்திரங்களை நோக்கி)
வான்கா டதனில் வறிதே சுழலும்
மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்?
மதியிலா மாக்கள் விதியென நும்மேற்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும்.
யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்.
ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்?
வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
வருந்தொறும் சிலமொழி வருவ. அஃதோ
307
திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம்.
(புருடோத்தமன் தனியா யுலாவி வர)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சாத்தியாசாத்தியம் - முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம்.
வான்காடு
வானமாகிய காடு. மீன் விண் மீன். சும்மை ஒலி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
a459d30h4fj1idj0btm1t565q7jyebi
1833921
1833825
2025-06-21T05:17:50Z
Iswaryalenin
9500
/* மேம்படுத்த வேண்டியவை */
1833921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||307}}{{rule}}</b></noinclude><poem><b>
எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி.
அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக்
கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்,
ஆதலின் இஃதே தீதறு முறுதி ..
20 என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்!
முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம்.
ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு
பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ்.
25 சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும்
திறமுள ஊகமே யோகம்; அன்றி
(நட்சத்திரங்களை நோக்கி)
வான்கா டதனில் வறிதே சுழலும்
மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்?
30 மதியிலா மாக்கள் விதியென நும்மேற்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும்.
யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்.
35 ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்?
வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
வருந்தொறும் சிலமொழி வருவ. அஃதோ
திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம்.
(புருடோத்தமன் தனியா யுலாவி வர)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
சாத்தியாசாத்தியம் - முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம். வான்காடு - வானமாகிய காடு. மீன் - விண் மீன். சும்மை - ஒலி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
5qxoxzflynrb98qatmahoswl8vag907
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/308
250
535548
1833827
1830005
2025-06-21T03:30:35Z
Info-farmer
232
<poem><b>
1833827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|308||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
புருடோத்தமன்: (பாட)
(குறள்வெண் செந்துறை)
உண்ணினைவில் ஒருபோதும்
ஓய்வின்றிக் கலந்திருந்தும்
உயிரே என்றன்
கண்ணிணைகள் ஒருபோதும்
கண்டிலவே நின்னுருவம்
காட்டாய் காட்டாய்.
அவத்தைபல அடையுமனம்
அனவரதம் புசித்திடினும்
அமிர்தே என்றன்
செவித்துளைகள் அறிந்திலவே
தித்திக்கும் நின்னாமம்
செப்பாய் செப்பாய்.
பொறிகளறி யாதுள்ளே
புகும்பொருள்கள் இலையென்பர்
பொருளே உன்னை
அறியவவா வியகரணம்
அலமாக்க அகத்திருந்தாய்
1
2
அச்சோ அச்சோ.
3
(புருடோத்தமன் சற்றே அகல)
குடி:
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
(தனிமொழி)
40 மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!
தேவரும் உளரோ? யாதோ? அறியேன்.
இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கு. செந்துறை-1. உண்ணினைவில்
2. அனவரதம் – எப்போதும்.
மனக் கருத்தில்.
3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி,
சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய,
கலங்க. அச்சோ - அந்தோ.
{{dhr|3em}}<noinclude></noinclude>
s5q32444npv79lvq3ecghc5eeh99rdc
1833959
1833827
2025-06-21T06:37:26Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|308||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>(குறள்வெண் செந்துறை)
புருடோத்தமன்: (பாட)
உண்ணினைவில் ஒருபோதும்
ஓய்வின்றிக் கலந்திருந்தும்
உயிரே என்றன்
கண்ணிணைகள் ஒருபோதும்
கண்டிலவே நின்னுருவம்
காட்டாய் காட்டாய். 1
அவத்தைபல அடையுமனம்
அனவரதம் புசித்திடினும்
அமிர்தே என்றன்
செவித்துளைகள் அறிந்திலவே
தித்திக்கும் நின்னாமம்
செப்பாய் செப்பாய். 2
பொறிகளறி யாதுள்ளே
புகும்பொருள்கள் இலையென்பர்
பொருளே உன்னை
அறியவவா வியகரணம்
அலமாக்க அகத்திருந்தாய்
அச்சோ அச்சோ. 3
(புருடோத்தமன் சற்றே அகல)
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடி: (தனிமொழி)
40 மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!
தேவரும் உளரோ? யாதோ? அறியேன்.
இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கு. செந்துறை-1. உண்ணினைவில் - மனக் கருத்தில்.<br>
2. அனவரதம் – எப்போதும்.<br>
3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி,
சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ.
{{dhr|3em}}<noinclude></noinclude>
bwnf2qfweihilg6dyzfzawun6fyy0ok
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/309
250
535549
1833828
1830006
2025-06-21T03:31:55Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||309}}{{rule}}</b></noinclude><poem><b>
45
மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
உருவிலை என்பர். ஓசையும் உருவும்!
பாடிய பாட்டின் பயனென்! அஃதோ!
நாடி அறிகுதும். நன்று நன்று.
(புருடோத்தமன் திரும்பிவர)
(குறள்வெண் செந்துறை-தொடர்ச்சி)
புரு:
(பாட)
புலனாரக் காண்பதுவே
பொருளென்னும் போதமிலாப்
புன்மை யோர்க்கிங்
உ
குலவாதென் உளநிறையும்
உனதுண்மை உணர்த்தும்வகை
உண்டே உண்டே.
பெத்தமனக் கற்பிதமே
பிறங்குநினை வெனப்பிதற்றும்
பேதை யோர்க்கோர்
யத்தனமற் றிருக்கவென்னுள்
எழுமுனது நிலையுரைப்ப
தென்னே யென்னே.
தேர்விடத்தென் உள்ளநிறை
தெள்ளமுதே உன்னிலைமை
தேரா திங்ஙன்
ஊர்விடுத்தும் போர்தொடுத்தும்
உனையகல நினைத்ததுமென்
ஊழே ஊழே.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மருள்தரு மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன்.
குறள்வெண் செந்துறை 4. புலன் ஆர்
நுகரும்படி போதம் இலா அறிவு இல்லாத.
309
4
5
6
(கண்ணாகிய) புலன்
5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம்
இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் விளங்கும்.
யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல்.
இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6
ஆவது
செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற
பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி
யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க.
{{dhr|3em}}<noinclude></noinclude>
sd2ycenmdcgsunminxnxcusk7ibdlsv
1833960
1833828
2025-06-21T06:40:02Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||309}}{{rule}}</b></noinclude><poem><b>மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
உருவிலை என்பர். ஓசையும் உருவும்!
45 பாடிய பாட்டின் பயனென்! அஃதோ!
நாடி அறிகுதும். நன்று நன்று.
(புருடோத்தமன் திரும்பிவர)
(குறள்வெண் செந்துறை-தொடர்ச்சி)
புரு: (பாட)
புலனாரக் காண்பதுவே
பொருளென்னும் போதமிலாப்
புன்மை யோர்க்கிங்
குலவாதென் உளநிறையும்
உனதுண்மை உணர்த்தும்வகை
உண்டே உண்டே. 4
பெத்தமனக் கற்பிதமே
பிறங்குநினை வெனப்பிதற்றும்
பேதை யோர்க்கோர்
யத்தனமற் றிருக்கவென்னுள்
எழுமுனது நிலையுரைப்ப
தென்னே யென்னே. 5
தேர்விடத்தென் உள்ளநிறை
தெள்ளமுதே உன்னிலைமை
தேரா திங்ஙன்
ஊர்விடுத்தும் போர்தொடுத்தும்
உனையகல நினைத்ததுமென்
ஊழே ஊழே. 6
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மருள்தரு மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன்.
குறள்வெண் செந்துறை - 4. புலன் ஆர - (கண்ணாகிய) புலன் நுகரும்படி போதம் இலா - அறிவு இல்லாத.
309<br>
5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் - இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் - விளங்கும். யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல்.<br>
இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6- ஆவது செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணியின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ct59rrllubmkydtw9ipw7qvn0ktl064
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/310
250
535550
1833829
1830008
2025-06-21T03:33:13Z
Info-farmer
232
<poem><b>
1833829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|310||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
குடி:
புரு:
குடி:
50
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
சேரனே யாமிது செப்பினோன். போரினில்
ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி
நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்.
ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே
ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும்.
எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை.
நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன்.
(புருடோத்தமன் திரும்பிவர)
(தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல்.
எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
(குடிலனை நோக்கி)
(குடிலன் எதிர்வர)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!
அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
அநுகூலம் உரைத்தான்
சேரன் போர் தொடுத்தது கனவை
தங்கிய. கெளவை துன்பம். ஜடிதி
விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு
அனுகூலம். இறுத்த
விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது.
தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.
{{dhr|3em}}<noinclude></noinclude>
g0a2hx0ibsjdgfn3amuaertyp7pkt7u
1833961
1833829
2025-06-21T06:42:34Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|310||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடி:சேரனே யாமிது செப்பினோன். போரினில்
ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி
நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்.
ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே
ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும்.
எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை.
நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன்.
(புருடோத்தமன் திரும்பிவர)
புரு: (தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல்.
எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
(குடிலன் எதிர்வர)
(குடிலனை நோக்கி)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!
குடி: அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
அநுகூலம் உரைத்தான் - சேரன் போர் தொடுத்தது கனவை விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம்.
இறுத்த - தங்கிய. கெளவை - துன்பம். ஜடிதி - விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.
{{dhr|3em}}<noinclude></noinclude>
d3lh1vf9pwh4ueke3l0kh9oujia9prp
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/311
250
535551
1833885
1830010
2025-06-21T04:27:54Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||311}}{{rule}}</b></noinclude><poem><b>
புரு:
குடி:
புரு:
குடி:
60 வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்!
65
வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை
சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர்
வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி
வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம்
உன்றன் திருவடி தரிசனம் உடனே!
சிந்தையெப் படியோ அப்படி என்செயல்!
செப்புதி விரைவில். செப்புதி வந்தமை!
ஒப்பிலா வீர! எப்புவ னமுநின்
மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி
70 நீவரு முனமே நின்வசப் பட்டுத்
தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப்
பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி
ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய்
அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற்
75 செறிந்திரு படையும் சேர்தரு முன்மே
முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற்
களிப்படை யாமலே கைகலந் தமையும்
வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர்
வெல்லிட மும்வெலா இடமும் யாவும்
80
60
நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்?
வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம்
அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை?
என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்!
நின்புகழ் மயக்கா மன்பதை உலகம்
85 யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப்
பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே!
ஒருவா ற்றமே யாயினும், மருவாக்
கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எப்புவனமும் - எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம்.
தாவரும்
கெடுதலில்லாத. உனி
-
உன்னி, நினைத்து. மயக்கா
மயக்காத மன்பதை - மக்கள். தகுமே
தகுமோ.
{{dhr|3em}}<noinclude></noinclude>
s5k63zbzd3qb7asdf3rq0slrevvda7m
1833964
1833885
2025-06-21T06:45:48Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||311}}{{rule}}</b></noinclude><poem><b>புரு: 60 வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்!
குடி: வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை
சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர்
வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி
வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம்
65 உன்றன் திருவடி தரிசனம் உடனே!
சிந்தையெப் படியோ அப்படி என்செயல்!
புரு: செப்புதி விரைவில். செப்புதி வந்தமை!
குடி: ஒப்பிலா வீர! எப்புவ னமுநின்
மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி
70 நீவரு முனமே நின்வசப் பட்டுத்
தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப்
பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி
ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய்
அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற்
75 செறிந்திரு படையும் சேர்தரு முன்மே
முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற்
களிப்படை யாமலே கைகலந் தமையும்
வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர்
வெல்லிட மும்வெலா இடமும் யாவும்
80 நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்?
வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம்
அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை?
என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்!
நின்புகழ் மயக்கா மன்பதை உலகம்
85 யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப்
பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே!
ஒருவா ற்றமே யாயினும், மருவாக்
கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
எப்புவனமும் - எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம். தாவரும் - கெடுதலில்லாத. உனி - உன்னி, நினைத்து. மயக்கா - மயக்காத மன்பதை - மக்கள். தகுமே - தகுமோ.
{{dhr|3em}}<noinclude></noinclude>
f0jigcq8pxc3rfj62zmynm5um4g7ago
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/312
250
535552
1833884
1830011
2025-06-21T04:27:20Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|312||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
புரு:
குடி:
புரு:
குடி:
90
95
மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
கருணையோ காய்தல், தருமநல் லுருவே!
(தனதுள்)
யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
(குடிலனை நோக்கி)
வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்
மாளா வழிநீ ஆளாய் என்னக்
கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா
அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில்
வாளா மாளும் மனிதர் தொகுதி
எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்.
100 எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவு பாராது
105 வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
110 சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு
சாற்றா தொழிந்ததென்?
சாற்றிலென்?
போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும்.
அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வீரர். செருநர் -
-
பொருநர் - போர்வீரர். வயவர் வீரர். மள்ளர்
போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
o0p7lsfni61wrgihbc3gvkaew5ndewd
1833966
1833884
2025-06-21T06:49:16Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|312||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
கருணையோ காய்தல், தருமநல் லுருவே!
புரு:(தனதுள்)
யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
(குடிலனை நோக்கி)
வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
குடி: ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்
95 மாளா வழிநீ ஆளாய் என்னக்
கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா
அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில்
வாளா மாளும் மனிதர் தொகுதி
எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்.
100 எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவு பாராது
105 வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
புரு: 110 சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு
சாற்றா தொழிந்ததென்?
குடி: சாற்றிலென்?
போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும்.
அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பொருநர் - போர்வீரர். வயவர் - வீரர். மள்ளர் - வீரர். செருநர் - போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
2atbn4ncjfh5mw6xn59e6xzmjzn1ip2
1833967
1833966
2025-06-21T06:49:58Z
Fathima Shaila
6101
1833967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|312||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
90 கருணையோ காய்தல், தருமநல் லுருவே!
புரு:(தனதுள்)
யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
(குடிலனை நோக்கி)
வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
குடி: ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்
95 மாளா வழிநீ ஆளாய் என்னக்
கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா
அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில்
வாளா மாளும் மனிதர் தொகுதி
எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்.
100 எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவு பாராது
105 வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
புரு: 110 சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு
சாற்றா தொழிந்ததென்?
குடி: சாற்றிலென்?
போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும்.
அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பொருநர் - போர்வீரர். வயவர் - வீரர். மள்ளர் - வீரர். செருநர் - போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
h3laigdd2xi67sjm487ijp9e0eqgf5g
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/313
250
535553
1833883
1830013
2025-06-21T04:26:52Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||313}}{{rule}}</b></noinclude><poem><b>
அறியா வெறியன். அன்பொ டிம்மாலை
115 குறியா நீவிடு தூதையும் கொண்டிலன்.
அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும்
மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே
இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன்.
பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ்
120 நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே.
ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல்
ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி
125 அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன்
கரதல மாமொரு கௌசலம்,
காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே!
புரு:
(தனதுள்)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாதகா! விசுவாச காதகா!
313
குடி:
ஆ! ஹா!
(சிரித்து)
அரசன் கைப்படி லாங்குளார் யாருமென்
130 உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்.
மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம்.
தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை
மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்”
135 என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்,
நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர்
வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில்,
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
குறியா குறியாக. ஆவ ஐயோ, இரக்கச்சொல். கரத
கையில் ஆகும். கௌசலம் சாமர்த்தியம். விசுவாச காதகன்
செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
8kggrn3me20zxxvg49vyr47f3peqrm8
1833969
1833883
2025-06-21T06:52:12Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||313}}{{rule}}</b></noinclude><poem><b>அறியா வெறியன். அன்பொ டிம்மாலை
115 குறியா நீவிடு தூதையும் கொண்டிலன்.
அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும்
மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே
இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன்.
பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ்
120 நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே.
ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல்
ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி
125 அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன்
கரதல மாமொரு கௌசலம்,
காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
புரு: (தனதுள்) பாதகா! விசுவாச காதகா!
ஆ! ஹா!
(சிரித்து)
குடி: அரசன் கைப்படி லாங்குளார் யாருமென்
130 உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்.
மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம்.
தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை
மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்”
135 என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்,
நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர்
வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில்,
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
குறியா குறியாக. ஆவ - ஐயோ, இரக்கச்சொல். கரதலமாம் - கையில் ஆகும். கௌசலம் - சாமர்த்தியம். விசுவாச காதகன் - செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
fe64rmewehfu2c4b3423wy6cw8eth8x
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/314
250
535554
1833882
1830014
2025-06-21T04:26:23Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|314||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
புரு:
குடி:
புரு:
குடி;
சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்
140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.
பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா
றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.
145 சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?
அரசன தந்தப் புரமது சேர
யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங்
கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.
150 உண்மை?
(சேவகரை நோக்கி) யாரது?
உதியன் கண்முன்
மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?
(அருள்வரதன் வர)
அருள்:
அடியேன்!
புரு:
கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்.
(அருள்வரதன் போக)
(குடிலனை நோக்கி)
குடி:
எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
155 எளியேற் கபய மியம்புதி யிறைவ!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த
புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று அழித்து.
142144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு
முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின்
நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும்
அடைதற்கருமையான. கைதவன் பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
0jffn8nh7u04lrgyvng0tseml956og9
1833985
1833882
2025-06-21T07:15:18Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|314||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்
140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.
பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா
றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.
புரு: 145 சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?
குடி: அரசன தந்தப் புரமது சேர
யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங்
கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.
புரு: 150 உண்மை?
(சேவகரை நோக்கி) யாரது?
குடி: உதியன் கண்முன்
மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?
(அருள்வரதன் வர)
அருள்: அடியேன்!
புரு: கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்.
(அருள்வரதன் போக)
(குடிலனை நோக்கி)
எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
குடி: அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
155 எளியேற் கபய மியம்புதி யிறைவ!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்தபுரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று - அழித்து.
142-144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் அடைதற்கருமையான. கைதவன் - பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
3g2rmsz3tjkwfgark57ys72iou1uzup
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/315
250
535555
1833881
1830015
2025-06-21T04:25:32Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||315}}{{rule}}</b></noinclude><poem><b>
புரு:
அவ்வழி யோநீ யணைந்தனை?
குடி:
ஆம்! ஆம்!
315
புரு:
குடி:
புரு:
குடி:
புரு:
செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே
காட்டுவ னடியேன்.
(அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர)
(குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்!
ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
160 மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!
(அருள்வரதன் விலங்கு பூட்ட)
எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
(அழுது)
தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
165 முந்தியே தந்திடில்...
மூடுநின் பாழ்வாய்!
சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி.
சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி)
(சேவகரை நோக்கி)
நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்!
எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
(யாவரும் சுருங்கை நோக்கிப் போக)
ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பிழைப்பில் தவறு செய்தால். உறுதி பாண்டிய நாட்டுக்கு
அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் – வெற்றி
நச்சிடில் - விரும்பினால்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
4jg8phbbefkpyo0jm7qyn9uqpxprvtb
1833988
1833881
2025-06-21T07:20:02Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||315}}{{rule}}</b></noinclude>
<poem><b>புரு: அவ்வழி யோநீ யணைந்தனை?
குடி: ஆம்! ஆம்!
செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே
காட்டுவ னடியேன்.
(அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர)
புரு: (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்!
குடி: ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
160 மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!
(அருள்வரதன் விலங்கு பூட்ட)
புரு: எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
குடி: (அழுது)
தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
165 முந்தியே தந்திடில்...
புரு: மூடுநின் பாழ்வாய்!
சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி.
(சேவகரை நோக்கி)
சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி)
நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்!
எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
(யாவரும் சுருங்கை நோக்கிப் போக)
ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பிழைப்பில் - தவறு செய்தால். உறுதி - பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் – வெற்றி நச்சிடில் - விரும்பினால்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
of7pnhweenh91rknop4vkyxzjxihr3a
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/316
250
535556
1833879
1830016
2025-06-21T04:24:59Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>இரண்டாம் களம்
இடம் : கன்னிமாடத் தொருசார்.
காலம் : யாமம்.
(சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க)
கிழவி:
முதற்றோழி:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
<poem><b>
எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.
என்னடி கிழவி சொன்னால் அறிகிலை.
போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்!
5 மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி?
காது மில்லை! கண்ணு மில்லை!
ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ!
கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
கிழவி:
10
படும்போ தறிவை!இப் படியே பண்டு
முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்
முதற்றோழி: போடீ! உன்கதை அறிவோம்
சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!
ஓடினோம்...
(கிழவி போக)
(நகைக்க)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
குளிகை – மாத்திரை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
mgfisj3ikiu6jj8akc6cwb5r6rkggs4
1833990
1833879
2025-06-21T07:22:07Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>இரண்டாம் களம்
இடம் : கன்னிமாடத் தொருசார்.<br>
காலம் : யாமம்.
(சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
<poem><b>கிழவி: எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.
முதற்றோழி: என்னடி கிழவி சொன்னால் அறிகிலை.
போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்!
5 மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி?
காது மில்லை! கண்ணு மில்லை!
ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ!
கிழவி: கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
10 படும்போ தறிவை!இப் படியே பண்டு
முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்
ஓடினோம்...
முதற்றோழி: போடீ! உன்கதை அறிவோம்
(கிழவி போக)
சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!
(நகைக்க)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
குளிகை – மாத்திரை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
74d7ckdq0wgktp0ol27tlptxcucuzdf
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/317
250
535557
1833875
1830017
2025-06-21T04:24:16Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||317}}{{rule}}</b></noinclude><poem><b>
2-ம் தோழி:
முதற்றோழி:
2-ம் தோழி:
முதற்றோழி:
அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின்
15 'அப்படி அரசன் மீண்டான்.' செப்பாய்!
20
25
30
2-ம் தோழி:
35
எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு.
அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்!
மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம்
தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும்
அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை.
இட்டகை இட்டகால் இட்டவப் படியே.
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்!
தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம்.
ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர்
பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்!
விதியிது! அலத்து கதையிலும் உளதோ?
நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி.
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்,
எத்தனை வேதனை! எத்தனை சோதனை!
யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும்
நவிலுதி அக்காள்!
முதற்றோழி:
நங்கைநன் மொழியென்
செவியிடை இனியும் மணிபோல் திகழும்!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து.
{{dhr|3em}}<noinclude></noinclude>
74mqqcpvbw8oqufhb37jdnj6ot12gee
1833992
1833875
2025-06-21T07:24:00Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||317}}{{rule}}</b></noinclude><poem><b>2-ம் தோழி: அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின்
15 ‘அப்படி அரசன் மீண்டான்.’ செப்பாய்!
முதற்றோழி: எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு.
அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்!
மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம்
தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும்
20 அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை.
இட்டகை இட்டகால் இட்டவப் படியே.
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்!
25 தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம்.
2-ம் தோழி: ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர்
பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்!
முதற்றோழி: விதியிது! அலத்து கதையிலும் உளதோ?
30 நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி.
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்.
2-ம் தோழி: எத்தனை வேதனை! எத்தனை சோதனை!
35 யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும்
நவிலுதி அக்காள்!
முதற்றோழி: நங்கைநன் மொழியென்
செவியிடை இனியும் மணிபோல் திகழும்!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ajv9krfm84gnix2lvtt609gie99jhaq
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/318
250
535558
1833872
1830018
2025-06-21T04:23:46Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|318||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
2-ம் தோழி:
அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி
40 நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும்
காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற
66
தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே!
'என்னோ இதற்கும் யோசனை எந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா
45 நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே.
50
55
60
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல, பேருல கதற்குத்
துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய
பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும்
சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின்,
ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை.
அன்னையும் நின்னை அன்றிவே றறியேன்.
உன்னதே இவ்வுடல் உன்திரு உள்ளம்
உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம்
கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை!
அன்பாம் உன்பால் ஐய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.”
மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்?
முதற்றோழி: எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம்
செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய
போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு
மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம்
தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
ha6fhwu8at3b9yrotbt7e1at1ujd57a
1833923
1833872
2025-06-21T05:21:46Z
Iswaryalenin
9500
/* மேம்படுத்த வேண்டியவை */
1833923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|318||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி
40 நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும்
காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற
தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே!
“என்னோ இதற்கும் யோசனை எந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா
45 நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே.
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல, பேருல கதற்குத்
துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய
50 பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும்
சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின்,
ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை.
55 அன்னையும் நின்னை அன்றிவே றறியேன்.
உன்னதே இவ்வுடல் உன்திரு உள்ளம்
உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம்
கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை!
60 அன்பாம் உன்பால் ஐய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.”
2-ம் தோழி: மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்?
முதற்றோழி: எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம் தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
fx8pga0snrqze6grn6c3xrl1rphmcm7
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/319
250
535559
1833868
1830019
2025-06-21T04:23:10Z
Info-farmer
232
</b></poem> {{dhr}} {{rule|15em|align=left}}
1833868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||319}}{{rule}}</b></noinclude><poem><b>
2-ம் தோழி:
முதற்றோழி:
2-ம் தோழி:
முதற்றோழி:
70
என்செய் கின்றனள் இப்போது ஏழை?
வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை!
ஏதோ எழுது கின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.
நீரா டினளோ இந்நிசி?
ஆம்!ஆம்!
எழுந்து வாசநீ ராடி முன்சுரத்
தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து,
75 நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி,
'நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!?
என்று சிறுமுறு வலித்தனள். என்சொல!
உருவமும் உடையும் உரையும் நடையும்
80 சருவமும் பாவனை பண்ணியும்...
அஃதோ!
319
(அழ)
(மனோன்மணியும் வாணியும் வர)
2-ம் தோழி:
வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள்.
மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே!
(தோழிமார் போக)
மனோ:
85
எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை.
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!
ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வல்லை விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய
அன்று முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய
அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
34z7hbbqscp4ef8ihc98yj1jsqod00b
1833993
1833868
2025-06-21T07:27:04Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||319}}{{rule}}</b></noinclude>
<poem><b>2-ம் தோழி: என்செய் கின்றனள் இப்போது ஏழை?
முதற்றோழி: வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை!
ஏதோ எழுது கின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.
2-ம் தோழி: நீரா டினளோ இந்நிசி?
முதற்றோழி: ஆம்!ஆம்!
70 எழுந்து வாசநீ ராடி முன்சுரத்
தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து,
75 நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி,
‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!’
என்று சிறுமுறு வலித்தனள். என்சொல!
உருவமும் உடையும் உரையும் நடையும்
80 சருவமும் பாவனை பண்ணியும்... (அழ)
(மனோன்மணியும் வாணியும் வர)
அஃதோ!
2-ம் தோழி: வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள்.
மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே!
(தோழிமார் போக)
மனோ: எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை.
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!
85 ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க!
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வல்லை விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று - முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.
{{dhr|3em}}<noinclude></noinclude>
icptjy5h13ozjxeqeygrgifmvud3jcx
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/325
250
535565
1833613
1831885
2025-06-20T13:39:27Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||325}}{{rule}}</b></noinclude><poem><b>முதற்படை: இத்திரை தாய்க்காம்.
3-ம் படை: சீ! சீ! அத்திரை.
2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்?
முதற்படை: இருதிரை வந்தவா றிதுவே ஆயினும்
ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்?
3-ம் படை: அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன்
(3-ம் படைஞன் மற்றோரிடம் போக)
முதற்படை: ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும்
20 பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்?
2-ம் படை: வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக்
கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை
(3-ம் படைஞன் மீண்டும் வர)
3-ம் படை: (முதற்படைஞனை நோக்கி)
இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம்.
சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும்
எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்!
அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம்
நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி
செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர்
வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர்
30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம்.
முதற்படை: சரி! சரி!
பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை
விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
காட்டல் - பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் - ஒப்பில்லாத.
{{dhr|3em}}<noinclude></noinclude>
4n7erzjgzbmisjuyrlu8qiv8dkwvi88
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/326
250
535566
1833615
1831886
2025-06-20T13:42:11Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|326||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம்
எப்போது அப்போ தேவரும் துயரம்
35 கருதிமுன் செய்தனன்.
முதற்படை: ஒருவரும் அறிந்திலம்!
(முருகன் வா)
3-ம் படை: யாரது, முருகனோ? நாரணன் எங்கே?
முருகன்: நாரணன் அப்புறம் போயினான்; வருவன்.
3-ம் படை: பிழைத்தீர் இம்முறை.
முரு: பிழைத்திலம் என்றும்!
3-ம் படை: அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்?
முரு: 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு!
(இருவரும் நகைக்க)
2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன்.
முரு: ஈயோ வாயில் ஏறிட நாயே!
முதற்படை: அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்!
(ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர்,
பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர)
ஜீவ: இருமின் இருமின்! நமர்காள் யாரும்!
(ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க)
45 கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின்.
பலதேவ ரேநும் பிதாவிது காறும்
வந்திலர் என்னை?
பலதே: மன்னவர் மன்ன!
அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின்
ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் - தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு - குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.
{{dhr|3em}}<noinclude></noinclude>
3yqtbllaxugnff0vt2t2xt9u3pcht9z
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/327
250
535567
1833617
1831887
2025-06-20T13:44:10Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||327}}{{rule}}</b></noinclude><poem><b>
ஜீவ: 50 இருமிரும் நீரும். எங்கே கினும்நம்
காரிய மேயவர் கருத்தெப் பொழுதும்.
(நாராயணனை நோக்கி)
நாரா: பாரீர் அவர்படும் பாடு.
ஜீவ: பார்ப்பேன்!
சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே!
இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை.
55 எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம்
பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள்
தந்தநன் முகூர்த்தம் வந்ததோ?
சுந்: வந்தது.
(புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய
மெய்காப்பாளருடன் கற்படை வழி வர)
புரு: (கற்படையில் அருள்வரதனை நோக்கி)
நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்!
என்பின் இருவர் வருக.
(தனதுள்) இதுவென்?
60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ!
மன்னவை போலும்! மந்திரா லோசனை!
இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்!
இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி?
இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ?
65 இத்தனை கோலா கலமென் சபைக்கு?
மாலையும் கோலமும் காணின் மணவறை
போலாம். அறிந்தினிப் போவதே நன்மை.
மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம்.
இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி!
(திரைக்குப் பின் மறைந்து நிற்க)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மந்திராலோசனை - இரகசிய ஆலோசனை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
esfa73798v1dauw8dnd6p68a6agzvq3
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/328
250
535568
1833623
1831888
2025-06-20T13:52:26Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|328||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ:70 என்குலம் காக்க எனவருள் பழுத்துக்
கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்!
மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்!
எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்!
ஒருமொழி கூறிட அனுமதி தருமின்.
75 ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே;
பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே;
எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்!
கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே.
ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல்.
80 மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும்.
ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும்
மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி
விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக்
காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை
85 சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர்.
இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை
பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம்.
ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை.
அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி!
90 தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும்.
அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின்.
இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே
பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும்
குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற்
95 கிலையத னாலோர் இயல்சமா தானம்.
ஆதலில் அரியதற் காலத் தியல்பை
யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ
தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும்
தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்!
100 குடிலனை அறியார் யாரிக் கொற்றவை?
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும்-ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி – காலம், நிலைமை. கொற்றவை - அரசசபை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
cnn9msf9f5lnttieohvpp6xy5wgunaz
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/329
250
535569
1833625
1831889
2025-06-20T13:54:43Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||329}}{{rule}}</b></noinclude><poem><b>2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.
ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்?
மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?
105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்?
உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்.
சத்திய வித்து: பத்தியுன் மத்தன்.
ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன்.
ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும்
110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா.
நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல்
தற்புகழ் கேட்க அற்பமும் இசையான்.
புரு: (தனதுள்)
ஜீவ: எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!
பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர்.
115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும்
முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும்
ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன்
மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும்,
பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்
120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல்,
இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய
இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்!
எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்
பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு?
2-ம் படை:125 இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்!
ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும்
தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை
எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை - முயற்சி. - வாரம் - அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் - பலன் தருவது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
5eifdlkcywjvvzogljwjnpv1ytp0625
1833628
1833625
2025-06-20T13:55:20Z
Fathima Shaila
6101
1833628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||329}}{{rule}}</b></noinclude><poem><b>2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.
ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்?
மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?
105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்?
உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்.
சத்திய வித்து: பத்தியுன் மத்தன்.
ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன்.
ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும்
110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா.
நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல்
தற்புகழ் கேட்க அற்பமும் இசையான்.
புரு: (தனதுள்)
எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்!
ஜீவ: பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர்.
115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும்
முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும்
ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன்
மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும்,
பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்
120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல்,
இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய
இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்!
எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்
பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு?
2-ம் படை:125 இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்!
ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும்
தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை
எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை - முயற்சி. - வாரம் - அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் - பலன் தருவது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
altk65fr9250cibk3xes3n22hxwgaq6
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/330
250
535570
1833636
1831890
2025-06-20T13:58:29Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|330||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர்.
130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா
டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால்
தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம்
கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம்
எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல்
நுமக்கும்.
135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர்
இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர்
தாபதம் சென்று தங்குவர். இத்தகை
ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள்
தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம்
140 போமா றொருசிறு புரையறு சுருங்கை.
அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக்
கவ்விய கெளவையும் கவலையும் விடுதலால்,
வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம்
சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே.
145 இதுவே என்னுளம். இதுவே நமது
மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும்
அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது
தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. 1
(நேரிசை ஆசிரியப்பா)
உரையீர் சகடரே உமதபிப் பிராயம்.
சகடன்: 150 அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி!
நாரா: (தனதுள்)
மருகன் தப்பிய வருத்தம் போலும்.
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு - குற்றம் இல்லாத. கவ்விய பற்றிய. கௌவை - துன்பம். ஆஞ்ஞை - கட்டளை. தெருள்உறு - தெளிவுள்ள. சூழ்ச்சி யோசனை.
{{dhr|3em}}<noinclude></noinclude>
l61lqdzv1fv70e3kvzbjv58beuv3mvk
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/331
250
535571
1833651
1831891
2025-06-20T14:02:50Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||331}}{{rule}}</b></noinclude><poem><b>ஜீவ: குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே.
பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான்
பெயரால் அரசன்! செயலாற் புலையன்!
2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்!
நாரா: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா!
இனியெலாம் ஈசன திச்சை.
சக: சரி! சரி!
யாவ: சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே!
ஜீவ: வாராய்! நாரணா! ஆனால் அப்புறம்
160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து
மன்றல் திரைப்பின் வரச்செய்.
(நாராயணன் போக)
யார்க்கும்
சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம்.
வம்மின்! இனியிது மங்கல மணவறை.
கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த்
165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்!
இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்!
இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி
வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்!
ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச
170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள்.
பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில்
ஓரோர் மங்கல விசேடம்!
சக: ஓ! ஓ!
சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்!
(நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி
முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க)
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
தினமணி சூரியன். நம்மணி - மனோன்மணி.
{{dhr|3em}}<noinclude></noinclude>
1oxu40kdmkcvhmsvmtk885cbu3739pw
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/332
250
535572
1833659
1831892
2025-06-20T14:05:53Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|332||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>
நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர்.
ஜீவ:(நாராயணனை நோக்கி)
175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா
சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி!
வாணி: (பாட)
(கொச்சகக் கலிப்பா)
நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன்
ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்;
ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன்
பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. 1
பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை
சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்;
ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன்
ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2
மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக்
குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்;
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் - பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க).
2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் - துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க).
3.மறலி - யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் - அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு
அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க.
{{dhr|3em}}<noinclude></noinclude>
b3wyyizpxbx6coba0xp17s5eot7qmj3
1833661
1833659
2025-06-20T14:06:08Z
Fathima Shaila
6101
1833661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|332||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b>நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர்.
ஜீவ:(நாராயணனை நோக்கி)
175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா
சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி!
வாணி: (பாட)
(கொச்சகக் கலிப்பா)
நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன்
ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்;
ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன்
பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. 1
பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை
சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்;
ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன்
ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2
மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக்
குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்;
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் - பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க).
2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் - துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க).
3.மறலி - யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் - அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு
அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க.
{{dhr|3em}}<noinclude></noinclude>
bakta9exepboub54pja0qurrhpv5eoo
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/333
250
535573
1833673
1831882
2025-06-20T14:09:56Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||333}}{{rule}}</b></noinclude>
<poem><b> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
சுந்: எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை?
மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம்
யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணி
180 வருதி இப்புறம். வாங்குதி மாலை.
(மனோன்மணி மணமாலைகொண்டு
பலதேவனெதிர் வர)
ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம்.
உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன்.
(புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க)
முதற்படை: ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம்.
3-ம் படை: ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண்.
4-ம் படை: அமையா நோக்கமும் இமையா நாட்டமும்,
ஏங்கிய முகமும் நீங்கிய இதழும்,
உயிரிலா நிலையும் உணர்விலா நடையும்
பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்!
(மனோன்மணி புருடோத்தமனைக் காண:
உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க)
யாவ: எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?
புரு: 190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே!
(புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை
சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க)
சுந்: மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே!
யாவ: சோரன்! சோரன்! சோரன்! சோரன்!
நிஷ்டாபரர்: கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!
(கருணாகரரைத் தழுவி)
யாவ: பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!
பலதே: 195 கொன்மின்! கொன்மின்!
</b></poem><noinclude></noinclude>
m15xql5vckvxneg39girrj5u8n233cb
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/334
250
535574
1833679
1831883
2025-06-20T14:13:13Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|334||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> (யாவரும் புருடோத்தமனைச் சூழ:
சுந்தரர் கூட்டம் விலக்க)
சுந்: நின்மின்! நின்மின்!
(அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர)
அருள்வரதன்: அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்!
(புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து
நின்று காக்க)
யாவ: படையுடன் பாதகன்! (பின்னிட)
அருள்: (விலங்குடன் குடிலனைக் காட்டி)
பாதகன் ஈங்குளான்.
ஜீவ: குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ!
அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி!
200 அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்!
சுந்: பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்.
புரு: வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல்
அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை.
சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங்
205 கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர.
உன்னர சுரிமையும் உன்னகர் நாடும்
என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா!
ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன்
சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட
210 எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும்
பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும்
தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும்
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்யமாட்டான். தெருட்ட - தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
dj9tut4benqkzkuibgei37kfv6qq9i2
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/335
250
535575
1833689
1831884
2025-06-20T14:17:43Z
Fathima Shaila
6101
/* Problematic */
1833689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||335}}{{rule}}</b></noinclude><poem><b>எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை
நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன்.
215 பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை
யாதே ஆயினும் ஆகுக. ஈதோ!
மீள்குவன். விடைகொடு நாளையும்
வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே.
ஜீவ: உண்மையோ? குடிலா! உரையாய்!
(குடிலன் முகங் கவிழ்த்து நிற்க)
நாரா: இதுவுநின்
220 உண்மையோ! மௌனமேன்?
யாவ: ஓகோ! பாவி!
நாரா: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!
சுந்: விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்!
நன்மையே யாவும் நன்மையாய் முடியின்.
வாராய் ஜீவக! பாராய் உன்மகள்
225 தாராத் தன்னிரு கைதோள் சூட்டி
எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை.
இருமனம் ஏனினி; என்றுமிப் படியே
மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.
ஜீவ: கண்மணி அதற்குட் கண்வளர்ந் தனையோ!
230 உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல்
என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும்
ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!
(மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க)
வெருவலை! மணியே! பிரியீர் இனியே! 3
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
நண்ணவும் - அடையவும். வேட்டையேல் - விரும்புவாயானால். ஞாட்பிடை - போர்க்களத்தில். தாரா - மாலையாக. எண்படு - கருதப்படும். கண்படு - துயில்கின்ற. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம். வெருவலை - அஞ்சாதே.
{{dhr|3em}}<noinclude></noinclude>
buogj0cp4rnvrgliw6bek2srj507uhe
அட்டவணை பேச்சு:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf
253
537219
1833729
1636444
2025-06-20T14:48:43Z
Booradleyp1
1964
/* மேற்கோளிடல் */
1833729
wikitext
text/x-wiki
== மேற்கோளிடல் ==
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC)
===pdf/16, 18===
{{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC)
nyqln86vo5q8ub3dspig0y7n4hvo3s0
1833731
1833729
2025-06-20T14:51:36Z
Booradleyp1
1964
1833731
wikitext
text/x-wiki
== மேற்கோளிடல் ==
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC)
===pdf/16, 18===
{{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC)
:pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC)
0o6tcqv62dstc2mrmqrwmfbb4kdh7zd
1833822
1833731
2025-06-21T03:21:54Z
Info-farmer
232
/* pdf/16, 18 */ பதில்
1833822
wikitext
text/x-wiki
== மேற்கோளிடல் ==
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC)
===pdf/16, 18===
{{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC)
:pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC)
::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC)
0k61wcow919tepit0mbmmkck46sxwo1
1833823
1833822
2025-06-21T03:24:02Z
Info-farmer
232
/* pdf/16, 18 */ பதில்
1833823
wikitext
text/x-wiki
== மேற்கோளிடல் ==
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC)
===pdf/16, 18===
{{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC)
:pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC)
::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC)
:மிகச்சரி. அப்பொழுதுதான் பக்க ஒருங்கிணைவின் இறுதி ஆவணம் சிறப்பாக அமையும். ஏனெனில், இது போன்ற வடிவமைப்புப் பிழைகளை, நீங்கள் செய்தபடி செய்வதே சிறப்பு. நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:24, 21 சூன் 2025 (UTC)
5kh58iq0gxm5r4wlyewip47luxq7t8a
1833824
1833823
2025-06-21T03:24:33Z
Info-farmer
232
/* pdf/16, 18 */ வடிவ மாற்றம்
1833824
wikitext
text/x-wiki
== மேற்கோளிடல் ==
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60]] என்ற பக்கத்தின் மேற்கோள் அதன் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. அதற்குரிய குறியீடுகளை இரு பக்கத்திலும் இட்டுள்ளேன். புதியவருக்கு இது தவறு போல தோன்றும். ஏனெனில் ஒரு பக்கத்தில் இல்லாத தரவு, அப்பக்கத்தில் இருக்கிறது. ஆனால் மெய்ப்பு காண்பது என்பது இறுதியில் பக்க ஒருங்கிணைவு செய்து, மெய்ப்பு முடிந்த நூலினை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைப்பது என்பதனை கருத்தில் கொண்டு பங்களியுங்கள். எனவே, மேற்கோள் குறிகளைக் கையாளுங்கள். ஐயமிருப்பின் உடன் பங்களிக்கும் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:57, 16 சூலை 2024 (UTC)
===pdf/16, 18===
{{ping|Info-farmer}}16 ஆம் பக்கத்தில் சான்றுக்கான குறியும் 18 ஆம் பக்கத்தில் சான்றும் உள்ளது. நான் சான்றை 16 ஆம் பக்கத்தில் இணைத்து விட்டு, 18 இல் நீக்கியிருக்கிறேன். ஒருங்கிணைவில் இது சரியாக அமையும்தானே? இரு பக்கங்களிலும் அவசியம் இருக்க வேண்டுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:48, 20 சூன் 2025 (UTC)
:மிகச்சரி. அப்பொழுதுதான் பக்க ஒருங்கிணைவின் இறுதி ஆவணம் சிறப்பாக அமையும். ஏனெனில், இது போன்ற வடிவமைப்புப் பிழைகளை, நீங்கள் செய்தபடி செய்வதே சிறப்பு. நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:24, 21 சூன் 2025 (UTC)
:pdf/18 இன் கீழடியில் தமிழெழுத்துப்போல ஒன்று உள்ளது. அதை எவ்வாறு தட்டச்சுவது என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 20 சூன் 2025 (UTC)
::அது நூலினை உருவாக்கும் போது, அச்சகத்தில் அவர்கள் வசதிக்காக எழுதிய குறிப்பு என்றே எண்ணுகிறேன். மேலும், கீழடி பெரும்பாலும் சான்றுகள் தரும் பகுதி அது பக்க ஒருங்கிணைவில் வராது. ஆனால் சான்று வார்ப்புரு இட வேண்டும். அப்பொழுதே பக்க ஒருங்கிணைவின் இறுதியில் அச்சான்றுகள் தோன்றும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:21, 21 சூன் 2025 (UTC)
gm763zbw71p9v2t9w9gdwrsshwwc0vl
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1833694
1829662
2025-06-20T14:19:31Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
", மொத்தம் = 454 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1833694
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
arlv1ktbccw01saytub8gte7skbnaso
1834087
1833694
2025-06-21T09:46:36Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
", மொத்தம் = 455 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1834087
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
1nwp2q1mhowc0ivb0la8o3tbdyu82gm
பயனர்:Desappan sathiyamoorthy
2
553490
1833607
1829087
2025-06-20T13:30:28Z
Booradleyp1
1964
1833607
wikitext
text/x-wiki
என் பெயர் தேசப்பன், இளங்கலை வணிகவியல் மாணவன்.
== நூல்கள்==
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] பக்கம்:57-192
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]
===பரத் ===
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
=== மோகன்===
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
=== அஸ்வியா ===
ssf6j67fa73u2ib5gd8v5o66286wa4u
பயனர்:Preethi kumar23
2
554450
1833741
1801963
2025-06-20T15:43:19Z
Booradleyp1
1964
/* திட்டங்கள் */
1833741
wikitext
text/x-wiki
எனது பெயர் பிரீத்தி.
==திட்டங்கள்==
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]-பிப் 23
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]-ஏப் 14
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-ஜூன்20
== மாதிரி பக்கங்கள் ==
#[[பக்கம்:திருமணம்.pdf/5]]- பார்டர்
#[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி
#{{Box|பிரீத்தி குமார்}} - செவ்வகப் பெட்டி
#[[பக்கம்:உயிர்க்காற்று.pdf/2]]-அட்டவணை
#[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண்
#[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
#[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி
#[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி
#[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண்
paxx10d9o73w5fl4q69ldha0559mr4p
அட்டவணை:உயிர்க்காற்று.pdf
252
598584
1833735
1801787
2025-06-20T14:58:26Z
Booradleyp1
1964
1833735
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=உயிர்க்காற்று
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=வானதி பதிப்பகம்
|Address=
|Year=2004
|Source=pdf
|Image=1
|Number of pages=223
|File size=
|Category=
|Progress=T
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
5=முன்னுரை
/>
|Remarks={{பக்கம்:உயிர்க்காற்று.pdf/4}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
n6hsg9jqmqqs3nipsfe4jynq69taao3
1833736
1833735
2025-06-20T14:59:50Z
Booradleyp1
1964
1833736
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=உயிர்க்காற்று
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=வானதி பதிப்பகம்
|Address=
|Year=இரண்டாம் பதிப்பு-திசம்பர் 2004
|Source=pdf
|Image=1
|Number of pages=223
|File size=
|Category=
|Progress=T
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
5=முன்னுரை
/>
|Remarks={{பக்கம்:உயிர்க்காற்று.pdf/4}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
cjcpgqwi6uxp9t7lzl87hp0op0yf0co
4. குணமாலையார் இலம்பகம்
0
601928
1833678
1833501
2025-06-20T14:12:26Z
Meykandan
544
/* பார்க்க: */
1833678
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது, குணமாலையார் இலம்பகம்==
{{larger|<b>குணமாலையார் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
{{dhr}}
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம் ||குணமாலையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
0im4sxwcghxc6aczicwp2ztdabmdcda
1833717
1833678
2025-06-20T14:38:12Z
Meykandan
544
/* பார்க்க: */
1833717
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது, குணமாலையார் இலம்பகம்==
{{larger|<b>குணமாலையார் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
{{dhr}}
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம் ||குணமாலையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
gqzyemvd8q1p85h84m7a2zrrfek00x7
1833719
1833717
2025-06-20T14:39:42Z
Meykandan
544
/* பார்க்க: */
1833719
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது, குணமாலையார் இலம்பகம்==
{{larger|<b>குணமாலையார் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
{{dhr}}
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம் ||குணமாலையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕•[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
cgce6i8rgryklnkrdgifvh3gcq23r3f
1833721
1833719
2025-06-20T14:40:28Z
Meykandan
544
/* பார்க்க: */
1833721
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது, குணமாலையார் இலம்பகம்==
{{larger|<b>குணமாலையார் இலம்பகம் - கதைச்சுருக்கம்</b>}}
{{dhr}}
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம் ||குணமாலையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
k8bhw1kjoifwmbwexx066ou5gq2d4gz
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50
0
601999
1833669
1771329
2025-06-20T14:08:10Z
Meykandan
544
/* பார்க்க: */
1833669
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==மூன்றாவது காந்தருவதத்தையார் இலம்பகம் - 26-50 ==
=== ===
: <b> கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து || <FONT COLOR="FF 63 47 ">கரும் கடல் போயிற்றும் காற்றின் கவிழ்ந்து </FONT></b>
: <b> திருந்திய தன்பொரு டீதுற்ற வாறு || <FONT COLOR="FF 63 47 "> திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும் </FONT></b>
: <b> மரும்புணை சார்வா வவணுய்ந்த வாறு || <FONT COLOR="FF 63 47 "> அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும் </FONT></b>
: <b> மிருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான். || (26) <FONT COLOR="FF 63 47 "> இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான். </FONT></b> (518)
=== (மானுமரனு) ===
: <b> மானு மரனு மிரங்க மதவலி || <FONT COLOR="FF 63 47 "> மானும் மரனும் இரங்க மத வலி </FONT></b>
: <b> தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்|| <FONT COLOR="FF 63 47 "> தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின் </FONT></b>
: <b> றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன || <FONT COLOR="FF 63 47 "> தேனும் அமிழ்தும் திளைத்தாங்கு இனியன </FONT></b>
: <b> வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான். || (27) <FONT COLOR="FF 63 47 "> ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான். </FONT></b> (519)
=== (விஞ்சைகள்) ===
: <b> விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ || <FONT COLOR="FF 63 47 "> விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு </FONT></b>
: <b> டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள் || <FONT COLOR="FF 63 47 "> எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள் </FONT></b>
: <b> வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவ || <FONT COLOR="FF 63 47 "> வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன் </FONT></b>
: <b> னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான் || (28) <FONT COLOR="FF 63 47 "> நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான். </FONT></b> (520)
=== (உரையகங்) ===
: <b> உரையகங் கொள்ள வுணர்த்தினன னாகி || <FONT COLOR="FF 63 47 "> உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி</FONT></b>
: <b> வரையக மேற வலிமின மென்னா || <FONT COLOR="FF 63 47 "> வரை அகம் ஏற வலிமின் அம் என்னா </FONT></b>
: <b> விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக் || <FONT COLOR="FF 63 47 ">விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி</FONT></b>
: <b> குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான். || (29) <FONT COLOR="FF 63 47 "> குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான். </FONT></b> (521)
=== (விசும்பிமர்) ===
: <b> விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து </FONT></b>
: <b> பசும்புயற் றண்டுளி பக்க நனைப்ப || <FONT COLOR="FF 63 47 "> பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப </FONT></b>
: <b> நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை || <FONT COLOR="FF 63 47 "> நயந்தனர் போகி நறு மலர் சோலை </FONT></b>
: <b> யசும்பிவர் சார லருவரை சார்ந்தார். || (30) <FONT COLOR="FF 63 47 "> அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார். </FONT></b> (522)
=== (கண்டாலினியன) ===
: <b> கண்டா லினியன காண்டற் கரியன || <FONT COLOR="FF 63 47 "> கண்டால் இனியன காண்டற்கு அரியன </FONT></b>
: <b> தண்டா மரையவ டாழுந் தகையன || <FONT COLOR="FF 63 47 "> தண் தாமரையவள் தாழும் தகையன </FONT></b>
: <b> கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ || <FONT COLOR="FF 63 47 "> கொண்டான் கொழும் கனி கோடு இடை தூங்குவ </FONT></b>
: <b> வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான். || (31) <FONT COLOR="FF 63 47 "> உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான். </FONT></b> (523)
=== (மழைதவழ்) ===
: <b> மழைதவழ் சோலை மலைமிசை நீண்ட || <FONT COLOR="FF 63 47 "> மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட </FONT></b>
: <b> குழைதவழ் குங்குமங் கோழரை நாகந் || <FONT COLOR="FF 63 47 "> குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம் </FONT></b>
: <b> தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி || <FONT COLOR="FF 63 47 "> தழை தவழ் சந்தனம் சோலையின் நோக்கி</FONT></b>
: <b> யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான். || (32) <FONT COLOR="FF 63 47 "> இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான். </FONT></b> (524)
=== (கோதையருவி) ===
: <b> கோதை யருவிக் குளிர்வரை மேனின்று || <FONT COLOR="FF 63 47 "> கோதை அருவி குளிர் வரை மேல் நின்று </FONT></b>
: <b> காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதில் || <FONT COLOR="FF 63 47 "> காதம் கடந்த பின் கன்னி கொடி மதில் </FONT></b>
: <b> நாத னுறைவதொர் நன்னக ருண்டங்குப் || <FONT COLOR="FF 63 47 "> நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு </FONT></b>
: <b> போது மெழுகெனப் போயினர் சார்ந்தார். || (33) <FONT COLOR="FF 63 47 "> போதும் எழுக என போயினர் சார்ந்தார். </FONT></b> (525)
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (மேகமே) ===
: <b> மேகமே மிடைந்துதாழ விருள்கொண்ட வெள்ளிக் குன்றம் || <FONT COLOR="FF 63 47 "> மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம் </FONT></b>
: <b> மாகத்து விளங்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றால் || <FONT COLOR="FF 63 47 "> மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்க் உற்றால் </FONT></b>
: <b> நாகந்தான் கரியதொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப் || <FONT COLOR="FF 63 47 "> நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி </FONT></b>
: <b> பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே. (34) || <FONT COLOR="FF 63 47 "> பாகமே விழுங்கப்பட்ட பால் மதி போன்றது அன்றே. (526) </FONT></b>
=== (துளங்குபொன்) ===
: <b> துளங்குபொன் னகரின் றன்மை சொல்லலாஞ் சிறிதோர் தேவன் || <FONT COLOR="FF 63 47 "> துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன் </FONT></b>
: <b> விளங்குபொன் னுலகத் துள்ள துப்புர விடங்க ளெல்லா || <FONT COLOR="FF 63 47 "> விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம் </FONT></b>
: <b> மளந்துகொண் டின்பம் பூரித் தணிநக ராக்கி மேலா || <FONT COLOR="FF 63 47 "> அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால் </FONT></b>
: <b> ளிளங்கதிர்ப் பருதி சூட்டி யியற்றிய தென்னலாமே. || (35) <FONT COLOR="FF 63 47 "> இளம் கதிர் பருதி சூட்டி இயற்றியது என்னலாமே. (527) </FONT></b>
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (பொங்கி) ===
: <b> பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற் || <FONT COLOR="FF 63 47 "> பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல் </FONT></b>
: <b> செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர்|| <FONT COLOR="FF 63 47 "> செம் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர் </FONT></b>
: <b> கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேட் || <FONT COLOR="FF 63 47 "> கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல் </FONT></b>
: <b> டங்கு கின்றது போற்றகை சான்றதே. (36) || <FONT COLOR="FF 63 47 ">தங்குகின்றது போல் தகை சான்றதே. (528) </FONT></b>
=== (கிடங்குசூழ்) ===
: <b> கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி || <FONT COLOR="FF 63 47 "> கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூ கொடி </FONT></b>
: <b> மடங்க ணோக்கியர் வாண்முகம் போலுமென் || <FONT COLOR="FF 63 47 "> மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று </FONT></b>
: <b> றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தம || <FONT COLOR="FF 63 47 "> உடங்கு வெள் மதி உள் குளிர தம </FONT></b>
: <b> குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே. (37) || <FONT COLOR="FF 63 47 "> குடம் கையால் கொம்மை கொட்டுவ போன்றவே. (529)</FONT></b>
=== (திருவ) ===
: <b> திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> திரு அ மேகலை தெள் அரி கிண்கிணி </FONT></b>
: <b> பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா || <FONT COLOR="FF 63 47 "> பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா </FONT></b>
: <b> வுருவம் யாருடை யாரென் றொளிர்நக || <FONT COLOR="FF 63 47 "> உருவம் யார் உடையார் என்று ஒளிர் நகர் </FONT></b>
: <b> ரரவம் வாய்திறந் தார்ப்பது போன்றதே. (38) || <FONT COLOR="FF 63 47 "> அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே. (530) </FONT></b>
=== (செம்பொன்) ===
: <b> செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய </FONT></b>
: <b> வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள் </FONT></b>
: <b> வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற் || <FONT COLOR="FF 63 47 "> வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின் </FONT></b>
: <b> பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே. (39) || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே. (531) </FONT></b>
=== (உருளி) ===
: <b> உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய || <FONT COLOR="FF 63 47 "> உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய </FONT></b>
: <b> வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின் || <FONT COLOR="FF 63 47 "> வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின் </FONT></b>
: <b> மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத் || <FONT COLOR="FF 63 47 "> மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து </FONT></b>
: <b> தருளி னாலழ லாற்றுவ போன்றவே. (40) || <FONT COLOR="FF 63 47 "> அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே. (532) </FONT></b>
=== (அசும்பு) ===
: <b> அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும் || <FONT COLOR="FF 63 47 "> அசும்பு பொன் வரை ஆய் மணி பூண்களும் </FONT></b>
: <b> பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை || <FONT COLOR="FF 63 47 "> பசும் பொன் மாலையும் பட்டுழி பட்டவை </FONT></b>
: <b> நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர் || <FONT COLOR="FF 63 47 "> நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர் </FONT></b>
: <b> விசும்பு பூத்தது போன்றன வீதியே. (41) || () <FONT COLOR="FF 63 47 "> விசும்பு பூத்தது போன்றன வீதியே. (533) </FONT></b>
=== (தேக்கணின்னகி) ===
: <b> தேக்க ணின்னகி றேனொடு கூட்டமைத் || <FONT COLOR="FF 63 47 ">தேன் கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து </FONT></b>
: <b> தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஆக்கப்பட்ட அளவு இல் கொழும் புகை </FONT></b>
: <b> வீக்கி மாடந் திறந்திட மெல்லவே || <FONT COLOR="FF 63 47 "> வீக்கி மாடம் திறந்திட மெல்லவே </FONT></b>
: <b> வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே. (42) || () <FONT COLOR="FF 63 47 "> ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே. (534) </FONT></b>
=== (தப்பில்வாய்) ===
: <b> தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய || <FONT COLOR="FF 63 47 "> தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய </FONT></b>
: <b> வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனின் </FONT></b>
: <b> கப்பத் திந்திரன் காமுறு மாமணி || <FONT COLOR="FF 63 47 "> கப்பத்து இந்திரன் காமுறு மா மணி </FONT></b>
: <b> செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே. (43) || () <FONT COLOR="FF 63 47 "> செப்பு வாய் திறந்து அன்னது ஓர் செம்மற்று ஏ. (535) </FONT></b>
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (நன்னகர்) ===
: <b> நன்னகர் நோக்கி நாய்க னாகங்கொல் புகுந்த தென்னப் || <FONT COLOR="FF 63 47 "> நல் நகர் நோக்கி நாய்கன் நாகம் கொல் புகுந்தது என்ன </FONT></b>
: <b> பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழைக டங்கும் || <FONT COLOR="FF 63 47 "> பொன் நகர் பொலிய புக்கு பொங்கும் மா மழைகள் தங்கும் </FONT></b>
: <b> மின்னவிர் செம்பொன் மாடத் திருவரு மிழிந்து புக்குப் || <FONT COLOR="FF 63 47 "> மின் அவிர் செம் பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு </FONT></b>
: <b> பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். (44) || <FONT COLOR="FF 63 47 "> பின்னவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான். (536) </FONT></b>
=== (மாடியந்) ===
: <b> மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக் || <FONT COLOR="FF 63 47 "> மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக </FONT></b>
: <b> கேடில்சீர்க் கலுழ னாய கலுழவே கற்குத் தேவி || <FONT COLOR="FF 63 47 "> கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழவேகற்கு தேவி </FONT></b>
: <b> தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி || <FONT COLOR="FF 63 47 "> தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண் கண்ணி </FONT></b>
: <b> யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள். (45) || () <FONT COLOR="FF 63 47 "> ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள். (537) </FONT></b>
=== (விண்ணகம்) ===
: <b> விண்ணகம் வணங்க வெண்கோட் டிளம்பிறை முளைத்த தேபோற் || <FONT COLOR="FF 63 47 "> விண் அகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல் </FONT></b>
: <b> பண்ணகத் தினிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றே || <FONT COLOR="FF 63 47 "> பண் அகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே </FONT></b>
: <b> எண்ணிட மின்றி மன்ன ரிம்மலை யிறைகொண் டீண்டி || <FONT COLOR="FF 63 47 "> எண் இடம் இன்றி மன்னர் இம்மலை இறை கொண்டு ஈண்டி </FONT></b>
: <b> யண்ணலங் களிற்றி னுச்சி யருங்கல வெறுக்கை யீந்தார். (46) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றின் உச்சி அரும் கலம் வெறுக்கை ஈந்தார். (538) </FONT></b>
=== (மந்திரத்தரசன்) ===
: <b> மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக வென்றாற் || <FONT COLOR="FF 63 47 "> மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றான் கு </FONT></b>
: <b> கந்தரத் தோடு கோளிற் சாதக மவனுஞ் செய்தா || <FONT COLOR="FF 63 47 "> அந்தரத்தோடு கோளின் சாதகம் அவனும் செய்தான் </FONT></b>
: <b> னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு || <FONT COLOR="FF 63 47 "> இந்திரன் திரு வில் ஏய்ப்ப குலவிய புருவத்தாள் கு </FONT></b>
: <b> வந்தடை பான்மை மண்மே லிராசமா புரத்த தென்றான். (47) || <FONT COLOR="FF 63 47 "> வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்தது என்றான். (539) </FONT></b>
=== (அவனுரை) ===
: <b> அவனுரை தெளிந்து வேந்த னாசையு ளரசர் நிற்பக் || <FONT COLOR="FF 63 47 "> அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப </FONT></b>
: <b> கவனங்கொள் புரவிக் கொட்பிற் காதலுங் கரந்து வைத்தா || <FONT COLOR="FF 63 47 "> கவனம் கொள் புரவி கொட்பில் காதலும் கரந்து வைத்தான் </FONT></b>
: <b> னவனதே கருதிற் றாங்கொ லன்றுகொ லறிய லாகா || <FONT COLOR="FF 63 47 "> அவனதே கருதிற்று ஆம்கொல் அன்றுகொல் அறியல் ஆகாது </FONT></b>
: <b> திவணது மறிது மென்று கோயிலுக் கேகினானே. (48) || () <FONT COLOR="FF 63 47 "> இவணதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே. (540) </FONT></b>
=== (பால்பரந்) ===
: <b> பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற் || <FONT COLOR="FF 63 47 "> பால் பரந்து அன்ன பட்டார் பூ அணை பசும் பொன் கட்டில் </FONT></b>
: <b> கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி || <FONT COLOR="FF 63 47 "> கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி </FONT></b>
: <b> வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை || <FONT COLOR="FF 63 47 ">வேல் பரந்து அனைய கண்ணார் வெள் மதி கதிர் பெய் கற்றை </FONT></b>
: <b> போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின். (49) || <FONT COLOR="FF 63 47 "> போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின். (541) </FONT></b>
=== (என்வரவிசைக்க) ===
: <b> என்வர விசைக்க வென்ன வாயிலோ னிசைப்ப வேகி || <FONT COLOR="FF 63 47 "> என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி </FONT></b>
: <b> மன்னர்த முடிகள் வேய்ந்த வயிரம்போழ்ந் துழுது சேந்த || <FONT COLOR="FF 63 47 "> மன்னர் தம் முடிகள் வேய்ந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த </FONT></b>
: <b> பொன்னவிர் கழல்கொள் பாதம் பொழிமழைத் தடக்கை கூப்ப || <FONT COLOR="FF 63 47 "> பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தடம் கை கூப்ப </FONT></b>
: <b> வின்னுரை முகமன் கூறித் தானத்தி லிருக்க வென்றான். (50) || () <FONT COLOR="FF 63 47 "> இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான். (542) </FONT></b>
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
9ahfo56rj2xmiqs6w5b6dnt8tr9e8m5
1833670
1833669
2025-06-20T14:08:43Z
Meykandan
544
/* (என்வரவிசைக்க) */
1833670
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==மூன்றாவது காந்தருவதத்தையார் இலம்பகம் - 26-50 ==
=== ===
: <b> கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து || <FONT COLOR="FF 63 47 ">கரும் கடல் போயிற்றும் காற்றின் கவிழ்ந்து </FONT></b>
: <b> திருந்திய தன்பொரு டீதுற்ற வாறு || <FONT COLOR="FF 63 47 "> திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும் </FONT></b>
: <b> மரும்புணை சார்வா வவணுய்ந்த வாறு || <FONT COLOR="FF 63 47 "> அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும் </FONT></b>
: <b> மிருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான். || (26) <FONT COLOR="FF 63 47 "> இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான். </FONT></b> (518)
=== (மானுமரனு) ===
: <b> மானு மரனு மிரங்க மதவலி || <FONT COLOR="FF 63 47 "> மானும் மரனும் இரங்க மத வலி </FONT></b>
: <b> தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்|| <FONT COLOR="FF 63 47 "> தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின் </FONT></b>
: <b> றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன || <FONT COLOR="FF 63 47 "> தேனும் அமிழ்தும் திளைத்தாங்கு இனியன </FONT></b>
: <b> வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான். || (27) <FONT COLOR="FF 63 47 "> ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான். </FONT></b> (519)
=== (விஞ்சைகள்) ===
: <b> விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ || <FONT COLOR="FF 63 47 "> விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு </FONT></b>
: <b> டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள் || <FONT COLOR="FF 63 47 "> எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள் </FONT></b>
: <b> வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவ || <FONT COLOR="FF 63 47 "> வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன் </FONT></b>
: <b> னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான் || (28) <FONT COLOR="FF 63 47 "> நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான். </FONT></b> (520)
=== (உரையகங்) ===
: <b> உரையகங் கொள்ள வுணர்த்தினன னாகி || <FONT COLOR="FF 63 47 "> உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி</FONT></b>
: <b> வரையக மேற வலிமின மென்னா || <FONT COLOR="FF 63 47 "> வரை அகம் ஏற வலிமின் அம் என்னா </FONT></b>
: <b> விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக் || <FONT COLOR="FF 63 47 ">விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி</FONT></b>
: <b> குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான். || (29) <FONT COLOR="FF 63 47 "> குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான். </FONT></b> (521)
=== (விசும்பிமர்) ===
: <b> விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து </FONT></b>
: <b> பசும்புயற் றண்டுளி பக்க நனைப்ப || <FONT COLOR="FF 63 47 "> பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப </FONT></b>
: <b> நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை || <FONT COLOR="FF 63 47 "> நயந்தனர் போகி நறு மலர் சோலை </FONT></b>
: <b> யசும்பிவர் சார லருவரை சார்ந்தார். || (30) <FONT COLOR="FF 63 47 "> அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார். </FONT></b> (522)
=== (கண்டாலினியன) ===
: <b> கண்டா லினியன காண்டற் கரியன || <FONT COLOR="FF 63 47 "> கண்டால் இனியன காண்டற்கு அரியன </FONT></b>
: <b> தண்டா மரையவ டாழுந் தகையன || <FONT COLOR="FF 63 47 "> தண் தாமரையவள் தாழும் தகையன </FONT></b>
: <b> கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ || <FONT COLOR="FF 63 47 "> கொண்டான் கொழும் கனி கோடு இடை தூங்குவ </FONT></b>
: <b> வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான். || (31) <FONT COLOR="FF 63 47 "> உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான். </FONT></b> (523)
=== (மழைதவழ்) ===
: <b> மழைதவழ் சோலை மலைமிசை நீண்ட || <FONT COLOR="FF 63 47 "> மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட </FONT></b>
: <b> குழைதவழ் குங்குமங் கோழரை நாகந் || <FONT COLOR="FF 63 47 "> குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம் </FONT></b>
: <b> தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி || <FONT COLOR="FF 63 47 "> தழை தவழ் சந்தனம் சோலையின் நோக்கி</FONT></b>
: <b> யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான். || (32) <FONT COLOR="FF 63 47 "> இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான். </FONT></b> (524)
=== (கோதையருவி) ===
: <b> கோதை யருவிக் குளிர்வரை மேனின்று || <FONT COLOR="FF 63 47 "> கோதை அருவி குளிர் வரை மேல் நின்று </FONT></b>
: <b> காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதில் || <FONT COLOR="FF 63 47 "> காதம் கடந்த பின் கன்னி கொடி மதில் </FONT></b>
: <b> நாத னுறைவதொர் நன்னக ருண்டங்குப் || <FONT COLOR="FF 63 47 "> நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு </FONT></b>
: <b> போது மெழுகெனப் போயினர் சார்ந்தார். || (33) <FONT COLOR="FF 63 47 "> போதும் எழுக என போயினர் சார்ந்தார். </FONT></b> (525)
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (மேகமே) ===
: <b> மேகமே மிடைந்துதாழ விருள்கொண்ட வெள்ளிக் குன்றம் || <FONT COLOR="FF 63 47 "> மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம் </FONT></b>
: <b> மாகத்து விளங்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றால் || <FONT COLOR="FF 63 47 "> மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்க் உற்றால் </FONT></b>
: <b> நாகந்தான் கரியதொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப் || <FONT COLOR="FF 63 47 "> நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி </FONT></b>
: <b> பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே. (34) || <FONT COLOR="FF 63 47 "> பாகமே விழுங்கப்பட்ட பால் மதி போன்றது அன்றே. (526) </FONT></b>
=== (துளங்குபொன்) ===
: <b> துளங்குபொன் னகரின் றன்மை சொல்லலாஞ் சிறிதோர் தேவன் || <FONT COLOR="FF 63 47 "> துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன் </FONT></b>
: <b> விளங்குபொன் னுலகத் துள்ள துப்புர விடங்க ளெல்லா || <FONT COLOR="FF 63 47 "> விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம் </FONT></b>
: <b> மளந்துகொண் டின்பம் பூரித் தணிநக ராக்கி மேலா || <FONT COLOR="FF 63 47 "> அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால் </FONT></b>
: <b> ளிளங்கதிர்ப் பருதி சூட்டி யியற்றிய தென்னலாமே. || (35) <FONT COLOR="FF 63 47 "> இளம் கதிர் பருதி சூட்டி இயற்றியது என்னலாமே. (527) </FONT></b>
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (பொங்கி) ===
: <b> பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற் || <FONT COLOR="FF 63 47 "> பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல் </FONT></b>
: <b> செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர்|| <FONT COLOR="FF 63 47 "> செம் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர் </FONT></b>
: <b> கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேட் || <FONT COLOR="FF 63 47 "> கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல் </FONT></b>
: <b> டங்கு கின்றது போற்றகை சான்றதே. (36) || <FONT COLOR="FF 63 47 ">தங்குகின்றது போல் தகை சான்றதே. (528) </FONT></b>
=== (கிடங்குசூழ்) ===
: <b> கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி || <FONT COLOR="FF 63 47 "> கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூ கொடி </FONT></b>
: <b> மடங்க ணோக்கியர் வாண்முகம் போலுமென் || <FONT COLOR="FF 63 47 "> மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று </FONT></b>
: <b> றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தம || <FONT COLOR="FF 63 47 "> உடங்கு வெள் மதி உள் குளிர தம </FONT></b>
: <b> குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே. (37) || <FONT COLOR="FF 63 47 "> குடம் கையால் கொம்மை கொட்டுவ போன்றவே. (529)</FONT></b>
=== (திருவ) ===
: <b> திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி || <FONT COLOR="FF 63 47 "> திரு அ மேகலை தெள் அரி கிண்கிணி </FONT></b>
: <b> பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா || <FONT COLOR="FF 63 47 "> பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா </FONT></b>
: <b> வுருவம் யாருடை யாரென் றொளிர்நக || <FONT COLOR="FF 63 47 "> உருவம் யார் உடையார் என்று ஒளிர் நகர் </FONT></b>
: <b> ரரவம் வாய்திறந் தார்ப்பது போன்றதே. (38) || <FONT COLOR="FF 63 47 "> அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே. (530) </FONT></b>
=== (செம்பொன்) ===
: <b> செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய </FONT></b>
: <b> வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள் </FONT></b>
: <b> வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற் || <FONT COLOR="FF 63 47 "> வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின் </FONT></b>
: <b> பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே. (39) || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே. (531) </FONT></b>
=== (உருளி) ===
: <b> உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய || <FONT COLOR="FF 63 47 "> உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய </FONT></b>
: <b> வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின் || <FONT COLOR="FF 63 47 "> வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின் </FONT></b>
: <b> மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத் || <FONT COLOR="FF 63 47 "> மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து </FONT></b>
: <b> தருளி னாலழ லாற்றுவ போன்றவே. (40) || <FONT COLOR="FF 63 47 "> அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே. (532) </FONT></b>
=== (அசும்பு) ===
: <b> அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும் || <FONT COLOR="FF 63 47 "> அசும்பு பொன் வரை ஆய் மணி பூண்களும் </FONT></b>
: <b> பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை || <FONT COLOR="FF 63 47 "> பசும் பொன் மாலையும் பட்டுழி பட்டவை </FONT></b>
: <b> நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர் || <FONT COLOR="FF 63 47 "> நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர் </FONT></b>
: <b> விசும்பு பூத்தது போன்றன வீதியே. (41) || () <FONT COLOR="FF 63 47 "> விசும்பு பூத்தது போன்றன வீதியே. (533) </FONT></b>
=== (தேக்கணின்னகி) ===
: <b> தேக்க ணின்னகி றேனொடு கூட்டமைத் || <FONT COLOR="FF 63 47 ">தேன் கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து </FONT></b>
: <b> தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை || <FONT COLOR="FF 63 47 "> ஆக்கப்பட்ட அளவு இல் கொழும் புகை </FONT></b>
: <b> வீக்கி மாடந் திறந்திட மெல்லவே || <FONT COLOR="FF 63 47 "> வீக்கி மாடம் திறந்திட மெல்லவே </FONT></b>
: <b> வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே. (42) || () <FONT COLOR="FF 63 47 "> ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே. (534) </FONT></b>
=== (தப்பில்வாய்) ===
: <b> தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய || <FONT COLOR="FF 63 47 "> தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய </FONT></b>
: <b> வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனின் </FONT></b>
: <b> கப்பத் திந்திரன் காமுறு மாமணி || <FONT COLOR="FF 63 47 "> கப்பத்து இந்திரன் காமுறு மா மணி </FONT></b>
: <b> செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே. (43) || () <FONT COLOR="FF 63 47 "> செப்பு வாய் திறந்து அன்னது ஓர் செம்மற்று ஏ. (535) </FONT></b>
{{c|<big><b>வேறு</b></big>}}
=== (நன்னகர்) ===
: <b> நன்னகர் நோக்கி நாய்க னாகங்கொல் புகுந்த தென்னப் || <FONT COLOR="FF 63 47 "> நல் நகர் நோக்கி நாய்கன் நாகம் கொல் புகுந்தது என்ன </FONT></b>
: <b> பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழைக டங்கும் || <FONT COLOR="FF 63 47 "> பொன் நகர் பொலிய புக்கு பொங்கும் மா மழைகள் தங்கும் </FONT></b>
: <b> மின்னவிர் செம்பொன் மாடத் திருவரு மிழிந்து புக்குப் || <FONT COLOR="FF 63 47 "> மின் அவிர் செம் பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு </FONT></b>
: <b> பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். (44) || <FONT COLOR="FF 63 47 "> பின்னவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான். (536) </FONT></b>
=== (மாடியந்) ===
: <b> மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக் || <FONT COLOR="FF 63 47 "> மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக </FONT></b>
: <b> கேடில்சீர்க் கலுழ னாய கலுழவே கற்குத் தேவி || <FONT COLOR="FF 63 47 "> கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழவேகற்கு தேவி </FONT></b>
: <b> தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி || <FONT COLOR="FF 63 47 "> தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண் கண்ணி </FONT></b>
: <b> யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள். (45) || () <FONT COLOR="FF 63 47 "> ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள். (537) </FONT></b>
=== (விண்ணகம்) ===
: <b> விண்ணகம் வணங்க வெண்கோட் டிளம்பிறை முளைத்த தேபோற் || <FONT COLOR="FF 63 47 "> விண் அகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல் </FONT></b>
: <b> பண்ணகத் தினிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றே || <FONT COLOR="FF 63 47 "> பண் அகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே </FONT></b>
: <b> எண்ணிட மின்றி மன்ன ரிம்மலை யிறைகொண் டீண்டி || <FONT COLOR="FF 63 47 "> எண் இடம் இன்றி மன்னர் இம்மலை இறை கொண்டு ஈண்டி </FONT></b>
: <b> யண்ணலங் களிற்றி னுச்சி யருங்கல வெறுக்கை யீந்தார். (46) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றின் உச்சி அரும் கலம் வெறுக்கை ஈந்தார். (538) </FONT></b>
=== (மந்திரத்தரசன்) ===
: <b> மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக வென்றாற் || <FONT COLOR="FF 63 47 "> மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றான் கு </FONT></b>
: <b> கந்தரத் தோடு கோளிற் சாதக மவனுஞ் செய்தா || <FONT COLOR="FF 63 47 "> அந்தரத்தோடு கோளின் சாதகம் அவனும் செய்தான் </FONT></b>
: <b> னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு || <FONT COLOR="FF 63 47 "> இந்திரன் திரு வில் ஏய்ப்ப குலவிய புருவத்தாள் கு </FONT></b>
: <b> வந்தடை பான்மை மண்மே லிராசமா புரத்த தென்றான். (47) || <FONT COLOR="FF 63 47 "> வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்தது என்றான். (539) </FONT></b>
=== (அவனுரை) ===
: <b> அவனுரை தெளிந்து வேந்த னாசையு ளரசர் நிற்பக் || <FONT COLOR="FF 63 47 "> அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப </FONT></b>
: <b> கவனங்கொள் புரவிக் கொட்பிற் காதலுங் கரந்து வைத்தா || <FONT COLOR="FF 63 47 "> கவனம் கொள் புரவி கொட்பில் காதலும் கரந்து வைத்தான் </FONT></b>
: <b> னவனதே கருதிற் றாங்கொ லன்றுகொ லறிய லாகா || <FONT COLOR="FF 63 47 "> அவனதே கருதிற்று ஆம்கொல் அன்றுகொல் அறியல் ஆகாது </FONT></b>
: <b> திவணது மறிது மென்று கோயிலுக் கேகினானே. (48) || () <FONT COLOR="FF 63 47 "> இவணதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே. (540) </FONT></b>
=== (பால்பரந்) ===
: <b> பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற் || <FONT COLOR="FF 63 47 "> பால் பரந்து அன்ன பட்டார் பூ அணை பசும் பொன் கட்டில் </FONT></b>
: <b> கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி || <FONT COLOR="FF 63 47 "> கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி </FONT></b>
: <b> வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை || <FONT COLOR="FF 63 47 ">வேல் பரந்து அனைய கண்ணார் வெள் மதி கதிர் பெய் கற்றை </FONT></b>
: <b> போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின். (49) || <FONT COLOR="FF 63 47 "> போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின். (541) </FONT></b>
=== (என்வரவிசைக்க) ===
: <b> என்வர விசைக்க வென்ன வாயிலோ னிசைப்ப வேகி || <FONT COLOR="FF 63 47 "> என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி </FONT></b>
: <b> மன்னர்த முடிகள் வேய்ந்த வயிரம்போழ்ந் துழுது சேந்த || <FONT COLOR="FF 63 47 "> மன்னர் தம் முடிகள் வேய்ந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த </FONT></b>
: <b> பொன்னவிர் கழல்கொள் பாதம் பொழிமழைத் தடக்கை கூப்ப || <FONT COLOR="FF 63 47 "> பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தடம் கை கூப்ப </FONT></b>
: <b> வின்னுரை முகமன் கூறித் தானத்தி லிருக்க வென்றான். (50) || () <FONT COLOR="FF 63 47 "> இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான். (542) </FONT></b>
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
gwesk7k6dc2vimf37fggwbe52adt44x
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75
0
602076
1833672
1776346
2025-06-20T14:09:31Z
Meykandan
544
/* பார்க்க: */
1833672
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75===
=== (முதிர்பெயன்) ===
: <b> முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || <FONT COLOR="green "> முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப </FONT></b>
: <b> வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || <FONT COLOR="green"> அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப </FONT></b>
: <b> கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || <FONT COLOR="green"> கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல் </FONT></b>
: <b> மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || <FONT COLOR="green"> மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543) </FONT></b>
=== (இன்றையதன்று) ===
: <b> இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || <FONT COLOR="green "> இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும் </FONT></b>
: <b> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || <FONT COLOR="green "> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் </FONT></b>
: <b> லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || <FONT COLOR="green"> அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே </FONT></b>
: <b> யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || <FONT COLOR="green"> என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544) </FONT></b>
=== (மந்திரமன்னன்) ===
: <b> மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || <FONT COLOR="green ">மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற </FONT></b>
: <b> சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || <FONT COLOR="green"> சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி </FONT></b>
: <b> யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || <FONT COLOR="green"> எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப </FONT></b>
: <b> முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || <FONT COLOR="green"> முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545) </FONT></b>
=== (வெள்ளிவே) ===
: <b> வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || <FONT COLOR="green"> வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில் </FONT></b>
: <b> கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || <FONT COLOR="green"> கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு </FONT></b>
: <b> புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || <FONT COLOR="green "> புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா </FONT></b>
: <b> வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || <FONT COLOR="green"> வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546) </FONT></b>
=== (சங்குடைந்) ===
: <b> சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || <FONT COLOR="green "> சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும் </FONT></b>
: <b> நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || <FONT COLOR="green"> நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன </FONT></b>
: <b> கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || <FONT COLOR="green"> கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப </FONT></b>
: <b> விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || <FONT COLOR="green"> இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547) </FONT></b>
=== (பெருந்தகை) ===
: <b> பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || <FONT COLOR="green"> பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை </FONT></b>
: <b> திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || <FONT COLOR="green"> திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட </FONT></b>
: <b> பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || <FONT COLOR="green"> பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற </FONT></b>
: <b> கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || <FONT COLOR="green"> கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548) </FONT></b>
=== (எரிமணி) ===
: <b> எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || <FONT COLOR="green"> எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி </FONT></b>
: <b> யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || <FONT COLOR="green"> அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த </FONT></b>
: <b> வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || <FONT COLOR="green"> ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன் </FONT></b>
: <b> திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || <FONT COLOR="green"> திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549) </FONT></b>
=== (தூசுலாய்க்) ===
: <b> தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || <FONT COLOR="green"> தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய் </FONT></b>
: <b> வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || <FONT COLOR="green"> வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி </FONT></b>
: <b> யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || <FONT COLOR="green"> ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள் </FONT></b>
: <b> காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || <FONT COLOR="green"> காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550) </FONT></b>
=== (விளங்கினா) ===
: <b> விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || <FONT COLOR="green"> விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே </FONT></b>
: <b> யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || <FONT COLOR="green"> அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல் </FONT></b>
: <b> லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || <FONT COLOR="green"> இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில் </FONT></b>
: <b> றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || <FONT COLOR="green"> துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551) </FONT></b>
=== (நின்மகளிவளை) ===
: <b> நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || <FONT COLOR="green"> நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி </FONT></b>
: <b> யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || <FONT COLOR="green"> இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக </FONT></b>
: <b> வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || <FONT COLOR="green"> அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்</FONT></b>
: <b> றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || <FONT COLOR="green "> தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552) </FONT></b>
=== (முனிவரும்) ===
: <b> முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் || <FONT COLOR="green"> முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும் </FONT></b>
: <b> தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை || <FONT COLOR="green"> தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை </FONT></b>
: <b> கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் || <FONT COLOR="green"> கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் </FONT></b>
: <b> பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். (61) || <FONT COLOR="green"> பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான். (553) </FONT></b>
=== (நூற்படு) ===
: <b> நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் || <FONT COLOR="green"> நூல் படு புலவன் சொன்ன நுண் பொருள் நுழைந்து யானும் </FONT></b>
: <b> வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் || <FONT COLOR="green"> வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் </FONT></b>
: <b> சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை || <FONT COLOR="green"> சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை </FONT></b>
: <b> பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். (62) || <FONT COLOR="green"> பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார். (554) </FONT></b>
=== (படைப்பருங்) ===
: <b> படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் || <FONT COLOR="green"> படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி </FONT></b>
: <b> கொடைக் குரிப்பால வெல்லாங் கொடுத்தபின் கூற்றுமுட்கும் || <FONT COLOR="green "> கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் </FONT></b>
: <b> விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித் || <FONT COLOR="green"> விடைப்பரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி </FONT></b>
: <b> தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. (63) || <FONT COLOR="green"> தொடுத்து அலர் கோதை வீணாபதிக்கு இது சொல்லினானே. (555) </FONT></b>
=== (உடம்பினோடு) ===
: <b> உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா || <FONT COLOR="green" > உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா </FONT></b>
: <b> நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் || <FONT COLOR="green "> நெடும் கணும் தோளும் போலும் நேரிழை அரிவை நீ நின் </FONT></b>
: <b> றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகி || <FONT COLOR="green"> தடம்கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி </FONT></b>
: <b> யடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். (64) || <FONT COLOR="green "> அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான். (556) </FONT></b>
=== (அருமணி) ===
: <b> அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ || <FONT COLOR=" green"> அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கலம் பேழை ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை || <FONT COLOR= "green "> எரி மணி செம் பொன் ஆர்ந்த இராயிரம் யவனர் பேழை </FONT></b>
: <b> திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் || <FONT COLOR="green "> திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி </FONT></b>
: <b> குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். (65) || <FONT COLOR=" green"> குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான். (557) </FONT></b>
=== (பல்வினைப்பவள) ===
: <b> பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார் || <FONT COLOR="green"> பல் வினை பவளம் பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர் </FONT></b>
: <b> நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி || <FONT COLOR="green "> நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி </FONT></b>
: <b> மெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போ || <FONT COLOR="green"> மெல்லிய தூபம் முட்டி மேதகு நானம் செப்போடு </FONT></b>
: <b> டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். (66) || <FONT COLOR="green"> அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நினம் கொள் வேலான். (558) </FONT></b>
=== (விளக்கழ) ===
: <b> விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் || <FONT COLOR="green"> விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வை தீம் தேன் </FONT></b>
: <b> றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோற் || <FONT COLOR="green"> துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் </FONT></b>
: <b> கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி || <FONT COLOR=" green"> கொள தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய வாணி </FONT></b>
: <b> யளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். (67) || <FONT COLOR="green"> அளப்பு அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான். (559) </FONT></b>
=== (அரக்கெறி) ===
: <b> அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் || <FONT COLOR="green "> அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளை தோளினாளை </FONT></b>
: <b> பரப்பமை காதற் றாயர் பற்பலகாற் புல்லிக் கொண்டு || <FONT COLOR="green"> பரப்பு அமை காதல் தாயர் பல் பலகால் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயிற் || <FONT COLOR="green"> திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. (68) || <FONT COLOR="green"> புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே. (560) </FONT></b>
=== (காம்புபொன்) ===
: <b> காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையொ டேந்தித் || <FONT COLOR="green"> காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி </FONT></b>
: <b> தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் || <FONT COLOR="green"> தாம்பு அலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாகம் </FONT></b>
: <b> பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி || <FONT COLOR="green"> பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி </FONT></b>
: <b> யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். (69) || <FONT COLOR="green"> ஆம்பல் நாறு அமுதம் செவ் வாய் அரசனை தொழுது நின்றாள். (561) </FONT></b>
=== (அடிக்கல) ===
: <b> அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதம் || <FONT COLOR="green"> அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம் </FONT></b>
: <b> முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் || <FONT COLOR="green"> முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு </FONT></b>
: <b> கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்ப || <FONT COLOR="green"> கொடி பல நுடங்கியாங்கு தோழியர் குழாத்துள் நிற்ப </FONT></b>
: <b> வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். (70) || <FONT COLOR="green "> அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான். (562) </FONT></b>
=== (வலம்புரி) ===
: <b> வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் || <FONT COLOR="green"> வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் </FONT></b>
: <b> வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன || <FONT COLOR=" green"> வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன </FONT></b>
: <b> நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் || <FONT COLOR=" green"> நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க </FONT></b>
: <b> குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. (71) || <FONT COLOR="green "> குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே. (563) </FONT></b>
=== (இன்சுவையாழொ) ===
: <b> இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை || <FONT COLOR="green"> இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை </FONT></b>
: <b> பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம்பொன்னார் || <FONT COLOR="green"> பொன் புனை ஊகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன் ஆர் </FONT></b>
: <b> மென்புன மருளின் னோக்கின் மானின மாதி யாகத் || <FONT COLOR=" green"> மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி யாக </FONT></b>
: <b> தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள். (72) || <FONT COLOR="green > தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள். (564) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வெற்றிவேன்) ===
: <b> வெற்றிவேன் மணிமுடிக் || <FONT COLOR="green"> வெற்றி வேல் மணி முடி </FONT></b>
: <b> கொற்றவன் னொருமக || <FONT COLOR="green"> கொற்றவன் ஒரு மகள் </FONT></b>
: <b> ளற்றமில் பெரும்படைச் || <FONT COLOR="green"> அற்றம் இல் பெரும் படை </FONT></b>
: <b> சுற்றமோ டியங்கினாள். (73) || <FONT COLOR="green"> சுற்றமோடு இயங்கினாள். (565) </FONT></b>
=== (கண்ணயற்) ===
: <b> கண்ணயற் களிப்பன || <FONT COLOR="green"> கண் அயல் களிப்பன </FONT></b>
: <b> வண்ணல்யானை யாயிரம் || <FONT COLOR="green"> அண்ணல் யானை ஆயிரம் </FONT></b>
: <b> விண்ணகத் தியங்குதே || <FONT COLOR="green"> விண் அகத்து இயங்கு தேர் </FONT></b>
: <b> ரெண்ணவற் றிரட்டியே. (74) || <FONT COLOR="green"> எண் அவற்று இரட்டியே. (566) </FONT></b>
=== (விற்படை) ===
: <b> விற்படை விலக்குவ || <FONT COLOR="green"> வில் படை விலக்குவ </FONT></b>
: <b> பொற்படை புரவியும் || <FONT COLOR="green"> பொன்படை புரவியும் </FONT></b>
: <b> முற்படக் கிளந்தவற்றின் || <FONT COLOR="green"> முற்பட கிளந்தவற்றின் </FONT></b>
: <b> நற்புடைய நாற்றியே. (75) || <FONT COLOR="green"> நற்புடைய நாற்றியே. (567) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் ]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
0rds5x6myj9u8i82v8iettszzoq3wbs
1833690
1833672
2025-06-20T14:17:52Z
Meykandan
544
/* பார்க்க */
1833690
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75===
=== (முதிர்பெயன்) ===
: <b> முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || <FONT COLOR="green "> முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப </FONT></b>
: <b> வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || <FONT COLOR="green"> அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப </FONT></b>
: <b> கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || <FONT COLOR="green"> கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல் </FONT></b>
: <b> மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || <FONT COLOR="green"> மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543) </FONT></b>
=== (இன்றையதன்று) ===
: <b> இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || <FONT COLOR="green "> இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும் </FONT></b>
: <b> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || <FONT COLOR="green "> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் </FONT></b>
: <b> லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || <FONT COLOR="green"> அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே </FONT></b>
: <b> யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || <FONT COLOR="green"> என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544) </FONT></b>
=== (மந்திரமன்னன்) ===
: <b> மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || <FONT COLOR="green ">மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற </FONT></b>
: <b> சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || <FONT COLOR="green"> சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி </FONT></b>
: <b> யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || <FONT COLOR="green"> எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப </FONT></b>
: <b> முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || <FONT COLOR="green"> முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545) </FONT></b>
=== (வெள்ளிவே) ===
: <b> வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || <FONT COLOR="green"> வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில் </FONT></b>
: <b> கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || <FONT COLOR="green"> கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு </FONT></b>
: <b> புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || <FONT COLOR="green "> புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா </FONT></b>
: <b> வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || <FONT COLOR="green"> வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546) </FONT></b>
=== (சங்குடைந்) ===
: <b> சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || <FONT COLOR="green "> சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும் </FONT></b>
: <b> நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || <FONT COLOR="green"> நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன </FONT></b>
: <b> கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || <FONT COLOR="green"> கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப </FONT></b>
: <b> விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || <FONT COLOR="green"> இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547) </FONT></b>
=== (பெருந்தகை) ===
: <b> பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || <FONT COLOR="green"> பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை </FONT></b>
: <b> திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || <FONT COLOR="green"> திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட </FONT></b>
: <b> பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || <FONT COLOR="green"> பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற </FONT></b>
: <b> கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || <FONT COLOR="green"> கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548) </FONT></b>
=== (எரிமணி) ===
: <b> எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || <FONT COLOR="green"> எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி </FONT></b>
: <b> யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || <FONT COLOR="green"> அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த </FONT></b>
: <b> வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || <FONT COLOR="green"> ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன் </FONT></b>
: <b> திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || <FONT COLOR="green"> திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549) </FONT></b>
=== (தூசுலாய்க்) ===
: <b> தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || <FONT COLOR="green"> தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய் </FONT></b>
: <b> வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || <FONT COLOR="green"> வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி </FONT></b>
: <b> யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || <FONT COLOR="green"> ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள் </FONT></b>
: <b> காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || <FONT COLOR="green"> காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550) </FONT></b>
=== (விளங்கினா) ===
: <b> விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || <FONT COLOR="green"> விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே </FONT></b>
: <b> யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || <FONT COLOR="green"> அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல் </FONT></b>
: <b> லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || <FONT COLOR="green"> இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில் </FONT></b>
: <b> றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || <FONT COLOR="green"> துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551) </FONT></b>
=== (நின்மகளிவளை) ===
: <b> நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || <FONT COLOR="green"> நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி </FONT></b>
: <b> யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || <FONT COLOR="green"> இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக </FONT></b>
: <b> வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || <FONT COLOR="green"> அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்</FONT></b>
: <b> றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || <FONT COLOR="green "> தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552) </FONT></b>
=== (முனிவரும்) ===
: <b> முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் || <FONT COLOR="green"> முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும் </FONT></b>
: <b> தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை || <FONT COLOR="green"> தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை </FONT></b>
: <b> கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் || <FONT COLOR="green"> கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் </FONT></b>
: <b> பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். (61) || <FONT COLOR="green"> பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான். (553) </FONT></b>
=== (நூற்படு) ===
: <b> நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் || <FONT COLOR="green"> நூல் படு புலவன் சொன்ன நுண் பொருள் நுழைந்து யானும் </FONT></b>
: <b> வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் || <FONT COLOR="green"> வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் </FONT></b>
: <b> சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை || <FONT COLOR="green"> சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை </FONT></b>
: <b> பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். (62) || <FONT COLOR="green"> பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார். (554) </FONT></b>
=== (படைப்பருங்) ===
: <b> படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் || <FONT COLOR="green"> படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி </FONT></b>
: <b> கொடைக் குரிப்பால வெல்லாங் கொடுத்தபின் கூற்றுமுட்கும் || <FONT COLOR="green "> கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் </FONT></b>
: <b> விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித் || <FONT COLOR="green"> விடைப்பரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி </FONT></b>
: <b> தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. (63) || <FONT COLOR="green"> தொடுத்து அலர் கோதை வீணாபதிக்கு இது சொல்லினானே. (555) </FONT></b>
=== (உடம்பினோடு) ===
: <b> உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா || <FONT COLOR="green" > உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா </FONT></b>
: <b> நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் || <FONT COLOR="green "> நெடும் கணும் தோளும் போலும் நேரிழை அரிவை நீ நின் </FONT></b>
: <b> றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகி || <FONT COLOR="green"> தடம்கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி </FONT></b>
: <b> யடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். (64) || <FONT COLOR="green "> அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான். (556) </FONT></b>
=== (அருமணி) ===
: <b> அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ || <FONT COLOR=" green"> அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கலம் பேழை ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை || <FONT COLOR= "green "> எரி மணி செம் பொன் ஆர்ந்த இராயிரம் யவனர் பேழை </FONT></b>
: <b> திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் || <FONT COLOR="green "> திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி </FONT></b>
: <b> குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். (65) || <FONT COLOR=" green"> குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான். (557) </FONT></b>
=== (பல்வினைப்பவள) ===
: <b> பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார் || <FONT COLOR="green"> பல் வினை பவளம் பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர் </FONT></b>
: <b> நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி || <FONT COLOR="green "> நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி </FONT></b>
: <b> மெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போ || <FONT COLOR="green"> மெல்லிய தூபம் முட்டி மேதகு நானம் செப்போடு </FONT></b>
: <b> டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். (66) || <FONT COLOR="green"> அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நினம் கொள் வேலான். (558) </FONT></b>
=== (விளக்கழ) ===
: <b> விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் || <FONT COLOR="green"> விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வை தீம் தேன் </FONT></b>
: <b> றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோற் || <FONT COLOR="green"> துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் </FONT></b>
: <b> கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி || <FONT COLOR=" green"> கொள தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய வாணி </FONT></b>
: <b> யளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். (67) || <FONT COLOR="green"> அளப்பு அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான். (559) </FONT></b>
=== (அரக்கெறி) ===
: <b> அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் || <FONT COLOR="green "> அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளை தோளினாளை </FONT></b>
: <b> பரப்பமை காதற் றாயர் பற்பலகாற் புல்லிக் கொண்டு || <FONT COLOR="green"> பரப்பு அமை காதல் தாயர் பல் பலகால் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயிற் || <FONT COLOR="green"> திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. (68) || <FONT COLOR="green"> புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே. (560) </FONT></b>
=== (காம்புபொன்) ===
: <b> காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையொ டேந்தித் || <FONT COLOR="green"> காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி </FONT></b>
: <b> தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் || <FONT COLOR="green"> தாம்பு அலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாகம் </FONT></b>
: <b> பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி || <FONT COLOR="green"> பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி </FONT></b>
: <b> யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். (69) || <FONT COLOR="green"> ஆம்பல் நாறு அமுதம் செவ் வாய் அரசனை தொழுது நின்றாள். (561) </FONT></b>
=== (அடிக்கல) ===
: <b> அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதம் || <FONT COLOR="green"> அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம் </FONT></b>
: <b> முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் || <FONT COLOR="green"> முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு </FONT></b>
: <b> கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்ப || <FONT COLOR="green"> கொடி பல நுடங்கியாங்கு தோழியர் குழாத்துள் நிற்ப </FONT></b>
: <b> வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். (70) || <FONT COLOR="green "> அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான். (562) </FONT></b>
=== (வலம்புரி) ===
: <b> வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் || <FONT COLOR="green"> வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் </FONT></b>
: <b> வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன || <FONT COLOR=" green"> வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன </FONT></b>
: <b> நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் || <FONT COLOR=" green"> நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க </FONT></b>
: <b> குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. (71) || <FONT COLOR="green "> குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே. (563) </FONT></b>
=== (இன்சுவையாழொ) ===
: <b> இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை || <FONT COLOR="green"> இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை </FONT></b>
: <b> பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம்பொன்னார் || <FONT COLOR="green"> பொன் புனை ஊகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன் ஆர் </FONT></b>
: <b> மென்புன மருளின் னோக்கின் மானின மாதி யாகத் || <FONT COLOR=" green"> மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி யாக </FONT></b>
: <b> தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள். (72) || <FONT COLOR="green > தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள். (564) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வெற்றிவேன்) ===
: <b> வெற்றிவேன் மணிமுடிக் || <FONT COLOR="green"> வெற்றி வேல் மணி முடி </FONT></b>
: <b> கொற்றவன் னொருமக || <FONT COLOR="green"> கொற்றவன் ஒரு மகள் </FONT></b>
: <b> ளற்றமில் பெரும்படைச் || <FONT COLOR="green"> அற்றம் இல் பெரும் படை </FONT></b>
: <b> சுற்றமோ டியங்கினாள். (73) || <FONT COLOR="green"> சுற்றமோடு இயங்கினாள். (565) </FONT></b>
=== (கண்ணயற்) ===
: <b> கண்ணயற் களிப்பன || <FONT COLOR="green"> கண் அயல் களிப்பன </FONT></b>
: <b> வண்ணல்யானை யாயிரம் || <FONT COLOR="green"> அண்ணல் யானை ஆயிரம் </FONT></b>
: <b> விண்ணகத் தியங்குதே || <FONT COLOR="green"> விண் அகத்து இயங்கு தேர் </FONT></b>
: <b> ரெண்ணவற் றிரட்டியே. (74) || <FONT COLOR="green"> எண் அவற்று இரட்டியே. (566) </FONT></b>
=== (விற்படை) ===
: <b> விற்படை விலக்குவ || <FONT COLOR="green"> வில் படை விலக்குவ </FONT></b>
: <b> பொற்படை புரவியும் || <FONT COLOR="green"> பொன்படை புரவியும் </FONT></b>
: <b> முற்படக் கிளந்தவற்றின் || <FONT COLOR="green"> முற்பட கிளந்தவற்றின் </FONT></b>
: <b> நற்புடைய நாற்றியே. (75) || <FONT COLOR="green"> நற்புடைய நாற்றியே. (567) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் ]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ctlz1f4fk8wh99tbsr43dh30kjgl5ex
1833692
1833690
2025-06-20T14:18:50Z
Meykandan
544
/* பார்க்க: */
1833692
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75===
=== (முதிர்பெயன்) ===
: <b> முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || <FONT COLOR="green "> முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப </FONT></b>
: <b> வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || <FONT COLOR="green"> அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப </FONT></b>
: <b> கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || <FONT COLOR="green"> கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல் </FONT></b>
: <b> மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || <FONT COLOR="green"> மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543) </FONT></b>
=== (இன்றையதன்று) ===
: <b> இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || <FONT COLOR="green "> இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும் </FONT></b>
: <b> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || <FONT COLOR="green "> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் </FONT></b>
: <b> லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || <FONT COLOR="green"> அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே </FONT></b>
: <b> யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || <FONT COLOR="green"> என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544) </FONT></b>
=== (மந்திரமன்னன்) ===
: <b> மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || <FONT COLOR="green ">மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற </FONT></b>
: <b> சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || <FONT COLOR="green"> சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி </FONT></b>
: <b> யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || <FONT COLOR="green"> எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப </FONT></b>
: <b> முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || <FONT COLOR="green"> முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545) </FONT></b>
=== (வெள்ளிவே) ===
: <b> வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || <FONT COLOR="green"> வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில் </FONT></b>
: <b> கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || <FONT COLOR="green"> கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு </FONT></b>
: <b> புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || <FONT COLOR="green "> புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா </FONT></b>
: <b> வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || <FONT COLOR="green"> வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546) </FONT></b>
=== (சங்குடைந்) ===
: <b> சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || <FONT COLOR="green "> சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும் </FONT></b>
: <b> நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || <FONT COLOR="green"> நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன </FONT></b>
: <b> கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || <FONT COLOR="green"> கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப </FONT></b>
: <b> விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || <FONT COLOR="green"> இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547) </FONT></b>
=== (பெருந்தகை) ===
: <b> பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || <FONT COLOR="green"> பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை </FONT></b>
: <b> திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || <FONT COLOR="green"> திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட </FONT></b>
: <b> பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || <FONT COLOR="green"> பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற </FONT></b>
: <b> கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || <FONT COLOR="green"> கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548) </FONT></b>
=== (எரிமணி) ===
: <b> எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || <FONT COLOR="green"> எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி </FONT></b>
: <b> யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || <FONT COLOR="green"> அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த </FONT></b>
: <b> வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || <FONT COLOR="green"> ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன் </FONT></b>
: <b> திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || <FONT COLOR="green"> திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549) </FONT></b>
=== (தூசுலாய்க்) ===
: <b> தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || <FONT COLOR="green"> தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய் </FONT></b>
: <b> வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || <FONT COLOR="green"> வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி </FONT></b>
: <b> யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || <FONT COLOR="green"> ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள் </FONT></b>
: <b> காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || <FONT COLOR="green"> காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550) </FONT></b>
=== (விளங்கினா) ===
: <b> விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || <FONT COLOR="green"> விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே </FONT></b>
: <b> யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || <FONT COLOR="green"> அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல் </FONT></b>
: <b> லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || <FONT COLOR="green"> இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில் </FONT></b>
: <b> றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || <FONT COLOR="green"> துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551) </FONT></b>
=== (நின்மகளிவளை) ===
: <b> நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || <FONT COLOR="green"> நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி </FONT></b>
: <b> யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || <FONT COLOR="green"> இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக </FONT></b>
: <b> வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || <FONT COLOR="green"> அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்</FONT></b>
: <b> றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || <FONT COLOR="green "> தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552) </FONT></b>
=== (முனிவரும்) ===
: <b> முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் || <FONT COLOR="green"> முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும் </FONT></b>
: <b> தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை || <FONT COLOR="green"> தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை </FONT></b>
: <b> கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் || <FONT COLOR="green"> கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் </FONT></b>
: <b> பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். (61) || <FONT COLOR="green"> பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான். (553) </FONT></b>
=== (நூற்படு) ===
: <b> நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் || <FONT COLOR="green"> நூல் படு புலவன் சொன்ன நுண் பொருள் நுழைந்து யானும் </FONT></b>
: <b> வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் || <FONT COLOR="green"> வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் </FONT></b>
: <b> சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை || <FONT COLOR="green"> சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை </FONT></b>
: <b> பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். (62) || <FONT COLOR="green"> பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார். (554) </FONT></b>
=== (படைப்பருங்) ===
: <b> படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் || <FONT COLOR="green"> படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி </FONT></b>
: <b> கொடைக் குரிப்பால வெல்லாங் கொடுத்தபின் கூற்றுமுட்கும் || <FONT COLOR="green "> கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் </FONT></b>
: <b> விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித் || <FONT COLOR="green"> விடைப்பரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி </FONT></b>
: <b> தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. (63) || <FONT COLOR="green"> தொடுத்து அலர் கோதை வீணாபதிக்கு இது சொல்லினானே. (555) </FONT></b>
=== (உடம்பினோடு) ===
: <b> உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா || <FONT COLOR="green" > உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா </FONT></b>
: <b> நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் || <FONT COLOR="green "> நெடும் கணும் தோளும் போலும் நேரிழை அரிவை நீ நின் </FONT></b>
: <b> றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகி || <FONT COLOR="green"> தடம்கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி </FONT></b>
: <b> யடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். (64) || <FONT COLOR="green "> அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான். (556) </FONT></b>
=== (அருமணி) ===
: <b> அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ || <FONT COLOR=" green"> அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கலம் பேழை ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை || <FONT COLOR= "green "> எரி மணி செம் பொன் ஆர்ந்த இராயிரம் யவனர் பேழை </FONT></b>
: <b> திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் || <FONT COLOR="green "> திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி </FONT></b>
: <b> குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். (65) || <FONT COLOR=" green"> குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான். (557) </FONT></b>
=== (பல்வினைப்பவள) ===
: <b> பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார் || <FONT COLOR="green"> பல் வினை பவளம் பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர் </FONT></b>
: <b> நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி || <FONT COLOR="green "> நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி </FONT></b>
: <b> மெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போ || <FONT COLOR="green"> மெல்லிய தூபம் முட்டி மேதகு நானம் செப்போடு </FONT></b>
: <b> டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். (66) || <FONT COLOR="green"> அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நினம் கொள் வேலான். (558) </FONT></b>
=== (விளக்கழ) ===
: <b> விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் || <FONT COLOR="green"> விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வை தீம் தேன் </FONT></b>
: <b> றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோற் || <FONT COLOR="green"> துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் </FONT></b>
: <b> கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி || <FONT COLOR=" green"> கொள தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய வாணி </FONT></b>
: <b> யளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். (67) || <FONT COLOR="green"> அளப்பு அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான். (559) </FONT></b>
=== (அரக்கெறி) ===
: <b> அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் || <FONT COLOR="green "> அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளை தோளினாளை </FONT></b>
: <b> பரப்பமை காதற் றாயர் பற்பலகாற் புல்லிக் கொண்டு || <FONT COLOR="green"> பரப்பு அமை காதல் தாயர் பல் பலகால் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயிற் || <FONT COLOR="green"> திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. (68) || <FONT COLOR="green"> புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே. (560) </FONT></b>
=== (காம்புபொன்) ===
: <b> காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையொ டேந்தித் || <FONT COLOR="green"> காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி </FONT></b>
: <b> தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் || <FONT COLOR="green"> தாம்பு அலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாகம் </FONT></b>
: <b> பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி || <FONT COLOR="green"> பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி </FONT></b>
: <b> யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். (69) || <FONT COLOR="green"> ஆம்பல் நாறு அமுதம் செவ் வாய் அரசனை தொழுது நின்றாள். (561) </FONT></b>
=== (அடிக்கல) ===
: <b> அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதம் || <FONT COLOR="green"> அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம் </FONT></b>
: <b> முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் || <FONT COLOR="green"> முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு </FONT></b>
: <b> கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்ப || <FONT COLOR="green"> கொடி பல நுடங்கியாங்கு தோழியர் குழாத்துள் நிற்ப </FONT></b>
: <b> வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். (70) || <FONT COLOR="green "> அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான். (562) </FONT></b>
=== (வலம்புரி) ===
: <b> வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் || <FONT COLOR="green"> வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் </FONT></b>
: <b> வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன || <FONT COLOR=" green"> வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன </FONT></b>
: <b> நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் || <FONT COLOR=" green"> நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க </FONT></b>
: <b> குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. (71) || <FONT COLOR="green "> குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே. (563) </FONT></b>
=== (இன்சுவையாழொ) ===
: <b> இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை || <FONT COLOR="green"> இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை </FONT></b>
: <b> பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம்பொன்னார் || <FONT COLOR="green"> பொன் புனை ஊகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன் ஆர் </FONT></b>
: <b> மென்புன மருளின் னோக்கின் மானின மாதி யாகத் || <FONT COLOR=" green"> மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி யாக </FONT></b>
: <b> தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள். (72) || <FONT COLOR="green > தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள். (564) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வெற்றிவேன்) ===
: <b> வெற்றிவேன் மணிமுடிக் || <FONT COLOR="green"> வெற்றி வேல் மணி முடி </FONT></b>
: <b> கொற்றவன் னொருமக || <FONT COLOR="green"> கொற்றவன் ஒரு மகள் </FONT></b>
: <b> ளற்றமில் பெரும்படைச் || <FONT COLOR="green"> அற்றம் இல் பெரும் படை </FONT></b>
: <b> சுற்றமோ டியங்கினாள். (73) || <FONT COLOR="green"> சுற்றமோடு இயங்கினாள். (565) </FONT></b>
=== (கண்ணயற்) ===
: <b> கண்ணயற் களிப்பன || <FONT COLOR="green"> கண் அயல் களிப்பன </FONT></b>
: <b> வண்ணல்யானை யாயிரம் || <FONT COLOR="green"> அண்ணல் யானை ஆயிரம் </FONT></b>
: <b> விண்ணகத் தியங்குதே || <FONT COLOR="green"> விண் அகத்து இயங்கு தேர் </FONT></b>
: <b> ரெண்ணவற் றிரட்டியே. (74) || <FONT COLOR="green"> எண் அவற்று இரட்டியே. (566) </FONT></b>
=== (விற்படை) ===
: <b> விற்படை விலக்குவ || <FONT COLOR="green"> வில் படை விலக்குவ </FONT></b>
: <b> பொற்படை புரவியும் || <FONT COLOR="green"> பொன்படை புரவியும் </FONT></b>
: <b> முற்படக் கிளந்தவற்றின் || <FONT COLOR="green"> முற்பட கிளந்தவற்றின் </FONT></b>
: <b> நற்புடைய நாற்றியே. (75) || <FONT COLOR="green"> நற்புடைய நாற்றியே. (567) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-358]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
p182y6rjofx54aoifobzrhxo8giuniq
1833696
1833692
2025-06-20T14:20:17Z
Meykandan
544
/* பார்க்க: */
1833696
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75===
=== (முதிர்பெயன்) ===
: <b> முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || <FONT COLOR="green "> முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப </FONT></b>
: <b> வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || <FONT COLOR="green"> அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப </FONT></b>
: <b> கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || <FONT COLOR="green"> கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல் </FONT></b>
: <b> மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || <FONT COLOR="green"> மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543) </FONT></b>
=== (இன்றையதன்று) ===
: <b> இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || <FONT COLOR="green "> இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும் </FONT></b>
: <b> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || <FONT COLOR="green "> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் </FONT></b>
: <b> லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || <FONT COLOR="green"> அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே </FONT></b>
: <b> யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || <FONT COLOR="green"> என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544) </FONT></b>
=== (மந்திரமன்னன்) ===
: <b> மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || <FONT COLOR="green ">மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற </FONT></b>
: <b> சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || <FONT COLOR="green"> சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி </FONT></b>
: <b> யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || <FONT COLOR="green"> எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப </FONT></b>
: <b> முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || <FONT COLOR="green"> முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545) </FONT></b>
=== (வெள்ளிவே) ===
: <b> வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || <FONT COLOR="green"> வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில் </FONT></b>
: <b> கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || <FONT COLOR="green"> கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு </FONT></b>
: <b> புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || <FONT COLOR="green "> புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா </FONT></b>
: <b> வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || <FONT COLOR="green"> வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546) </FONT></b>
=== (சங்குடைந்) ===
: <b> சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || <FONT COLOR="green "> சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும் </FONT></b>
: <b> நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || <FONT COLOR="green"> நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன </FONT></b>
: <b> கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || <FONT COLOR="green"> கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப </FONT></b>
: <b> விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || <FONT COLOR="green"> இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547) </FONT></b>
=== (பெருந்தகை) ===
: <b> பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || <FONT COLOR="green"> பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை </FONT></b>
: <b> திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || <FONT COLOR="green"> திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட </FONT></b>
: <b> பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || <FONT COLOR="green"> பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற </FONT></b>
: <b> கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || <FONT COLOR="green"> கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548) </FONT></b>
=== (எரிமணி) ===
: <b> எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || <FONT COLOR="green"> எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி </FONT></b>
: <b> யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || <FONT COLOR="green"> அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த </FONT></b>
: <b> வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || <FONT COLOR="green"> ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன் </FONT></b>
: <b> திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || <FONT COLOR="green"> திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549) </FONT></b>
=== (தூசுலாய்க்) ===
: <b> தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || <FONT COLOR="green"> தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய் </FONT></b>
: <b> வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || <FONT COLOR="green"> வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி </FONT></b>
: <b> யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || <FONT COLOR="green"> ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள் </FONT></b>
: <b> காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || <FONT COLOR="green"> காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550) </FONT></b>
=== (விளங்கினா) ===
: <b> விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || <FONT COLOR="green"> விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே </FONT></b>
: <b> யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || <FONT COLOR="green"> அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல் </FONT></b>
: <b> லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || <FONT COLOR="green"> இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில் </FONT></b>
: <b> றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || <FONT COLOR="green"> துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551) </FONT></b>
=== (நின்மகளிவளை) ===
: <b> நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || <FONT COLOR="green"> நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி </FONT></b>
: <b> யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || <FONT COLOR="green"> இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக </FONT></b>
: <b> வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || <FONT COLOR="green"> அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்</FONT></b>
: <b> றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || <FONT COLOR="green "> தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552) </FONT></b>
=== (முனிவரும்) ===
: <b> முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் || <FONT COLOR="green"> முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும் </FONT></b>
: <b> தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை || <FONT COLOR="green"> தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை </FONT></b>
: <b> கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் || <FONT COLOR="green"> கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் </FONT></b>
: <b> பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். (61) || <FONT COLOR="green"> பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான். (553) </FONT></b>
=== (நூற்படு) ===
: <b> நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் || <FONT COLOR="green"> நூல் படு புலவன் சொன்ன நுண் பொருள் நுழைந்து யானும் </FONT></b>
: <b> வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் || <FONT COLOR="green"> வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் </FONT></b>
: <b> சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை || <FONT COLOR="green"> சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை </FONT></b>
: <b> பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். (62) || <FONT COLOR="green"> பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார். (554) </FONT></b>
=== (படைப்பருங்) ===
: <b> படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் || <FONT COLOR="green"> படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி </FONT></b>
: <b> கொடைக் குரிப்பால வெல்லாங் கொடுத்தபின் கூற்றுமுட்கும் || <FONT COLOR="green "> கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் </FONT></b>
: <b> விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித் || <FONT COLOR="green"> விடைப்பரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி </FONT></b>
: <b> தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. (63) || <FONT COLOR="green"> தொடுத்து அலர் கோதை வீணாபதிக்கு இது சொல்லினானே. (555) </FONT></b>
=== (உடம்பினோடு) ===
: <b> உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா || <FONT COLOR="green" > உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா </FONT></b>
: <b> நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் || <FONT COLOR="green "> நெடும் கணும் தோளும் போலும் நேரிழை அரிவை நீ நின் </FONT></b>
: <b> றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகி || <FONT COLOR="green"> தடம்கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி </FONT></b>
: <b> யடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். (64) || <FONT COLOR="green "> அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான். (556) </FONT></b>
=== (அருமணி) ===
: <b> அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ || <FONT COLOR=" green"> அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கலம் பேழை ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை || <FONT COLOR= "green "> எரி மணி செம் பொன் ஆர்ந்த இராயிரம் யவனர் பேழை </FONT></b>
: <b> திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் || <FONT COLOR="green "> திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி </FONT></b>
: <b> குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். (65) || <FONT COLOR=" green"> குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான். (557) </FONT></b>
=== (பல்வினைப்பவள) ===
: <b> பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார் || <FONT COLOR="green"> பல் வினை பவளம் பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர் </FONT></b>
: <b> நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி || <FONT COLOR="green "> நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி </FONT></b>
: <b> மெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போ || <FONT COLOR="green"> மெல்லிய தூபம் முட்டி மேதகு நானம் செப்போடு </FONT></b>
: <b> டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். (66) || <FONT COLOR="green"> அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நினம் கொள் வேலான். (558) </FONT></b>
=== (விளக்கழ) ===
: <b> விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் || <FONT COLOR="green"> விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வை தீம் தேன் </FONT></b>
: <b> றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோற் || <FONT COLOR="green"> துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் </FONT></b>
: <b> கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி || <FONT COLOR=" green"> கொள தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய வாணி </FONT></b>
: <b> யளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். (67) || <FONT COLOR="green"> அளப்பு அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான். (559) </FONT></b>
=== (அரக்கெறி) ===
: <b> அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் || <FONT COLOR="green "> அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளை தோளினாளை </FONT></b>
: <b> பரப்பமை காதற் றாயர் பற்பலகாற் புல்லிக் கொண்டு || <FONT COLOR="green"> பரப்பு அமை காதல் தாயர் பல் பலகால் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயிற் || <FONT COLOR="green"> திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. (68) || <FONT COLOR="green"> புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே. (560) </FONT></b>
=== (காம்புபொன்) ===
: <b> காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையொ டேந்தித் || <FONT COLOR="green"> காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி </FONT></b>
: <b> தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் || <FONT COLOR="green"> தாம்பு அலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாகம் </FONT></b>
: <b> பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி || <FONT COLOR="green"> பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி </FONT></b>
: <b> யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். (69) || <FONT COLOR="green"> ஆம்பல் நாறு அமுதம் செவ் வாய் அரசனை தொழுது நின்றாள். (561) </FONT></b>
=== (அடிக்கல) ===
: <b> அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதம் || <FONT COLOR="green"> அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம் </FONT></b>
: <b> முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் || <FONT COLOR="green"> முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு </FONT></b>
: <b> கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்ப || <FONT COLOR="green"> கொடி பல நுடங்கியாங்கு தோழியர் குழாத்துள் நிற்ப </FONT></b>
: <b> வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். (70) || <FONT COLOR="green "> அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான். (562) </FONT></b>
=== (வலம்புரி) ===
: <b> வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் || <FONT COLOR="green"> வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் </FONT></b>
: <b> வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன || <FONT COLOR=" green"> வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன </FONT></b>
: <b> நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் || <FONT COLOR=" green"> நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க </FONT></b>
: <b> குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. (71) || <FONT COLOR="green "> குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே. (563) </FONT></b>
=== (இன்சுவையாழொ) ===
: <b> இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை || <FONT COLOR="green"> இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை </FONT></b>
: <b> பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம்பொன்னார் || <FONT COLOR="green"> பொன் புனை ஊகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன் ஆர் </FONT></b>
: <b> மென்புன மருளின் னோக்கின் மானின மாதி யாகத் || <FONT COLOR=" green"> மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி யாக </FONT></b>
: <b> தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள். (72) || <FONT COLOR="green > தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள். (564) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வெற்றிவேன்) ===
: <b> வெற்றிவேன் மணிமுடிக் || <FONT COLOR="green"> வெற்றி வேல் மணி முடி </FONT></b>
: <b> கொற்றவன் னொருமக || <FONT COLOR="green"> கொற்றவன் ஒரு மகள் </FONT></b>
: <b> ளற்றமில் பெரும்படைச் || <FONT COLOR="green"> அற்றம் இல் பெரும் படை </FONT></b>
: <b> சுற்றமோ டியங்கினாள். (73) || <FONT COLOR="green"> சுற்றமோடு இயங்கினாள். (565) </FONT></b>
=== (கண்ணயற்) ===
: <b> கண்ணயற் களிப்பன || <FONT COLOR="green"> கண் அயல் களிப்பன </FONT></b>
: <b> வண்ணல்யானை யாயிரம் || <FONT COLOR="green"> அண்ணல் யானை ஆயிரம் </FONT></b>
: <b> விண்ணகத் தியங்குதே || <FONT COLOR="green"> விண் அகத்து இயங்கு தேர் </FONT></b>
: <b> ரெண்ணவற் றிரட்டியே. (74) || <FONT COLOR="green"> எண் அவற்று இரட்டியே. (566) </FONT></b>
=== (விற்படை) ===
: <b> விற்படை விலக்குவ || <FONT COLOR="green"> வில் படை விலக்குவ </FONT></b>
: <b> பொற்படை புரவியும் || <FONT COLOR="green"> பொன்படை புரவியும் </FONT></b>
: <b> முற்படக் கிளந்தவற்றின் || <FONT COLOR="green"> முற்பட கிளந்தவற்றின் </FONT></b>
: <b> நற்புடைய நாற்றியே. (75) || <FONT COLOR="green"> நற்புடைய நாற்றியே. (567) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
rdja3xrs7czykeh2o4mo9rcof2jcedi
1833697
1833696
2025-06-20T14:20:55Z
Meykandan
544
/* பார்க்க: */
1833697
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 51-75===
=== (முதிர்பெயன்) ===
: <b> முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப || <FONT COLOR="green "> முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப </FONT></b>
: <b> வதிர்குரன் முரச நாண வமிர்துபெய் மாரி யேய்ப்பக் || <FONT COLOR="green"> அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப </FONT></b>
: <b> கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதல் || <FONT COLOR="green"> கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல் </FONT></b>
: <b> மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். (51) || <FONT COLOR="green"> மதுரம் மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான். (543) </FONT></b>
=== (இன்றையதன்று) ===
: <b> இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறும் || <FONT COLOR="green "> இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும் </FONT></b>
: <b> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா || <FONT COLOR="green "> நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் </FONT></b>
: <b> லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே || <FONT COLOR="green"> அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே </FONT></b>
: <b> யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். (52) || <FONT COLOR="green"> என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான். (544) </FONT></b>
=== (மந்திரமன்னன்) ===
: <b> மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற || <FONT COLOR="green ">மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற </FONT></b>
: <b> சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி || <FONT COLOR="green"> சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி </FONT></b>
: <b> யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப || <FONT COLOR="green"> எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப </FONT></b>
: <b> முந்தைத்தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். (53) || <FONT COLOR="green"> முந்தைத் தான் கேட்டவாறே முழுதெடுத்து இயம்புகின்றான். (545) </FONT></b>
=== (வெள்ளிவே) ===
: <b> வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் || <FONT COLOR="green"> வெள்ளி வேதண்டத்து அங்கண் வீவில் தென் சேடி பாலில் </FONT></b>
: <b> கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் || <FONT COLOR="green"> கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தாரம் நாட்டு </FONT></b>
: <b> புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா || <FONT COLOR="green "> புள் அணி கிடங்கின் விச்சாலோக மா நகரில் போகா </FONT></b>
: <b> வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். (54) || <FONT COLOR="green"> வெள்ளி வேல் கலுழவேகன் வேதண்டம் வேந்தர் வேந்தன். (546) </FONT></b>
=== (சங்குடைந்) ===
: <b> சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும் || <FONT COLOR="green "> சங்கு உடைந்து அனைய வெள் தாமரை மலர் தடங்கள் போலும் </FONT></b>
: <b> நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் || <FONT COLOR="green"> நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்ன </FONT></b>
: <b> கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப || <FONT COLOR="green"> கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப </FONT></b>
: <b> விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். (55) || <FONT COLOR="green"> இங்கு அடிபிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான். (547) </FONT></b>
=== (பெருந்தகை) ===
: <b> பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை || <FONT COLOR="green"> பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடக முன் கை </FONT></b>
: <b> திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் உரிமை காட்டப் || <FONT COLOR="green"> திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட </FONT></b>
: <b> பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற || <FONT COLOR="green"> பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற </FONT></b>
: <b> கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். (56) || <FONT COLOR="green"> கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்றுகின்றான். (548) </FONT></b>
=== (எரிமணி) ===
: <b> எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி || <FONT COLOR="green"> எரி மணி பளிங்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி </FONT></b>
: <b> யருமணிக் கொடிகொல் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த || <FONT COLOR="green"> அரு மணி கொடிகொல் மின்கொல் அமரர்கோன் எழுதி வைத்த </FONT></b>
: <b> வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் || <FONT COLOR="green"> ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன் </FONT></b>
: <b> திருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். (57) || <FONT COLOR="green"> திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான். (549) </FONT></b>
=== (தூசுலாய்க்) ===
: <b> தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் || <FONT COLOR="green"> தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செவ்வாய் </FONT></b>
: <b> வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி || <FONT COLOR="green"> வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி </FONT></b>
: <b> யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் || <FONT COLOR="green"> ஊசல் பாய்ந்து ஆடி காதின் குண்டலம் இலங்க நின்றாள் </FONT></b>
: <b> காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். (58) || <FONT COLOR="green"> காசு இல் யாழ் கணம் கொள் தெய்வம் காந்தர்வதத்தை என்பாள். (550) </FONT></b>
=== (விளங்கினா) ===
: <b> விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே || <FONT COLOR="green"> விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே </FONT></b>
: <b> யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ || <FONT COLOR="green"> அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முளைத்தவே போல் </FONT></b>
: <b> லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் || <FONT COLOR="green"> இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னில் </FONT></b>
: <b> றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. (59) || <FONT COLOR="green"> துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே. (551) </FONT></b>
=== (நின்மகளிவளை) ===
: <b> நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி || <FONT COLOR="green"> நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி </FONT></b>
: <b> யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக || <FONT COLOR="green"> இன் இசை பொருது வெல்வான் யாவனேயானும் ஆக </FONT></b>
: <b> வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் || <FONT COLOR="green"> அன்னவற்கு உரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான்</FONT></b>
: <b> றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். (60) || <FONT COLOR="green "> தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள். (552) </FONT></b>
=== (முனிவரும்) ===
: <b> முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் || <FONT COLOR="green"> முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும் </FONT></b>
: <b> தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை || <FONT COLOR="green"> தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை </FONT></b>
: <b> கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் || <FONT COLOR="green"> கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் </FONT></b>
: <b> பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். (61) || <FONT COLOR="green"> பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான். (553) </FONT></b>
=== (நூற்படு) ===
: <b> நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் || <FONT COLOR="green"> நூல் படு புலவன் சொன்ன நுண் பொருள் நுழைந்து யானும் </FONT></b>
: <b> வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் || <FONT COLOR="green"> வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் </FONT></b>
: <b> சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை || <FONT COLOR="green"> சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை </FONT></b>
: <b> பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். (62) || <FONT COLOR="green"> பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார். (554) </FONT></b>
=== (படைப்பருங்) ===
: <b> படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் || <FONT COLOR="green"> படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி </FONT></b>
: <b> கொடைக் குரிப்பால வெல்லாங் கொடுத்தபின் கூற்றுமுட்கும் || <FONT COLOR="green "> கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும் </FONT></b>
: <b> விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித் || <FONT COLOR="green"> விடைப்பரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி </FONT></b>
: <b> தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. (63) || <FONT COLOR="green"> தொடுத்து அலர் கோதை வீணாபதிக்கு இது சொல்லினானே. (555) </FONT></b>
=== (உடம்பினோடு) ===
: <b> உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா || <FONT COLOR="green" > உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா </FONT></b>
: <b> நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் || <FONT COLOR="green "> நெடும் கணும் தோளும் போலும் நேரிழை அரிவை நீ நின் </FONT></b>
: <b> றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகி || <FONT COLOR="green"> தடம்கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி </FONT></b>
: <b> யடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். (64) || <FONT COLOR="green "> அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான். (556) </FONT></b>
=== (அருமணி) ===
: <b> அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ || <FONT COLOR=" green"> அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கலம் பேழை ஐஞ்ஞூறு </FONT></b>
: <b> றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை || <FONT COLOR= "green "> எரி மணி செம் பொன் ஆர்ந்த இராயிரம் யவனர் பேழை </FONT></b>
: <b> திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் || <FONT COLOR="green "> திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி </FONT></b>
: <b> குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். (65) || <FONT COLOR=" green"> குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான். (557) </FONT></b>
=== (பல்வினைப்பவள) ===
: <b> பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார் || <FONT COLOR="green"> பல் வினை பவளம் பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர் </FONT></b>
: <b> நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி || <FONT COLOR="green "> நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி </FONT></b>
: <b> மெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போ || <FONT COLOR="green"> மெல்லிய தூபம் முட்டி மேதகு நானம் செப்போடு </FONT></b>
: <b> டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். (66) || <FONT COLOR="green"> அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நினம் கொள் வேலான். (558) </FONT></b>
=== (விளக்கழ) ===
: <b> விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் || <FONT COLOR="green"> விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வை தீம் தேன் </FONT></b>
: <b> றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோற் || <FONT COLOR="green"> துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் </FONT></b>
: <b> கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி || <FONT COLOR=" green"> கொள தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய வாணி </FONT></b>
: <b> யளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். (67) || <FONT COLOR="green"> அளப்பு அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான். (559) </FONT></b>
=== (அரக்கெறி) ===
: <b> அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் || <FONT COLOR="green "> அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளை தோளினாளை </FONT></b>
: <b> பரப்பமை காதற் றாயர் பற்பலகாற் புல்லிக் கொண்டு || <FONT COLOR="green"> பரப்பு அமை காதல் தாயர் பல் பலகால் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயிற் || <FONT COLOR="green"> திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில் </FONT></b>
: <b> புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. (68) || <FONT COLOR="green"> புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே. (560) </FONT></b>
=== (காம்புபொன்) ===
: <b> காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையொ டேந்தித் || <FONT COLOR="green"> காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி </FONT></b>
: <b> தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் || <FONT COLOR="green"> தாம்பு அலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாகம் </FONT></b>
: <b> பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி || <FONT COLOR="green"> பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி </FONT></b>
: <b> யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். (69) || <FONT COLOR="green"> ஆம்பல் நாறு அமுதம் செவ் வாய் அரசனை தொழுது நின்றாள். (561) </FONT></b>
=== (அடிக்கல) ===
: <b> அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதம் || <FONT COLOR="green"> அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம் </FONT></b>
: <b> முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் || <FONT COLOR="green"> முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு </FONT></b>
: <b> கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்ப || <FONT COLOR="green"> கொடி பல நுடங்கியாங்கு தோழியர் குழாத்துள் நிற்ப </FONT></b>
: <b> வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். (70) || <FONT COLOR="green "> அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான். (562) </FONT></b>
=== (வலம்புரி) ===
: <b> வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் || <FONT COLOR="green"> வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் </FONT></b>
: <b> வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன || <FONT COLOR=" green"> வலம்புரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன </FONT></b>
: <b> நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் || <FONT COLOR=" green"> நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க </FONT></b>
: <b> குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. (71) || <FONT COLOR="green "> குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே. (563) </FONT></b>
=== (இன்சுவையாழொ) ===
: <b> இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை || <FONT COLOR="green"> இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை </FONT></b>
: <b> பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம்பொன்னார் || <FONT COLOR="green"> பொன் புனை ஊகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன் ஆர் </FONT></b>
: <b> மென்புன மருளின் னோக்கின் மானின மாதி யாகத் || <FONT COLOR=" green"> மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி யாக </FONT></b>
: <b> தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள். (72) || <FONT COLOR="green > தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள். (564) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வெற்றிவேன்) ===
: <b> வெற்றிவேன் மணிமுடிக் || <FONT COLOR="green"> வெற்றி வேல் மணி முடி </FONT></b>
: <b> கொற்றவன் னொருமக || <FONT COLOR="green"> கொற்றவன் ஒரு மகள் </FONT></b>
: <b> ளற்றமில் பெரும்படைச் || <FONT COLOR="green"> அற்றம் இல் பெரும் படை </FONT></b>
: <b> சுற்றமோ டியங்கினாள். (73) || <FONT COLOR="green"> சுற்றமோடு இயங்கினாள். (565) </FONT></b>
=== (கண்ணயற்) ===
: <b> கண்ணயற் களிப்பன || <FONT COLOR="green"> கண் அயல் களிப்பன </FONT></b>
: <b> வண்ணல்யானை யாயிரம் || <FONT COLOR="green"> அண்ணல் யானை ஆயிரம் </FONT></b>
: <b> விண்ணகத் தியங்குதே || <FONT COLOR="green"> விண் அகத்து இயங்கு தேர் </FONT></b>
: <b> ரெண்ணவற் றிரட்டியே. (74) || <FONT COLOR="green"> எண் அவற்று இரட்டியே. (566) </FONT></b>
=== (விற்படை) ===
: <b> விற்படை விலக்குவ || <FONT COLOR="green"> வில் படை விலக்குவ </FONT></b>
: <b> பொற்படை புரவியும் || <FONT COLOR="green"> பொன்படை புரவியும் </FONT></b>
: <b> முற்படக் கிளந்தவற்றின் || <FONT COLOR="green"> முற்பட கிளந்தவற்றின் </FONT></b>
: <b> நற்புடைய நாற்றியே. (75) || <FONT COLOR="green"> நற்புடைய நாற்றியே. (567) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
bpbv9atkfn6e8043zaw8hhux1rpqh6z
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100
0
602077
1833699
1776500
2025-06-20T14:21:51Z
Meykandan
544
/* பார்க்க */
1833699
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 76-100===
===(பாறுடை) ===
: <b> பாறுடைப் பருதிவேல் || <FONT COLOR="FF 63 47 "> பாறு உடை பருதி வேல் </FONT></b>
: <b> வீறுடை யிளையரு || <FONT COLOR="FF 63 47 "> வீறு உடை இளையரும் </FONT></b>
: <b> மாறிரட்டி யாயிரர் || <FONT COLOR="FF 63 47 "> ஆறு இரட்டி ஆயிரர் </FONT></b>
: <b> கூறுதற் கரியரே. (568) || <FONT COLOR="FF 63 47 "> கூறுதற்கு அரியரே. (௭௬) </FONT></b>
=== (மாகநீள் விசும்பிடை) ===
: <b> மாகநீள் விசும்பிடை || <FONT COLOR="FF 63 47 "> மாகம் நீள் விசும்பு இடை </FONT></b>
: <b> மேகநின் றிடித்தலின் || <FONT COLOR="FF 63 47 "> மேகம் நின்று இடித்தலின் </FONT></b>
: <b> நாகநின் றதிர்ந்தவர்க் || <FONT COLOR="FF 63 47 "> நாகம் நின்று அதிர்ந்தவர்க்கு </FONT></b>
: <b> கேகலாவ தில்லையே. (569) || <FONT COLOR="FF 63 47 "> ஏகலாவது இல்லையே. (௭௭) </FONT></b>
=== (வெஞ்சின) ===
: <b> வெஞ்சின வெகுளியிற் || <FONT COLOR="FF 63 47 "> வெம் சினம் வெகுளியின் </FONT></b>
: <b> குஞ்சர முழங்கலின் || <FONT COLOR="FF 63 47 "> குஞ்சரம் முழங்கலின் </FONT></b>
: <b> மஞ்சுதம் வயிறழிந் || <FONT COLOR="FF 63 47 "> மஞ்சு தம் வயிறு அழிந்து </FONT></b>
: <b> தஞ்சிநீ ருகுத்தவே. (570) || <FONT COLOR="FF 63 47 "> அஞ்சி நீர் உகுத்தவே. (௭௮) </FONT></b>
=== (வேழமும்) ===
: <b> வேழமும் மதத்தொடு || <FONT COLOR="FF 63 47 "> வேழம் மும் மத்தொடு </FONT></b>
: <b> தாழ்புயல் கலந்துட || <FONT COLOR="FF 63 47 "> தாழ் புயல் கலந்து உடன் </FONT></b>
: <b> னாழ்கட லகம்புறம் || <FONT COLOR="FF 63 47 "> ஆழ் கடல் அகம் புறம் </FONT></b>
: <b> வீடர விரைந்ததே. (571) || <FONT COLOR="FF 63 47 "> வீழ் தர விரைந்ததே. (௭௯) </FONT></b>
=== (மல்லன்மா) ===
: <b> மல்லன்மாக் கடலிடைக் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் மா கடல் இடை </FONT></b>
: <b> கல்லெனக் கலங்கவிழ்த் || <FONT COLOR="FF 63 47 "> கல் என கலம் கவிழ்த்து </FONT></b>
: <b> தல்லலுற் றழுங்கிய || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் உற்று அழுங்கிய </FONT></b>
: <b> செல்வனுற்ற செப்புவாம். (572) || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் உற்ற செப்புவாம். (௮௰) </FONT></b>
=== (பானிறப்) ===
: <b> பானிறப் பனிவரை || <FONT COLOR="FF 63 47 "> பால் நிறம் பனி வரை </FONT></b>
: <b> மேனிற மிகுத்தன || <FONT COLOR="FF 63 47 "> மேல் நிறம் மிகுத்தன</FONT></b>
: <b> நீனிற நிழன்மணி || <FONT COLOR="FF 63 47 "> நீல் நிறம் நிழன் மணி </FONT></b>
: <b> தானிரைத் தகமெலாம். (573) || <FONT COLOR="FF 63 47 "> தான் நிரைத்த அகம் எலாம். (௮௧) </FONT></b>
=== (வஞ்சமின்) ===
: <b> வஞ்சமின் மனத்தினா || <FONT COLOR="FF 63 47 "> வஞ்சம் இல் மனத்தினான் </FONT></b>
: <b> னெஞ்சகம் புகன்றுக || <FONT COLOR="FF 63 47 "> நெஞ்சு அகம் புகன்று உக </FONT></b>
: <b> விஞ்சையம் பெருமகன் || <FONT COLOR="FF 63 47 "> விஞ்சை அம் பெரு மகன் </FONT></b>
: <b> வஞ்சமென் றுணர்த்தினான் (574) || <FONT COLOR="FF 63 47 "> வஞ்சம் என்று உணர்த்தினான். (௮௨) </FONT></b>
=== (நங்கைதன்) ===
: <b> நங்கைதன் னலத்தினான் || <FONT COLOR="FF 63 47 "> நங்கை தன் நலத்தினால் </FONT></b>
: <b> மங்குல்வெள்ளி மால்வரை || <FONT COLOR="FF 63 47 "> மங்குல் வெள்ளி மால் வரை </FONT></b>
: <b> யெங்குமன்ன ரீண்டினார் || <FONT COLOR="FF 63 47 "> எங்கும் மன்னர் ஈண்டினார் </FONT></b>
: <b> சங்குவிம்மு தானையார். (575) || <FONT COLOR="FF 63 47 "> சங்கு விம்மு தானையார். (௮௩) </FONT></b>
=== (ஈரலங்க) ===
: <b> ஈரலங்க லேந்துவே || <FONT COLOR="FF 63 47 "> ஈர் அலங்கல் ஏந்து வேல் </FONT></b>
: <b> லாரலங்கன் மார்பினான் || <FONT COLOR="FF 63 47 "> ஆர் அலங்கல் மார்பினான் </FONT></b>
: <b> கார்கலந்த கைக்கணி || <FONT COLOR="FF 63 47 "> கார் கலந்த கை கணி </FONT></b>
: <b> சீர்கலந்து செப்பினான். (576) || <FONT COLOR="FF 63 47 "> சீர் கலந்து செப்பானான். (௮௪) </FONT></b>
=== (மாதர்வாழ்வு) ===
: <b> மாதர்வாழ்வு மண்ணதே || <FONT COLOR="FF 63 47 "> மாதர் வாழ்வு மண்ணதே </FONT></b>
: <b> யாதலா லலங்கலந் || <FONT COLOR="FF 63 47 "> ஆதலால் அலங்கல் அம் </FONT></b>
: <b> தாதவிழ்ந்து மார்பநிற் || <FONT COLOR="FF 63 47 "> தாது அவிழ்ந்து மார்ப நின் </FONT></b>
: <b> காதலன் கடலுளான். (577) || <FONT COLOR="FF 63 47 "> காதலன் கடல் உளான். (௮௫) </FONT></b>
=== (என்றுகூற) ===
: <b> என்று கூற வென்னையே || <FONT COLOR="FF 63 47 "> என்று கூற என்னையே </FONT></b>
: <b> துன்றுகாதற் றோழனைச் || <FONT COLOR="FF 63 47 "> துன்று காதல் தோழனை </FONT></b>
: <b> சென்றுநீ கொணர்கென || <FONT COLOR="FF 63 47 "> சென்று நீ கொணர்க என </FONT></b>
: <b> வன்றுவந்த வண்ணமே. (578) || <FONT COLOR="FF 63 47 "> அன்று வந்த வண்ணமே. (௮௬) </FONT></b>
=== (துன்பமுற்) ===
: <b> துன்பமுற் றவர்க்கல்லா || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் உற்றவர்க்கு அல்லால் </FONT></b>
: <b> லின்பமில்லை யாதலி || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் இல்லை ஆதலின் </FONT></b>
: <b> னன்பமற்றி யானினைத் || <FONT COLOR="FF 63 47 "> அன்ப மற்று யான் நினைத் </FONT></b>
: <b> துன்பத்தாற் றொடக்கினேன். (579) || <FONT COLOR="FF 63 47 "> துன்பத்தால் தொடக்கினேன். (௮௭) </FONT></b>
=== (பீழைசெய்து) ===
: <b> பீழைசெய்து பெற்றனன் || <FONT COLOR="FF 63 47 "> பீழை செய்து பெற்றனன் </FONT></b>
: <b> வாழியென்று மாக்கட || <FONT COLOR="FF 63 47 "> வாழி என்று மா கடல் </FONT></b>
: <b> லாழ்வித்திட்ட வம்பியைத் || <FONT COLOR="FF 63 47 "> ஆழ்வித்து இட்ட அம்பியை </FONT></b>
: <b> தோழர்ச்சுட்டிக் காட்டினான். (580) || <FONT COLOR="FF 63 47 "> தோழர் சுட்டி காட்டினான். (௮௮) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (தேன்றரு) ===
: <b> தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா || <FONT COLOR="FF 63 47 "> தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால் </FONT></b>
: <b> லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக் || <FONT COLOR="FF 63 47 "> ஊன் தரு வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சை </FONT></b>
: <b> கோன்றரு துன்ப மற்றென் குலத்தொடு முடிக வென்றான் || <FONT COLOR="FF 63 47 "> கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடும் முடிக என்றான் </FONT></b>
: <b> கான்றுவி்ல் வயிரம் வீசுங் கனமணிக் குழையி னானே. (581) || <FONT COLOR="FF 63 47 "> கான்று வில் வயிரம் வீசும் கன மணி குழையினானே. (௮௯) </FONT></b>
=== (தோடலர்) ===
: <b> தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காத || <FONT COLOR="FF 63 47 "> தோடு அலர் தெரியலான் தோழரைக் கண்டு காதல் </FONT></b>
: <b> லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப் || <FONT COLOR="FF 63 47 "> ஊடு அலர்ந்து எழுந்தி பொங்க உருவம் தார் குழைய புல்லி </FONT></b>
: <b> பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடும் || <FONT COLOR="FF 63 47 "> பாடு இரும் பௌவம் முந்நீர்ப் பட்டது பகர்தலோடும் </FONT></b>
: <b> நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார். (582) || <FONT COLOR="FF 63 47 "> நாடகம் நாங்கள் உற்றது என்று கை எறிந்து நக்கார். (௯௰) </FONT></b>
=== (கட்டழற்) ===
: <b> கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம் || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அழல் கதிய புண்ணில் கரு வரை அருவி ஆரம் </FONT></b>
: <b> பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ || <FONT COLOR="FF 63 47 "> பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை யோடு மண்கணை முழவ மூதூர்க் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதையோடு மண் கணை முழவம் மூதூர் </FONT></b>
: <b> கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான். (583) || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் தாரினான் தன் கடி மனை மகிழ்ந்து புக்கான். (௯௧) </FONT></b>
=== (பெருமனை) ===
: <b> பெருமனை குறுக லோடும் பிறையென விலங்கித் தோன்றுந் || <FONT COLOR="FF 63 47 "> பெரு மனை குறுகலோடும் பிறை என விலங்கி தோன்றும் </FONT></b>
: <b> திருநுதன் மனைவி செம்பொற் கொடியென விறைஞ்சி நிற்ப || <FONT COLOR="FF 63 47 "> திரு நுதல் மனைவி செம் பொன் கொடி என இறைஞ்சி நிற்ப </FONT></b>
: <b> வருமுலை பொதிர்ப்ப வாங்கி வண்டின மிரியப் புல்லிக் || <FONT COLOR="FF 63 47 "> வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரிய புல்லி </FONT></b>
: <b> கதிர்நகை முறுவன் மாதர் கண்ணுற்று கவலை தீர்த்தான். (584) || <FONT COLOR="FF 63 47 "> கதிர் நகை முறுவல் மாதர் கண்ணுற்று கவலை தீர்த்தான். (௯௨) </FONT></b>
=== (சந்திர) ===
: <b> சந்திர காந்த மென்னுந் தண்மணி நிலத்தி னங்கண் || <FONT COLOR="FF 63 47 "> சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அம் கண் </FONT></b>
: <b> வெந்தெரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்திக் || <FONT COLOR="FF 63 47 "> வெந்து எரி பசும் பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி </FONT></b>
: <b> கந்தெரி மணியிற் செய்த கன்னியா மாட மெய்திப் || <FONT COLOR="FF 63 47 "> கந்து எரி மணியில் செய்த கன்னியாமாடம் எய்தி </FONT></b>
: <b> பைந்தொடிப் பாவை யொன்றும் பரிவிலள் வைகி னாளே. (585) || <FONT COLOR="FF 63 47 "> பைம் தொடி பாவை ஒன்றும் பரிவிலள் வைகினாளே. (௯௩) </FONT></b>
=== (பாசிழை) ===
: <b> பாசிழை பரவை யல்குற் பசுங்கதிர்க் கலாபம் வீங்கக் || <FONT COLOR="FF 63 47 "> பாசு இழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க </FONT></b>
: <b> காசுகண் பரிய வைகிக் கடன்றலைக் கழிந்த பின்னாத் || <FONT COLOR="FF 63 47 "> காசு கண் பரிய வைகி கடன் தலைக்கழிந்த பின்னா </FONT></b>
: <b> தூசணி பரவை யல்குற் றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை || <FONT COLOR="FF 63 47 "> தூசு அணி பரவை அல்குல் துளங்கு நுண் நுசுப்பின் பாவை </FONT></b>
: <b> யாசறு வரவுந் தந்தை வலித்தது மறியச் சொன்னான். (586) || <FONT COLOR="FF 63 47 "> ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறிய சொன்னான். (௯௪) </FONT></b>
=== (வண்டுண) ===
: <b> வண்டுண மலர்ந்த கோதை வாயொருப் பட்டு நேரத் || <FONT COLOR="FF 63 47 "> வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர </FONT></b>
: <b> தெண்கட லமிர்தம் பெய்த செப்பெனச் செறிந்து வீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி </FONT></b>
: <b> பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையி னாளைக் || <FONT COLOR="FF 63 47 "> பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுறும் முலையினாளை </FONT></b>
: <b> கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்து மென்றான். (587) || <FONT COLOR="FF 63 47 "> கண்டவர் மருள நாளை கடி வினை முடித்தும் என்றான். (௯௫) </FONT></b>
=== (மால்வரை) ===
: <b> மால்வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியிற் றந்த || <FONT COLOR="FF 63 47 "> மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியின் தந்த </FONT></b>
: <b> பால்வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்குக் || <FONT COLOR="FF 63 47 "> பால் வரை மணியும் பொன்னும் பல பல கொண்டு புக்கு </FONT></b>
: <b> கால்பொரு கழலி னானுங் காவலற் கண்டு சொன்னான் || <FONT COLOR="FF 63 47 "> கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான் </FONT></b>
: <b> வேல்பொரு தானை யானும் வேண்டுவ விதியி னேர்ந்தான். (588) || <FONT COLOR="FF 63 47 "> வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான். (௯௬) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (மையன்மத) ===
: <b> மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப் || <FONT COLOR="FF 63 47 "> மையல் மத யானை நிரை மன்னன் மகிழ்ந்தானா </FONT></b>
: <b> பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி || <FONT COLOR="FF 63 47 "> பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி </FONT></b>
: <b> நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான் </FONT></b>
: <b> மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான். (589) || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான். (௯௭) </FONT></b>
=== (நானக்கிடங்) ===
: <b> நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன் || <FONT COLOR="FF 63 47 "> நானம் கிடங்கு ஆடை நகர் நாகத்து இடை நன் பொன் </FONT></b>
: <b> வானக்கிடு மாட்சியதொர் மண்டபஞ்செய் கென்ன || <FONT COLOR="FF 63 47 "> வான் நக்கிடும் மாட்சியது ஒர் மண்டபம் செய்க என்ன </FONT></b>
: <b> மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கங் || <FONT COLOR="FF 63 47 "> மீனத்து இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் </FONT></b>
: <b> கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்க ளன்றே. (590) || <FONT COLOR="FF 63 47 "> கானத்து இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே. (௯௮) </FONT></b>
=== (நட்புப்பகை) ===
: <b> நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி || <FONT COLOR="FF 63 47 "> நட்பு பகை உட்கினொடு நல் பொன் விளை கழனி </FONT></b>
: <b> பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு காண || <FONT COLOR="FF 63 47 "> பட்டினொடு பஞ்சு துகில் பைம் பொனொடு காணம் </FONT></b>
: <b> மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம || <FONT COLOR="FF 63 47 "> அட்ட சுவை வல்சியினொடு யாதும் மொழியாமல் </FONT></b>
: <b> லொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார். (591) || <FONT COLOR="FF 63 47 "> ஒட்டி பதினாயிரவர் உற்று முயல்கின்றார். (௯௯) </FONT></b>
=== (வண்டுபடு) ===
: <b> வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்டு படு தேறல் வாய்விடொடு பருகி </FONT></b>
: <b> கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங் || <FONT COLOR="FF 63 47 "> கண்ட தொழில் கணிச்சிகளில் கயம் பட நன்கு இடித்து ஆங்கு </FONT></b>
: <b> கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற் || <FONT COLOR="FF 63 47 "> எண் திசையும் ஏற்ப படுத்து ஏற்றி அதன் மேலால் </FONT></b>
: <b> கண்டுருகு பொன்னினிலங் காமுறவ புனைந்தார். (592) || <FONT COLOR="FF 63 47 "> கண்டு உருகு பொன் நிலம் காமுறவ புனைந்தார். (௱) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
71ws90sf6vj123bas47z8g3o43cx8qg
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125
0
602078
1833700
1782194
2025-06-20T14:22:31Z
Meykandan
544
/* பார்க்க */
1833700
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 101-125===
{{c|<big><b>(வேறு</b> . . .தொடர்ச்சி)</big>}}
=== (பொன்செய்) ===
: <b> பொன்செய்குடங் கோத்தனைய வெருத்திற்பொலி பொற்றூண் || <FONT COLOR="FF 63 47 "> பொன் செய் குடம் கோத்து அனைய எருத்தில் பொலி பொன் தூண் </FONT></b>
: <b> மின்செய்பசும் பொன்னிலத்து வீறுபெற நாட்டி || <FONT COLOR="FF 63 47 "> மின் செய் பசும் பொன் நிலத்து வீறு பெற நாட்டி </FONT></b>
: <b> மன்பவள மேனவின்று பளிக்கலகு பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> மன் பவளமே நவின்று பளிக்கு அலகு பரப்பி </FONT></b>
: <b> நன்செய்வெளி வேய்ந்துசுவர் தமனியத்தி னமைத்தார். (593) || <FONT COLOR="FF 63 47 "> நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார். (௧௦௧) </FONT></b>
=== (பாவையவ) ===
: <b> பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக் || <FONT COLOR="FF 63 47 "> பாவை அவள் இருக்கும் இடம் பளிங்கு சுவர்் இயற்றி </FONT></b>
: <b> கோவைகுளிர் முத்தினியற் கோதையொடு கொழும்பொன் || <FONT COLOR="FF 63 47 "> கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன் </FONT></b>
: <b> மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி || <FONT COLOR="FF 63 47 "> மாலையொடு மாலை தலைமணந்து வர நாற்றி </FONT></b>
: <b> யாலையமி தோவியிர்கட் கென்னவணி யமைத்தார். (594) || <FONT COLOR="FF 63 47 "> ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார். (௧௦௨) </FONT></b>
=== (ஆயிதழ) ===
: <b> ஆயிதழ பொன்னலங்கற் காலசைப்ப வொல்கி || <FONT COLOR="FF 63 47 "> ஆய் இதழ பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி </FONT></b>
: <b> வாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற் || <FONT COLOR="FF 63 47 "> வாய் அருகு வந்து ஒசிந்து மறிய மழை மின் போல் </FONT></b>
: <b> சேசவர்க்குந் தோன்றியதொர் திலகமெனுந் தகைத்தாய்ப் || <FONT COLOR="FF 63 47 "> சேயவர்க்கும் தோன்றியது ஒர் திலகம் எனும் தகைத்தாய் </FONT></b>
: <b> பாயதிரை முத்தமணற் பரந்துபயின் றுளதே. (595) || <FONT COLOR="FF 63 47 "> பாய திரை முத்தம் மணல் பரந்து பயின்று உளதே. (௧௦௩) </FONT></b>
=== (காமர்களிறும்) ===
: <b> காமர்களி றும்பிடியுங் கான்றுங்கலை மானுந் || <FONT COLOR="FF 63 47 "> காமர் களிறும் பிடியும் கான்றும் கலை மானும் </FONT></b>
: <b> தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தி || <FONT COLOR="FF 63 47 "> தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின் </FONT></b>
: <b> னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி || <FONT COLOR="FF 63 47 "> ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி </FONT></b>
: <b> யாமொரையங் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே. (596) || <FONT COLOR="FF 63 47 "> ஆம் ஒர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே. (௧௦௪) </FONT></b>
=== (உழந்தவரு) ===
: <b> உழந்தவரு நோக்கிமகிழ் தூங்கவொளி வாய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> உழந்தவரும் நோக்கி மகிழ்தூங்க ஒளி வாய்ந்து </FONT></b>
: <b> விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கு மடையா || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா </FONT></b>
: <b> முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண் || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு</FONT></b>
: <b> டெழுந்துகொடி யாடுமிதவ் வெழினகரி னியல்பே. (597) || <FONT COLOR="FF 63 47 "> எழுந்து கொடி ஆடும் இது அவ் எழில் நகரின் இயல்பே. (௧௦௫) </FONT></b>
=== (ஓடுமுகில்) ===
: <b> ஓடுமுகிற் கீறியொளிர் திங்கட்சிகை வைத்தே || <FONT COLOR="FF 63 47 "> ஓடு முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே </FONT></b>
: <b> மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும் || <FONT COLOR="FF 63 47 "> மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும் </FONT></b>
: <b> நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும் || <FONT COLOR="FF 63 47 "> நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும் </FONT></b>
: <b> நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும். (598) || <FONT COLOR="FF 63 47 "> நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும். (௧௦௬) </FONT></b>
=== (கண்டவர்கள்) ===
: <b> கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங் || <FONT COLOR="FF 63 47 "> கண்டவர்கள் காமம் உறுதலின் காமனையும் ஒக்கும் </FONT></b>
: <b> கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும் || <FONT COLOR="FF 63 47 "> கொண்டு உலகம் ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும் </FONT></b>
: <b> வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுத || <FONT COLOR="FF 63 47 "> வண் தெரியல் ஆர முலை மாதர் மகிழ் அமுதம் </FONT></b>
: <b> முண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே. (599) || <FONT COLOR="FF 63 47 "> உண்டவர்கள் எவ் வகையர் அவ்வகையது ஒன்றே. (௧௦௭) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (முகிற்றலை) ===
: <b> முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட || <FONT COLOR="FF 63 47 "> முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட </FONT></b>
: <b> வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு || <FONT COLOR="FF 63 47 "> அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு </FONT></b>
: <b> பகற்கதிர் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப்|| <FONT COLOR="FF 63 47 "> பகல் கதிர் பரப்பிற்று ஆகி பஞ்சவர் விமானம் முட்டி </FONT></b>
: <b> புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே. (600) || <FONT COLOR="FF 63 47 "> புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிரத்தது அன்றே. (௧௦௮) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (அரைசன) ===
: <b> அரைசன தருளினொ டகன்மனை யவனெய்தி || <FONT COLOR="FF 63 47 "> அரைசனது அருளினொடு அகல் மனை அவன் எய்தி </FONT></b>
: <b> யுரைசெலல் வகையினொ டுலகமு மறிவுற || <FONT COLOR="FF 63 47 "> உரை செலல் வகையினொடு உலகுமும் அறிவுற </FONT></b>
: <b> முரைசதி ரிமிழிசை முதுநக ரறைகென || <FONT COLOR="FF 63 47 "> முரைசு அதிர் இமிழ் இசை முது நகர் அறைக என </FONT></b>
: <b> விரைசெல லிளையரை வியவரின் விடவே. (601) || <FONT COLOR="FF 63 47 "> விரை செலல் இளையரை வியவரின் விடவே. (௧௦௯) </FONT></b>
=== (விடுகணை) ===
: <b> விடுகணை விசையொடு வெருவரு தகையவர் || <FONT COLOR="FF 63 47 "> விடு கணை விசையொடு வெருவரு தகையவர் </FONT></b>
: <b> படுபணை யவருறை பதியது குறுகி|| <FONT COLOR="FF 63 47 "> படு பணையவர் உறை பதியது குறுகி </FONT></b>
: <b> நெடுமதி யகடுற நிழறவழ் கொடியுயர் || <FONT COLOR="FF 63 47 "> நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர் </FONT></b>
: <b> கடிநக ரிடிமுர சறைமின மெனவே. (602) || <FONT COLOR="FF 63 47 "> கடி நகர் இடி முரசு அறைமினம் எனவே. (௧௧௦) </FONT></b>
=== (மங்கல) ===
: <b> மங்கல வணியினர் மலர்கதிர் மதியன || <FONT COLOR="FF 63 47 "> மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன</FONT></b>
: <b> புங்கவ னறநெறி பொலிவொடு மலிகென || <FONT COLOR="FF 63 47 "> புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என </FONT></b>
: <b> வங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் || <FONT COLOR="FF 63 47 "> அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர் </FONT></b>
: <b> கொங்கணி குழலவள் கோடணை யறைவாம். (603) || <FONT COLOR="FF 63 47 "> கொங்கு அணி குழலவள் கோடணை அறைவாம். (௧௧௧) </FONT></b>
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வான்றரு) ===
: <b> வான்றரு வளத்த தாகி வையகம் பிணியிற் றீர்க || <FONT COLOR="FF 63 47 "> வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க </FONT></b>
: <b> தேன்றரு கிளவி யாருங் கற்பினிற் றிரித லின்றி || <FONT COLOR="FF 63 47 "> தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி </FONT></b>
: <b> வூன்றுக வூழி தோறு முலகினுண் மாந்த ரெல்லா || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றுக ஊழி தோறும் உலகினுள் மாந்தர் எல்லாம் </FONT></b>
: <b> மீன்றவர் வயத்த ராகி யில்லறம் புணர்க நாளும். (604) || <FONT COLOR="FF 63 47 "> ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும். (௧௧௨) </FONT></b>
=== (தவம்புரிந்) ===
: <b> தவம்புரிந் தடக்கி நோற்குந் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்|| <FONT COLOR="FF 63 47 "> தவம் புரிந்து அடக்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி </FONT></b>
: <b> பவம்பரி கெமக்கு மென்று பணிந்தவ ருவப்ப வீமி || <FONT COLOR="FF 63 47 "> பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈமின் </FONT></b>
: <b> னவம்புரிந் துடம்பு நீங்கா தருந்தவ முயன்மின் யாருஞ் || <FONT COLOR="FF 63 47 "> அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்மின் யாரும் </FONT></b>
: <b> சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளுங் கேண்மின். (605) || <FONT COLOR="FF 63 47 "> சிவம் புரி நெறியைச் சேரச் செப்பும் இப் பொருளும் கேண்மின். (௧௧௩) </FONT></b>
=== (அம்மலரனிச்ச) ===
: <b> அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியி னொந்து || <FONT COLOR="FF 63 47 "> அம் மலர் அனிச்சத்தம் போது அல்லியோடு அணியின் நொந்து </FONT></b>
: <b> விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சேர்ந்த || <FONT COLOR="FF 63 47 "> விம்முறும் நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த </FONT></b>
: <b> வெம்முலைப் பரவை யல்குன் மிடைமணிக் கலாபம் வேய்த்தோட் || <FONT COLOR="FF 63 47 "> வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள் </FONT></b>
: <b> செம்மலர்த் திருவின் சாயற் றேமொழி தத்தை யென்பாள். (606) || <FONT COLOR="FF 63 47 "> செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள். (௧௧௪) </FONT></b>
=== (மற்றவ) ===
: <b> மற்றவ டந்தை நாய்கன் வண்கைச் சீதத்த னென்பான் || <FONT COLOR="FF 63 47 "> மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான் </FONT></b>
: <b> கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருளி தாகும் || <FONT COLOR="FF 63 47 "> கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்</FONT></b>
: <b> முற்றவ முடைய ளாகி மூரிநூற் கலைக ளெல்லாங் || <FONT COLOR="FF 63 47 "> முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம் </FONT></b>
: <b> கற்றவள் கணங்கொ ணல்யா ழனங்கனைக் கனிக்கு நீராள். (607) || <FONT COLOR="FF 63 47 "> கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள். (௧௧௫) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை மகர வீணைத் தெள்விளி யெடுப்பித் தேற்றிப் || <FONT COLOR="FF 63 47 "> தீம் தொடை மகர வீணை தெள் விளி எடுப்பி தேற்றி </FONT></b>
: <b> பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக் || <FONT COLOR="FF 63 47 "> பூம் தொடை அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு </FONT></b>
: <b> கீந்திடு மிறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும் || <FONT COLOR="FF 63 47 "> ஈந்திடும் இறைவர் ஆதி மூவகை குலத்து உளார்க்கும் </FONT></b>
: <b> வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை யென்றான். (608) || <FONT COLOR="FF 63 47 "> வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான். (௧௧௬) </FONT></b>
=== (மண்ணக) ===
: <b> மண்ணக மடந்தை யாக மார்புற முயங்கி நின்ற || <FONT COLOR="FF 63 47 "> மண்ணகம் மடந்தை ஆகம் மார்பு உற முயங்கி நின்ற </FONT></b>
: <b> வண்ணலை யாதி யாக வருங்கடி நகரை வாழ்த்தி || <FONT COLOR="FF 63 47 "> அண்ணலை ஆதியாக அரும் கடி நகரை வாழ்த்தி </FONT></b>
: <b> விண்ணக முழக்கி னேய்ப்ப வீதிதொ றெருக்கி யெங்குங் || <FONT COLOR="FF 63 47 "> விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறு எருக்கி எங்கும் </FONT></b>
: <b> கண்ணொளிர் கடிப்பி னோச்சிக் கடிமுர சறைந்த காலை. (609) || <FONT COLOR="FF 63 47 "> கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த காலை. (௧௧௭) </FONT></b>
=== (வணக்கருந்) ===
: <b> வணக்கருந் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த || <FONT COLOR="FF 63 47 "> வணக்க அரும் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த </FONT></b>
: <b> நிணக்கொழுங் குருதி வாட்கை நிலம்புடை பெயர்க்கு மாற்ற || <FONT COLOR="FF 63 47 "> நிணம் கொழும் குருதி வாள் கை நிலம் புடைபெயர்க்கும் ஆற்றல் </FONT></b>
: <b> லணைப்பருங் களிகொள் வேழத் தத்தின புரத்து வேந்தன் || <FONT COLOR="FF 63 47 "> அணைப்பு அரும் களி கொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன் </FONT></b>
: <b> கணைக்கவி னழித்த வுண்கட் கன்னியைக் கருதி வந்தான். (610) || <FONT COLOR="FF 63 47 "> கணை கவின் அழித்த உண் கண் கன்னியை கருதி வந்தான். (௧௧௮) </FONT></b>
=== (சிதைப்பருஞ்) ===
: <b> சிதைப்பருஞ் சீற்றத் துப்பிற் செய்கழ னரல வீக்கி || <FONT COLOR="FF 63 47 "> சிதைப்பு அரும் சீற்றம் துப்பில் செய் கழல் நரல வீக்கி </FONT></b>
: <b> மதக்களி றடர்த்துக் குன்ற மணிவட்டி னுருட்டு மாற்றற் || <FONT COLOR="FF 63 47 "> மதம் களிறு அடர்த்து குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல் </FONT></b>
: <b> கதக்களி யொளிறு வைவேற் காம்பிலிக் காவன் மன்னன் || <FONT COLOR="FF 63 47 "> கதம் களிறு ஒளிறு வை வேல் காம்பிலி காவல் மன்னன் </FONT></b>
: <b> பதைப்பரும் பரும் யானைப் பாலமா குமரன் வந்தான். (611) || <FONT COLOR="FF 63 47 "> பதைப்பு அரும் பரும யானை பாலமாகுமரன் வந்தான் (௧௧௯) </FONT></b>
=== (இலைபொர) ===
: <b> இலைபொர வெழுதி யன்ன வெரிமணிக் கடக முன்கைச் || <FONT COLOR="FF 63 47 "> இலை பொர எழுதி அன்ன எரி மணி கடகம் முன் கை </FONT></b>
: <b> சிலைபொரத் திரண்ட திண்டோட் சில்லரிச் சிலம்பி னார்தம் || <FONT COLOR="FF 63 47 "> சிலை பொர திரண்ட திண் தோள் சில் அரி சிலம்பினார் தம் </FONT></b>
: <b> முலைபொர வுடைந்த தண்டார் மொய்ம்மதுத் துளிப்ப வந்தான் || <FONT COLOR="FF 63 47 "> முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான் </FONT></b>
: <b> மலைபொர வரிய மார்பின் வாரண வாசி மன்னன். (612) || <FONT COLOR="FF 63 47 "> மலை பொர அரிய மார்பின் வாரணவாசி மன்னன். (௧௨௦) </FONT></b>
=== (கதிர்முடி) ===
: <b> கதிர்முடி மன்னர் சூழ்ந்து கைதொழு திறைஞ்சி மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கதிர் முடி மன்னர் சூழ்ந்து கை தொழுது இறைஞ்ச மாலை </FONT></b>
: <b> திருமுடி வயிர வில்லாற் சேவடி திளைப்ப வேத்தி || <FONT COLOR="FF 63 47 "> திரு முடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி </FONT></b>
: <b> யருமுடி யணிந்த கொற்றத் தவந்தியன் முரச மார்ப்ப || <FONT COLOR="FF 63 47 "> அரு முடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப </FONT></b>
: <b> வொருபிடி நுசுப்பி னாளை யுள்ளுபு வந்து விட்டான். (613) || <FONT COLOR="FF 63 47 "> ஒரு பிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்து விட்டான். (௧௨௧) </FONT></b>
=== (வெள்ளணி) ===
: <b> வெள்ளணி யணிந்த ஞான்றே வேந்தர்தம் முடியிற் கொண்ட || <FONT COLOR="FF 63 47 "> வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர் தம் முடியின் கொண்ட </FONT></b>
: <b> கள்ளணி மாலை மோந்து கனைகழ லிலங்கு நோன்றாட் || <FONT COLOR="FF 63 47 "> கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கு நோன் தாள் </FONT></b>
: <b> புள்ளணி கொடியி னானிற் போர்பல தொலைத்த வாற்ற || <FONT COLOR="FF 63 47 "> புள் அணி கொடியினானில் போர் பல தொலை்த ஆற்றல் </FONT></b>
: <b> லள்ளிலை யணிந்த வைவே லயோத்திய ரிறையும் வந்தான். (614) || <FONT COLOR="FF 63 47 "> அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான். (௧௨௨) </FONT></b>
=== (நீணிதி) ===
: <b> நீணிதி வணிக ரீறா நிலமிசை யவர்க ளெல்லாம் || <FONT COLOR="FF 63 47 "> நீள் நிதி வணிகர் ஈறா நிலம் மிசையவர்கள் எல்லாம் </FONT></b>
: <b> வீணையிற் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்க் || <FONT COLOR="FF 63 47 "> வீணையில் பொருது வெல்வா்ன விரைவினர் துவன்றி மூதூர் </FONT></b>
: <b> கோணமு மறுகு மெல்லாங் குச்சென நிரைத்தம் மாந்தர் || <FONT COLOR="FF 63 47 "> கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்த அம் மாந்தர் </FONT></b>
: <b> மாண்மது நசையின் மொய்த்த மதுகர வீட்ட மொத்தார். (615) || <FONT COLOR="FF 63 47 "> மாண் மது நசையின் மொய்த்த மதுகரம் ஈட்டம் ஒத்தார். (௧௨௩) </FONT></b>
=== (உருக்கமைந்) ===
: <b> உருக்கமைந் தெரியுஞ் செம்பொ னோரைவில் லகல மாகத் || <FONT COLOR="FF 63 47 "> உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐ வில் அகலமாக </FONT></b>
: <b> திருக்குழன் மடந்தை செல்லத் திருநிலந் திருத்திப் பின்னர் || <FONT COLOR="FF 63 47 "> திரு குழல் மடந்தை செல்ல திரு நிலம் திருத்தி பின்னர் </FONT></b>
: <b> விரைத்தகு நான நீரால் வெண்ணிறப் பொடியை மாற்றிப் || <FONT COLOR="FF 63 47 "> விரை தகு நானம் நீரால் வெள் நிறம் பொடியை மாற்றி </FONT></b>
: <b> பரப்பினர் படுவண் டார்ப்பப் பன்மலர் பக்க மெல்லாம். (616) || <FONT COLOR="FF 63 47 "> பரப்பினர் படு வண்டு ஆர்ப்ப பல் மலர் பக்கம் எல்லாம். (௧௨௪) </FONT></b>
=== (விலைவரம்) ===
: <b> விலைவரம் பறித லில்லா வெண்டுகி லடுத்து வீதி || <FONT COLOR="FF 63 47 "> விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி </FONT></b>
: <b> யலர்தலை யனிச்சத் தம்போ தைம்முழ வகல மாகப் || <FONT COLOR="FF 63 47 "> அலர் தலை அனிச்சத்து அம் போது ஐ முழம் அகலமாக </FONT></b>
: <b> பலபடப் பரப்பிப் பாவை மெல்லடிப் பரிவு தீர || <FONT COLOR="FF 63 47 "> பலபட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர </FONT></b>
: <b> நிலவரைத் தன்ன னாரை நிதியினால் வறுமை செய்தான். (617) || <FONT COLOR="FF 63 47 "> நிலம் வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான். (௧௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
o7e0qgq5qmfjpnwdpqk11je1d7stet4
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150
0
602079
1833701
1784939
2025-06-20T14:23:07Z
Meykandan
544
/* பார்க்க */
1833701
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 126-150===
=== (மண்டல) ===
: <b> மண்டல நிறைந்த மாசின் மதிப்புடை வியாழம் போன்றோர் || <FONT COLOR="#00FF00 "> மண்டலம் நிறைந்த மாசு இல் மதிப்பு உடை வியாழம் போன்று ஓர் </FONT></b>
: <b> குண்டல மிலங்க நின்ற கொடியினைக் குறுகித் தோழி || <FONT COLOR="#00FF00 "> குண்டலம் இலங்க நின்ற கொடியினை குறுகி தோழி </FONT></b>
: <b> விண்டலர் கோதை விம்மும் விரைகுழ றொழுது நீவிப் || <FONT COLOR="#00FF00 "> விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் தொழுது நீவி </FONT></b>
: <b> பண்டியன் மணங்க ளெல்லாம் பரிவறப் பணிந்து சொன்னாள். (618) || <FONT COLOR="#00FF00"> பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள். </FONT></b> (௧௨௬)
=== (எரிமணி) ===
: <b> எரிமணி நெற்றி வேய்ந்த விளம்பிறை யிதுகொ லென்னப் || <FONT COLOR="#00FF00 "> எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது கொல் என்ன </FONT></b>
: <b> புரிமணி சுமந்த பொற்பூண் பொறுக்கலா நுசுப்பிற் பாவை || <FONT COLOR="#00FF00"> புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பின் பாவை </FONT></b>
: <b> திருமணி வீணைக் குன்றத் திழிந்ததீம் பாலை நீத்தத் || <FONT COLOR="#00FF00"> திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து </FONT></b>
: <b> தருமுடி யரச ரம்மனை யறிவ லென்றாள். (619) || <FONT COLOR="#00FF00"> அரு முடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள். </FONT></b>(௧௨௭)
=== (மண்ணிட) ===
: <b> மண்ணிட மலிர வெங்கு மாந்தரும் வந்து சேர்ந்தா || <FONT COLOR="#00FF00 "> மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து சேர்ந்நார் </FONT></b>
: <b> ரொண்ணிற வுரோணி யூர்ந்த வொளிமதி யொண்பொ னாட்சித்|| <FONT COLOR="#00FF00"> ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி </FONT></b>
: <b> தெண்ணிற விசும்பி னின்ற தெளிமதி முகத்து நங்கை || <FONT COLOR="#00FF00"> தெள் நிற விசும்பின் நின்ற தெளி மதி முகத்து நங்கை </FONT></b>
: <b> கண்ணிய வீணை வாட்போர்க் கலாமின்று காண்டு மென்றே. (620) || <FONT COLOR="#00FF00"> கண்ணிய வீணை வாள் போர் காலம் இன்று காண்டும் என்றே. </FONT></b> (௧௨௮)
=== (பசுங்கதிர்க்) ===
: <b> பசுங்கதிர்க் கடவுள் யோகம் பழிப்பற நுனித்து வல்லான் || <FONT COLOR="#00FF00"> பசும் கதிர் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான் </FONT></b>
: <b> விசும்பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற || <FONT COLOR="#00FF00"> விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற </FONT></b>
: <b> வசும்புதே னலங்க லைம்பா லரிவையோ டாய்ந்து நாய்கன் || <FONT COLOR="#00FF00"> அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன் </FONT></b>
: <b> விசும்புபோன் மாந்த ரார விழுநிதி சிதறி னானே. (621) || <FONT COLOR="#00FF00"> விசும்பு போல் மாந்தர் ஆர விழு நிதி சிதறினானே. </FONT></b> (௧௨௯)
=== (வாசநெய்) ===
: <b> வாசநெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்பப் || <FONT COLOR="#00FF00"> வாச நெய் வண்டு மூச மா தளிர் விரல்கள் சேப்ப </FONT></b>
: <b> பூசிவெள் ளிலோத் திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின் || <FONT COLOR="#00FF00"> பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின் </FONT></b>
: <b> காசறு குவளைக் காம ரகவிதழ் பயில மட்டித் || <FONT COLOR="#00FF00"> காசு அறு குவளைக் காமர் அக இதழ் பயில மட்டித்து </FONT></b>
: <b> தாசறத் திமிர்ந்து மாத ரணிநலந் திகழ்வித் தாரே. (622) || <FONT COLOR="#00FF00"> ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே. </FONT></b> (௧௩௦)
=== (கங்கையின்) ===
: <b> கங்கையின் களிற்றி னுச்சிக் கதிர்மணிக் குடத்திற் றந்த || <FONT COLOR="#00FF00"> கங்கையின் களிற்றின் உச்சி கதிர் மணி குடத்தில் தந்த </FONT></b>
: <b> மங்கல வாச நன்னீர் மணிநிறங் கழீஇய தொப்ப || <FONT COLOR="#00FF00"> மங்கல வாச நல் நீர் மணி நிறம் கழீஇயது ஒப்ப </FONT></b>
: <b> நங்கையை நயப்ப வெல்லாம் விரையொடு துவருஞ் சேர்த்தி || <FONT COLOR="#00FF00"> நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி </FONT></b>
: <b> வங்கர வல்கு லாளை யாட்டினா ரரம்பை யன்னார். (623) || <FONT COLOR="#00FF00">அங்கரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார். </FONT></b> (௧௩௧)
=== ((வெண்ணிற) ===
: <b> வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம் வீக்கிக் || <FONT COLOR="#00FF00"> வெள் நிற மழையின் மின் போல் வெண் துகில் கலாபம் வீக்கி </FONT></b>
: <b> கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தே்வை கொட்டித் || <FONT COLOR="#00FF00"> கண் நிற முலையும் தோளும் சந்தனத் தேய்வை கொட்டி </FONT></b>
: <b> தெண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சேர்த்திப் || <FONT COLOR="#00FF00"> தெள் நிறம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி </FONT></b>
: <b> பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்.(624) || <FONT COLOR="#00FF00">பண் நிறம் சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார். </FONT></b> (௧௩௨)
=== (எரிமணி) ===
: <b> எரிமணிச் சுண்ண மின்னு மிருஞ்சிலை முத்தஞ் சேர்த்தித் || <FONT COLOR="#00FF00"> எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி </FONT></b>
: <b> திருமணி முலையி னெற்றிச் சிறுபுறஞ் செறியத் தீட்டிப் || <FONT COLOR="#00FF00"> திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி </FONT></b>
: <b> புரிமணி யாகத் தைதா விரனுதி கொண்டு பூசி || <FONT COLOR="#00FF00"> புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி </FONT></b>
: <b> விரிமணி வியப்ப மேனி யொளிர்விட்டு விளங்கிற் றன்றே. (625) || <FONT COLOR="#00FF00"> விரி மணி வியப்ப மேனி ஒளிர்விட்டு விளங்கிற்று அன்றே. (௧௩௩) </FONT></b>()
=== (அருங்கயம்) ===
: <b> அருங்கயம் விசும்பிற் பார்க்கு மணிச்சிறு சிரலை யஞ்சி || <FONT COLOR="#00FF00"> அரும் கயம் விசும்பில் பார்க்கும் மணி சிறு சிரலை அஞ்சி </FONT></b>
: <b> விருங்கயந் துறந்து திங்க ளிடங்கொண்டு கிடந்த நீல || <FONT COLOR="#00FF00"> இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம் </FONT></b>
: <b> நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் || <FONT COLOR="#00FF00"> நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ் </FONT></b>
: <b> கருங்கய லல்ல கண்ணே யெனக்கரி போக்கி னாரே. (626) || <FONT COLOR="#00FF00"> கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே. </FONT></b> (௧௩௪)
=== (பொருந்துபொற்) ===
: <b> பொருந்துபொற் றூண்க ணான்கிற் பொலிந்துநூற் புலவர் செந்நா || <FONT COLOR="#00FF00"> பொருந்து பொன் தூண்கள் நான்கில் பொலிந்து நூல் புலவர் செம் நா </FONT></b>
: <b> வருந்தியும் புகழ்த லாகா மரகத மணிசெய் கூடத் || <FONT COLOR="#00FF00"> வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து </FONT></b>
: <b> திருந்திளை யார்கள் கோல மிந்திர னிருமித் தாற்போற் || <FONT COLOR="#00FF00"> இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல் </FONT></b>
: <b> றிருந்தச்செய் ததற்பி னங்கை திருவிற்கோர் திலக மொத்தாள். (627) || <FONT COLOR="#00FF00"> திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள். </FONT></b> (௧௩௫)
===(மண்கனை) ===
: <b> மண்கனை முழவம் விம்ம வரிவளை துவைப்ப வள்வார்க் || <FONT COLOR="#00FF00"> மண் கனை முழவம் வரி வளை துவைப்ப வள் வார் </FONT></b>
: <b> கண்களைந் திடியின் வெம்பிக் கடலென முரச மார்ப்ப || <FONT COLOR="#00FF00"> கண் களைந்து இடியின் வெம்பி கடல் என முரசம் ஆர்ப்ப </FONT></b>
: <b> விண்கனிந் துருகு நீர்மை வெள்வளைத் தோளி போந்தாள் || <FONT COLOR="#00FF00"> விண் கனிந்து உருகும் நீர்மை வெள் வளை தோளி போந்தாள் </FONT></b>
: <b> பண்கனிந் துருகு நல்யாழ்ப் படைபொரு துடைக்க லுற்றே. (628) || <FONT COLOR="#00FF00"> பண் கனிந்து உருகும் நல் யாழ் படை பொருது உடைக்கல் உற்றே. </FONT></b> (௧௩௬)
=== (பரந்தொளி) ===
: <b> பரந்தொளி யுமிழும் பைம்பொற் கண்ணடி பதாகை தோட்டி || <FONT COLOR="FF00FF"> பரந்து ஒளி உமிழும் பைம் பொன் கண்ணடி பதாகை தோட்டி </FONT></b>
: <b> விரிந்திருண் மேயுஞ் செம்பொன் விளக்குவெண் முரசு கும்பஞ் || <FONT COLOR="FF00FF"> விரிந்து இருள் மேயும் செம் பொன் விளக்கு வெண்முரசு கும்பம் </FONT></b>
: <b> சுரந்தவெண் மதியைச் சூன்று கதிர்கொண்டு தொகுத்த போலும் || <FONT COLOR="FF00FF"> சுரந்த வெள் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் </FONT></b>
: <b> பொருந்துபொற் கதிர்பெய் கற்றை புணர்கயல் போந்த வன்றே. (629) || <FONT COLOR="FF00FF"> பொருந்து கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே. (௧௩௭) </FONT></b>()
=== (வென்றவன்) ===
: <b> வென்றவ னகலம் பூட்ட விளங்கொளி மணிசெய் செப்பி || <FONT COLOR="FF00FF"> வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின் </FONT></b>
: <b> னின்றெரி பசும்பொன் மாலை போந்தது நெறியிற் பின்ன || <FONT COLOR="FF00FF"> நின்று எரி பசும் பொன் மாலை போந்தது நெறியில் பின்னர் </FONT></b>
: <b> ரொன்றிய மணிசெய் நலலியாழ் போந்தன வுருவ மாலை || <FONT COLOR="FF00FF"> ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவ மாலை </FONT></b>
: <b> தின்றுதே னிசைகள் பாடத் திருநகர்ச் சுடர வன்றே. (630) || <FONT COLOR="FF00FF"> திருந்து தேன் இசைகள் பாட திரு நகர் சுடரவன்றே. </FONT></b> (௧௩௮)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (ஆரந்) ===
: <b> ஆரந் துயல்வர வந்துகில் சோர்தர || <FONT COLOR="#00FF00"> ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர </FONT></b>
: <b> வீரம் படக்கையை மெய்வழி வீசித் || <FONT COLOR="#00FF00"> வீரம்பட கையை மெய்வழி வீசி </FONT></b>
: <b> தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ || <FONT COLOR="#00FF00"> தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு </FONT></b>
: <b> டோரு நடந்தன வெண்டொடி முன்னே. (631) || <FONT COLOR="#00FF00"> ஒரும் நடந்தன ஒள் தொடி முன்னே. </FONT></b>(௧௩௯)
=== (வட்டச்) ===
: <b> வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர் || <FONT COLOR="#00FF00"> வட்ட சூரையர் வார் முலை கச்சினர் </FONT></b>
: <b> பட்டு வீக்கிய வல்குலர் பல்கணை || <FONT COLOR="#00FF00"> பட்டு வீக்கிய அல்குலர் பல் கணை </FONT></b>
: <b> விட்ட தூணியர் வில்லினர் வாளினர் || <FONT COLOR="#00FF00"> விட்ட தூணியர் வில்லினர் வாளினர் </FONT></b>
: <b> ரொட்டி யாயிரத் தோரெண்மர் முன்னினார். (632) || <FONT COLOR="#00FF00"> ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினர். </FONT></b> (௧௪௦)
=== (வம்புவீக்கி) ===
: <b> வம்பு வீக்கி வருமுலை யுட்கரந் || <FONT COLOR="#00FF00"> வம்பு வீக்கி வரு முலை உள் கரந்து </FONT></b>
: <b> தம்பி னொய்யவ ராணுடைத் தானையர் || <FONT COLOR="#00FF00"> அம்பின் நொய்யவர் ஆண் உடை தானையர் </FONT></b>
: <b> பைம்பொற் கேடகம் வாளொடு பற்றுபு || <FONT COLOR="#00FF00"> பைம் பொன் கேடகம் வாளொடு பற்றுபு </FONT></b>
: <b> செம்பொற் பாவையைச் சேவித்து முன்னினார். (633) || <FONT COLOR="#00FF00"> செம் பொன் பாவையை சேவித்து முன்னினார். </FONT></b> (௧௪௧)
=== (ஆணையாணை) ===
: <b> ஆணை யாணை யகலுமி னீரென || <FONT COLOR="#00FF00"> ஆணை ஆணை அகலுமின் நீர் என </FONT></b>
: <b> வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலி || <FONT COLOR="#00FF00"> வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின் </FONT></b>
: <b> னாணை யின்றெம தேயென் றணிநகர் || <FONT COLOR="#00FF00"> ஆணை இன்று எமதே என்று அணி நகர் </FONT></b>
: <b> காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே. (634) || <FONT COLOR="#00FF00"> காணும் காதலின் கண் நெருக்குற்றவே. </FONT></b>(௧௪௨)
=== (கண்ணினோடு) ===
: <b> கண்ணி னோடு பிறந்தது காரிகை || <FONT COLOR="#00FF00"> கண்ணினோடு பிறந்தது காரிகை </FONT></b>
: <b> வண்ணங் காண்டற்கன் றோவென்று வைதவர் || <FONT COLOR="#00FF00"> வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர் </FONT></b>
: <b> விண்ணு மண்ணும் விருந்துசெய் தாலொப்ப || <FONT COLOR="#00FF00"> விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப </FONT></b>
: <b> வெண்ணி னெண்ணிட மின்றி நெருங்கினார். (635) || <FONT COLOR="#00FF00"> எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார். </FONT></b> (௧௪௩)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (இனஞ்சே) ===
: <b> இனஞ்சே ராவாகி யிளையா ருயிரின்மே லெண்ணங்் கொள்வான் || <FONT COLOR="#00FF00"> இனம் சேராவாகி இளையார் உயிரின் மேல எண்ணம் கொள்வான் </FONT></b>
: <b> புனஞ்சேர் கொடிமுல்லை பூம்பவளத் துள்புக்குப் பூத்த போலும் || <FONT COLOR="#00FF00"> புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்கு பூத்த போலும் </FONT></b>
: <b> வனஞ்சேர் துவர்ச்செவ்வாய் வாளெயிறுங் கண்மலரும் வனைய லாகாக் || <FONT COLOR="#00FF00"> வனம் சேர் துவர் செவ்வாய் வாள் எயிறும் கண் மலரும் வனையல் ஆகா </FONT></b>
: <b> கனஞ்சேர் கதிர்முலையுங் கண்டார்கள் வீட்டுலகங் காணார் போலும். (636) || <FONT COLOR="#00FF00"> கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டு உலகம் காணார் போலும். </FONT></b>(௧௪௪)
=== (மீன்சேர்) ===
: <b> மீன்சேர் ்குழாமனைய மேகலையும் வெம்முலையுங் கூற்றங் கூற்ற || <FONT COLOR="#00FF00"> மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம் </FONT></b>
: <b> மூன்சே ருயிருய்யக் கொண்டோடிப் போமின்க ளுரைத்தே மென்று || <FONT COLOR="#00FF00"> ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போமின்கள் உரைத்தேம் என்று </FONT></b>
: <b> கான்சேர் கமழ்கோதை காறொடர்ந்து கைவிடா தரற்று கின்ற || <FONT COLOR="#00FF00"> கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற </FONT></b>
: <b> தேன்சேர் திருவடிமேற் கிண்கிணிபொன் னாவதற்கே தக்க தென்பார். (637)|| <FONT COLOR="#00FF00"> தேன் சேர் திரு அடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார். </FONT></b> (௧௪௫)
=== (கள்வாய்ப்) ===
: <b> கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் கருங்குழல்கள் கண்டார் நைய || <FONT COLOR="#00FF00"> கள்வாய் பெயப்பட்ட மாலை கரும் குழல்கள் கண்டார் நைய </FONT></b>
: <b> வுள்வாய்ப் பெயப்பட்ட வெம்மதுச்செப் போரிணை மெல்லாக மீன்ற || <FONT COLOR="#00FF00"> உள்வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற </FONT></b>
: <b> புள்வாய் மணிமழலைப் பொற்சிலம்பி னிக்கொடியை யீன்றாள் போலுங் || <FONT COLOR="#00FF00"> புள்வாய் மணி மழலை பொன் சிலம்பின் இக் கொடியை ஈன்றாள் போலும் </FONT></b>
: <b> கொள்வா னுலுகுக்கோர் கூற்றீன்றா ளம்மவோ கொடிய வாறே. (638) || <FONT COLOR="#00FF00"> கொள்வான் உலகுக்கு ஓர் கூற்றம் ஈன்றாள் அம்மவோ கொடிய ஆறே. </FONT></b> (௧௪௬)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (செய்ய) ===
: <b> செய்ய தாமரை மேற்றிரு வேகொலோ || <FONT COLOR="#00FF00"> செய்ய தாமரை மேல் திருவே கொலோ </FONT></b>
: <b> வெய்ய நோக்கின்விச் சாதரி யேகொலோ || <FONT COLOR="#00FF00"> வெய்ய நோக்கின் விச்சாதரியே கோலோ </FONT></b>
: <b> மையில் வானவர் தம்மக ளேகொலென் || <FONT COLOR="#00FF00"> மை இல் வானவர் தம் மகளே கொல் என்று </FONT></b>
: <b> றைய முற்றலர் தார்மன்னர் கூறினார். (639) || <FONT COLOR="#00FF00"> ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார். </FONT></b> (௧௪௭)
=== (வீணைவென்) ===
: <b> வீணை வென்றிவள் வெம்முலைப் பூந்தட || <FONT COLOR="#00FF00"> வீணை வென்று இவள் வெம் முலை பூம் தடம் </FONT></b>
: <b> மாணை தோய்வதல் லாற்பிறன் வௌவுமேற் || <FONT COLOR="#00FF00"> ஆணை தோய்வது அல்லால் பிறன் வௌவுமேல் </FONT></b>
: <b> கோணைப் போரிற் குளிக்குவ மன்றெனின் || <FONT COLOR="#00FF00"> கோணை போரில் குளிக்குவம் அன்று எனின் </FONT></b>
: <b> மாண நற்றவஞ் செய்குவ மென்மரும். (640) || <FONT COLOR="#00FF00"> மாண நல் தவம் செய்குவம் என்மரும். </FONT></b> (௧௪௮)
=== (குலிகச்) ===
: <b> குலிகச் செப்பன கொம்மை வரிமுலை || <FONT COLOR="#00FF00"> குலிக செப்பு அன கொம்மை வரி முலை </FONT></b>
: <b> நலியு மெம்மையென் பார்நல்ல கண்களால் || <FONT COLOR="#00FF00"> நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால் </FONT></b>
: <b> வலிய வாங்கியெய் தாளெம்மை வாழ்கலேம் || <FONT COLOR="#00FF00"> வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம் </FONT></b>
: <b> மெலிய வாவி விடுக்குமற் றென்மரும். (641) || <FONT COLOR="#00FF00"> மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும். </FONT></b> (௧௪௯)
=== (ஊட்டி) ===
: <b> ஊட்டி யன்ன வுருக்கரக் காரடி || <FONT COLOR="#00FF00"> ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி </FONT></b>
: <b> நீட்டி மென்மலர் மேல்வந்து நின்னலங் || <FONT COLOR="#00FF00"> நீட்டி மென் மலர் மேல் வந்து நின் நலம் </FONT></b>
: <b> காட்டி யெம்மைக்கொன் றாயெனக் கைதொழு || <FONT COLOR="#00FF00"> காட்டி எம்மைக கொன்றாய் என கை தொழுது </FONT></b>
: <b> தோட்டை நெஞ்சின ராயுழல் வார்களும். (642) || <FONT COLOR="#00FF00"> ஓட்டை நெஞ்சினராய் உழல்வா்களும். </FONT></b> (௧௫0)
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
7hlabi2sncx2fiegb74s2vt3weae0rq
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175
0
602080
1833702
1785249
2025-06-20T14:23:43Z
Meykandan
544
/* பார்க்க */
1833702
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 151-175===
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (திங்கண்) ===
: <b> திங்கண் மதிமுகத்த சேலும் பவளமுஞ் சிலையு முத்துங் || <FONT COLOR="#FF7F50 "> திங்கள் மதி முகத்த சேலும்் பவளமும் சிலையும் முத்தும் </FONT></b>
: <b> கொங்குண் குழலாண்மெல் லாகத்த கோங்கரும்புங் கொழிப்பில் பொன்னு || <FONT COLOR="#FF7F50 "> கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும் </FONT></b>
: <b> மங்கை குழியா வரக்கீத்த செந்தளிர்நெய் தோய்த்த போலும் || <FONT COLOR="#FF7F50 "> அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும் </FONT></b>
: <b> மங்கை மலரடியுந் தாமரையே யாமறியே மணங்கே யென்பார். (643) || <FONT COLOR="#FF7F50 "> மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார். </FONT></b> (௧௫௧)
=== (பொன்மகரம்) ===
: <b> பொன்மகரம் வாய்போழ்ந்த முத்தநூ றோள்யாப்பிற் பொலிந்த வாறும் || <FONT COLOR="#FF7F50"> பொன் மகரம் வாய் போழ்ந்த முத்தம் நூல் தோள் யாப்பில் பொலிந்தவாறும் </FONT></b>
: <b> மின்மகரங் கூத்தாடி வில்லிட் டிருங்குழைக் கீழிலங்கு மாறும் || <FONT COLOR="#FF7F50"> மின் மகரம் கூத்து ஆடி வில் இட்டு இரும் குழை கீழ் இலங்குமாறும் </FONT></b>
: <b> மன்மகர வெல்கொடியான் மால்கொள்ளக் கால்கொண்ட முலையி னாளை || <FONT COLOR="#FF7F50"> மன் மகர வெல் கொடியான் மால் கொள்ள கால் கொண்ட முலையினாளை </FONT></b>
: <b>யென்னரம்பை யென்னாவா றென்பா ரிமைக்குங்க ணிவையோ வென்பார். (644) || <FONT COLOR="#FF7F50"> என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார். </FONT></b> (௧௫௨)
=== (கோள்வயிர) ===
: <b> கோள்வயிர நீளருவிக் குன்றிவர்ந்த செஞ்சுடர்போற் கொலைவேன் மன்னர் || <FONT COLOR="FF 63 47 "> கோள் வயிரம் நீள் அருவி குன்று இவர்ந்த செம் சுடர் போல் கொலை வேல் மன்னர் </FONT></b>
: <b> நீள்வயிர வெண்மருப்பி னீலக் களிற்றின்மே னிரைத்தார் பொங்கத் || <FONT COLOR="FF 63 47 "> நீள் வயிர வெள் மருப்பின் நீல களிற்றின் மேல் நிரைதார் பொங்க </FONT></b>
: <b> தோள்வயிரந் தோன்றத் தொழுவா ரழுதுநைவார் தொக்கோர் கோடி || <FONT COLOR="FF 63 47 "> தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கு ஓர் கோடி </FONT></b>
: <b> வாள்வயிரம் விற்கு மடநோக்கி யார்கொலோ பெறுவா ரென்பார். (645) || <FONT COLOR="FF 63 47 "> வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார் கொலோ பெறுவா்ர என்பார். </FONT></b> (௧௫௩)
=== (பைம்பொ) ===
: <b> பைம்பொ னிமிர்கொடி பாவை வனப்பென்னுந் தளிரை யீன்று || <FONT COLOR="FF 63 47 "> பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று </FONT></b>
: <b> செம்பொன் மலர்ந்திளையார் கண்ணென்னுஞ் சீர்மணி வண்டுழலச் சில்லென் || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணி வண்டு உழல சில் என்று </FONT></b>
: <b> றம்பொற் சிலம்பரற்ற வன்னம்போன் மெல்லவே யொதுங்கி யம்பூஞ் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூ </FONT></b>
: <b> செம்பொற் புரிசை யடைந்தாள்செந் தாமரைமேற் றிருவொ டொப்பாள். (646) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் புரிசை அடைந்தாள் செம் தாமரை மேல் திருவொடு ஒப்பாள். </FONT></b> (௧௫௪)
=== (பட்டியன்ற) ===
: <b> பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப் பன்மலர்நன் மலர் நாற்றி || <FONT COLOR="FF 63 47 "> பட்டு இயன்ற கண்டம் திரை வளைத்து பல் மலர் நல் மலர் நாற்றி </FONT></b>
: <b> விட்டகலாச் சாந்தி னிலமெழுகி மென்மலர்கள் சிதறித் தூம || <FONT COLOR="FF 63 47 "> விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மென் மலர்கள் சிதறி தூமம் </FONT></b>
: <b> மிட்டிளைய ரேத்த விமையார் மடமகள்போ லிருந்து நல்லியாழ் || <FONT COLOR="FF 63 47 "> இட்டு இளையர் ஏத்த இமையோர் மட மகள் போல் இருந்து நல் யாழ் </FONT></b>
: <b> தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரு மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே. (647) || <FONT COLOR="FF 63 47 "> தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரரும் மெய் மறந்து சோர்ந்தார் அன்றே. </FONT></b> (௧௫௫)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (புன்காஞ்சி) ===
: <b> புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண் || <FONT COLOR="FF 63 47 "> புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு </FONT></b>
: <b> டன்புகொண் மடப்பெடை யலமந்தாங் ககல்வதனை || <FONT COLOR="FF 63 47 "> அன்பு கொள் மடம் பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை </FONT></b>
: <b> யென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத் || <FONT COLOR="FF 63 47 "> என்பு உருகும் குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்து </FONT></b>
: <b> தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில். (648) || <FONT COLOR="FF 63 47 "> தன் பெடையை குயில் தழுவ தலைவந்தது இளவேனில். (௧௫௬) </FONT></b>
=== (தண்காஞ்சித்) ===
: <b> தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங் கரந்ததனைக் || <FONT COLOR="#008080"> தண் காஞ்சி தாது ஆடி தன் நிறம் கரந்ததனை </FONT></b>
: <b> கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல || <FONT COLOR="#008080"> கண்டு ஆனா மடம் பெடை கிளி என போய் கையகல </FONT></b>
: <b> நுண்டூவி யிளஞ்சேவ னோக்கோடு விளிபயிற்றித் || <FONT COLOR="#008080"> நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி </FONT></b>
: <b> தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில். (649) || <FONT COLOR="#008080"> தன் சிறகால் பெடை தழுவ தலைவந்தது இளவேனில். </FONT></b> (௧௫௭)
=== (குறுத்தாட்) ===
: <b> குறுத்தாட் குறுஞ்சேவல் கொழுங்கஞ்சித் தாதாடி || <FONT COLOR="008080 "> குறும்தாள் குறும் சேவல் கொழும் கஞ்சி தாது ஆடி </FONT></b>
: <b> வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை || <FONT COLOR="008080 "> வெறுத்து ஆங்கே மடம் பெடை விழைவு அகன்று நடப்பதனை </FONT></b>
: <b> மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி || <FONT COLOR="008080 "> மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனா கொள தேற்றி </FONT></b>
: <b> யுறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில். (650) || <FONT COLOR="008080"> உறுப்பினால் அடி பணிய தலைவந்தது இளவேனில். </FONT></b> (௧௫௮)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (தளையவிழ்) ===
: <b> தளையவிழ் கோதை பாடித் தானமர்ந் திருப்பத் தோழி || <FONT COLOR="008080 "> தளை அவிழ் கோதை பாடி தான் அமர்ந்து இருப்ப தோழி </FONT></b>
: <b> விளைமதுக் கண்ணி வீணா பதியெனும் பேடி வேற்கண் || <FONT COLOR="008080 "> விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண் </FONT></b>
: <b> ணிளையவள் பாட வீர ரெழால்வகை தொடங்க லன்றேல் || <FONT COLOR="008080 "> இளையவள் பாட வீரர் எழால்வகை தொடங்கல் அன்றேல் </FONT></b>
: <b> வளையவ ளெழாலின் மைந்தர் பாடுக வல்லை யென்றாள். (651) || <FONT COLOR="008080 "> வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள். </FONT></b> (௧௫௯)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (வேயே) ===
: <b> வேயே திரள்மென்றோள் வில்லே கொடும்புருவம் || <FONT COLOR="008080 "> வேயே திரள் மென் தோள் வில்லே கொடும் புருவம் </FONT></b>
: <b> வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி || <FONT COLOR="008080"> வாயே வளர் பவளம் மா தளிரே மா மேனி </FONT></b>
: <b> நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தா || <FONT COLOR="008080 "> நோயே முலை சும்பபது என்றார்க்கு அருகு இருந்தார் </FONT></b>
: <b> ரேயே யிவளொருத்தி பேடியோ வென்றா || <FONT COLOR="008080 "> ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார் </FONT></b>
: <b> ரெரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வென்றார். (652) || <FONT COLOR="008080"> எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார். </FONT></b> (௧௬௦)
=== (பலிகொண்டு) ===
: <b> பலிகொண்டு பேராத பாச மிவள்கண் || <FONT COLOR="008080 "> பலி கொண்டு பேராத பாசம் இவள் கண் </FONT></b>
: <b> ணொலிகொண் டுயிருண்ணுங் கூற்றமென் றெல்லே || <FONT COLOR="008080 "> ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே </FONT></b>
: <b> கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தா || <FONT COLOR="008080"> கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார் </FONT></b>
: <b> ரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சேர்ந்தா || <FONT COLOR="008080 "> இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள் </FONT></b>
: <b> ளிலங்குபொற் கிண்கிணியா ணக்கெழினி சேர்ந்தாள். (653) || <FONT COLOR="008080 "> இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள். </FONT></b> (௧௬௧)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (நுண்டுகி) ===
: <b> நுண்டுகி லகலல்கு னொசித்த வெம்முலை || <FONT COLOR="008080"> நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை </FONT></b>
: <b> யுண்டிவ ணுசுப்பென வுரைப்பி னல்லது || <FONT COLOR="008080"> உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது </FONT></b>
: <b> கண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ் || <FONT COLOR="008080"> கண்டு அறிகிலா இடை காம வல்லி யாழ் </FONT></b>
: <b> கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொல்கினாள். (654) || <FONT COLOR="008080"> கொண்டு அவர் குழாத்து இடை கொடியின் ஒல்கினாள். </FONT></b> (௧௬௨)
=== (பளிக்கொளி) ===
: <b> பளிக்கொளி மணிச்சுவ ரெழினி பையவே || <FONT COLOR="008080"> பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே </FONT></b>
: <b> கிளிச்சொலி னினியவர் நீக்கக் கிண்கிணி || <FONT COLOR="008080 "> கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி </FONT></b>
: <b> யொளிக்குமின் றாடவ ருயிர்க ளென்னநொந் || <FONT COLOR="008080 "> ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து </FONT></b>
: <b> தளித்தவை யிரங்கச்சென் றணையி லேறினாள். (655) || <FONT COLOR="008080"> அளித்து அவை இரங்க சென்று அணையில் ஏறினாள். </FONT></b> (௧௬௩)
=== (உறைகழித்) ===
: <b> உறைகழித் திலங்குவா ளுடற்றுங் கண்ணினாள்|| <FONT COLOR="008080"> உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள் </FONT></b>
: <b> மறையொளி மணிச்சுவ ரிடையிட் டித்தலை || <FONT COLOR="008080 "> மறை ஒளி மணி சுவர் இடையிட்டு இத்தலை </FONT></b>
: <b> யிறைவளை யாழ்தழீஇ யிருப்ப வத்தலைக் || <FONT COLOR="008080"> இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலை </FONT></b>
: <b> கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே. (656) || <FONT COLOR="008080"> கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே. </FONT></b> (௧௬௪)
=== (சிலைத்தொழிற்) ===
: <b> சிலைத்தொழிற் சிறுநுத றெய்வப் பாவைபோற் || <FONT COLOR="008080 "> சிலை தொழில் சிறு நுதல் தெய்வம் பாவை போல் </FONT></b>
: <b> கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனிந் || <FONT COLOR="008080 "> கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து </FONT></b>
: <b> திலைப்பொழிற் குரங்கின வீன்ற தூண்டளிர் || <FONT COLOR="008080"> இலை பொழில் குரங்கின ஈன்ற தூண் தளிர் </FONT></b>
: <b> நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே. (657) || <FONT COLOR="008080"> நிலத்து இடை பறவை மெய் மறந்து வீழ்ந்தவே. </FONT></b> (௧௬௫)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (கருங்கொடிப்) ===
: <b> கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா || <FONT COLOR="008080 "> கரும் கொடி புருவம் ஏறா கயல் நெடும் கண்ணும் ஆடா </FONT></b>
: <b> வருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா || <FONT COLOR="008080 "> அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா </FONT></b>
: <b> விருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ || <FONT COLOR="008080"> இரும் கடல் பவளம் செவ் வாய் திறந்து இவள் பாடினாளோ </FONT></b>
: <b> நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார். (658) || <FONT COLOR="008080 "> நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார். </FONT></b> (௧௬௬)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (இசைத்திறத்) ===
: <b> இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார் || <FONT COLOR="008080"> இசை திறத்து அனங்கனே அனைய நீரினார் </FONT></b>
: <b> வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ || <FONT COLOR="008080 "> வசை திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ </FONT></b>
: <b> விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா || <FONT COLOR="008080 "> இசைத்தவர் பாடலின் வெருவி புள் எலாம் </FONT></b>
: <b> மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே. (659) || <FONT COLOR="008080"> அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே. </FONT></b> (௧௬௭)
=== (மாதர்யாழ்) ===
: <b> மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக் || <FONT COLOR="008080"> மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை </FONT></b>
: <b> கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம் || <FONT COLOR="008080"> கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம் </FONT></b>
: <b> போதரப் பாடினாள் புகுந்த போயின || <FONT COLOR="008080"> போதர பாடினாள் புகுந்த போயின </FONT></b>
: <b> தாதலர் தாதினார் தாங்கள் பாடவே. (660) || <FONT COLOR="008080"> தாது அலர் தாதினார் தாங்கள் பாடவே. </FONT></b> (௧௬௮)
=== (சுரும்பெழுந்) ===
: <b> சுரும்பெழுந் திருந்துணுந் தொங்கல் வார்குழ || <FONT COLOR="008080 "> சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல் </FONT></b>
: <b> லரும்பெற லவட்கிசை யரசர் தோற்றபின் || <FONT COLOR="008080"> அரும்பெறலவட்கு இசை அரசர் தோற்ற பின் </FONT></b>
: <b> நரம்புறு தெள்விளி நவின்ற நான்மறை || <FONT COLOR="008080 "> நரம்பு உறு தெள் விளி நவின்ற நால் மறை </FONT></b>
: <b> வரம்பெறு நெறியவர் மலைதன் மேயினார். (661) || <FONT COLOR="008080"> வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார். </FONT></b> (௧௬௯)
{{c|<big><b>(வேறு)</b></big>}}
=== (திருமலர்க்) ===
: <b> திருமலர்க் கமலத் தங்கட் டேனின முரல்வ தொப்ப || <FONT COLOR="008080"> திரு மலர் கமலத்து அங்கண் தேன் இனம் முரல்வது ஒப்ப </FONT></b>
: <b> விரிமலர்க் கோதை பாட வெழால்வகை வீரர் தோற்றா || <FONT COLOR="008080 "> விரி மலர் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார் </FONT></b>
: <b> ரெரிமலர்ப் பவளச் செவ்வா யின்னரம் புளர மைந்தர் || <FONT COLOR="008080"> எரி மலர் பவளம் செவ் வாய் இன் நரம்பு உளர மைந்தர் </FONT></b>
: <b> புரிநரம் பிசைகொள் பாட லுடைந்தனர் பொன்ன னாட்கே. (662) || <FONT COLOR="008080"> புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே. </FONT></b> (௧௭௦)
=== (வாலரக்) ===
: <b> வாலரக் கெறிந்த காந்தண் மணியரும் பனைய வாகிக் || <FONT COLOR="008080"> வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி </FONT></b>
: <b> கோல்பொரச் சிவந்த கோலக் குவிவிரன் மடந்தை வீணை || <FONT COLOR="008080"> கோல் பொர சிவந்த கோலம் குவி விரல் மடந்தை வீணை </FONT></b>
: <b> நூல்பொரப் புகுந்த நுண்ணூல் வணிகருந் தொலைந்து மாதோ || <FONT COLOR="008080"> நூல் பொர புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ </FONT></b>
: <b> கால்பொரக் கரிந்த காமர் பங்கயப் பழன மொத்தார். (663) || <FONT COLOR="008080 "> கால் பொர கரிந்த காமர் பங்கயம் பழனம் ஒத்தார். </FONT></b> (௧௭௧)
=== (தேனுயர்) ===
: <b> தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளை வெல்வான் || <FONT COLOR="008080"> தேன் உயர் மகரம் வீணை தீம் சுவை இவளை வெல்வான் </FONT></b>
: <b> வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காம னாகு || <FONT COLOR="008080 "> வான் உயர் மதுகை வாட்டும் வார் சிலை காமன் ஆகும் </FONT></b>
: <b> மூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான் || <FONT COLOR="008080"> ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான் </FONT></b>
: <b> கானுய ரலங்கன் மாலைக் கட்டியங் கார னன்றே. (664) || <FONT COLOR="008080"> கான் உயர் அலங்கல் மாலை கட்டியங்காரன் அன்றே. </FONT></b> (௧௭௨)
=== (மறுமுயற்) ===
: <b> மறுமுயற் கிவர்ந்த வேக மாசுண மடையப் பட்ட || <FONT COLOR="008080"> மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடையப்பட்ட </FONT></b>
: <b> நிறைமதி போன்று மன்ன ரொளிகுறைந் துருகி நைய || <FONT COLOR="008080"> நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய </FONT></b>
: <b> வறுபகல் கழிந்த பின்றை யந்நகர்க் காதி நாய்கன்|| <FONT COLOR="008080"> அறு பகல் கழிந்த பின்றை அந் நகர்க்கு ஆதி நாய்கன் </FONT></b>
: <b> சிறுவனோர் சிங்க வேற்றை சீவக சாமி யென்பான். (665) || <FONT COLOR="008080"> சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான். </FONT></b> (௧௭௩)
=== (தம்பியுந்) ===
: <b> தம்பியுந் தோழன் மாருந் தானுமற் றெண்ணிச் சூழ்ந்து || <FONT COLOR="008080"> தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து </FONT></b>
: <b> வெம்பிய வீணைப் போருட் செல்குவம் யாமு முன்னே || <FONT COLOR="008080 "> வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே </FONT></b>
: <b> தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்னக் || <FONT COLOR="008080"> தும்பு அற புத்திசேன சொல் இது குரவற்கு என்ன </FONT></b>
: <b> கந்துகற் கவனுஞ் சொன்னா னவனிது விளம்பி னானே. (666) || <FONT COLOR="008080"> கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே. </FONT></b> (௧௭௪)
=== ((ஐயனுக்) ===
: <b> ஐயனுக் கமைந்த நீரா ரறுபத்து நால்வ ரம்பொன் || <FONT COLOR="008080"> ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன் </FONT></b>
: <b> வையத் தமிர்த மன்னார் வாக்கமை பாவை யொப்பா || <FONT COLOR="008080"> வையத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார் </FONT></b>
: <b> ரெய்திய விளமை மிக்கா ரியைந்தன ரென்று பின்னுங் || <FONT COLOR="008080"> எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும் </FONT></b>
: <b> கையமை சிலையி னாற்குக் கந்துக னிதுவுங் கூறும். (667) || <FONT COLOR="008080"> கையமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும். </FONT></b> (௧௭௫)
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
hu0pqun0shm3w6uve7cstc8s4frlvgc
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200
0
602081
1833703
1785595
2025-06-20T14:24:19Z
Meykandan
544
/* பார்க்க */
1833703
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 176-200===
=== (மறைவல்லாற்) ===
: <b> மறைவல்லாற் குரைக்கும் போதிற் கோயிலு ணின்று மாலைப் || <FONT COLOR="#008080 "> மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயில் உள் நி்ன்று மாலை </FONT></b>
: <b> பிறைவெல்லு நுதலி னாளோர் பெண்கொடி வந்து கூந்த || <FONT COLOR="#008080 "> பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண் கொடி வந்து கூந்தல் </FONT></b>
: <b> லுறைசெல நீக்கிப் பைந்தா ளொண்மணிக் குவளை நீட்ட || <FONT COLOR="#008080"> உறை செல நீக்கி பைம் தாள் ஒள் மணி குவளை நீட்ட </FONT></b>
: <b> நறைவெல்லு நாக மாலை நோக்கொடு பூக்கொண் டானே. (668) || <FONT COLOR="#008080 "> நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே. </FONT></b> (௧௭௬)
=== (நல்லவ) ===
: <b> நல்லவ ணோக்க நாய்கன் றேர்ந்துபூங் குவளைப் போதி || <FONT COLOR="#008080"> நல்லவள் நோக்கம் நாயகன் தேர்ந்து பூம் குவளைப் போதில் </FONT></b>
: <b> லல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதற் || <FONT COLOR="#008080 "> அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல் </FONT></b>
: <b> சொல்லுமென் றாய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி || <FONT COLOR="#008080"> சொல்லும் என்று ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி </FONT></b>
: <b> வல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக் கின்றான். (669) || <FONT COLOR="#008080"> வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான். (௧௭௭) </FONT></b>
=== (நம்பனை) ===
: <b> நம்பனை நகரி னீக்கிச் சேமத்தால் வைக்க தீயுட் || <FONT COLOR="#008080"> நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள் </FONT></b>
: <b> செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து செகுத்திட லுற்று நின்றான் || <FONT COLOR="#008080 "> செம் பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான் </FONT></b>
: <b> வெம்பினான் காரி யுண்டிக் கடவுளிற் கனன்று வேந்த || <FONT COLOR="#008080 "> வெம்பினான் காரி உண்டி கடவளின் கனன்று வேந்தன் </FONT></b>
: <b> னிம்பரின் றெனக்குச் சொன்னா னிதுபட்ட தடிக ளென்றாள் (670) || <FONT COLOR="#008080"> இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றாள். (௧௭௮) </FONT></b>
=== (ஓலையை) ===
: <b> ஓலையை யவட்கு நீட்டி யொண்மணிக் குழையு முத்தும் || <FONT COLOR="#008080"> ஓலையை அவட்கு நீட்டி ஒள் மணி குழையும் முத்தும் </FONT></b>
: <b> மாலையும் படுசொ லொற்றி வம்மென மறைய நல்கி || <FONT COLOR="#008080"> மாலையும் படு சொல் ஒற்றி வம் என மறைய நல்கி </FONT></b>
: <b> வேலைநெய் பெய்த திங்கள் விரவிய பெயரி னாற்கு || <FONT COLOR="#008080"> வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு </FONT></b>
: <b> மேலைநாட் பட்ட தொன்று விளம்புவல் கேளி தெறான். (671) || <FONT COLOR="#008080"> மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான். (௧௭௯) </FONT><
=== (கடியரங்) ===
: <b> கடியரங் கணிந்து மூதூர்க் கடல்கிளர்ந் தனைய தொப்ப || <FONT COLOR="#008080"> கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்து அனையது ஒப்ப </FONT></b>
: <b> நடையறி புலவ ரீண்டி நாடக நயந்து காண்பான் || <FONT COLOR="#008080 "> நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து </FONT></b>
: <b> குடையுடை யவனோ டெண்ணிச் சீவகற் கொணர்மி னென்னத் || <FONT COLOR="#008080"> குடை உடை அவனோடு எண்ணி சீவகன் கொணர்மின் என்ன </FONT></b>
: <b> தொடையல்சூழ் வேலி னானுந் தோழருங் காணச் சென்றார். (672) || <FONT COLOR="#008080"> தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார். (௧௮௦) </FONT></b>
===(நிலமறிந்)===
: <b> நிலமறிந் தணிக வையன் சீவக னெறியி னென்ன || <FONT COLOR="#008080 "> நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன </FONT></b>
: <b> நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி || <FONT COLOR="#008080"> நலம் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி </FONT></b>
: <b> யலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சேர்த்திக் || <FONT COLOR="#008080 "> அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி </FONT></b>
: <b> குலவிய குருதிப் பட்டிற் கலைநலங் கொளுத்தி யிட்டான். (673) || <FONT COLOR="#008080"> குலவிய குருதி பட்டில் கலை நலம் கொளுத்தி இட்டான். (௧௮௧) </FONT></b>
=== (திருவிலே) ===
: <b> திருவிலே சொரிந்து மின்னுங் குண்டலஞ் செம்பொ னோலை || <FONT COLOR="#008080"> திரு விலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை </FONT></b>
: <b> யுருவுகொண் மதிய மன்ன வொளிமுகஞ் சுடர வாக்கிப் || <FONT COLOR="#008080"> உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி </FONT></b>
: <b> பரியகஞ் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சேர்த்தி || <FONT COLOR="#008080"> பரியகம் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி </FONT></b>
: <b> யரிவையை யரம்பை நாண வணிந்தன னனங்க னன்னான். (674) || <FONT COLOR="#008080 "> அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான். (௧௮௨) </FONT></b>
=== (தோற்பொலி) ===
: <b> தோற்பொலி முழவும் யாழுந் துளைபயிற் குழலு மேங்கக் || <FONT COLOR="#008080 "> தோல் பொலி முழவும் யாழும் துளை பயில் குழலும் ஏங்க </FONT></b>
: <b> காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி || <FONT COLOR="#008080 "> காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி </FONT></b>
: <b> மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் || <FONT COLOR="#008080"> மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி </FONT></b>
: <b> தோற்றினாண் முகஞ்செய் கோலந் துளக்கினாண் மனத்தை யெல்லாம். (675) || <FONT COLOR="#008080"> தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம். (௧௮௩) </FONT></b>
===(தெண்மட்டுத்) ===
: <b> தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்க || <FONT COLOR="#008080"> தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள் </FONT></b>
: <b> ளுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாட || <FONT COLOR="#008080"> உள் நட்ட குவளை போலும் உருவம் கண் வெருவி ஆட </FONT></b>
: <b> விண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம் || <FONT COLOR="#008080"> விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம் </FONT></b>
: <b> பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே. (676) || <FONT COLOR="#008080"> பண்விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே. (௧௮௪) </FONT></b>
===(செங்கதிர்ச்) ===
: <b> செங்கதிர்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி சிலம்பக் கோதை || <FONT COLOR="#008080"> செம் கதிர் சிலம்பு செம் பொன் கிண்கிணி சிலம்ப கோதை </FONT></b>
: <b> பொங்கப்பொன் னோலை வட்டம் பொழிந்துமின் னுகுப்பப் போர்த்த || <FONT COLOR="#008080"> பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த </FONT></b>
: <b> குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#008080"> குங்குமம் சாந்து வேய்ந்து குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> வங்கதி ரார மின்ன வரிவைகூத் தாடு கின்றாள். (677) || <FONT COLOR="#008080"> அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்தாடுகின்றாள். (௧௮௫) </FONT></b>
=== (மருங்குலு) ===
: <b> மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்து || <FONT COLOR="#008080"> மருங்குலும் ஒன்று தாய்க்கும் ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும் </FONT></b>
: <b> மிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்க || <FONT COLOR="#008080"> இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க </FONT></b>
: <b> வரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோ கயத்தி யன்றேற் || <FONT COLOR="#008080"> அரங்கின் மேல் இவளை தந்த தாய் கொலோ கயத்தி அன்றேல் </FONT></b>
: <b> சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர்கொலோ கயவர் சொல்லீர். (678) || <FONT COLOR="#008080"> சுரும்பு சூழ் கண்ணி சூட்டியவர் கொலோ கயவர் சொல்லீர். (௧௮௬) </FONT></b>
{{c|<b>(வேறு)</b>}}
=== (அகிலார்) ===
: <b> அகிலார் புகையலாற் சாந்தணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லிற் || <FONT COLOR="#008080"> அகில் ஆர் புகை அலால் சாந்து அணியாள் பூ சார செல்லாள் செல்லின் </FONT></b>
: <b> பகலே பகைவளர்த்த பாவை சிறுநுசுப்பொன் றுண்டே பாவ || <FONT COLOR="#008080"> பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம் </FONT></b>
: <b> மிகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி முத்தணிந்து பூவுஞ் சூட்ட || <FONT COLOR="#008080"> இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட </FONT></b>
: <b> முகிலேந்து மின்மருங்குன் மொய்குழற்றா யிதுகண்டு முளளே பாவம். (679) || <FONT COLOR="#008080"> முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம். (௧௮௭) </FONT></b>
=== (தேந்தாமஞ்) ===
: <b> தேந்தாமஞ் செம்பவளத் தாமஞ் செம்பொ னெரிதாம மின்னுத் திரடா மங்கள் || <FONT COLOR="#008080"> தேன் தாமம் செம் பவளம் தாமம் செம் பொன் எரி தாமம் திரள் தாமங்கள் </FONT></b>
: <b> தாந்தா மெனத்தாழ்ந்த பொன்மே கலைத்தாம வரங்கின் மேற் றாதார் முல்லைப் || <FONT COLOR="#008080"> தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை </FONT></b>
: <b> பூந்தாமக் கொம்பாடக் கண்டா ரெல்லாம் புனமயிலே யன்னமே பொன்னங் கொம்பே || <FONT COLOR="#008080"> பூ தாமம் கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன் அம் கொம்பே </FONT></b>
: <b> யாந்தா மரைமகளே யல்ல ளாயி னமரர்மக ளென்பாரு மாயி னாரே. (680) || <FONT COLOR="#008080"> ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகளே என்பாரும் ஆயினாரே. (௧௮௮) </FONT></b>
=== (கொடியார்) ===
: <b> கொடியார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார் கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்க || <FONT COLOR="#008080"> கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் குங்குமம் சேறு ஆட்டினார்கள் </FONT></b>
: <b> ளடிசார்ந்து வாழ்வா ரையம்முலை கடாமே யழித்திடு மேற்றா மேயழித் திடுகவென் || <FONT COLOR="#008080 "> அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள் தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று </FONT></b>
: <b> றொடியாத மாத்திரையா லுண்டே நுசுப்பிருந்து காண்பாரு முளரே செங்கண் || <FONT COLOR="#008080"> ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செங்கண் </FONT></b>
: <b> ணெடியான் மகன்சிலையு மம்பும் வைத்த நிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர். (681) || <FONT COLOR="#008080"> நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள்முகமோ நோக்கி காணீர். (௧௮௯) </FONT></b>
=== (நெய்பருகி) ===
: <b> நெய்பருகி நீண்ட விருட்கற்றை போலுங் குழற்கற்றை கண்டு நிறைக லங்குவார் || <FONT COLOR="#008080"> நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை கலங்குவார் </FONT></b>
: <b> மைபருகி நீண்டு மதர்த்த வுண்கண் வாளேறு பெற்றுநைவார் மாநா கத்தின் || <FONT COLOR="#008080"> மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின் </FONT></b>
: <b> பைபருகு மல்கு லிலயம் பற்றிப் பதனமைந்த பாவை நிருத்த நோக்கி || <FONT COLOR="#008080 "> பை பருகும் அல்குல் இலயம் பற்றிப் பதன் அமைந்த பாவை நிருத்த நோக்கி </FONT></b>
: <b> மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம வெயில்வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின் றாரே. (682) || <FONT COLOR="#008080"> மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே. (௧௯௦) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (ஆடவர்) ===
: <b> ஆடவர் மனங்க ளென்னு மரங்கின்மே னலங்க மாலை || <FONT COLOR="#008080"> ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்கமாலை </FONT></b>
: <b> யாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காண || <FONT COLOR="#008080 "> ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண </FONT></b>
: <b> வோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள் || <FONT COLOR="#008080"> ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதி விட்டா்ள் </FONT></b>
: <b> வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே. (683) || <FONT COLOR="#008080 "> வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடியனாளே. (௧௯௧) </FONT></b>
=== (வளமல) ===
: <b> வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன் || <FONT COLOR="#008080"> வள மலர் அணியப் பெற்றேன் வால் வளை திருத்த பெற்றேன் </FONT></b>
: <b> களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றே || <FONT COLOR="#008080"> களன் என கரையும் அல்குல் கையினால் தீண்ட பெற்றேன் </FONT></b>
: <b> னிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தே || <FONT COLOR="#008080"> இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் </FONT></b>
: <b> னுளமெலி மகளிரெய்து மின்பமு மின்று பெற்றேன். (684) || <FONT COLOR="#008080"> உளம் மலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன். (௧௯௨) </FONT></b>
=== (என்றவ) ===
: <b> என்றவ ளரசன் றன்னை நோக்கல ளிவன்க ணார்வஞ் || <FONT COLOR="#008080"> என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம் </FONT></b>
: <b> சென்றமை குறிப்பிற் றேறிக் கூத்தெலா மிறந்த பின்றை || <FONT COLOR="#008080 "> சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை </FONT></b>
: <b> நின்றது மனத்திற் செற்ற நீங்கித்தன் கோயில் புக்கான் || <FONT COLOR="#008080"> நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான் </FONT></b>
: <b> மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண் டொலிகொ டாரான். (685) || <FONT COLOR="#008080"> மன்றல மடந்தை தன்னை வலிதிற் கொண்டு ஒலி கொள் தேரான். (௧௯௩) </FONT></b>
=== (தேனுடைந் ===
: <b> தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது புல்லி || <FONT COLOR="#008080 "> தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி </FONT></b>
: <b> யூனுடை யுருவக் காக்கை யிதழுகக் குடைந்திட் டாங்குக் || <FONT COLOR="#008080"> ஊன் உடை உருவம் காக்கை இதழ் உக குடைந்திட்டாங்கு </FONT></b>
: <b> கானுடை மாலை தன்னைக் கட்டியங் காரன் சூழ்ந்து || <FONT COLOR="#008080 "> கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து </FONT></b>
: <b> தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட் டானே. (686) || <FONT COLOR="#008080 "> தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே. (௧௯௪) </FONT></b>
=== (கலையினிற்) ===
: <b> கலையினிற் கன்னி நீக்கித் தாமரைக் கண்க டம்மால் || <FONT COLOR="#008080"> கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால் </FONT></b>
: <b> முலையி லெழுதிச் செவ்வாய் பயந்ததேன் பருகி முள்குஞ் || <FONT COLOR="#008080"> முலையில் எழுதி செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும் </FONT></b>
: <b> சிலைவலாய் புல்லு நம்பி சீவக சாமி யோவென்|| <FONT COLOR="#008080 "> சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று </FONT></b>
: <b> றலைகடற் புலம்பி னோவா தரற்றுமா லணங்கி னன்னாள். (687) || <FONT COLOR="#008080"> அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமா்ல அணங்கின் அன்னாள். (௧௯௫) </FONT></b>
=== (பிறனல) ===
: <b> பிறனல மரற்றக் கேட்டும் பீடினாற் கனிந்த காம || <FONT COLOR="#008080"> பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காமம் </FONT></b>
: <b> நறுமல ரணிந்த மாலை நாற்றக்கோர் நான்கு காத || <FONT COLOR="#008080"> நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம் </FONT></b>
: <b> முறநடந் தறித லில்லா னொண்டொடிக் குருகிப் பின்னுந் || <FONT COLOR="#008080"> உற நடந்து அறிதல் இல்லான் ஒள் தொடி குருகி பின்னும் </FONT></b>
: <b> திறனல தமர்க்குச் செப்புந் தீயுமிழ்ந் திலங்கும் வேலான். (688) || <FONT COLOR="#008080"> திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான். (௧௯௬) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (விலங்க) ===
: <b> விலங்க லன்ன வேக வேழ நான்கு வெல்லு மாற்றலன் || <FONT COLOR="#008080"> விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலன் </FONT></b>
: <b> கலங்க லந்தி லங்கு மார்பிற் கந்து கன்ம கன்னென || <FONT COLOR="#008080"> கலம் கலந்து இலங்கு மார்பின் கந்துகன் மகன் என </FONT></b>
: <b> நலங்க லந்து ரைக்கு மாலிந் நன்ன கர்க்கு மன்னனோ || <FONT COLOR="#008080"> நலம் கலந்து உரைக்குமால் இந் நல் நகர்க்கு மன்னனோ </FONT></b>
: <b> வுலங்க லந்த தோளி னீரு ரைமி னீவி ரென்னவே. (689) || <FONT COLOR="#008080"> உலம் கலந்த தோளினீர் உரைமின் நீவிர் என்னவே. (௧௯௭) </FONT></b>
=== (மட்டவிழ்ந்த) ===
: <b> மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர் || <FONT COLOR="#008080"> மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மா நகர்க்குள் ஆயிரர் </FONT></b>
: <b> தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா || <FONT COLOR="#008080"> தொட்டு எடுக்கலா உலம் ஒர் தோளின் ஏந்தி ஆடினான் </FONT></b>
: <b> னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை || <FONT COLOR="#008080"> ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை </FONT></b>
: <b> விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான். (690) || <FONT COLOR="#008080"> விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான். (௧௯௮) </FONT></b>
=== (வெஞ்சிலையின்) ===
: <b> வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலி || <FONT COLOR="#008080"> வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின் </FONT></b>
: <b> னெஞ்ச லின்றி நம்ப டையி ருமுறை யுடைந்த பின் || <FONT COLOR="#008080"> எஞ்சல் இன்றி நம் படை இரு முறை உடைந்த பின்</FONT></b>
: <b> மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த் || <FONT COLOR="#008080"> மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து </FONT></b>
: <b> தஞ்சி லோதி யார்பு னைந்த செஞ்சொன் மாலை சூடினான். (691) || <FONT COLOR="#008080 "> அம் சில் ஒதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான். (௧௯௯) </FONT></b>
=== (தீம்பய) ===
: <b> தீம்ப யறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடா || <FONT COLOR="#008080"> தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா </FONT></b>
: <b> நீங்க லாந றுநெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குட || <FONT COLOR="#008080"> நீஈங்கலாத நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் </FONT></b>
: <b> மேந்து வித்து நாமி சைய வந்து தந்து நீங்கினா || <FONT COLOR="#008080 "> ஏந்துவித்து நாம் இசைய வந்து தந்து நீங்கினான் </FONT></b>
: <b> னாங்கு நாம்ப சித்த சைந்த காலை யன்ற வண்ணலே. (692) || <FONT COLOR="#008080"> ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே. (௨௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 401-425]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
mx3vky1x4gmlu5n12h3b8mdm55zgoar
1833704
1833703
2025-06-20T14:24:58Z
Meykandan
544
/* பார்க்க: */
1833704
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம்: பாடல் 176-200===
=== (மறைவல்லாற்) ===
: <b> மறைவல்லாற் குரைக்கும் போதிற் கோயிலு ணின்று மாலைப் || <FONT COLOR="#008080 "> மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயில் உள் நி்ன்று மாலை </FONT></b>
: <b> பிறைவெல்லு நுதலி னாளோர் பெண்கொடி வந்து கூந்த || <FONT COLOR="#008080 "> பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண் கொடி வந்து கூந்தல் </FONT></b>
: <b> லுறைசெல நீக்கிப் பைந்தா ளொண்மணிக் குவளை நீட்ட || <FONT COLOR="#008080"> உறை செல நீக்கி பைம் தாள் ஒள் மணி குவளை நீட்ட </FONT></b>
: <b> நறைவெல்லு நாக மாலை நோக்கொடு பூக்கொண் டானே. (668) || <FONT COLOR="#008080 "> நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே. </FONT></b> (௧௭௬)
=== (நல்லவ) ===
: <b> நல்லவ ணோக்க நாய்கன் றேர்ந்துபூங் குவளைப் போதி || <FONT COLOR="#008080"> நல்லவள் நோக்கம் நாயகன் தேர்ந்து பூம் குவளைப் போதில் </FONT></b>
: <b> லல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதற் || <FONT COLOR="#008080 "> அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல் </FONT></b>
: <b> சொல்லுமென் றாய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி || <FONT COLOR="#008080"> சொல்லும் என்று ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி </FONT></b>
: <b> வல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக் கின்றான். (669) || <FONT COLOR="#008080"> வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான். (௧௭௭) </FONT></b>
=== (நம்பனை) ===
: <b> நம்பனை நகரி னீக்கிச் சேமத்தால் வைக்க தீயுட் || <FONT COLOR="#008080"> நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள் </FONT></b>
: <b> செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து செகுத்திட லுற்று நின்றான் || <FONT COLOR="#008080 "> செம் பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான் </FONT></b>
: <b> வெம்பினான் காரி யுண்டிக் கடவுளிற் கனன்று வேந்த || <FONT COLOR="#008080 "> வெம்பினான் காரி உண்டி கடவளின் கனன்று வேந்தன் </FONT></b>
: <b> னிம்பரின் றெனக்குச் சொன்னா னிதுபட்ட தடிக ளென்றாள் (670) || <FONT COLOR="#008080"> இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றாள். (௧௭௮) </FONT></b>
=== (ஓலையை) ===
: <b> ஓலையை யவட்கு நீட்டி யொண்மணிக் குழையு முத்தும் || <FONT COLOR="#008080"> ஓலையை அவட்கு நீட்டி ஒள் மணி குழையும் முத்தும் </FONT></b>
: <b> மாலையும் படுசொ லொற்றி வம்மென மறைய நல்கி || <FONT COLOR="#008080"> மாலையும் படு சொல் ஒற்றி வம் என மறைய நல்கி </FONT></b>
: <b> வேலைநெய் பெய்த திங்கள் விரவிய பெயரி னாற்கு || <FONT COLOR="#008080"> வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு </FONT></b>
: <b> மேலைநாட் பட்ட தொன்று விளம்புவல் கேளி தெறான். (671) || <FONT COLOR="#008080"> மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான். (௧௭௯) </FONT><
=== (கடியரங்) ===
: <b> கடியரங் கணிந்து மூதூர்க் கடல்கிளர்ந் தனைய தொப்ப || <FONT COLOR="#008080"> கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்து அனையது ஒப்ப </FONT></b>
: <b> நடையறி புலவ ரீண்டி நாடக நயந்து காண்பான் || <FONT COLOR="#008080 "> நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து </FONT></b>
: <b> குடையுடை யவனோ டெண்ணிச் சீவகற் கொணர்மி னென்னத் || <FONT COLOR="#008080"> குடை உடை அவனோடு எண்ணி சீவகன் கொணர்மின் என்ன </FONT></b>
: <b> தொடையல்சூழ் வேலி னானுந் தோழருங் காணச் சென்றார். (672) || <FONT COLOR="#008080"> தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார். (௧௮௦) </FONT></b>
===(நிலமறிந்)===
: <b> நிலமறிந் தணிக வையன் சீவக னெறியி னென்ன || <FONT COLOR="#008080 "> நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன </FONT></b>
: <b> நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி || <FONT COLOR="#008080"> நலம் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி </FONT></b>
: <b> யலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சேர்த்திக் || <FONT COLOR="#008080 "> அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி </FONT></b>
: <b> குலவிய குருதிப் பட்டிற் கலைநலங் கொளுத்தி யிட்டான். (673) || <FONT COLOR="#008080"> குலவிய குருதி பட்டில் கலை நலம் கொளுத்தி இட்டான். (௧௮௧) </FONT></b>
=== (திருவிலே) ===
: <b> திருவிலே சொரிந்து மின்னுங் குண்டலஞ் செம்பொ னோலை || <FONT COLOR="#008080"> திரு விலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை </FONT></b>
: <b> யுருவுகொண் மதிய மன்ன வொளிமுகஞ் சுடர வாக்கிப் || <FONT COLOR="#008080"> உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி </FONT></b>
: <b> பரியகஞ் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சேர்த்தி || <FONT COLOR="#008080"> பரியகம் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி </FONT></b>
: <b> யரிவையை யரம்பை நாண வணிந்தன னனங்க னன்னான். (674) || <FONT COLOR="#008080 "> அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான். (௧௮௨) </FONT></b>
=== (தோற்பொலி) ===
: <b> தோற்பொலி முழவும் யாழுந் துளைபயிற் குழலு மேங்கக் || <FONT COLOR="#008080 "> தோல் பொலி முழவும் யாழும் துளை பயில் குழலும் ஏங்க </FONT></b>
: <b> காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி || <FONT COLOR="#008080 "> காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி </FONT></b>
: <b> மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் || <FONT COLOR="#008080"> மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி </FONT></b>
: <b> தோற்றினாண் முகஞ்செய் கோலந் துளக்கினாண் மனத்தை யெல்லாம். (675) || <FONT COLOR="#008080"> தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம். (௧௮௩) </FONT></b>
===(தெண்மட்டுத்) ===
: <b> தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்க || <FONT COLOR="#008080"> தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள் </FONT></b>
: <b> ளுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாட || <FONT COLOR="#008080"> உள் நட்ட குவளை போலும் உருவம் கண் வெருவி ஆட </FONT></b>
: <b> விண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம் || <FONT COLOR="#008080"> விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம் </FONT></b>
: <b> பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே. (676) || <FONT COLOR="#008080"> பண்விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே. (௧௮௪) </FONT></b>
===(செங்கதிர்ச்) ===
: <b> செங்கதிர்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி சிலம்பக் கோதை || <FONT COLOR="#008080"> செம் கதிர் சிலம்பு செம் பொன் கிண்கிணி சிலம்ப கோதை </FONT></b>
: <b> பொங்கப்பொன் னோலை வட்டம் பொழிந்துமின் னுகுப்பப் போர்த்த || <FONT COLOR="#008080"> பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த </FONT></b>
: <b> குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#008080"> குங்குமம் சாந்து வேய்ந்து குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> வங்கதி ரார மின்ன வரிவைகூத் தாடு கின்றாள். (677) || <FONT COLOR="#008080"> அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்தாடுகின்றாள். (௧௮௫) </FONT></b>
=== (மருங்குலு) ===
: <b> மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்து || <FONT COLOR="#008080"> மருங்குலும் ஒன்று தாய்க்கும் ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும் </FONT></b>
: <b> மிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்க || <FONT COLOR="#008080"> இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க </FONT></b>
: <b> வரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோ கயத்தி யன்றேற் || <FONT COLOR="#008080"> அரங்கின் மேல் இவளை தந்த தாய் கொலோ கயத்தி அன்றேல் </FONT></b>
: <b> சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர்கொலோ கயவர் சொல்லீர். (678) || <FONT COLOR="#008080"> சுரும்பு சூழ் கண்ணி சூட்டியவர் கொலோ கயவர் சொல்லீர். (௧௮௬) </FONT></b>
{{c|<b>(வேறு)</b>}}
=== (அகிலார்) ===
: <b> அகிலார் புகையலாற் சாந்தணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லிற் || <FONT COLOR="#008080"> அகில் ஆர் புகை அலால் சாந்து அணியாள் பூ சார செல்லாள் செல்லின் </FONT></b>
: <b> பகலே பகைவளர்த்த பாவை சிறுநுசுப்பொன் றுண்டே பாவ || <FONT COLOR="#008080"> பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம் </FONT></b>
: <b> மிகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி முத்தணிந்து பூவுஞ் சூட்ட || <FONT COLOR="#008080"> இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட </FONT></b>
: <b> முகிலேந்து மின்மருங்குன் மொய்குழற்றா யிதுகண்டு முளளே பாவம். (679) || <FONT COLOR="#008080"> முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம். (௧௮௭) </FONT></b>
=== (தேந்தாமஞ்) ===
: <b> தேந்தாமஞ் செம்பவளத் தாமஞ் செம்பொ னெரிதாம மின்னுத் திரடா மங்கள் || <FONT COLOR="#008080"> தேன் தாமம் செம் பவளம் தாமம் செம் பொன் எரி தாமம் திரள் தாமங்கள் </FONT></b>
: <b> தாந்தா மெனத்தாழ்ந்த பொன்மே கலைத்தாம வரங்கின் மேற் றாதார் முல்லைப் || <FONT COLOR="#008080"> தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை </FONT></b>
: <b> பூந்தாமக் கொம்பாடக் கண்டா ரெல்லாம் புனமயிலே யன்னமே பொன்னங் கொம்பே || <FONT COLOR="#008080"> பூ தாமம் கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன் அம் கொம்பே </FONT></b>
: <b> யாந்தா மரைமகளே யல்ல ளாயி னமரர்மக ளென்பாரு மாயி னாரே. (680) || <FONT COLOR="#008080"> ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகளே என்பாரும் ஆயினாரே. (௧௮௮) </FONT></b>
=== (கொடியார்) ===
: <b> கொடியார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார் கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்க || <FONT COLOR="#008080"> கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் குங்குமம் சேறு ஆட்டினார்கள் </FONT></b>
: <b> ளடிசார்ந்து வாழ்வா ரையம்முலை கடாமே யழித்திடு மேற்றா மேயழித் திடுகவென் || <FONT COLOR="#008080 "> அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள் தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று </FONT></b>
: <b> றொடியாத மாத்திரையா லுண்டே நுசுப்பிருந்து காண்பாரு முளரே செங்கண் || <FONT COLOR="#008080"> ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செங்கண் </FONT></b>
: <b> ணெடியான் மகன்சிலையு மம்பும் வைத்த நிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர். (681) || <FONT COLOR="#008080"> நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள்முகமோ நோக்கி காணீர். (௧௮௯) </FONT></b>
=== (நெய்பருகி) ===
: <b> நெய்பருகி நீண்ட விருட்கற்றை போலுங் குழற்கற்றை கண்டு நிறைக லங்குவார் || <FONT COLOR="#008080"> நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை கலங்குவார் </FONT></b>
: <b> மைபருகி நீண்டு மதர்த்த வுண்கண் வாளேறு பெற்றுநைவார் மாநா கத்தின் || <FONT COLOR="#008080"> மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின் </FONT></b>
: <b> பைபருகு மல்கு லிலயம் பற்றிப் பதனமைந்த பாவை நிருத்த நோக்கி || <FONT COLOR="#008080 "> பை பருகும் அல்குல் இலயம் பற்றிப் பதன் அமைந்த பாவை நிருத்த நோக்கி </FONT></b>
: <b> மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம வெயில்வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின் றாரே. (682) || <FONT COLOR="#008080"> மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே. (௧௯௦) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (ஆடவர்) ===
: <b> ஆடவர் மனங்க ளென்னு மரங்கின்மே னலங்க மாலை || <FONT COLOR="#008080"> ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்கமாலை </FONT></b>
: <b> யாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காண || <FONT COLOR="#008080 "> ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண </FONT></b>
: <b> வோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள் || <FONT COLOR="#008080"> ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதி விட்டா்ள் </FONT></b>
: <b> வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே. (683) || <FONT COLOR="#008080 "> வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடியனாளே. (௧௯௧) </FONT></b>
=== (வளமல) ===
: <b> வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன் || <FONT COLOR="#008080"> வள மலர் அணியப் பெற்றேன் வால் வளை திருத்த பெற்றேன் </FONT></b>
: <b> களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றே || <FONT COLOR="#008080"> களன் என கரையும் அல்குல் கையினால் தீண்ட பெற்றேன் </FONT></b>
: <b> னிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தே || <FONT COLOR="#008080"> இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் </FONT></b>
: <b> னுளமெலி மகளிரெய்து மின்பமு மின்று பெற்றேன். (684) || <FONT COLOR="#008080"> உளம் மலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன். (௧௯௨) </FONT></b>
=== (என்றவ) ===
: <b> என்றவ ளரசன் றன்னை நோக்கல ளிவன்க ணார்வஞ் || <FONT COLOR="#008080"> என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம் </FONT></b>
: <b> சென்றமை குறிப்பிற் றேறிக் கூத்தெலா மிறந்த பின்றை || <FONT COLOR="#008080 "> சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை </FONT></b>
: <b> நின்றது மனத்திற் செற்ற நீங்கித்தன் கோயில் புக்கான் || <FONT COLOR="#008080"> நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான் </FONT></b>
: <b> மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண் டொலிகொ டாரான். (685) || <FONT COLOR="#008080"> மன்றல மடந்தை தன்னை வலிதிற் கொண்டு ஒலி கொள் தேரான். (௧௯௩) </FONT></b>
=== (தேனுடைந் ===
: <b> தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது புல்லி || <FONT COLOR="#008080 "> தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி </FONT></b>
: <b> யூனுடை யுருவக் காக்கை யிதழுகக் குடைந்திட் டாங்குக் || <FONT COLOR="#008080"> ஊன் உடை உருவம் காக்கை இதழ் உக குடைந்திட்டாங்கு </FONT></b>
: <b> கானுடை மாலை தன்னைக் கட்டியங் காரன் சூழ்ந்து || <FONT COLOR="#008080 "> கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து </FONT></b>
: <b> தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட் டானே. (686) || <FONT COLOR="#008080 "> தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே. (௧௯௪) </FONT></b>
=== (கலையினிற்) ===
: <b> கலையினிற் கன்னி நீக்கித் தாமரைக் கண்க டம்மால் || <FONT COLOR="#008080"> கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால் </FONT></b>
: <b> முலையி லெழுதிச் செவ்வாய் பயந்ததேன் பருகி முள்குஞ் || <FONT COLOR="#008080"> முலையில் எழுதி செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும் </FONT></b>
: <b> சிலைவலாய் புல்லு நம்பி சீவக சாமி யோவென்|| <FONT COLOR="#008080 "> சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று </FONT></b>
: <b> றலைகடற் புலம்பி னோவா தரற்றுமா லணங்கி னன்னாள். (687) || <FONT COLOR="#008080"> அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமா்ல அணங்கின் அன்னாள். (௧௯௫) </FONT></b>
=== (பிறனல) ===
: <b> பிறனல மரற்றக் கேட்டும் பீடினாற் கனிந்த காம || <FONT COLOR="#008080"> பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காமம் </FONT></b>
: <b> நறுமல ரணிந்த மாலை நாற்றக்கோர் நான்கு காத || <FONT COLOR="#008080"> நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம் </FONT></b>
: <b> முறநடந் தறித லில்லா னொண்டொடிக் குருகிப் பின்னுந் || <FONT COLOR="#008080"> உற நடந்து அறிதல் இல்லான் ஒள் தொடி குருகி பின்னும் </FONT></b>
: <b> திறனல தமர்க்குச் செப்புந் தீயுமிழ்ந் திலங்கும் வேலான். (688) || <FONT COLOR="#008080"> திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான். (௧௯௬) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (விலங்க) ===
: <b> விலங்க லன்ன வேக வேழ நான்கு வெல்லு மாற்றலன் || <FONT COLOR="#008080"> விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலன் </FONT></b>
: <b> கலங்க லந்தி லங்கு மார்பிற் கந்து கன்ம கன்னென || <FONT COLOR="#008080"> கலம் கலந்து இலங்கு மார்பின் கந்துகன் மகன் என </FONT></b>
: <b> நலங்க லந்து ரைக்கு மாலிந் நன்ன கர்க்கு மன்னனோ || <FONT COLOR="#008080"> நலம் கலந்து உரைக்குமால் இந் நல் நகர்க்கு மன்னனோ </FONT></b>
: <b> வுலங்க லந்த தோளி னீரு ரைமி னீவி ரென்னவே. (689) || <FONT COLOR="#008080"> உலம் கலந்த தோளினீர் உரைமின் நீவிர் என்னவே. (௧௯௭) </FONT></b>
=== (மட்டவிழ்ந்த) ===
: <b> மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர் || <FONT COLOR="#008080"> மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மா நகர்க்குள் ஆயிரர் </FONT></b>
: <b> தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா || <FONT COLOR="#008080"> தொட்டு எடுக்கலா உலம் ஒர் தோளின் ஏந்தி ஆடினான் </FONT></b>
: <b> னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை || <FONT COLOR="#008080"> ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை </FONT></b>
: <b> விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான். (690) || <FONT COLOR="#008080"> விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான். (௧௯௮) </FONT></b>
=== (வெஞ்சிலையின்) ===
: <b> வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலி || <FONT COLOR="#008080"> வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின் </FONT></b>
: <b> னெஞ்ச லின்றி நம்ப டையி ருமுறை யுடைந்த பின் || <FONT COLOR="#008080"> எஞ்சல் இன்றி நம் படை இரு முறை உடைந்த பின்</FONT></b>
: <b> மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த் || <FONT COLOR="#008080"> மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து </FONT></b>
: <b> தஞ்சி லோதி யார்பு னைந்த செஞ்சொன் மாலை சூடினான். (691) || <FONT COLOR="#008080 "> அம் சில் ஒதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான். (௧௯௯) </FONT></b>
=== (தீம்பய) ===
: <b> தீம்ப யறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடா || <FONT COLOR="#008080"> தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா </FONT></b>
: <b> நீங்க லாந றுநெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குட || <FONT COLOR="#008080"> நீஈங்கலாத நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் </FONT></b>
: <b> மேந்து வித்து நாமி சைய வந்து தந்து நீங்கினா || <FONT COLOR="#008080 "> ஏந்துவித்து நாம் இசைய வந்து தந்து நீங்கினான் </FONT></b>
: <b> னாங்கு நாம்ப சித்த சைந்த காலை யன்ற வண்ணலே. (692) || <FONT COLOR="#008080"> ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே. (௨௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
8huw4itvgunoirxa9z5k3ghk5dye42n
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225
0
602082
1833705
1815201
2025-06-20T14:25:39Z
Meykandan
544
/* பார்க்க */
1833705
wikitext
text/x-wiki
#வழிமாற்று[[]]=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 201-225===
=== (இன்னனெ) ===
: <b> இன்ன னென்ன வின்பு றானி ழந்த னன்ன ரசென || <FONT COLOR="#800080"> இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அரசு என</FONT></b>
: <b> வென்னை வௌவும் வாயிறா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளா || <FONT COLOR="#800080"> என்னை வௌவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன் உளான் </FONT></b>
: <b> னன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினா || <FONT COLOR="#800080"> அன்னதால் அரில் தப அறிந்து கூத்தி கூறினாள் </FONT></b>
: <b> ளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான். (693) || <FONT COLOR="#800080"> இன்னதால் படை அமைத்து எழுமின் என்று இயம்பினான். (௨௦௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (தாதைதா) ===
: <b> தாதைதா னுரைத்த வெல்லாந் தன்னுயிர்த் தோழன் கூறக் || <FONT COLOR="#800080"> தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர் தோழன் கூற </FONT></b>
: <b> கோதைமுத் தணிந்த மார்பன் கூரெயி றிலங்க நக்காங் || <FONT COLOR="#800080"> கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு </FONT></b>
: <b> கேதமொன் றில்லை சேறு மென்றலு மிலங்கு வாட்கைப் || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை </FONT></b>
: <b> போதுலாங் கண்ணி மைந்தர் போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார். (694) || <FONT COLOR="#800080"> போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தில் சூழ்ந்தார். (௨௦௨) </FONT></b>
=== கண்ணுதற் ===
: <b> கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரி குளித்த காமன் || <FONT COLOR="#800080"> கண் நுதல் கடவுள் சீற கனல் எரி குளித்த காமன் </FONT></b>
: <b> மண்மிசைத் தோன்றி யன்ன வகைநல முடைய காளை || <FONT COLOR="#800080"> மண்மிசைத் தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை </FONT></b>
: <b> தெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத் || <FONT COLOR="#800080"> தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து </FONT></b>
: <b> துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான். (695) || <FONT COLOR="#800080"> உள் நிறை பருகும் வண்டு ஆர் உரு அமை திருவின் மிக்கான். (௨௦௩) </FONT></b>
=== (கருநெறி) ===
: <b> கருநெறி பயின்ற குஞ்சிக் காழகில் கமழ வூட்டி || <FONT COLOR="#800080"> கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி </FONT></b>
: <b> வரிநிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாளார் || <FONT COLOR="#800080"> வரி நிற வண்ண மாலை வலம் பட மிலைச்சி வாள் ஆர் </FONT></b>
: <b> திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலை சேர்த்தி || <FONT COLOR="#800080"> திரு நிற முகத்திற்கு ஏற்ப செம் பொன் ஓர் ஓலை சேர்த்தி </FONT></b>
: <b> யெரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான். (696) || <FONT COLOR="#800080"> எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான். (௨௦௪) </FONT></b>
=== (தென்வரைப்) ===
: <b> தென்வரைப் பொதியிற் றந்த சந்தனத் தேய்வை தேங்கொண் || <FONT COLOR="#800080"> தென் வரை பொதியில் தந்த சந்தனத் தேய்வை தேம் கொள் </FONT></b>
: <b> மன்வரை யகலத் தப்பி வலம்புரி யாரந் தாங்கி || <FONT COLOR="#800080"> மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி </FONT></b>
: <b> மின்விரித் தனைய தொத்து விலைவரம் பறிய லாகா || <FONT COLOR="#800080"> மின் விரித்து அனையது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா </FONT></b>
: <b> வின்னுரைக் கலிங்க மேற்ப மருங்குலுக் கெழுதி வைத்தான். (697) || <FONT COLOR="#800080"> இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான். (௨௦௫) </FONT></b>
=== (இரும்பறக்) ===
: <b> இரும்பறக் கழுவி யெ்கி னிருளற வடிக்கப் பட்ட || <FONT COLOR="#800080"> இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப் பட்ட </FONT></b>
: <b> வரும்பெறற் சுரிகை யம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப் || <FONT COLOR="#800080"> அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு இடை கோத்து வாங்கி </FONT></b>
: <b> பெருந்தகைக் குருசில் கொண்டு பெருவலஞ் சுடர வீக்கித் || <FONT COLOR="#800080"> பெரும் தகை குருசில் கொண்டு பெரு வலம் சுடர வீக்கி </FONT></b>
: <b> திருந்திழை மகளிர் வெஃகுந் தேவிளங் குமர னொத்தான். (698) || <FONT COLOR="#800080">திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளம் குமரன் ஒத்தான். (௨௦௬) </FONT></b>
=== (வரைவிழித்) ===
: <b> வரைவிழித் திமைப்ப தொக்கும் வாளொளி யார மார்பின் || <FONT COLOR="#800080"> வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின் </FONT></b>
: <b> விரைவழித் திளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி || <FONT COLOR="#800080"> விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி </FONT></b>
: <b> நுரைகிழித் தனைய நொய்ம்மை நுண்டுகின் மருங்குல் சேர்த்தி || <FONT COLOR="#800080"> நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி </FONT></b>
: <b> யுரைகிழித் துணரு மொப்பி னோவியப் பாவை யொத்தார். (699) || <FONT COLOR="#800080"> உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார். (௨௦௭) </FONT></b>
=== (அரக்குநீ) ===
: <b> அரக்குநீ ரெறியப் பட்ட வஞ்சனக் குன்ற மன்ன || <FONT COLOR="#800080"> அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன </FONT></b>
: <b> திருக்கிள ரோடை சூழ்ந்த செம்புகர் நெற்றித் தாகி || <FONT COLOR="#800080"> திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி </FONT></b>
: <b> யுருக்கியூ னுண்ணும் வேகத் துறுபுலி யனைய நாக || <FONT COLOR="#800080"> உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம் </FONT></b>
: <b> மருக்கனோர் குன்றஞ் சேர்ந்தாங் கண்ணறா னேறி னானே. (700) || <FONT COLOR="#800080"> அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்தாங்கு அண்ணல் தான் ஏறினானே. (௨௦௮) </FONT></b>
=== (விடுகணை) ===
: <b> விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டேர் || <FONT COLOR="#800080"> விடு கணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளி திண் தேர் </FONT></b>
: <b> கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்து || <FONT COLOR="#800080"> கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து </FONT></b>
: <b> வடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழ || <FONT COLOR="#800080"> வடி நுனை ஒளிறும் மாலை வாள் படை மறவர் சூழ </FONT></b>
: <b> வடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே. (701) || <FONT COLOR="#800080"> அடு திரைச் சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே. (௨௦௯) </FONT></b>
=== தோற்றனண்) ===
: <b> தோற்றனண் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று நிற்பார் || <FONT COLOR="#800080"> தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார் </FONT></b>
: <b> நோற்றன ணங்கை மைந்த னிளநல னுகர்தற் கென்பார் || <FONT COLOR="#800080"> நோற்றனள் நங்கை மைந்தன் இள நலன் நுகர்தற்கு என்பார் </FONT></b>
: <b> கோற்றொடி மகளிர் செம்பொற் கோதையுங் குழையு மின்ன || <FONT COLOR="#800080"> கோல் தொடி மகளிர் செம் பொன் கோதையும் குழையும் மின்ன </FONT></b>
: <b>வேற்றன சொல்லி நிற்பா ரெங்கணு மாயினாரே. (702) || <FONT COLOR="#800080"> ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே. (௨௧௦) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (சுறாநிறக்) ===
: <b> சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தர || <FONT COLOR="#800080"> சுறா நிறம் கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர </FONT></b>
: <b> வறாம லர்த்தெ ரியலா னழன்று நோக்கி யையெனப் || <FONT COLOR="#800080"> அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ எனப்</FONT></b>
: <b> பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா || <FONT COLOR="#800080"> பொறா மனப் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் </FONT></b>
: <b> லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே. (703) || <FONT COLOR="#800080"> அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே. (௨௧௧) </FONT></b>
=== (குனிகொள்) ===
: <b> குனிகொள் பாக வெண்மதிக் கூரி ரும்பு தானுறீஇப் || <FONT COLOR="#800080"> குனி கொள் பாக வெள் மதி கூர் இரும்பு தான் உறீஇ</FONT></b>
: <b> பனிகொள் மால்வ ரையெனப் படும தக்க ளிறிரீஇ || <FONT COLOR="#800080"> பனி கொள் மால் வரை எனப்படும் மதக் களிறு இரீஇ</FONT></b>
: <b> வினிதி ழிந்தி ளைய ரேத்த வின்னகிற் கொழும்புகை || <FONT COLOR="#800080"> இனிதின் இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை </FONT></b>
: <b> முனிய வுண்ட குஞ்சியான் முரண்கொண் மாட முன்னினான். (704) || <FONT COLOR="#800080"> முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான். (௨௧௨) </FONT></b>
=== (புதிதினிட்ட) ===
: <b> புதிதி னிட்ட பூந்தவிசி னுச்சி மேன டந்தவட் || <FONT COLOR="#800080"> புதிதின் இட்ட பூம் தவிசின் உச்சி மேல் நடந்து அவண் </FONT></b>
: <b> புதிதி னிட்ட மெல்லணைப் பொலிந்த வண்ணம் போகுயர் || <FONT COLOR="#800080"> புதிதின் இட்ட மெல் அணை பொலிந்த வண்ணம் போகு உயர் </FONT></b>
: <b> மதிய தேறி வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய || <FONT COLOR="#800080"> மதியது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய </FONT></b>
: <b> வுதய மென்னு மால்வரை யுவந்தி ருந்த தொத்ததே. (705) || <FONT COLOR="#800080"> உதயம் என்னும் மால் வரை உவந்திருந்தது ஒத்ததே. (௨௧௩) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விம்மு கோதையார் மொய்ய லங்கல் வண்டுபோற் || <FONT COLOR="#800080"> முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல் </FONT></b>
: <b> பருகு வானி வணலம் பாரித் திட்ட விந்நக || <FONT COLOR="#800080"> பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இந் நகர் </FONT></b>
: <b> ருருகு மைங்க ணையொழித் துருவி னைய காமனார் || <FONT COLOR="#800080"> உருகும் ஐங் கணை ஒழித்து உருவின் ஐய காமனார் </FONT></b>
: <b> கருதி வந்த தென்றுதங் கண்கள் கொண்டு நோக்கினார். (706) || <FONT COLOR="#800080"> கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார். (௨௧௪) </FONT></b>
=== (முனைத்திறத்து) ===
: <b> முனைத்தி றத்து மிக்கசீர் முனைவர் தம்மு னைவனார் || <FONT COLOR="#800080"> முனை திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார் </FONT></b>
: <b> வனப்பு மிக்க வர்களின் வனப்பு மிக்கி னியனா || <FONT COLOR="#800080"> வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா </FONT></b>
: <b> நினைத்தி ருந்தி யற்றிய நிருமி தம கனிவன் || <FONT COLOR="#800080"> நினைத்திருந்து இயற்றிய நிருமித மகன் இவன் </FONT></b>
: <b> கனைத்து வண்டு ளர்ந்ததார்க் காளை சீவ கன்னரோ. (707) || <FONT COLOR="#800080"> கனைத்து வண்டு உளர்ந்த தார் காளை சீவகன் அரோ. (௨௧௫) </FONT></b>
=== (பொன்னைவிட்ட) ===
: <b> பொன்னை விட்ட சாயலாண் புணர்மு லைத்த டத்தினால் || <FONT COLOR="#800080"> பொன்னை விட்ட சாயலாள் புணர் முலை தடத்தினால் </FONT></b>
: <b> மின்னை விட்டி லங்குபூண் விரைசெய் மார்ப மோலையா || <FONT COLOR="#800080"> மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா </FONT></b>
: <b> வென்னை பட்ட வாறரோ வெழுதி நங்கை யாட்கொள்வான் || <FONT COLOR="#800080"> என்ன பட்டவாறு அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான் </FONT></b>
: <b> மன்னும் வந்து பட்டனன் மணிசெய் வீணை வாரியே. (708) || <FONT COLOR="#800080"> மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே. (௨௧௬) </FONT></b>
=== (இனையகூறி) ===
: <b> இனைய கூறி மற்றவ டோழி மாரு மின்புற || <FONT COLOR="#800080"> இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற </FONT></b>
: <b> வனைய லாம்ப டித்தலா வடிவிற் கெல்லை யாகிய || <FONT COLOR="#800080"> வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய </FONT></b>
: <b> கனைவண் டோதி கைதொழுங் கடவுள் கண்ணிற் கண்டவ || <FONT COLOR="#800080"> கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர் </FONT></b>
: <b> ரெனைய தெனைய தெய்தினா ரனைய தனைய தாயினார். (709) || <FONT COLOR="#800080"> எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார். (௨௧௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (குட்டநீர்க்) ===
: <b> குட்டநீர்க் குவளை யெல்லாங் கூடிமுன் னிற்க லாற்றாக் || <FONT COLOR="#800080"> குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா </FONT></b>
: <b> கட்டழ கமைந்த கண்ணா ணிறையெனுஞ் சிறையைக் கைபோ || <FONT COLOR="#800080"> கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையைக் கைபோய் </FONT></b>
: <b> யிட்டநாண் வேலி யுந்திக் கடலென வெழுந்த வேட்கை || <FONT COLOR="#800080"> இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை </FONT></b>
: <b> விட்டெரி கொளுவ நின்றா ளெரியுறு மெழுகி னின்றாள். (710) || <FONT COLOR="#800080"> விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள். (௨௧௮) </FONT></b>
=== (நலத்தைமத்) ===
: <b> நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக் || <FONT COLOR="#800080"> நலத்தை மத்து ஆக நாட்டி நல் வலி இளமை வார் ஆக </FONT></b>
: <b> குலப்பிறப் பென்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக் || <FONT COLOR="#800080"> குலப் பிறப்பு என்னும் கையால் கோலப் பாசம் கொளுத்தி </FONT></b>
: <b> கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளை || <FONT COLOR="#800080"> கலக்கி இன் காமம் பொங்க கடைந்திடுகின்ற காளை </FONT></b>
: <b> யிலைப்பொலி யலங்கன் மார்ப யியைவதென் றாகுங் கொல்லோ. (711) || <FONT COLOR="#800080"> இலை பொலி அலங்கல் மார்ப இயைவது என்று ஆகும் கொல்லோ. (௨௧௯) </FONT></b>
=== (தீங்கரும்) ===
: <b> தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தேன் || <FONT COLOR="#800080"> தீம் கரும்பு எருத்தின் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் </FONT></b>
: <b> நாங்கணாற் பருகி யிட்டு நலனுணப் பட்ட நம்பி || <FONT COLOR="#800080"> நாம் கணால் பருகி இட்டு நலன் உணப்பட்ட நம்பி </FONT></b>
: <b> பூங்குழன் மகளிர் முன்னர்ப் புலம்பனீ நெஞ்சே யென்றாள் || <FONT COLOR="#800080"> பூ குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள் </FONT></b>
: <b> வீங்கிய காமம் வென்றார் விளைத்தலின் பத்தோ டொப்பாள். (712) || <FONT COLOR="#800080"> வீங்கிய காமம் வென்றார் விளைத்்தஇன்பத்தோடு ஒப்பாள் (௨௨௦) </FONT></b>
=== (கண்ணெனும்) ===
: <b> கண்ணெனும் வலையி னுள்ளான் கையகப் பட்டி ருந்தான் || <FONT COLOR="#800080"> கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான் </FONT></b>
: <b> பெண்ணெனு முழலை பாயும் பெருவனப் புடைய நம்பி || <FONT COLOR="#800080"> பெண் எனும் உழலை பாயும் பெரு வனப்பு உடைய நம்பி </FONT></b>
: <b> யெண்ணின்மற் றியாவ னாங்கொ லென்னிதற் படுத்த வேந்த || <FONT COLOR="#800080"> எண்ணின் மற்று யாவனாங் கொல் என் இதற்படுத்த ஏந்தல் </FONT></b>
: <b> லொண்ணிற வுருவச் செந்தீ யுருவுகொண் டனைய வேலான். (713) || <FONT COLOR="#800080"> ஒள் நிற உருவச் செம் தீ உருவு கொண்டு அனைய வேலான். (௨௨௧) </FONT></b>
=== (யாவனே) ===
: <b> யாவனே யானு மாக வருநிறைக் கதவ நீக்கிக் || <FONT COLOR="#800080">யாவனேயானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி </FONT></b>
: <b> காவலென் னெஞ்ச மென்னுங் கன்னிமா டம்பு குந்து || <FONT COLOR="#800080"> காவல் என் நெஞ்சம் என்னும் கன்னி மாடம் புகுந்து </FONT></b>
: <b> நோவவென் னுள்ளம் யாத்தாய் நின்னையு மாலை யாலே || <FONT COLOR="#800080"> நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே </FONT></b>
: <b> தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக வென்றாள். (714) || <FONT COLOR="#800080"> தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றாள். (௨௨௨) </FONT></b>
=== (கழித்தவே) ===
: <b> கழித்தவே லேறு பெற்ற கடத்திடைப் பிணையின் மாழ்கி || <FONT COLOR="#800080"> கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து இடை பிணையின் மாழ்கி </FONT></b>
: <b> விழித்துவெய் துயிர்த்து மெல்ல நடுங்கித்தன் றோழி கூந்த || <FONT COLOR="#800080"> விழித்து வெய்து உயிர்த்து மெல்ல நடுங்கி தன் தோழி கூந்தல் </FONT></b>
: <b> லிழுக்கிவண் டிரியச் சேர்ந்தோர் கொடிப்புல்லுங் கொடியிற் புல்லி || <FONT COLOR="#800080"> இழுக்கி வண்டு இரிய சேர்ந்து ஓர் கொடி புல்லும் கொடியின் புல்லி </FONT></b>
: <b> யெழிற்றகை மார்பற் கின்யா ழிதுவுய்த்துக் கொடுமோ வென்றாள். (715) || <FONT COLOR="#800080"> எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்துக் கொடுமோ என்றாள். (௨௨௩) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (தடங்கணாள்) ===
: <b> தடங்கனாள்ப ணியினாற் றானவ் வீணை யொன்றினை || <FONT COLOR="#800080"> தடம் கணாள் பணியினால் தான் அவ் வீணை ஒன்றினை </FONT></b>
: <b> நெடுங்க ணாளெ ழினியை நீக்கி யுய்த்து நீட்டினாள்|| <FONT COLOR="#800080"> நெடும் கணாள் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள் </FONT></b>
: <b> மடங்க லன்ன மொய்ம்பினான் வருக வென்று கொண்டுதன்|| <FONT COLOR="#800080"> மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன் </FONT></b>
: <b> கிடந்த ஞானத் தெல்லையைக் கிளக்க லுற்று நோக்கினான். (716) || <FONT COLOR="#800080"> கிடந்த ஞானத்து எல்லையைக் கிளக்கல் உற்று நோக்கினான். (௨௨௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (சுரந்து) ===
: <b> சுரந்து வானஞ் சூன்முதிர்ந்து மெய்ந்நொந் தீன்ற துளியேபோற் || <FONT COLOR="#800080"> சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல் </FONT></b>
: <b> பரந்த கேள்வித் துறைபோய பைந்தார் மார்பன் பசும்பொன்யாழ் || <FONT COLOR="#800080"> பரந்த கேள்வித் துறை போய பைம் தார் மார்பன் பசும் பொன் யாழ் </FONT></b>
: <b> நரம்பு தேனார்த் தெனத்தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை || <FONT COLOR="#800080"> நரம்பு தேன் ஆர்த்து எனத் தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை </FONT></b>
: <b> யிருந்த முலையா ணின்றாளை நோக்கி யிசையி னிதுசொன்னான். (717) || <FONT COLOR="#800080 "> இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான். (௨௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
s7kwxvhjq3cl6w9gwq1fb598of99v13
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/5
250
604957
1834029
1817257
2025-06-21T08:33:41Z
Info-farmer
232
1834029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|5em}}
{{Xxx-larger|<b>{{c|அகம்–முகம்–உயிர்}}</b>}}
{{dhr|2em}}
{{larger|<b>த</b>}}மிழில் சிறுகதை இலக்கியம் தொடர்கதை எனும் நாவல் இலக்கியம் இரண்டுக்கும் நீண்ட நெடிய பாரம்பர்யம் இருக்கிறது. புகழ்மிக்க வரலாறு இருக்கிறது.
சமகாலத்தின் சாஸ்திரங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், நிலவிய கருத்தியல்களும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு மீறிச் செயல்பட்டு... பால்ய மண எதிர்ப்பு, விதவா விவாகம், சர்வஜன சமத்துவம் என்று புதிய தடத்தில் துணிவுடன் சிந்தித்த வ.வே.சு. ஐயர், மகாகவி பாரதி போன்றவர்கள்தாம் முதல் சிறுகதைகளைத் தமிழில் படைத்தனர். தமக்கான புதிய சூழலைப் படைத்தனர்.
சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் தமிழில் ஒவ்வொரு காலத்திலும் அலைவட்டமென விரிந்து பரந்து சென்று கொண்டேயிருந்தன. அறிவு ஜீவிகள் சொத்தாக மட்டுமே சுருங்கிக் கிடந்த இலக்கியம், நவீனக் கல்வி மக்களுக்குப் பரவப் பரவ... பரந்து விரிந்த வெகுஜன மக்கள் சிறுகதைகள் தொடர்கதைகள் வாசித்தனர்.{{nop}}<noinclude></noinclude>
ssa7qi1tjd5iia5cpcs2k7i6cpgheej
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/35
250
605150
1834060
1824012
2025-06-21T09:23:27Z
Info-farmer
232
bold
1834060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20 ✦ பூக்கும் மாலை||}}
{{rule}}</noinclude>அவன் தலையெழுத்தாச்சும் நல்லபடி ஆகட்டும். எங்க தலையெழுத்து எப்படியானாலும் சரி... சாமிவிட்ட பாதை.”
வைராக்கியமாக அம்மா மறுத்துவிட்டாள். ராசபாண்டி சொன்னப்பிறகுதான் சாமிநாதனுக்குத் தெரிகிறது. சாமிநாதன் என்ன நினைத்தானோ குருசாமி வீட்டை நோக்கி நடந்தான்.
{{larger|<b>வை</b>}}காசியில் அக்கா கல்யாணம் முடிய... அடுத்த வாரமே பஸ் ஏறினான் சாமிநாதன், சென்னைக்குப் போக. பஸ், கிராமத்தைக் கடந்தபோது—
பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் நடந்துக்கொண்டிருக்க... பையன்கள் ஆட்டமும் கூச்சலுமாக இருந்தனர். பள்ளியும், கிரிக்கெட்டும் தூரம் தூரமாகப் போக... பஸ் விரைந்துகொண்டிருந்தது.
அந்த ஆண்டின் தேர்வு முடிவு வெளியாகிய போது, பள்ளியின் ஃபர்ஸ்ட் ரேங்கில் தேர்வாகியிருந்தான் சாமிநாதன்.
{{rh|||—'''கல்கி''', 6—5—2007}}
<section end="2"/>{{nop}}<noinclude></noinclude>
6mx1ivao0opb9bb5ehcq9ljl5kmmjj7
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/16
250
605211
1834042
1819625
2025-06-21T09:02:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ 400px
1834042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|1. பூக்கும் மாலை}}</b>}}}}
{{larger|<b>தீ</b>}}யாய் தகிக்கிற உச்சி வெயிலில் நடந்து வந்தது அருணாசலத்துக்கு வியர்த்துக் கொட்டியது. நஞ்சடித்த கெண்டையாக கிறுகிறுக்கிறது. ‘எங்கடா வுழுவோம்’ என்று மனசு கிடந்து துவண்டு சரிகிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. காதடைக்கிறது.
வீட்டுக்குள் நுழையக்கூட மதியில்லாமல், அப்படியே தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்து சுவரில் சாய்கிறார். கண்ணை மூடித்திறக்கிறார். வண்ண ரேகைகள் பூச்சிகளாகப் பறக்கின்றன.
‘நம் பயலுக்கு எப்பதான் மாலை பூக்கப் போகுதோ’ என்ற நினைவின் சலிப்பு. பெண் கேட்டுப் போகிற இடமெல்லாம்... உபசாரம், வரவேற்பு, விசாரிப்புகள் தடபுடலாக நடக்கின்றன. ‘இந்த வீட்டோடு சம்பந்தம் ஆயிருமோ... பயலுக்கு மாலை பூத்துருச்சோ’ என்ற நம்பிக்கைகள் அரும்புகின்றன. அப்புறம் நாலைந்து நாள் கழித்து... ‘தோதுப்படாது’ என்ற தாக்கல் வந்து தொலைக்கிறது.
மனசு கிடந்து துவண்டு சரிகிறது. விரக்தியும் அயர்ச்சியுமாகிவிடுகிறது. ஆம்பளைப் பயலுக்குப் பெண் பார்ப்பதில் இத்தனைத் தடங்கல்களா? இம்புட்டுச் சிரமங்களா?{{nop}}<noinclude></noinclude>
2epfwcjz9uk436qlk6hwzxwdxiqz458
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/131
250
605607
1834045
1821979
2025-06-21T09:07:11Z
Info-farmer
232
400px
1834045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="11"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|11. ஒரு சிறு துளி}}</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}யாசமாக இருக்கிறது, அண்ணாமலைக்கு. இன்னதென்று புரிபடாத மனச்சோர்வு அவரைப் போட்டு அமுக்குகிறது. செயலற்றுக் கிடப்பதற்கே விரும்புகிற மனமயக்கம். செயலற்றிருப்பது சரிதானா என்ற குற்ற உணர்ச்சி எப்போதோ ஒரு கணத்தில் உறுத்தும். மன ஆழ்மூலையில் உறுத்துகிற அந்த உணர்வையும், நோயின் உபாதைகள் மென்று விழுங்கிவிடும்.
வயது ஐம்பத்தைந்து. மரணத்தின் கண்ணடிப்பில் திகிலுற்று நடுக்குறுகிற ஆழ்மனசின் துவளல். கிலி நிறைந்த நினைவுகளின் மொய்ப்பு. முகத்தில் அச்ச ரேகைகள். வாடிக் கறுத்த கொடிபோல முகவாட்டம்.
வலது மார்புக்கு அடியில் சுருக்கிடுகிற வலி. விலா எலும்பின் அடி நுனி, புண்ணாகிக் கிடக்கிற உள் சதையில் அழுத்துகிற மாதிரியோர் ரணம். மூச்சை இழுக்கிற போதெல்லாம் வலி. வலது கையை அசைத்தால்... கிழிபடுகிற ஜவ்வின் வலி. மெல்ல அசைந்தாலும் வலியில் நடுங்கி அதிர்கிறது.
மூச்சு இழுக்கவே சிரமப்படுகிற இது ஆபத்தல்லவா! சட்டென்று மூச்சு ஸ்தம்பித்துவிட்டால்... என்ன ஆவது?
“அனாவசியமாக பயந்து சாகிறோமோ...” என்றொரு மெல்லிய நினைவு. உடம்பு நிஜம். மார்பு நிஜம்.<noinclude></noinclude>
etvdmxm7ykkbo5daj15yc4ka045fi67
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/120
250
605761
1834044
1821402
2025-06-21T09:06:52Z
Info-farmer
232
400px
1834044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|10. சந்தேக நோய்}}</b>}}}}
{{larger|<b>“இ</b>}}ந்தச் சனியன் புடிச்ச பேய்க் குடும்பத்துலே நா இருந்ததும், வாழ்ந்ததும் போதும். சீரழிஞ்சு சித்திரம் குலைஞ்சதும் போதும். என்னை அத்துவுட்டுருங்க. உங்களுக்குக் கோடி புண்ணியம்.”
ரௌத்ரகாளியாக சினம் தெறிக்க - அனல் பறக்க-பேசினாலும், ஊரை வணங்கி நின்றாள் செங்காளி. சீலையெல்லாம் புழுதியும் தூசியும். ஜாக்கெட்டில் புதுக்கிழிசல். கிழிந்த இடத்தில் விரல் நகக் கோடுகள். முகமெல்லாம் அடிபட்ட தடிப்புகள். எண்ணெயில்லாமல் காய்ந்த தலைமுடி, பிடித்திழுத்து அலைக் கழித்ததில் சீர்குலைந்து கிடந்தது. சின்ன வயது. பெரிய துயரம்.
ஊர்மடத்தில் கூடியிருந்த சபை, திகைத்தது. சபையின் மெளனம், ஊர்மடம் முழுக்க கால் பரப்பி, கை மடக்கிப் படுத்திருந்தது. ஒரு பேச்சில்லை. ஒரு மூச்சில்லை. எள் விழுந்தால், சத்தம் கேட்கும். அப்படியோர் இறுக்க மவுனம்.
கனலும் கண்ணீருமாகத் தலைவிரி கோலமாக நிற்கிற செங்காளி. அவளது கோப வெடிப்புக் கதறலில், நீண்ட நாள் துயரம் வெக்கையாகக் கொப்பளிக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
1d3w2h0qbcq50eq85fj0ctgkerds17k
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/28
250
605784
1834043
1819941
2025-06-21T09:05:13Z
Info-farmer
232
400px
1834043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="2"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|2. அரிவாள் வெட்டு!}}</b>}}}}
{{larger|<b>சா</b>}}மிநாதன் திண்ணையில் புத்தகங்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறான். பைக்கட்டு கிடந்தது. அறிவியல், வரலாறு புத்தகங்கள் விரிந்த நிலையில். தமிழ் நோட்டும் இருந்தது. அதற்குள் பேனாவும் பென்சிலும் இருப்பது, அதன் புடைப்பில் தெரிகிறது.
ராசபாண்டி சின்ன சைக்கிளில் சர்ர்ர்ரென்று வந்து, இவன் வீட்டு முற்றத்தில் வட்டமடித்து, ஒற்றைக்காலை ஊன்றினான். கேரியரில் மட்டை சொருகப்பட்டிருக்கிறது.
“ஏலேய் சாமி, கெளம்பு... கெளம்பு... சீக்கிரம்.”
“எங்க?”
“மறந்துட்டியா? இன்னிக்குத்தாண்டா, மேட்ச்? ஆவுடையாபுரம் பையங்க வர்றாங்க. நாமளும் போகணும். போன வாரமே நாம ஃபிக்ஸ் பண்ணினது தானே?”
சாமிநாதனுக்குள் ‘குபுக்’கென்று உடைத்துக்கொண்டு ஊற்றென பீறிடுகிற விளையாட்டாசை. மனசின் இறக்கைகள் விரிகின்றன. உள்ளுக்குள் விசிலடிக்கிற மனசு. ஓடணும் என்று துறுதுறுக்கிற வயசு.{{nop}}<noinclude></noinclude>
5g005ys94x0rgcn61owlmr7gxcvm494
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/169
250
606169
1834046
1822734
2025-06-21T09:07:38Z
Info-farmer
232
400px
1834046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="14"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|14. நடைநடையாய்}}</b>}}}}
{{larger|<b>செ</b>}}ன்னைக்குப் போய், தி. நகர் கட்சியாபீஸில் தங்குகிற போதெல்லாம், வாக்கிங் போவதற்கு நடேசன் பார்க் வந்துவிடுவது சீனிவாசன் வழக்கம்.
நடைப் பயிற்சிக்கு ரொம்ப வசதியான இடம், நடேசன் பார்க். சதுரம் சதுரமான சிமிண்டுக் கற்களால் பதிக்கப்பட்ட வட்டவட்டமான வழித்தடம். குறுக்கும் நெடுக்குமாக நேர்ப்பாதைகள். நீள்வட்டம் குறுவட்டம் எல்லாவற்றிலும் நெரிசலாக மனிதப் பாதங்கள். உரசிக்கொண்டு போகிற அளவுக்கு மனித நெரிசல்.
உட்கார்ந்து மூச்சு வாங்க, சிமிண்டுப் பெஞ்சுகள், நின்று சாமி கும்பிட சின்னக் கோயில். அதில் எந்நேரமும் பக்தி சுலோக இசை. குனிந்து, வளைந்து, தொங்கி பயிற்சி செய்ய குழாய்க் கம்பிகள்.
காலை நேரம் போனால், பார்க்கில் ஏகக்கூட்டமாக இருக்கும். நகரும் மனிதப் பாதங்கள். எல்லோருமே உயர் ரக வி.ஐ.பிகள். கால்களில் கட்ஷூக்கள். வெள்ளை பேண்ட், கச்சிதமான சட்டை. கைகளில் கடியாரமும், செல்போனும். சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள். டவுஷர், டி. ஷர்ட்களும் உண்டு.
கார்கள் - பைக் என்று வந்து, அவற்றை ‘பார்க்’ பண்ணி வைத்துவிட்டு, வாக்கிங் போகிறவர்கள்.{{nop}}<noinclude></noinclude>
434at56mbceeeczspowonrvokz5iy93
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/189
250
606268
1834047
1822763
2025-06-21T09:07:59Z
Info-farmer
232
400px
1834047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="15"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|15. ஒண்ணே ஒண்ணு}}</b>}}}}
{{larger|<b>சி</b>}}ன்னக்கனிக்கு கோபம் என்றால் கோபம், அப்படியொரு கோபம். அடக்கி அடக்கிப் பார்த்தாலும், அடங்க மறுத்து கொந்தளிக்கிற கோபம்.
மேலக்களத்தில் அவன் தனித்து நிற்கிறான். அங்குட்டு மேலக்கடைசியிலே சில்லாங்குச்சி விளையாடிக் கொண்டிருக்கிற பயல்கள். அதிலும் அந்த ஊளைமூக்குப்பயல். நழுவிக்கொண்டு போகிற டவுஷரை இழுத்து இழுத்து, அர்ணாக் கயிற்றில் சொருகிக்கொண்டு, இவனை அடிக்கொரு தரம் கர்வமாக ஏறிட்டுப் பார்த்துக்கொள்கிற கருவாயன். ஒழுகிய மூக்கை புறங்கையால் இழுவி இழுவி கன்னத்தில் படிந்திருக்கிற கறையை அப்பியிருக்கிற புழுதி மறைக்கிறது.
சின்னக்கனிக்குள் வௌம் வௌமாக வந்தது. பல்லைப் பல்லைக் கடித்தான். அப்படியே மண்ணையள்ளி சப்பென்று எறிந்துவிட்டு ஓடிவிடலாமா? அல்லது கல்லெடுத்து ஊளை மூக்குப் பயலைக் குறிபார்த்து, நச்சென்று எறிந்துவிட்டு ஓடிவிடலாமா?
இவனைப் பார்த்து வெற்றிப் பார்வை பார்க்கிற ஊளை மூக்குப்பயல். இடது உள்ளங்கைக்குள் கிடக்கிற குச்சியைத் தூக்கிப் போட்டு... வலது கையிலிருக்கும்<noinclude></noinclude>
3cpmxkt7rbej2qah9ftzd91saeibluq
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/218
250
606546
1834041
1823271
2025-06-21T09:02:02Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ 400px
1834041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
<section begin="18"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|18. சகலமும் சரசு}}</b>}}}}
{{larger|<b>ச</b>}}முத்திரத்துக்கு குதுகுதுவென்று காய்ச்சல் வருவது போலிருக்கிறது. நடுக்கமும் பதற்றமுமாக இருக்கிறது.
வெலவெலத்துக்கிடக்கிற முகத்தைப் பார்த்தாலே பரிதாபமாக வருகிறது சரசுவுக்கு. ‘பாவம்... இந்தாளு இப்புடி ஆயிட்டாரே, பேயடிச்ச மாதிரி’
“சாப்டுதீகளா...?”
“வேண்டாம்.”
“என்னத்துக்கு இப்படியிருக்கீக?”
“தெரியலே.”
தன்னை உள்ளும் புறமுமாக அளந்து, எடைபோட்டு வைத்திருக்கிற துல்லியத்தில் உயிர்ப்பங்காளி. அவளை நிமிர்ந்து பார்க்கிற அவனது கண்ணிமைகள் படபடக்கின்றன, வெட்டுப்பட்ட பல்லி வாலாக.
“பாயை விரிச்சுப்போடு... சித்தே படுக்கணும்.”
“பட்டப்பகல்லே என்ன பாயும், படுக்கையும்? அப்படியே தெருக்காட்டுக்குப் போய்... ஒரு டீ, கீ குடிச்சுட்டு வாங்க.”
“தெருக்காட்லே மனுசப்பய எவன் இருக்கான்? எல்லாரும் அருவாக்கம்பும் ஆயுதமுமா வேங்கை போல அலையுறானுங்க...”{{nop}}<noinclude></noinclude>
iuy3qjn4sgu5u9tdnru4vidqrq0fkh2
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/200
250
606578
1834048
1824064
2025-06-21T09:08:24Z
Info-farmer
232
400px
1834048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="16"/>
{{dhr|2em}}
{{border|2=400px|bthickness=3px|style={{border-radius|.6em}}|{{center|<b>{{Xx-larger|16. அரண்டவள் கண்}}</b>}}}}
{{larger|<b>க</b>}}டுகு வெடித்தவுடன் தாளிசச் சட்டியில் புளிக்கரைசலை ஊற்றினாள், ராஜம். ‘சுர்ர்ர்’ரென்று தன்மானச் சீற்றத்துடன் சத்தம் எழுப்பியது. அம்மியில் அரைத்து உணுக்கி வைத்திருந்த பூடு, மிளகு போட்டு மூடினாள். ரசத்தின் வாசம் கமழ்ந்தது.
அதை ரசிக்க பொறுமையில்லாமல் பரபரக்கிறாள். தலைக்குமேல் ஆயிரத்தெட்டு சோலிகள். முள் மேல் நிற்பதைப் போலிருந்தாள்.
விளக்குமாறு எடுத்து ‘சள், சள்’ளென்று வீடு முழுக்க தூற்றிப் பெருக்கினாள். ஜாக்கட் முழுக்க வியர்வைக் கசகசப்பு. முகத்தில் வந்து விழுகிற முடிக்கற்றைகளிலும் வியர்வைத் துளிகள். கையால் ஒதுக்கி, காதோரம் சொருகிக் கொண்டாள்.
‘சோறாக்குற சோலி முடிஞ்சது’ என்று ஆசுவாசப்பட முடியவில்லை. இன்னும் கிடந்து நச்சரிக்கிற வேலைகள்.
சாப்பிட உட்கார்ந்தவுடன், “அப்பளம் இருக்கா” என்று கேட்பான், முருகேசன். இல்லே என்கிற மாதிரி முகபாவனை காட்டினால் போதும், அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்துவிடும். சின்ன முகத்தில் ஏழு கோணல்கள்.{{nop}}<noinclude></noinclude>
0n4gzf4s2u34f8pkb29zx3l3l569tgw
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250
0
607225
1833707
1812673
2025-06-20T14:26:36Z
Meykandan
544
/* பார்க்க: */
1833707
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 226-250===
=== (நீர்நின்றி) ===
: <b> நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக || <FONT COLOR="#800080"> நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக </FONT></b>
: <b> வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க || <FONT COLOR="#800080"> வார் நின்று இளகு முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க </FONT></b>
: <b> வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே || <FONT COLOR="#800080"> ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒள் பொன் உகு கொடியே </FONT></b>
: <b> சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். (718) || <FONT COLOR="#800080"> சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான். (௨௨௬) </FONT></b>
=== (கல்சேர்) ===
: <b> கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் || <FONT COLOR="#800080"> கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமம் தீயால் வெந்தவர் போல் </FONT></b>
: <b> கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு || <FONT COLOR="#800080"> கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு </FONT></b>
: <b> புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையுள் || <FONT COLOR="#800080"> புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்த்த துகில் உறையுள் </FONT></b>
: <b> நல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். (719) || <FONT COLOR="#800080"> நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான். (௨௨௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இருநில) ===
: <b> இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கை தாய் </FONT></b>
: <b> திருநல மின்னுப் பொன்ஞாண் முகின்முலை மாரித் தீம்பா || <FONT COLOR="#800080"> திரு நலம் மின்னு பொன் ஞாண் முகின் முலை மாரி தீம் பால் </FONT></b>
: <b> லொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கி || <FONT COLOR="#800080"> ஒரு நலம் கவினி ஊட்ட உண்டு நோய் நான்கு நீங்கி </FONT></b>
: <b> யருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். (720) || <FONT COLOR="#800080"> அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான். (௨௨௮) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் || <FONT COLOR="#800080">தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி </FONT></b>
: <b> பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்டத் || <FONT COLOR="#800080"> பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட </FONT></b>
: <b> தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் || <FONT COLOR="#800080"> தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் </FONT></b>
: <b> வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். (721) || <FONT COLOR="#800080"> வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான். (௨௨௯) </FONT></b>
=== (பணிவரும்) ===
: <b> பணிவரும் பைம்பொற் பத்தர் பல்வினைப் பவள வாணி || <FONT COLOR="#800080"> பணிவரும் பைம் பொன் பத்தர் பல் வினை பவள ஆணி </FONT></b>
: <b> மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே || <FONT COLOR="#800080"> மணி கடை மருப்பின் வாள் ஆர் மாடகம் வயிரம் தீம் தேன் </FONT></b>
: <b> னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் || <FONT COLOR="#800080"> அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ் </FONT></b>
: <b> கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். (722) || <FONT COLOR="#800080"> கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான். (௨௩௦) </FONT></b>
=== (குரல்குர) ===
: <b> குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் || <FONT COLOR="#800080"> குரல் குரல் ஆகப் பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்</FONT></b>
: <b> விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் || <FONT COLOR="#800080"> விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார் </FONT></b>
: <b> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளு மாவு || <FONT COLOR="#800080"> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் </FONT></b>
: <b> முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். (723) || <FONT COLOR="#800080"> உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான். (௨௩௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (கன்னி) ===
: <b> கன்னி நாகங் கலங்க மலங்கி || <FONT COLOR="#800080"> கன்னி நாகம் கலங்க மலங்கி </FONT></b>
: <b> மின்னு மிரங்கு மழையென் கோயான் || <FONT COLOR="#800080"> மின்னும் இரங்கும் மழை என்கோ யான் </FONT></b>
: <b> மின்னு மழையின் மெலியு மரிவை || <FONT COLOR="#800080"> மின்னு மழையின் மெலியும் அரிவை </FONT></b>
: <b> பொன்னாண் பொருத முலையென் கோயான். (724) || <FONT COLOR="#800080"> பொன் நாண் பொருத முலை என்கோ யான். (௨௩௨) </FONT></b>
=== (கருவி) ===
: <b> கருவி வானங் கான்ற புயலி || <FONT COLOR="#800080"> கருவி வானம் கான்ற புயலின் </FONT></b>
: <b> னருவி யரற்று மலையென் கோயா || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை என்கோ யான் </FONT></b>
: <b> னருவி யரற்று மலைகண் டழுங்கும் || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> மருவார் சாயன் மனமென் கோயான் (725) || <FONT COLOR="#800080"> மருவார் சாயல் மனம் என்கோ யான். (௨௩௩) </FONT></b>
=== (வானமீனின்) ===
: <b> வான மீனி னரும்பி மலர்ந்து || <FONT COLOR="#800080"> வான மீனின் அரும்பி மலர்ந்து </FONT></b>
: <b> கானம் பூத்த காரென் கோயான் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் என்கோ யான் </FONT></b>
: <b> கானம் பூத்த கார்கண் டழுங்குந் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> தேனார் கோதை பரிந்தென் கோயான். (726) || <FONT COLOR="#800080"> தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான். (௨௩௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (அண்ணலியாழ்) ===
: <b> அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் || <FONT COLOR="#800080"> அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் </FONT></b>
: <b> பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி || <FONT COLOR="#800080"> பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பு நோக்கி </FONT></b>
: <b> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் || <FONT COLOR="#800080"> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் </FONT></b>
: <b> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். (727) || <FONT COLOR="#800080"> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார். (௨௩௫) </FONT></b>
=== (வீழ்மணி) ===
: <b> வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை || <FONT COLOR="#800080"> வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை </FONT></b>
: <b> சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி || <FONT COLOR="#800080"> சூழ் மணிக் கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி </FONT></b>
: <b> யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் || <FONT COLOR="#800080"> ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி </FONT></b>
: <b> தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே. (728) || <FONT COLOR="#800080"> தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே. (௨௩௬) </FONT></b>
=== (விண்ணவர்) ===
: <b> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த || <FONT COLOR="#800080"> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த </FONT></b>
: <b> மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர || <FONT COLOR="#800080"> மண்ணவர் மகிழ வான்கண் பறவை மெய் மறந்து சோர </FONT></b>
: <b> வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் || <FONT COLOR="#800080"> அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் </FONT></b>
: <b> பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. (729) || <FONT COLOR="#800080"> பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே. (௨௩௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பருந்து) ===
: <b> பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் || <FONT COLOR="#800080"> பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் </FONT></b>
: <b> திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி || <FONT COLOR="#800080"> திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி </FONT></b>
: <b> விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா || <FONT COLOR="#800080"> விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் </FONT></b>
: <b> னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். (730) || <FONT COLOR="#800080"> இருந்தாள் இள மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள். (௨௩௮) </FONT></b>
=== (கோதைபுறந்) ===
: <b> கோதை புறந்தாழக் குண்டலும் பொற்றோடுங் || <FONT COLOR="#800080"> கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும் </FONT></b>
: <b> காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப || <FONT COLOR="#800080"> காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப </FONT></b>
: <b> மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர || <FONT COLOR="#800080"> மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுரம் </FONT></b>
: <b> கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். (731) || <FONT COLOR="#800080"> கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள். (௨௩௯) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இலையா) ===
: <b> இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் || <FONT COLOR="#800080"> இலை ஆர் எரி மணி பூண் ஏந்து முலையும் </FONT></b>
: <b> சிலையார் திருநுதலுஞ் செம்பாலை மூழ்க || <FONT COLOR="#800080"> சிலை ஆர் திரு நுதலும் செம் பாலை மூழ்க </FONT></b>
: <b> மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் || <FONT COLOR="#800080"> மலை ஆர் இலங்கு அருவி வாள் போல மின்னும் </FONT></b>
: <b> கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (732) || <FONT COLOR="#800080"> கலை ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர் (௨௪௦) </FONT></b>
=== (பிறையார்) ===
: <b> பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் || <FONT COLOR="#800080"> பிறை ஆர் திரு நுதலும் பேர் அமர் உண் கண்ணும் </FONT></b>
: <b> பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> பொறை ஆர் வன முலையும் பூம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் || <FONT COLOR="#800080"> நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். (733) || <FONT COLOR="#800080"> கறை வேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௧) </FONT></b>
=== (அரும்பேர்) ===
: <b> அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந் || <FONT COLOR="#800080"> அரும் பேர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் </FONT></b>
: <b> திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுஞ் || <FONT COLOR="#800080"> நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> சுரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (734) || <FONT COLOR="#800080"> சுரும்பு ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௨) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பண்ணொன்று) ===
: <b> பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை || <FONT COLOR="#800080"> பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை </FONT></b>
: <b> மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா || <FONT COLOR="#800080"> மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா </FONT></b>
: <b> விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி|| <FONT COLOR="#800080"> விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி </FONT></b>
: <b> யெண்ணின்றி மாத ரிசைதொற் றிருந்தனளே. (735) || <FONT COLOR="#800080"> எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே. (௨௪௩) </FONT></b>
===(மையார்) ===
: <b> மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து || <FONT COLOR="#800080"> மை ஆர் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து</FONT></b>
: <b> நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் || <FONT COLOR="#800080"> நையா நடுநடுங்கா நனி நாணம் மீதூராப் </FONT></b>
: <b> பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை || <FONT COLOR="#800080"> பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை </FONT></b>
: <b> பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே. (736) || <FONT COLOR="#800080"> பெய் பூங் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே. (௨௪௪) </FONT></b>
=== (மெல்லென்) ===
: <b> மெல்லென் சிலம்பரற்றி மேகலைகண் மின்னுமிழ || <FONT COLOR="#800080"> மெல்லென் சிலம்பு அரற்றி மேகலை கண் மின் உமிழ </FONT></b>
: <b> நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி || <FONT COLOR="#800080"> நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி </FONT></b>
: <b> யொல்லென் னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ || <FONT COLOR="#800080"> ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர் </FONT></b>
: <b> ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்ந்தனளே. (737) || <FONT COLOR="#800080"> எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே. (௨௪௫) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (நாகத்துப்) ===
: <b> நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை || <FONT COLOR="#800080"> நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம் பொன் மாலை </FONT></b>
: <b> மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோ || <FONT COLOR="#800080"> மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் </FONT></b>
: <b> லாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள் || <FONT COLOR="#800080"> ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள். </FONT></b>
: <b> போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள். (738) || <FONT COLOR="#800080"> போகத்து நெறியை காட்டும் பூ மகள் புணர்ந்தது ஒப்பாள். (௨௪௬) </FONT></b>
=== (செம்மலரடி) ===
: <b> செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி || <FONT COLOR="#800080"> செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி </FONT></b>
: <b> வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி || <FONT COLOR="#800080"> வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி </FONT></b>
: <b> விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி || <FONT COLOR="#800080"> விம்மிதப்பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி </FONT></b>
: <b> மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். (739) || <FONT COLOR="#800080"> மை மலர் தடம் கண் நங்கை மரை மலர்த் தேவி என்றான். (௨௪௭) </FONT></b>
=== (கோதையுந்) ===
: <b> கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#800080"> கோதையும் தோடும் மின்ன குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் || <FONT COLOR="#800080"> மாதர் அம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப </FONT></b>
: <b> காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை || <FONT COLOR="#800080"> காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை </FONT></b>
: <b> யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். (740) || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார். (௨௪௮) </FONT></b>
=== (வெள்ளிலை)===
: <b> வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றா || வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> னொள்ளிய னென்று மாந்த ருவாக்கடன் மெலிய வார்ப்பக் || <FONT COLOR="#800080"> ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப </FONT></b>
: <b> கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்ன || <FONT COLOR="#800080"> கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் </FONT></b>
: <b> னுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம். (249) || <FONT COLOR="#800080"> உள் அகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம். (௨௪௯) </FONT></b>
=== (வடதிசைக்) ===
: <b> வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர்|| <FONT COLOR="#800080"> வட திசை குன்றம் அன்ன வான் குலமாக செய்தீர் </FONT></b>
: <b> விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் || விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் <FONT COLOR="#800080"> வ </FONT></b>
: <b> வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேல்|| <FONT COLOR="#800080"> வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் </FONT></b>
: <b> முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். (250) || <FONT COLOR="#800080 "> முடி துறந்து அளியிர் போகி முனி வனம் புகுமின் என்றான். (௨௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
fs980arptn0jk8bx9amltcs2lk21r3b
1833708
1833707
2025-06-20T14:26:57Z
Meykandan
544
/* பார்க்க */
1833708
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 226-250===
=== (நீர்நின்றி) ===
: <b> நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக || <FONT COLOR="#800080"> நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக </FONT></b>
: <b> வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க || <FONT COLOR="#800080"> வார் நின்று இளகு முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க </FONT></b>
: <b> வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே || <FONT COLOR="#800080"> ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒள் பொன் உகு கொடியே </FONT></b>
: <b> சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். (718) || <FONT COLOR="#800080"> சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான். (௨௨௬) </FONT></b>
=== (கல்சேர்) ===
: <b> கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் || <FONT COLOR="#800080"> கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமம் தீயால் வெந்தவர் போல் </FONT></b>
: <b> கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு || <FONT COLOR="#800080"> கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு </FONT></b>
: <b> புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையுள் || <FONT COLOR="#800080"> புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்த்த துகில் உறையுள் </FONT></b>
: <b> நல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். (719) || <FONT COLOR="#800080"> நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான். (௨௨௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இருநில) ===
: <b> இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கை தாய் </FONT></b>
: <b> திருநல மின்னுப் பொன்ஞாண் முகின்முலை மாரித் தீம்பா || <FONT COLOR="#800080"> திரு நலம் மின்னு பொன் ஞாண் முகின் முலை மாரி தீம் பால் </FONT></b>
: <b> லொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கி || <FONT COLOR="#800080"> ஒரு நலம் கவினி ஊட்ட உண்டு நோய் நான்கு நீங்கி </FONT></b>
: <b> யருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். (720) || <FONT COLOR="#800080"> அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான். (௨௨௮) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் || <FONT COLOR="#800080">தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி </FONT></b>
: <b> பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்டத் || <FONT COLOR="#800080"> பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட </FONT></b>
: <b> தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் || <FONT COLOR="#800080"> தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் </FONT></b>
: <b> வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். (721) || <FONT COLOR="#800080"> வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான். (௨௨௯) </FONT></b>
=== (பணிவரும்) ===
: <b> பணிவரும் பைம்பொற் பத்தர் பல்வினைப் பவள வாணி || <FONT COLOR="#800080"> பணிவரும் பைம் பொன் பத்தர் பல் வினை பவள ஆணி </FONT></b>
: <b> மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே || <FONT COLOR="#800080"> மணி கடை மருப்பின் வாள் ஆர் மாடகம் வயிரம் தீம் தேன் </FONT></b>
: <b> னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் || <FONT COLOR="#800080"> அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ் </FONT></b>
: <b> கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். (722) || <FONT COLOR="#800080"> கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான். (௨௩௦) </FONT></b>
=== (குரல்குர) ===
: <b> குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் || <FONT COLOR="#800080"> குரல் குரல் ஆகப் பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்</FONT></b>
: <b> விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் || <FONT COLOR="#800080"> விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார் </FONT></b>
: <b> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளு மாவு || <FONT COLOR="#800080"> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் </FONT></b>
: <b> முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். (723) || <FONT COLOR="#800080"> உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான். (௨௩௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (கன்னி) ===
: <b> கன்னி நாகங் கலங்க மலங்கி || <FONT COLOR="#800080"> கன்னி நாகம் கலங்க மலங்கி </FONT></b>
: <b> மின்னு மிரங்கு மழையென் கோயான் || <FONT COLOR="#800080"> மின்னும் இரங்கும் மழை என்கோ யான் </FONT></b>
: <b> மின்னு மழையின் மெலியு மரிவை || <FONT COLOR="#800080"> மின்னு மழையின் மெலியும் அரிவை </FONT></b>
: <b> பொன்னாண் பொருத முலையென் கோயான். (724) || <FONT COLOR="#800080"> பொன் நாண் பொருத முலை என்கோ யான். (௨௩௨) </FONT></b>
=== (கருவி) ===
: <b> கருவி வானங் கான்ற புயலி || <FONT COLOR="#800080"> கருவி வானம் கான்ற புயலின் </FONT></b>
: <b> னருவி யரற்று மலையென் கோயா || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை என்கோ யான் </FONT></b>
: <b> னருவி யரற்று மலைகண் டழுங்கும் || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> மருவார் சாயன் மனமென் கோயான் (725) || <FONT COLOR="#800080"> மருவார் சாயல் மனம் என்கோ யான். (௨௩௩) </FONT></b>
=== (வானமீனின்) ===
: <b> வான மீனி னரும்பி மலர்ந்து || <FONT COLOR="#800080"> வான மீனின் அரும்பி மலர்ந்து </FONT></b>
: <b> கானம் பூத்த காரென் கோயான் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் என்கோ யான் </FONT></b>
: <b> கானம் பூத்த கார்கண் டழுங்குந் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> தேனார் கோதை பரிந்தென் கோயான். (726) || <FONT COLOR="#800080"> தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான். (௨௩௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (அண்ணலியாழ்) ===
: <b> அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் || <FONT COLOR="#800080"> அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் </FONT></b>
: <b> பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி || <FONT COLOR="#800080"> பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பு நோக்கி </FONT></b>
: <b> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் || <FONT COLOR="#800080"> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் </FONT></b>
: <b> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். (727) || <FONT COLOR="#800080"> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார். (௨௩௫) </FONT></b>
=== (வீழ்மணி) ===
: <b> வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை || <FONT COLOR="#800080"> வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை </FONT></b>
: <b> சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி || <FONT COLOR="#800080"> சூழ் மணிக் கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி </FONT></b>
: <b> யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் || <FONT COLOR="#800080"> ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி </FONT></b>
: <b> தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே. (728) || <FONT COLOR="#800080"> தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே. (௨௩௬) </FONT></b>
=== (விண்ணவர்) ===
: <b> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த || <FONT COLOR="#800080"> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த </FONT></b>
: <b> மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர || <FONT COLOR="#800080"> மண்ணவர் மகிழ வான்கண் பறவை மெய் மறந்து சோர </FONT></b>
: <b> வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் || <FONT COLOR="#800080"> அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் </FONT></b>
: <b> பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. (729) || <FONT COLOR="#800080"> பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே. (௨௩௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பருந்து) ===
: <b> பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் || <FONT COLOR="#800080"> பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் </FONT></b>
: <b> திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி || <FONT COLOR="#800080"> திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி </FONT></b>
: <b> விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா || <FONT COLOR="#800080"> விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் </FONT></b>
: <b> னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். (730) || <FONT COLOR="#800080"> இருந்தாள் இள மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள். (௨௩௮) </FONT></b>
=== (கோதைபுறந்) ===
: <b> கோதை புறந்தாழக் குண்டலும் பொற்றோடுங் || <FONT COLOR="#800080"> கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும் </FONT></b>
: <b> காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப || <FONT COLOR="#800080"> காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப </FONT></b>
: <b> மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர || <FONT COLOR="#800080"> மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுரம் </FONT></b>
: <b> கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். (731) || <FONT COLOR="#800080"> கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள். (௨௩௯) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இலையா) ===
: <b> இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் || <FONT COLOR="#800080"> இலை ஆர் எரி மணி பூண் ஏந்து முலையும் </FONT></b>
: <b> சிலையார் திருநுதலுஞ் செம்பாலை மூழ்க || <FONT COLOR="#800080"> சிலை ஆர் திரு நுதலும் செம் பாலை மூழ்க </FONT></b>
: <b> மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் || <FONT COLOR="#800080"> மலை ஆர் இலங்கு அருவி வாள் போல மின்னும் </FONT></b>
: <b> கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (732) || <FONT COLOR="#800080"> கலை ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர் (௨௪௦) </FONT></b>
=== (பிறையார்) ===
: <b> பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் || <FONT COLOR="#800080"> பிறை ஆர் திரு நுதலும் பேர் அமர் உண் கண்ணும் </FONT></b>
: <b> பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> பொறை ஆர் வன முலையும் பூம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் || <FONT COLOR="#800080"> நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். (733) || <FONT COLOR="#800080"> கறை வேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௧) </FONT></b>
=== (அரும்பேர்) ===
: <b> அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந் || <FONT COLOR="#800080"> அரும் பேர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் </FONT></b>
: <b> திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுஞ் || <FONT COLOR="#800080"> நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> சுரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (734) || <FONT COLOR="#800080"> சுரும்பு ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௨) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பண்ணொன்று) ===
: <b> பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை || <FONT COLOR="#800080"> பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை </FONT></b>
: <b> மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா || <FONT COLOR="#800080"> மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா </FONT></b>
: <b> விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி|| <FONT COLOR="#800080"> விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி </FONT></b>
: <b> யெண்ணின்றி மாத ரிசைதொற் றிருந்தனளே. (735) || <FONT COLOR="#800080"> எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே. (௨௪௩) </FONT></b>
===(மையார்) ===
: <b> மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து || <FONT COLOR="#800080"> மை ஆர் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து</FONT></b>
: <b> நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் || <FONT COLOR="#800080"> நையா நடுநடுங்கா நனி நாணம் மீதூராப் </FONT></b>
: <b> பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை || <FONT COLOR="#800080"> பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை </FONT></b>
: <b> பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே. (736) || <FONT COLOR="#800080"> பெய் பூங் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே. (௨௪௪) </FONT></b>
=== (மெல்லென்) ===
: <b> மெல்லென் சிலம்பரற்றி மேகலைகண் மின்னுமிழ || <FONT COLOR="#800080"> மெல்லென் சிலம்பு அரற்றி மேகலை கண் மின் உமிழ </FONT></b>
: <b> நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி || <FONT COLOR="#800080"> நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி </FONT></b>
: <b> யொல்லென் னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ || <FONT COLOR="#800080"> ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர் </FONT></b>
: <b> ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்ந்தனளே. (737) || <FONT COLOR="#800080"> எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே. (௨௪௫) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (நாகத்துப்) ===
: <b> நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை || <FONT COLOR="#800080"> நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம் பொன் மாலை </FONT></b>
: <b> மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோ || <FONT COLOR="#800080"> மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் </FONT></b>
: <b> லாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள் || <FONT COLOR="#800080"> ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள். </FONT></b>
: <b> போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள். (738) || <FONT COLOR="#800080"> போகத்து நெறியை காட்டும் பூ மகள் புணர்ந்தது ஒப்பாள். (௨௪௬) </FONT></b>
=== (செம்மலரடி) ===
: <b> செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி || <FONT COLOR="#800080"> செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி </FONT></b>
: <b> வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி || <FONT COLOR="#800080"> வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி </FONT></b>
: <b> விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி || <FONT COLOR="#800080"> விம்மிதப்பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி </FONT></b>
: <b> மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். (739) || <FONT COLOR="#800080"> மை மலர் தடம் கண் நங்கை மரை மலர்த் தேவி என்றான். (௨௪௭) </FONT></b>
=== (கோதையுந்) ===
: <b> கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#800080"> கோதையும் தோடும் மின்ன குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் || <FONT COLOR="#800080"> மாதர் அம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப </FONT></b>
: <b> காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை || <FONT COLOR="#800080"> காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை </FONT></b>
: <b> யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். (740) || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார். (௨௪௮) </FONT></b>
=== (வெள்ளிலை)===
: <b> வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றா || வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> னொள்ளிய னென்று மாந்த ருவாக்கடன் மெலிய வார்ப்பக் || <FONT COLOR="#800080"> ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப </FONT></b>
: <b> கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்ன || <FONT COLOR="#800080"> கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் </FONT></b>
: <b> னுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம். (249) || <FONT COLOR="#800080"> உள் அகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம். (௨௪௯) </FONT></b>
=== (வடதிசைக்) ===
: <b> வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர்|| <FONT COLOR="#800080"> வட திசை குன்றம் அன்ன வான் குலமாக செய்தீர் </FONT></b>
: <b> விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் || விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் <FONT COLOR="#800080"> வ </FONT></b>
: <b> வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேல்|| <FONT COLOR="#800080"> வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் </FONT></b>
: <b> முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். (250) || <FONT COLOR="#800080 "> முடி துறந்து அளியிர் போகி முனி வனம் புகுமின் என்றான். (௨௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
qya2nckaktqwlftexplgjud02kymvvm
1833709
1833708
2025-06-20T14:29:21Z
Meykandan
544
/* பார்க்க */
1833709
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 226-250===
=== (நீர்நின்றி) ===
: <b> நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக || <FONT COLOR="#800080"> நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக </FONT></b>
: <b> வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க || <FONT COLOR="#800080"> வார் நின்று இளகு முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க </FONT></b>
: <b> வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே || <FONT COLOR="#800080"> ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒள் பொன் உகு கொடியே </FONT></b>
: <b> சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். (718) || <FONT COLOR="#800080"> சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான். (௨௨௬) </FONT></b>
=== (கல்சேர்) ===
: <b> கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் || <FONT COLOR="#800080"> கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமம் தீயால் வெந்தவர் போல் </FONT></b>
: <b> கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு || <FONT COLOR="#800080"> கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு </FONT></b>
: <b> புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையுள் || <FONT COLOR="#800080"> புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்த்த துகில் உறையுள் </FONT></b>
: <b> நல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். (719) || <FONT COLOR="#800080"> நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான். (௨௨௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இருநில) ===
: <b> இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கை தாய் </FONT></b>
: <b> திருநல மின்னுப் பொன்ஞாண் முகின்முலை மாரித் தீம்பா || <FONT COLOR="#800080"> திரு நலம் மின்னு பொன் ஞாண் முகின் முலை மாரி தீம் பால் </FONT></b>
: <b> லொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கி || <FONT COLOR="#800080"> ஒரு நலம் கவினி ஊட்ட உண்டு நோய் நான்கு நீங்கி </FONT></b>
: <b> யருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். (720) || <FONT COLOR="#800080"> அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான். (௨௨௮) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் || <FONT COLOR="#800080">தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி </FONT></b>
: <b> பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்டத் || <FONT COLOR="#800080"> பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட </FONT></b>
: <b> தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் || <FONT COLOR="#800080"> தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் </FONT></b>
: <b> வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். (721) || <FONT COLOR="#800080"> வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான். (௨௨௯) </FONT></b>
=== (பணிவரும்) ===
: <b> பணிவரும் பைம்பொற் பத்தர் பல்வினைப் பவள வாணி || <FONT COLOR="#800080"> பணிவரும் பைம் பொன் பத்தர் பல் வினை பவள ஆணி </FONT></b>
: <b> மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே || <FONT COLOR="#800080"> மணி கடை மருப்பின் வாள் ஆர் மாடகம் வயிரம் தீம் தேன் </FONT></b>
: <b> னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் || <FONT COLOR="#800080"> அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ் </FONT></b>
: <b> கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். (722) || <FONT COLOR="#800080"> கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான். (௨௩௦) </FONT></b>
=== (குரல்குர) ===
: <b> குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் || <FONT COLOR="#800080"> குரல் குரல் ஆகப் பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்</FONT></b>
: <b> விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் || <FONT COLOR="#800080"> விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார் </FONT></b>
: <b> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளு மாவு || <FONT COLOR="#800080"> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் </FONT></b>
: <b> முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். (723) || <FONT COLOR="#800080"> உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான். (௨௩௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (கன்னி) ===
: <b> கன்னி நாகங் கலங்க மலங்கி || <FONT COLOR="#800080"> கன்னி நாகம் கலங்க மலங்கி </FONT></b>
: <b> மின்னு மிரங்கு மழையென் கோயான் || <FONT COLOR="#800080"> மின்னும் இரங்கும் மழை என்கோ யான் </FONT></b>
: <b> மின்னு மழையின் மெலியு மரிவை || <FONT COLOR="#800080"> மின்னு மழையின் மெலியும் அரிவை </FONT></b>
: <b> பொன்னாண் பொருத முலையென் கோயான். (724) || <FONT COLOR="#800080"> பொன் நாண் பொருத முலை என்கோ யான். (௨௩௨) </FONT></b>
=== (கருவி) ===
: <b> கருவி வானங் கான்ற புயலி || <FONT COLOR="#800080"> கருவி வானம் கான்ற புயலின் </FONT></b>
: <b> னருவி யரற்று மலையென் கோயா || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை என்கோ யான் </FONT></b>
: <b> னருவி யரற்று மலைகண் டழுங்கும் || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> மருவார் சாயன் மனமென் கோயான் (725) || <FONT COLOR="#800080"> மருவார் சாயல் மனம் என்கோ யான். (௨௩௩) </FONT></b>
=== (வானமீனின்) ===
: <b> வான மீனி னரும்பி மலர்ந்து || <FONT COLOR="#800080"> வான மீனின் அரும்பி மலர்ந்து </FONT></b>
: <b> கானம் பூத்த காரென் கோயான் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் என்கோ யான் </FONT></b>
: <b> கானம் பூத்த கார்கண் டழுங்குந் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> தேனார் கோதை பரிந்தென் கோயான். (726) || <FONT COLOR="#800080"> தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான். (௨௩௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (அண்ணலியாழ்) ===
: <b> அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் || <FONT COLOR="#800080"> அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் </FONT></b>
: <b> பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி || <FONT COLOR="#800080"> பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பு நோக்கி </FONT></b>
: <b> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் || <FONT COLOR="#800080"> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் </FONT></b>
: <b> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். (727) || <FONT COLOR="#800080"> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார். (௨௩௫) </FONT></b>
=== (வீழ்மணி) ===
: <b> வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை || <FONT COLOR="#800080"> வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை </FONT></b>
: <b> சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி || <FONT COLOR="#800080"> சூழ் மணிக் கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி </FONT></b>
: <b> யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் || <FONT COLOR="#800080"> ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி </FONT></b>
: <b> தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே. (728) || <FONT COLOR="#800080"> தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே. (௨௩௬) </FONT></b>
=== (விண்ணவர்) ===
: <b> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த || <FONT COLOR="#800080"> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த </FONT></b>
: <b> மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர || <FONT COLOR="#800080"> மண்ணவர் மகிழ வான்கண் பறவை மெய் மறந்து சோர </FONT></b>
: <b> வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் || <FONT COLOR="#800080"> அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் </FONT></b>
: <b> பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. (729) || <FONT COLOR="#800080"> பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே. (௨௩௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பருந்து) ===
: <b> பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் || <FONT COLOR="#800080"> பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் </FONT></b>
: <b> திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி || <FONT COLOR="#800080"> திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி </FONT></b>
: <b> விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா || <FONT COLOR="#800080"> விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் </FONT></b>
: <b> னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். (730) || <FONT COLOR="#800080"> இருந்தாள் இள மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள். (௨௩௮) </FONT></b>
=== (கோதைபுறந்) ===
: <b> கோதை புறந்தாழக் குண்டலும் பொற்றோடுங் || <FONT COLOR="#800080"> கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும் </FONT></b>
: <b> காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப || <FONT COLOR="#800080"> காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப </FONT></b>
: <b> மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர || <FONT COLOR="#800080"> மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுரம் </FONT></b>
: <b> கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். (731) || <FONT COLOR="#800080"> கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள். (௨௩௯) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இலையா) ===
: <b> இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் || <FONT COLOR="#800080"> இலை ஆர் எரி மணி பூண் ஏந்து முலையும் </FONT></b>
: <b> சிலையார் திருநுதலுஞ் செம்பாலை மூழ்க || <FONT COLOR="#800080"> சிலை ஆர் திரு நுதலும் செம் பாலை மூழ்க </FONT></b>
: <b> மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் || <FONT COLOR="#800080"> மலை ஆர் இலங்கு அருவி வாள் போல மின்னும் </FONT></b>
: <b> கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (732) || <FONT COLOR="#800080"> கலை ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர் (௨௪௦) </FONT></b>
=== (பிறையார்) ===
: <b> பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் || <FONT COLOR="#800080"> பிறை ஆர் திரு நுதலும் பேர் அமர் உண் கண்ணும் </FONT></b>
: <b> பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> பொறை ஆர் வன முலையும் பூம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் || <FONT COLOR="#800080"> நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். (733) || <FONT COLOR="#800080"> கறை வேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௧) </FONT></b>
=== (அரும்பேர்) ===
: <b> அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந் || <FONT COLOR="#800080"> அரும் பேர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் </FONT></b>
: <b> திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுஞ் || <FONT COLOR="#800080"> நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> சுரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (734) || <FONT COLOR="#800080"> சுரும்பு ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௨) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பண்ணொன்று) ===
: <b> பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை || <FONT COLOR="#800080"> பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை </FONT></b>
: <b> மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா || <FONT COLOR="#800080"> மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா </FONT></b>
: <b> விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி|| <FONT COLOR="#800080"> விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி </FONT></b>
: <b> யெண்ணின்றி மாத ரிசைதொற் றிருந்தனளே. (735) || <FONT COLOR="#800080"> எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே. (௨௪௩) </FONT></b>
===(மையார்) ===
: <b> மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து || <FONT COLOR="#800080"> மை ஆர் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து</FONT></b>
: <b> நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் || <FONT COLOR="#800080"> நையா நடுநடுங்கா நனி நாணம் மீதூராப் </FONT></b>
: <b> பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை || <FONT COLOR="#800080"> பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை </FONT></b>
: <b> பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே. (736) || <FONT COLOR="#800080"> பெய் பூங் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே. (௨௪௪) </FONT></b>
=== (மெல்லென்) ===
: <b> மெல்லென் சிலம்பரற்றி மேகலைகண் மின்னுமிழ || <FONT COLOR="#800080"> மெல்லென் சிலம்பு அரற்றி மேகலை கண் மின் உமிழ </FONT></b>
: <b> நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி || <FONT COLOR="#800080"> நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி </FONT></b>
: <b> யொல்லென் னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ || <FONT COLOR="#800080"> ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர் </FONT></b>
: <b> ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்ந்தனளே. (737) || <FONT COLOR="#800080"> எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே. (௨௪௫) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (நாகத்துப்) ===
: <b> நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை || <FONT COLOR="#800080"> நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம் பொன் மாலை </FONT></b>
: <b> மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோ || <FONT COLOR="#800080"> மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் </FONT></b>
: <b> லாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள் || <FONT COLOR="#800080"> ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள். </FONT></b>
: <b> போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள். (738) || <FONT COLOR="#800080"> போகத்து நெறியை காட்டும் பூ மகள் புணர்ந்தது ஒப்பாள். (௨௪௬) </FONT></b>
=== (செம்மலரடி) ===
: <b> செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி || <FONT COLOR="#800080"> செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி </FONT></b>
: <b> வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி || <FONT COLOR="#800080"> வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி </FONT></b>
: <b> விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி || <FONT COLOR="#800080"> விம்மிதப்பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி </FONT></b>
: <b> மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். (739) || <FONT COLOR="#800080"> மை மலர் தடம் கண் நங்கை மரை மலர்த் தேவி என்றான். (௨௪௭) </FONT></b>
=== (கோதையுந்) ===
: <b> கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#800080"> கோதையும் தோடும் மின்ன குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் || <FONT COLOR="#800080"> மாதர் அம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப </FONT></b>
: <b> காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை || <FONT COLOR="#800080"> காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை </FONT></b>
: <b> யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். (740) || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார். (௨௪௮) </FONT></b>
=== (வெள்ளிலை)===
: <b> வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றா || வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> னொள்ளிய னென்று மாந்த ருவாக்கடன் மெலிய வார்ப்பக் || <FONT COLOR="#800080"> ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப </FONT></b>
: <b> கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்ன || <FONT COLOR="#800080"> கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் </FONT></b>
: <b> னுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம். (249) || <FONT COLOR="#800080"> உள் அகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம். (௨௪௯) </FONT></b>
=== (வடதிசைக்) ===
: <b> வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர்|| <FONT COLOR="#800080"> வட திசை குன்றம் அன்ன வான் குலமாக செய்தீர் </FONT></b>
: <b> விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் || விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் <FONT COLOR="#800080"> வ </FONT></b>
: <b> வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேல்|| <FONT COLOR="#800080"> வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் </FONT></b>
: <b> முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். (250) || <FONT COLOR="#800080 "> முடி துறந்து அளியிர் போகி முனி வனம் புகுமின் என்றான். (௨௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] - [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] - [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] - [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] - [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] - [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] - [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] - [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] - [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] - [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] - [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] - [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] - [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ja2xzvf93uzpxtt06u12xjita6q3h2s
1833710
1833709
2025-06-20T14:32:12Z
Meykandan
544
/* பார்க்க */
1833710
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 226-250===
=== (நீர்நின்றி) ===
: <b> நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக || <FONT COLOR="#800080"> நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக </FONT></b>
: <b> வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க || <FONT COLOR="#800080"> வார் நின்று இளகு முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க </FONT></b>
: <b> வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே || <FONT COLOR="#800080"> ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒள் பொன் உகு கொடியே </FONT></b>
: <b> சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். (718) || <FONT COLOR="#800080"> சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான். (௨௨௬) </FONT></b>
=== (கல்சேர்) ===
: <b> கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் || <FONT COLOR="#800080"> கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமம் தீயால் வெந்தவர் போல் </FONT></b>
: <b> கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு || <FONT COLOR="#800080"> கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு </FONT></b>
: <b> புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையுள் || <FONT COLOR="#800080"> புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்த்த துகில் உறையுள் </FONT></b>
: <b> நல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். (719) || <FONT COLOR="#800080"> நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான். (௨௨௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இருநில) ===
: <b> இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கை தாய் </FONT></b>
: <b> திருநல மின்னுப் பொன்ஞாண் முகின்முலை மாரித் தீம்பா || <FONT COLOR="#800080"> திரு நலம் மின்னு பொன் ஞாண் முகின் முலை மாரி தீம் பால் </FONT></b>
: <b> லொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கி || <FONT COLOR="#800080"> ஒரு நலம் கவினி ஊட்ட உண்டு நோய் நான்கு நீங்கி </FONT></b>
: <b> யருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். (720) || <FONT COLOR="#800080"> அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான். (௨௨௮) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் || <FONT COLOR="#800080">தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி </FONT></b>
: <b> பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்டத் || <FONT COLOR="#800080"> பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட </FONT></b>
: <b> தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் || <FONT COLOR="#800080"> தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் </FONT></b>
: <b> வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். (721) || <FONT COLOR="#800080"> வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான். (௨௨௯) </FONT></b>
=== (பணிவரும்) ===
: <b> பணிவரும் பைம்பொற் பத்தர் பல்வினைப் பவள வாணி || <FONT COLOR="#800080"> பணிவரும் பைம் பொன் பத்தர் பல் வினை பவள ஆணி </FONT></b>
: <b> மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே || <FONT COLOR="#800080"> மணி கடை மருப்பின் வாள் ஆர் மாடகம் வயிரம் தீம் தேன் </FONT></b>
: <b> னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் || <FONT COLOR="#800080"> அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ் </FONT></b>
: <b> கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். (722) || <FONT COLOR="#800080"> கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான். (௨௩௦) </FONT></b>
=== (குரல்குர) ===
: <b> குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் || <FONT COLOR="#800080"> குரல் குரல் ஆகப் பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்</FONT></b>
: <b> விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் || <FONT COLOR="#800080"> விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார் </FONT></b>
: <b> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளு மாவு || <FONT COLOR="#800080"> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் </FONT></b>
: <b> முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். (723) || <FONT COLOR="#800080"> உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான். (௨௩௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (கன்னி) ===
: <b> கன்னி நாகங் கலங்க மலங்கி || <FONT COLOR="#800080"> கன்னி நாகம் கலங்க மலங்கி </FONT></b>
: <b> மின்னு மிரங்கு மழையென் கோயான் || <FONT COLOR="#800080"> மின்னும் இரங்கும் மழை என்கோ யான் </FONT></b>
: <b> மின்னு மழையின் மெலியு மரிவை || <FONT COLOR="#800080"> மின்னு மழையின் மெலியும் அரிவை </FONT></b>
: <b> பொன்னாண் பொருத முலையென் கோயான். (724) || <FONT COLOR="#800080"> பொன் நாண் பொருத முலை என்கோ யான். (௨௩௨) </FONT></b>
=== (கருவி) ===
: <b> கருவி வானங் கான்ற புயலி || <FONT COLOR="#800080"> கருவி வானம் கான்ற புயலின் </FONT></b>
: <b> னருவி யரற்று மலையென் கோயா || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை என்கோ யான் </FONT></b>
: <b> னருவி யரற்று மலைகண் டழுங்கும் || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> மருவார் சாயன் மனமென் கோயான் (725) || <FONT COLOR="#800080"> மருவார் சாயல் மனம் என்கோ யான். (௨௩௩) </FONT></b>
=== (வானமீனின்) ===
: <b> வான மீனி னரும்பி மலர்ந்து || <FONT COLOR="#800080"> வான மீனின் அரும்பி மலர்ந்து </FONT></b>
: <b> கானம் பூத்த காரென் கோயான் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் என்கோ யான் </FONT></b>
: <b> கானம் பூத்த கார்கண் டழுங்குந் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> தேனார் கோதை பரிந்தென் கோயான். (726) || <FONT COLOR="#800080"> தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான். (௨௩௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (அண்ணலியாழ்) ===
: <b> அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் || <FONT COLOR="#800080"> அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் </FONT></b>
: <b> பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி || <FONT COLOR="#800080"> பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பு நோக்கி </FONT></b>
: <b> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் || <FONT COLOR="#800080"> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் </FONT></b>
: <b> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். (727) || <FONT COLOR="#800080"> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார். (௨௩௫) </FONT></b>
=== (வீழ்மணி) ===
: <b> வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை || <FONT COLOR="#800080"> வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை </FONT></b>
: <b> சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி || <FONT COLOR="#800080"> சூழ் மணிக் கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி </FONT></b>
: <b> யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் || <FONT COLOR="#800080"> ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி </FONT></b>
: <b> தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே. (728) || <FONT COLOR="#800080"> தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே. (௨௩௬) </FONT></b>
=== (விண்ணவர்) ===
: <b> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த || <FONT COLOR="#800080"> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த </FONT></b>
: <b> மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர || <FONT COLOR="#800080"> மண்ணவர் மகிழ வான்கண் பறவை மெய் மறந்து சோர </FONT></b>
: <b> வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் || <FONT COLOR="#800080"> அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் </FONT></b>
: <b> பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. (729) || <FONT COLOR="#800080"> பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே. (௨௩௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பருந்து) ===
: <b> பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் || <FONT COLOR="#800080"> பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் </FONT></b>
: <b> திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி || <FONT COLOR="#800080"> திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி </FONT></b>
: <b> விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா || <FONT COLOR="#800080"> விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் </FONT></b>
: <b> னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். (730) || <FONT COLOR="#800080"> இருந்தாள் இள மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள். (௨௩௮) </FONT></b>
=== (கோதைபுறந்) ===
: <b> கோதை புறந்தாழக் குண்டலும் பொற்றோடுங் || <FONT COLOR="#800080"> கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும் </FONT></b>
: <b> காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப || <FONT COLOR="#800080"> காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப </FONT></b>
: <b> மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர || <FONT COLOR="#800080"> மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுரம் </FONT></b>
: <b> கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். (731) || <FONT COLOR="#800080"> கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள். (௨௩௯) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இலையா) ===
: <b> இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் || <FONT COLOR="#800080"> இலை ஆர் எரி மணி பூண் ஏந்து முலையும் </FONT></b>
: <b> சிலையார் திருநுதலுஞ் செம்பாலை மூழ்க || <FONT COLOR="#800080"> சிலை ஆர் திரு நுதலும் செம் பாலை மூழ்க </FONT></b>
: <b> மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் || <FONT COLOR="#800080"> மலை ஆர் இலங்கு அருவி வாள் போல மின்னும் </FONT></b>
: <b> கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (732) || <FONT COLOR="#800080"> கலை ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர் (௨௪௦) </FONT></b>
=== (பிறையார்) ===
: <b> பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் || <FONT COLOR="#800080"> பிறை ஆர் திரு நுதலும் பேர் அமர் உண் கண்ணும் </FONT></b>
: <b> பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> பொறை ஆர் வன முலையும் பூம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் || <FONT COLOR="#800080"> நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். (733) || <FONT COLOR="#800080"> கறை வேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௧) </FONT></b>
=== (அரும்பேர்) ===
: <b> அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந் || <FONT COLOR="#800080"> அரும் பேர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் </FONT></b>
: <b> திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுஞ் || <FONT COLOR="#800080"> நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> சுரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (734) || <FONT COLOR="#800080"> சுரும்பு ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௨) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பண்ணொன்று) ===
: <b> பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை || <FONT COLOR="#800080"> பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை </FONT></b>
: <b> மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா || <FONT COLOR="#800080"> மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா </FONT></b>
: <b> விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி|| <FONT COLOR="#800080"> விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி </FONT></b>
: <b> யெண்ணின்றி மாத ரிசைதொற் றிருந்தனளே. (735) || <FONT COLOR="#800080"> எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே. (௨௪௩) </FONT></b>
===(மையார்) ===
: <b> மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து || <FONT COLOR="#800080"> மை ஆர் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து</FONT></b>
: <b> நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் || <FONT COLOR="#800080"> நையா நடுநடுங்கா நனி நாணம் மீதூராப் </FONT></b>
: <b> பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை || <FONT COLOR="#800080"> பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை </FONT></b>
: <b> பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே. (736) || <FONT COLOR="#800080"> பெய் பூங் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே. (௨௪௪) </FONT></b>
=== (மெல்லென்) ===
: <b> மெல்லென் சிலம்பரற்றி மேகலைகண் மின்னுமிழ || <FONT COLOR="#800080"> மெல்லென் சிலம்பு அரற்றி மேகலை கண் மின் உமிழ </FONT></b>
: <b> நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி || <FONT COLOR="#800080"> நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி </FONT></b>
: <b> யொல்லென் னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ || <FONT COLOR="#800080"> ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர் </FONT></b>
: <b> ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்ந்தனளே. (737) || <FONT COLOR="#800080"> எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே. (௨௪௫) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (நாகத்துப்) ===
: <b> நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை || <FONT COLOR="#800080"> நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம் பொன் மாலை </FONT></b>
: <b> மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோ || <FONT COLOR="#800080"> மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் </FONT></b>
: <b> லாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள் || <FONT COLOR="#800080"> ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள். </FONT></b>
: <b> போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள். (738) || <FONT COLOR="#800080"> போகத்து நெறியை காட்டும் பூ மகள் புணர்ந்தது ஒப்பாள். (௨௪௬) </FONT></b>
=== (செம்மலரடி) ===
: <b> செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி || <FONT COLOR="#800080"> செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி </FONT></b>
: <b> வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி || <FONT COLOR="#800080"> வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி </FONT></b>
: <b> விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி || <FONT COLOR="#800080"> விம்மிதப்பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி </FONT></b>
: <b> மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். (739) || <FONT COLOR="#800080"> மை மலர் தடம் கண் நங்கை மரை மலர்த் தேவி என்றான். (௨௪௭) </FONT></b>
=== (கோதையுந்) ===
: <b> கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#800080"> கோதையும் தோடும் மின்ன குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் || <FONT COLOR="#800080"> மாதர் அம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப </FONT></b>
: <b> காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை || <FONT COLOR="#800080"> காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை </FONT></b>
: <b> யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். (740) || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார். (௨௪௮) </FONT></b>
=== (வெள்ளிலை)===
: <b> வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றா || வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> னொள்ளிய னென்று மாந்த ருவாக்கடன் மெலிய வார்ப்பக் || <FONT COLOR="#800080"> ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப </FONT></b>
: <b> கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்ன || <FONT COLOR="#800080"> கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் </FONT></b>
: <b> னுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம். (249) || <FONT COLOR="#800080"> உள் அகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம். (௨௪௯) </FONT></b>
=== (வடதிசைக்) ===
: <b> வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர்|| <FONT COLOR="#800080"> வட திசை குன்றம் அன்ன வான் குலமாக செய்தீர் </FONT></b>
: <b> விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் || விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் <FONT COLOR="#800080"> வ </FONT></b>
: <b> வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேல்|| <FONT COLOR="#800080"> வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் </FONT></b>
: <b> முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். (250) || <FONT COLOR="#800080 "> முடி துறந்து அளியிர் போகி முனி வனம் புகுமின் என்றான். (௨௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕• [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕• [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
rvz3lrkllrsmfkubve8j6v8fxfc115d
1833711
1833710
2025-06-20T14:33:02Z
Meykandan
544
/* பார்க்க */
1833711
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 226-250===
=== (நீர்நின்றி) ===
: <b> நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக || <FONT COLOR="#800080"> நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக </FONT></b>
: <b> வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க || <FONT COLOR="#800080"> வார் நின்று இளகு முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க </FONT></b>
: <b> வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே || <FONT COLOR="#800080"> ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒள் பொன் உகு கொடியே </FONT></b>
: <b> சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். (718) || <FONT COLOR="#800080"> சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான். (௨௨௬) </FONT></b>
=== (கல்சேர்) ===
: <b> கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் || <FONT COLOR="#800080"> கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமம் தீயால் வெந்தவர் போல் </FONT></b>
: <b> கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு || <FONT COLOR="#800080"> கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு </FONT></b>
: <b> புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையுள் || <FONT COLOR="#800080"> புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்த்த துகில் உறையுள் </FONT></b>
: <b> நல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். (719) || <FONT COLOR="#800080"> நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான். (௨௨௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இருநில) ===
: <b> இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கை தாய் </FONT></b>
: <b> திருநல மின்னுப் பொன்ஞாண் முகின்முலை மாரித் தீம்பா || <FONT COLOR="#800080"> திரு நலம் மின்னு பொன் ஞாண் முகின் முலை மாரி தீம் பால் </FONT></b>
: <b> லொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கி || <FONT COLOR="#800080"> ஒரு நலம் கவினி ஊட்ட உண்டு நோய் நான்கு நீங்கி </FONT></b>
: <b> யருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். (720) || <FONT COLOR="#800080"> அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான். (௨௨௮) </FONT></b>
=== (தீந்தொடை) ===
: <b> தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் || <FONT COLOR="#800080">தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி </FONT></b>
: <b> பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்டத் || <FONT COLOR="#800080"> பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட </FONT></b>
: <b> தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் || <FONT COLOR="#800080"> தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன் </FONT></b>
: <b> வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். (721) || <FONT COLOR="#800080"> வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான். (௨௨௯) </FONT></b>
=== (பணிவரும்) ===
: <b> பணிவரும் பைம்பொற் பத்தர் பல்வினைப் பவள வாணி || <FONT COLOR="#800080"> பணிவரும் பைம் பொன் பத்தர் பல் வினை பவள ஆணி </FONT></b>
: <b> மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே || <FONT COLOR="#800080"> மணி கடை மருப்பின் வாள் ஆர் மாடகம் வயிரம் தீம் தேன் </FONT></b>
: <b> னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் || <FONT COLOR="#800080"> அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ் </FONT></b>
: <b> கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். (722) || <FONT COLOR="#800080"> கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான். (௨௩௦) </FONT></b>
=== (குரல்குர) ===
: <b> குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் || <FONT COLOR="#800080"> குரல் குரல் ஆகப் பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்</FONT></b>
: <b> விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் || <FONT COLOR="#800080"> விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார் </FONT></b>
: <b> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளு மாவு || <FONT COLOR="#800080"> சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் </FONT></b>
: <b> முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். (723) || <FONT COLOR="#800080"> உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான். (௨௩௧) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (கன்னி) ===
: <b> கன்னி நாகங் கலங்க மலங்கி || <FONT COLOR="#800080"> கன்னி நாகம் கலங்க மலங்கி </FONT></b>
: <b> மின்னு மிரங்கு மழையென் கோயான் || <FONT COLOR="#800080"> மின்னும் இரங்கும் மழை என்கோ யான் </FONT></b>
: <b> மின்னு மழையின் மெலியு மரிவை || <FONT COLOR="#800080"> மின்னு மழையின் மெலியும் அரிவை </FONT></b>
: <b> பொன்னாண் பொருத முலையென் கோயான். (724) || <FONT COLOR="#800080"> பொன் நாண் பொருத முலை என்கோ யான். (௨௩௨) </FONT></b>
=== (கருவி) ===
: <b> கருவி வானங் கான்ற புயலி || <FONT COLOR="#800080"> கருவி வானம் கான்ற புயலின் </FONT></b>
: <b> னருவி யரற்று மலையென் கோயா || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை என்கோ யான் </FONT></b>
: <b> னருவி யரற்று மலைகண் டழுங்கும் || <FONT COLOR="#800080"> அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> மருவார் சாயன் மனமென் கோயான் (725) || <FONT COLOR="#800080"> மருவார் சாயல் மனம் என்கோ யான். (௨௩௩) </FONT></b>
=== (வானமீனின்) ===
: <b> வான மீனி னரும்பி மலர்ந்து || <FONT COLOR="#800080"> வான மீனின் அரும்பி மலர்ந்து </FONT></b>
: <b> கானம் பூத்த காரென் கோயான் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் என்கோ யான் </FONT></b>
: <b> கானம் பூத்த கார்கண் டழுங்குந் || <FONT COLOR="#800080"> கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் </FONT></b>
: <b> தேனார் கோதை பரிந்தென் கோயான். (726) || <FONT COLOR="#800080"> தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான். (௨௩௪) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (அண்ணலியாழ்) ===
: <b> அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் || <FONT COLOR="#800080"> அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் </FONT></b>
: <b> பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி || <FONT COLOR="#800080"> பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பு நோக்கி </FONT></b>
: <b> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் || <FONT COLOR="#800080"> விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் </FONT></b>
: <b> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். (727) || <FONT COLOR="#800080"> மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார். (௨௩௫) </FONT></b>
=== (வீழ்மணி) ===
: <b> வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை || <FONT COLOR="#800080"> வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை </FONT></b>
: <b> சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரி நரம்பு நம்பி || <FONT COLOR="#800080"> சூழ் மணிக் கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி </FONT></b>
: <b> யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் || <FONT COLOR="#800080"> ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி </FONT></b>
: <b> தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே. (728) || <FONT COLOR="#800080"> தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே. (௨௩௬) </FONT></b>
=== (விண்ணவர்) ===
: <b> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த || <FONT COLOR="#800080"> விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த </FONT></b>
: <b> மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர || <FONT COLOR="#800080"> மண்ணவர் மகிழ வான்கண் பறவை மெய் மறந்து சோர </FONT></b>
: <b> வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் || <FONT COLOR="#800080"> அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் </FONT></b>
: <b> பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. (729) || <FONT COLOR="#800080"> பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே. (௨௩௭) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பருந்து) ===
: <b> பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் || <FONT COLOR="#800080"> பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் </FONT></b>
: <b> திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி || <FONT COLOR="#800080"> திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி </FONT></b>
: <b> விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா || <FONT COLOR="#800080"> விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் </FONT></b>
: <b> னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். (730) || <FONT COLOR="#800080"> இருந்தாள் இள மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள். (௨௩௮) </FONT></b>
=== (கோதைபுறந்) ===
: <b> கோதை புறந்தாழக் குண்டலும் பொற்றோடுங் || <FONT COLOR="#800080"> கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும் </FONT></b>
: <b> காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப || <FONT COLOR="#800080"> காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப </FONT></b>
: <b> மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர || <FONT COLOR="#800080"> மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுரம் </FONT></b>
: <b> கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். (731) || <FONT COLOR="#800080"> கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள். (௨௩௯) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (இலையா) ===
: <b> இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் || <FONT COLOR="#800080"> இலை ஆர் எரி மணி பூண் ஏந்து முலையும் </FONT></b>
: <b> சிலையார் திருநுதலுஞ் செம்பாலை மூழ்க || <FONT COLOR="#800080"> சிலை ஆர் திரு நுதலும் செம் பாலை மூழ்க </FONT></b>
: <b> மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் || <FONT COLOR="#800080"> மலை ஆர் இலங்கு அருவி வாள் போல மின்னும் </FONT></b>
: <b> கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (732) || <FONT COLOR="#800080"> கலை ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர் (௨௪௦) </FONT></b>
=== (பிறையார்) ===
: <b> பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் || <FONT COLOR="#800080"> பிறை ஆர் திரு நுதலும் பேர் அமர் உண் கண்ணும் </FONT></b>
: <b> பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> பொறை ஆர் வன முலையும் பூம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங் || <FONT COLOR="#800080"> நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். (733) || <FONT COLOR="#800080"> கறை வேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௧) </FONT></b>
=== (அரும்பேர்) ===
: <b> அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந் || <FONT COLOR="#800080"> அரும் பேர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் </FONT></b>
: <b> திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க || <FONT COLOR="#800080"> திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க </FONT></b>
: <b> நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுஞ் || <FONT COLOR="#800080"> நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் </FONT></b>
: <b> சுரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். (734) || <FONT COLOR="#800080"> சுரும்பு ஆர் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர். (௨௪௨) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (பண்ணொன்று) ===
: <b> பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை || <FONT COLOR="#800080"> பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை </FONT></b>
: <b> மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா || <FONT COLOR="#800080"> மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா </FONT></b>
: <b> விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி|| <FONT COLOR="#800080"> விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி </FONT></b>
: <b> யெண்ணின்றி மாத ரிசைதொற் றிருந்தனளே. (735) || <FONT COLOR="#800080"> எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே. (௨௪௩) </FONT></b>
===(மையார்) ===
: <b> மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து || <FONT COLOR="#800080"> மை ஆர் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து</FONT></b>
: <b> நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் || <FONT COLOR="#800080"> நையா நடுநடுங்கா நனி நாணம் மீதூராப் </FONT></b>
: <b> பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை || <FONT COLOR="#800080"> பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை </FONT></b>
: <b> பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே. (736) || <FONT COLOR="#800080"> பெய் பூங் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே. (௨௪௪) </FONT></b>
=== (மெல்லென்) ===
: <b> மெல்லென் சிலம்பரற்றி மேகலைகண் மின்னுமிழ || <FONT COLOR="#800080"> மெல்லென் சிலம்பு அரற்றி மேகலை கண் மின் உமிழ </FONT></b>
: <b> நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி || <FONT COLOR="#800080"> நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி </FONT></b>
: <b> யொல்லென் னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ || <FONT COLOR="#800080"> ஒல்லென் உயர் தவமே செய்ம்மின் உலகத்தீர் </FONT></b>
: <b> ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்ந்தனளே. (737) || <FONT COLOR="#800080"> எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே. (௨௪௫) </FONT></b>
{{c|<b><big>(வேறு)</big></b>}}
=== (நாகத்துப்) ===
: <b> நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை || <FONT COLOR="#800080"> நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம் பொன் மாலை </FONT></b>
: <b> மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோ || <FONT COLOR="#800080"> மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் </FONT></b>
: <b> லாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள் || <FONT COLOR="#800080"> ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள். </FONT></b>
: <b> போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள். (738) || <FONT COLOR="#800080"> போகத்து நெறியை காட்டும் பூ மகள் புணர்ந்தது ஒப்பாள். (௨௪௬) </FONT></b>
=== (செம்மலரடி) ===
: <b> செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி || <FONT COLOR="#800080"> செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி </FONT></b>
: <b> வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி || <FONT COLOR="#800080"> வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி </FONT></b>
: <b> விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி || <FONT COLOR="#800080"> விம்மிதப்பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி </FONT></b>
: <b> மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். (739) || <FONT COLOR="#800080"> மை மலர் தடம் கண் நங்கை மரை மலர்த் தேவி என்றான். (௨௪௭) </FONT></b>
=== (கோதையுந்) ===
: <b> கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச || <FONT COLOR="#800080"> கோதையும் தோடும் மின்ன குண்டலம் திரு வில் வீச </FONT></b>
: <b> மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக் || <FONT COLOR="#800080"> மாதர் அம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப </FONT></b>
: <b> காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை || <FONT COLOR="#800080"> காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை </FONT></b>
: <b> யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். (740) || <FONT COLOR="#800080"> ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார். (௨௪௮) </FONT></b>
=== (வெள்ளிலை)===
: <b> வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றா || வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> னொள்ளிய னென்று மாந்த ருவாக்கடன் மெலிய வார்ப்பக் || <FONT COLOR="#800080"> ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப </FONT></b>
: <b> கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்ன || <FONT COLOR="#800080"> கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் </FONT></b>
: <b> னுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம். (249) || <FONT COLOR="#800080"> உள் அகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம். (௨௪௯) </FONT></b>
=== (வடதிசைக்) ===
: <b> வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர்|| <FONT COLOR="#800080"> வட திசை குன்றம் அன்ன வான் குலமாக செய்தீர் </FONT></b>
: <b> விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் || விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் <FONT COLOR="#800080"> வ </FONT></b>
: <b> வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேல்|| <FONT COLOR="#800080"> வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல் </FONT></b>
: <b> முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். (250) || <FONT COLOR="#800080 "> முடி துறந்து அளியிர் போகி முனி வனம் புகுமின் என்றான். (௨௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ox90x3qj4ts5iuvwhtzobpd92hqzt3j
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275
0
607226
1833712
1815178
2025-06-20T14:33:41Z
Meykandan
544
/* பார்க்க */
1833712
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 251-275===
==251-260==
=== (முல்லைப்பூம்) ===
: <b> முல்லைப்பூம் பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக் || <FONT COLOR="#800080"> முல்லை பூம் பந்து தன்னை மும் மதம் களிறு வேலி </FONT></b>
: <b> கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர் குங்குமக் குழங்கன் மாலை || <FONT COLOR="#800080"> கொல்லை பூம் குன்றம் செய்தீர் குங்குமம் குழங்கல் மாலை </FONT></b>
: <b> மல்லுப்பூத் தகன்ற மார்பீர் புகழெனும் போர்வை போர்த்துச்|| <FONT COLOR="#800080"> மல்லு பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்து </FONT></b>
: <b> செல்வப்பூ மகளு நாளை யவனுழைச் செல்லு மென்றான். (743) || <FONT COLOR="#800080"> செல்வம் பூ மகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான். (௨௫௧) </FONT></b>
=== (திருமகளி) ===
: <b> திருமக ளிவளைச் சேர்ந்தான் றெண்டிரை யாடை வேலி || <FONT COLOR="#800080"> திரு மகள் இவளை சேர்ந்தான் தெள் திரை ஆடை வேலி </FONT></b>
: <b> யிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ் || <FONT COLOR="#800080"> இரு நிலம் மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும் </FONT></b>
: <b> செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியீ ரென்றான் || <FONT COLOR="#800080"> செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான் </FONT></b>
: <b> கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே. (744) || <FONT COLOR="#800080"> கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்கார்ன அன்றே. (௨௫௨) </FONT></b>
=== (அனிச்சப்பூ) ===
: <b> அனிச்சப்பூங் கோதை சூட்டி னம்மனை யோவென் றஞ்சிப் || <FONT COLOR="#800080"> அனிச்சம் பூ கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி </FONT></b>
: <b> பனிக்குநுண் நுசுப்பிற் பாவை யொருத்திநாம் பலரென் றெண்ணித் || <FONT COLOR="#800080"> பனிக்கு நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி </FONT></b>
: <b> துனித்துநீர் துளங்கல் வேண்டா தூமணிச் சிவிறி நீர்தூய்த் || <FONT COLOR="#800080"> துனித்து நீர் துளங்கல் வேண்டா தூ மணி சிவிறி நீர்தூய் </FONT></b>
: <b> தனிக்கயத் துழக்கி வென்றீர் தையலைச் சார்மி னென்றான். (745) || <FONT COLOR="#800080"> தனி கயத்து உழக்கி வென்றீர் தையலைச் சார்மின் என்றான். (௨௫௩) </FONT></b>
=== (வெந்திறலாளன்) ===
: <b> வெந்திற லாளன் கூற வேகமோ டுரறி மன்னர் || <FONT COLOR="#800080"> வெம் திறல் ஆளன் கூற வேகமோடு உரறி மன்னர் </FONT></b>
: <b> பந்தணி விரலி னாடன் படாமுலைப் போகம் வேண்டிக் || <FONT COLOR="#800080"> பந்து அணி விரலினாள் தன் படா முலை போகம் வேண்டி </FONT></b>
: <b> கந்தெனத் திரண்ட திண்டோட் கந்துகன் சிறுவன் காயு || <FONT COLOR="#800080"> கந்து என திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும் </FONT></b>
: <b> மைந்தலை யரவின் சீற்றத் தாரழல் குளிக்க லுற்றார். (746) || <FONT COLOR="#800080"> ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கல் உற்றார். (௨௫௪) </FONT></b>
=== (பண்ணியல்) ===
: <b> பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவைத் தானை || <FONT COLOR="#800080"> பண் இயல் யானை மேலான் பதுமுகன் பரவை தானை </FONT></b>
: <b> கண்ணிய துணர்ந்து கல்லாக் கட்டியங் கார னெஞ்சி || <FONT COLOR="#800080"> கண்ணியது உணர்ந்து கல்லா கட்டியங்காரன் நெஞ்சில் </FONT></b>
: <b> லெண்ணிய தெண்ணி மன்ன ரிகன்மலைந் தெழுந்த போழ்தில் || <FONT COLOR="#800080"> எண்ணிய மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் </FONT></b>
: <b> தண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்று கின்றான். (747) || <FONT COLOR="#800080"> தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான். (௨௫௫) </FONT></b>
=== (இசையினி) ===
: <b> இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் வேறு மென்னி || <FONT COLOR="#800080"> இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின் </FONT></b>
: <b> னிசைவதொன் றன்று கண்டீ ரிதனையா னிரந்து சொன்னேன் || <FONT COLOR="#800080"> இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன் </FONT></b>
: <b> வசையுடைத் தரசர்க் கெல்லாம் வழிமுறை வந்த வாறே || <FONT COLOR="#800080"> வசை உடைத்து அரச்ர்க்கு எல்லாம் வழி முறை வந்தவாறே </FONT></b>
: <b> திசைமுகம் படர்க வல்லே தீத்தொட்டாற் சுடுவ தன்றே. (748) || <FONT COLOR="#800080"> திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே. (௨௫௬) </FONT></b>
=== (தோளினான்) ===
: <b> தோளினான் மிடைந்து புல்லுந் தொண்டைவா யமிர்தம் வேட்டோர் || <FONT COLOR="#800080"> தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர் </FONT></b>
: <b> வாளினான் மலைந்து கொள்ளின் வாழ்கநுங் கலையு மாதோ || <FONT COLOR="#800080"> வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும் மாதோ </FONT></b>
: <b> கோளுலாஞ் சிங்க மன்னான் கொடியினை யெய்தப் பெற்றீர் || <FONT COLOR="#800080"> கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்த பெற்றீர் </FONT></b>
: <b> தாளினா னொய்யீ ராகித் தரணிதா விடுமி னென்றான். (749) || <FONT COLOR="#800080"> தாளினால் நொய்யீர் ஆகி தரணி தா விடுமின் என்றான். (௨௫௭) </FONT></b>
=== (நாறுமும்) ===
: <b> நாறுமும் மதத்தி னாலே நாகத்தை யிரிக்கு நாக || <FONT COLOR="#800080"> நாறும் மும் மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம் </FONT></b>
: <b> மாறிய சினத்த தன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால் || <FONT COLOR="#800080"> ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால் </FONT></b>
: <b> வேறுநீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகா || <FONT COLOR="#800080"> வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது </FONT></b>
: <b> தூறித்தே னொழுகுங் கோதைநம்பிக்கு மன்ன ளென்றான். (750) || <FONT COLOR="#800080"> ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கு அன்னள் என்றான். (௨௫௮) </FONT></b>
=== (இளவள) ===
: <b> இளவள நாகு புல்லி யினத்திடை யேறு நின்றா || <FONT COLOR="#800080"> இள வள நாகு புல்லி இனத்து இடை ஏறு நின்றால் </FONT></b>
: <b> லுளவளங் கருதி யூக்க லுழப்பெரு துடைய தாமே || <FONT COLOR="#800080"> உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே </FONT></b>
: <b> தளவள முகைகொள் பல்லாட் சீவகன் றழுவி நின்றாற் || <FONT COLOR="#800080"> தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால் </FONT></b>
: <b> கொளவுளைந் தெழுவ தல்லாற் கூடுத னுங்கட் காமோ. (751) || <FONT COLOR="#800080"> கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ. (௨௫௯) </FONT></b>
=== (எழுந்து) ===
: <b> எழுந்துவிண் படருஞ் சிங்கம் பெட்டைமே லிவர்ந்து நின்றால் || <FONT COLOR="#800080"> எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டை மேல் இவர்ந்து நின்றால்</FONT></b>
: <b> மழுங்கமேற் சென்று பாய்தன் மறப்புலி தனக்கு மாமோ || <FONT COLOR="#800080"> மழுங்க மேல் சென்று பாய்தல் மறம் புலி தனக்கும் ஆமோ </FONT></b>
: <b> கொழுங்கயற் கண்ணி னாளைச் சீவக குமரன் சூழ்ந்தா || <FONT COLOR="#800080"> கொழும் கயல் கண்ணினாளை சீவக குமரன் சூழ்ந்தால் </FONT></b>
: <b> லழுங்கச்சென் றணைதல் பேய்கா ளநங்கற்கு மாவ துண்டோ. (752) || <FONT COLOR="#800080"> அழுங்க செ்ன்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ. (௨௬௦) </FONT></b>
==261-270==
=== (மத்திரிப்பு) ===
: <b> மத்திரிப் புடைய நாகம் வாய்வழி கடாத்த தாகி || <FONT COLOR="#800080"> மத்திரிப்பு உடைய நாகம் வாய் வழி கடாத்தது ஆகி </FONT></b>
: <b> யுத்தமப் பிடிக்க ணின்றா லுடற்றுதல் களபக் காமே || <FONT COLOR="#800080"> உத்தமப் பிடி கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே </FONT></b>
: <b> பத்தினிப் பாவை நம்பி சீவகன் பால ளானா || <FONT COLOR="#800080"> பத்தினி பாவை நம்பி சீவக்ன பாலள் ஆனால் </FONT></b>
: <b> லத்திறங் கருதி யூக்க லரசிர்கா ணுங்கட் காமோ. (753) || <FONT COLOR="#800080"> அத் திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ. (௨௬௧) </FONT></b>
=== (தூமத்தாற்) ===
: <b> தூமத்தாற் கெழீஇய கோதை தோட்டுணை பிரித்தல் விண்மேற் || <FONT COLOR="#800080"> தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல் </FONT></b>
: <b> றாமத்தாற் கெழீஇய மார்ப னிந்திரன் றனக்கு மாகா || <FONT COLOR="#800080"> தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது </FONT></b>
: <b> தேமுற்றீ ரின்னுங் கேண்மி னிரதியைப் புணர்து மென்று || <FONT COLOR="#800080"> ஏமுற்றீர் இன்னும் கேண்மின் இரதியைப் புணர்தும் என்று </FONT></b>
: <b> காமத்தாற் கெழுமி னார்க்கு காமனிற் பிரிக்க லாமே. (754) || <FONT COLOR="#800080"> காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே. (௨௬௨) </FONT></b>
=== (எம்மை) ===
: <b> எம்மைநீர் வெல்லப் பெற்றீர் வென்றபி னிருந்த வேந்த || <FONT COLOR="#800080"> எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன்</FONT></b>
: <b> னும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால் || <FONT COLOR="#800080"> நும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால் </FONT></b>
: <b> வெம்மைசெய் துலக மெல்லா மாண்டிட விளைக்கு நீதி || <FONT COLOR="#800080"> வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி </FONT></b>
: <b> யம்மமற் றதனை யோரீ ரவன்கருத் தன்ன தென்றான். (755) || <FONT COLOR="#800080"> அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான். (௨௬௩) </FONT></b>
=== (சொற்றிற) ===
: <b> சொற்றிற லன்றி மன்னீர் தொக்குநீர் காண்மி னெங்கள் || <FONT COLOR="#800080"> சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்மின் எங்கள் </FONT></b>
: <b> விற்றிற லென்று வில்வாய் வெங்கணை தொடுத்து வாங்கிக் || <FONT COLOR="#800080"> வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி </FONT></b>
: <b> கற்றிரள் கழிந்து மண்ணுட் கரந்தது குளிப்ப வெய்திட் || <FONT COLOR="#800080"> கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்தது குளிப்ப எய்திட்டு</FONT></b>
: <b> டிற்றெமர் கல்வி யென்றா னிடியுரு மேற்றொ டொப்பான். (756) || <FONT COLOR="#800080"> இற்று எமர் கல்வி என்றான் இடி உரும் ஏற்றொடு ஒப்பான். (௨௬௪) </FONT></b>
=== (ஆழியங்) ===
: <b> ஆழியங் கழனி தன்னு ளம்பொடு கணையம் வித்திச் || <FONT COLOR="#800080"> ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்தி </FONT></b>
: <b> சூழ்குடர்ப் பிணங்கண் மல்க விளைத்தபின் றொழுதிப் பல்பேய்க் || <FONT COLOR="#800080"> சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு </FONT></b>
: <b> கூழ்படு குருதி நெய்யி னிறைச்சிச்சோ றூட்டி வென்றி || <FONT COLOR="#800080"> ஊழ் படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி </FONT></b>
: <b> வீழ்தர வேட்டு நின்றா ரெய்துப வெகுளல் வேண்டா. (757) || <FONT COLOR="#800080"> வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா. (௨௬௫) </FONT></b>
=== (போர்ப்பறை) ===
: <b> போர்ப்பறை முழங்கி யெங்கும் பொருவளி புடைக்கப் பட்ட || <FONT COLOR="#800080"> போர் பறை முழங்கி எங்கும் பொரு வளி புடைக்கப்பட்ட </FONT></b>
: <b> கார்க்கடல் போன்று சேனை கலக்கமோ டுரறி யார்ப்பத் || <FONT COLOR="#800080"> கார் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப </FONT></b>
: <b> தார்ப்பொலி மார்ப னோர்த்துத் தன்கையில் வீணை நீக்கி || <FONT COLOR="#800080"> தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி </FONT></b>
: <b> வார்ப்பொலி முலையி னாட்கு வாய்திறந் திதனைச் சொன்னான். (758) || <FONT COLOR="#800080"> வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனைச் சொன்னான். (௨௬௬) </FONT></b>
({{larger|<b>வேறு)</b>}}
=== (தேய்ந்து)===
: <b> தேய்ந்து நுண்ணிடை நைந்துகச் செப்பினைக் || <FONT COLOR="#800080"> தேய்ந்து நுண் இடை நைந்து உக செப்பினை </FONT></b>
: <b> காய்ந்த வெம்முலை யாய்நின கண்கள்போ || <FONT COLOR="#800080"> காய்ந்த வெம் முலையாய் நின கண்கள் போல் </FONT></b>
: <b> லாய்ந்த வம்பினுக் காரிரை யாகிய || <FONT COLOR="#800080"> ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய </FONT></b>
: <b> வேந்தர் வேண்டிநின் றார்விம்ம னீயென்றான். (759) || <FONT COLOR="#800080"> வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான். (௨௬௭) </FONT></b>
=== (அண்ணல்) ===
: <b> அண்ணல் கூறலு மம்மனை யோவெனாத் || <FONT COLOR="#800080"> அண்ணல் கூறலும் அம்மனையோ எனா </FONT></b>
: <b> துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித் தாயிழை || <FONT COLOR="#800080">துண் என் நெஞ்சினளாய் துடித்து ஆய் இழை </FONT></b>
: <b> கண்ணி னீர்முலை பாயக் கலங்கினாள் || <FONT COLOR="#800080"> கண்ணின் நீர் முலை பாய கலங்கினாள் </FONT></b>
: <b> வண்ண மாக்கவின் சொல்லடொடு மாய்ந்ததே. (760) || <FONT COLOR="#800080"> வண்ண மா கவின் சொல்லொடு மாய்ந்ததே. (௨௬௮) </FONT></b>
=== (மேவி) ===
: <b> மேவி நம்பிக்கு வெம்பகை யாக்கிய || <FONT COLOR="#800080"> மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய </FONT></b>
: <b> பாவி யேனுயிர் பாழுடல் பற்றுவிட் || <FONT COLOR="#800080"> பாவியேன் உயிர் பாழ் உடல் பற்றுவிட்டு </FONT></b>
: <b> டாவி யோநட வாயென் றழுதுதன் || <FONT COLOR="#800080"> ஆவியோ நடவாய் என்று அழுது தன் </FONT></b>
: <b> காவி வாட்கண் கலங்க வதுக்கினாள். (761) || <FONT COLOR="#800080"> காவி வாள் கண் கலங்க அதுக்கினாள். (௨௬௯) </FONT></b>
=== (பாழி) ===
: <b> பாழி நம்படை மேலதிப் பாரெலாம் || <FONT COLOR="#800080"> பாழி நம் படை மேலது இப் பார் எலாம் </FONT></b>
: <b> நூழி லாட்டி நுடக்கிக் குடித்திடும் || <FONT COLOR="#800080"> நூழில் ஆட்டி நுடக்கி குடித்திடும் </FONT></b>
: <b> வாழி நங்கைகண் டாயென்று வாட்கணீர் || <FONT COLOR="#800080"> வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர் </FONT></b>
: <b> தோழி தூத்துகிற் றோகையி னீக்கினாள். (762) || <FONT COLOR="#800080"> தோழி தூ துகில் தோகையின் நீக்கினாள். (௨௭௦) </FONT></b>
==271-275==
=== (எங்கள்) ===
: <b> எங்கள் பெண்மையு மீர்மலர்த் தார்மன்னர் || <FONT COLOR="#800080"> எங்கள் பெண்மையும் ஈர் மலர் தார் மன்னர் </FONT></b>
: <b> தங்க ளாண்மையுஞ் சால்வது காண்டுமென் || <FONT COLOR="#800080"> தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று </FONT></b>
: <b> றிங்கு வார்முர லுங்கலை யேந்தல்கு || <FONT COLOR="#800080"> இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல் </FONT></b>
: <b> னங்கை வாட்படை நங்கையைச் சூழ்ந்ததே. (763) || <FONT COLOR="#800080"> நங்கை வாள் படை நங்கையை சூழ்ந்ததே. (௨௭௧) </FONT></b>
({{larger|<b>வேறு)</b>}}
=== (கூன்களுங்) ===
: <b> கூன்களுங் குறளு மஞ்சிக் குடர்வெந்து கொழும்பொற் பேழை || <FONT COLOR="#800080"> கூன்களும் குறளும் அஞ்சி குடர் வெந்து கொழும் பொன் பேழை </FONT></b>
: <b> தான்கொளப் பாய வோடிச் சாந்துக்கோய் புகிய செல்வ || <FONT COLOR="#800080"> தான் கொள பாய ஓடி சாந்து கோய் புதிய செல்வ </FONT></b>
: <b> தேன்கொள்பூ மாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப || <FONT COLOR="#800080"> தேன் கொள் பூ மாலை சூடி தாமமாய் திரண்டு நிற்ப </FONT></b>
: <b> வான்பளிங் குருவத் தூணே மறைபவு மாய வன்றே. (764) || <FONT COLOR="#800080"> வான் பளிங்கு உருவம் தூணே மறைபவும் ஆய அன்றே. (௨௭௨) </FONT></b>
=== (இங்கித) ===
: <b> இங்கித நிலைமை நோக்கி முறுவலித் தெரிபொன் மார்பன்|| <FONT COLOR="#800080"> இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன் </FONT></b>
: <b> நங்கையைக் காக்கும் வண்ண நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச் || <FONT COLOR="#800080"> நங்கையைக் காக்கும் வண்ணம் நகாநின்று மொழிந்து பேழ் வாய் </FONT></b>
: <b> சிங்கந்தான் கடிய தாங்கோர் செழுஞ்சிங்க முழக்கிற் சீறிப் || <FONT COLOR="#800080"> சிங்கம்தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கிற் சீறி </FONT></b>
: <b> பொங்கிமேற் செல்வ தேபோற் பொலங்கழ னரலச் சென்றான். (765) || <FONT COLOR="#800080"> பொங்கி மேல் செல்வதே போல் பொலம் கழல் நரல சென்றான். (௨௭௩) </FONT></b>
=== (பதுமுக) ===
: <b> பதுமுக குமரன் மற்றிப் பாவையைக் காவ லோம்பி || <FONT COLOR="#800080"> பதுமுக குமரன் மற்று இப் பாவையை காவல் ஓம்பி </FONT></b>
: <b> மதுமுக மாலை நெற்றி மதகளி றுந்தி நிற்ப || <FONT COLOR="#800080"> மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப </FONT></b>
: <b> நுதிமுக வாளும் வில்லு நுண்ணிலை வேலு மேந்திச் || <FONT COLOR="#800080"> நுதி முகம் வாளும் வில்லும் நுண் இலை வேல்உம் ஏந்தி </FONT></b>
: <b> சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க வென்றான். (766) || <FONT COLOR="#800080"> சது முகமாக சேனை நமர் தலைப்பெய்க என்றான். (௭௭௪) </FONT></b>
=== (வட்டுடை) ===
: <b> வட்டுடை மருங்குல் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி || <FONT COLOR="#800080"> வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கி </FONT></b>
: <b> தட்டுடைப் பொலிந்த திண்டேர் தனஞ்சயன் போல வேறிக் || <FONT COLOR="#800080"> தட்டு உடை பொலிந்த திண் தேர் தனஞ்சயன் போல ஏறி </FONT></b>
: <b> கட்டளைப் புரவி சூழ்ந்த கால்புடை காப்ப வேவி || <FONT COLOR="#800080"> கட்டளை புரவி சூழ்ந்த கால் புடை காப்ப ஏவி </FONT></b>
: <b> யட்டுயிர் பருகுங் கூற்றங் கோளெழுந் தனைய தொத்தான். (767) || <FONT COLOR="#800080 "> அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்து அனையது ஒத்தான். (௨௭௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]] [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50| பாடல்: 26-50;]] [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75 |பாடல்: 51-75;]]
[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100 |பாடல்: 76-100;]]
[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125 |பாடல்: 101-125;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150 |பாடல்: 126-150;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175 |பாடல்: 151-175;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200 |பாடல்: 176-200;]]--[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225 |பாடல்: 201-225;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250 |பாடல்: 226-250;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275|பாடல்: 251-275;]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300 |பாடல்: 276-300;]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 401-425]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
g3cu5rpdott3wzfua51k7zmznu8z9bx
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300
0
607227
1833688
1819721
2025-06-20T14:16:46Z
Meykandan
544
/* பார்க்க */
1833688
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 276-300===
==பாடல்: 276-280==
=== (புள்ளிரைப்பன்ன) ===
: <b> புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் புரவித்தே ரிரவி போலா || <FONT COLOR="#800080"> புள் இரைப்பு அன்ன பொன் தார் புரவி தேர் இரவி போலா </FONT></b>
: <b> வுள்ளுருத் தெழுந்து பொங்கி யுடல்சினங் கடவ நோக்கி || <FONT COLOR="#800080"> உள் உருத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி </FONT></b>
: <b> முள்ளெயி றிலங்க நக்கு முடிக்குழா மன்னர் கேட்பக் || <FONT COLOR="#800080"> முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப </FONT></b>
: <b> கள்ளவி ழலங்கன் மார்பன் கார்மழை முழக்கிற் சொன்னான். (768) || <FONT COLOR="#800080"> கள் அவிழ் அலங்கன் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான். (௨௭௬) </FONT></b>
=== (முருகுலா) ===
: <b> முருகுலா முல்லை மாலை மூப்பிலா முலையி னார்நும் || <FONT COLOR="#800080"> முருகு உலாம் முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும் </FONT></b>
: <b> மருகுலாம் புலவி நோக்கத் தமிர்தமின் றுகுப்ப கொல்லோ || <FONT COLOR="#800080"> மருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ </FONT></b>
: <b> கருதலாம் படிய தன்றிக் கலதியம் பிவையுங் காய்ந்த || <FONT COLOR="#800080"> கருதலாம் படியது அன்றிக் கலதி அம்பு இவையும் காய்ந்த </FONT></b>
: <b> பொருதுலாம் புகழை வேட்டிவ் வெஃகமும் புகைந்த வென்றான். (769) || <FONT COLOR="#800080"> பொருது உலாம் புகழை வேட்டு இவ் எஃகமும் புகைந்த என்றான். (௨௭௭) </FONT></b>
=== (வாணிக) ===
: <b> வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தா|| <FONT COLOR="#800080"> வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால் </FONT></b>
: <b> லூணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத் || <FONT COLOR="#800080"> ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதியம் ஒழுக்கின் நெஞ்சத்து </FONT></b>
: <b> தேணிகந் திலேசு நோக்கி யிருமுதற் கெடாமை கொள்வார் || <FONT COLOR="#800080"> ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார் </FONT></b>
: <b> சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார். (770) || <FONT COLOR="#800080"> சேண் இகந்து உய்யப் போ நின் செறி தொடி ஒழிய என்றார். (௨௭௮) </FONT></b>
=== (தம்முடைப்) ===
: <b> தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்தவ ருடைமை கோட || <FONT COLOR="#800080"> தம் உடை பண்டம் தன்னை கொடுத்து அவர் உடைமை கொடல் </FONT></b>
: <b> லெம்முடை யவர்கள் வாழ்க்கை யெமக்குமஃ தொக்கு மன்றே || <FONT COLOR="#800080"> எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே </FONT></b>
: <b> யம்முடி யரசிர்க் கெல்லா மென்கையி லம்பு தந்து || <FONT COLOR="#800080"> அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து </FONT></b>
: <b> நும்முடைத் திருவுந் தேசு நோக்குமின் கொள்வ லென்றான். (771) || <FONT COLOR="#800080"> நம்முடை திருவும் தேசும் நோக்குமின் கொள்வல் என்றான். (௨௭௬) </FONT></b>
=== (மட்டுலாந்) ===
: <b> மட்டுலாந் தாரி னாய்நின் வனப்பினோ டிளமை கல்வி || <FONT COLOR="#800080"> மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி </FONT></b>
: <b> கெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மகளிர் கோங்க || <FONT COLOR="#800080"> கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்கம் </FONT></b>
: <b> மொட்டுலா முலைகள் பாய்ந்த வகலத்துச் சரங்கண் மூழ்கப் || <FONT COLOR="#800080"> மொட்டு உலா முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க </FONT></b>
: <b> பட்டுலாய்க் கிடக்க லுற்றா யென்சொலாய் பாவியென்றார். (772) || <FONT COLOR="#800080"> பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார். (௨௮௦) </FONT></b>
==பாடல்: 281-285==
=== (எரிசுடர்ப்) ===
: <b> எரிசுடர்ப் பருதி முன்ன ரிருளென வுடைந்து நீங்க || <FONT COLOR="#800080"> எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க </FONT></b>
: <b> பொருபடை மன்னர் நுங்கள் புறக்கொடை கண்டு மற்றிம் || <FONT COLOR="#800080"> பொரு படை மன்னர் நுங்கள் புறம் கொடை கண்டு மற்று இம் </FONT></b>
: <b> முருகுடைக் குழலி னாடன் முகிழ்முலை கலப்ப லன்றே || <FONT COLOR="#800080"> முருகு உடை குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல் </FONT></b>
: <b> லிருசுடர் வழங்கும் வையத் தென்பெயர் கெடுக வென்றான். (773) || <FONT COLOR="#800080"> இரு சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான். (௨௮௧) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஆண்மர) ===
: <b> ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்துமுன் || <FONT COLOR="#800080"> ஆள் மரம் வாள் நிலத்து அப்பு வேல் செய் முள் </FONT></b>
: <b> காண்வரு காட்டினக் களிற்று நீள்வரை || <FONT COLOR="#800080"> காண் வரு காட்டு இனம் களிற்று நீள் வரை </FONT></b>
: <b> நீணில வேந்தெனும் வேழப் பேரினம் || <FONT COLOR="#800080"> நீள் நிலம் வேந்து எனும் வேழம் பேர் இனம் </FONT></b>
: <b> பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே. (774) || <FONT COLOR="#800080"> பூண் முலை பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே. (௨௮௨) </FONT></b>
=== (தாழிருந்) ===
: <b>தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர் || <FONT COLOR="#800080"> தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர் </FONT></b>
: <b> தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மத || <FONT COLOR="#800080"> தோழர் தன் தாள்களா சொரியும் மும் மதம் </FONT></b>
: <b> மாழ்கடற் சுற்றமா வழன்று சீவக || <FONT COLOR="#800080"> ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக </FONT></b>
: <b> வேழுயர் போதக மினத்தொ டேற்றதே. (775) || <FONT COLOR="#800080"> ஏழ் உயர் போதகம் இனத்தொடு ஏற்றதே (௨௮௩) </FONT></b>
=== (குடையுடை) ===
: <b> குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங் || <FONT COLOR="#800080"> குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும் </FONT></b>
: <b> கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும் || <FONT COLOR="#800080"> கொடி எனும் பிடி உடை குமர வேழமும் </FONT></b>
: <b> வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சைய || <FONT COLOR="#800080"> வெடி படு போர் தொழில் காண விஞ்சையர் </FONT></b>
: <b> ரிடியுடை யினமழை நெற்றி யேறினார். (776) || <FONT COLOR="#800080"> இடி உடை இன மழை நெற்றி ஏறினார். (௨௮௪) </FONT></b>
=== (கரைபொரு) ===
: <b> கரைபொரு கடலொடு கார்க ணுற்றென || <FONT COLOR="#800080"> கரை பொரு கடலொடு கார் கண் உற்று என </FONT></b>
: <b> முரைசொடு வரிவளை முழக்கி யார்த்தன || <FONT COLOR="#800080"> முரைசொடு வரி வளை முழக்கி ஆர்த்தன </FONT></b>
: <b> வரைசரு மமர்மலைந் தரணம் வீசினார் || <FONT COLOR="#800080"> அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார் </FONT></b>
: <b> குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே. (777) || <FONT COLOR="#800080"> குரை கடல் தானை போர் கோலம் செய்தவே. (௨௮௫) </FONT></b>
==பாடல்: 286-290==
=== (தெய்வதம்) ===
: <b> தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட் || <FONT COLOR="#800080"> தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு </FONT></b>
: <b> டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணும் || <FONT COLOR="#800080"> எய் கணை படு மழை சிதறி எங்கணும் </FONT></b>
: <b> மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச் || <FONT COLOR="#800080"> மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார் </FONT></b>
: <b> செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே. (778) || <FONT COLOR="#800080"> செய் கழல் சீவகன் வாழ்க என்னவே. (௨௮௬) </FONT></b>
=== (கலந்தது) ===
: <b> கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூ || <FONT COLOR="#800080"> கலந்தது பெரும் படை கணை பெய்ம் மாரி தூய் </FONT></b>
: <b> யிலங்கின வாட்குழா மிவுளி யேற்றன || <FONT COLOR="#800080"> இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன </FONT></b>
: <b> விலங்கின தேர்த்தொகை வேழங் காய்ந்தன || <FONT COLOR="#800080"> விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன </FONT></b>
: <b> சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே. (779) || <FONT COLOR="#800080"> சிலம்பின இயமரம் தெழித்த சங்கமே. (௨௮௭) </FONT></b>
=== (சுற்றணி) ===
: <b> சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவிய || <FONT COLOR="#800080"> சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய </FONT></b>
: <b> முற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலி || <FONT COLOR="#800080"> முற்ற அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் </FONT></b>
: <b> னற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரை || <FONT COLOR="#800080"> அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை </FONT></b>
: <b> மற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே. () || <FONT COLOR="#800080"> மற்றவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே. (௨௮௮) </FONT></b>
=== (மறப்படை) ===
: <b> மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக் || <FONT COLOR="#800080"> மறம் படை பசித்தன வயிறு இன்று ஆர்க என </FONT></b>
: <b> குறைத்தனர் குஞ்சரங் கூந்தன் மாத்துணித் || <FONT COLOR="#800080"> குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மா துணித்து </FONT></b>
: <b> திறக்கின ரோடுதேர் மைந்த ரின்னுயிர் || <FONT COLOR="#800080"> இறக்கினர் ஓடு தேர் மைந்தர் இன் உயிர் </FONT></b>
: <b> துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார். (781) || <FONT COLOR="#800080"> துறக்கம் போய் புகுக என துணிய நூறினார்.௨௮௯ () </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஆற்றுவீர்) ===
: <b> ஆற்றுவீர் வம்மி னெம்மோ டாண்மை மேம்படீஇய வென்பா || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> ரேற்றவர் மார்பத் தல்லா லிரும்புமேல் விடாது நிற்பார் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்ற மார்பங் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கீற்றுப்பட் டழகி தாகக் கிடக்கெனக் கொடுத்து நிற்பார். (782) || <FONT COLOR="#800080"> (௨௯௦) </FONT></b>
==பாடல்: 291-295==
=== (கழித்துவா) ===
: <b> கழித்துவா ளமலை யாடிக் காட்டுவார் கண்கள் செந்தீ || <FONT COLOR="#800080"> கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செந்தீ </FONT></b>
: <b> விழித்துமேற் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் || <FONT COLOR="#800080"> விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் </FONT></b>
: <b> தெழித்துத்தேர்க் கயிறு வாளா லரிந்திட்டுப் புரவி போக்கிப் || <FONT COLOR="#800080"> தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி </FONT></b>
: <b> பழிப்பில கொணர்ந்து பூட்டு பாகநீ யென்று நிற்பார். (783) || <FONT COLOR="#800080"> பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார். (௨௯௧) </FONT></b>
=== (ஐங்கதிக்) ===
: <b> ஐங்கதிக் கலினப் பாய்மாச் சிறிதுபோர் களையீ தென்பார் || <FONT COLOR="#800080"> ஐங்கதி கலினம் பாய் மா சிறிது போர் களை ஈது என்பார் </FONT></b>
: <b> வெங்கதிர் வேலிற் சுட்டி வேந்தெதிர் கொண்டு நிற்பார் || <FONT COLOR="#800080"> வெம் கதிர் வேலின் சுட்டி வேந்து எதிர் கொண்டு நிற்பார் </FONT></b>
: <b> நங்கைகல் யாண நன்றே நமக்கென நக்கு நிற்பார் || <FONT COLOR="#800080"> நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார் </FONT></b>
: <b> சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் றோழன் மாரே. (784) || <FONT COLOR="#800080"> சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மாரே. (௨௯௨) </FONT></b>
=== (ஒருங்கவன்) ===
: <b> ஒருங்கவன் பிறந்த ஞான்றே பிறந்தவ ருதயத் துச்சி || <FONT COLOR="#800080"> ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி </FONT></b>
: <b> யிரும்பினாற் பின்னி யன்ன வெறுழ்வலி முழவுத் தோளார் || <FONT COLOR="#800080"> இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார் </FONT></b>
: <b> விரும்புவார் வேழ வேற்போர் நூற்றுவர் நூறு கோடிக் || <FONT COLOR="#800080"> விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு </FONT></b>
: <b> கிருந்தனம் வருக வென்பா ரின்னண மாயி னாரே. (785) || <FONT COLOR="#800080"> இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே. (௨௯௩) </FONT></b>
=== (கூட்டுற) ===
: <b> கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் றிகிரி போல || <FONT COLOR="#800080"> கூட்டு உற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல </FONT></b>
: <b> வாட்டிறற் றேவ தத்தன் கலினமா மாலை வெள்வே || <FONT COLOR="#800080"> வாள் திறல் தேவதத்தன் கலினம் மா மாலை வெள் வேல் </FONT></b>
: <b> லீட்டம்போழ்ந் தியானை நெற்றி யிருங்குளம் பழுத்தி மன்னர் || <FONT COLOR="#800080"> ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர் </FONT></b>
: <b> சூட்டொடு கண்ணி சூளா மணிசிந்தித் திரியு மன்றே. (786) || <FONT COLOR="#800080"> சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே. (௨௯௪) </FONT></b>
=== (பாய்ந்தது) ===
: <b> பாய்ந்தது கலின மாவோ பறவையோ வென்ன வுட்கி || <FONT COLOR="#800080"> பாய்ந்தது கலினம் மாவோ பறவையோ என்ன உட்கி </FONT></b>
: <b> வேந்தர்தம் வயிறு வேவ நபுலமா விபுல ரென்பார் || <FONT COLOR="#800080"> வேந்தர் தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார் </FONT></b>
: <b> காய்ந்துதம் புரவிக் காமர் குளம்பினாற் களிற்றி னோடை || <FONT COLOR="#800080"> காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை </FONT></b>
: <b> தேய்ந்துகச் சேர்த்தி மாலைத் திருமுடித் திலகங் கொண்டார். (787) || <FONT COLOR="#800080"> தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார். (௨௯௫) </FONT></b>
==பாடல்: 296-300==
=== (காயத்தின்) ===
: <b> காயத்தின குழம்பு தீற்றிக் காரிரும் பெறிய மேகந் || <FONT COLOR="#800080"> காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம் </FONT></b>
: <b> தோயுமுள் ளிலவின் கூன்காய் சினைதொறு முதிர்வ வேபோல் || <FONT COLOR="#800080"> தோயும் முள் இலவின் கூன் காய் சினைதொறும் உதிர்வவே போல் </FONT></b>
: <b> மாயங்கொள் மறவர் மாலைப் பைந்தலை யுதிர்ந்த செங்கட் || <FONT COLOR="#800080"> மாயம் கொள் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் </FONT></b>
: <b> சேயனான் றிருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழி யாலே. (788) || <FONT COLOR="#800080"> சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே. (௨௯௬) </FONT></b>
=== (நீனிறப்) ===
: <b> நீனிறப் பௌவ மேய்ந்து சூன்முற்றி நீல மேகம் || <FONT COLOR="#800080"> நீல் நிறம் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம் </FONT></b>
: <b> வானிற விசும்பி னின்ற மாரியின் மறைவ லாளன் || <FONT COLOR="#800080"> வான் நிறம் விசும்பின் நின்ற மாரியின் மறைவலாளன் </FONT></b>
: <b> போனிறப் புத்தி சேனன் பொன்னணி பகழி சிந்தி || <FONT COLOR="#800080"> போன் நிறம் புத்திசேனன் பொன் அணி பகழி சிந்தி </FONT></b>
: <b> வேனிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான். (789) || <FONT COLOR="#800080">வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான். (௨௯௭) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (வீரவே) ===
: <b> வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலாற் || <FONT COLOR="#800080"> வீரம் வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால் </FONT></b>
: <b> சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவா || <FONT COLOR="#800080"> சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார் </FONT></b>
: <b> ரோருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய || <FONT COLOR="#800080"> ஓருமேல் ஒள் பணி சூட்டு வைக்கிய </FONT></b>
: <b> வாரமே யமைந்ததேர்க் குழிசி யாயினார். (790) || <FONT COLOR="#800080"> ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார். (௨௯௮) </FONT></b>
=== (பொன்னனாள்) ===
: <b> பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய || <FONT COLOR="#800080"> பொன் அனாள் புணர் முலை போகம் வேண்டிய </FONT></b>
: <b> மன்னரோ டிளையவர் மறலி வாளம || <FONT COLOR="#800080"> மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர் </FONT></b>
: <b> ரின்னண மித்தலை மயங்க வத்தலைக் || <FONT COLOR="#800080"> இன்னணம் இத்தலை மயங்க அத்தலை </FONT></b>
: <b> கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம். (791) || <FONT COLOR="#800080"> கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம். (௨௯௯) </FONT></b>
=== (தம்பியை) ===
: <b> தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை || <FONT COLOR="#800080"> தம்பியை சீவகன் நோக்கி சாமரை </FONT></b>
: <b> வெம்பரி மான்செவி வீர மந்திர || <FONT COLOR="#800080"> வெம் பரி மான் செவி வீர மந்திரம் </FONT></b>
: <b> மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய் || <FONT COLOR="#800080"> இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய் </FONT></b>
: <b> நம்பிநீ மொழிகென நயந்து கூறினான். (792) || <FONT COLOR="#800080 "> நம்பி நீ மொழிக என நயந்து கூறினான். (௩௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50|பாடல் 26-50]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75|பாடல் 51-75]] /
[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100|பாடல் 76-100]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125|பாடல் 101-125]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150|பாடல் 126-150]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175|பாடல் 151-175]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200|பாடல் 176-200]] /
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225|பாடல் 201-225]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250|பாடல் 226-250]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275|பாடல் 251-275]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300|பாடல் 276-300]] /
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325|பாடல் 301-325]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350|பாடல் 326-350]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358|பாடல் 351-358]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ef095tb6a1ayus5qtnkzlfmh6m9lqd4
1833713
1833688
2025-06-20T14:34:48Z
Meykandan
544
/* பார்க்க */
1833713
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 276-300===
==பாடல்: 276-280==
=== (புள்ளிரைப்பன்ன) ===
: <b> புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் புரவித்தே ரிரவி போலா || <FONT COLOR="#800080"> புள் இரைப்பு அன்ன பொன் தார் புரவி தேர் இரவி போலா </FONT></b>
: <b> வுள்ளுருத் தெழுந்து பொங்கி யுடல்சினங் கடவ நோக்கி || <FONT COLOR="#800080"> உள் உருத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி </FONT></b>
: <b> முள்ளெயி றிலங்க நக்கு முடிக்குழா மன்னர் கேட்பக் || <FONT COLOR="#800080"> முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப </FONT></b>
: <b> கள்ளவி ழலங்கன் மார்பன் கார்மழை முழக்கிற் சொன்னான். (768) || <FONT COLOR="#800080"> கள் அவிழ் அலங்கன் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான். (௨௭௬) </FONT></b>
=== (முருகுலா) ===
: <b> முருகுலா முல்லை மாலை மூப்பிலா முலையி னார்நும் || <FONT COLOR="#800080"> முருகு உலாம் முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும் </FONT></b>
: <b> மருகுலாம் புலவி நோக்கத் தமிர்தமின் றுகுப்ப கொல்லோ || <FONT COLOR="#800080"> மருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ </FONT></b>
: <b> கருதலாம் படிய தன்றிக் கலதியம் பிவையுங் காய்ந்த || <FONT COLOR="#800080"> கருதலாம் படியது அன்றிக் கலதி அம்பு இவையும் காய்ந்த </FONT></b>
: <b> பொருதுலாம் புகழை வேட்டிவ் வெஃகமும் புகைந்த வென்றான். (769) || <FONT COLOR="#800080"> பொருது உலாம் புகழை வேட்டு இவ் எஃகமும் புகைந்த என்றான். (௨௭௭) </FONT></b>
=== (வாணிக) ===
: <b> வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தா|| <FONT COLOR="#800080"> வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால் </FONT></b>
: <b> லூணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத் || <FONT COLOR="#800080"> ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதியம் ஒழுக்கின் நெஞ்சத்து </FONT></b>
: <b> தேணிகந் திலேசு நோக்கி யிருமுதற் கெடாமை கொள்வார் || <FONT COLOR="#800080"> ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார் </FONT></b>
: <b> சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார். (770) || <FONT COLOR="#800080"> சேண் இகந்து உய்யப் போ நின் செறி தொடி ஒழிய என்றார். (௨௭௮) </FONT></b>
=== (தம்முடைப்) ===
: <b> தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்தவ ருடைமை கோட || <FONT COLOR="#800080"> தம் உடை பண்டம் தன்னை கொடுத்து அவர் உடைமை கொடல் </FONT></b>
: <b> லெம்முடை யவர்கள் வாழ்க்கை யெமக்குமஃ தொக்கு மன்றே || <FONT COLOR="#800080"> எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே </FONT></b>
: <b> யம்முடி யரசிர்க் கெல்லா மென்கையி லம்பு தந்து || <FONT COLOR="#800080"> அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து </FONT></b>
: <b> நும்முடைத் திருவுந் தேசு நோக்குமின் கொள்வ லென்றான். (771) || <FONT COLOR="#800080"> நம்முடை திருவும் தேசும் நோக்குமின் கொள்வல் என்றான். (௨௭௬) </FONT></b>
=== (மட்டுலாந்) ===
: <b> மட்டுலாந் தாரி னாய்நின் வனப்பினோ டிளமை கல்வி || <FONT COLOR="#800080"> மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி </FONT></b>
: <b> கெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மகளிர் கோங்க || <FONT COLOR="#800080"> கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்கம் </FONT></b>
: <b> மொட்டுலா முலைகள் பாய்ந்த வகலத்துச் சரங்கண் மூழ்கப் || <FONT COLOR="#800080"> மொட்டு உலா முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க </FONT></b>
: <b> பட்டுலாய்க் கிடக்க லுற்றா யென்சொலாய் பாவியென்றார். (772) || <FONT COLOR="#800080"> பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார். (௨௮௦) </FONT></b>
==பாடல்: 281-285==
=== (எரிசுடர்ப்) ===
: <b> எரிசுடர்ப் பருதி முன்ன ரிருளென வுடைந்து நீங்க || <FONT COLOR="#800080"> எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க </FONT></b>
: <b> பொருபடை மன்னர் நுங்கள் புறக்கொடை கண்டு மற்றிம் || <FONT COLOR="#800080"> பொரு படை மன்னர் நுங்கள் புறம் கொடை கண்டு மற்று இம் </FONT></b>
: <b> முருகுடைக் குழலி னாடன் முகிழ்முலை கலப்ப லன்றே || <FONT COLOR="#800080"> முருகு உடை குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல் </FONT></b>
: <b> லிருசுடர் வழங்கும் வையத் தென்பெயர் கெடுக வென்றான். (773) || <FONT COLOR="#800080"> இரு சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான். (௨௮௧) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஆண்மர) ===
: <b> ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்துமுன் || <FONT COLOR="#800080"> ஆள் மரம் வாள் நிலத்து அப்பு வேல் செய் முள் </FONT></b>
: <b> காண்வரு காட்டினக் களிற்று நீள்வரை || <FONT COLOR="#800080"> காண் வரு காட்டு இனம் களிற்று நீள் வரை </FONT></b>
: <b> நீணில வேந்தெனும் வேழப் பேரினம் || <FONT COLOR="#800080"> நீள் நிலம் வேந்து எனும் வேழம் பேர் இனம் </FONT></b>
: <b> பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே. (774) || <FONT COLOR="#800080"> பூண் முலை பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே. (௨௮௨) </FONT></b>
=== (தாழிருந்) ===
: <b>தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர் || <FONT COLOR="#800080"> தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர் </FONT></b>
: <b> தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மத || <FONT COLOR="#800080"> தோழர் தன் தாள்களா சொரியும் மும் மதம் </FONT></b>
: <b> மாழ்கடற் சுற்றமா வழன்று சீவக || <FONT COLOR="#800080"> ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக </FONT></b>
: <b> வேழுயர் போதக மினத்தொ டேற்றதே. (775) || <FONT COLOR="#800080"> ஏழ் உயர் போதகம் இனத்தொடு ஏற்றதே (௨௮௩) </FONT></b>
=== (குடையுடை) ===
: <b> குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங் || <FONT COLOR="#800080"> குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும் </FONT></b>
: <b> கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும் || <FONT COLOR="#800080"> கொடி எனும் பிடி உடை குமர வேழமும் </FONT></b>
: <b> வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சைய || <FONT COLOR="#800080"> வெடி படு போர் தொழில் காண விஞ்சையர் </FONT></b>
: <b> ரிடியுடை யினமழை நெற்றி யேறினார். (776) || <FONT COLOR="#800080"> இடி உடை இன மழை நெற்றி ஏறினார். (௨௮௪) </FONT></b>
=== (கரைபொரு) ===
: <b> கரைபொரு கடலொடு கார்க ணுற்றென || <FONT COLOR="#800080"> கரை பொரு கடலொடு கார் கண் உற்று என </FONT></b>
: <b> முரைசொடு வரிவளை முழக்கி யார்த்தன || <FONT COLOR="#800080"> முரைசொடு வரி வளை முழக்கி ஆர்த்தன </FONT></b>
: <b> வரைசரு மமர்மலைந் தரணம் வீசினார் || <FONT COLOR="#800080"> அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார் </FONT></b>
: <b> குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே. (777) || <FONT COLOR="#800080"> குரை கடல் தானை போர் கோலம் செய்தவே. (௨௮௫) </FONT></b>
==பாடல்: 286-290==
=== (தெய்வதம்) ===
: <b> தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட் || <FONT COLOR="#800080"> தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு </FONT></b>
: <b> டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணும் || <FONT COLOR="#800080"> எய் கணை படு மழை சிதறி எங்கணும் </FONT></b>
: <b> மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச் || <FONT COLOR="#800080"> மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார் </FONT></b>
: <b> செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே. (778) || <FONT COLOR="#800080"> செய் கழல் சீவகன் வாழ்க என்னவே. (௨௮௬) </FONT></b>
=== (கலந்தது) ===
: <b> கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூ || <FONT COLOR="#800080"> கலந்தது பெரும் படை கணை பெய்ம் மாரி தூய் </FONT></b>
: <b> யிலங்கின வாட்குழா மிவுளி யேற்றன || <FONT COLOR="#800080"> இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன </FONT></b>
: <b> விலங்கின தேர்த்தொகை வேழங் காய்ந்தன || <FONT COLOR="#800080"> விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன </FONT></b>
: <b> சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே. (779) || <FONT COLOR="#800080"> சிலம்பின இயமரம் தெழித்த சங்கமே. (௨௮௭) </FONT></b>
=== (சுற்றணி) ===
: <b> சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவிய || <FONT COLOR="#800080"> சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய </FONT></b>
: <b> முற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலி || <FONT COLOR="#800080"> முற்ற அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் </FONT></b>
: <b> னற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரை || <FONT COLOR="#800080"> அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை </FONT></b>
: <b> மற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே. () || <FONT COLOR="#800080"> மற்றவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே. (௨௮௮) </FONT></b>
=== (மறப்படை) ===
: <b> மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக் || <FONT COLOR="#800080"> மறம் படை பசித்தன வயிறு இன்று ஆர்க என </FONT></b>
: <b> குறைத்தனர் குஞ்சரங் கூந்தன் மாத்துணித் || <FONT COLOR="#800080"> குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மா துணித்து </FONT></b>
: <b> திறக்கின ரோடுதேர் மைந்த ரின்னுயிர் || <FONT COLOR="#800080"> இறக்கினர் ஓடு தேர் மைந்தர் இன் உயிர் </FONT></b>
: <b> துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார். (781) || <FONT COLOR="#800080"> துறக்கம் போய் புகுக என துணிய நூறினார்.௨௮௯ () </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஆற்றுவீர்) ===
: <b> ஆற்றுவீர் வம்மி னெம்மோ டாண்மை மேம்படீஇய வென்பா || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> ரேற்றவர் மார்பத் தல்லா லிரும்புமேல் விடாது நிற்பார் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்ற மார்பங் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கீற்றுப்பட் டழகி தாகக் கிடக்கெனக் கொடுத்து நிற்பார். (782) || <FONT COLOR="#800080"> (௨௯௦) </FONT></b>
==பாடல்: 291-295==
=== (கழித்துவா) ===
: <b> கழித்துவா ளமலை யாடிக் காட்டுவார் கண்கள் செந்தீ || <FONT COLOR="#800080"> கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செந்தீ </FONT></b>
: <b> விழித்துமேற் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் || <FONT COLOR="#800080"> விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் </FONT></b>
: <b> தெழித்துத்தேர்க் கயிறு வாளா லரிந்திட்டுப் புரவி போக்கிப் || <FONT COLOR="#800080"> தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி </FONT></b>
: <b> பழிப்பில கொணர்ந்து பூட்டு பாகநீ யென்று நிற்பார். (783) || <FONT COLOR="#800080"> பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார். (௨௯௧) </FONT></b>
=== (ஐங்கதிக்) ===
: <b> ஐங்கதிக் கலினப் பாய்மாச் சிறிதுபோர் களையீ தென்பார் || <FONT COLOR="#800080"> ஐங்கதி கலினம் பாய் மா சிறிது போர் களை ஈது என்பார் </FONT></b>
: <b> வெங்கதிர் வேலிற் சுட்டி வேந்தெதிர் கொண்டு நிற்பார் || <FONT COLOR="#800080"> வெம் கதிர் வேலின் சுட்டி வேந்து எதிர் கொண்டு நிற்பார் </FONT></b>
: <b> நங்கைகல் யாண நன்றே நமக்கென நக்கு நிற்பார் || <FONT COLOR="#800080"> நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார் </FONT></b>
: <b> சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் றோழன் மாரே. (784) || <FONT COLOR="#800080"> சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மாரே. (௨௯௨) </FONT></b>
=== (ஒருங்கவன்) ===
: <b> ஒருங்கவன் பிறந்த ஞான்றே பிறந்தவ ருதயத் துச்சி || <FONT COLOR="#800080"> ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி </FONT></b>
: <b> யிரும்பினாற் பின்னி யன்ன வெறுழ்வலி முழவுத் தோளார் || <FONT COLOR="#800080"> இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார் </FONT></b>
: <b> விரும்புவார் வேழ வேற்போர் நூற்றுவர் நூறு கோடிக் || <FONT COLOR="#800080"> விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு </FONT></b>
: <b> கிருந்தனம் வருக வென்பா ரின்னண மாயி னாரே. (785) || <FONT COLOR="#800080"> இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே. (௨௯௩) </FONT></b>
=== (கூட்டுற) ===
: <b> கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் றிகிரி போல || <FONT COLOR="#800080"> கூட்டு உற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல </FONT></b>
: <b> வாட்டிறற் றேவ தத்தன் கலினமா மாலை வெள்வே || <FONT COLOR="#800080"> வாள் திறல் தேவதத்தன் கலினம் மா மாலை வெள் வேல் </FONT></b>
: <b> லீட்டம்போழ்ந் தியானை நெற்றி யிருங்குளம் பழுத்தி மன்னர் || <FONT COLOR="#800080"> ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர் </FONT></b>
: <b> சூட்டொடு கண்ணி சூளா மணிசிந்தித் திரியு மன்றே. (786) || <FONT COLOR="#800080"> சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே. (௨௯௪) </FONT></b>
=== (பாய்ந்தது) ===
: <b> பாய்ந்தது கலின மாவோ பறவையோ வென்ன வுட்கி || <FONT COLOR="#800080"> பாய்ந்தது கலினம் மாவோ பறவையோ என்ன உட்கி </FONT></b>
: <b> வேந்தர்தம் வயிறு வேவ நபுலமா விபுல ரென்பார் || <FONT COLOR="#800080"> வேந்தர் தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார் </FONT></b>
: <b> காய்ந்துதம் புரவிக் காமர் குளம்பினாற் களிற்றி னோடை || <FONT COLOR="#800080"> காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை </FONT></b>
: <b> தேய்ந்துகச் சேர்த்தி மாலைத் திருமுடித் திலகங் கொண்டார். (787) || <FONT COLOR="#800080"> தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார். (௨௯௫) </FONT></b>
==பாடல்: 296-300==
=== (காயத்தின்) ===
: <b> காயத்தின குழம்பு தீற்றிக் காரிரும் பெறிய மேகந் || <FONT COLOR="#800080"> காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம் </FONT></b>
: <b> தோயுமுள் ளிலவின் கூன்காய் சினைதொறு முதிர்வ வேபோல் || <FONT COLOR="#800080"> தோயும் முள் இலவின் கூன் காய் சினைதொறும் உதிர்வவே போல் </FONT></b>
: <b> மாயங்கொள் மறவர் மாலைப் பைந்தலை யுதிர்ந்த செங்கட் || <FONT COLOR="#800080"> மாயம் கொள் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் </FONT></b>
: <b> சேயனான் றிருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழி யாலே. (788) || <FONT COLOR="#800080"> சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே. (௨௯௬) </FONT></b>
=== (நீனிறப்) ===
: <b> நீனிறப் பௌவ மேய்ந்து சூன்முற்றி நீல மேகம் || <FONT COLOR="#800080"> நீல் நிறம் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம் </FONT></b>
: <b> வானிற விசும்பி னின்ற மாரியின் மறைவ லாளன் || <FONT COLOR="#800080"> வான் நிறம் விசும்பின் நின்ற மாரியின் மறைவலாளன் </FONT></b>
: <b> போனிறப் புத்தி சேனன் பொன்னணி பகழி சிந்தி || <FONT COLOR="#800080"> போன் நிறம் புத்திசேனன் பொன் அணி பகழி சிந்தி </FONT></b>
: <b> வேனிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான். (789) || <FONT COLOR="#800080">வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான். (௨௯௭) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (வீரவே) ===
: <b> வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலாற் || <FONT COLOR="#800080"> வீரம் வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால் </FONT></b>
: <b> சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவா || <FONT COLOR="#800080"> சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார் </FONT></b>
: <b> ரோருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய || <FONT COLOR="#800080"> ஓருமேல் ஒள் பணி சூட்டு வைக்கிய </FONT></b>
: <b> வாரமே யமைந்ததேர்க் குழிசி யாயினார். (790) || <FONT COLOR="#800080"> ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார். (௨௯௮) </FONT></b>
=== (பொன்னனாள்) ===
: <b> பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய || <FONT COLOR="#800080"> பொன் அனாள் புணர் முலை போகம் வேண்டிய </FONT></b>
: <b> மன்னரோ டிளையவர் மறலி வாளம || <FONT COLOR="#800080"> மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர் </FONT></b>
: <b> ரின்னண மித்தலை மயங்க வத்தலைக் || <FONT COLOR="#800080"> இன்னணம் இத்தலை மயங்க அத்தலை </FONT></b>
: <b> கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம். (791) || <FONT COLOR="#800080"> கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம். (௨௯௯) </FONT></b>
=== (தம்பியை) ===
: <b> தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை || <FONT COLOR="#800080"> தம்பியை சீவகன் நோக்கி சாமரை </FONT></b>
: <b> வெம்பரி மான்செவி வீர மந்திர || <FONT COLOR="#800080"> வெம் பரி மான் செவி வீர மந்திரம் </FONT></b>
: <b> மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய் || <FONT COLOR="#800080"> இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய் </FONT></b>
: <b> நம்பிநீ மொழிகென நயந்து கூறினான். (792) || <FONT COLOR="#800080 "> நம்பி நீ மொழிக என நயந்து கூறினான். (௩௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50|பாடல் 26-50]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75|பாடல் 51-75]] /
[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100|பாடல் 76-100]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125|பாடல் 101-125]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150|பாடல் 126-150]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175|பாடல் 151-175]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200|பாடல் 176-200]] /
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225|பாடல் 201-225]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250|பாடல் 226-250]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275|பாடல் 251-275]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300|பாடல் 276-300]] /
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325|பாடல் 301-325]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350|பாடல் 326-350]] /[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358|பாடல் 351-358]].
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
0rce38cviydatoyiaayru97iwxib1xp
பக்கம்:உயிர்க்காற்று.pdf/4
250
611855
1833554
1833135
2025-06-20T12:03:35Z
Preethi kumar23
14883
1833554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 0}}}}
}}<noinclude></noinclude>
qbti6d5tfhahjtdxp7elexvn4qknue5
1833734
1833554
2025-06-20T14:57:37Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/001|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|பார்வை]] | {{DJVU page link| 109 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|தாய்மை]] | {{DJVU page link| 145 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|கரும்பு]] | {{DJVU page link| 163 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|பிரிவு]] | {{DJVU page link| 174 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 0}}}}
}}<noinclude></noinclude>
a79s8hx1zb9hpjyijemahwkm3zy0qg2
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325
0
615230
1833681
1820718
2025-06-20T14:13:56Z
Meykandan
544
/* பார்க்க */
1833681
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 301-325===
==பாடல்: 301-305==
<b>(வேறு)</b>
=== (மந்திரங்) ===
: <b> மந்திரங் கேட்டு நான்கும் வானெட்டிப் புகுவ வேபோ || <FONT COLOR="#800080"> மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல் </FONT></b>
: <b> லந்தரத் திவர்ந்த வாழிக் கானிலம் விட்ட மாலைச் || <FONT COLOR="#800080"> அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை </FONT></b>
: <b> சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தங் கண்ணு ளிட்ட || <FONT COLOR="#800080"> சுந்தரம் சுண்ணம் மேனி மகளிர் தம் கண்ணுள் இட்ட </FONT></b>
: <b> மைந்தரு மிரும்பு மொவ்வா வான்புலங் காவல் கொண்டார். (793) || <FONT COLOR="#800080"> மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார். (௩௦௧) </FONT></b>
=== (வடிகயி) ===
: <b> வடிகயி றாய்ந்து முட்கோல் வலக்கையாற் றாங்கி வென்றி || <FONT COLOR="#800080"> வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வலக்கையால் தாங்கி வென்றி </FONT></b>
: <b> முடிகெனப் புரவி முள்ளா லுறுத்தினான் மொழித றேற்றேன் || <FONT COLOR="#800080"> முடிக என புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன் </FONT></b>
: <b> கடுகிய வண்ண மாவின் றாரொலி காமர் பொற்றேர் || <FONT COLOR="#800080"> கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர் </FONT></b>
: <b> படையது செவியுங் கண்ணும் பற்றிநின் றிட்ட வன்றே. (794) || <FONT COLOR="#800080"> படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்டவாறே. (௩௦௨) </FONT></b>
=== (அண்ணறேர்) ===
: <b> அண்ணறேர் பறவை யென்பா ரருவமே யுருவ மென்பார் || <FONT COLOR="#800080"> அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார் </FONT></b>
: <b> மண்ணதே வான தென்பார் மனத்ததே முகத்த தென்பார் || <FONT COLOR="#800080"> மண்ணதே வானது என்பார் மனத்ததே முகத்தது என்பார் </FONT></b>
: <b> கண்ணதே செவிய தென்பார் கலங்கநூல் கழிய நோக்கிப் || <FONT COLOR="#800080"> கண்ணதே செவியது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி </FONT></b>
: <b> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே. (795) || <FONT COLOR="#800080"> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே. (௩௦௩) </FONT></b>
=== (அகில்கொண்ட) ===
: <b> அகில்கொண்ட கொள்ளி வட்ட மாருயிர் மேயு நேமி || <FONT COLOR="#800080"> அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி </FONT></b>
: <b> முகில்கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசையிற் றாகி || <FONT COLOR="#800080"> முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி </FONT></b>
: <b> மிகல்கொண்ட விகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப் || <FONT COLOR="#800080"> மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர் தோற்றி </FONT></b>
: <b> பகல்கொண்டு பறக்குந் தேராற் காளைதன் பைம்பொற் றேரே. (796) || <FONT COLOR="#800080"> பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம் பொன் தேரே. (௩௦௪) </FONT></b>
=== (காலற்ற) ===
: <b> காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம் || <FONT COLOR="#800080"> கால் அற்ற வயிர மாலை வெள் குடை கவிழ்ந்த பிச்சம் </FONT></b>
: <b> மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண் || <FONT COLOR="#800080"> மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்றி வில் ஞாண் </FONT></b>
: <b> மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல் || <FONT COLOR="#800080"> மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல் </FONT></b>
: <b> கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே. (797) || <FONT COLOR="#800080"> கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே. (௩௦௫) </FONT></b>
==பாடல்: 306-310==
=== (நுங்களை) ===
: <b> நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னாடன் || <FONT COLOR="#800080"> நுங்களை வீணை வென்ற நூபுரம் அடியினாள் தன் </FONT></b>
: <b> வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மி னென்னா || <FONT COLOR="#800080"> வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா </FONT></b>
: <b> வங்களி யரசர்க் கெல்லா மோரொன்று மிரண்டு மாகச் || <FONT COLOR="#800080"> அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக </FONT></b>
: <b> செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றூட்டி னானே. (798) || <FONT COLOR="#800080"> செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே. (௩௦௬) </FONT></b>
=== (நன்மன) ===
: <b> நன்மன வேந்தர் தங்க ணகைமணி மார்ப நக்கிப் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசங் கீறி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> யின்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னாலுந் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> துன்னன்மி னென்ப வேபோற் சுடுசரம் பாய்ந்த வன்றே. (799) || <FONT COLOR="#800080"> (௩௦௭) </FONT></b>
=== (மீனெறி) ===
: <b> மீனெறி தூண்டில் போன்ற வெஞ்சிலை நாண்க ளற்ற || <FONT COLOR="#800080"> மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற </FONT></b>
: <b> தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழம் || <FONT COLOR="#800080"> தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம் </FONT></b>
: <b> மானெறி காட்டுந் திண்டேர் கயிறற்று மறிய வேந்த || <FONT COLOR="#800080"> மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர் </FONT></b>
: <b> ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார். (800) || <FONT COLOR="#800080">ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார். (௩௦௮) </FONT></b>
=== (ஆர்ப்பெதிர்) ===
: <b> ஆர்ப்பெதிர் மாரிபெய்யு மணிநெடுங் குன்றம் போலப் || <FONT COLOR="#800080"> ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் மணி நெடும் குன்றம் போல </FONT></b>
: <b> போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா ரார்த்தலும் பூண்ட வல்விற் || <FONT COLOR="#800080"> போர்க்கு எதிர்ந்து அவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில் </FONT></b>
: <b> கார்க்கெதிர் மேகம் போலக் கணைமழை கான்ற திப்பா || <FONT COLOR="#800080"> கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால் </FONT></b>
: <b> லீர்த்தது குருதி வெள்ள மிறைச்சிக்குன் றாக்கி னானே. (801) || <FONT COLOR="#800080"> ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே. (௩௦௯) </FONT></b>
=== (மன்னர்கள்) ===
: <b> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை யழுவ மாரி || <FONT COLOR="#800080"> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறம் படை அழுவம் மாரி </FONT></b>
: <b> கொன்னுனை யெஃகி னீக்கிக் குனிந்துவிற் பகழி கான்ற || <FONT COLOR="#800080"> கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற </FONT></b>
: <b> மின்னவி ரிலங்கு மொள்வாள் விழித்துயிர் விழுங்க வின்ன || <FONT COLOR="#800080"> மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன </FONT></b>
: <b> தன்மையாற் றானை நீந்தித் தான்விளை யாடு கின்றான். (802) || <FONT COLOR="#800080"> தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான். (௩௧௦) </FONT></b>
==பாடல்: 311-315==
=== (வேழவெண்) ===
: <b> வேழவெண் கோட்டு மெல்கோ றின்றுகூன் குருதி வாளா || <FONT COLOR="#800080"> வேழம் வெள் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால் </FONT></b>
: <b> லாழநா வழித்து நெய்த்தோர் கொப்புளித் தழிந்த மாவின் || <FONT COLOR="#800080"> ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின் </FONT></b>
: <b> சூழ்குடர்க் கண்ணி சூடி நிணந்துகி லுடுத்து வெள்ளென் || <FONT COLOR="#800080"> சூழ் குடர் கண்ணி சூடி நிணம் துகி்ல் உடுத்து வெள் என்பு </FONT></b>
: <b> பூழ்பெற வணிந்து சூற்பே யாடக்கண் டுவந்து நக்கான். (803) || <FONT COLOR="#800080"> ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான். (௩௧௧) </FONT></b>
=== (வெளிற்றுடற்) ===
: <b> வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற் || <FONT COLOR="#800080"> வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்பவே போல் </FONT></b>
: <b> களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி || <FONT COLOR="#800080"> களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி </FONT></b>
: <b> யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம் || <FONT COLOR="#800080"> அளித்தவை பாடி ஆட குறு நரி நக்கு வேழம் </FONT></b>
: <b> விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே. (804) || <FONT COLOR="#800080"> விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே. (௩௧௨) </FONT></b>
=== (கடல்விளை) ===
: <b> கடல்விளை யமுதங் கண்ட பொழுதினெய் கனிந்த தீஞ்சோற் || <FONT COLOR="#800080"> கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று </FONT></b>
: <b> றடிசிலஞ் சுவைமிக் காங்கு மண்ணலங் குமர னொன்னா || <FONT COLOR="#800080"> அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கும் அண்ணல் அம் குமரன் ஒன்னார் </FONT></b>
: <b> ருடலின்மேற் றிரியுந் திண்டேர் காண்டலு மைந்தர் நெஞ்சத் || <FONT COLOR="#800080"> உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்சத் </FONT></b>
: <b> திடல்பிளந் திட்ட வெஃகஞ் சுமந்தமர்த் திறத்தின் மிக்கார். (805) || <FONT COLOR="#800080"> திடல் பிளந்திட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார். (௩௧௩) </FONT></b>
=== (கடாந்திறந்) ===
: <b> கடாந்திறந் திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் || <FONT COLOR="#800080"> கடாம் திறந்திட்டு வானில் களகள முழங்கும் வேழம் </FONT></b>
: <b> படாந்திறந் தூழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான் || <FONT COLOR="#800080"> படாம் திறந்து ஊழி தீயில் பதுமுகன் காட்டியிட்டான் </FONT></b>
: <b> தடாம்பிறை மருப்புத் திண்கை யபரகாத் திரங்க டம்மாற் || <FONT COLOR="#800080"> தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள் தம்மால் </FONT></b>
: <b> கொடாம்பிற குமரிப் போருட் பிறர்க்கெனக் கொன்ற தன்றே. (806) || <FONT COLOR="#800080"> கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றுது அன்றே. (௩௧௪) </FONT></b>
===(மருப்பினால்) ===
: <b> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலி்ற் சீறா || <FONT COLOR="#800080"> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலின் சீறா </FONT></b>
: <b> முருக்கித் தேர் தடக்கை தன்னான் முழங்கிப்பாய் மாக்கள் காலி || <FONT COLOR="#800080"> முருக்கி தேர் தடக்கை தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின் </FONT></b>
: <b> னெரித்திடாக் கண்ணுட் டீயாற் சுட்டுநீ றாக்கி நெய்த்தோர் || <FONT COLOR="#800080"> நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் </FONT></b>
: <b> ரொருக்கிப்பேய் பாடி யாட வுறுசிலை யுடன்று கொண்டான். (807) || <FONT COLOR="#800080"> ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான். (௩௧௫) </FONT></b>
==பாடல்: 316-320==
<b>(வேறு)</b>
=== கொண்டான்) ===
: <b> கொண்டான் பகழி தொடுத்தான்சிலை கால்கு னிந்த || <FONT COLOR="#800080"> கொண்டான் பகழி தொடுத்தான் சிலை குனிந்தது </FONT></b>
: <b> தொண்டேர் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும் || <FONT COLOR="#800080"> ஒள் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும் </FONT></b>
: <b> வண்டார் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்|| <FONT COLOR="#800080"> வண்டு ஆர் புரவி நிறத்தும் மற மன்னர் மேலும் </FONT></b>
: <b> கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே. (808) || <FONT COLOR="#800080"> கண்டான் சொரிந்தான கணை மாரி கலந்தது அன்றே. (௩௧௬) </FONT></b>
=== (பைம்பொற்) ===
: <b> பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ் || <FONT COLOR="#800080"> பைம் பொன் புளகம் பரும களி யானை ஈட்டம் </FONT></b>
: <b> செம்பொன் னெடுந்தேர்த் தொகைமாக்கடல் சேனை வெள்ளம் || <FONT COLOR="#800080"> செம் பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம் </FONT></b>
: <b> நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா || <FONT COLOR="#800080"> நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் </FONT></b>
: <b> லம்பொன் மணிப்பூ ணரசும்மிலை யென்று நக்கான். (809) || <FONT COLOR="#800080"> அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான். (௩௧௭) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஒருவனே) ===
: <b> ஒருவனே சிலையு மொன்றே யுடையதோர் களிற்றின் மேலா || <FONT COLOR="#800080"> ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான் </FONT></b>
: <b> னருவரை மார்பிற் சென்ற தறிந்தில னெஃக மின்னும் || <FONT COLOR="#800080"> அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும் </FONT></b>
: <b> பொருவரோ மன்ன ரென்றான் பொருசிலை மடக்கி யிட்டா்ர்|| <FONT COLOR="#800080"> பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார் </FONT></b>
: <b> வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார். (810) || <FONT COLOR="#800080"> வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார். (௩௧௮) </FONT></b>
=== (செங்கண்) ===
: <b> செங்கண்மா றெழிக்கப் பட்ட வலம்புரித் துருவங் கொண்ட || <FONT COLOR="#800080"> செம் கண் மால் தெழிக்கப்பட்ட வலம்புரி துருவம் கொண்ட </FONT></b>
: <b> சங்குவாய் வைத்து நம்பன் றெழித்தலுந் தறுக ணாளி || <FONT COLOR="#800080"> சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி </FONT></b>
: <b> பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னாற்போ || <FONT COLOR="#800080"> பொங்கிய முழக்கின் வேழ பேரினம் புலம்பினாற் போல் </FONT></b>
: <b> றங்குதார் மன்ன ரெல்லாந் தளர்ந்துகண் சாம்பி னாரே. () || <FONT COLOR="#800080"> தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே. (௩௧௯) </FONT></b>
=== (அருவரை) ===
: <b> அருவரை நாகஞ் சுற்றி யாழியான் கடைய வன்று || <FONT COLOR="#800080"> அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று </FONT></b>
: <b> கருவரை குடையப் பட்ட கடலெனக் கலங்கி வேந்தர் || <FONT COLOR="#800080"> கரு வரை குடையப்பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர் </FONT></b>
: <b> திருவரை மார்பன் றிண்டேர் மஞ்ஞையே முருகன் றானென் || <FONT COLOR="#800080"> திரு வரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று </FONT></b>
: <b> றொருவரோ டொருவர் கூடா வண்ணமே யுடைய லுற்றார். () || <FONT COLOR="#800080"> ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார். (௩௨௦) </FONT></b>
==பாடல்: 321-325==
=== (முளிமரக்காடு) ===
: <b> முளிமரக் காடு மேய்ந்த முழங்கழல் போன்று மைந்தன் || <FONT COLOR="#800080"> முளி மரம் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன் </FONT></b>
: <b> றெளிநலக் குமரர் கூற்றிற் றெழித்தனர் பகழி சிந்தி || <FONT COLOR="#800080"> தெளி நலம் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி </FONT></b>
: <b> யொளிநல வுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோற் || <FONT COLOR="#800080"> ஒளி நல உப்பு குன்றம் ஊர் புன்ற்கு உடைந்ததே போல் </FONT></b>
: <b> களிநல மன்னர் தங்கள் கடற்படை யுடைந்த தன்றே. (813) || <FONT COLOR="#800080"> களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே. (௩௨௧) </FONT></b>
=== (உறுபடை) ===
: <b> உறுபடை மன்னர் தம்மை யுடற்றியொன் றானு மின்றிச் || <FONT COLOR="#800080"> உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி </FONT></b>
: <b> சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ வென்ன வேண்டா || <FONT COLOR="#800080"> சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா </FONT></b>
: <b> செறியெயிற் றாளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே || <FONT COLOR="#800080"> செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே </FONT></b>
: <b> யுறுபுலி யொன்று தானே கலையின முடற்றிற் றன்றே. (814) || <FONT COLOR="#800080"> உறு புலி ஒன்று தானே கலை இனம் உடற்றிற்று அன்றே. (௩௨௨) </FONT></b>
=== (நல்லவை) ===
: <b> நல்லவை புரியு மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா || <FONT COLOR="#800080"> நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா </FONT></b>
: <b> வல்லவை புரியு மாந்தர்க் கத்திர மொன்றும் வாயா || <FONT COLOR="#800080"> அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா </FONT></b>
: <b> வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலா || <FONT COLOR="#800080"> வெல்வதோ குணத்தின்மிக்கார் வெள்ளிலை விடினும் வேலாம் </FONT></b>
: <b> மில்லையே வென்றி தீமை யிடங்கொண்ட மனத்தி னார்க்கே. (815) || <FONT COLOR="#800080"> இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே. (௩௨௩) </FONT></b>
=== (குழையுடை) ===
: <b> குழையுடை முகத்தி னாள்கட் கோணைப்போர் செய்த மன்னர் || <FONT COLOR="#800080"> குழை உடை முகத்தினாள் கண் கோணை பொர் செய்த மன்னர் </FONT></b>
: <b> மழையிடை மின்னி னொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் || <FONT COLOR="#800080"> மழை இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் </FONT></b>
: <b> முழையிடைச் சிங்க மன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார் || <FONT COLOR="#800080"> முழை இடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் </FONT></b>
: <b> விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. (816) || <FONT COLOR="#800080"> விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே. (௩௨௪) </FONT></b>
=== (பார்மிசை) ===
: <b> பார்மிசை யுலக மேத்தும் படுகளங் கண்டு பற்றார் || <FONT COLOR="#800080"> பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார் </FONT></b>
: <b> போர்முகக் களிற்று வெண்கோ டுழுதசெஞ் சால்கொண் மார்பிற் || <FONT COLOR="#800080"> போர் முக களிற்று வெள் கோடு உழுத செம் சால் கொள் மார்பின் </FONT></b>
: <b> சீர்முகத் தோழர் சூழச் சீவகன் றிருவின் சாயல் || <FONT COLOR="#800080"> சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல் </FONT></b>
: <b> வார்முக முலையி னாளை மனைவயிற் கொண்டு புக்கான். (817) || <FONT COLOR="#800080 "> வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான். (௩௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 376-400]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 401-425]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
koylx0bewbdh8nnz5752fqdco88bsi6
1833684
1833681
2025-06-20T14:16:07Z
Meykandan
544
/* பார்க்க: */
1833684
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 301-325===
==பாடல்: 301-305==
<b>(வேறு)</b>
=== (மந்திரங்) ===
: <b> மந்திரங் கேட்டு நான்கும் வானெட்டிப் புகுவ வேபோ || <FONT COLOR="#800080"> மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல் </FONT></b>
: <b> லந்தரத் திவர்ந்த வாழிக் கானிலம் விட்ட மாலைச் || <FONT COLOR="#800080"> அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை </FONT></b>
: <b> சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தங் கண்ணு ளிட்ட || <FONT COLOR="#800080"> சுந்தரம் சுண்ணம் மேனி மகளிர் தம் கண்ணுள் இட்ட </FONT></b>
: <b> மைந்தரு மிரும்பு மொவ்வா வான்புலங் காவல் கொண்டார். (793) || <FONT COLOR="#800080"> மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார். (௩௦௧) </FONT></b>
=== (வடிகயி) ===
: <b> வடிகயி றாய்ந்து முட்கோல் வலக்கையாற் றாங்கி வென்றி || <FONT COLOR="#800080"> வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வலக்கையால் தாங்கி வென்றி </FONT></b>
: <b> முடிகெனப் புரவி முள்ளா லுறுத்தினான் மொழித றேற்றேன் || <FONT COLOR="#800080"> முடிக என புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன் </FONT></b>
: <b> கடுகிய வண்ண மாவின் றாரொலி காமர் பொற்றேர் || <FONT COLOR="#800080"> கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர் </FONT></b>
: <b> படையது செவியுங் கண்ணும் பற்றிநின் றிட்ட வன்றே. (794) || <FONT COLOR="#800080"> படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்டவாறே. (௩௦௨) </FONT></b>
=== (அண்ணறேர்) ===
: <b> அண்ணறேர் பறவை யென்பா ரருவமே யுருவ மென்பார் || <FONT COLOR="#800080"> அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார் </FONT></b>
: <b> மண்ணதே வான தென்பார் மனத்ததே முகத்த தென்பார் || <FONT COLOR="#800080"> மண்ணதே வானது என்பார் மனத்ததே முகத்தது என்பார் </FONT></b>
: <b> கண்ணதே செவிய தென்பார் கலங்கநூல் கழிய நோக்கிப் || <FONT COLOR="#800080"> கண்ணதே செவியது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி </FONT></b>
: <b> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே. (795) || <FONT COLOR="#800080"> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே. (௩௦௩) </FONT></b>
=== (அகில்கொண்ட) ===
: <b> அகில்கொண்ட கொள்ளி வட்ட மாருயிர் மேயு நேமி || <FONT COLOR="#800080"> அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி </FONT></b>
: <b> முகில்கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசையிற் றாகி || <FONT COLOR="#800080"> முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி </FONT></b>
: <b> மிகல்கொண்ட விகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப் || <FONT COLOR="#800080"> மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர் தோற்றி </FONT></b>
: <b> பகல்கொண்டு பறக்குந் தேராற் காளைதன் பைம்பொற் றேரே. (796) || <FONT COLOR="#800080"> பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம் பொன் தேரே. (௩௦௪) </FONT></b>
=== (காலற்ற) ===
: <b> காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம் || <FONT COLOR="#800080"> கால் அற்ற வயிர மாலை வெள் குடை கவிழ்ந்த பிச்சம் </FONT></b>
: <b> மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண் || <FONT COLOR="#800080"> மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்றி வில் ஞாண் </FONT></b>
: <b> மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல் || <FONT COLOR="#800080"> மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல் </FONT></b>
: <b> கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே. (797) || <FONT COLOR="#800080"> கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே. (௩௦௫) </FONT></b>
==பாடல்: 306-310==
=== (நுங்களை) ===
: <b> நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னாடன் || <FONT COLOR="#800080"> நுங்களை வீணை வென்ற நூபுரம் அடியினாள் தன் </FONT></b>
: <b> வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மி னென்னா || <FONT COLOR="#800080"> வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா </FONT></b>
: <b> வங்களி யரசர்க் கெல்லா மோரொன்று மிரண்டு மாகச் || <FONT COLOR="#800080"> அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக </FONT></b>
: <b> செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றூட்டி னானே. (798) || <FONT COLOR="#800080"> செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே. (௩௦௬) </FONT></b>
=== (நன்மன) ===
: <b> நன்மன வேந்தர் தங்க ணகைமணி மார்ப நக்கிப் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசங் கீறி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> யின்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னாலுந் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> துன்னன்மி னென்ப வேபோற் சுடுசரம் பாய்ந்த வன்றே. (799) || <FONT COLOR="#800080"> (௩௦௭) </FONT></b>
=== (மீனெறி) ===
: <b> மீனெறி தூண்டில் போன்ற வெஞ்சிலை நாண்க ளற்ற || <FONT COLOR="#800080"> மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற </FONT></b>
: <b> தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழம் || <FONT COLOR="#800080"> தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம் </FONT></b>
: <b> மானெறி காட்டுந் திண்டேர் கயிறற்று மறிய வேந்த || <FONT COLOR="#800080"> மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர் </FONT></b>
: <b> ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார். (800) || <FONT COLOR="#800080">ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார். (௩௦௮) </FONT></b>
=== (ஆர்ப்பெதிர்) ===
: <b> ஆர்ப்பெதிர் மாரிபெய்யு மணிநெடுங் குன்றம் போலப் || <FONT COLOR="#800080"> ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் மணி நெடும் குன்றம் போல </FONT></b>
: <b> போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா ரார்த்தலும் பூண்ட வல்விற் || <FONT COLOR="#800080"> போர்க்கு எதிர்ந்து அவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில் </FONT></b>
: <b> கார்க்கெதிர் மேகம் போலக் கணைமழை கான்ற திப்பா || <FONT COLOR="#800080"> கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால் </FONT></b>
: <b> லீர்த்தது குருதி வெள்ள மிறைச்சிக்குன் றாக்கி னானே. (801) || <FONT COLOR="#800080"> ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே. (௩௦௯) </FONT></b>
=== (மன்னர்கள்) ===
: <b> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை யழுவ மாரி || <FONT COLOR="#800080"> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறம் படை அழுவம் மாரி </FONT></b>
: <b> கொன்னுனை யெஃகி னீக்கிக் குனிந்துவிற் பகழி கான்ற || <FONT COLOR="#800080"> கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற </FONT></b>
: <b> மின்னவி ரிலங்கு மொள்வாள் விழித்துயிர் விழுங்க வின்ன || <FONT COLOR="#800080"> மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன </FONT></b>
: <b> தன்மையாற் றானை நீந்தித் தான்விளை யாடு கின்றான். (802) || <FONT COLOR="#800080"> தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான். (௩௧௦) </FONT></b>
==பாடல்: 311-315==
=== (வேழவெண்) ===
: <b> வேழவெண் கோட்டு மெல்கோ றின்றுகூன் குருதி வாளா || <FONT COLOR="#800080"> வேழம் வெள் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால் </FONT></b>
: <b> லாழநா வழித்து நெய்த்தோர் கொப்புளித் தழிந்த மாவின் || <FONT COLOR="#800080"> ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின் </FONT></b>
: <b> சூழ்குடர்க் கண்ணி சூடி நிணந்துகி லுடுத்து வெள்ளென் || <FONT COLOR="#800080"> சூழ் குடர் கண்ணி சூடி நிணம் துகி்ல் உடுத்து வெள் என்பு </FONT></b>
: <b> பூழ்பெற வணிந்து சூற்பே யாடக்கண் டுவந்து நக்கான். (803) || <FONT COLOR="#800080"> ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான். (௩௧௧) </FONT></b>
=== (வெளிற்றுடற்) ===
: <b> வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற் || <FONT COLOR="#800080"> வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்பவே போல் </FONT></b>
: <b> களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி || <FONT COLOR="#800080"> களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி </FONT></b>
: <b> யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம் || <FONT COLOR="#800080"> அளித்தவை பாடி ஆட குறு நரி நக்கு வேழம் </FONT></b>
: <b> விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே. (804) || <FONT COLOR="#800080"> விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே. (௩௧௨) </FONT></b>
=== (கடல்விளை) ===
: <b> கடல்விளை யமுதங் கண்ட பொழுதினெய் கனிந்த தீஞ்சோற் || <FONT COLOR="#800080"> கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று </FONT></b>
: <b> றடிசிலஞ் சுவைமிக் காங்கு மண்ணலங் குமர னொன்னா || <FONT COLOR="#800080"> அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கும் அண்ணல் அம் குமரன் ஒன்னார் </FONT></b>
: <b> ருடலின்மேற் றிரியுந் திண்டேர் காண்டலு மைந்தர் நெஞ்சத் || <FONT COLOR="#800080"> உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்சத் </FONT></b>
: <b> திடல்பிளந் திட்ட வெஃகஞ் சுமந்தமர்த் திறத்தின் மிக்கார். (805) || <FONT COLOR="#800080"> திடல் பிளந்திட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார். (௩௧௩) </FONT></b>
=== (கடாந்திறந்) ===
: <b> கடாந்திறந் திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் || <FONT COLOR="#800080"> கடாம் திறந்திட்டு வானில் களகள முழங்கும் வேழம் </FONT></b>
: <b> படாந்திறந் தூழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான் || <FONT COLOR="#800080"> படாம் திறந்து ஊழி தீயில் பதுமுகன் காட்டியிட்டான் </FONT></b>
: <b> தடாம்பிறை மருப்புத் திண்கை யபரகாத் திரங்க டம்மாற் || <FONT COLOR="#800080"> தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள் தம்மால் </FONT></b>
: <b> கொடாம்பிற குமரிப் போருட் பிறர்க்கெனக் கொன்ற தன்றே. (806) || <FONT COLOR="#800080"> கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றுது அன்றே. (௩௧௪) </FONT></b>
===(மருப்பினால்) ===
: <b> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலி்ற் சீறா || <FONT COLOR="#800080"> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலின் சீறா </FONT></b>
: <b> முருக்கித் தேர் தடக்கை தன்னான் முழங்கிப்பாய் மாக்கள் காலி || <FONT COLOR="#800080"> முருக்கி தேர் தடக்கை தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின் </FONT></b>
: <b> னெரித்திடாக் கண்ணுட் டீயாற் சுட்டுநீ றாக்கி நெய்த்தோர் || <FONT COLOR="#800080"> நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் </FONT></b>
: <b> ரொருக்கிப்பேய் பாடி யாட வுறுசிலை யுடன்று கொண்டான். (807) || <FONT COLOR="#800080"> ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான். (௩௧௫) </FONT></b>
==பாடல்: 316-320==
<b>(வேறு)</b>
=== கொண்டான்) ===
: <b> கொண்டான் பகழி தொடுத்தான்சிலை கால்கு னிந்த || <FONT COLOR="#800080"> கொண்டான் பகழி தொடுத்தான் சிலை குனிந்தது </FONT></b>
: <b> தொண்டேர் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும் || <FONT COLOR="#800080"> ஒள் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும் </FONT></b>
: <b> வண்டார் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்|| <FONT COLOR="#800080"> வண்டு ஆர் புரவி நிறத்தும் மற மன்னர் மேலும் </FONT></b>
: <b> கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே. (808) || <FONT COLOR="#800080"> கண்டான் சொரிந்தான கணை மாரி கலந்தது அன்றே. (௩௧௬) </FONT></b>
=== (பைம்பொற்) ===
: <b> பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ் || <FONT COLOR="#800080"> பைம் பொன் புளகம் பரும களி யானை ஈட்டம் </FONT></b>
: <b> செம்பொன் னெடுந்தேர்த் தொகைமாக்கடல் சேனை வெள்ளம் || <FONT COLOR="#800080"> செம் பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம் </FONT></b>
: <b> நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா || <FONT COLOR="#800080"> நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் </FONT></b>
: <b> லம்பொன் மணிப்பூ ணரசும்மிலை யென்று நக்கான். (809) || <FONT COLOR="#800080"> அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான். (௩௧௭) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஒருவனே) ===
: <b> ஒருவனே சிலையு மொன்றே யுடையதோர் களிற்றின் மேலா || <FONT COLOR="#800080"> ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான் </FONT></b>
: <b> னருவரை மார்பிற் சென்ற தறிந்தில னெஃக மின்னும் || <FONT COLOR="#800080"> அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும் </FONT></b>
: <b> பொருவரோ மன்ன ரென்றான் பொருசிலை மடக்கி யிட்டா்ர்|| <FONT COLOR="#800080"> பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார் </FONT></b>
: <b> வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார். (810) || <FONT COLOR="#800080"> வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார். (௩௧௮) </FONT></b>
=== (செங்கண்) ===
: <b> செங்கண்மா றெழிக்கப் பட்ட வலம்புரித் துருவங் கொண்ட || <FONT COLOR="#800080"> செம் கண் மால் தெழிக்கப்பட்ட வலம்புரி துருவம் கொண்ட </FONT></b>
: <b> சங்குவாய் வைத்து நம்பன் றெழித்தலுந் தறுக ணாளி || <FONT COLOR="#800080"> சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி </FONT></b>
: <b> பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னாற்போ || <FONT COLOR="#800080"> பொங்கிய முழக்கின் வேழ பேரினம் புலம்பினாற் போல் </FONT></b>
: <b> றங்குதார் மன்ன ரெல்லாந் தளர்ந்துகண் சாம்பி னாரே. () || <FONT COLOR="#800080"> தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே. (௩௧௯) </FONT></b>
=== (அருவரை) ===
: <b> அருவரை நாகஞ் சுற்றி யாழியான் கடைய வன்று || <FONT COLOR="#800080"> அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று </FONT></b>
: <b> கருவரை குடையப் பட்ட கடலெனக் கலங்கி வேந்தர் || <FONT COLOR="#800080"> கரு வரை குடையப்பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர் </FONT></b>
: <b> திருவரை மார்பன் றிண்டேர் மஞ்ஞையே முருகன் றானென் || <FONT COLOR="#800080"> திரு வரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று </FONT></b>
: <b> றொருவரோ டொருவர் கூடா வண்ணமே யுடைய லுற்றார். () || <FONT COLOR="#800080"> ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார். (௩௨௦) </FONT></b>
==பாடல்: 321-325==
=== (முளிமரக்காடு) ===
: <b> முளிமரக் காடு மேய்ந்த முழங்கழல் போன்று மைந்தன் || <FONT COLOR="#800080"> முளி மரம் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன் </FONT></b>
: <b> றெளிநலக் குமரர் கூற்றிற் றெழித்தனர் பகழி சிந்தி || <FONT COLOR="#800080"> தெளி நலம் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி </FONT></b>
: <b> யொளிநல வுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோற் || <FONT COLOR="#800080"> ஒளி நல உப்பு குன்றம் ஊர் புன்ற்கு உடைந்ததே போல் </FONT></b>
: <b> களிநல மன்னர் தங்கள் கடற்படை யுடைந்த தன்றே. (813) || <FONT COLOR="#800080"> களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே. (௩௨௧) </FONT></b>
=== (உறுபடை) ===
: <b> உறுபடை மன்னர் தம்மை யுடற்றியொன் றானு மின்றிச் || <FONT COLOR="#800080"> உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி </FONT></b>
: <b> சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ வென்ன வேண்டா || <FONT COLOR="#800080"> சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா </FONT></b>
: <b> செறியெயிற் றாளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே || <FONT COLOR="#800080"> செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே </FONT></b>
: <b> யுறுபுலி யொன்று தானே கலையின முடற்றிற் றன்றே. (814) || <FONT COLOR="#800080"> உறு புலி ஒன்று தானே கலை இனம் உடற்றிற்று அன்றே. (௩௨௨) </FONT></b>
=== (நல்லவை) ===
: <b> நல்லவை புரியு மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா || <FONT COLOR="#800080"> நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா </FONT></b>
: <b> வல்லவை புரியு மாந்தர்க் கத்திர மொன்றும் வாயா || <FONT COLOR="#800080"> அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா </FONT></b>
: <b> வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலா || <FONT COLOR="#800080"> வெல்வதோ குணத்தின்மிக்கார் வெள்ளிலை விடினும் வேலாம் </FONT></b>
: <b> மில்லையே வென்றி தீமை யிடங்கொண்ட மனத்தி னார்க்கே. (815) || <FONT COLOR="#800080"> இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே. (௩௨௩) </FONT></b>
=== (குழையுடை) ===
: <b> குழையுடை முகத்தி னாள்கட் கோணைப்போர் செய்த மன்னர் || <FONT COLOR="#800080"> குழை உடை முகத்தினாள் கண் கோணை பொர் செய்த மன்னர் </FONT></b>
: <b> மழையிடை மின்னி னொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் || <FONT COLOR="#800080"> மழை இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் </FONT></b>
: <b> முழையிடைச் சிங்க மன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார் || <FONT COLOR="#800080"> முழை இடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் </FONT></b>
: <b> விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. (816) || <FONT COLOR="#800080"> விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே. (௩௨௪) </FONT></b>
=== (பார்மிசை) ===
: <b> பார்மிசை யுலக மேத்தும் படுகளங் கண்டு பற்றார் || <FONT COLOR="#800080"> பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார் </FONT></b>
: <b> போர்முகக் களிற்று வெண்கோ டுழுதசெஞ் சால்கொண் மார்பிற் || <FONT COLOR="#800080"> போர் முக களிற்று வெள் கோடு உழுத செம் சால் கொள் மார்பின் </FONT></b>
: <b> சீர்முகத் தோழர் சூழச் சீவகன் றிருவின் சாயல் || <FONT COLOR="#800080"> சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல் </FONT></b>
: <b> வார்முக முலையி னாளை மனைவயிற் கொண்டு புக்கான். (817) || <FONT COLOR="#800080 "> வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான். (௩௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
5czrrtsi4oewd532ew7xdxky7odj4nc
1833714
1833684
2025-06-20T14:35:36Z
Meykandan
544
/* பார்க்க */
1833714
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 301-325===
==பாடல்: 301-305==
<b>(வேறு)</b>
=== (மந்திரங்) ===
: <b> மந்திரங் கேட்டு நான்கும் வானெட்டிப் புகுவ வேபோ || <FONT COLOR="#800080"> மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல் </FONT></b>
: <b> லந்தரத் திவர்ந்த வாழிக் கானிலம் விட்ட மாலைச் || <FONT COLOR="#800080"> அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை </FONT></b>
: <b> சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தங் கண்ணு ளிட்ட || <FONT COLOR="#800080"> சுந்தரம் சுண்ணம் மேனி மகளிர் தம் கண்ணுள் இட்ட </FONT></b>
: <b> மைந்தரு மிரும்பு மொவ்வா வான்புலங் காவல் கொண்டார். (793) || <FONT COLOR="#800080"> மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார். (௩௦௧) </FONT></b>
=== (வடிகயி) ===
: <b> வடிகயி றாய்ந்து முட்கோல் வலக்கையாற் றாங்கி வென்றி || <FONT COLOR="#800080"> வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வலக்கையால் தாங்கி வென்றி </FONT></b>
: <b> முடிகெனப் புரவி முள்ளா லுறுத்தினான் மொழித றேற்றேன் || <FONT COLOR="#800080"> முடிக என புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன் </FONT></b>
: <b> கடுகிய வண்ண மாவின் றாரொலி காமர் பொற்றேர் || <FONT COLOR="#800080"> கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர் </FONT></b>
: <b> படையது செவியுங் கண்ணும் பற்றிநின் றிட்ட வன்றே. (794) || <FONT COLOR="#800080"> படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்டவாறே. (௩௦௨) </FONT></b>
=== (அண்ணறேர்) ===
: <b> அண்ணறேர் பறவை யென்பா ரருவமே யுருவ மென்பார் || <FONT COLOR="#800080"> அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார் </FONT></b>
: <b> மண்ணதே வான தென்பார் மனத்ததே முகத்த தென்பார் || <FONT COLOR="#800080"> மண்ணதே வானது என்பார் மனத்ததே முகத்தது என்பார் </FONT></b>
: <b> கண்ணதே செவிய தென்பார் கலங்கநூல் கழிய நோக்கிப் || <FONT COLOR="#800080"> கண்ணதே செவியது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி </FONT></b>
: <b> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே. (795) || <FONT COLOR="#800080"> பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே. (௩௦௩) </FONT></b>
=== (அகில்கொண்ட) ===
: <b> அகில்கொண்ட கொள்ளி வட்ட மாருயிர் மேயு நேமி || <FONT COLOR="#800080"> அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி </FONT></b>
: <b> முகில்கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசையிற் றாகி || <FONT COLOR="#800080"> முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி </FONT></b>
: <b> மிகல்கொண்ட விகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப் || <FONT COLOR="#800080"> மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர் தோற்றி </FONT></b>
: <b> பகல்கொண்டு பறக்குந் தேராற் காளைதன் பைம்பொற் றேரே. (796) || <FONT COLOR="#800080"> பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம் பொன் தேரே. (௩௦௪) </FONT></b>
=== (காலற்ற) ===
: <b> காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம் || <FONT COLOR="#800080"> கால் அற்ற வயிர மாலை வெள் குடை கவிழ்ந்த பிச்சம் </FONT></b>
: <b> மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண் || <FONT COLOR="#800080"> மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்றி வில் ஞாண் </FONT></b>
: <b> மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல் || <FONT COLOR="#800080"> மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல் </FONT></b>
: <b> கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே. (797) || <FONT COLOR="#800080"> கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே. (௩௦௫) </FONT></b>
==பாடல்: 306-310==
=== (நுங்களை) ===
: <b> நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னாடன் || <FONT COLOR="#800080"> நுங்களை வீணை வென்ற நூபுரம் அடியினாள் தன் </FONT></b>
: <b> வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மி னென்னா || <FONT COLOR="#800080"> வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா </FONT></b>
: <b> வங்களி யரசர்க் கெல்லா மோரொன்று மிரண்டு மாகச் || <FONT COLOR="#800080"> அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக </FONT></b>
: <b> செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றூட்டி னானே. (798) || <FONT COLOR="#800080"> செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே. (௩௦௬) </FONT></b>
=== (நன்மன) ===
: <b> நன்மன வேந்தர் தங்க ணகைமணி மார்ப நக்கிப் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசங் கீறி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> யின்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னாலுந் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> துன்னன்மி னென்ப வேபோற் சுடுசரம் பாய்ந்த வன்றே. (799) || <FONT COLOR="#800080"> (௩௦௭) </FONT></b>
=== (மீனெறி) ===
: <b> மீனெறி தூண்டில் போன்ற வெஞ்சிலை நாண்க ளற்ற || <FONT COLOR="#800080"> மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற </FONT></b>
: <b> தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழம் || <FONT COLOR="#800080"> தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம் </FONT></b>
: <b> மானெறி காட்டுந் திண்டேர் கயிறற்று மறிய வேந்த || <FONT COLOR="#800080"> மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர் </FONT></b>
: <b> ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார். (800) || <FONT COLOR="#800080">ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார். (௩௦௮) </FONT></b>
=== (ஆர்ப்பெதிர்) ===
: <b> ஆர்ப்பெதிர் மாரிபெய்யு மணிநெடுங் குன்றம் போலப் || <FONT COLOR="#800080"> ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் மணி நெடும் குன்றம் போல </FONT></b>
: <b> போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா ரார்த்தலும் பூண்ட வல்விற் || <FONT COLOR="#800080"> போர்க்கு எதிர்ந்து அவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில் </FONT></b>
: <b> கார்க்கெதிர் மேகம் போலக் கணைமழை கான்ற திப்பா || <FONT COLOR="#800080"> கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால் </FONT></b>
: <b> லீர்த்தது குருதி வெள்ள மிறைச்சிக்குன் றாக்கி னானே. (801) || <FONT COLOR="#800080"> ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே. (௩௦௯) </FONT></b>
=== (மன்னர்கள்) ===
: <b> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை யழுவ மாரி || <FONT COLOR="#800080"> மன்னர்கள் வெகுண்டு விட்ட மறம் படை அழுவம் மாரி </FONT></b>
: <b> கொன்னுனை யெஃகி னீக்கிக் குனிந்துவிற் பகழி கான்ற || <FONT COLOR="#800080"> கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற </FONT></b>
: <b> மின்னவி ரிலங்கு மொள்வாள் விழித்துயிர் விழுங்க வின்ன || <FONT COLOR="#800080"> மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன </FONT></b>
: <b> தன்மையாற் றானை நீந்தித் தான்விளை யாடு கின்றான். (802) || <FONT COLOR="#800080"> தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான். (௩௧௦) </FONT></b>
==பாடல்: 311-315==
=== (வேழவெண்) ===
: <b> வேழவெண் கோட்டு மெல்கோ றின்றுகூன் குருதி வாளா || <FONT COLOR="#800080"> வேழம் வெள் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால் </FONT></b>
: <b> லாழநா வழித்து நெய்த்தோர் கொப்புளித் தழிந்த மாவின் || <FONT COLOR="#800080"> ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின் </FONT></b>
: <b> சூழ்குடர்க் கண்ணி சூடி நிணந்துகி லுடுத்து வெள்ளென் || <FONT COLOR="#800080"> சூழ் குடர் கண்ணி சூடி நிணம் துகி்ல் உடுத்து வெள் என்பு </FONT></b>
: <b> பூழ்பெற வணிந்து சூற்பே யாடக்கண் டுவந்து நக்கான். (803) || <FONT COLOR="#800080"> ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான். (௩௧௧) </FONT></b>
=== (வெளிற்றுடற்) ===
: <b> வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற் || <FONT COLOR="#800080"> வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்பவே போல் </FONT></b>
: <b> களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி || <FONT COLOR="#800080"> களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி </FONT></b>
: <b> யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம் || <FONT COLOR="#800080"> அளித்தவை பாடி ஆட குறு நரி நக்கு வேழம் </FONT></b>
: <b> விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே. (804) || <FONT COLOR="#800080"> விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே. (௩௧௨) </FONT></b>
=== (கடல்விளை) ===
: <b> கடல்விளை யமுதங் கண்ட பொழுதினெய் கனிந்த தீஞ்சோற் || <FONT COLOR="#800080"> கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று </FONT></b>
: <b> றடிசிலஞ் சுவைமிக் காங்கு மண்ணலங் குமர னொன்னா || <FONT COLOR="#800080"> அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கும் அண்ணல் அம் குமரன் ஒன்னார் </FONT></b>
: <b> ருடலின்மேற் றிரியுந் திண்டேர் காண்டலு மைந்தர் நெஞ்சத் || <FONT COLOR="#800080"> உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்சத் </FONT></b>
: <b> திடல்பிளந் திட்ட வெஃகஞ் சுமந்தமர்த் திறத்தின் மிக்கார். (805) || <FONT COLOR="#800080"> திடல் பிளந்திட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார். (௩௧௩) </FONT></b>
=== (கடாந்திறந்) ===
: <b> கடாந்திறந் திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் || <FONT COLOR="#800080"> கடாம் திறந்திட்டு வானில் களகள முழங்கும் வேழம் </FONT></b>
: <b> படாந்திறந் தூழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான் || <FONT COLOR="#800080"> படாம் திறந்து ஊழி தீயில் பதுமுகன் காட்டியிட்டான் </FONT></b>
: <b> தடாம்பிறை மருப்புத் திண்கை யபரகாத் திரங்க டம்மாற் || <FONT COLOR="#800080"> தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள் தம்மால் </FONT></b>
: <b> கொடாம்பிற குமரிப் போருட் பிறர்க்கெனக் கொன்ற தன்றே. (806) || <FONT COLOR="#800080"> கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றுது அன்றே. (௩௧௪) </FONT></b>
===(மருப்பினால்) ===
: <b> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலி்ற் சீறா || <FONT COLOR="#800080"> மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலின் சீறா </FONT></b>
: <b> முருக்கித் தேர் தடக்கை தன்னான் முழங்கிப்பாய் மாக்கள் காலி || <FONT COLOR="#800080"> முருக்கி தேர் தடக்கை தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின் </FONT></b>
: <b> னெரித்திடாக் கண்ணுட் டீயாற் சுட்டுநீ றாக்கி நெய்த்தோர் || <FONT COLOR="#800080"> நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர் </FONT></b>
: <b> ரொருக்கிப்பேய் பாடி யாட வுறுசிலை யுடன்று கொண்டான். (807) || <FONT COLOR="#800080"> ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான். (௩௧௫) </FONT></b>
==பாடல்: 316-320==
<b>(வேறு)</b>
=== கொண்டான்) ===
: <b> கொண்டான் பகழி தொடுத்தான்சிலை கால்கு னிந்த || <FONT COLOR="#800080"> கொண்டான் பகழி தொடுத்தான் சிலை குனிந்தது </FONT></b>
: <b> தொண்டேர் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும் || <FONT COLOR="#800080"> ஒள் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும் </FONT></b>
: <b> வண்டார் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்|| <FONT COLOR="#800080"> வண்டு ஆர் புரவி நிறத்தும் மற மன்னர் மேலும் </FONT></b>
: <b> கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே. (808) || <FONT COLOR="#800080"> கண்டான் சொரிந்தான கணை மாரி கலந்தது அன்றே. (௩௧௬) </FONT></b>
=== (பைம்பொற்) ===
: <b> பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ் || <FONT COLOR="#800080"> பைம் பொன் புளகம் பரும களி யானை ஈட்டம் </FONT></b>
: <b> செம்பொன் னெடுந்தேர்த் தொகைமாக்கடல் சேனை வெள்ளம் || <FONT COLOR="#800080"> செம் பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம் </FONT></b>
: <b> நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா || <FONT COLOR="#800080"> நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் </FONT></b>
: <b> லம்பொன் மணிப்பூ ணரசும்மிலை யென்று நக்கான். (809) || <FONT COLOR="#800080"> அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான். (௩௧௭) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (ஒருவனே) ===
: <b> ஒருவனே சிலையு மொன்றே யுடையதோர் களிற்றின் மேலா || <FONT COLOR="#800080"> ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான் </FONT></b>
: <b> னருவரை மார்பிற் சென்ற தறிந்தில னெஃக மின்னும் || <FONT COLOR="#800080"> அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும் </FONT></b>
: <b> பொருவரோ மன்ன ரென்றான் பொருசிலை மடக்கி யிட்டா்ர்|| <FONT COLOR="#800080"> பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார் </FONT></b>
: <b> வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார். (810) || <FONT COLOR="#800080"> வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார். (௩௧௮) </FONT></b>
=== (செங்கண்) ===
: <b> செங்கண்மா றெழிக்கப் பட்ட வலம்புரித் துருவங் கொண்ட || <FONT COLOR="#800080"> செம் கண் மால் தெழிக்கப்பட்ட வலம்புரி துருவம் கொண்ட </FONT></b>
: <b> சங்குவாய் வைத்து நம்பன் றெழித்தலுந் தறுக ணாளி || <FONT COLOR="#800080"> சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி </FONT></b>
: <b> பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னாற்போ || <FONT COLOR="#800080"> பொங்கிய முழக்கின் வேழ பேரினம் புலம்பினாற் போல் </FONT></b>
: <b> றங்குதார் மன்ன ரெல்லாந் தளர்ந்துகண் சாம்பி னாரே. () || <FONT COLOR="#800080"> தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே. (௩௧௯) </FONT></b>
=== (அருவரை) ===
: <b> அருவரை நாகஞ் சுற்றி யாழியான் கடைய வன்று || <FONT COLOR="#800080"> அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று </FONT></b>
: <b> கருவரை குடையப் பட்ட கடலெனக் கலங்கி வேந்தர் || <FONT COLOR="#800080"> கரு வரை குடையப்பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர் </FONT></b>
: <b> திருவரை மார்பன் றிண்டேர் மஞ்ஞையே முருகன் றானென் || <FONT COLOR="#800080"> திரு வரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று </FONT></b>
: <b> றொருவரோ டொருவர் கூடா வண்ணமே யுடைய லுற்றார். () || <FONT COLOR="#800080"> ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார். (௩௨௦) </FONT></b>
==பாடல்: 321-325==
=== (முளிமரக்காடு) ===
: <b> முளிமரக் காடு மேய்ந்த முழங்கழல் போன்று மைந்தன் || <FONT COLOR="#800080"> முளி மரம் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன் </FONT></b>
: <b> றெளிநலக் குமரர் கூற்றிற் றெழித்தனர் பகழி சிந்தி || <FONT COLOR="#800080"> தெளி நலம் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி </FONT></b>
: <b> யொளிநல வுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோற் || <FONT COLOR="#800080"> ஒளி நல உப்பு குன்றம் ஊர் புன்ற்கு உடைந்ததே போல் </FONT></b>
: <b> களிநல மன்னர் தங்கள் கடற்படை யுடைந்த தன்றே. (813) || <FONT COLOR="#800080"> களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே. (௩௨௧) </FONT></b>
=== (உறுபடை) ===
: <b> உறுபடை மன்னர் தம்மை யுடற்றியொன் றானு மின்றிச் || <FONT COLOR="#800080"> உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி </FONT></b>
: <b> சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ வென்ன வேண்டா || <FONT COLOR="#800080"> சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா </FONT></b>
: <b> செறியெயிற் றாளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே || <FONT COLOR="#800080"> செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே </FONT></b>
: <b> யுறுபுலி யொன்று தானே கலையின முடற்றிற் றன்றே. (814) || <FONT COLOR="#800080"> உறு புலி ஒன்று தானே கலை இனம் உடற்றிற்று அன்றே. (௩௨௨) </FONT></b>
=== (நல்லவை) ===
: <b> நல்லவை புரியு மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா || <FONT COLOR="#800080"> நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா </FONT></b>
: <b> வல்லவை புரியு மாந்தர்க் கத்திர மொன்றும் வாயா || <FONT COLOR="#800080"> அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா </FONT></b>
: <b> வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலா || <FONT COLOR="#800080"> வெல்வதோ குணத்தின்மிக்கார் வெள்ளிலை விடினும் வேலாம் </FONT></b>
: <b> மில்லையே வென்றி தீமை யிடங்கொண்ட மனத்தி னார்க்கே. (815) || <FONT COLOR="#800080"> இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே. (௩௨௩) </FONT></b>
=== (குழையுடை) ===
: <b> குழையுடை முகத்தி னாள்கட் கோணைப்போர் செய்த மன்னர் || <FONT COLOR="#800080"> குழை உடை முகத்தினாள் கண் கோணை பொர் செய்த மன்னர் </FONT></b>
: <b> மழையிடை மின்னி னொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் || <FONT COLOR="#800080"> மழை இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் </FONT></b>
: <b> முழையிடைச் சிங்க மன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார் || <FONT COLOR="#800080"> முழை இடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் </FONT></b>
: <b> விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. (816) || <FONT COLOR="#800080"> விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே. (௩௨௪) </FONT></b>
=== (பார்மிசை) ===
: <b> பார்மிசை யுலக மேத்தும் படுகளங் கண்டு பற்றார் || <FONT COLOR="#800080"> பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார் </FONT></b>
: <b> போர்முகக் களிற்று வெண்கோ டுழுதசெஞ் சால்கொண் மார்பிற் || <FONT COLOR="#800080"> போர் முக களிற்று வெள் கோடு உழுத செம் சால் கொள் மார்பின் </FONT></b>
: <b> சீர்முகத் தோழர் சூழச் சீவகன் றிருவின் சாயல் || <FONT COLOR="#800080"> சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல் </FONT></b>
: <b> வார்முக முலையி னாளை மனைவயிற் கொண்டு புக்கான். (817) || <FONT COLOR="#800080 "> வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான். (௩௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
33mody6e1z1c8vedefm53v4ma09u5ce
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350
0
615231
1833680
1823640
2025-06-20T14:13:16Z
Meykandan
544
/* பார்க்க */
1833680
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 326-350===
==பாடல்: 326-330==
=== (நெய்க்கிழி) ===
: <b> நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப்பத்தற் கிடத்தப் பட்டார் || <FONT COLOR="#800080"> நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் </FONT></b>
: <b> புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார் || <FONT COLOR="#800080"> புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார் </FONT></b>
: <b> மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர் மாநிலத் துகுக்கப் பட்டார் || <FONT COLOR="#800080"> மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மாநிலத்து உகுக்கப் பட்டார் </FONT></b>
: <b> கைக்கிழி கொடுக்கப் பட்டார் கலம்பல நல்கப் பட்டார். (818) || <FONT COLOR="#800080"> கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார். (௩௨௬) </FONT></b>
=== (முதுமரப்) ===
: <b> முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்க ளுற்றார்க் || <FONT COLOR="#800080"> முது மரம் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு </FONT></b>
: <b> கிதுமருந் தென்ன நல்லா ரிழுதுசேர் கவளம் வைத்துப் || <FONT COLOR="#800080"> இது மருந்து என்ன நல்லார இழுது சேர் கவளம் வைத்து </FONT></b>
: <b> பதுமுகன் பரவை மார்பி னெய்க்கிழி பயிலச் சேர்த்தி || <FONT COLOR="#800080"> பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி </FONT></b>
: <b> நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே. 819) || <FONT COLOR="#800080"> நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே. (௩௨௭) </FONT></b>
=== (பார்கெழு) ===
: <b> பார்கெழு பைம்பொன் றன்னாற் பண்ணவ னுருவ மாக்கி || <FONT COLOR="#800080"> பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி </FONT></b>
: <b> யூர்கெழு விழவு செய்தாங் குறுபொரு ளுவப்ப நல்கித் || <FONT COLOR="#800080"> ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி </FONT></b>
: <b> தார்கெழு மின்னு வீசித் தனிவடந் திளைக்கு மார்பன் || <FONT COLOR="#800080"> தார்கெழு மின்னு வீசி தன் வடம் திளைக்கும் மார்பன் </FONT></b>
: <b> போர்கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கி னானே. (820) || <FONT COLOR="#800080"> போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே. (௩௨௮) </FONT></b>
=== (செய்தவப்) ===
: <b> செய்தவப் பாவ மெல்லாந் தீர்த்திடுந் தீர்த்தன் பாத || <FONT COLOR="#800080"> செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் </FONT></b>
: <b> மெய்திய சேடங் கூவித் திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி || <FONT COLOR="#800080"> எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி </FONT></b>
: <b> மையறு மணியிற் செய்த வலம்புரி யதனீர் கொண்டான் || <FONT COLOR="#800080"> மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான் </FONT></b>
: <b> வையக மளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே. (821) || <FONT COLOR="#800080"> வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடம் கையானே. (௩௨௯) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (கருமணி) ===
: <b> கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த் || <FONT COLOR="#800080"> கரு மணி அழுத்திய காமர் செம் கதிர் </FONT></b>
: <b> திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலை || <FONT COLOR="#800080"> திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை </FONT></b>
: <b> யருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள் || <FONT COLOR="#800080"> அரு மணி அலம்வரு அம் பொன் கொம்பு அனாள் </FONT></b>
: <b> பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே. (822) || <FONT COLOR="#800080"> பெரு மணம் கிழமை யாம் பேசுகின்றதே. (௩௩௦) </FONT></b>
==பாடல்: 331-335==
=== ((நான்குநூ) ===
: <b> நான்குநூ றாயிரங் குடத்து நல்லன || <FONT COLOR="#800080"> நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன </FONT></b>
: <b> வான்றயிர் பானெயோ டழகி தாநிறைத் || <FONT COLOR="#800080"> ஆன் தயிர் பால் நெயோடு அழகிதா நிறைத்து </FONT></b>
: <b> தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள் || <FONT COLOR="#800080"> ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள் </FONT></b>
: <b> கோன்றொறுக் காவலன் கொண்டு முன்னினான். (823) || <FONT COLOR="#800080"> கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான். (௩௩௧) </FONT></b>
=== (வளைநிற) ===
: <b> வளைநிற வார்செநெ லரிசி்ப் பண்டியோ || <FONT COLOR="#800080"> வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு </FONT></b>
: <b> டளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தன || <FONT COLOR="#800080"> அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன </FONT></b>
: <b> பிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர் || <FONT COLOR="#800080"> பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர் </FONT></b>
: <b> விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால். (824) || <FONT COLOR="#800080"> விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால். (௩௩௨) </FONT></b>
=== (சினைத்துணர்) ===
: <b> சினைத்துணர் முழவன பலவின் றீங்கனி || <FONT COLOR="#800080"> சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி </FONT></b>
: <b> கனைத்துவண் டுழல்வன வாழை மாங்கனி || <FONT COLOR="#800080"> கனைத்து வண்டு உழல்வன வாழை மா கனி </FONT></b>
: <b> யெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்திய || <FONT COLOR="#800080"> எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய </FONT></b>
: <b> சனத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால். (825) || <FONT COLOR="#800080"> சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஒர்பால் (௩௩௩) </FONT></b>
=== (மரகத) ===
: <b> மரகத மணிப்பசுங் காய்கொள் வான்குலை || <FONT COLOR="#800080"> மரகதம் மணி பசும் காய் கொள் வான் குலை </FONT></b>
: <b> கவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇ || <FONT COLOR="#800080"> கவர் பழுக்காய் குலை கனிய கா உறீஇ </FONT></b>
: <b> யிவர்தரு மெல்லிலைக் காவு மேந்திய || <FONT COLOR="#800080"> இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய </FONT></b>
: <b> உவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால். (826) || <FONT COLOR="#800080"> உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஒர் பால். (௩௩௪) </FONT></b>
=== (சண்பகந்)===
: <b> சண்பகந் தமநகந் தமால மல்லிகை || <FONT COLOR="#800080"> சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை </FONT></b>
: <b> தண்கழு நீரொடு குவளை தாமரை || <FONT COLOR="#800080"> தண் கழுநீரொடு குவளை தாமரை </FONT></b>
: <b> வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை || <FONT COLOR="#800080"> வண்டு இனம் மிசை கொள வாசம் பூ சுமை </FONT></b>
: <b> கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால். (827) || <FONT COLOR="#800080"> கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஒர் பால். (௩௩௫) </FONT></b>
==பாடல்: 336-340==
=== (ஆர்கெழு) ===
: <b> ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன் || <FONT COLOR="#800080"> ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன் </FONT></b>
: <b> சீர்கெழு வளமனை திளைத்து மாசனக் || <FONT COLOR="#800080"> சீர் கெழு வள மனை திளைத்து மா சனம் </FONT></b>
: <b> கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம் || <FONT COLOR="#800080"> கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம் </FONT></b>
: <b> பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே. (828) || <FONT COLOR="#800080”> பார் கெழு பழுமரம் பறவை ஒத்தவே. (௩௩௬) </FONT></b>
=== (கையுறை) ===
: <b> கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத் || <FONT COLOR="#800080"> கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து </FONT></b>
: <b> தையென விருப்பமற் றன்ன தாதலான் || <FONT COLOR="#800080"> ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலால் </FONT></b>
: <b> வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன் || <FONT COLOR="#800080"> வையகம் மருங்கினின் வாழ்நர் மற்று இவன் </FONT></b>
: <b> செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே. (829) || <FONT COLOR="#800080"> செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே. (௩௩௭) </FONT></b>
=== (வாலரி) ===
: <b> வாலரி கழுவிய வண்ணச் செம்புனற் || <FONT COLOR="#800080"> வால் அரி கழுவிய வண்ண செம் புனல் </FONT></b>
: <b> காலிய லிவுளியுங் களிறு மாழ்ந்தவட் || <FONT COLOR="#800080"> கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண் </FONT></b>
: <b> கோலநீர்க் குவளையு மரையும் பூத்துவண் || <FONT COLOR="#800080"> கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு </FONT></b>
: <b> டாலிவண் குருகுபாய் தடங்க ளானவே. (830) || <FONT COLOR="#800080"> ஆலி வண் குருகு பாய் தடங்கள் ஆனவே. (௩௩௮) </FONT></b>
=== (உடுப்பன) ===
: <b> உடுப்பன துகில்களு முரைக்கு நாணமுந் || <FONT COLOR="#800080"> உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும் </FONT></b>
: <b> தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங் || <FONT COLOR="#800080"> தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்</FONT></b>
: <b> கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கல || <FONT COLOR="#800080"> கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம் </FONT></b>
: <b> மடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே. (831) || <FONT COLOR="#800080"> அடுத்து விண் பூத்ததோர் அழகின் மிக்கதே. (௩௩௯) </FONT></b>
===(கலங்கழு)===
: <b> கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார் || <FONT COLOR="#800080"> கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார் </FONT></b>
: <b> சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ || <FONT COLOR="#800080"> சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர் </FONT></b>
: <b> ரிலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையு || இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> முலம்புமா லுவாக்கட லொலியின் மிக்கவே. (832) || <FONT COLOR="#800080"> உலம்புமால் உவா கடல் ஒலியின் மிக்கவே. (௩௪௦) </FONT></b>
==பாடல்: 341-345==
<b>(வேறு)</b>
=== (மூழிவாய்) ===
: <b> மூழிவாய் முல்லை மாலை முருகுலாங் குழலி னாளு || <FONT COLOR="#800080"> மூழிவாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் </FONT></b>
: <b> மூழிவாய்த் தீயோடொக்கு மொளிறுவாட் டடக்கையானு || <FONT COLOR="#800080"> ஊழிவாய் தீயோடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும் </FONT></b>
: <b> மாழிவாய் விரலிற் காம னம்பொடு சிலைகை யேந்தத் || <FONT COLOR="#800080"> ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த </FONT></b>
: <b> தாழிவாய்க் குவளை வாட்கட் டையலார் பரவச் சார்ந்தார். (833) || <FONT COLOR="#800080"> தாழிவாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார். (௩௪௧) </FONT></b>
=== (இன்னிய) ===
: <b> இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதந் <b> || <FONT COLOR="#800080"> இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம் </FONT></b>
: <b> துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந்து வேட்ப || <FONT COLOR="#800080"> துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப </FONT></b>
: <b> மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான் || <FONT COLOR="#800080"> மின் இயல் கலச நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் </FONT></b>
: <b> முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்தெழு முருக னன்னான். (834) || <FONT COLOR="#800080"> முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழு முருகன் அன்னான். (௩௪௨) </FONT></b>
=== (இட்டவுத்) ===
: <b> இட்டவுத் தரிய மின்னு மெரிமணிப் பருமுத் தாரம் || <FONT COLOR="#800080"> </FONT></b> இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்க லாற்றா || <FONT COLOR="#800080"> மட்டு அவிழ் கோதை வெய்ய வரு முலை தாங்கல் ஆற்றா </FONT></b>
: <b> நெட்டிருங் கூந்த லாட னேர்வளை முன்கை பற்றிக் || <FONT COLOR="#800080"> நெடு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன் கை பற்றி</FONT></b>
: <b> கட்டழல் வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே. (835) || <FONT COLOR="#800080"> கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே. (௩௪௩) </FONT></b>
=== (மந்திரத்) ===
: <b> மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக் || <FONT COLOR="#800080"> மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னை </FONT></b>
: <b> கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோர் || <FONT COLOR="#800080"> கந்துகன் சிறுவன் வேட்ட கடி வினை நொடியின் மற்று ஓர் </FONT></b>
: <b> ரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமா || <FONT COLOR="#800080"> அந்தர விசும்பின் தேவர்க்கு அதிபதி ஆகிய கோமான் </FONT></b>
: <b> னிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே. (836) || <FONT COLOR="#800080"> இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே. (௩௪௪) </FONT></b>
=== (அடிமனை) ===
: <b> அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சேர்த்தி || <FONT COLOR="#800080"> அடி மனை பவளம் ஆக அரும் பொனால் அலகு சேர்த்தி </FONT></b>
: <b> முடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக் || <FONT COLOR="#800080"> முடி மணி அழுத்தி சேய்த மூரி காழ் நெற்றி மூழ்க </FONT></b>
: <b> கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலி || <FONT COLOR="#800080"> கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி </FONT></b>
: <b> யிடுபுகை மஞ்சிற் சூழ மணவறை யியற்றி னாரே. (837) || <FONT COLOR="#800080"> இடு புகை மஞ்சின் சூழ மண அறை இயற்றினாரே. (௩௪௫) </FONT></b>
==பாடல்: 346-350==
=== (ஐந்துமூன்) ===
: <b> ஐந்துமூன் றெடுத்த செல்வத் தமளிமூன் றியற்றிப் பூம்பட் || <FONT COLOR="#800080"> ஐந்து மூன்று எடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு </FONT></b>
: <b> டெந்திர வெழினி வாங்கி யின்முக வாசச் செப்புஞ் || <FONT COLOR="#800080"> எந்திர எழினி வாங்கி இன் முகவாசம் செப்பும் </FONT></b>
: <b> சந்தனச் சாந்தச் செப்புந் தண்மலர் மாலை பெய்த || <FONT COLOR="#800080"> சந்தன சாந்து செப்பும் தண் மலர் மாலை பெய்த </FONT></b>
: <b> விந்திர நீலச் செப்பு மிளையவ ரேந்தி னாரே. (838) || <FONT COLOR="#800080"> இந்திரநீல செப்பும் இளையவர் ஏந்தினாரே. (௩௪௬) </FONT></b>
=== (கடைந்து) ===
: <b> கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற் காசறு தட்டிற் சூழ்ந்து || <FONT COLOR="#800080"> கடைந்து பெய் மணிக்கைச் செம்பொற் காசறு தட்டிற் சூழ்ந்து </FONT></b>
: <b> மிடைந்துபெய் மணிக்கட் பீலி மின்னுசாந் தாற்றி பொன்னா || <FONT COLOR="#800080"> மிடைந்து பெய் மணிக்கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் </FONT></b>
: <b> ரடைந்துவீ சால வட்ட மரிவைய ரேந்தி யாற்றத் || <FONT COLOR="#800080"> அடைந்து வீசு ஆலவட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற </FONT></b>
: <b> தடங்கண்கள் குவளை பூப்பத் தையலோ டாடு மன்றே. (839) || <FONT COLOR="#800080"> தடம் கண்கள் குவளைபூப்ப தையலோடு ஆடும் அன்றே. (௩௪௭) </FONT></b>
=== (பஞ்சுசூழ்) ===
: <b> பஞ்சுசூழ் பரவை யல்குற் பசுங்கதிர் கலாபம் வீங்கச் || <FONT COLOR="#800080"> பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க </FONT></b>
: <b> செந்தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொ டேங்க || <FONT COLOR="#800080"> செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க </FONT></b>
: <b> மைந்தருட் காம னன்னான் மகளிருட் டிருவ னாளை || <FONT COLOR="#800080"> மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை </FONT></b>
: <b> யந்தரத் தமரர் பெற்ற வமிர்தெனப் பருகி னானே. (840) || <FONT COLOR="#800080"> அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே. (௩௪௮) </FONT></b>
=== (இளமுலை) ===
: <b> இளமுலை மணிக்கண் சேப்ப வெழுதுவிற் புருவ மேறக் || <FONT COLOR="#800080"> இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற </FONT></b>
: <b> கிளைநரம் பனைய தீஞ்சொற் பவளவாய் திகழத் தேன்சோர் || <FONT COLOR="#800080"> கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர் </FONT></b>
: <b> வளமலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப் புல்லி || <FONT COLOR="#800080"> வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி </FONT></b>
: <b> யலமர லிலாத வின்பக் கடலகத் தழுந்தி னானே. (841) || <FONT COLOR="#800080"> அலமரல் இலாத இன்ப கடல் அகத்து அழுந்தினானே. (௩௪௯) </FONT></b>
=== (இன்னண) ===
: <b> இன்னண மொழுகு நாளு ளிளமரக் காவு காண்பான் || <FONT COLOR="#800080"> இன்னணம் ஒழுகு நாளுள் இள மரக்காவு காண்பான் </FONT></b>
: <b> பொன்னணி மார்பன் சென்று புகுதலு மொருவன் றோன்றித் || <FONT COLOR="#800080"> பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> துன்னியோ ரோலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப || <FONT COLOR="#800080"> துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப </FONT></b>
: <b> மன்னிய குருசில் கொண்டு மரபினா னோக்கு கின்றான். (842) || <FONT COLOR="#800080 "> மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான். (௩௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ru74rkdwh0w2hfib8fqy5ovwom0v55j
1833715
1833680
2025-06-20T14:36:19Z
Meykandan
544
/* பார்க்க */
1833715
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 326-350===
==பாடல்: 326-330==
=== (நெய்க்கிழி) ===
: <b> நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப்பத்தற் கிடத்தப் பட்டார் || <FONT COLOR="#800080"> நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் </FONT></b>
: <b> புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார் || <FONT COLOR="#800080"> புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார் </FONT></b>
: <b> மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர் மாநிலத் துகுக்கப் பட்டார் || <FONT COLOR="#800080"> மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மாநிலத்து உகுக்கப் பட்டார் </FONT></b>
: <b> கைக்கிழி கொடுக்கப் பட்டார் கலம்பல நல்கப் பட்டார். (818) || <FONT COLOR="#800080"> கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார். (௩௨௬) </FONT></b>
=== (முதுமரப்) ===
: <b> முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்க ளுற்றார்க் || <FONT COLOR="#800080"> முது மரம் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு </FONT></b>
: <b> கிதுமருந் தென்ன நல்லா ரிழுதுசேர் கவளம் வைத்துப் || <FONT COLOR="#800080"> இது மருந்து என்ன நல்லார இழுது சேர் கவளம் வைத்து </FONT></b>
: <b> பதுமுகன் பரவை மார்பி னெய்க்கிழி பயிலச் சேர்த்தி || <FONT COLOR="#800080"> பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி </FONT></b>
: <b> நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே. 819) || <FONT COLOR="#800080"> நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே. (௩௨௭) </FONT></b>
=== (பார்கெழு) ===
: <b> பார்கெழு பைம்பொன் றன்னாற் பண்ணவ னுருவ மாக்கி || <FONT COLOR="#800080"> பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி </FONT></b>
: <b> யூர்கெழு விழவு செய்தாங் குறுபொரு ளுவப்ப நல்கித் || <FONT COLOR="#800080"> ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி </FONT></b>
: <b> தார்கெழு மின்னு வீசித் தனிவடந் திளைக்கு மார்பன் || <FONT COLOR="#800080"> தார்கெழு மின்னு வீசி தன் வடம் திளைக்கும் மார்பன் </FONT></b>
: <b> போர்கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கி னானே. (820) || <FONT COLOR="#800080"> போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே. (௩௨௮) </FONT></b>
=== (செய்தவப்) ===
: <b> செய்தவப் பாவ மெல்லாந் தீர்த்திடுந் தீர்த்தன் பாத || <FONT COLOR="#800080"> செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் </FONT></b>
: <b> மெய்திய சேடங் கூவித் திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி || <FONT COLOR="#800080"> எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி </FONT></b>
: <b> மையறு மணியிற் செய்த வலம்புரி யதனீர் கொண்டான் || <FONT COLOR="#800080"> மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான் </FONT></b>
: <b> வையக மளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே. (821) || <FONT COLOR="#800080"> வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடம் கையானே. (௩௨௯) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (கருமணி) ===
: <b> கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த் || <FONT COLOR="#800080"> கரு மணி அழுத்திய காமர் செம் கதிர் </FONT></b>
: <b> திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலை || <FONT COLOR="#800080"> திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை </FONT></b>
: <b> யருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள் || <FONT COLOR="#800080"> அரு மணி அலம்வரு அம் பொன் கொம்பு அனாள் </FONT></b>
: <b> பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே. (822) || <FONT COLOR="#800080"> பெரு மணம் கிழமை யாம் பேசுகின்றதே. (௩௩௦) </FONT></b>
==பாடல்: 331-335==
=== ((நான்குநூ) ===
: <b> நான்குநூ றாயிரங் குடத்து நல்லன || <FONT COLOR="#800080"> நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன </FONT></b>
: <b> வான்றயிர் பானெயோ டழகி தாநிறைத் || <FONT COLOR="#800080"> ஆன் தயிர் பால் நெயோடு அழகிதா நிறைத்து </FONT></b>
: <b> தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள் || <FONT COLOR="#800080"> ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள் </FONT></b>
: <b> கோன்றொறுக் காவலன் கொண்டு முன்னினான். (823) || <FONT COLOR="#800080"> கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான். (௩௩௧) </FONT></b>
=== (வளைநிற) ===
: <b> வளைநிற வார்செநெ லரிசி்ப் பண்டியோ || <FONT COLOR="#800080"> வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு </FONT></b>
: <b> டளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தன || <FONT COLOR="#800080"> அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன </FONT></b>
: <b> பிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர் || <FONT COLOR="#800080"> பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர் </FONT></b>
: <b> விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால். (824) || <FONT COLOR="#800080"> விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால். (௩௩௨) </FONT></b>
=== (சினைத்துணர்) ===
: <b> சினைத்துணர் முழவன பலவின் றீங்கனி || <FONT COLOR="#800080"> சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி </FONT></b>
: <b> கனைத்துவண் டுழல்வன வாழை மாங்கனி || <FONT COLOR="#800080"> கனைத்து வண்டு உழல்வன வாழை மா கனி </FONT></b>
: <b> யெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்திய || <FONT COLOR="#800080"> எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய </FONT></b>
: <b> சனத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால். (825) || <FONT COLOR="#800080"> சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஒர்பால் (௩௩௩) </FONT></b>
=== (மரகத) ===
: <b> மரகத மணிப்பசுங் காய்கொள் வான்குலை || <FONT COLOR="#800080"> மரகதம் மணி பசும் காய் கொள் வான் குலை </FONT></b>
: <b> கவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇ || <FONT COLOR="#800080"> கவர் பழுக்காய் குலை கனிய கா உறீஇ </FONT></b>
: <b> யிவர்தரு மெல்லிலைக் காவு மேந்திய || <FONT COLOR="#800080"> இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய </FONT></b>
: <b> உவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால். (826) || <FONT COLOR="#800080"> உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஒர் பால். (௩௩௪) </FONT></b>
=== (சண்பகந்)===
: <b> சண்பகந் தமநகந் தமால மல்லிகை || <FONT COLOR="#800080"> சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை </FONT></b>
: <b> தண்கழு நீரொடு குவளை தாமரை || <FONT COLOR="#800080"> தண் கழுநீரொடு குவளை தாமரை </FONT></b>
: <b> வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை || <FONT COLOR="#800080"> வண்டு இனம் மிசை கொள வாசம் பூ சுமை </FONT></b>
: <b> கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால். (827) || <FONT COLOR="#800080"> கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஒர் பால். (௩௩௫) </FONT></b>
==பாடல்: 336-340==
=== (ஆர்கெழு) ===
: <b> ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன் || <FONT COLOR="#800080"> ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன் </FONT></b>
: <b> சீர்கெழு வளமனை திளைத்து மாசனக் || <FONT COLOR="#800080"> சீர் கெழு வள மனை திளைத்து மா சனம் </FONT></b>
: <b> கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம் || <FONT COLOR="#800080"> கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம் </FONT></b>
: <b> பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே. (828) || <FONT COLOR="#800080”> பார் கெழு பழுமரம் பறவை ஒத்தவே. (௩௩௬) </FONT></b>
=== (கையுறை) ===
: <b> கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத் || <FONT COLOR="#800080"> கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து </FONT></b>
: <b> தையென விருப்பமற் றன்ன தாதலான் || <FONT COLOR="#800080"> ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலால் </FONT></b>
: <b> வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன் || <FONT COLOR="#800080"> வையகம் மருங்கினின் வாழ்நர் மற்று இவன் </FONT></b>
: <b> செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே. (829) || <FONT COLOR="#800080"> செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே. (௩௩௭) </FONT></b>
=== (வாலரி) ===
: <b> வாலரி கழுவிய வண்ணச் செம்புனற் || <FONT COLOR="#800080"> வால் அரி கழுவிய வண்ண செம் புனல் </FONT></b>
: <b> காலிய லிவுளியுங் களிறு மாழ்ந்தவட் || <FONT COLOR="#800080"> கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண் </FONT></b>
: <b> கோலநீர்க் குவளையு மரையும் பூத்துவண் || <FONT COLOR="#800080"> கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு </FONT></b>
: <b> டாலிவண் குருகுபாய் தடங்க ளானவே. (830) || <FONT COLOR="#800080"> ஆலி வண் குருகு பாய் தடங்கள் ஆனவே. (௩௩௮) </FONT></b>
=== (உடுப்பன) ===
: <b> உடுப்பன துகில்களு முரைக்கு நாணமுந் || <FONT COLOR="#800080"> உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும் </FONT></b>
: <b> தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங் || <FONT COLOR="#800080"> தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்</FONT></b>
: <b> கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கல || <FONT COLOR="#800080"> கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம் </FONT></b>
: <b> மடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே. (831) || <FONT COLOR="#800080"> அடுத்து விண் பூத்ததோர் அழகின் மிக்கதே. (௩௩௯) </FONT></b>
===(கலங்கழு)===
: <b> கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார் || <FONT COLOR="#800080"> கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார் </FONT></b>
: <b> சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ || <FONT COLOR="#800080"> சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர் </FONT></b>
: <b> ரிலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையு || இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும் <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> முலம்புமா லுவாக்கட லொலியின் மிக்கவே. (832) || <FONT COLOR="#800080"> உலம்புமால் உவா கடல் ஒலியின் மிக்கவே. (௩௪௦) </FONT></b>
==பாடல்: 341-345==
<b>(வேறு)</b>
=== (மூழிவாய்) ===
: <b> மூழிவாய் முல்லை மாலை முருகுலாங் குழலி னாளு || <FONT COLOR="#800080"> மூழிவாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் </FONT></b>
: <b> மூழிவாய்த் தீயோடொக்கு மொளிறுவாட் டடக்கையானு || <FONT COLOR="#800080"> ஊழிவாய் தீயோடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும் </FONT></b>
: <b> மாழிவாய் விரலிற் காம னம்பொடு சிலைகை யேந்தத் || <FONT COLOR="#800080"> ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த </FONT></b>
: <b> தாழிவாய்க் குவளை வாட்கட் டையலார் பரவச் சார்ந்தார். (833) || <FONT COLOR="#800080"> தாழிவாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார். (௩௪௧) </FONT></b>
=== (இன்னிய) ===
: <b> இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதந் <b> || <FONT COLOR="#800080"> இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம் </FONT></b>
: <b> துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந்து வேட்ப || <FONT COLOR="#800080"> துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப </FONT></b>
: <b> மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான் || <FONT COLOR="#800080"> மின் இயல் கலச நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் </FONT></b>
: <b> முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்தெழு முருக னன்னான். (834) || <FONT COLOR="#800080"> முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழு முருகன் அன்னான். (௩௪௨) </FONT></b>
=== (இட்டவுத்) ===
: <b> இட்டவுத் தரிய மின்னு மெரிமணிப் பருமுத் தாரம் || <FONT COLOR="#800080"> </FONT></b> இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்க லாற்றா || <FONT COLOR="#800080"> மட்டு அவிழ் கோதை வெய்ய வரு முலை தாங்கல் ஆற்றா </FONT></b>
: <b> நெட்டிருங் கூந்த லாட னேர்வளை முன்கை பற்றிக் || <FONT COLOR="#800080"> நெடு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன் கை பற்றி</FONT></b>
: <b> கட்டழல் வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே. (835) || <FONT COLOR="#800080"> கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே. (௩௪௩) </FONT></b>
=== (மந்திரத்) ===
: <b> மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக் || <FONT COLOR="#800080"> மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னை </FONT></b>
: <b> கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோர் || <FONT COLOR="#800080"> கந்துகன் சிறுவன் வேட்ட கடி வினை நொடியின் மற்று ஓர் </FONT></b>
: <b> ரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமா || <FONT COLOR="#800080"> அந்தர விசும்பின் தேவர்க்கு அதிபதி ஆகிய கோமான் </FONT></b>
: <b> னிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே. (836) || <FONT COLOR="#800080"> இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே. (௩௪௪) </FONT></b>
=== (அடிமனை) ===
: <b> அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சேர்த்தி || <FONT COLOR="#800080"> அடி மனை பவளம் ஆக அரும் பொனால் அலகு சேர்த்தி </FONT></b>
: <b> முடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக் || <FONT COLOR="#800080"> முடி மணி அழுத்தி சேய்த மூரி காழ் நெற்றி மூழ்க </FONT></b>
: <b> கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலி || <FONT COLOR="#800080"> கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி </FONT></b>
: <b> யிடுபுகை மஞ்சிற் சூழ மணவறை யியற்றி னாரே. (837) || <FONT COLOR="#800080"> இடு புகை மஞ்சின் சூழ மண அறை இயற்றினாரே. (௩௪௫) </FONT></b>
==பாடல்: 346-350==
=== (ஐந்துமூன்) ===
: <b> ஐந்துமூன் றெடுத்த செல்வத் தமளிமூன் றியற்றிப் பூம்பட் || <FONT COLOR="#800080"> ஐந்து மூன்று எடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு </FONT></b>
: <b> டெந்திர வெழினி வாங்கி யின்முக வாசச் செப்புஞ் || <FONT COLOR="#800080"> எந்திர எழினி வாங்கி இன் முகவாசம் செப்பும் </FONT></b>
: <b> சந்தனச் சாந்தச் செப்புந் தண்மலர் மாலை பெய்த || <FONT COLOR="#800080"> சந்தன சாந்து செப்பும் தண் மலர் மாலை பெய்த </FONT></b>
: <b> விந்திர நீலச் செப்பு மிளையவ ரேந்தி னாரே. (838) || <FONT COLOR="#800080"> இந்திரநீல செப்பும் இளையவர் ஏந்தினாரே. (௩௪௬) </FONT></b>
=== (கடைந்து) ===
: <b> கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற் காசறு தட்டிற் சூழ்ந்து || <FONT COLOR="#800080"> கடைந்து பெய் மணிக்கைச் செம்பொற் காசறு தட்டிற் சூழ்ந்து </FONT></b>
: <b> மிடைந்துபெய் மணிக்கட் பீலி மின்னுசாந் தாற்றி பொன்னா || <FONT COLOR="#800080"> மிடைந்து பெய் மணிக்கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் </FONT></b>
: <b> ரடைந்துவீ சால வட்ட மரிவைய ரேந்தி யாற்றத் || <FONT COLOR="#800080"> அடைந்து வீசு ஆலவட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற </FONT></b>
: <b> தடங்கண்கள் குவளை பூப்பத் தையலோ டாடு மன்றே. (839) || <FONT COLOR="#800080"> தடம் கண்கள் குவளைபூப்ப தையலோடு ஆடும் அன்றே. (௩௪௭) </FONT></b>
=== (பஞ்சுசூழ்) ===
: <b> பஞ்சுசூழ் பரவை யல்குற் பசுங்கதிர் கலாபம் வீங்கச் || <FONT COLOR="#800080"> பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க </FONT></b>
: <b> செந்தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொ டேங்க || <FONT COLOR="#800080"> செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க </FONT></b>
: <b> மைந்தருட் காம னன்னான் மகளிருட் டிருவ னாளை || <FONT COLOR="#800080"> மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை </FONT></b>
: <b> யந்தரத் தமரர் பெற்ற வமிர்தெனப் பருகி னானே. (840) || <FONT COLOR="#800080"> அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே. (௩௪௮) </FONT></b>
=== (இளமுலை) ===
: <b> இளமுலை மணிக்கண் சேப்ப வெழுதுவிற் புருவ மேறக் || <FONT COLOR="#800080"> இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற </FONT></b>
: <b> கிளைநரம் பனைய தீஞ்சொற் பவளவாய் திகழத் தேன்சோர் || <FONT COLOR="#800080"> கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர் </FONT></b>
: <b> வளமலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப் புல்லி || <FONT COLOR="#800080"> வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி </FONT></b>
: <b> யலமர லிலாத வின்பக் கடலகத் தழுந்தி னானே. (841) || <FONT COLOR="#800080"> அலமரல் இலாத இன்ப கடல் அகத்து அழுந்தினானே. (௩௪௯) </FONT></b>
=== (இன்னண) ===
: <b> இன்னண மொழுகு நாளு ளிளமரக் காவு காண்பான் || <FONT COLOR="#800080"> இன்னணம் ஒழுகு நாளுள் இள மரக்காவு காண்பான் </FONT></b>
: <b> பொன்னணி மார்பன் சென்று புகுதலு மொருவன் றோன்றித் || <FONT COLOR="#800080"> பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> துன்னியோ ரோலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப || <FONT COLOR="#800080"> துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப </FONT></b>
: <b> மன்னிய குருசில் கொண்டு மரபினா னோக்கு கின்றான். (842) || <FONT COLOR="#800080 "> மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான். (௩௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
:[[]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
70pgtjmmmoc0b82mnep9bz5mde1287c
3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358
0
615234
1833676
1823647
2025-06-20T14:11:16Z
Meykandan
544
/* சீவக சிந்தாமணி */
1833676
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 351-358===
<b>(வேறு)</b>
=== (உருமுக்கதிர்) ===
: <b> உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும் || <FONT COLOR="#800080"> உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும் </FONT></b>
: <b> பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த || <FONT COLOR="#800080"> பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த </FONT></b>
: <b> திருமிக்குடைச் செல்வன் றிறற் சாமிநனி காண்க || <FONT COLOR="#800080"> திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க </FONT></b>
: <b> வருமைய னின்பம்பொரு ளாகெனவி டுத்தேன். (843) || <FONT COLOR="#800080"> அருமை அறன் இன்பம் பொருள் ஆகு என விடுத்தேன். (௩௫௧) </FONT></b>
=== (தத்தையொடு) ===
: <b> தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப || <FONT COLOR="#800080"> தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப </FONT></b>
: <b> மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல || <FONT COLOR="#800080"> மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல </FONT></b>
: <b> வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச் || <FONT COLOR="#800080"> வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன </FONT></b>
: <b> சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான். (844) || <FONT COLOR="#800080"> சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான். (௩௫௨) </FONT></b>
=== (தேன்முழங்கு) ===
: <b> தேன்முழங்கு தார்க்குரிசில் செம்பொனெடுந் தேர்மேல் || <FONT COLOR="#800080"> தேன் முழங்கு தார் குரிசில் செம் பொன் நெடும் தேர் மேல் </FONT></b>
: <b> வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவி || <FONT COLOR="#800080"> வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி </FONT></b>
: <b> யூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்க || <FONT COLOR="#800080"> ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க </FONT></b>
: <b> வேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன். (845) || <FONT COLOR="#800080"> வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன். (௩௫௩) </FONT></b>
=== (வந்துதரன்) ===
: <b> வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றி || <FONT COLOR="#800080"> வந்து தரன் கூறிய இவ் வாய்மொழியும் அன்றி </FONT></b>
: <b> முந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப் || <FONT COLOR="#800080"> முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும்வகை நாடி </FONT></b>
: <b> பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றே || <FONT COLOR="#800080"> பந்து புடை பாணி என பாயும் கலிமான் தேர் </FONT></b>
: <b> ரெந்தைதிற முன்னமுணர்ந் தின்னணம் விடுத்தேன். (846) || <FONT COLOR="#800080"> எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன். (௩௫௪) </FONT></b>
=== (எள்ளுநர்கள்) ===
: <b> எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> வெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> யுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா. (847) || <FONT COLOR="#800080"> (௩௫௫) </FONT></b>
=== (ஆம்பொருள்க) ===
: <b> ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப் || <FONT COLOR="#800080"> ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணா </FONT></b>
: <b> போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் || <FONT COLOR="#800080"> போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம் </FONT></b>
: <b> தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே || <FONT COLOR="#800080"> தேம் புனலை நீர் கடலும் சென்று தரல் இன்றே </FONT></b>
: <b> வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. () || <FONT COLOR="#800080"> வீங்கு புனல் யாறும் மழை வேண்டி அறியாதே. (௩௫௬) </FONT></b>
=== (மன்பெரிய) ===
: <b> மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கி || <FONT COLOR="#800080"> மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி </FONT></b>
: <b> யன்பினக லாதவனை விடுத்தலர்ந்த கோதைக் || <FONT COLOR="#800080"> அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு </FONT></b>
: <b> கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான் || <FONT COLOR="#800080"> இன்பநிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான் </FONT></b>
: <b> றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே. (849) || <FONT COLOR="#800080"> தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே. (௩௫௭) </FONT></b>
=== (குங்குமமுஞ்) ===
: <b> குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியா || <FONT COLOR="#800080"> குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா </FONT></b>
: <b> வெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாடிக் || <FONT COLOR="#800080"> வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி </FONT></b>
: <b> கொங்குண்மலர்க் கோதையொடு குருசில்செலும் வழிநா || <FONT COLOR="#800080"> கொங்குள் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள் </FONT></b>
: <b> ளங்கணகர்ப் பட்டதொரு ளாகியது மொழிவாம். (850) || <FONT COLOR="#800080"> அங்கண் நகர் பட்டது ஒரு பொருள் ஆகியது மொழிவாம். (௩௫௮) </FONT></b>
{{c|<b> <big>3. காந்தருவதத்தையார் இலம்பகம் முற்றிற்று. ஆக மொத்தம் பாடல்கள்: 850.</big> </b>}}
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
bh8jbmhv8shim0l691tuvula5034ktb
1833716
1833676
2025-06-20T14:37:17Z
Meykandan
544
/* பார்க்க */
1833716
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===மூன்றாவது, காந்தருவதத்தையார் இலம்பகம் : பாடல் 351-358===
<b>(வேறு)</b>
=== (உருமுக்கதிர்) ===
: <b> உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும் || <FONT COLOR="#800080"> உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும் </FONT></b>
: <b> பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த || <FONT COLOR="#800080"> பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த </FONT></b>
: <b> திருமிக்குடைச் செல்வன் றிறற் சாமிநனி காண்க || <FONT COLOR="#800080"> திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க </FONT></b>
: <b> வருமைய னின்பம்பொரு ளாகெனவி டுத்தேன். (843) || <FONT COLOR="#800080"> அருமை அறன் இன்பம் பொருள் ஆகு என விடுத்தேன். (௩௫௧) </FONT></b>
=== (தத்தையொடு) ===
: <b> தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப || <FONT COLOR="#800080"> தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப </FONT></b>
: <b> மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல || <FONT COLOR="#800080"> மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல </FONT></b>
: <b> வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச் || <FONT COLOR="#800080"> வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன </FONT></b>
: <b> சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான். (844) || <FONT COLOR="#800080"> சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான். (௩௫௨) </FONT></b>
=== (தேன்முழங்கு) ===
: <b> தேன்முழங்கு தார்க்குரிசில் செம்பொனெடுந் தேர்மேல் || <FONT COLOR="#800080"> தேன் முழங்கு தார் குரிசில் செம் பொன் நெடும் தேர் மேல் </FONT></b>
: <b> வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவி || <FONT COLOR="#800080"> வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி </FONT></b>
: <b> யூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்க || <FONT COLOR="#800080"> ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க </FONT></b>
: <b> வேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன். (845) || <FONT COLOR="#800080"> வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன். (௩௫௩) </FONT></b>
=== (வந்துதரன்) ===
: <b> வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றி || <FONT COLOR="#800080"> வந்து தரன் கூறிய இவ் வாய்மொழியும் அன்றி </FONT></b>
: <b> முந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப் || <FONT COLOR="#800080"> முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும்வகை நாடி </FONT></b>
: <b> பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றே || <FONT COLOR="#800080"> பந்து புடை பாணி என பாயும் கலிமான் தேர் </FONT></b>
: <b> ரெந்தைதிற முன்னமுணர்ந் தின்னணம் விடுத்தேன். (846) || <FONT COLOR="#800080"> எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன். (௩௫௪) </FONT></b>
=== (எள்ளுநர்கள்) ===
: <b> எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> வெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக் || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றி || <FONT COLOR="#800080"> </FONT></b>
: <b> யுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா. (847) || <FONT COLOR="#800080"> (௩௫௫) </FONT></b>
=== (ஆம்பொருள்க) ===
: <b> ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப் || <FONT COLOR="#800080"> ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணா </FONT></b>
: <b> போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் || <FONT COLOR="#800080"> போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம் </FONT></b>
: <b> தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே || <FONT COLOR="#800080"> தேம் புனலை நீர் கடலும் சென்று தரல் இன்றே </FONT></b>
: <b> வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. () || <FONT COLOR="#800080"> வீங்கு புனல் யாறும் மழை வேண்டி அறியாதே. (௩௫௬) </FONT></b>
=== (மன்பெரிய) ===
: <b> மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கி || <FONT COLOR="#800080"> மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி </FONT></b>
: <b> யன்பினக லாதவனை விடுத்தலர்ந்த கோதைக் || <FONT COLOR="#800080"> அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு </FONT></b>
: <b> கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான் || <FONT COLOR="#800080"> இன்பநிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான் </FONT></b>
: <b> றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே. (849) || <FONT COLOR="#800080"> தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே. (௩௫௭) </FONT></b>
=== (குங்குமமுஞ்) ===
: <b> குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியா || <FONT COLOR="#800080"> குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா </FONT></b>
: <b> வெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாடிக் || <FONT COLOR="#800080"> வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி </FONT></b>
: <b> கொங்குண்மலர்க் கோதையொடு குருசில்செலும் வழிநா || <FONT COLOR="#800080"> கொங்குள் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள் </FONT></b>
: <b> ளங்கணகர்ப் பட்டதொரு ளாகியது மொழிவாம். (850) || <FONT COLOR="#800080"> அங்கண் நகர் பட்டது ஒரு பொருள் ஆகியது மொழிவாம். (௩௫௮) </FONT></b>
{{c|<b> <big>3. காந்தருவதத்தையார் இலம்பகம் முற்றிற்று. ஆக மொத்தம் பாடல்கள்: 850.</big> </b>}}
===பார்க்க:===
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
j6lum9pgiol2968837i6cijv3rhgtcg
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/2
250
615550
1834027
1817251
2025-06-21T08:31:45Z
Info-farmer
232
சிறுகோடு
1834027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Xxxx-larger|<b>பூக்கும் மாலை}}
{{dhr|12em}}
{{x-larger|மேலாண்மை–பொன்னுச்சாமி}}
{{dhr|12em}}
{{Css image crop
|Image = பூக்கும்_மாலை_2007.pdf
|Page = 2
|bSize = 410
|cWidth = 165
|cHeight = 143
|oTop = 395
|oLeft = 129
|Location = center
|Description =
}}
23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை — 600 017.</b>}}{{nop}}<noinclude></noinclude>
m0p50s2r9l86mch2rphyl9hjlq9whft
பக்கம்:பூக்கும் மாலை 2007.pdf/15
250
615707
1834038
1818472
2025-06-21T08:48:12Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ துணைப்பக்க வரிசையெண்களில் சில திருத்தப்பட்டன. இணைப்புகள் சரியாக உள்ளன
1834038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/001|1. பூக்கும் மாலை]] | {{DJVU page link| 1 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/002|2. அரிவாள் வெட்டு]] | {{DJVU page link| 13 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/003|3. கிளியும் மயிலும்]] | {{DJVU page link| 21 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/004|4. உள் மன முள்]] | {{DJVU page link| 36 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/005|5. மன உடைப்பு]] | {{DJVU page link| 47 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/006|6. விளக்குமாறு]] | {{DJVU page link| 59 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/007|7. வெள்ளை மனசு]] | {{DJVU page link| 72 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/008|8. போதி மரம்]] | {{DJVU page link| 83 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/009|9. பால் பானை]] | {{DJVU page link| 94 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/010|10. சந்தேக நோய்]] | {{DJVU page link| 105 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/011|11. ஒரு சிறு துளி]] | {{DJVU page link| 116 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/012|12. அமாவாசை]] | {{DJVU page link| 130 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/013|13. ஆண் கர்வம்]] | {{DJVU page link| 142 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/014|14. நடை நடையாய்...]] | {{DJVU page link| 154 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/015|15. ஒண்ணே ஒண்ணு]] | {{DJVU page link| 174 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/016|16. அரண்டவள் கண்]] | {{DJVU page link| 185 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/017|17. மனித மனசு]] | {{DJVU page link| 195 | +15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/018|18. சகலமும் சரசு]] | {{DJVU page link| 203 | +15}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
oecss9u954sodx4qn8ruhps38mjqlhs
1834040
1834038
2025-06-21T08:51:11Z
Info-farmer
232
கூட்டல் குறி தேவையில்லை. தேவைப்படும் இடத்தில் கழித்தல் குறி போட்டுக் கொள்ளலாம்.
1834040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/001|1. பூக்கும் மாலை]] | {{DJVU page link| 1 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/002|2. அரிவாள் வெட்டு]] | {{DJVU page link| 13 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/003|3. கிளியும் மயிலும்]] | {{DJVU page link| 21 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/004|4. உள் மன முள்]] | {{DJVU page link| 36 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/005|5. மன உடைப்பு]] | {{DJVU page link| 47 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/006|6. விளக்குமாறு]] | {{DJVU page link| 59 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/007|7. வெள்ளை மனசு]] | {{DJVU page link| 72 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/008|8. போதி மரம்]] | {{DJVU page link| 83 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/009|9. பால் பானை]] | {{DJVU page link| 94 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/010|10. சந்தேக நோய்]] | {{DJVU page link| 105 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/011|11. ஒரு சிறு துளி]] | {{DJVU page link| 116 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/012|12. அமாவாசை]] | {{DJVU page link| 130 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/013|13. ஆண் கர்வம்]] | {{DJVU page link| 142 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/014|14. நடை நடையாய்...]] | {{DJVU page link| 154 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/015|15. ஒண்ணே ஒண்ணு]] | {{DJVU page link| 174 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/016|16. அரண்டவள் கண்]] | {{DJVU page link| 185 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/017|17. மனித மனசு]] | {{DJVU page link| 195 | 15}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பூக்கும் மாலை/018|18. சகலமும் சரசு]] | {{DJVU page link| 203 | 15}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
c9svio8if4jzp6ntqvk0r5fhugsvswu
பக்கம்:மனப்பூ 2007.pdf/11
250
616134
1833596
1820703
2025-06-20T13:19:56Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் அனைத்து இணைப்புகளும் சரியாக உள்ளன
1833596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|10em}}
{{c|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= |1. {{gap+|1}} | [[மனப்பூ/001| பட்டம்]] | {{DJVU page link| 11 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |2. {{gap+|1}} | [[மனப்பூ/002| கிறுக்கு]] | {{DJVU page link| 33 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |3. {{gap+|1}} | [[மனப்பூ/003| தீண்டாதே!]] | {{DJVU page link| 51 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |4. {{gap+|1}} | [[மனப்பூ/004| மானுடம்]] | {{DJVU page link| 63 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |5. {{gap+|1}} | [[மனப்பூ/005| ஏழாப்பு]] | {{DJVU page link| 81 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |6. {{gap+|1}} | [[மனப்பூ/006| மரணம்]] | {{DJVU page link| 102 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |7. {{gap+|1}} | [[மனப்பூ/007| மானத்தீ]] | {{DJVU page link| 124 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |8. {{gap+|1}} | [[மனப்பூ/008| மனப்பூ]] | {{DJVU page link| 140 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |9. {{gap+|1}} | [[மனப்பூ/009| அந்த ஒரு நாள்...]] | {{DJVU page link| 154 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |10.{{gap+|1}} | [[மனப்பூ/010| பொழுது முகம்]] | {{DJVU page link| 170 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |11.{{gap+|1}} | [[மனப்பூ/011| கஞ்சம்]] | {{DJVU page link| 177 | +1}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
i04vm0d1gayfco78guvu8fr4inbe8wo
1833598
1833596
2025-06-20T13:21:08Z
Info-farmer
232
{{block_center|width=400px|
1833598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|10em}}
{{c|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=400px|
{{Dtpl|symbol= |dottext= |1. {{gap+|1}} | [[மனப்பூ/001| பட்டம்]] | {{DJVU page link| 11 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |2. {{gap+|1}} | [[மனப்பூ/002| கிறுக்கு]] | {{DJVU page link| 33 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |3. {{gap+|1}} | [[மனப்பூ/003| தீண்டாதே!]] | {{DJVU page link| 51 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |4. {{gap+|1}} | [[மனப்பூ/004| மானுடம்]] | {{DJVU page link| 63 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |5. {{gap+|1}} | [[மனப்பூ/005| ஏழாப்பு]] | {{DJVU page link| 81 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |6. {{gap+|1}} | [[மனப்பூ/006| மரணம்]] | {{DJVU page link| 102 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |7. {{gap+|1}} | [[மனப்பூ/007| மானத்தீ]] | {{DJVU page link| 124 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |8. {{gap+|1}} | [[மனப்பூ/008| மனப்பூ]] | {{DJVU page link| 140 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |9. {{gap+|1}} | [[மனப்பூ/009| அந்த ஒரு நாள்...]] | {{DJVU page link| 154 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |10.{{gap+|1}} | [[மனப்பூ/010| பொழுது முகம்]] | {{DJVU page link| 170 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= |11.{{gap+|1}} | [[மனப்பூ/011| கஞ்சம்]] | {{DJVU page link| 177 | +1}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
6ok1q34rcwekf0m5qb595d8v5e4ujl7
பயனர்:Mohanraj20
2
616430
1833605
1827384
2025-06-20T13:29:40Z
Booradleyp1
1964
1833605
wikitext
text/x-wiki
என் பெயர் மோகன் ராஜ். வணிகவியல் இளங்கலை (கார்ப்பரேட் செயலாளர்) மாணவன்.
== நூல்கள் ==
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-ஜூன்20
h7ik3bk8lbg0ylwo4ip5te50c7akqog
அட்டவணை பேச்சு:மரம்.pdf
253
616943
1833914
1823498
2025-06-21T04:58:12Z
Info-farmer
232
/* பொருளடக்கம் */ பதில்
1833914
wikitext
text/x-wiki
==பொருளடக்கம்==
இந்த அட்டவணையின் பொருளடக்கத்தில் 5 கதைகள் தரப்பட்டுள்ளன. ஆனால் அட்டவணைக்குள் இரண்டு கதைகள் மட்டுமே உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:46, 30 மே 2025 (UTC)
:நன்றி. [[பக்கம்:மரம்.pdf/69]] முதல் கதை இப்பக்கத்தில் முடிகிறது. அதனைக் குறிக்கும் வகையில் ஒரு பூ உள்ளது. ஆனால், [[பக்கம்:மரம்.pdf/113]] என்ற பக்கத்தில் எந்த இறுதிக் குறியீடும் இல்லை. கதையைப் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள இயலும். எனவே, இதனை தற்போது ஒருங்கிணைப்பதை நிறுத்தி வைக்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:58, 21 சூன் 2025 (UTC)
mwdvfymw6tl8h9btwtelu8u6k4bjffr
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25
0
616976
1833722
1825653
2025-06-20T14:41:19Z
Meykandan
544
/* பார்க்க: */
1833722
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 01-25 ==
{{dhr}}
==பாடல்: 01-05==
=== (காசறு) ===
: <b> காசறு துறவின் மிக்க கடவளர் சிந்தை போல || <FONT COLOR="FF 63 47 ">் காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல </FONT></b>
: <b> மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி || <FONT COLOR="FF 63 47 "> மாசு அறு விசும்பின் வெய்யோன் வட திசை அயணம் முன்னி </FONT></b>
: <b> யாசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப் || <FONT COLOR="FF 63 47 "> ஆசு அற நடக்கும் நாளுள் ஐங்கணைக் கிழவன் வைகி </FONT></b>
: <b> பாசறை பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான். (851) || <FONT COLOR="FF 63 47 "> பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான். (௧) </FONT></b>
=== (தோடணி) ===
: <b> தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பி || <FONT COLOR="FF 63 47 "> தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின் </FONT></b>
: <b> னாடவர் போல வண்டு மடைந்தன வளியிற் கொல்கி || <FONT COLOR="FF 63 47 "> ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி </FONT></b>
: <b> யூடிய மகளிர்போல வொசிந்தன வூட றீர்க்குஞ் || <FONT COLOR="FF 63 47 "> ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும் </FONT></b>
: <b> சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி. (852) || <FONT COLOR="FF 63 47 "> சேடரின் சென்று புல்லி சிறு புறம் தழீஇய தும்பி. (௨) </FONT></b>
<b>(வேறு)</b>
=== (நான) ===
: <b> நான மண்ணிய நன்மண மங்கையர் || <FONT COLOR="FF 63 47 "> நானம் மண்ணிய நல் மன மங்கையர் </FONT></b>
: <b> மேனி போன்றினி தாய்விரை நாறிய || <FONT COLOR="FF 63 47 "> மேனி போன்று இனிதாய் விரை நாறிய </FONT></b>
: <b> கானங் காழகி லேகமழ் கண்ணிய || <FONT COLOR="FF 63 47 "> கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய </FONT></b>
: <b> வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே. (853) || <FONT COLOR="FF 63 47 "> வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே. (௩) </FONT></b>
=== (கொம்பரின்) ===
: <b> கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பர் இன் குயில் கூய் குடை வாவியுள் </FONT></b>
: <b> டும்பி வண்டொடு தூவழி யாழ்செய || <FONT COLOR="FF 63 47 "> தும்பி வண்டொடு தூவழி யாழ் செய </FONT></b>
: <b> வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந் || <FONT COLOR="FF 63 47 "> வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து </FONT></b>
: <b> தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே. (854) || <FONT COLOR="FF 63 47 "> உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே. (௪) </FONT></b>
=== (நாகநாண்) ===
: <b> நாக நாண்மலர் நாறு கடிநக || <FONT COLOR="FF 63 47 "> நாகம் நாள் மலர் நாறு கடி நகர் </FONT></b>
: <b> ரேக வின்பத்தி ராச புரத்தவர் || <FONT COLOR="FF 63 47 "> ஏக இன்பத்து இராச புரத்தவர் </FONT></b>
: <b> மாக நந்து மணங்கமழ் யாற்றயற் || <FONT COLOR="FF 63 47 "> மாக நந்து மணம் கமழ் யாற்று அயல் </FONT></b>
: <b> போக மேவினர் பூமரக் காவினே. (855) || <FONT COLOR="FF 63 47 "> போக மேவினர் பூ மரக்காவினே. (௫) </FONT></b>
==பாடல்: 06-10==
=== (முழவங்) ===
: <b> முழவங் கண்டுயி லாத முதுநகர் || <FONT COLOR="FF 63 47 "> முழவம் கண் துயிலாத முது நகர் </FONT></b>
: <b> விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற் || <FONT COLOR="FF 63 47 "> விழு நீர் விளையாட்டு விருப்பினால் </FONT></b>
: <b> றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக் || <FONT COLOR="FF 63 47 "> தொழுவில் தோன்றிய தோம் அறு கேவலம் </FONT></b>
: <b> கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே. (856) || <FONT COLOR="FF 63 47 "> கிழவன் முது எயில் போல் கிளர்வு உற்றதே. (௬) </FONT></b>
=== (வள்ளநீர) ===
: <b> வள்ள நீரர மங்கைய ரங்கையா || <FONT COLOR= "FF 63 47"> வள்ள நீர் அர மங்கையர் அங்கையால் </FONT></b>
: <b> லுள்ளங் கூரத் திமிர்ந்துகு்த் திட்டசாந் || <FONT COLOR="FF 63 47"> உள்ளம் கூர திமிர்ந்து உகுத்திட்ட சாந்து </FONT></b>
: <b> தள்ள லாயடி யானை யிழுக்கின || <FONT COLOR="FF 63 47 "> அள்ளலாய் அடி யானை இழுக்கின </FONT></b>
: <b> வெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே. (857) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே. (௭) </FONT></b>
=== (நீந்து) ===
: <b> நீந்து நித்தில வூர்தி நிழன்மருப் || <FONT COLOR="FF 63 47 "> நீந்து நித்திலம் ஊர்தி நிழல் மருப்பு </FONT></b>
: <b> பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற் || <FONT COLOR="FF 63 47 "> ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில் </FONT></b>
: <b> போந்து காய்பொற் சிவிகைநற் போதகங் || <FONT COLOR="FF 63 47 "> போந்து காய் பொன் சிவிகை நல் போதகம் </FONT></b>
: <b> கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம். (858) || <FONT COLOR="FF 63 47 "> கூந்தல் மாலை குமரி பிடி குழாம். (௮) </FONT></b>
===(ஏறுவா)===
: <b> ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக் || <FONT COLOR="FF 63 47 "> ஏறுவார் ஒலி ஏற்றுமினோ என </FONT></b>
: <b> கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந் || <FONT COLOR="FF 63 47 "> கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து </FONT></b>
: <b> தாறி னார்ப்பொலி வஞ்சிலம் பின்னொலி || <FONT COLOR="FF 63 47 "> ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி </FONT></b>
: <b> மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே. (859) || <FONT COLOR="FF 63 47 "> மாறு கொண்டது ஒர் மா கடல் ஒத்தவே. (௯) </FONT></b>
=== (பொன்செய்) ===
: <b> பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலம் || <FONT COLOR= "FF 63 47"> பொன் செய் வேய் தலை பூ மரு மண்டலம் </FONT></b>
: <b> மி்ன்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி || <FONT COLOR="FF 63 47 "> மின் செய் வெள் குடை பிச்சம் மிடைந்து ஒளி </FONT></b>
: <b> யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா || <FONT COLOR="FF 63 47 "> என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா </FONT></b>
: <b> மன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே. (860) || <FONT COLOR="FF 63 47 "> மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே. (௧௦) </FONT></b>
==பாடல்: 11-15==
=== (திருந்து) ===
: <b> திருந்து சாமரை வீசுவ தெண்கடல் || <FONT COLOR="FF 63 47"> திருந்து சாமரை வீசுவ தெள் கடல் </FONT></b>
: <b> முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை || <FONT COLOR="FF 63 47 "> முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை </FONT></b>
: <b> புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள் || <FONT COLOR="FF 63 47 "> புரிந்த தாமங்கள் ஆக அப் பூம் துகள் </FONT></b>
: <b> விரிந்து வானின் விதானித்த தொத்ததே. (861) || <FONT COLOR="FF 63 47 "> விரித்து வானின் விதானித்தது ஒத்ததே. (௧௧) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரள் || <FONT COLOR="FF 63 47 "> சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள் </FONT></b>
: <b> மாலை யூர்திகள் வைய மிவற்றிடைச் || <FONT COLOR="FF 63 47 "> மாலை ஊர்திகள் வையம் இவற்று இடை </FONT></b>
: <b> சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன || <FONT COLOR="FF 63 47 "> சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன </FONT></b>
: <b> நீல மேக நிரைத்தன போன்றவே. (862) || <FONT COLOR="FF 63 47 "> நீல மேகம் நிரைத்தன போன்றவே. (௧௨) </FONT></b>
=== (வழங்கு) ===
: <b> வழங்கு வங்கக் கலிங்கக் கடகமு || <FONT COLOR="FF 63 47 "> வழங்கு வங்கம் கலிங்கம் கடகமு </FONT></b>
: <b> மழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந் || <FONT COLOR="FF 63 47 "> அழுங்கு மாந்தர்க்கு அணி கலன் பேழையும் </FONT></b>
: <b> தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக் || <FONT COLOR="FF 63 47 "> தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை </FONT></b>
: <b> குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே. (863) || <FONT COLOR="FF 63 47 "> குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே. (௧௩) </FONT></b>
=== (வாச) ===
: <b> வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும் || <FONT COLOR="FF 63 47 "> வாச எண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும் </FONT></b>
: <b> பூசு சுண்ணமு முண்ணு மடிசிலுங் || <FONT COLOR="FF 63 47 "> பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும் </FONT></b>
: <b> காசில் போகக் கலப்பையுங் கொண்டவண் || <FONT COLOR="FF 63 47 "> காசு இல் போக கலம் பையும் கொண்டு அவண்</FONT></b>
: <b> மாசின் மாசனம் வாயின் மடுத்தவே. (864) || <FONT COLOR="FF 63 47 "> மாசு இல் மா சனம் வாயில் மடுத்தவே. (௧௪) </FONT></b>
=== (பாடலோசை) ===
: <b> பாட லோசையும் பண்ணொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மாட லோசையு மார்ப்பொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மோடை யானை யுரற்றொலி யோசையு || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மூடு போயுயர் வானுல குற்றவே. (865) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
==பாடல்: 16-20==
=== (பூக்கணீர்) ===
: <b> பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல || <FONT COLOR="FF 63 47 "> பூக்கள் நீர் விளையாடிய பொன்னுலகு </FONT></b>
: <b> கோக்க நீள்விசும் பூடறுத் தொய்யென || <FONT COLOR="FF 63 47 "> ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய் என </FONT></b>
: <b> வீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண் || <FONT COLOR="FF 63 47 "> வீக்கம் மா நகர் வீழ்ந்தது போன்று அவண் </FONT></b>
: <b> மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே. (866) || <FONT COLOR="FF 63 47 "> மாக்கள் மா கடல் வெள்ளம் மடுத்ததே. (௧௬) </FONT></b>
===(மீன்னுவாட்) ===
: <b> மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத் || <FONT COLOR="FF 63 47 "> மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை </FONT></b>
: <b> துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத் || <FONT COLOR="FF 63 47 "> துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து </FONT></b>
: <b> தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி || <FONT COLOR="FF 63 47 "> அன்ன ஆட்டத்து அணி மலர் பூம் பொழில் </FONT></b>
: <b> லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார். (867) || <FONT COLOR="FF 63 47 "> என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார். (௧௭) </FONT></b>
=== (அள்ளுடைக்) ===
: <b> அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய || <FONT COLOR="FF 63 47 "> அள்ளுடை குவளை கயம் நீடிய </FONT></b>
: <b> கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும் || <FONT COLOR="FF 63 47 "> கள் உடை கழுநீர் புனல் பட்டமும் </FONT></b>
: <b> புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு || <FONT COLOR="FF 63 47 "> புள் உடை கனியின் பொலி சோலையும் </FONT></b>
: <b> முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெல்லாம். (868) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளுடை பொலிவிற்று ஒரு பால் எல்லாம். (௧௮) </FONT></b>
=== செம்புறக்கனி) ===
: <b> செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி || <FONT COLOR="FF 63 47 "> செம் புறம் கனி வாழையும் தேன் சொரி </FONT></b>
: <b> கொம்பு றப்பழுத் திட்டன கோழரை || <FONT COLOR="FF 63 47 "> கொம்புற பழுத்து இட்டன கோழ் அரை </FONT></b>
: <b> வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப் || <FONT COLOR="FF 63 47 "> வம்புற கனி மாத்தொடு வார் சுளை </FONT></b>
: <b> பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம். (869) || <FONT COLOR="FF 63 47 "> பைம்புறம் பலவிற்று ஒரு பால் எலாம். (௧௯) </FONT></b>
=== (கள்ள) ===
: <b> கள்ள வானர முங்கன்னி யூகமுந் || <FONT COLOR="FF 63 47 "> கள்ளம் வானரமும் கன்னி ஊகமும் </FONT></b>
: <b> துள்ளு மானொடு வேழத் தொகுதியும் || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் மானொடு வேழம் தொகுதியும் </FONT></b>
: <b> வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண் </FONT></b>
: <b> ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே. (870) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே. (௨௦) </FONT></b>
==பாடல்: 21-25==
=== (கோக்கணங்) ===
: <b> கோக்க ணங்கொதித் தேந்திய வேலென || <FONT COLOR="FF 63 47 "> கோ கணம் கொதித்து ஏந்திய வேல் என </FONT></b>
: <b> நோக்க ணங்கனை யார்நுகர் வேய்தலின் || <FONT COLOR="FF 63 47 "> நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் </FONT></b>
: <b> றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப் || <FONT COLOR="FF 63 47 "> தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை </FONT></b>
: <b> பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே. (871) || <FONT COLOR="FF 63 47 "> பூ கணம் பொழில் பட்டது போன்றதே. (௨௧) </FONT></b>
=== (கூறப்பட்டவர்) ===
: <b> கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக || <FONT COLOR="FF 63 47 "> கூறப்பட்ட அக் கொய் மலர் காவகம் </FONT></b>
: <b> மூறித் தேன்றுளித் தொண்மது வார்மணம் || <FONT COLOR="FF 63 47 "> ஊறி தேன் துளித்து ஒள் மது வார் மணம் </FONT></b>
: <b> நாறி நாண்மலர் வெண்மணற் றாய்நிழற் || <FONT COLOR="FF 63 47 "> நாறி நாள் மலர் வெள் மணல் தாய் நிழல் </FONT></b>
: <b> றேறித் தெண்கயம் புக்கது போன்றதே. (872) || <FONT COLOR="FF 63 47 "> தேறி தெள் கயம் புக்கது போன்றதே. (௨௨) </FONT></b>
=== (காவிற்) ===
: <b> காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை || <FONT COLOR="FF 63 47 "> காவில் கண்டத் திரை வளைத்து ஆயிடை </FONT></b>
: <b> மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம் </FONT></b>
: <b> பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந் || <FONT COLOR="FF 63 47 "> பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து </FONT></b>
: <b> தாவி யந்துகி லாரமர்ந் தார்களே. (873) || <FONT COLOR="FF 63 47 "> ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே. (௨௩) </FONT></b>
=== (பௌவநீர்) ===
: <b> பௌவ நீர்ப்பவ ளக்கொடி போ்பவள் || <FONT COLOR="FF 63 47 "> பௌவம் நீர் பவளம் கொடி போல்பவள் </FONT></b>
: <b> மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி || <FONT COLOR="FF 63 47 "> மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி </FONT></b>
: <b> கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ || <FONT COLOR="FF 63 47 "> கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு </FONT></b>
: <b> டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள். (874) || <FONT COLOR="FF 63 47 "> எவ்வம் தீர்ந்து இருந்தா்ள இது கூறினாள். (௨௪) </FONT></b>
=== (தூமஞ்) ===
: <b> தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற் || <FONT COLOR="FF 63 47 "> தூமம் சூடிய தூய் துகில் ஏந்து அல்குல் </FONT></b>
: <b> றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் </FONT></b>
: <b> நாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள் || <FONT COLOR="FF 63 47 "> நாமம் சூடிய நல் நுதல் நீட்டினாள் </FONT></b>
: <b> காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே. (875) || <FONT COLOR="FF 63 47 "> காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே. (௨௫) </FONT></b>
===பார்க்க:===
====பார்க்க:====
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
4m8tuvmwaobkzh9rh051skgdaoi4wz8
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50
0
616977
1833723
1828520
2025-06-20T14:42:01Z
Meykandan
544
/* பார்க்க: */
1833723
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 26-50 ===
{{dhr}}
==பாடல்: 26-30==
=== (சுண்ணமென்) ===
: <b> சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 🌕 <FONT COLOR="FF 63 47 ">சுண்ணம் என்பதோர் பேர் கொடு சோர் குழல் </FONT></b>
: <b> வண்ண மாலை நுசுப்பு வருந்துவா 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலை நுசுப்பு வருந்துவான் </FONT></b>
: <b> னெண்ணி வந்தன கூறிவை யோவென 🌕 <FONT COLOR="FF 63 47 "> எண்ணி வந்தன கூறு இவையோ என </FONT></b>
: <b> நண்ணி மாலையை நக்கன ளென்பவே. (876) 🌕 <FONT COLOR="FF 63 47 "> நண்ணி மாலையை நக்கனள் என்பவே. (௨௬) </FONT></b>
=== (பைம்பொ) ===
: <b> பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை 🌕 <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் நீள் உலகு அன்றி இப் பார் மிசை </FONT></b>
: <b> யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் </FONT></b>
: <b> செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் 🌕 <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் பாவை அன்னாய் செப்பு நீ என </FONT></b>
: <b> கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். (877) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கொம்பு அனாளும் கொதித்து கூறினாள். (௨௭) </FONT></b>
=== (சுண்ணந்) ===
: <b> சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல 🌕 <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம் </FONT></b>
: <b> மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென 🌕 <FONT COLOR="FF 63 47 "> எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என </FONT></b>
: <b> வண்ண வார்குழ லேழையர் தம்முளே 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் வார் குழல் ஏழையர் தம் உளே </FONT></b>
: <b> கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. (878) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே. (௨௮) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (மல்லிகை) ===
: <b> மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல் </FONT></b>
: <b> கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் 🌕 <FONT COLOR="FF 63 47 "> கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி </FONT></b>
: <b> சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சொல் இசை மேம்படு சுண்ணம் உறழ்ச்சியுள் </FONT></b>
: <b> வெல்வது சூதென வேண்டி விடுத்தார். (879) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வெல்வது சூது என வேண்டி விடுத்தார். (௨௯) </FONT></b>
=== (இட்டிடையா) ===
: <b> இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் 🌕 <FONT COLOR="FF 63 47 "> இட்டு இடையார் இரு மங்கையர் ஏந்து பொன் </FONT></b>
: <b> றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் 🌕 <FONT COLOR="FF 63 47 "> தட்டு இடை அம் துகில் மூடி அதன் பினர் </FONT></b>
: <b> நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை 🌕 <FONT COLOR="FF 63 47 "> நெட்டு இடை நீந்துபு சென்றனர் தாமரை </FONT></b>
: <b> மொட்டன மென்முலை மொகுய்ழ லாரே. (880) 🌕 <FONT COLOR="FF 63 47 "> மொட்டு அன மென் முலை மொய் குழலாரே. (௩௦) </FONT></b>
==பாடல்: 31-35==
<big>(வேறு)</big>
=== (சீர்தங்கு) ===
: <b> சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்து || <FONT COLOR="FF 63 47 "> சீர் தங்கு செம் பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து </FONT></b>
: <b> வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர் கைக்காட்ட மைந்த || <FONT COLOR="FF 63 47 "> வார் தங்கு பைம் பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர் </FONT></b>
: <b> ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர் </FONT></b>
: <b> கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். (881) || <FONT COLOR="FF 63 47 "> கார் தங்கு வண் கை கழல் சீவகற் காண்மின் என்றார். (௩௧) </FONT></b>
=== (வாண்மின்னு) ===
: <b> வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் </FONT></b>
: <b> தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் || <FONT COLOR="FF 63 47 "> தாள் மின்னு வீங்கு கழலான் தனை சூழ மற்று அப் </FONT></b>
: <b> பூண்மின்னு மார்பன் பொலிந்தாங் கிருந்தான் விசும்பிற் || <FONT COLOR="FF 63 47 "> பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் </FONT></b>
: <b> கோண்மின்னு மின்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. (882) || <FONT COLOR="FF 63 47 "> கோள் மின்னும் மின் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே. (௩௨) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (காளைசீவகன்) ===
: <b> காளை சீவகன் கட்டியங் காரனைத் || <FONT COLOR="FF 63 47 "> காளை சீவகன் கட்டியங்காரனை </FONT></b>
: <b> தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் || <FONT COLOR="FF 63 47 "> தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல் </FONT></b>
: <b> வாளை வவ்விய கண்ணியர் வார்கழற் || <FONT COLOR="FF 63 47 "> வாளை வவ்விய கண்ணியர் வார் கழல் </FONT></b>
: <b> றாளை யேத்துபு தங்குறை செப்பினார். (883) || <FONT COLOR="FF 63 47 "> தாளை ஏத்துபு தம் குறை செப்பினார். (௩௩) </FONT></b>
=== (சுண்ணநல்) ===
: <b>சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் || <FONT COLOR="FF 63 47 "> சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு </FONT></b>
: <b> கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும் </FONT></b>
: <b> கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல் </FONT></b>
: <b> வண்ண மாலையி னீரெனக் கூறினான். (884) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மாலையினீர் எனக் கூறினான். (௩௪) </FONT></b>
=== (மற்றிம்) ===
: <b> மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு || <FONT COLOR="FF 63 47 "> மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும் </FONT></b>
: <b> முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை || <FONT COLOR="FF 63 47 "> உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து இவை </FONT></b>
: <b> பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி || <FONT COLOR="FF 63 47 "> பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி </FONT></b>
: <b> கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. (885) || <FONT COLOR="FF 63 47 "> கற்றதும் அவர் தங்களொடே கொலோ. (௩௫) </FONT></b>
==பாடல்: 36-40==
=== (ஐயனே) ===
: <b> ஐய னேயறி யும்மென வந்தனம் || <FONT COLOR="FF 63 47 "> ஐயனே அறியும் என வந்தனம் </FONT></b>
: <b> பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ || <FONT COLOR="FF 63 47 "> பொய்யது அன்றி புலமை நுணுக்கி நீ </FONT></b>
: <b> நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதம் || <FONT COLOR="FF 63 47 "> நொய்தின் தேர்ந்து உரை நூற்கடல் என்று தம் </FONT></b>
: <b> கையினாற்றொழு தார்கமழ் கோதையார். (886) || <FONT COLOR="FF 63 47 "> கையினால் தொழுதார் கமழ் கோதையார். (௩௬) </FONT></b>
=== (ஐயனே) ===
: <b> நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி || <FONT COLOR="FF 63 47 "> நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது </FONT></b>
: <b> தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல் </FONT></b>
: <b> புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண || <FONT COLOR="FF 63 47 "> புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம் </FONT></b>
: <b> மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. (887) || <FONT COLOR="FF 63 47 "> அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே. (௩௭) </FONT></b>
=== (வாரம்) ===
: <b> வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் || <FONT COLOR="FF 63 47 "> வாரம் பட்டுழி தீயவும் நல்லவாம் </FONT></b>
: <b> தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா || <FONT COLOR="FF 63 47 "> தீர காய்ந்துழி நல்லவும் தீயவாம் </FONT></b>
: <b> மோரும் வையத்தி யற்கையன் றோவெனா || <FONT COLOR="FF 63 47 "> ஓரும் வையத்தின் இயற்கை அன்றோ எனா </FONT></b>
: <b> வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். (888) || <FONT COLOR="FF 63 47 "> வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள். (௩௮) </FONT></b>
=== (உள்ளங்) ===
: <b> உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் </FONT></b>
: <b> வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் || <FONT COLOR="FF 63 47 "> வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் என </FONT></b>
: <b> கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கோதையினாய் கரி போக்கினால் </FONT></b>
: <b> றெள்ளி னெஞ்சிற் றெளிகெனச் செப்பினான். (889) || <FONT COLOR="FF 63 47 "> தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான். (௩௯) </FONT></b>
=== (கண்ணின்) ===
: <b> கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு || <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் </FONT></b>
: <b> மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணின் இன் சொல் இகந்து அறிவார் இலை </FONT></b>
: <b> நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா || <FONT COLOR="FF 63 47 "> நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா </FONT></b>
: <b> வண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். (890) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள். (௪௦) </FONT></b>
==பாடல்: 41-45==
=== (காவில்) ===
: <b> காவில் வாழ்பவர் நால்வ ருளர்கரி 🌕• <FONT COLOR="FF 63 47 "> காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி </FONT></b>
: <b> போவர் பொன்னை யாயெனக் கைதொழு 🌕• <FONT COLOR="FF 63 47 "> போவர் பொன் அனையாய் என கை தொழுது </FONT></b>
: <b> தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள் 🌕• <FONT COLOR="FF 63 47 "> ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள் </FONT></b>
: <b> கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். (891) 🌕• <FONT COLOR="FF 63 47 "> கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள். (௪௧) </FONT></b>
=== (மங்கை) ===
: <b> மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று </FONT></b>
: <b> றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் 🌕 <FONT COLOR="FF 63 47 "> எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள் </FONT></b>
: <b> வண்டு காண்மகிழ்ந் தேனினங் காண்மது 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது </FONT></b>
: <b> வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். (892) 🌕 <FONT COLOR="FF 63 47 "> வண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள். (௪௨) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் 🌕 <FONT COLOR="FF 63 47 "> சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் </FONT></b>
: <b> மாலை யென்னு மடமயிற் சுண்ணமுஞ் 🌕 <FONT COLOR="FF 63 47 "> மாலை என்னும் மட மயில் சுண்ணமும் </FONT></b>
: <b> சால நல்லன தம்முளு மிக்கன 🌕 <FONT COLOR="FF 63 47 "> சால நல்லன தம்முளும் மிக்கன </FONT></b>
: <b> கோல மாகக்கொண் டுண்மினெனச் சொன்னான். (893) 🌕 <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக கொண்டு உண்மின் என சொன்னான். (௪௩) </FONT></b>
=== (வண்ணவார்) ===
: <b> வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை </FONT></b>
: <b> விண்ணிற் றூவியிட்டான் வந்து வீழ்ந்தன || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் தூவியிட்டான் வந்து வீழ்ந்தன </FONT></b>
: <b> சுண்ண மங்கை சுரமைய மாலைய || <FONT COLOR="FF 63 47 "> சுண்ண மங்கை சுரமைய மாலைய </FONT></b>
: <b> வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே. (894) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே. (௪௪) </FONT></b>
=== (தத்துநீர்) ===
: <b> தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம் || <FONT COLOR="FF 63 47 "> தத்து நீர் பவளத்து உறை நித்திலம் </FONT></b>
: <b> வைத்த போன்முறு வற்றுவ்ர் வாயினீ || <FONT COLOR="FF 63 47 "> வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் </FONT></b>
: <b> ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க் || <FONT COLOR="FF 63 47 "> ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு </FONT></b>
: <b> குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொனான். (895) || <FONT COLOR="FF 63 47 "> உய்த்து உரைம்மின் இவ் வண்ணம் என சொனான். (௪௫) </FONT></b>
==பாடல்: 46-50==
=== (நீலநன்கு) ===
: <b> நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக் || <FONT COLOR="FF 63 47 "> நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ </FONT></b>
: <b> கோல மாக எழுதிய போற்குலாய் || <FONT COLOR="FF 63 47 "> கோலம் ஆக எழுதிய போல் குலாய் </FONT></b>
: <b> ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண் || <FONT COLOR="FF 63 47 "> ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண் </FONT></b>
: <b> போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள். (896) || <FONT COLOR="FF 63 47 "> போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள். (௪௬) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (சோலையஞ்) ===
: <b> சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னை || <FONT COLOR="FF 63 47 "> சோலை அம் சுரும்பில் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை </FONT></b>
: <b> வேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி || <FONT COLOR="FF 63 47 "> வேல் ஐயம்படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி </FONT></b>
: <b> மாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாக || <FONT COLOR="FF 63 47 "> மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம் </FONT></b>
: <b> மாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள். (897) || <FONT COLOR="FF 63 47 "> ஆலையத்து அழுங்கியாங்கு மஞ்சரி அவலம் உற்றாள். (௪௭) </FONT></b>
<big>(வேறு)</big>
=== (திங்களங்) ===
: <b> திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட || <FONT COLOR="FF 63 47 "> திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட </FONT></b>
: <b> பங்க யப்படு வொத்துளை பாவாய் || <FONT COLOR="FF 63 47 "> பங்கயப் படு ஒத்து உளை பாவாய் </FONT></b>
: <b> நங்கை யென்னொடுரை யாய்நனி யொல்லே || <FONT COLOR="FF 63 47 "> நங்கை என்னொடு உரையார் நனி ஒல்லே </FONT></b>
: <b> யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள். (898) || <FONT COLOR="FF 63 47 "> இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள். (௪௮) </FONT></b>
=== (மாற்றமொன்) ===
: <b> மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென் || <FONT COLOR="FF 63 47 "> மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என் </FONT></b>
: <b> னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற் || <FONT COLOR="FF 63 47 "> ஏற்ற சுண்ணத்தை ஏற்பு இல என்ற சொல் </FONT></b>
: <b> றோற்று வந்தென் சிலம்படி கைதொழ || <FONT COLOR="FF 63 47 "> தோற்று வந்து என் சிலம்பு இடி கை தொழ </FONT></b>
: <b> நோற்ப னோற்றனை நீயென வேகினாள். (899) || <FONT COLOR="FF 63 47 "> நோற்பன் நோற்றனை நீ என ஏகினாள். (௪௯) </FONT></b>
=== (கன்னிமா) ===
: <b> கன்னி மாநகர்க் கன்னியர் சூழதரக் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி மா நகர் கன்னியர் சூழ்தர </FONT></b>
: <b> கன்னி மாட மடையக் கடிமலர்க் || <FONT COLOR="FF 63 47 "> கன்னிமாடம் அடைய கடி மலர் </FONT></b>
: <b> கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள் || <FONT COLOR="FF 63 47 "> கன்னி நீலம் கண் கன்னி நற்றாய்க்கு அவள் </FONT></b>
: <b> கன்னிக் குற்றது கன்னியர் கூறினார். (900) || <FONT COLOR="FF 63 47 "> கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார். (௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
rhpujda8xg7xxp8bmjofivclxelhzkk
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75
0
617348
1833724
1831970
2025-06-20T14:42:45Z
Meykandan
544
/* பார்க்க: */
1833724
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 51-75 ===
{{dhr}}
==பாடல்: 51-55==
=== (கண்கள்) ===
: <b> கண்கள் கொண்ட கலப்பின வாயினும் || <FONT COLOR="FF 63 47 "> கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் </FONT></b>
: <b> பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் || <FONT COLOR="FF 63 47 "> பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று </FONT></b>
: <b> றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் || <FONT COLOR="FF 63 47 "> ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு </FONT></b>
: <b> பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். (901) || <FONT COLOR="FF 63 47 "> பண் கொள் தே மொழியாற் பய கூறினாள். (௫௧) </FONT></b>
=== (விண்ணிற்) ===
: <b> விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா || <FONT COLOR="FF 63 47 "> விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் </FONT></b>
: <b> ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் </FONT></b>
: <b> கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு|| <FONT COLOR="FF 63 47 "> கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும் </FONT></b>
: <b> முண்ண லேனினி யென்றுரை யாடினாள். (902) || <FONT COLOR="FF 63 47 "> உண்ணலேன் இனி என்று உரையாடினாள். (௫௨) </FONT></b>
=== (இன்றுநீர்) ===
: <b> இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை || <FONT COLOR="FF 63 47 "> இன்று நீர்விளையாட்டினுள் ஏந்திழை </FONT></b>
: <b> தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா || <FONT COLOR="FF 63 47 "> தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு </FONT></b>
: <b> டின்றெ னாவிக்கோர் கூற்ற மெனநையா || <FONT COLOR="FF 63 47 "> இன்று என் ஆவிக்கு ஒர் கூற்றம் என நையா </FONT></b>
: <b> நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். (903) || <FONT COLOR="FF 63 47 "> நின்று நீலம் கண் நித்திலம் சிந்தினாள். (௫௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பட்டதெ) ===
: <b> பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குல் || <FONT COLOR="FF 63 47 "> பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும் பொன் அல்குல் </FONT></b>
: <b> மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் || <FONT COLOR="FF 63 47 "> மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள் </FONT></b>
: <b> கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா || <FONT COLOR="FF 63 47 "> கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள் </FONT></b>
: <b> ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். (904) || <FONT COLOR="FF 63 47 "> அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள். (௫௪) </FONT></b>
=== (பள்ளிகொள்)===
: <b> பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை || <FONT COLOR="FF 63 47 "> பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை </FONT></b>
: <b> யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் || <FONT COLOR="FF 63 47 "> உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன் </FONT></b>
: <b> வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியுமேனும் || <FONT COLOR="FF 63 47 "> வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும் </FONT></b>
: <b> வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். (905) || <FONT COLOR="FF 63 47 "> வெள்ளம் நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான் (௫௫) </FONT></b>
==பாடல்: 56-60==
=== (இன்னதோர்) ===
: <b> இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு </FONT></b>
: <b> கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல் </FONT></b>
: <b> லின்னதோர் நகரி லென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் நகரில் என்று ஆங்கு என் பெயர் நிற்க வேண்டும் </FONT></b>
: <b> மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. (906) || <FONT COLOR="FF 63 47 "> இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே. (௫௬) </FONT></b>
=== (வையக) ===
: <b> வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் || <FONT COLOR="FF 63 47 "> வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி </FONT></b>
: <b> செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் மன்ன்ற்கு உய்த்து தன் குறை செப்பலோடும் </FONT></b>
: <b> மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப || <FONT COLOR="FF 63 47 "> ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப </FONT></b>
: <b> கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே. (907) || <FONT COLOR="FF 63 47 "> கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே. (௫௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சென்று) ===
: <b> சென்று காலங் குறுகினுஞ் சீவகன் || <FONT COLOR="FF 63 47 "> சென்று காலம் குறுகினும் சீவகன்</FONT></b>
: <b> பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக || <FONT COLOR="FF 63 47 "> பொன் துஞ்சும் ஆகம் பொருந்தின் பொருந்துக </FONT></b>
: <b> வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா || <FONT COLOR="FF 63 47 "> அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா </FONT></b>
: <b> வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். (908) || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள். (௫௮) </FONT></b>
=== (இன்பக்) ===
: <b> இன்பக் காரண மாம்விளை யாட்டினுள் || <FONT COLOR="FF 63 47 "> இன்பம் காரணமாம் விளையாட்டின் உள் </FONT></b>
: <b> துன்பக் காரண மாய்த்துறப் பித்திடு || <FONT COLOR="FF 63 47 "> துன்பம் காரணமாய் துறப்பித்திடும் </FONT></b>
: <b> மென்பதேநினைந் தீர்மலர் மாலைதன் || <FONT COLOR="FF 63 47 "> என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன் </FONT></b>
: <b> னன்பி னாலவ லித்தழு திட்டாள். (909) || <FONT COLOR="FF 63 47 "> அன்பினால் அவலித்து அழுதிட்டாள். (௫௯) </FONT></b>
=== (தண்ணந்) ===
: <b> தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் || <FONT COLOR="FF 63 47 ">தண்ணம் தீம் புனல் ஆடிய தண் மலர் </FONT></b>
: <b> வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் || <FONT COLOR="FF 63 47 "> வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு </FONT></b>
: <b> கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை || <FONT COLOR="FF 63 47 "> எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை </FONT></b>
: <b> வண்ண மாமல ரேற்றி வணங்கினாள். (910) || <FONT COLOR="FF 63 47 "> வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். (௬௦) </FONT></b>
==பாடல்: 61-65==
=== (ஆசை) ===
: <b> ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென || <FONT COLOR="FF 63 47 "> ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என </FONT></b>
: <b> மாசை மாக்கடல் மன்னவ னாடலின் || <FONT COLOR="FF 63 47 "> மாசை மா கடல் மன்னவன் ஆடலின் </FONT></b>
: <b> மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ || <FONT COLOR="FF 63 47 "> மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர் </FONT></b>
: <b> ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. (911) || <FONT COLOR="FF 63 47 "> ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே. (௬௧) </FONT></b>
=== (மகரவெல்) ===
: <b> மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய || <FONT COLOR="FF 63 47 "> மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய </FONT></b>
: <b> சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயில் || <FONT COLOR="FF 63 47 "> சிகரம் செவ் வரை தீ நிறம் பொன் எயில் </FONT></b>
: <b> நிகரி னேமித னீணகர்க் காகெனா || <FONT COLOR="FF 63 47 "> நிகர் இல் நேமி தன் நீள் நகர்க்கு ஆகு எனா </FONT></b>
: <b> நகர நாலிரு கொடி நயந்ததே. (912) || <FONT COLOR="FF 63 47 "> நகரம் நால் இரு கோடி நயந்ததே. (௬௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (உவாமுத) ===
: <b> உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் || <FONT COLOR="FF 63 47 "> உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர் </FONT></b>
: <b> கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் || <FONT COLOR="FF 63 47 "> கவான் முதல் கூப்பிய கனக மாழையால் </FONT></b>
: <b> றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ || <FONT COLOR="FF 63 47 "> தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர் </FONT></b>
: <b> ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. (913) || <FONT COLOR="FF 63 47 "> அவா எனும் உடை கடல் அடைக்கப்பட்டதே. (௬௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (சீரரவச்) ===
: <b> சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி || <FONT COLOR="FF 63 47 "> சீர் அரவம் சிலம்பு ஏந்தும் மென் சீறடி(யார்) </FONT></b>
: <b> யாரர வக்கழ லாடவ ரோடும் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் கழல் ஆடவரோடும் </FONT></b>
: <b> போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் || <FONT COLOR="FF 63 47 "> போர் அரவம் களம் போன்று பொன் ஆர் புனல் </FONT></b>
: <b> நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். (914) || <FONT COLOR="FF 63 47 "> நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார். (௬௪) </FONT></b>
=== (கார்விளையாடிய) ===
: <b> கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> கார் விளையாடிய மின் அனையார் கதிர் </FONT></b>
: <b> வார்விளை யாடிய மென்முலை மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> வார் விளையாடிய மென் முலை மைந்தர் </FONT></b>
: <b> தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய || <FONT COLOR="FF 63 47 "> தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய </FONT></b>
: <b> நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. (915) || <FONT COLOR="FF 63 47 "> நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே. (௬௫) </FONT></b>
==பாடல்: 65-70==
<b><big>(வேறு)</big></b>
=== (விடாக்களி) ===
: <b> விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் || <FONT COLOR="FF 63 47 "> விடா களி வண்டு உண விரிந்த கோதையர் </FONT></b>
: <b> படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் || <FONT COLOR="FF 63 47 "> படா களி இள முலை பாய விண்ட தார்</FONT></b>
: <b> கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக || <FONT COLOR="FF 63 47 "> கடாம் களிற்று எறுழ் வலி காளை சீவகன்</FONT></b>
: <b> னடாக்களி யவர்தொழிற் காண வேகினான். (916) || <FONT COLOR="FF 63 47 "> அடா களி அவர் தொழில் காண ஏகினான். (௬௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒன்றே) ===
: <b> ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்கண் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போமின் இவள் கண் </FONT></b>
: <b> ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ || <FONT COLOR="FF 63 47 "> அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது </FONT></b>
: <b> தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் || <FONT COLOR="FF 63 47 "> என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப </FONT></b>
: <b> பொன்றோய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். (917) || <FONT COLOR="FF 63 47 "> பொன் தோய் கொடியின்் நடந்து புலனல் சேர்பவளைக் காண்மின். (௬௭) </FONT></b>
=== (அழல்செய்) ===
: <b> அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை || <FONT COLOR="FF 63 47 "> அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை </FONT></b>
: <b> நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் || <FONT COLOR="FF 63 47 "> நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி </FONT></b>
: <b> குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் || <FONT COLOR="FF 63 47 "> குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று </FONT></b>
: <b> றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். (918) || <FONT COLOR="FF 63 47 "> இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோஓள் நிலைமை காண்மின். (௬௮) </FONT></b>
=== (கோலநெடுங்) ===
: <b> கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் || <FONT COLOR="FF 63 47 "> கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப </FONT></b>
: <b> பீலி மஞ்ஞை நோக்கிப் பேதை மயிலென் றெண்ணி || <FONT COLOR="FF 63 47 "> பீலி மஞ்ஞை நோக்கி பேதை மயில் என்று எண்ணி </FONT></b>
: <b> யாலிச் சென்று புல்லி யன்மை கண்டு நாணிச் || <FONT COLOR="FF 63 47 "> ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணி </FONT></b>
: <b> சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். (919) || <FONT COLOR="FF 63 47 "> சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின். (௬௯) </FONT></b>
=== (மின்னொப்) ===
: <b> மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா || <FONT COLOR="FF 63 47 "> மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் </FONT></b>
: <b> ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா || <FONT COLOR="FF 63 47 "> அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய் </FONT></b>
: <b> யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் || <FONT COLOR="FF 63 47 "> என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி </FONT></b>
: <b> பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். (920) || <FONT COLOR="FF 63 47 "> பொன்னம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின். (௭௦) </FONT></b>
==பாடல்: 71-75==
=== (தூமங்) ===
: <b> தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் || <FONT COLOR="FF 63 47 ">காமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையா </FONT></b>
: <b> தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் || <FONT COLOR="FF 63 47 "> தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி </FONT></b>
: <b> காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் || <FONT COLOR="FF 63 47 "> காமக் குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி </FONT></b>
: <b> பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. (921) || <FONT COLOR="FF 63 47 "> பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே. (௭௧) </FONT></b>
=== (கடலம்) ===
: <b> கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன் || <FONT COLOR="FF 63 47 "> கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய் பொன் </FONT></b>
: <b> மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி || <FONT COLOR="FF 63 47 "> மடலம் கமுகின் ஊசன் மடந்தை ஆட நுடங்கி </FONT></b>
: <b> நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு || <FONT COLOR="FF 63 47 "> நடலை நடு இல் மகளிர் நூக்க பரிந்த காசு </FONT></b>
: <b> விடலில் விசும்பின் மின்போன் மின்னி வீழ்வ காண்மின். (922) || <FONT COLOR="FF 63 47 "> விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்மின். (௭௨) </FONT></b>
=== (நான) ===
: <b> நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப || <FONT COLOR="FF 63 47 "> நானம் நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப </FONT></b>
: <b> மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி || <FONT COLOR="FF 63 47 "> மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி </FONT></b>
: <b> மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத் || <FONT COLOR="FF 63 47 "> மான மகளிர் போல மணிமேகலைகள் பேசா </FONT></b>
: <b> தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின். (923) || <FONT COLOR="FF 63 47 "> தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்மின். (௭௩) </FONT></b>
=== (தீம்பாற்) ===
: <b> தீம்பாற் பசியி னிருந்த செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன் || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் பசியின் இருந்த செவ் வாய் சிறு பைம் கிளி தன் </FONT></b>
: <b> னோம்பு தாய்நீர் குடைய வொழிக்கும் வண்ண நாடிப் || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி </FONT></b>
: <b> பாம்பா லென்ன வெருவிப் பைம்பொற் றோடு கழலக் || <FONT COLOR="FF 63 47 "> பாம்பால் என்ன வெருவி பைம் பொன் தோடு கழல </FONT></b>
: <b> காம்பேர் தோளி நடுங்கிக் கரைசேர் பவளைக் காண்மின். (924) || <FONT COLOR="FF 63 47 "> காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளைக் காண்மின். (௭௪) </FONT></b>
=== (துணையி) ===
: <b> துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோல் || <FONT COLOR="FF 63 47 "> துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல் </FONT></b>
: <b> மணியார் வளைசேர் முன்கை வலனு மிடனும் போக்கி || <FONT COLOR="FF 63 47 "> மணி ஆர் வளை சேர் முன் கை வலனும் இடனும் போக்கி </FONT></b>
: <b> யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க || <FONT COLOR="FF 63 47 "> இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க </FONT></b>
: <b> வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின். (925) || <FONT COLOR="FF 63 47 "> அணி ஆர் கோதை பூம் பந்து ஆடும் அவளை காண்மின். (௭௫) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
16wif0wheargtpcg8w7zpg1cjn3rxnq
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100
0
617349
1833725
1832981
2025-06-20T14:44:30Z
Meykandan
544
/* பார்க்க: */
1833725
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== (மீண்டவ) ===
: <b> மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ || <FONT COLOR="FF 63 47 "> மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன் </FONT></b>
: <b> னீண்டிய தோழரொ டெய்தின னாகி || <FONT COLOR="FF 63 47 "> ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி </FONT></b>
: <b> மாண்ட வெயிற்றெகி னம்மற மல்லது || <FONT COLOR="FF 63 47 "> மாண்ட எயிற்று எகினம் மறம் அல்லது </FONT></b>
: <b> காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். (942) || <FONT COLOR="FF 63 47 "> காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான். (௯௨) </FONT></b>
=== (நாயுடம்) ===
: <b> நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக் || <FONT COLOR="FF 63 47 "> நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி </FONT></b>
: <b> காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர் || <FONT COLOR="FF 63 47 "> காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர் </FONT></b>
: <b> சேயுடம் பெய்துவை செல்கதி மந்திரம் || <FONT COLOR="FF 63 47 "> சேய் உடம்பு எய்துவை செல் கதி மந்திரம் </FONT></b>
: <b> நீயுடம் பட்டு நினைமதி யென்றான். (943) || <FONT COLOR="FF 63 47 "> நீ உடம்பட்டு நினைமதி என்றான். (௯௩) </FONT></b>
=== ((என்றலுந்) ===
: <b> என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ் || <FONT COLOR="FF 63 47 "> என்றலும் தன் செவி ஓர்த்து இரு கண்களும் </FONT></b>
: <b> சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி || <FONT COLOR="FF 63 47 "> சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி </FONT></b>
: <b> யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும் </FONT></b>
: <b> குன்றனை யான்பதங் கூற வலித்தான். (944) || <FONT COLOR="FF 63 47 "> குன்று அனையான் பதம் கூற வலித்தான். (௯௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நற்செய்கை) ===
: <b> நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் || <FONT COLOR="FF 63 47 "> நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின் </FONT></b>
: <b> முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து || <FONT COLOR="FF 63 47 "> முன் செய்த வினையின் நீங்கி நல் வினை விளைக்கும் வித்து </FONT></b>
: <b> மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ || <FONT COLOR="FF 63 47 "> மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ </FONT></b>
: <b> தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். (945) || <FONT COLOR="FF 63 47 "> தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான். (௯௫) </FONT></b>
==பாடல்: 96-100==
=== (உறுதிமுன்) ===
: <b> உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில் || <FONT COLOR="FF 63 47 "> உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் </FONT></b>
: <b> மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத் || <FONT COLOR="FF 63 47 "> மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து </FONT></b>
: <b> திறுகனீ இறைவன் சொன்ன வைம்பத வமிர்த முண்டாற் || <FONT COLOR="FF 63 47 "> இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பதம் அமிர்தம் உண்டால் </FONT></b>
: <b> பெறுதிநற் கதியை யென்று பெருநவை யகற்றி னானே. (946) || <FONT COLOR="FF 63 47 "> பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே. (௯௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
===(மனத்திடை)===
: <b> மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்தும் || <FONT COLOR="FF 63 47 "> மனத்து இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும் </FONT></b>
: <b> நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி || <FONT COLOR="FF 63 47 "> நினைத்திடு நின் கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி </FONT></b>
: <b> யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற் || <FONT COLOR="FF 63 47 "> எனைப் பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு </FONT></b>
: <b> கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே. (947) || <FONT COLOR="FF 63 47 "> அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே. (௯௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பாடுபாணி) ===
: <b> பாடு பாணி முகமெனும் பான்மையி || <FONT COLOR="FF 63 47 "> பாடு பாணி முகம் எனும் பான்மையின் </FONT></b>
: <b> னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற் || <FONT COLOR="FF 63 47 "> ஓடியாங்கு ஒர் உயர் வரை உச்சி மேல் </FONT></b>
: <b> கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந் || <FONT COLOR="FF 63 47 "> ஊடி கோலம் குயிற்றி படம் களைந்து </FONT></b>
: <b> தாடு கூத்தரி னையெனத் தோன்றினான். (948) || <FONT COLOR="FF 63 47 "> ஆடு கூத்தரின் ஐ எனத் தோன்றினான். (௯௮) </FONT></b>
=== (ஞாயில்) ===
: <b> ஞாயிற் சூடிய நன்னெடும் பொன்னகர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஞாயில் சூடிய நன் நெடும் பொன் நகர் </FONT></b>
: <b> கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் </FONT></b>
: <b> வேயி னன்னமென் றோளியர் தோன்றியங் || <FONT COLOR="FF 63 47 "> வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு </FONT></b>
: <b> காயி னார்பரி யாள மடைந்ததே. (949) || <FONT COLOR="FF 63 47 "> ஆயினார் பரியாளம் அடைந்ததே. (௯௯) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மிடைந்த) ===
: <b> மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற் || <FONT COLOR="FF 63 47 "> மிடைந்த மா மணிமேகலை ஏந்து அல்குல் </FONT></b>
: <b> றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத் || <FONT COLOR="FF 63 47 "> தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து </FONT></b>
: <b> தடைந்த சாய லரம்பையர் தம்முழை || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த சாயல் அரம்பையர் தம்முழை </FONT></b>
: <b> மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான். (950) || <FONT COLOR="FF 63 47 "> மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான். (௧௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
dxzpsflwf2g0564vluqkpy2ruqihotu
1833726
1833725
2025-06-20T14:45:01Z
Meykandan
544
/* பார்க்க: */
1833726
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 76-100 ===
{{dhr}}
==பாடல்: 76-80==
=== (திருவின்) ===
: <b> திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் || <FONT COLOR="FF 63 47 "> திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான் </FONT></b>
: <b> குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி || <FONT COLOR="FF 63 47 "> குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி </FONT></b>
: <b> யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் || <FONT COLOR="FF 63 47 "> அரவம் முற்றும் விழுங்கி உமிழும் மதி போன்று </FONT></b>
: <b> றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. (926) || <FONT COLOR="FF 63 47 "> உருவம் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே. (௭௬) </FONT></b>
=== (பலகை) ===
: <b> பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாகப் பரப்பி || <FONT COLOR="FF 63 47 "> பலகை செம் பொன் ஆக பளிங்கு நாய் ஆக பரப்பி </FONT></b>
: <b> யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் || <FONT COLOR="FF 63 47 "> அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள </FONT></b>
: <b> குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி || <FONT COLOR="FF 63 47 "> குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி </FONT></b>
: <b> யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். (927) || <FONT COLOR="FF 63 47 "> இலவம் போது ஏர் செவ் வாய் இளையோர் பொருவார் காண்மின். (௭௭) </FONT></b>
=== (தீம்பா) ===
: <b> தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க || <FONT COLOR="FF 63 47 "> தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணம் புழுக்கல் </FONT></b>
: <b> லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் || <FONT COLOR="FF 63 47 "> ஆம் பால் அக்கார அடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம் </FONT></b>
: <b> தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய || <FONT COLOR="FF 63 47 "> தாம் பால் அவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய </FONT></b>
: <b> வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். (928) || <FONT COLOR="FF 63 47 "> ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின். (௭௮) </FONT></b>
=== (அள்ளற்) ===
: <b> அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் || <FONT COLOR="FF 63 47 "> அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யில் </FONT></b>
: <b> கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் || <FONT COLOR="FF 63 47 "> கள் செய் கடலுள் இளமை கூம்பில் கடி செய் மாலை </FONT></b>
: <b> துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய || <FONT COLOR="FF 63 47 "> துள்ளும் தூமம் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம் </FONT></b>
: <b> முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். (929) || <FONT COLOR="FF 63 47 "> உள்ளு காற்றா உழலும் காமம் கலனும் காண்மின். (௭௯) </FONT></b>
=== (தாய்தன்) ===
: <b> தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய || <FONT COLOR="FF 63 47 "> தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய </FONT></b>
: <b> வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் || <FONT COLOR="FF 63 47 "> ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல </FONT></b>
: <b> தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி || <FONT COLOR="FF 63 47 "> தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமலம் பள்ளி </FONT></b>
: <b> மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின். (930) || <FONT COLOR="FF 63 47 "> மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். ௮௦() </FONT></b>
==பாடல்: 81-85==
=== (நீலத்) ===
: <b> நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் || <FONT COLOR="FF 63 47 "> நீலத் துகிலின் கிடந்த நிழல் ஆர் தழலம் மணிகள் </FONT></b>
: <b> கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் || <FONT COLOR="FF 63 47 "> கோல சுடர் விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி </FONT></b>
: <b> சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன || <FONT COLOR="FF 63 47 "> சால நெருங்கி பூத்த தடம் தாமரைப் பூ என்ன </FONT></b>
: <b> வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். (931) || <FONT COLOR="FF 63 47 "> ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின். (௮௧) </FONT></b>
=== (வடிக்கண்) ===
: <b> வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக || <FONT COLOR="FF 63 47 "> வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள் </FONT></b>
: <b> ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் || <FONT COLOR="FF 63 47 "> ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழையம் பிணை ஒன்று அணுகி </FONT></b>
: <b> கொடிப்புல் லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத் || <FONT COLOR="FF 63 47 "> கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப </FONT></b>
: <b> தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ காண்மின். (932) || <FONT COLOR="FF 63 47 "> தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின். (௮௨) </FONT></b>
=== (இவையின்) ===
: <b> இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் || <FONT COLOR="FF 63 47 "> இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன் </FONT></b>
: <b> கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் || <FONT COLOR="FF 63 47 "> கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில் </FONT></b>
: <b> சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதான் || <FONT COLOR="FF 63 47 "> சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் </FONT></b>
: <b> னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். (933) || <FONT COLOR="FF 63 47 "> நவையின் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம். (௮௩) </FONT></b>
=== (அந்தணர்க்) ===
: <b> அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை || <FONT COLOR="FF 63 47 "> அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை </FONT></b>
: <b> வந்தொரு நாய்கது விற்றது கண்டவ || <FONT COLOR="FF 63 47 "> வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டவர் </FONT></b>
: <b> ருய்ந்தினிப் போதி யெனக்கனன் றோடினர் || <FONT COLOR="FF 63 47 "> உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர் </FONT></b>
: <b> சிந்தையி னின்றொளிர் தீயன நீரார். (934) || <FONT COLOR="FF 63 47 "> சிந்தையின் நின்று ஒளிர் தீ அன நீரார். (௮௪) </FONT></b>
=== (கல்லொடு) ===
: <b> கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கல்லொடு வன் தடி கையினர் காற்றினும் </FONT></b>
: <b> வல்விரைந் தோடி வளைத்தன ராகிக் || <FONT COLOR="FF 63 47 "> வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி </FONT></b>
: <b> கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் || <FONT COLOR="FF 63 47 "> கொல்வது மேயினர் கொன்று இடு கூற்றினும் </FONT></b>
: <b> வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே. (935) || <FONT COLOR="FF 63 47 "> வல் வினையார் வலைப்பட்டதை அன்றே. (௮௫) </FONT></b>
==பாடல்: 86-90==
=== (வேள்வியி) ===
: <b> வேள்வியி னுண்டி விலக்கிய நீவிர்க || <FONT COLOR="FF 63 47 "> வேள்வியின் உண்டி விலக்கிய நீவிர்கள் </FONT></b>
: <b> ளாளெனக் கென்ற றைவது மோரார் || <FONT COLOR="FF 63 47 "> ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார் </FONT></b>
: <b> தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை || <FONT COLOR="FF 63 47 "> தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை </FONT></b>
: <b> நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். (936) || <FONT COLOR="FF 63 47 "> நீள் கயம் பாயந்து அது நீந்துதலோடும். (௮௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மட்குட) ===
: <b> மட்குட மல்லன மதியின் வெள்ளிய || <FONT COLOR="FF 63 47 "> மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய </FONT></b>
: <b> கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் || <FONT COLOR="FF 63 47 "> கள் குடம் கன்னியர் இருவரோடு உடன் </FONT></b>
: <b> துட்கென யாவரு நடுங்கத் தூய்மையி || <FONT COLOR="FF 63 47 "> துட்கு என யாவரும் நடுங்க தூய்மை இல் </FONT></b>
: <b> லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். (937) || <FONT COLOR="FF 63 47 "> உட்கு உடை களி மகன் ஒருவன் தோன்றினான். (௮௭) </FONT></b>
=== (தோன்றிய) ===
: <b> தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது || <FONT COLOR="FF 63 47 "> தோன்றிய புண் செய் வேலவற்கு தூ மது </FONT></b>
: <b> வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை || <FONT COLOR="FF 63 47 "> வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை </FONT></b>
: <b> யூன்றி வாய்மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் || <FONT COLOR="FF 63 47 "> ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர் </FONT></b>
: <b> கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே. (938) || <FONT COLOR="FF 63 47 "> கான்றிடும் கதிர் மதி இரண்டு போன்றவே. (௮௮) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (அழலம்) ===
: <b> அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் || <FONT COLOR="FF 63 47 "> அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர </FONT></b>
: <b> சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் </FONT></b>
: <b> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் || <FONT COLOR="FF 63 47 "> கழலன் காழகம் வீக்கிய கச்சையன் </FONT></b>
: <b> மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். (939) || <FONT COLOR="FF 63 47 "> மழலை சொற்களின் வைது இவை கூறினான். (௮௯) </FONT></b>
=== (புடைத்தென்) ===
: <b> புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் || <FONT COLOR="FF 63 47 "> புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர் </FONT></b>
: <b> கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் || <FONT COLOR="FF 63 47 "> கடுக்க பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின் </FONT></b>
: <b> றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி || <FONT COLOR="FF 63 47 "> தடம் கை மீளிமை தாங்குமின் அன்று எனின் </FONT></b>
: <b> னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். (940) || <FONT COLOR="FF 63 47 "> உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான். (௯௦) </FONT></b>
==பாடல்: 91-95==
<b><big>(வேறு)</big></b>
=== (நல்வினை) ===
: <b> நல்வினை யொன்று மிலாதவ னான்மறை || <FONT COLOR="FF 63 47 "> நல் வினை ஒன்றும் இலாதவன் நால் மறை </FONT></b>
: <b> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே </FONT></b>
: <b> செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் || <FONT COLOR="FF 63 47 "> செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று </FONT></b>
: <b> றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். (941) || <FONT COLOR="FF 63 47 "> அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான். (௯௧) </FONT></b>
=== (மீண்டவ) ===
: <b> மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ || <FONT COLOR="FF 63 47 "> மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன் </FONT></b>
: <b> னீண்டிய தோழரொ டெய்தின னாகி || <FONT COLOR="FF 63 47 "> ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி </FONT></b>
: <b> மாண்ட வெயிற்றெகி னம்மற மல்லது || <FONT COLOR="FF 63 47 "> மாண்ட எயிற்று எகினம் மறம் அல்லது </FONT></b>
: <b> காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். (942) || <FONT COLOR="FF 63 47 "> காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான். (௯௨) </FONT></b>
=== (நாயுடம்) ===
: <b> நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக் || <FONT COLOR="FF 63 47 "> நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி </FONT></b>
: <b> காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர் || <FONT COLOR="FF 63 47 "> காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர் </FONT></b>
: <b> சேயுடம் பெய்துவை செல்கதி மந்திரம் || <FONT COLOR="FF 63 47 "> சேய் உடம்பு எய்துவை செல் கதி மந்திரம் </FONT></b>
: <b> நீயுடம் பட்டு நினைமதி யென்றான். (943) || <FONT COLOR="FF 63 47 "> நீ உடம்பட்டு நினைமதி என்றான். (௯௩) </FONT></b>
=== ((என்றலுந்) ===
: <b> என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ் || <FONT COLOR="FF 63 47 "> என்றலும் தன் செவி ஓர்த்து இரு கண்களும் </FONT></b>
: <b> சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி || <FONT COLOR="FF 63 47 "> சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி </FONT></b>
: <b> யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங் || <FONT COLOR="FF 63 47 "> ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும் </FONT></b>
: <b> குன்றனை யான்பதங் கூற வலித்தான். (944) || <FONT COLOR="FF 63 47 "> குன்று அனையான் பதம் கூற வலித்தான். (௯௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நற்செய்கை) ===
: <b> நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் || <FONT COLOR="FF 63 47 "> நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின் </FONT></b>
: <b> முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து || <FONT COLOR="FF 63 47 "> முன் செய்த வினையின் நீங்கி நல் வினை விளைக்கும் வித்து </FONT></b>
: <b> மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ || <FONT COLOR="FF 63 47 "> மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ </FONT></b>
: <b> தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். (945) || <FONT COLOR="FF 63 47 "> தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான். (௯௫) </FONT></b>
==பாடல்: 96-100==
=== (உறுதிமுன்) ===
: <b> உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில் || <FONT COLOR="FF 63 47 "> உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் </FONT></b>
: <b> மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத் || <FONT COLOR="FF 63 47 "> மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து </FONT></b>
: <b> திறுகனீ இறைவன் சொன்ன வைம்பத வமிர்த முண்டாற் || <FONT COLOR="FF 63 47 "> இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பதம் அமிர்தம் உண்டால் </FONT></b>
: <b> பெறுதிநற் கதியை யென்று பெருநவை யகற்றி னானே. (946) || <FONT COLOR="FF 63 47 "> பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே. (௯௬) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
===(மனத்திடை)===
: <b> மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்தும் || <FONT COLOR="FF 63 47 "> மனத்து இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும் </FONT></b>
: <b> நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி || <FONT COLOR="FF 63 47 "> நினைத்திடு நின் கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி </FONT></b>
: <b> யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற் || <FONT COLOR="FF 63 47 "> எனைப் பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு </FONT></b>
: <b> கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே. (947) || <FONT COLOR="FF 63 47 "> அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே. (௯௭) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பாடுபாணி) ===
: <b> பாடு பாணி முகமெனும் பான்மையி || <FONT COLOR="FF 63 47 "> பாடு பாணி முகம் எனும் பான்மையின் </FONT></b>
: <b> னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற் || <FONT COLOR="FF 63 47 "> ஓடியாங்கு ஒர் உயர் வரை உச்சி மேல் </FONT></b>
: <b> கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந் || <FONT COLOR="FF 63 47 "> ஊடி கோலம் குயிற்றி படம் களைந்து </FONT></b>
: <b> தாடு கூத்தரி னையெனத் தோன்றினான். (948) || <FONT COLOR="FF 63 47 "> ஆடு கூத்தரின் ஐ எனத் தோன்றினான். (௯௮) </FONT></b>
=== (ஞாயில்) ===
: <b> ஞாயிற் சூடிய நன்னெடும் பொன்னகர்க் || <FONT COLOR="FF 63 47 "> ஞாயில் சூடிய நன் நெடும் பொன் நகர் </FONT></b>
: <b> கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல் || <FONT COLOR="FF 63 47 "> கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் </FONT></b>
: <b> வேயி னன்னமென் றோளியர் தோன்றியங் || <FONT COLOR="FF 63 47 "> வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு </FONT></b>
: <b> காயி னார்பரி யாள மடைந்ததே. (949) || <FONT COLOR="FF 63 47 "> ஆயினார் பரியாளம் அடைந்ததே. (௯௯) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மிடைந்த) ===
: <b> மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற் || <FONT COLOR="FF 63 47 "> மிடைந்த மா மணிமேகலை ஏந்து அல்குல் </FONT></b>
: <b> றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத் || <FONT COLOR="FF 63 47 "> தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து </FONT></b>
: <b> தடைந்த சாய லரம்பையர் தம்முழை || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த சாயல் அரம்பையர் தம்முழை </FONT></b>
: <b> மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான். (950) || <FONT COLOR="FF 63 47 "> மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான். (௧௦௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
b4w4ma0zzrwjg159k5g2yvbpf0p4ps2
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125
0
618872
1833727
1832982
2025-06-20T14:46:36Z
Meykandan
544
/* பார்க்க: */
1833727
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 101-125 ==
{{dhr}}
==பாடல்: 101-105==
<b><big>(வேறு)</big></b>
=== (கற்றவைம்) ===
: <b> கற்றவைம் பதங்க ணீராக் கருவினை கழுவப் பட்டு || <FONT COLOR="FF 63 47 "> கற்ற ஐம் பதங்கள் நீரா கரு வினை கழுவப் பட்டு </FONT></b>
: <b> மற்றவன் றேவ னாகி வானிடு சிலையிற் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி </FONT></b>
: <b> யிற்றத னுடம்பு மின்னா விடரொழித் தினிய னாகி || <FONT COLOR="FF 63 47 "> இற்ற அதன் உடம்பு மின்னா இடர் ஒழித்து இனியன் ஆகி </FONT></b>
: <b> யுற்றவ னிலையு மெல்லா மோதியி னுணர்ந்து கண்டான். (951) || <FONT COLOR="FF 63 47 "> உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான். (௧௦௧) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (இரும்பி) ===
: <b> இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத் || <FONT COLOR="FF 63 47 "> இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து</FONT></b>
: <b> தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை || <FONT COLOR="FF 63 47 "> அரும் பொன் ஆக்கிய ஆருயிர் தோழனை </FONT></b>
: <b> விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான் || <FONT COLOR="FF 63 47 "> விரும்பி விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான் </FONT></b>
: <b> சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே. (952) || <FONT COLOR="FF 63 47 "> சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே. (௧௦௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஓசனை) ===
: <b> ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலா || <FONT COLOR="FF 63 47 "> ஓசனை நறும் புகை கமழ ஒள் நிலா </FONT></b>
: <b> வீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன் || <FONT COLOR="FF 63 47 "> வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன் </FONT></b>
: <b> மாசறு மணிமுடி மிடைந்த மாலையன் || <FONT COLOR="FF 63 47 "> மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன் </FONT></b>
: <b> பூசுறு பருதியிற் பொலிந்து தோன்றினான். (953) || <FONT COLOR="FF 63 47 "> பூசுறு பருதியின் பொலிந்து தோன்றினான். (௧௦௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (குன்றெனத்) ===
: <b> குன்றெனத் திரண்ட தோளான் குறுகலுங் குமர னோக்கி || <FONT COLOR="FF 63 47 "> குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி </FONT></b>
: <b> நின்றவ னெடுங்க ணொன்று மிமைப்பில நிழலில் யாக்கை || <FONT COLOR="FF 63 47 "> நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை </FONT></b>
: <b> யன்றியுங் கண்ணி வாடா தமரனே யென்று தேறி || <FONT COLOR="FF 63 47 "> அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி </FONT></b>
: <b> நன்றவன் வரவு கேட்பா னம்பிநீ யாரை யென்றான். (954) || <FONT COLOR="FF 63 47 "> நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான். (௧௦௪) </FONT></b>
=== (குங்குமக்) ===
: <b> குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம்வீற் றிருந்த தோளா || <FONT COLOR="FF 63 47 "> குங்குமம் குவட்டின் வீங்கி கோலம் வீற்று இருந்த தோளாய் </FONT></b>
: <b> யிங்குநின் னருளிற் போகி யியக்கரு ளிறைவ னாகிச் || <FONT COLOR="FF 63 47 "> இங்கு நின் அருளின் போகி இயக்கருள் இறைவன் ஆகி </FONT></b>
: <b> சங்கவெண் மலையின் மற்றுச் சந்திரோ தயத்தி னுச்சி || <FONT COLOR="FF 63 47 "> சங்கவெண் மலையின் மற்று சந்திரோதயத்தின் உச்சி </FONT></b>
: <b> யங்கியா னுறைவ லெந்தை யறிகமற் றென்று சொன்னான். (955) || <FONT COLOR="FF 63 47 "> அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான். (௧௦௫) </FONT></b>
==பாடல்: 106-110==
=== (என்றவ) ===
: <b> என்றவ னுரைப்பக் கேட்டே யிமயமு நிகர்க்க லாற்றாப் || <FONT COLOR="FF 63 47 "> என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா </FONT></b>
: <b> பொன்றரு மாரி வண்கைப் புரவலன் புகன்று நோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி </FONT></b>
: <b> வென்றவ ருலகம் பெற்ற வேந்துடை யின்ப மெல்லா || <FONT COLOR="FF 63 47 "> வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம் </FONT></b>
: <b> மின்றெனக் கெதிர்ந்த தென்றா னெரியுமிழ்ந் திலங்கும் வேலான். (956) || <FONT COLOR="FF 63 47 "> இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான். (௧௦௬) </FONT></b>
=== (சூடுறு) ===
: <b> சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான் || <FONT COLOR="FF 63 47 "> சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான் </FONT></b>
: <b> பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போல || <FONT COLOR="FF 63 47 "> பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல </FONT></b>
: <b> மூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னே || <FONT COLOR="FF 63 47 "> மூடி இவ் உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே </FONT></b>
: <b> யாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான். (957) || <FONT COLOR="FF 63 47 "> ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான். (௧௦௭) </FONT></b>
=== (வாளொடு) ===
: <b> வாளொடு வயவ ரீண்டி வாரணத் தொழுவின் முற்றி || <FONT COLOR="FF 63 47 "> வாளொடு வயவர் ஈண்டி வாரணம் தொழுவின் முற்றி </FONT></b>
: <b> மீளிமை செய்யின் வெய்ய நண்பநின் னினைப்ப தல்லால் || <FONT COLOR="FF 63 47 "> மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால் </FONT></b>
: <b> நாளொடு பக்க நைந்து வீழினும் வீழ்த லில்லாக் || <FONT COLOR="FF 63 47 "> நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா </FONT></b>
: <b> கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி னென்றான். (958) || <FONT COLOR="FF 63 47 "> கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவிலன் பிறவின் என்றான். (௧௦௮) </FONT></b>
=== (இன்னிழ) ===
: <b> இன்னிழ லிவரும் பூணா னிருவிசும் பிவர்த லுற்றுப் || <FONT COLOR="FF 63 47 "> இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தல் உற்று </FONT></b>
: <b> பொன்னெழு வனைய தோளாற் புல்லிக்கொண் டினிய கூறி || <FONT COLOR="FF 63 47 "> பொன் எழு அனைய தோளான் புல்லிக்கொண்டு இனிய கூறி </FONT></b>
: <b> நின்னிழல் போல நீங்கே னிடர்வரி னினைக்க வென்று || <FONT COLOR="FF 63 47 "> நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று</FONT></b>
: <b> மின்னெழூஉப் பறப்ப தொத்து விசும்பிவர்ந் தமரன் சென்றான். (959) || <FONT COLOR="FF 63 47 "> மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான். (௧௦௯) </FONT></b>
=== (சொல்லிய) ===
: <b> சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கி || <FONT COLOR="FF 63 47 "> சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இவ் உடம்பு நீங்கி </FONT></b>
: <b> யெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டா || <FONT COLOR="FF 63 47 "> எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா </FONT></b>
: <b> கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்த || <FONT COLOR="FF 63 47 "> கொல் உலை அகத்து இட்டு ஊதி கூர் இரும்பு இரதம் குத்த </FONT></b>
: <b> வெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே. (960) || <FONT COLOR="FF 63 47 "> எல்லை இல் செம் பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே. (௧௧௦) </FONT></b>
==பாடல்: 111-115==
<b><big>(வேறு)</big></b>
=== (எரிமாலை) ===
: <b> எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற்|| <FONT COLOR="FF 63 47 "> எரி மாலை வேல் நுதியின் இறக்கி காமன் அடு கணையால் </FONT></b>
: <b> றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுக || <FONT COLOR="FF 63 47 "> திரு மாலை வெம் முலை மேல் திளைக்கும் தவேர் திரு உறுக </FONT></b>
: <b> வருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித் || <FONT COLOR="FF 63 47 "> அரு மாலை எண் வினையும் அகற்றி இன்பக் கடல் ஆக்கித் </FONT></b>
: <b> தருமாலை யல்லதியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ. (961) || <FONT COLOR="FF 63 47 "> தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ. (௧௧௧) </FONT></b>
=== (ஒன்றாய) ===
: <b> ஒன்றாய வூக்கவேர் பூட்டி யாக்கைச் செறுவுழுது || <FONT COLOR="FF 63 47 "> ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது </FONT></b>
: <b> நன்றாய நல்விரதச் செந்நெல் வித்தி யொழுக்கநீர் || <FONT COLOR="FF 63 47 "> நன்று ஆய நல் விரதம் செம் நெல் வித்தி ஒழுக்கம் நீர் </FONT></b>
: <b> குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின் வேலி காத்தோம்பின் || <FONT COLOR="FF 63 47 "> குன்றாமல் தாம் கொடுத்து ஐம் பொறியின் வேலி காத்து ஓம்பின் </FONT></b>
: <b> வென்றார்தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோ ருலகீன்றே. (962) || <FONT COLOR="FF 63 47 "> வென்றா்ர தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே. (௧௧௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (இத்தலை) ===
: <b> இத்தலை யிவர்க ளேக விமயநட் டரவு சுற்றி || <FONT COLOR="FF 63 47 "> இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி </FONT></b>
: <b> யத்தலை யலற முந்நீர் கடைந்தவ ரரவ மொப்ப || <FONT COLOR="FF 63 47 "> அத்தலை அலற முந்நீர் கடுஐந்தவர் அரவம் ஒப்ப </FONT></b>
: <b> மைத்தலை நெடுங்க ணாரு மைந்தரு மறலி யாட || <FONT COLOR="FF 63 47 "> மை தலை நெடும் கணாரும் மறலி ஆட </FONT></b>
: <b> மொய்த்திள வன்ன மார்க்கு மோட்டிரும் பொய்கை புக்கார். (963) || <FONT COLOR="FF 63 47 "> மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார். (௧௧௩) </FONT></b>
=== (கலந்தெழு) ===
: <b> கலந்தெழு திரைநுண் ணாடைக் கடிக்கய மடந்தை காம || <FONT COLOR="FF 63 47 "> கலந்து எழு திரை நுண் ஆடை கடி கயம் மடந்தை காமர் </FONT></b>
: <b> ரிலங்குபொற் கலாபத் தல்கு லிருகரைப் பரப்பு மாக || <FONT COLOR="FF 63 47 "> இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரை பரப்பும் ஆக </FONT></b>
: <b> வலர்ந்ததண் கமலத் தம்போ தணிதக்க முகத்திற் கேற்ப || <FONT COLOR="FF 63 47 "> அலர்ந்த தண் கமலத்து அம் போது அணி தக்க முகத்திற்கு ஏற்ப </FONT></b>
: <b> நலங்கெழு குவளை வாட்க ணன்னுத னலத்தை யுண்டார். (964) || <FONT COLOR="FF 63 47 "> நலம் கெழு குவளை வாள் கண் நல் நுதல் நலத்தை உண்டார். (௧௧௪) </FONT></b>
=== (தண்ணுமை) ===
: <b> தண்ணுமை முழவ மொந்தை தகுணிச்சம் பிறவு மோசை || <FONT COLOR="FF 63 47 "> தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை </FONT></b>
: <b> யெண்ணிய விரலோ டங்கை புறங்கையி னிசைய வாக்கித் || <FONT COLOR="FF 63 47 "> எண்ணிய விரலோடு அங்கை புறம் கையின் இசைய ஆக்கி </FONT></b>
: <b> திண்ணிதிற் றெறித்து மோவார் கொட்டியுங் குடைந்து மாடி || <FONT COLOR="FF 63 47 "> திண்ணிதில் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி </FONT></b>
: <b> யொண்ணுதல் மகளிர் தம்மோ டுயர்மிசை யவர்க ளொத்தார். (965) || <FONT COLOR="FF 63 47 "> ஒள் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார். (௧௧௫) </FONT></b>
==பாடல்: 116-120==
=== (சிவிறியின்) ===
: <b> சிவிறியின் மாறு தூயுங் குங்கும மெறிந்துந் தேங்கொள் || <FONT COLOR="FF 63 47 "> சிவறியின்மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள் </FONT></b>
: <b> ளுவறுநீ ருழக்கி யோட்டி யுடைபுறங் கண்டு நக்குத் || <FONT COLOR="FF 63 47 "> உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்கு </FONT></b>
: <b> தவறெனத் தாமம் பூட்டித் தருநிறை கொண்டு மின்பத் || <FONT COLOR="FF 63 47 "> தவறு எனத் தாமம் பூட்டி தரு நிறை கொண்டு இன்பத்து </FONT></b>
: <b> திவறினார் காம வெள்ளத் தேத்தருந் தன்மை யாரே. (966) || <FONT COLOR="FF 63 47 "> இவறினார் காம வெள்ளத்து ஏத்த அரும் தன்மையாரே. (௧௧௬) </FONT></b>
=== (சாந்தக) ===
: <b> சாந்தக நிறைந்த தோணி தண்மலர் மாலைத் தோணி || <FONT COLOR="FF 63 47 "> சாந்து அகம் நிறைந்த தோணி தண் மலர் மாலை தோணி </FONT></b>
: <b> பூந்துகி லார்ந்த தோணி புனைகலம் பெய்த தோணி || <FONT COLOR="FF 63 47 "> பூம் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி </FONT></b>
: <b> கூந்தன்மா மகளிர் மைந்தர் கொண்டுகொண் டெறிய வோடித் || <FONT COLOR="FF 63 47 "> கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு எறிய </FONT></b>
: <b> தாந்திரைக் கலங்கள் போலத் தாக்குபு திரியு மன்றே. (967) || <FONT COLOR="FF 63 47 "> தாம் திரை கலங்கள் போல தாக்குபு திரியும் அன்றே. (௧௧௭) </FONT></b>
=== (கலிவளர்) ===
: <b> கலிவளர் களிறு கைந்நீர் சொரிவபோன் முத்த மாலை || <FONT COLOR="FF 63 47 "> கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை </FONT></b>
: <b> பொலிவொடு திவண்டு பொங்கிப் பூஞ்சிகை யலமந் தாடக் || <FONT COLOR="FF 63 47 "> பொலிவொடு திவண்டு பொங்கி பூம் சிகை அலமந்து ஆட </FONT></b>
: <b> குலிகநீர் நிறைந்த பந்திற் கொம்பனா ரோச்ச மைந்தர் || <FONT COLOR="FF 63 47 "> குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பு அனார் ஓச்ச மைந்தர் </FONT></b>
: <b> மெலிவுகண் டுவந்து மாதோ விருப்பொடு மறலி னாரே. (968) || <FONT COLOR="FF 63 47 "> மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடும் மறலினாரே. (௧௧௮) </FONT></b>
=== (வண்ணவொண்) ===
: <b>வண்ணவொண் சுண்ணம் பட்டு மாலையுஞ் சாந்து மேந்தி || <FONT COLOR="FF 63 47 "> வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி </FONT></b>
: <b> யெண்ணருந் திறத்து மைந்த ரெதிரெதி ரெறிய வோடி || <FONT COLOR="FF 63 47 "> எண் அரும் திறத்து மைந்தர் எதிர் எதிர் எறிய ஓடி </FONT></b>
: <b> விண்ணிடை நுடங்கு மின்னு மீன்களும் பொருவ போல || <FONT COLOR="FF 63 47 "> விண் இடை நுடங்கும் மின்னும் மீன்களும் பொருவ போல </FONT></b>
: <b> மண்ணிடை யமரர் கொண்ட மன்றலொத் திறந்த தன்றே. (969) || <FONT COLOR="FF 63 47 "> மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே. (௧௧௯) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (உரைத்த) ===
: <b> உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு || <FONT COLOR="FF 63 47 "> உரைத்த வெள் நெயும் ஒள் நறும் சுண்ணமும் </FONT></b>
: <b> மரைத்த சாந்தமு நானமு மாலையும் || <FONT COLOR="FF 63 47 "> அரைத்த சாந்தமும் நானமும் மாலையும் </FONT></b>
: <b> நுரைத்து நோன்சிறை வண்டொடு தேனின || <FONT COLOR="FF 63 47 "> நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம் </FONT></b>
: <b> மிரைத்து நீர்கொழித் தின்பமி றந்ததே. (970) || <FONT COLOR="FF 63 47 "> இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே. (௧௨௦) </FONT></b>
==பாடல்: 121-125==
<b><big>(வேறு)</big></b>
=== (கத்திகை) ===
: <b> கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன || <FONT COLOR="FF 63 47 "> கத்திகை கண்ணி நெற்றி கை தொழு கடவுள் அன்ன </FONT></b>
: <b> வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி || <FONT COLOR="FF 63 47 "> வித்தக இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி </FONT></b>
: <b> முத்தணிந் தாவி யூட்டி முகிழ்முலை கச்சின் வீக்கிப் || <FONT COLOR="FF 63 47 "> முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கி </FONT></b>
: <b> பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே. (971) || <FONT COLOR="FF 63 47 "> பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே. (௧௨௧) </FONT></b>
=== (திருந்துபு) ===
: <b> திருந்துபொற் றேருஞ் செம்பொற் சிவிகையு மிடைந்து நெற்றிக் || <FONT COLOR="FF 63 47 "> திருந்து பொன் தேரும் செம் பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி </FONT></b>
: <b> கருங்கயக் களிறு மாவுங் காலியற் பிடியு மீண்டி || <FONT COLOR="FF 63 47 "> கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி </FONT></b>
: <b> நெருங்குபு மள்ளர் தொக்கு நெடுவரைத் தொடுத்த வெள்ளங் || <FONT COLOR="FF 63 47 "> நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம் </FONT></b>
: <b> கருங்கடற் கிவர்ந்த வண்ணங் கடிநகர்க் கெழுந்த வன்றே. (972) || <FONT COLOR="FF 63 47 "> கரும் கடல் கிளர்ந்த வண்ணம் கடி நகர்க்கு எழுந்த அன்றே. (௧௨௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (கடலென) ===
: <b> கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென || <FONT COLOR="FF 63 47 "> கடல் என காற்று என கடும் கண் கூற்று என </FONT></b>
: <b> வுடல்சின வுருமென வூழித் தீயெனத் || <FONT COLOR="FF 63 47 "> உடல் சின உரும் என ஊழி தீ என </FONT></b>
: <b> தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றிய || <FONT COLOR="FF 63 47 "> தொடர் பிணி வெளின் முதன் முருக்கி தோன்றியது </FONT></b>
: <b> தடலருங் கடாங்களிற் றசனி வேகமே. (973) || <FONT COLOR="FF 63 47 "> அடல் அரும் கடாம் களிற்று அசனிவேகமே. (௧௨௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (பொருதிழி) ===
: <b> பொருதிழி யருவி போன்று பொழிதரு கடாத்த தாகிக் || <FONT COLOR="FF 63 47 "> பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகி </FONT></b>
: <b> குருதிகொண் மருப்பிற் றாகிக் குஞ்சரஞ் சிதைந்த தென்னக் || <FONT COLOR="FF 63 47 "> குருதி கொள் மருப்பிற்று ஆகி குஞ்சரம் சிதைந்தது என்ன </FONT></b>
: <b> கருதிய திசைக ளெல்லாங் கண்மிசைக் கரந்த மாந்தர் || <FONT COLOR="FF 63 47 "> கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர் </FONT></b>
: <b> பருதியின் முன்னர்த் தோன்றா மறைந்தபன் மீன்க ளொத்தார். (974) || <FONT COLOR="FF 63 47 "> பருதியின் முன்னர் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார். (௧௨௪) </FONT></b>
=== (கருந்தடங்) ===
: <b> கருந்தடங் கண்ணி தன்மேற் காமுக ருள்ளம் போல || <FONT COLOR="FF 63 47 "> கரும் தடம் கண்ணி தன் மேல் காமுகர் உள்ளம் போல </FONT></b>
: <b> விருங்களி றெய்த வோடச் சிவிகைவிட் டிளைய ரேக || <FONT COLOR="FF 63 47 "> இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக </FONT></b>
: <b> வரும்பெற லவட்குத் தோழி யாடவ ரில்லை யோவென் || <FONT COLOR="FF 63 47 "> அரும் பெறல் அவட்கு தோழி ஆடவர் இல்லையோ என்று </FONT></b>
: <b> றொருங்குகை யுச்சிக் கூப்பிக் களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள். (974) || <FONT COLOR="FF 63 47 "> ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள். (௧௨௫) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
go180nqoh5xiptz4zqryyc1fce9027a
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150
0
618873
1833728
1833510
2025-06-20T14:47:22Z
Meykandan
544
/* பார்க்க: */
1833728
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
pp9ctc26prbakew3jtnuszavm8jtfr8
1833814
1833728
2025-06-21T02:35:42Z
Meykandan
544
/* பாடல்: 136-140 */
1833814
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
pxy1gprqgducw3400si1hkxk1k6caje
1833816
1833814
2025-06-21T02:50:32Z
Meykandan
544
/* பாடல்: 141-145 */
1833816
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் க ஒள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
13rcxxvhfosrd6fy4tv9gf4lpyttn0r
1833817
1833816
2025-06-21T02:51:02Z
Meykandan
544
/* பாடல்: 141-145 */
1833817
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் க ஒள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
25ftctyll1yxmgqcx33qjqhbeadj7t9
1833818
1833817
2025-06-21T02:51:41Z
Meykandan
544
/* (அம்பொன்) */
1833818
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் க ஒள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
qzfljef9iv5bz2tvy1gx7kfcgx3stz1
1833821
1833818
2025-06-21T03:21:32Z
Meykandan
544
/* பாடல்: 141-145 */
1833821
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> குமரி மா நகர் கோதை அம் கொம்பு அனாள் </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல் </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> குமரன் ஆக்கிய காதலின் கூறினாள். (௧௪௪) </FONT></b>
=== (கலத்தற்) ===
: <b> கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா || <FONT COLOR="FF 63 47 "> கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா </FONT></b>
: <b> முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா || <FONT COLOR="FF 63 47 "> முலை தடத்து இடை மொய் எரு குப்பையா </FONT></b>
: <b> விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா || <FONT COLOR="FF 63 47 "> இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் </FONT></b>
: <b> லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. (995) || <FONT COLOR="FF 63 47 "> அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையானரோ. (௧௪௫) </FONT></b>
==பாடல்: 146-150==
=== (பூமியும்) ===
: <b> பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் || <FONT COLOR="FF 63 47 "> பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால் </FONT></b>
: <b> வேமென் னெஞ்சமும் வேள்வி முளரிபோற் || <FONT COLOR="FF 63 47 "> வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் </FONT></b>
: <b> றாம மார்பனைச் சீவக சாமியைக் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் மார்பனை சீவகசாமியை </FONT></b>
: <b> காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். (996) || <FONT COLOR="FF 63 47 "> காமனை கடிதே தம்மின் தேவிர்காள். (௧௪௬) </FONT></b>
=== (கையினாற்) ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
2tvtrr3pept8q0tswdr1orx98mnehlu
1833826
1833821
2025-06-21T03:30:22Z
Meykandan
544
/* பாடல்: 146-150 */
1833826
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> குமரி மா நகர் கோதை அம் கொம்பு அனாள் </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல் </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> குமரன் ஆக்கிய காதலின் கூறினாள். (௧௪௪) </FONT></b>
=== (கலத்தற்) ===
: <b> கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா || <FONT COLOR="FF 63 47 "> கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா </FONT></b>
: <b> முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா || <FONT COLOR="FF 63 47 "> முலை தடத்து இடை மொய் எரு குப்பையா </FONT></b>
: <b> விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா || <FONT COLOR="FF 63 47 "> இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் </FONT></b>
: <b> லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. (995) || <FONT COLOR="FF 63 47 "> அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையானரோ. (௧௪௫) </FONT></b>
==பாடல்: 146-150==
=== (பூமியும்) ===
: <b> பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் || <FONT COLOR="FF 63 47 "> பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால் </FONT></b>
: <b> வேமென் னெஞ்சமும் வேள்வி முளரிபோற் || <FONT COLOR="FF 63 47 "> வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் </FONT></b>
: <b> றாம மார்பனைச் சீவக சாமியைக் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் மார்பனை சீவகசாமியை </FONT></b>
: <b> காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். (996) || <FONT COLOR="FF 63 47 "> காமனை கடிதே தம்மின் தேவிர்காள். (௧௪௬) </FONT></b>
=== (கையினாற்) ===
: <b> கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ. (997) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== (கண்ணும்) ===
: <b> கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> புண்ணும் போன்று புலம்புமென் னெஞ்சரோ || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே. (998) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கால வேற்றடங் கண்ணி கருதினாள். () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
gowywajrwozpmh7051uv8c9e88nmc79
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175
0
618874
1833730
1831982
2025-06-20T14:48:47Z
Meykandan
544
/* */
1833730
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 ===
{{dhr}}
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:===
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
0e9fmv0gr3lrs61elneak1zwkf6e0sd
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/247
250
619036
1833931
1833068
2025-06-21T05:32:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>முடிவுரை</b>}}}}
தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன்.
சான்றாக, உடையும் ஆடையும் வேறுபட்டது; துகில் தமிழர் ஆடையே; நேத்திரம் போன்றன பிற பகுதி மாந்தரிடம் இருந்து பெற்றவை போன்ற எண்ணங்களைக் குறிப்பிடலாம். சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பிற மதத்தார்த் தொடர்பு காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றனவே தவிர அவை தமிழருடையது அன்று என்பது சான்றுகளுடன் சுட்டப்பட்டுள்ளது.
இந்நூல் தரும் முடிபுகளில் சில, பிற சான்றுகள் வாயிலாக மாறுபடவும் வாய்ப்புண்டு. எனவே, ஆராய்ச்சியின் முதற்கட்ட நிலையில் புலனான எண்ணங்களாக இவற்றைக் கொள்ளலாம்.
கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பம் சித்திரங்கள் போன்ற பிற அனைத்துச் சான்றுகளையும் நோக்கி இவ்வாராய்ச்சி தொடரப்படின் மேலும் பல எண்ணங்களில் தெளிவும் மிகுதியான கருத்துகளும் கிடைக்கும்.
{{larger|12}}-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் ‘தமிழர் ஆடை’ பற்றிய ஆய்வும் நிறைவேறும் போதுதான் தமிழரின் உடைகள் பற்றிய முழுமையான அறிவினைப் பெறமுடியும். இதனால் அவ்வாராய்ச்சியும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம்.
<section end="5"/>{{nop}}<noinclude></noinclude>
k9rysinsjqqyvuaje9g3tuubppj0uee
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/246
250
619037
1833930
1833076
2025-06-21T05:31:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||233}}</noinclude>பல்லவர், சோழர் காலத்தில் துணிவெளுக்கும் வண்ணார்க்கும் வரி விதிக்கப்பட்டது. வண்ணாரப்பாறை என்பது இவர் பயன்படுத்திய கற்களின்மேல் விதிக்கப்பட்ட வரியாகும்.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.</ref> எனவே வண்ணாருக்கும் வரிவிதித்தமையை நோக்க, பல ஆடைத் தொழிலாளர்கள் வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது உணரக் கூடியதொன்று.
இன்றைய ஆடைத் தொழிலாளருள் வணிகம் செய்வோர் தவிர, ஏனையோர் நிலை என நோக்க, பெரும்பாலும் தாழ்ந்ததொரு நிலையே இவர்க்குரியது. இதனைப் போன்றே அன்றைய தொழிலாளருள் வணிகர் தவிர, பிற மாந்தர் நிலை சிறப்பாகக் காட்டப்படவில்லை.
இன்று அரசாங்கத்தின் நோக்கால் தொழிலாளர் நலம்பெற்று வருகின்றனர். பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி இவ்வேழையர் நலம்காணச் செயல்பட்டு வருகின்றது அரசாங்கம். எனினும், பண்டுதொட்டு இன்றுவரை ஆடைத்தொழிலாளரின் நிலை, ‘தங்களை நிர்வாணமாக்கி, பிறர் உடுத்தப் பாடுபடுகின்றனர்’ (Weavers naked themselves and toiled to clothe others) என்ற உண்மைக்கு இலக்கணமாக அமைகின்றது எனில் மிகையாகா.
{{larger|<b>முடிவுரை</b>}}
ஆடையும் ஆடைத்தொழிலும் பற்றிய இக்கட்டுரையில், தமிழரின் பலவிதக் கைத்தொழில் தேர்ச்சியினையும், கலையுணர்வினையும் விளக்கும் வண்ணம் இலக்கியச் சான்றுகளின் இயல்பு அமைந்ததைக் கண்டோம். தமிழர் பெருமையினை வெளிப்படுத்தப் பல்லாற்றானும் துணைநிற்கும் தொழிலாளரின் சமுதாய நிலையினைப் புரிந்துகொள்ளவும் இவை வழிவகுக்கின்றன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lsid92l119cfw6t7t2fltyz5vp9twe2
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/245
250
619039
1833929
1833086
2025-06-21T05:29:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|232||தமிழர் ஆடைகள்}}</noinclude>பருத்தி நூல் பட்டு நூல் அமைத்தாடை ஆக்கலும் பிறவும் காருகவினைத் தொழில் எனத் திவாகர நிகண்டு, காருகவினைத் தொழில் சுமத்தல் என்று கூறுவது, வணிகரைச் சுட்டியிருக்கலாம் என்ற எண்ணமும் மேற்கண்ட சிந்தனைகளுக்கு அரண் ஆகின்றது. இன்று நம்நாட்டைப் பொறுத்தவரையில் நெய்வோருக்கு அமையும் பெயரே வணிகருக்கும் அமைய, பிறநாடுகளில் வணிகர் தனிப்பெயர் பெற்று இருந்தனர். தையற்கலைஞர் தைத்த உடைகளின் தேவை அதிகமாக இல்லாத காரணத்தால் தையற் கலைஞர்களைப் பற்றிய குறிப்பினையும் விளக்கமாகப் பெறமுடியவில்லை. இவரைத் துன்னர் என்று பண்டைய இலக்கியங்கள் பகர, குயினர், பொல்வர் என்றும் வந்தோர் வழங்கியிருக்கின்றனர்.
<b>தூய்மை செய்வோர்</b>
ஈரங்கொல்லியர், வண்ணார், ஏகாலியர், தூசர், காழியர் என்று நிகண்டுகள் வண்ணானின் பல்பெயர்களைத் தருகின்றன. சங்க காலத்தில் காழியர் என்றும் புலைத்தி என்றும் இவர்கள் சுட்டப்படுகின்றனர். அதிகமான குறிப்புகள் புலைத்தியின் தொழில் தன்மையைச் சுட்டி அமைகின்றன. எனவே, மகளிரே இத்தொழிலில் அதிகமாக ஈடுபட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
பெரிய புராணத்தில் வண்ணான் என்று இவர்கள் குறிக்கப்படுகின்றனர் (திருக்குறிப்பு - {{larger|113)}}.
‘மண்ணைப் பயன்படுத்தி ஆடையின் அழுக்கு நீக்கும் தன்மையில் மண்ணான் என்று ஆகி வண்ணான் என்று திரிந்தது’ என்று வண்ணான் என்ற பெயர்க்காரணம் சுட்டுவர்.<ref>தமிழ்ப்பொழில், தொகுதி-2, 1926-27, நாட்டுப்பாடல், வ. பெருமாள், பக்கம்-240.</ref> மண்ணுதல், கழுவுதல் என்ற பொருள் உடையது. ஆடையை மண்ணுபவன் என்ற நிலையில் மண்ணான் என்று நின்று, பின்னர் வண்ணான் எனத் திரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இன்றும் வண்ணானை மண்ணான் என்று அழைத்தல் உண்டு.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
09ckus772h1bn7ii3wlpd57nlqimged
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/244
250
619041
1833928
1833090
2025-06-21T05:28:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||231}}</noinclude>இன்று மகளிர் நூற்புத் தொழிலுடன் ஆடவர் போன்று நெசவுத் தொழிலையும் செய்து வருகின்றனர். இந்தியாவின் சில இடங்களில் இத்தொழிலைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது.<ref>அஸ்ஸாமில் ஒரு லட்சம் பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்க்கை மரபு ஆகும். அஸ்ஸாமிய பெண்கள் தங்கள் திருமணத்திற்கான புடவையைத் தாங்களே நெய்து கொள்ளவேண்டும் என்பது குடிமரபு. திருமண ஆடைகளை நெய்து கொள்ளாத பெண்ணுக்குத் திருமணம் நடப்பது கடினம்.<br>— பி.வி. கிரி, சுரதா கைத்தறி மலர், 1971.</ref> நெசவுக் கலை பற்றிய எண்ணங்களை அதன் அடிப்படை நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டுவது பெண்கள் கடமை என்ற கருத்து உலக நிலையில் காணப்படுவதாகும்.<ref>Every woman should acquaint herself with principles involved in weaving, the raw materials out of which fabrics are made and the wearing of the finished products<br>— Fundamentals of Dress, Marietta Kettunen, Page-142.</ref>
நெசவாளர்களின் இருக்கையினைக் காருகர் இருக்கை என்று வழங்குவதினின்றும் அன்றே அவர்கள் தனித்த பகுதிகளில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. சோழர் காலத்தில் இவர் இருந்த பகுதிகள் ‘பாடி’ என்று அழைக்கப்பட்டது.<ref>செங்கைமாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு. இரா. நாகசாமி, பக்கம்-69.</ref> இன்றும் தனித் தெருக்களையும், பகுதிகளையும் இவர்க்குரியதாகக் காணலாம் (சாலியத் தெரு, பட்டாலியர் தெரு).
நெசவாளர்களின் நிலை இவ்வாறு அமைய, அறுவை வாணிகர் என ஆடைவணிகம் செய்வோர் அழைக்கப்பட்டதாகக் காண்கின்றோம். மறுகில் இவர் காணப்படும் நிலையினை, வண்ணறுவையர் வளந்திகழ் மறுகு எனக்காட்டும் மணிமேகலை {{larger|(28:47)}}. குறியவும் நெடியவும் முடியினை அங்காடிகளில் கம்மியர் விரித்துநிற்கும் நிலையினை மதுரைக்காஞ்சியில் காண, ஆடை, நெய்வதும் ஆடை வணிகர் தொழிலாகவும் இருந்திருக்கக் கூடும் என்ற சிந்தனை தோன்றுகின்றது. இன்றும் நெசவுத்தொழிலுடன், வாணிபத்தையும் வைத்து நடத்தும் மேனிலை மாந்தரும் உண்டு. எனவே நெசவாளர்களைப் பற்றிய சோழர் கால எண்ணங்கள், வணிகரையும் உள்ளிட்டுக் குறிப்பதாக இருக்கலாம்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
22wjtzt1nzu7ynpab8dionk7i2fp3c2
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/243
250
619042
1833927
1833092
2025-06-21T05:26:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|230||தமிழர் ஆடைகள்}}</noinclude>பெயர் கொண்டிருந்தனர் எனக் காண்கின்றோம்.<ref>செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-68.</ref> நன்னூல் உரையாசிரியரான மயிலைநாதரும் தன்னுரையில் சோலிகன், சாலிகன், பட்டணவன், சேணியன் என்று குறிப்பிடுவார் {{larger|(289)}}. இன்றும் அடவியார், பட்டுச்சாலியர், பட்டாலியர், பட்டுநூல்காரர், சாலியர், தேவாங்கர், கைக்கோளர், கெங்குந்தர், சணப்பர் போன்ற பல பிரிவினர் நெசவாளரில் காணப்படுவது குறிக்கற் பாலது.
பல்லவர், சோழர் காலத்தில் இவர்கள் வரி செலுத்தி இருந்திருக்கின்றனர். தறிகளில் நூல்நூற்போர், நெசவு நெய்வோர் மீது வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.</ref> கைக்கோள் நெசவாளர், சாலிய நெசவாளர், சரிகைத்தறி நெசவாளர் மீதும், பஞ்சு, பட்டுநூல், பட்டாடை தறி மேலும் வரி போடப்பட்டது.
தறிப்புடவை அல்லது தறிக்கூறை, பேர்கடமை, பஞ்சுபீலி, பட்டாடை, நூலாயம், தறிஇறை, பறைத்தறி, சாவிகத்தறி, தூரகத்தறி, வாசல் வரி போன்றன இவ்வரிகளின் பெயராகும்.<ref>செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-69.</ref> பட்டாடை மூலாயம் என்பது விசயநகர மன்னர்கள் தறிகளின் மேல் விதித்த வரியாகும்.<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக். 414.</ref>
கி.பி. {{larger|13}}-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கைக்கோளர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றனர். முதலிகள் என்னும் குலப்பட்டப் பெயரையுடைய இவர்களின் சிறப்பு கருதி சில வரிகளில் இருந்து இவர்கட்கு விலக்கு அளிக்கப்பட்டது,<ref>தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-415.</ref> எனவே இவர்கள் முன்னாளில் தாழ்நிலையில் மட்டுமன்றி மதிப்பின்றியும் இருந்துவந்த நிலை தெளிவுறுகின்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
l4wmxtufyknzs86rksctdk4e250bms0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/242
250
619043
1833926
1833192
2025-06-21T05:24:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||229}}</noinclude>இன்று கைம்பெண்டிரும், பிற பெண்டிரும் வயது வேறுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். நூற்பார் வாழ்க்கைத்தரம் இன்றைய நிலையிலும் சிறப்பாக இல்லை என்பது கண்கூடு. ‘கொட்டை நூற்று கப்பல் விற்ற கடன் தீர்க்க முடியுமா?’ என்னும் பழமொழியும், பண்டுதொட்டே நூற்போரின் நிலை இதுவே என்பதைக் காட்டவல்லது.
<b>நெய்வோர்</b>
நூற்றல் தொழிலை மகளிர் செய்ய, நெய்தல் தொழில் ஆடவர்க்குரியதாகக் காணப்படுகிறது.
மதுரைக்காஞ்சியில் நெசவாளர் ‘கம்மியர்’ {{larger|(521)}} என்று அழைக்கப்படுகின்றனர். கம்மியர் என்பது தொழிற் செய்வோரின் பொதுப் பெயராக அமைந்து இருந்தது என்பதனை, மனைகளையும், நகரங்களையும் சிற்பநூல் முறைப்படி வகுத்துக் கொடுத்தோரைக் கைவல் கம்மியர் என நெடுநல்வாடையும் {{larger|(76-9)}}, செப்புப்பானை கடைவோரைக் கம்மியர் என நற்றிணையும் {{larger|(153)}} குறிப்பிடுவதினின்றும் உணரலாம்.
கம்மியர் என்ற பொதுப்பெயருடன் ‘காருகர்’ என்ற சிறப்புப்பெயர் இவர்க்கு இருந்தது என்பதனைக் கட்டு நுண்வினைக் காருகர் என்ற சுட்டு உணர்த்தும் (சிலப். {{larger|5-19)}}. காருகர்-பிட்டு வணிகரையும் குறித்தது எனினும் காருக வினைத்தொழில் எனத் திவாகர நிகண்டும் இவர்களைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் சிறப்பாக இவர்களுக்குரியதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெரிய புராணம் இவர்களை அறுவையர் குலமெனக் குறிப்பிடும் (பெரிய. நேச. {{larger|2)}}.
சோழர் காலத்தில் நெசவாளர், ஆயோகவன்,<ref>அரசர்குலப் பெண்ணுக்கும், வணிகர் குடி ஆணுக்கும் பிறந்தவன் ஆயோகவன் எனப்பட்டான். இவர்கள் ஆடைகளை நெய்து அரசர்க்கும் அந்தணர்க்கும் கடவுளுக்கும் கொடுத்து வந்தனர். இவருட்சிலர் திரிபுவனம் போன்ற இடங்களில் இறையிலியாக நிலங்களைப் பெற்று கோவிலுக்கும் மறையவர்க்கும் வேண்டிய ஆடைகளை நெய்து வந்தனர்.<br>— கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, பக்கம்-229.</ref> கைக்கோளர், சோழிய சாலியர், பட்டசாலியர், சேனியர் என்ற பல<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7o5lvu9kbjkgbkw9omodurwn590tbqa
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/241
250
619061
1833924
1833195
2025-06-21T05:22:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|228||தமிழர் ஆடைகள்}}</noinclude>அமைந்தது என்பதனைக் காண்டல் வழக்காதலின் இவண் ஆடைத்தொழிலாளர் பற்றிய எண்ணங்களை நோக்கலாம்.
<b>1. நூற்புத் தொழிலாளர்</b>
நூற்புத்தொழில் புரிந்தோராகப் பெண்களே காணப்படுகின்றனர். இழைக்கும் சேயிழையாருக்குமுரிய தொடர்பு பண்டைக்காலம் முதல் நிகழ்காலம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கைம்பெண்டிர் இதனைப் பிழைப்பு வாய்ப்பாகக் கருதியிருந்தனர் என்பது இலக்கியம் வழங்கும் செய்தி. இம்மரபு இன்றும் தொடரும் ஒன்று.
{{left_margin|3em|பருத்திப் பெண்டின் பனுவல் {{float_right|(புறம்-{{larger|125)}}}}}}
என்றும், ‘ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற். {{larger|353)}} என்றும் இவர்கள் நூல் நூற்றமை சங்கப் பாக்களில் நவிலப்படுகின்றது கைவண்மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப்படுத்தலைச் சிறப்பித்தலும் காணப்படுகின்றது.
தன் ஆதரவிற்குத் துணையில்லா காரணத்தால் தன் முயற்சியினால் நூற்கும் தன்மையும்; சிறு தீ விளக்கம் கொண்டு இரவுவரை அவள் உழைக்கும் தன்மையும் கைம்பெண்டிர் இதனைத் தங்கள் வாழ்வுத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றன.
கொங்கு நாட்டில் கணவன் இறந்தவுடன் விதவைகளுக்கு நூற்புக் கதிரும் பஞ்சும் கொடுக்கும் சடங்கு ஒன்றினைக் காட்டி, கைம்பெண்களின் தொழிலான இது, இன்றைய நிலையில் மரபெச்சமாக எஞ்சி நிற்கின்ற ஒன்று என்பர்,<ref>ஆய்வுத் தொகை - தொகுதி-2, பருத்திப் பெண்டிர், கி. நாச்சிமுத்து, பக்கம்-282.</ref> ஸ்பின்ஸ்டர் என்ற ஆங்கிலச்சொல் பருத்தி நூற்போரையும் கைம்பெண்டிரையும் சுட்டுவதும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கது.
{{left_margin|3em|<poem>தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல்
சிறு வெள்ளாம்பல் அல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல {{float_right|(புறம். {{larger|280)}}}}</poem>}}
என்ற விளக்கமும் கைம்பெண்டிரின் ஏழ்மைநிலை, நூற்றல் தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வல்லதாக அமைகின்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ez8cir9m3bmps3x9bly4gsukn7fxg1w
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/240
250
619062
1833922
1833196
2025-06-21T05:19:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||227}}</noinclude>{{left_margin|3em|காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய {{float_right|(அகம். {{larger|89)}}}}}}
என்ற சங்கப் பாடலில் இந்தியர் பிற பொருட்களையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்ற எண்ணத்தையும் நாம் காண்கின்றோம்.<ref>அந்நாளில் ஆடையைத் துவைத்தலும் நடைபெற்றது. ‘அகதா’ என்ற ஒருவகைப் பொருள் இதற்குப் பயன்பட்டது.<br>— தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-97.</ref> இவ்வாறு வெளுத்த ஆடைக்குக் கஞ்சியூட்டும் மரபினையும் இலக்கியம் நவில்கின்றது. இதனை,
{{left_margin|3em|<poem>பசைவிரற் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலன் காழ்அல்குல் {{float_right|(புறம்-{{larger|387)}}}}
காடியுண்ட பூந்துகில் கழுமமூட்டும் நறும்புகை {{float_right|(சீவக. {{larger|91)}}}}</poem>}}
போன்ற சில பகுதிகளால் தெளிவுபடுத்தலாம்.
அன்று அழுக்கைப் போக்கலும் பின்னர் கஞ்சியூட்டலும் வண்ணான் தொழிலாகக் கண்ட நிலையே இன்றும் தொடருகின்றது.
சாணி, உவர்மண் போன்ற அழுக்கை ஏற்றி, புது அழுக்கோடு பழைய அழுக்கையும் மாற்றும் தன்மை இன்று அமைகின்றது. துணி வெளுக்க மண்ணுமுண்டு என்று கூறும் புலவரும் உவர்மண்ணையே குறித்திருக்கலாம்.
இரட்டைப் புலவரின் பாடல் அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்துத் தப்பும் தன்மையை இயம்ப, தோய்த்தல் என்னும் வினையுடன் தப்புதல் என்ற வினையையும் துவைத்தல் என்ற சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்பது பெறப்படும். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆடையைச் சுத்தம் செய்யவும் புதிய கருவிகளைப் புகுத்தியுள்ளன.
{{larger|<b>ஆடைத் தொழிலாளர் சமுதாயநிலை</b>}}
ஆடைத் தொழிலாளர் என்னும்போது ஆடையுடன் தொடர்புடைய தொழிலைச் செய்யும் நூற்புத் தொழிலாளர், நெய்வோர், வணிகம் செய்வோர், தூய்மை செய்வோர் என்போரைச் சுட்டலாம். ஒரு தொழில் பற்றிப் பேசுங்கால் அவற்றுடன் தொடர்புடையோரையும் இணைத்துச் சமுதாயத்தில் அவர்களின் இடம் என்ன? எத்தன்மையில் அவர்கள் நிலை<noinclude>{{rule}}
{{Reflist}}
16</noinclude>
migkh3bhtape03ukgfy23jmx913m2il
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/239
250
619063
1833915
1833197
2025-06-21T04:59:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|226||தமிழர் ஆடைகள்}}</noinclude>என்ற எண்ணம் அறுவை விற்க தனித்த வீதிகளே இருந்தமையினைப் புலப்படுத்தும்.
{{larger|<b>ஆடை தூய்மை செய்தல்</b>}}
தமிழரின் சுகாதார உணர்வின் எதிரொலிகளை, அவர்தம் ஆடையினைத் தூய்மை செய்யும் நிலையிலும் காணலாம். புலைத்தி, காழியர் பற்றிய செய்திகள் ஆடையினைத் தூய்மைபடுத்துவோர் பற்றிக் குறிப்பிடுவதாகும்.
{{left_margin|3em|ஊரவர் ஆடை கொண்டொலிக்கும் புலைத்தி {{float_right|(கலித். {{larger|72)}}}}}}
என்ற எண்ணம் புலைத்தி ஊர்மாந்தரின் ஆடையினை வெளுத்துக் கொடுக்கும் தொழில் தன்மையை இயம்புகின்றது. ஊரொலிக்கும் பெருவண்ணார் என பெரிய புராணம் சுட்டுதலும், (திருக்குறிப்பு-{{larger|113)}} ஒட்டக் கூத்தர் பாடல் ஒன்று வண்ணானின் தொழிலைப் ‘பாப்புனைந்த நூலெய்து கறைத் தூய் தாக்கல்’ என்றியம்புவதும் இவர்கள் தொழிலினை விளக்குவனவாகும்.
இலக்கியப் பகுதிகள் இத்தொழிலின் இயல்பினைச் சிறப்புறப் படம் பிடிக்கின்றன.
{{left_margin|3em|<poem>வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம் {{float_right|(நற். {{larger|90)}}}}</poem>}}
எனப் புலைத்தி கலிங்கத்தை ஒளிபெறத் தோய்க்கும் தன்மையும்,
{{left_margin|3em|<poem>நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்தெடுத்து
தலைப்புடைப் போக்கித் தன்கயத்திட்ட
நீரிற் பிரியாப்பரூ உத் திரிகடுக்கும் {{float_right|(குறுந். {{larger|330)}}}}</poem>}}
என்னும் நிலையில் தோய்க்கும்போது பசையில் தோய்த்து எடுத்துத் தோய்க்கும் தன்மையையும் காண்கின்றோம்.
இவ்வாறு துணியினைத் துவைத்தலுக்குக் களர்ப்படு கூவல் நீரைப் பயன்படுத்தினர் என்பதை,
{{left_margin|3em|<poem>களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை {{float_right|(புறம். {{larger|311)}}}}</poem>}}
என்ற கருத்து காட்டும்.
களர்ப்படு கூவல் நீர் அன்றி உவர் மண்ணையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்பது,<noinclude></noinclude>
deyutbvrcvn093prsb817brgkis5saz
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/238
250
619064
1833911
1833205
2025-06-21T04:52:37Z
Booradleyp1
1964
1833911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடையும் தொழிலும்||225}}</noinclude>சிறந்தது என்பார்<ref>இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ். இராமகிருஷ்ணன், பக்கம்-41.</ref> என்னும் கருத்து வெளிநாட்டுடன் அன்றி, நாட்டின் பிறபகுதியுடனும் தமிழர் செய்த உடை வணிகச் சிறப்பை விளக்க வல்லதாகும்.
இத்தகைய தமிழரின் உடை வணிகப் பெருமைக்கு, இலக்கியங்களும் ஒருசில கருத்துகளை நல்கி, தமிழரின் உடை வணிக அறிவினைத் தருகின்றன.
கலிங்கம், வங்கச்சாதர் போன்ற ஆடைப் பெயர்கள் பிறநாட்டினின்றும் வருவிக்கப்பட்ட ஆடைகளின் பெயர்களைக் குறித்து அமைவன. கலிங்கப் பெட்டி, யவனப்பேழை என்பனவும் வணிகத் தொடர்பினை விளக்குவனவே. இவை ஆடையுடன் வந்த பேழைகளாக அல்லது ஆடைகளை வைத்துக்கொள்ளப் பிற நாட்டினரிடம் இருந்து வருவித்துக் கொண்டனவாகவே இருக்கலாம்.
உள்நாட்டு வணிக முறையினையும் சில குறிப்புகள் உணர்த்துகின்றன.
{{left_margin|3em|<poem>தெண்டிரை அவிர் விறல் கடுப்ப
குறியவும் நெடியவும் மடிதருவிரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவிலுங் காலுற நிற்றரக் {{float_right|{{larger|(519-22)}}}}</poem>}}
காணப்படும் தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டும் தன்மையில் தெருவில் ஆடை கொணர்ந்து விற்கும் நிலையினை விளக்குகிறது.
{{left_margin|3em|<poem>தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கை யோடளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய மறுகும் {{float_right|{{larger|(5:18-21)}}}}</poem>}}
எனச் சிலப்பதிகாரம், பல்வளங்களும் நிரம்பிய மறுகில் ஆடையும் காணப்பட்டதை உரைக்கும். மேலும்,
{{left_margin|3em|<poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும் {{float_right|(சிலப். {{larger|14:205-7)}}}}</poem>}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
5ys1hamwkgqndkreoc0q2zbvg284dpb
1833913
1833911
2025-06-21T04:54:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||225}}</noinclude>சிறந்தது என்பார்<ref>இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ். இராமகிருஷ்ணன், பக்கம்-41.</ref> என்னும் கருத்து வெளிநாட்டுடன் அன்றி, நாட்டின் பிறபகுதியுடனும் தமிழர் செய்த உடை வணிகச் சிறப்பை விளக்க வல்லதாகும்.
இத்தகைய தமிழரின் உடை வணிகப் பெருமைக்கு, இலக்கியங்களும் ஒருசில கருத்துகளை நல்கி, தமிழரின் உடை வணிக அறிவினைத் தருகின்றன.
கலிங்கம், வங்கச்சாதர் போன்ற ஆடைப் பெயர்கள் பிறநாட்டினின்றும் வருவிக்கப்பட்ட ஆடைகளின் பெயர்களைக் குறித்து அமைவன. கலிங்கப் பெட்டி, யவனப்பேழை என்பனவும் வணிகத் தொடர்பினை விளக்குவனவே. இவை ஆடையுடன் வந்த பேழைகளாக அல்லது ஆடைகளை வைத்துக்கொள்ளப் பிற நாட்டினரிடம் இருந்து வருவித்துக் கொண்டனவாகவே இருக்கலாம்.
உள்நாட்டு வணிக முறையினையும் சில குறிப்புகள் உணர்த்துகின்றன.
{{left_margin|3em|<poem>தெண்டிரை அவிர் விறல் கடுப்ப
குறியவும் நெடியவும் மடிதருவிரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவிலுங் காலுற நிற்றரக் {{float_right|{{larger|(519-22)}}}}</poem>}}
காணப்படும் தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டும் தன்மையில் தெருவில் ஆடை கொணர்ந்து விற்கும் நிலையினை விளக்குகிறது.
{{left_margin|3em|<poem>தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கை யோடளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய மறுகும் {{float_right|{{larger|(5:18-21)}}}}</poem>}}
எனச் சிலப்பதிகாரம், பல்வளங்களும் நிரம்பிய மறுகில் ஆடையும் காணப்பட்டதை உரைக்கும். மேலும்,
{{left_margin|3em|<poem>நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும் {{float_right|(சிலப். {{larger|14:205-7)}}}}</poem>}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ni8znft0exwstbcb3gp76i5pqe7jpru
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/237
250
619065
1833909
1833210
2025-06-21T04:45:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|224||தமிழர் ஆடைகள்}}</noinclude>எண்ணங்களில் தெளிவுறுவது போன்று,<ref>We have clear evidence that there was regular commercial intercourse between India and China before the beginning of the Christian Era,<br>— Indian Inheritance, Vol. II—Art History and Culture Eds. K.M. Munshi & Divakar, Page-220.<br>The Roman merchants were surprised at the indescribable fineness of the Indian Silk.<br>— The Classical Age of the Tamils, M. Arokiasami, page-72,</ref> தமிழரின் வணிகச் சிறப்பும் பல் சான்றுகளினால் புலப்படுகின்றது.
{{c|பட்டினப் பாலையில்,}}
{{left_margin|3em|<poem>வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியா பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி {{float_right|{{larger|(128-132)}}}}</poem>}}
என்ற அடிகள் பொதுநிலையில், தமிழர் வணிகத்தின் தன்மையை நவில்கின்றன.
இத்தகைய வாணிபத்துள் சிறப்புடன் திகழ்ந்தது தமிழரின் உடை வணிகம் என்பதற்கும் அறிஞரின் விளக்கங்கள்<ref>மிகப் பழைய காலத்தே தமிழ்நாட்டு அரசுகள் தங்கட்கேயுரிய நாகரிகத்தில் திளைத் தொளிர்ந்தன. தென்னாட்டிலிருந்தே இந்தியத் தேக்குமரம், மஸ்லின் ஆடை இவற்றினைப் பாபிலோனியர் தங்கள் நாட்டிற்கு தேகினர் என்பது தெளிவாகின்றது.<br>— பர்னேட். மேனாட்டறிஞர் கண்ட தமிழகம், வரத வீரப்பன், பக்கம் - 27.</ref> சில, சான்று பகர்கின்றன. சந்திர குப்த மௌரியனுக்கு அமைச்சனாகவும் ஆசானாகவும் திகழ்ந்த சாணக்கியர் தாம் அருளிய அர்த்தசாத்திரத்தில், பாண்டிய நாட்டு முத்துகளையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வாணிகம் செய்தலே<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
o8daf3y8g5s9fkaau80mnme9cis3ago
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/236
250
619066
1833908
1833214
2025-06-21T04:43:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||223}}</noinclude>‘கொற் சேரித் துன்னூசி விற்பாரில்’ என்று பழமொழி {{larger|(73)}} இயம்பும் குறிப்பினைத் திருக்கோவையாரும் கம்பனும் நல்கக் காணலாம். கம்பன் பாடல்,
{{left_margin|3em|<poem>இருப்புக் கம்மியற்கு இழை நுழை
ஊசி ஒன்று இயற்றி
விருப்பின் ‘கோடியால் விலைக்கு’ எனும்
பதடியின் விட்டான்
கருப்புக் கார்மழை வண்ண! அக்
கருந்திசை களிற்றின்
மருப்புக் கவ்விய தோளவன்
மீளருமாயம் {{float_right|{{larger|(9964)}}}}</poem>}}
என வரும்.
திசை யானையின் மருப்புக்களினால் தோண்டப்பட்ட தோளையுடைய இராவணன், நூல் நுழைதற்குரிய காதினையுடைய ஊசி ஒன்றைச் செய்துகொண்டு இரும்புத் தொழில் செய்யும் கொல்லனிடத்தில் விருப்பத்தோடு சென்று ‘விலைக்கு வாங்கிக் கொள்க’ என்று விற்கும் அறிவிலிபோல் ‘மாயவனாகிய நின் மேல் மீருதற்கு அரிய மாயக்கணையை விட்டான்’ என்னும் பொருள் அமையும் இப்பாடலில், இன்றுபோன்றே அன்றும் கொல்லர் ஊசி போன்றவற்றைச் செய்தனர் என்பது பெறப்படுகின்றது. இழைநுழை ஊசியினை, நூல் நுழைதற்குரிய ஊசி என்று உரையாசிரியர் உரை குறிப்பிடுகின்றது. ஆடை இழையில் நுழையும் ஊசி என்ற பொருளையும் இதற்குக் கொள்ள, தையல் தொழில் பற்றிய உணர்வு மீண்டும் உறுதிப்பட வாய்ப்பாகின்றது.
{{larger|<b>வணிகம்</b>}}
‘வினையே ஆடவர்க் குயிரே’ என்ற போற்றத்தகு மன உணர்வுடன் வாழ்ந்தவர் தமிழர். பலவினைகளுள் ஒன்றான வணிகம் மிகப் பழமையான தொழிலுமாகும். ‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது’ வணிகம் செய்தல் தமிழர் வணிக நெறி. திரைகடல் ஓடியும் திரவியம் தேடி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய தமிழர், பிறநாடுகளில் இருந்து சிறந்த பொருள்களைப் பெற்றும் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியும் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர். இந்தியரின் வணிபச் சிறப்பு அறிஞர்<noinclude></noinclude>
hfbdm811n190rvk9x6xizqi7ri63s7c
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/235
250
619067
1833907
1833215
2025-06-21T04:41:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|222||தமிழர் ஆடைகள்}}</noinclude>காக இரங்கும் வண்ணம் சிதார் காட்சி தருகின்றது. இதனைப் போன்றதொரு காட்சி, பொருநராற்றுப்படையிலும் இடம் பெறுகின்றது.
{{left_margin|3em|<poem>ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழைநுழைந்த
துன்னற் சிதார் துவர நீக்கி {{float_right|{{larger|(79-81)}}}}</poem>}}
மன்னன் அரவுரியன்ன அறுவையை அளிக்கின்றான்.
ஈரும் பேனும் மிக்கு, வியரினால் நனைந்து வேற்று நூலால் தைக்கப்பட்ட சிதாரினை ஈண்டு காண்கின்றோம். வேற்றிழை என்பதற்கு நிறம் வேறுபட்ட இழை என்பர் உரையாசிரியர். தைக்கப்பட்ட ஆடை என்ற நிலையில் துன்னம் என்ற சொல்லாட்சி அமைவதும் கருதற்பாலது.
<b>வடிவங் கொடுத்தல்</b>
உடுக்கும் நிலையில் அதாவது துணிக்கு ஒரு வடிவம் கொடுக்கும் நிலையிலும் தைத்தல் தொழில் அமைகின்றது. பொதுநிலையில் தமிழரின் உடைகள், துணியினை அவ்வாறே உடுத்த நிலையிலேயே காணப்படுகின்றன. எனினும், படம், மெய்ப்பை, குப்பாயம், கஞ்சுகம் போன்றவற்றைத் தைத்துத்தான் அணிந்திருக்க முடியும் என ஊகிக்கலாம். சொல்லாய்வு இதனை வலியுறுத்தும்.
தையல் தொழில் பற்றிய அறிவிருந்தும் தைத்த ஆடைகளை இன்றியமையாததாகக் கருதாமையே அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கும், சட்டை போன்றவற்றைத் தைத்தலின் விளக்கங்கள் அமையாமைக்குமுரிய காரணம் எனலாம்.
தையற் தொழிலாளர் இருந்தமையை,
{{left_margin|3em|<poem>துன்னகாரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி {{float_right|{{larger|(5:33-4)}}}}</poem>}}
என்று சிலம்பும், ‘தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்’ என மணிமேகலையும் {{larger|(28:33-9)}} காட்டும். இவண் துன்னகாரர் துனைவினைஞர் என்பன தையற்காரரையும், தோலின் துன்னர், தோலினால் படைக்கலங்களுக்கு உறை முதலியன தைப்போரையும் விளக்கி நிற்கின்றது. தையல் தொழிலில் முக்கியத்துவம் வகிக்கும் ஊசி பற்றிய குறிப்புகள் இடம் பெறலையும் தையல் தொழில் அறிவுக்குரிய சான்றாக நினைக்கலாம்.{{nop}}<noinclude></noinclude>
gmrzs8mcvcnir8yy3n1hdwx3khal15h
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/231
250
619068
1833848
1833217
2025-06-21T04:16:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|218||தமிழர் ஆடைகள்}}</noinclude>சிந்தாமணியின் {{larger|71}}-ஆம் பாடலில் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை நவிலுங்கால் ‘துகிலுக்கு ஊட்டிய புகையினை, பூம்புகை என்றாராயினும் அகிற்புகையே கொள்க’ என்று உரைப்பதும் இதற்குத் துணையானதொரு கருத்தாகும்.
ஆடைகளுக்குப் புகை மட்டுமன்றிச் சுண்ணமும் தூவி, மணங் காட்டியதனைத் தேவர் காட்டுகின்றார்.
{{left_margin|3em|<poem>கற்கணஞ் செய்த தோண் மைந்தர் காதலால்
நற்சுணப்பட்டுடைப் பற்ற நாணினால்
பொங்சுணத்தால் விளக்கவிப்பப் பொங்கிய
பொற்சுணம் புறம்பனை தவழும் பொற்பிற்றே {{float_right|(சீவக. {{larger|91)}}}}</poem>}}
என்ற பாடலில் சுண்ணப்பட்டு என்பதற்கு வாசனைப் பொடியை அளைந்த பட்டு என்று விளக்குவர் தமிழ்ப் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள்.
இன்ப உணர்வில் தமிழருக்கிருந்த ஆர்வத்தினையே இச்செயல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. கற்பூரத்தைத் துணியில் வைத்தால் பூச்சிகள் அரிக்காது என்ற எண்ணம் இன்று காணப்படும் ஒன்றாகும். புகையிடுதலை இதனுடன் இணைத்து நோக்க, துணிகள் பழுதுபடாது காக்கவும், ஆடைகளின்வழி உடம்பில் நோய்க் கிருமிகள் தாக்காமல் தடுக்கவும், நறுமணம் பெறவும் இப்பழக்கத்தினைத் தமிழர் கொண்டு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. இஃது உறுதிப்படின் தமிழரின் அறிவியல் ஆய்விற்குச் சிறந்ததொரு சான்றாய் அமையும்.
இது தவிர அணிகலன்களை மெருகூட்டல் போன்று ஆடையினையும் மெருகூட்டவும் சில தொழில்முறைகளைக் கற்றுவைத்திருந்தனர் தமிழர் என்பதை, ‘கற்களினால் தோய்த்து ஆடையைப் பளபளப்பாக்கினர்’ என்ற அறிஞரின்<ref>உலக நாடுகளில் அகழ்ந்து எடுக்கப்பட்ட புதியகற்காலப் பொருட்களிலும் ஆடைகளைப் பதப்படுத்தும் கற்கருவிகள் கிடைத்துள்ளன.<br>— தமிழகத்தில் நெசவுத்தொழில், டாக்டர் மா. ராசமாணிக்கனார், தமிழ்ப்பொழில், தொகுதி-35, 1960.<br>தேய்ப்புக்கல் நெய்த துணிகளைத் தோய்த்துப் பளபளப்பாக்கப் பயன்படுவது.<br>— சேலம் மாவட்டக் கோயில்கள், ஆ. ராஜேந்திரன், பக். 12</ref> எண்ணம் விளக்கக் காணலாம்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
gbrfxxsemsgsza3cz8rz96bmxqa7qnt
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/232
250
619069
1833901
1833219
2025-06-21T04:33:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||219}}</noinclude>ஆடை உருவாக்கலிலும் பயன்பாட்டிலும் எண்ணம் செலுத்திய தமிழர் அதன் பாதுகாப்பிலும் பொறுப்புடன் செயல்பட்டதை இலக்கியங்கள் நவில்கின்றன. ஆடைகளைச் சிறப்புடைய வட்டிகளில் வைத்துப் பாதுகாத்தனர் என்பதற்குரிய சில சான்றுகளை இவண் சுட்டலாம்,
{{c|செப்பில் வைத்தனர் என்பதனை,}}
{{left_margin|3em|<poem>மாலையும் சாந்தும் மடியும் பெய்த
கையுறைச் செப்பொடு {{float_right|(பெருங். {{larger|1.35:27-8)}}}}
தூமணித் துகில்களார்ந்த வலம்புரித் துலங்கு செப்பு {{float_right|(சீவக. {{larger|2475)}}}}</poem>}}
என்ற பகுதிகள் சுட்டுகின்றன. வட்டியில் வைத்திருந்தனர் என்பது,
{{left_margin|3em|அணிகலப் பேழையும் ஆடைவட்டியும் {{float_right|(பெருங். {{larger|1.38:163)}}}}
கலிங்க வட்டியும் கலம்பெய் பேழையும் {{float_right|(பெருங். {{larger|1.38:285)}}}}}}
என்பவற்றால் தெளிவாகின்றது. மேலும் பேழையிலும் இது வைத்துப் பாதுகாக்கப்பட்டது என்பதனை,
செங்கோடிகமொடு ஆடைபுதைவுற்ற பேழை (சூளா. {{larger|870)}} என்ற குறிப்பு உணர்த்தும்.
ஈண்டு செப்பு, வட்டி, பேழை என்பன வெவ்வேறு வகையான பெட்டி வகைகளாக அமைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆயின் இவற்றின் வேறுபாடு புலனாகவில்லை. அமைப்பு நிலையிலேயே இவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது அணிகலன்களின் காப்பகமாக முதலில் விளங்கிய பேழை பின் ஆடைகளின் பாதுகாப்பிற்கும் பயன்பட்டமையால் உணரமுடிகிறது. அகராதி செப்பு என்பதைச் சிமிழ் என்றும்,<ref>Tamil Lexicon, Vol. III, part-I.</ref> பேழை என்பதைப் பெட்டி என்றும்<ref>Tamil Lexicon, Vol. V, part-III.</ref> உரைப்பதைக் காண, செப்பு சிறிய அளவு உடையதாகவும், பேழை பெரியதாகவும் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. செப்பு வலம்புரி வடிவம் கொண்டிருந்ததனைச் சிந்தாமணி ‘வலம்புரித் துலங்கு செப்பு’ எனும் கூற்றால் அறிவுறுத்தும்.
இவற்றுடன் ‘மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகில்’ (சீவக. {{larger|1146)}} என்னுமாற்றான் செப்புகளை அலங்கரிக்க மணிகளைப் பயன்படுத்தினர் என்பதும் செப்பில் வைத்துப் பாதுகாத்-<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
g2c3x122y91xzewahm0ricw7imyaq2m
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/233
250
619070
1833902
1833220
2025-06-21T04:34:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|220||தமிழர் ஆடைகள்}}</noinclude>கப்படலை மங்கலமாகக் கருதினர் என்பதும் புலப்படுகின்றது.
பெட்டியில் வைத்துப் போற்றும் தன்மை பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணியிலேயே காட்டப்பட, அதற்கு முன்னைய சங்க இலக்கியம், சிலம்பு போன்றவற்றில் காணக் கூடவில்லை. எனவே பின்னைய வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்வதில் தவறில்லை. பலநிலைகளில் மேம்பாடடைந்திருந்த நம் முன்னோர் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புற ஆடையினைப் பாதுகாத்திருப்பர். ஆயின் அவ்வழி புலனாகுமாறில்லை.
கலிங்க வட்டி, கலிங்க நாட்டினின்றும் பெறப்பட்டது என்பதும் இவண் உணர்ந்துகொள்ள முடிகின்றது. வெளியே கொண்டு செல்லவும் இவற்றைப் பயன்கொண்டனர் என்பதையும் சில சான்றுகள் உணர்த்துகின்றன.
மாலையும் சாந்து ஆடை போன்றன பெய்த செப்பினை வயந்தகன் உதயணனைக் காணச் செல்லும்போது எடுத்துச் செல்கின்றான் (பெருங். {{larger|1.35:27-29)}} எனும் கூற்றும், நீர் விழவிற்காக அணிகலப் பேழையையும் ஆடை வட்டியையும் எடுத்துச் செல்கின்ற வழக்கும் (பெருங். {{larger|1.38:163)}} இதனைத் தருகின்றன.
{{larger|<b>தையற்கலை</b>}}
தைத்தலைத் ‘துன்னம்’ என்ற சொல்லால் குறித்தனர் பண்டைத்தமிழர், துன்னுதல் என்றால் பொருந்துதல்<ref>Tamil Lexicon, Vol.IV, part-I.</ref> என்பது பொருளாதலால் இழைகளைப் பொருத்துதல் காரணமாகத் துன்னம் என்ற பெயரால் இதனைச் சுட்டினர் எனலாம். இன்று தைத்தல், தையல் என்ற சொற்களால் இதனைக் குறிக்கின்றனர். ‘தைத்தல்’ என்ற சொல் சங்கப் பாக்களிலேயே இடம்பெறினும், துன்னுதல் என்ற பொருளில் அது வழங்கப்படவில்லை. அணிதல், ஊடுருவுதல் என்ற பொருளில் காணப்பட்ட ‘தைத்தல்’ என்ற சொல், பின்னர் அணியும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், துணியினை ஊடுருவி ஊசிகொண்டு தைக்கும் தன்மையாலும், தைத்தல் என்ற சொல்லாட்சி பயிற்சி பெறத் தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதலாம். கிழிந்த துணியைத் தைக்கவேண்டிய தேவையும், உடுத்தும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையும் தைத்தல் தொழிலுக்கு அடிப்படையாயிற்று. பல்கலை வல்லுநர்களாகிய தமிழர்கள் நெய்தல் தொழிலில்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ei2cb218eifdabum06od6ft0s9duk0v
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/234
250
619071
1833904
1833224
2025-06-21T04:39:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||221}}</noinclude>பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம்.
{{left_margin|3em|<poem>இரும்பனம் புடைய லீகை வான்கழல்
மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது {{float_right|(பதி. {{larger|42:1-5)}}}}</poem>}}
என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும்.
தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, {{larger|1.}} கிழிந்த துணியினைச் சீர்செய்தல் {{larger|2.}} உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம்.
<b>சீர்செய்தல்</b>
ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன.
ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். {{larger|69)}} என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்-<noinclude></noinclude>
44xplesy848ji5upt0vgoduqbp9uxh6
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/248
250
619072
1833932
1833245
2025-06-21T05:34:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="6"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}}
{|
|-
| அக்கினிச்சேர்வை || காரச்சீலை
|-
| அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை
|-
| அகிற்புகை || ஆடைக்கு ஊட்டும் புகை
|-
| அங்க நாக்கு || கச்சு
|-
| அங்கரட்சிணி || போர்க்கவசம்
|-
| அங்கவஸ்திரம் || மேலாடை
|-
| அங்குசம் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அங்குஸ்தான் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அச்சடிச் சீலை || சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை
|-
| அச்சடியன் || அச்சடிச் சீலை
|-
| அச்சனம் || நெய்வார் கருவி வகை
|-
| அச்சு || தறியின்பகுதி
|-
| அச்சுக்கட்டு || அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை
|-
| அச்சுப்பலகை || நெய்வார் கருவி வகை
|-
| அச்சுப்பூச்சி யிழுத்தல் || தறியூடு நூலைச் செலுத்துதல்
|-
| அச்சுமரம் || தறியின் பகுதி
|-
| அசைத்தல் || கட்டுதல்
|-
| அஞ்சுகம் || உத்தரீயம்
|-
| அஞ்சுவண்ணம் || ஐந்து வண்ணமுடைய ஆடை
|-
| அடித்தல் || துவைத்தல்
|-
| அடிமடி || ஆடையினுள் மடிப்பு
|-
| அடிமுன்றானை || சேலையின் உள் முகப்பு
|-
| அடியுடுப்பு முண்டு || இடுப்பு வேஷ்டி
|}<noinclude></noinclude>
4f540aqyyvjocelwgz13qyrgy4on9f1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/249
250
619073
1833933
1833247
2025-06-21T05:36:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| அடுக்கு || நூலடுக்கு
|-
| அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல்
|-
| அடுக்குப் பருத்தி || பருத்தி வகை
|-
| அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை
|-
| அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை
|-
| அடைசீலை || பாளச்சீலை
|-
| அடைசுபொட்டணம் || அடைசீலை
|-
| அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி
|-
| அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை
|-
| அத்தவாளம் || மேலாடை; முன்றானை
|-
| அத்தாய் || ஆடை
|-
| அளாடை || தோலாடை
|-
| அந்தரம் || ஆடை
|-
| அந்தரீயம் || அரைவேஷ்டி
|-
| அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர்
|-
| அந்தளகம் || கவசம்
|-
| அந்தளம் || அந்தளகம்
|-
| அம்சபப்பளி || சேலை வகை
|-
| அம்சாவதானம் || சேலை வகை
|-
| அம்பர்சா || சீலை வகை
|-
| அம்பரம் || ஆடை
|-
| அயர்தல் || கட்டுதல்
|-
| அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
|-
| அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை
|-
| அரக்கு விசிறி || சேலை வகை
|-
| அரட்டு || 7 அரளை; 1280 கஜம்
|-
| அரட்டு 10 || கழி
|-
| அரண் || கவசம்
|-
| அரணம் || கவசம்
|-
| அரணம் வீசுதல் || கவசமணிதல்
|-
| அரத்தம் || ஒருவகைத்துகில்
|-
| அரளை || 240 முழ நூல்; 1 பிணி
|}<noinclude></noinclude>
a3uqmj3n22k673z63lro4slpjvy4mt8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/250
250
619074
1833934
1833250
2025-06-21T05:38:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||237}}</noinclude>{|
|-
| அரியலூர்த்தாட்டு || இரவிக்கைத் துண்டு வகை
|-
| அரியாயோகம் || அரைப்பட்டிகை
|-
| அருகுதைத்தல் || மடித்துத்தைத்தல்
|-
| அரைக்கச்சு || இடைப்பட்டிகை; இடையிற்கட்டும் உடை விசேடம்
|-
| அருகுமணிச்சேலை || புடைவை வகை
|-
| அரைக்கச்சை || அரைக் கச்சு
|-
| அரைச்சட்டை || சல்லடம்
|-
| அரைப்பூட்டு || இடைக்கட்டு
|-
| அரையணிகை || விவாகத்தில் வதூவார் புது ஆடைகள் அணிகை
|-
| அரைவேஷ்டி || இடுப்பிற் கட்டும் ஆடை
|-
| அல்வான் || வர்ணத்துணி
|-
| அலகு போடுதல் || பிரித்தல்
|-
| அலசல் || இழை நெருக்கம் இல்லாத ஆடை
|-
| அலவல் || இழை விலக்கமாய் நெய்யப்பட்டது
|-
| அலிசா || பட்டு வகைகளுள் ஒன்று
|-
| அலைசுதல் || ஆடையை அலைத்துக் கழுவுதல்
|-
| அவணிகை || இடுதிரை
|-
| அவி || எலிமயிர்க் கம்பளம்
|-
| அவுசுக்காரன் || ஆடையிற் பிரியம் உடையவன்
|-
| அழுக்கு || வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை
|-
| அழுக்ககற்றி || வண்ணான் காரநீர்
|-
| அள்ளு கட்டுதல் || கூட்டமாகப் பிரித்தல், மடிப்பு கட்டுதல்
|-
| அற்றம்காத்தல் || மானம்காத்தல்
|-
| அறுப்புக்கோடி || தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புது வஸ்திரம்
|-
| அறுவை || ஆடை, துணி
|-
| அறுவைத் தூரியம் || அநாதர்க்கு அளிக்கும் உடை
|-
| அறுவையர் || ஆடை நெய்வோர்
|-
| அறுவையர் குலம் || நெசவாளர் குலம்
|-
| அறுவை வாணிகன் || ஆடை விற்பவன்
|-
| அறுவை வீதி || ஆடை விற்கும் கடைத்தெரு
|-
| அன்னவஸ்திரம் || உணவு உடைகள்
|-
| அன்ஸு || ஆடைக்கரை
|-
| அனாகதம் || புதிய சீரை
|}<noinclude></noinclude>
0l9gg3ojwi6a02t70klxha0lhn7brs9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/251
250
619075
1833998
1833260
2025-06-21T07:48:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|238||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| அஸ்த பாவாடை || கைக்குட்டை
|-
| ஆக்கர் || சஞ்சரித்துக் கொண்டே துணி முதலியவை வியாபாரம் செய்வோன்
|-
| ஆச்சர்தனபாலை || பருத்திச் செடி
|-
| ஆசிடை || ஆடை
|-
| ஆசு || கவசம்
|-
| ஆசுமணை || நெய்தற் கருவிகளுள் ஒன்று
|-
| ஆட்டுதல் || ஆடை முதலியவற்றை மாசு நீங்குமளவும் நீருள்ளிட்டு அலைத்தல்
|-
| ஆட்டுமயிர்ச் சரக்கு || கம்பளித் துணி
|-
| ஆடை || உடை, துணி
|-
| ஆடைக்குறி || வண்ணாரிடுந் துணிக் குறி
|-
| ஆடை புதைவுற்றபேழை || ஆடை வட்டி
|-
| ஆடையாபரணம் || ஆடையும் அணியும்
|-
| ஆடைவட்டி || ஆடைப் பெட்டி
|-
| ஆடை வீசுதல் || மகிழ்ச்சிக்கறிகுறியாக ஆடையை மேலே வீசுதல்
|-
| ஆயிரவருக்கம் || உடற்கவசம்
|-
| ஆயோகவர் || கைக்கோளர் வகையினர்
|-
| ஆலந்திச் சேலை || சேலை வகை
|-
| ஆவலம் || படைமரம் என்னும் நெசவுக் கருவி
|-
| ஆளெழுத்துச்சேலை || சித்திர மெழுதிய சேலை
|-
| ஆற்றுதல் || நூல் முறுக்காற்றுதல்
|-
| ஆறுகண்டி || மெல்லிய துணி வகை
|-
| இக்கு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு
|-
| இக்குமுடிச்சு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு
|-
| இடுதிரை || திரைச்சீலை
|-
| இடைக்கச்சு || அரைக் கச்சு
|-
| இடைக்கச்சை || இடைக் கச்சு
|-
| இடைக்கட்டு || அரைக் கச்சு
|-
| இடைச்சீலை || திரை
|-
| இடைப்பூட்டு || அரைக்கச்சு
|-
| இந்திரகாந்தச்சேலை || புடைவை வகை
|-
| இந்திரவர்ணப்பட்டு || பட்டுப் புடைவை வகை
|-
| இரசகன் || வண்ணான்
|-
| இரசகி || வண்ணாத்தி
|-
| இரட்டு || ஆடை
|}<noinclude></noinclude>
1qyj5oskwjkl1z0a1mcp64h3nu2ho7x
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/252
250
619076
1833999
1833264
2025-06-21T07:50:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1833999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||239}}</noinclude>{|
|-
| இரட்டு இழை || ஈரிழை
|-
| இரட்டைக் குலுக்கி || நெடுங்கோடுள்ள புடைவை வகை
|-
| இரட்டை வாழைப்பூ || நெடுங்கோடுள்ள புடைவை வகை
|-
| இரட்டை வேட்டி || 8 முழம் துணி
|-
| இரட்டை வேட்டி || மடி. துப்பட்டி
|-
| இரத்தின கண்டி || சேலை வகை
|-
| இரத்தின கம்பளம் || சித்திர கம்பளம்
|-
| இரத்தின கம்பளி || இரத்தின கம்பளம்
|-
| இரவிக்கை || தனக்கச்சு
|-
| இரவுக் கோலம் || இரவில் அணியும் ஆடை போன்றன
|-
| இரவைச் சல்லா || மெல்லிய துணி
|-
| இராசகோபம் || அரசன் கொலு உடை
|-
| இராட்டினம் || நூற்கும் எந்திரம்
|-
| இராட்டினம் சுற்றுதல் || நூல் நூற்றல்
|-
| இருப்புக் கச்சை || வீரரணியும் இருப்புடை
|-
| இருப்புச் சீரா || இடுப்புச் சட்டை
|-
| இலக்கர் || ஆடை
|-
| இலக்கை || ஆடை
|-
| இலவம்பஞ்சு || பஞ்சு
|-
| இலாஞ்சனை || உருத்தோன்ற அச்சுக் கட்டின படம்
|-
| இலாடன் பருத்தி || பருத்திச்செடி வகை
|-
| இழவுடுப்பு || துக்கக் குறியான உடை
|-
| இழை || நூலிழை; ஆடை
|-
| இழைக் குளிர்ச்சி || இழைக் குளிர்த்தி
|-
| இழைக் குளிர்த்தி || ஆடையின் மேன்மை
|-
| இழை கொள்ளுதல் || தைத்தல்
|-
| இழைதல் || நூற்கப்படுதல்
|-
| இழைத்தல் || நூற்றல்
|-
| இழை போடுதல் || இழையாடு
|-
| இழையாடுதல் || இழையிட்டுத் தைத்தல்
|-
| இழையிடுதல் || இழையாடு
|-
| இழையூசி || இழைவாங்கி
|-
| இழையெட்டு || இழையெடுத்து நெய்தல்; இழையீட்டு
|-
| இறஞ்சி || துகில் வகை
|-
| இறுக்குதல் || இறுக உடுத்தல்
|-
| இஸ்திரி || வண்ணார் கருவி வகை; இஸ்திரிப் பெட்டி; இஸ்திரி போடுதல்
|}<noinclude></noinclude>
hc7dbmq6de71iq0t22b01xaqt53k00i
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/253
250
619077
1834001
1833267
2025-06-21T07:53:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|240||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| ஈடுகட்டுதல் || வஸ்திரம் முதலான பொருட்கள் பலநாள் உபயோகிக்கப்பட்டும் கெடாது இருத்தல்
|-
| ஈர்க்குக் கம்பி || ஆடையின் சன்னக்கரை
|-
| ஈர்ங்கட்டு || குளிர் காலத்திற்குரிய உடை
|-
| ஈர்த்தல் || வரிந்து கட்டல்
|-
| ஈர்ந்தண் ஆடை || ஈர ஆடை
|-
| ஈரங்கொல்லி || வண்ணார்
|-
| ஈரணி || புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை.
|-
| ஈரிழை || ஆடையின் இரட்டை நூல், ஈரிழைத்துண்டு
|-
| ஈரிழைத் துவர்த்து || ஈரிழைத்துண்டு
|-
| உக்கம் பருத்தி || வனப் பருத்தி
|-
| உட்கட்டு || அரையாடை
|-
| உடற்சாயம் || துணிகளின் நடுவிலன்றி ஓரங்களில் மட்டும் தோய்த்த சாயம்
|-
| உட்சட்டை || உள்ளுக்கிடும் அங்கி
|-
| உட்சாத்து || அரைக்கச்சை
|-
| உட்சீலை || உள்ளே கட்டும் சீலை; உள்ளே வைத்துத் தைக்கும் துணி
|-
| உடல் || ஆடையின் கரையொழிந்த பகுதி; ஆடையினிழை
|-
| உடல்வெள்ளை || நான்கு பக்கமும் சாயமூட்டிய வெள்ளையுடை
|-
| உடற்கருவி || கவசம்
|-
| உடுத்தல் || ஆடை முதலியன தரித்தல்; சூழ்தல்
|-
| உடுத்தாடை || சிற்றாடை
|-
| உடுக்கை || உடை
|-
| உடுக்கையுலறுதல் || உடுக்கை சிதைத்தல்
|-
| உடுத்துதல் || ஆடையணிவித்தல்
|-
| உடுப்பு || ஆடை, அங்கி, சட்டை
|-
| உடுபாவனை || உடை வகை
|-
| உடுபுடைவை || உடை
|-
| உடுமடி || ஆடை
|-
| உடுமாற்று || உடைமாற்றுகை
|-
| உடுமானம் || உடை
|-
| உடை || உடைநாண்
|-
| உடைஞாண் || உடைநாண்
|}<noinclude></noinclude>
45gy4g6ceghuaj95t5vgc8h525z0tk1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/254
250
619078
1834005
1833276
2025-06-21T07:58:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||241}}</noinclude>{|
|-
| உடைதோல் || தோற்பரிசை
|-
| உடைநாண் || உடைமேல் தரிக்கும் நாண்
|-
| உடைநீத்தல் || உடையினை அகற்றல்
|-
| உடைப்பட்டை || உடைக்கு மேற்கட்டும் கச்சை
|-
| உடைப் பெயர்த்துடுத்தல் || உடையை அவிழ்த்துக் கட்டுதல்
|-
| உடையிடுதல் || அச்சத்தால் உடையினை நழுவவிடுதல்
|-
| உடைவாள் || உடையிற் செருகும் சரிகை
|-
| உண்டைநூல் || நூலுண்டை, நெசவின் குறுக்கிழை
|-
| உத்தராசங்கம் || மேலாடை
|-
| உத்தரி || பருத்திச் செடி
|-
| உத்தரிகம் || மேலாடை
|-
| உத்தரித்தல் || புதிய சோமன் வேஷ்டியை இரண்டாக்குதல்
|-
| உத்தரியம் || மேலாடை, உத்தரீயம்
|-
| உதரபந்தம் || அரைப்பட்டிகை
|-
| உதிரப் பாவாடை || இரத்தத்தில் தோய்த்தெடுத்த துணிவிரிப்பு
|-
| உரப்பு || உரப்பான புடைவை
|-
| உரிதல் || ஆடை களைதல்
|-
| உரிசூறை கொள்ளுதல் || வலிந்து ஆடை கொள்ளுதல்
|-
| உருட்டித் தைத்தல் || துணியைச் சுருட்டித் தைத்தல்
|-
| உருத்திர கண்டி || சீலை வகை
|-
| உருத்திராட்சக் கரை || வஸ்திரக் கரை வகை
|-
| உருமால் || தலைப்பாகை; அங்கவஸ்திரம்
|-
| உரோமப்பட்டு || எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டு
|-
| உலண்டு || பட்டு நூல்
|-
| உலந்து பழுத்த உடை || துவராடை
|-
| உலாவுதல் || சூழ்தல்
|-
| உள்ளாடை || மகளிர் உள்ளாடை
|-
| உள்ளிட்டறுவை || பண்டங்கள் இடப்பெற்ற அறுவை
|-
| உள்ளுடை || கோவணம், உட்சட்டை
|-
| உறிக்கா || உறிதொங்கிய காவடி
|-
| உறுப்புத் தோல் || மான்தோல்
|-
| உறுமால் || உருமால், மேலாடை
|-
| உறை || ஆடையுறை
|-
| உறைத்தல் || மோதுதல்
|}<noinclude></noinclude>
bjxfi06v4v1o48tf1o1jtwozxgnq4dy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/255
250
619085
1834006
1833298
2025-06-21T08:01:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|242||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| ஊக்கு || கொக்கி
|-
| ஊசி || தையலூசி
|-
| ஊசியோடுதல் || ஊசித் தையல் செல்லுதல்
|-
| ஊசிவன்னம் || ஒருவகைப் புடைவை
|-
| ஊடை || ஆடையின் குறுக்கிழை
|-
| ஊடை குழல் || குறுக்கிழை கொண்ட குழல்
|-
| ஊணி || பாவாற்றுதற்கு ஊன்றும் கவர்க்கால்
|-
| ஊத்தைச் சீலை || அழுக்குச் சீலை, சூதகச் சீலை
|-
| எஃகுதல் || பன்னுதல்
|-
| எஃகுகோல் || பஞ்சு கொட்டும் வில்
|-
| எண்ணெய்ச் சிக்கல் || ஆடையிற்பற்றிய எண்ணெய் அழுக்கு
|-
| எண்ணெய்ச் சீலை || எண்ணெயில் நனைந்த துணி, மெழுகுத் துணி
|-
| எண்ணெய்த் தோம்புச் || எண்ணெய் கலந்த செஞ்சாயமூட்டின
|-
| சீலை || சீலை வகை
|-
| எந்திர வெழினி || சூத்திரத்தாற் எழவும் விழவும் கூடிய திரை
|-
| எலிமயிர்க் கம்பலம் || எலிமயிராற் செய்யப்பட்ட போர்வை
|-
| எலிமயிர்ப் போர்வை || எலிமயிரினாற் செய்யப்பட்ட போர்வை
|-
| எழினி || திரை
|-
| எழுத்துச் சிற்றாடை || சிற்றாடை வகை
|-
| எழுத்துச் சீலை || சித்திரம் தீட்டிய சீலை
|-
| எழுத்துப் புடைவை || சித்திரமெழுதிய சீலை
|-
| எள்ளுவன்னம் || சீலை வகை
|-
| எழுதுபடம் || கிழிமேல் எழுதிய படம்
|-
| எழுதுவினைக் கம்மம் || ஆடையில் படம் எழுதுதல்
|-
| எறிபாவாடை || தெய்வங்களுக்கு முன்னும், பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது
|-
| ஏகாசம் || உத்தரீயம், மேலாடை
|-
| ஏகாந்தம் சமர்ப்பித்தல் || வாகனங்களிற் விக்கிரகங்களை வைத்துக் கச்சுச் சார்த்துதல்
|-
| ஏகாயம் || ஏகாசம்
|-
| ஏடகம் || துகில்
|-
| ஏணை || புடவைத் தொட்டில்
|-
| ஏப்பிரான் || ரிக்க்ஷா முதலியவற்றில் உள்ள மூடு துணி
|-
| ஏமம் || இடுதிரை
|}<noinclude></noinclude>
jsmn9tqneu9atbfu0zst6ht22wvwq2u
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/256
250
619087
1834008
1833310
2025-06-21T08:03:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||243}}</noinclude>{|
|-
| ஏமினி || எழினி
|-
| ஐந்துகில் போர்ப்போர் || ஐந்து துகில் கொண்டு போர்த்து கொள்பவராகிய பௌத்தர்
|-
| ஒட்டச்சி || பூவழலை துவைக்கப் பயன்படுத்தல்
|-
| ஒட்டுச் சல்லடம் || குறுங்காற் சட்டை
|-
| ஒட்டுத் துணி || துணித்துண்டு
|-
| ஒட்டுச் சல்லடம் || ஒட்டிவைத்து வைத்துத்தைக்கப்படும் துணித்துண்டு
|-
| ஒட்டுத் தையல் || ஒட்டுத் துணியிட்டுத்தைக்கும் தையல்
|-
| ஒட்டுப் போடுதல் || துண்டு வைத்து இணைத்தல்
|-
| ஒடுங்குதல் || போர்த்துக் கொள்ளல்
|-
| ஒத்தமுண்டு || 4 முழ வேட்டி
|-
| ஒத்த முண்டு 4 || மடி, துப்பட்டி
|-
| ஒருபடம் || இடுதிரை
|-
| ஒருமுகவெழினி || திரை
|-
| ஒலித்தல் || துவைத்தல்
|-
| ஒலியல் || ஆடை
|-
| ஒலியன் || ஆடை
|-
| ஒற்றுதல் || உடுத்தல்
|-
| ஒற்றை நூற்புடைவை || தனியிழையாற் செய்த சீலை
|-
| ஓட்டு || நூலிழையோட்டுகை
|-
| ஓடம் || ஓடம், தறியின் பகுதி
|-
| ஓதப் புரோதம் || நெசவின் நெட்டிழைக் குறுக்கிழைகள்
|-
| கக்கப் பொட்டணம் || கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை
|-
| கங்கடம் || கவசம்
|-
| கச்சங்கட்டுதல் || கச்சை கட்டு
|-
| கச்சட்டம் || உடைமடிப்பு, கோவணம்
|-
| கச்சடம் || கச்சட்டம்
|-
| கச்சம் || தானைச் சொருக்கு, வார், கச்சை
|-
| கச்சவடம் || வியாபாரம்
|-
| கச்சற வீக்கல் || இறுக்கிக் கட்டல்
|-
| கச்சு || அரைப்பட்டிகை, முலைக் கச்சு
|-
| கச்சுப் பட்டை || கச்சைப் பட்டை
|-
| கச்சேரி வேஷ்டி || கச்சேரி செல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால்
|-
| கச்சை || கவசம், அரைக்கச்சு, மேலாடை, முழுப்புதுத் துணி
|}<noinclude>
17</noinclude>
npfpiff7ivq7dxcera3615uyww8bnxz
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/257
250
619089
1834009
1833312
2025-06-21T08:05:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|244||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| கச்சை கட்டுதல் || ஆடையை இறுகக் கட்டுதல்
|-
| கசட்டுடை || அழுக்கு உடை
|-
| கசவுப் பட்டை || சரிகைக் கரை
|-
| கசைவைத்த புடவை || சரிகைக் கரைச் சீலை
|-
| கஞ்சகம் || கச்சின் தலைப்பு
|-
| கஞ்சியிடல் || கஞ்சிப் பசை யூட்டுதல்
|-
| கஞ்சுகம் || சட்டை
|-
| கஞ்சுக மாக்கள் || கஞ்சுகம் அணிந்த காவலர்
|-
| கஞ்சுக முதல்வர் || கஞ்சுகம் அணிந்த காவலர்
|-
| கஞ்சுகன் || சட்டைதரித்தவன், மெய்க்காப்பாளன்
|-
| கஞ்சுகி || மெய்க்காப்பாளன்
|-
| கஞ்சுனி || உடை வகை
|-
| கட்டாடி || வண்ணார் தலைவன்
|-
| கட்டாரிக்குத் துணி || பட்டுச் சீலை வகை
|-
| கட்டுதல் || அணிதல், உடுத்தல்
|-
| கட்டுவர்க்கம் || உடை
|-
| கட்படாம் || யானையின் முகத்தணியும் ஆடை
|-
| கடலைப் பட்டாணி || புடைவை வகை
|-
| கடிகை || திரைச் சீலை
|-
| கண்டத் திரை || பல்வண்ணத் திரை
|-
| கண்டம் || கவசம்
|-
| கண்டாங்கி || சீலை வகை
|-
| கண்டிடுதல் || நூலைக் கதிரிற் சுற்றுதல்
|-
| கண்டுநூல் || உருண்டை நூல்
|-
| கண்டை || சிறு துகில், நெசவுத் தாறு
|-
| கண்டை வேஷ்டி || சரிகைத் துணி
|-
| கண்ணாடிப் புடவை || மெல்லிய ஆடை
|-
| கண்ணிக் கயிறு || நெய்வாரது விழுதுக் கயிறு
|-
| கணுக்காலுறை || காலுறை வகை
|-
| கணுவு || நூலில் காணப்படும் தடிப்பான பகுதி
|-
| கத்தணம் || கவசம்
|-
| கத்திகை || சிறுகொடி
|-
| கத்திரிகை || சிறுதுகிற் கொடி
|-
| கதர் || கையிராட்டின நூல்கொண்டு நெய்த வஸ்திரம்
|-
| கதிர் || நூல் நூற்கும் கருவி
|-
| கதிர்க்கோல் || நூல் நூற்கும் கருவி
|}<noinclude></noinclude>
q3gj7h1pfy0z9v76a8te9f9cl6g49kd
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/258
250
619094
1834011
1833324
2025-06-21T08:08:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||245}}</noinclude>{|
|-
| கந்தளம் || கவசம்
|-
| கந்தித்தம் || சீலை
|-
| கந்தை || பீற்றலான ஆடை, சிறு துகில்
|-
| கந்தல் || கந்தை
|-
| கந்து || புடைவையின் சாயக் கப்பு
|-
| கந்து மங்கல் || புடைவையின் சாயம் ஓரிடத்தில் கப்பும் ஓரிடத்தில் மங்கலுமாயிருக்கை
|-
| கந்தை புரைதல் || கிழிந்த துணிகளைத் தைத்தல்
|-
| கப்படம் || ஆடை, கந்தற் சீலை
|-
| கப்பாசு || சுத்தம் பண்ணாத பருத்தி
|-
| கப்பி || நெய்தற் கருவியுளொன்று
|-
| கம்பல் || ஆடை
|-
| கம்பலம் || கம்பளிப்படாம், இரத்தின கம்பளம்
|-
| கம்பளம் || கம்பளிப்போர்வை, செம்படாம், மயிர்ப் படாத்தாலாகிய ஆசனம்
|-
| கம்பாயம் || முகமதியர் உடுக்கும் உடை
|-
| கம்பி || ஆடையின் ஓரச் சிறு கரை
|-
| கம்பிக்கரை || ஆடையின் ஓரச் சிறு கரை
|-
| கம்பி கட்டுதல் || ஆடைக்குச் சாயக் கரையிடுதல்
|-
| கம்பிச் சேலை || கம்பிக் கரையிடப்பெற்ற சேலை
|-
| கம்பிச் சோமன் || மெல்லிய கரையுள்ள ஆடவர் உடை
|-
| கம்பி வேஷ்டி || கம்பிக் கரையுள்ள வேஷ்டி
|-
| கம்மியன் || நெய்பவன்
|-
| கமலம் || கம்பலம், செம்படாம்
|-
| கமலிப்பட்டு || பட்டாடை வகை
|-
| கமிசு || கமிஸ்
|-
| கமிஸ் || உட்சட்டை
|-
| கயிலி || பல வர்ணமுள்ள முகமதியர் உடை
|-
| கயிறுதடி || ஒரு நெசவுக் கருவி
|-
| கரித்துண்டு || கரித்துணி
|-
| கரித்துணி || அழுக்குச் சீலை
|-
| கரியல் || துகில்
|-
| கருந்துகிலோன் || பலராமன்
|-
| கரும சீவகன் || வண்ணான்
|-
| கருப்படம் || கந்தற்புடைவை
|-
| கருவி || கவசம், வஸ்திரம்
|}<noinclude></noinclude>
b924imax7xiy3bc93xkshd96dmy28ni
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/259
250
619097
1834014
1833330
2025-06-21T08:12:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|246||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| கருள் || நல்லாடை, கங்குப் புடவை
|-
| கரை || சீலைவிளிம்பு; ஜமுள்
|-
| கரைக்கட்டு || சீலை விளிம்பு
|-
| கரைக்கட்டுதல் || சீலை விளிம்பைக் கட்டுதல்
|-
| கல்தோய்த்துடுத்தல் || காவியாடையுடுத்தல்
|-
| கல்லாடை || காவி வஸ்திரம்
|-
| கல்லி || மேலங்கியுறுப்பு
|-
| கல்லியாண கூடம் || சேலை வகை
|-
| கலசம் கட்டுதல் || சீலை மண்ணால் சட்டியின் வாயைத் கட்டுதல்
|-
| கலாய் || கந்தை
|-
| கலிங்கம் || ஆடை, பட்டாடை
|-
| கலிங்கம் பகர்நர் || ஆடை வணிகர்
|-
| கலிங்க வட்டி || ஆடைப் பெட்டி
|-
| கலை || ஆடை
|-
| கவ்வா || நீண்ட அங்கி
|-
| கவசம் || மெய்புகு கருவி, சீலை மண், காயத்திற்கிடும் கட்டு
|-
| கவணி || ஒருவகை மெல்லிய சீலை
|-
| கவணிச் சால்வை || மெல்லிய சால்வை வகை
|-
| கவந்தி || கந்தைகளாலாகிய மெத்தைப் போர்வை
|-
| கவயம் || கவசம்
|-
| கவழிகை || திரைச்சீலை
|-
| கவற்றுமடி || பட்டாடை வகை, துகில் வகை
|-
| கவிசனை || உறை
|-
| கவுசனம் || கோவணம்
|-
| கவுசிகம் || வெண்பட்டு
|-
| கழற்றுதல் || ஆடையணி முதலியன நீக்குதல்
|-
| கழி || நூற்சுருள், 5 அரட்டு, சிப்பம், பொந்து
|-
| கழித்து வீழ்த்தல் || நீக்கல்
|-
| கழுத்துக்குட்டை || அங்கிக்கு மேலே கழுத்தைச் சுற்றிக் கட்டும் துணி
|-
| கழுத்துச் சட்டை || பெண்களின் அங்கி வகை
|-
| கழுத்துப் பட்டிகை || கழுத்துப் பட்டை
|}<noinclude></noinclude>
lq58eq3ry9i41gbcwpzijbymo7baxce
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/260
250
619098
1834016
1833331
2025-06-21T08:14:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||247}}</noinclude>{|
|-
| கழுத்துப் பட்டை || சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
|-
| களர்ப்படு கூவல் || புலைத்தி ஆடைகழுவ பயன்படுத்தும் கிணறு
|-
| களைதல் || ஆடையணி முதலியன கழற்றுதல்
|-
| கற்கலை || காவி வஸ்திரம்
|-
| கறைமுறித்தல் || ஆடையில் கறை எடுத்தல்
|-
| கன்னிக் கால் || புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நாட்டும் சீலை சுற்றிய தம்பம்
|-
| கன்னைக் கோல் || நெய்வார் கருவிகளுள் ஒன்று
|-
| கஸ்தூரி || சேலை வகை, கஸ்தூரிமடி சேலை வகை
|-
| கஸ்தூரிக் கொடிச் சேலை || சேலை வகை
|-
| கஸ்தூரிச் சேலை || சேலை வகை
|-
| கஸ்தூரிமடி || சேலை வகை
|-
| கஸ்தூரி வங்கார கண்டி || சேலை வகை
|-
| காக்கி || பழுப்பு நிறத் துணி
|-
| காங்கு || கருநீலப் புடைவை வகை
|-
| காங்குப் புடைவை || புடைவை வகை
|-
| காகுளி || மெத்தை
|-
| காசா || துணி வகை
|-
| காசிப்பட்டு || பட்டாடை
|-
| காசையாடை || காவி வஸ்திரம்
|-
| காஞ்சுகம் || சட்டை
|-
| காஞ்சுகன் || சட்டையிட்ட மெய்க்காப்பாளன்
|-
| காஞ்சுகி || காஞ்சுகன், சட்டை
|-
| காடகம் || காழகம், ஆடை
|-
| காடி || ஆடைக்குக் கஞ்சியூட்டல்
|-
| காடிகம் || சீலை
|-
| காண்டம் || திரைச்சீலை, ஆடை
|-
| காத்தூலம் || துகில் வகை
|-
| காதி || இரட்டுத் துணி
|-
| காம்பு || ஆடைக்கரை, ஆடை
|-
| கார்ப்பாசம் || பருத்தி
|-
| காராடை || சாயத்தின் உறைப்புள்ள ஆடை, நீலப்படாம்
|}<noinclude></noinclude>
sjom3vbrk7hn4pyindei9o8zz5ygkpd
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/261
250
619119
1834018
1833378
2025-06-21T08:16:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|248||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| காரிக்கன் || சலவை செய்யாத ஒருவகைத் துணி
|-
| காரிகம் || சலவை செய்யாத கோடி ஆடை
|-
| காருகத் தொழில் || நெய்தல் தொழில்
|-
| காருகம் || நெய்யும் தொழில்
|-
| காருகர் இருக்கை || ஆடைத் தொழிலாளர் இருப்பிடம்
|-
| காருகன் || நெய்வோன், வண்ணான்
|-
| காருவாகன் || வண்ணான்
|-
| காரை || ஆடை
|-
| கால் || அரட்டு, 7 முழம்
|-
| கால் பலகை || தறியின் பகுதி
|-
| கால் மேலுறை || கணுக்காலுறை
|-
| காலாசு || காற்கவசம்
|-
| காவல் || கவசம்
|-
| காவி வஸ்திரம் || காஷாய வஸ்திரம்
|-
| காழகம் || ஆடை, கைக்கவசம், நீல ஆடை
|-
| காழம் || காழகம், உடை விசேடம்
|-
| காழியன் || வண்ணான்
|-
| காற்கவசம் || பாதரட்சை
|-
| காற்குப்பாயம் || காற்சட்டை
|-
| காற்சட்டை || கால்களுக்கு இடும் நிஜார்
|-
| காற்சராய் || காற்கட்டை
|-
| காற்பாசம் || பருத்தி
|-
| கிடையாடை || படுக்கை விரிப்பு
|-
| கிண்டன் || உரப்பான பஞ்சுத் துணி
|-
| கித்தான் || ஒருவகை உரப்புத் துணி
|-
| கிருங்கார விசிறி || சேலை வகை
|-
| கில்லத்து || சம்மான ஆடை
|-
| கிழி || கிழிபட்ட துகில், சீலையில் எழுதிய சித்திரப் படம்
|-
| கிழிக்கட்டு || துணியிற் கட்டிய நிதி முதலியன
|-
| கிழிகட்டுதல் || கிழியிற் முடித்த பந்தயப் பொருளைப் பலரும் காணும்படித் தூக்கிக் காட்டுதல்
|-
| கிழிச்சீரை || பணம் பொதிந்த சீலை
|-
| கிழிசல் || கிழியல்
|-
| கிழிதம் || நிதிக்கிழி
|}<noinclude></noinclude>
gqt85t06f2ds39v53ju44w3s3jo3wop
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/262
250
619120
1834020
1833394
2025-06-21T08:19:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||249}}</noinclude>{|
|-
| கிழிதீட்டுதல் || படம் வரைதல்
|-
| கீத்து வர்ணம் || சேலை வகை
|-
| கீரைநார்ப்பட்டு || பட்டுச்சீலை வகை
|-
| கீழ் || ஆடை வகை
|-
| கீழ்ப்பாய்ச்சி || மூலைக்கச்சம்
|-
| கீற்றன் || குறுக்கே கோடுள்ள புடைவை
|-
| கீற்றுவண்ணம் || புடைவை வகை
|-
| குச்சு || சீலையின் முன்மடி, பாவாற்றி
|-
| குச்சுப் பிடித்தல் || ஆடையைக் கொய்து வைத்தல்
|-
| குச்சை || கொய்சகம்
|-
| குசவம் || கொய்சகம்
|-
| குசும்பா || வெண்மை கலந்த சிவப்பு குசும்பா வேஷ்டி
|-
| குசும்பாச் சேலை || குசும்பாச் சாயம் ஏற்றிய சேலை
|-
| குஞ்சம் || புடைவையகலத்தில் அரைக்காற் பாகம், கொய்சகம், நூற்கூட்டம்
|-
| குஞ்சுத் தலைப்பா || நெய்வார் கருவி, தலைப்பா வகை
|-
| குட்டை || தலைப்பாகை
|-
| குடிசீலை || கோவணம்
|-
| குடுக்கி || காற்சட்டை
|-
| குடுக்கா || குடுத்துணி
|-
| குடுத்துணி || அரைக்கைச் சட்டை
|-
| குண்டு சொக்காய் || ஒருவகைச் சட்டை
|-
| குண்டஞ்சு வேட்டி || கரைக்கோடு அமைந்த ஆடவர் உடுக்கும் ஆடைவகை
|-
| குத்தி ஒன்று || இழை 80
|-
| குத்திணி || ஒருவகைப் பட்டுச் சீலை
|-
| குத்துணி || குத்தினி, ஆடைவகை
|-
| குத்துக்கம்பு || தறியின் பகுதி
|-
| குத்துக்கால் || நெசவுத் தறியின் ஓர் உறுப்பு
|-
| குதிரைக் கெளசனை || குதிரைக்கு மேலிடும் அலங்காலப் போர்வை
|-
| குதைச்சு || சொக்காயில் பொத்தாணிடும் துளை
|-
| குப்பாசம் || மெய்ச்சட்டை
|-
| குப்பாயம் || சட்டை
|-
| கும்பைப் பருத்தி || பருத்தி வகை
|}<noinclude></noinclude>
62eofytudvz0wu6g9c2qg26pgnm84rr
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/263
250
619121
1834021
1833408
2025-06-21T08:21:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|250||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| கும்ப வஸ்திரம் || மந்திர கும்பத்திற் கட்டும் புதிய ஆடை
|-
| கும்மல் || ஆடையை நனைத்து நெம்புகை
|-
| குயில்தல் || நெய்தல்
|-
| குயிற்கண்பப்பளி || சேலை வகை
|-
| குயினர் || தையற்காரர்
|-
| குருட்டுப் பக்கம் || அச்சடிச் சீலையின் மங்கலான பக்கம்
|-
| குருட்டுவளம் || புடைவையின் உட்புறம்
|-
| குருடு || ஆடை முதலியவற்றின் குருட்டுப்பக்கம்
|-
| குருதி || துகில்
|-
| குழிசீலை || கோவணம்
|-
| குளகு || குறிஞ்சி நிலமகளிர் உடையாகக் கொள்ளும் தழை
|-
| குறிஞ்சிப் பூ சல்லடம் || ஆடை வகை
|-
| குறுக்குக் கட்டு || மகளிர் நீராடும்போது மார்புக்கு மேல் கட்டும் சீலைக் கட்டு
|-
| குறும்பர் || இடைச் சாதியில் முரட்டுக் கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்
|-
| கூட்டு || அரையிற் கட்டும் துகிலாலாகிய அரைஞாண்
|-
| கூரை சூரத்துப் பப்பளி || சேலை வகை
|-
| கூவிரம் || தேரிற்கட்டும் கொடி
|-
| கூழாமணம் || சமையற்காரர் உபயோகிக்கும் பிடி துணி
|-
| கூறை || ஆடை, கூறைப் புடைவை
|-
| கூறைக் கோட்படுதல் || கூறை பறிக்கப்படல்
|-
| கூறைப்புடைவை || தாலிகட்டும் சமயத்திற்கு முன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை
|-
| கூறைப்பை || துணியாற் செய்த பணப்பை
|-
| கூறையுடுத்தல் || கூறைப்புடவை யுடுத்தல்
|-
| கேதனம் || பெருங்கொடி
|-
| கேது || பெருங்கொடி
|-
| கைக்கட்டி || கைக்கவசம்
|-
| கைக்கவசம் || கையுறை
|-
| கைக்குட்டை || சிறுதுண்டு
|-
| கைக்கோளர் || நெசவாளரில் ஒரு இனத்தார்
|-
| கைச்சட்டை || அரைச்சட்டை, கைக்கவசம்
|}<noinclude></noinclude>
nr184xg4hnzybrp5tkczdcdfsc5k4rp
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/264
250
619122
1834022
1833430
2025-06-21T08:23:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||251}}</noinclude>{|
|-
| கைச்சாடு || கைக்கவசம்
|-
| கைச்செறி || கையுறை
|-
| கைத்தறி || கையால் நெய்யும் தறி, கையால் நெய்யும் ஆடை
|-
| கைத்துண்டு || கைக்குட்டை
|-
| கையுடை || கைக் கவசம்
|-
| கைலேசு || கைக்குட்டை
|-
| கைவாளை || புடைவை வகை
|-
| கொங்காடை || கொங்கரது தலைக்கட்டு வகை
|-
| கொங்குமந்தாரை ஜின்னடி || சேலை வகை
|-
| கொசகம் || கொய்சகம்
|-
| கொசவம் || கொய்சகம்
|-
| கொசாம் || கொய்சகம்
|-
| கொசான் || கொய்சகம்
|-
| கொசிகம் || கோசிகம், ஆடை
|-
| கொசுகம் || கொய்சகம்
|-
| கொட்டம் || நூற்கும் கொட்டை
|-
| கொட்டாங்கச்சித்தாட்டுப் || சேலைவகை, கொட்டாஞ்சித்தாட்டுப்
|-
| பத்திரி || பத்திரி
|-
| கொட்டான் || நூற்பதற்குத் தயாரித்த பஞ்சு
|-
| கொட்டுமரம் || ஆடையைச் சாயத்தில் தோய்த்து அடிக்கும் கட்டை
|-
| கொட்டுவேலை || துணியில் அச்சடிக்கை
|-
| கொட்டை || அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத் தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு
|-
| கொட்டை நூற்றல் || பஞ்சு நூற்றல்
|-
| கொட்டைப்பாக்குத் தலைப்பா || குஞ்சுத் தலைப்பா
|-
| கொடிப்புடைவை || விதவையானவளுக்கு முதல் வருஷ உபயோகத்திற்காகச் சுற்றத்தார் கொடியிலிடும் புதுச்சீலை
|-
| கொடியாடை || கொடிச்சீலை
|-
| கொடுக்கு || ஆடை முதலியவற்றிற் கட்டிவிடும் தொங்கல்
|-
| கொடுமடி || பண்டம் இடுதற்காக வளைத்துக் கட்டிய மடி
|}<noinclude></noinclude>
014tshw2wp6pqrqpdkqphuv7knulyyu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/265
250
619123
1834024
1833457
2025-06-21T08:25:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|252||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| கொண்டைக்கோல் || மகிழ்ச்சிக்கறிகுறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல்
|-
| கொத்தல் || கணுவு
|-
| கொத்தை || நூல் முதலியவற்றின் சிம்பு
|-
| கொந்துதல் || கொடியிலிருக்கும் ஆடையைக் கோல் கொண்டு எடுத்தல்
|-
| கொப்புவர்ணம் || சேலை வகை
|-
| கொம்மை || அழுக்குத் துணியிடும் பெட்டி
|-
| கொய்தல் || சீலை கொய்தல்
|-
| கொய்சகம் || ஓரங்கொய்து சுருக்கப்பட்ட பட்டாடை
|-
| கொய்யகம் || மண்டபத்தில் அலங்காரமாகக்கொன்று மேலே தொங்கவிடப்பட்ட ஆடை
|-
| கொய்யா || நெய்வார் கருவி வகை
|-
| கொளீஇ || அணிந்து
|-
| கோங்கலர் || துகில் வகை
|-
| கோசாலை || கொய்சகம்
|-
| கோசிகம் || பட்டாடை
|-
| சோசிகை || கோசிகம்
|-
| கோட்டைப் பப்பளி || சேலை வகை
|-
| கோடாங்கி || கண்டாங்கி
|-
| கோடம் || துகில் வகை
|-
| கோடி || புதிய ஆடை
|-
| கோடிகம் || ஆடை
|-
| கோடிகர் || ஆடை நெய்வோர்
|-
| கோடி மூடல் || இறந்தவர்க்குக் கோடி போர்த்தல்
|-
| கோடி வெள்ளை || புதிய ஆடையின் முதல் வெள்ளை
|-
| கோடு || ஆடைக் கரை
|-
| கோணங்கிக் கூத்து || ஒழுங்கற்ற நடையுடைகள்
|-
| கோணிப்பட்டு || துணி வகை
|-
| கோத்தல் || உடுத்துதல்
|-
| கோதை || வில்லாளர் கையிற் பூணும் தோலுறை
|-
| கோடம் || துகில் வகை
|-
| கோமணம் || கோவணம்
|-
| கோரா || சலவை செய்யப்படாத ஆடை, சாயமிடாத நூல்
|}<noinclude></noinclude>
o9bi6jbhp4h6af26m7pryqm4ojdazv7
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/271
250
619148
1833572
2025-06-20T12:33:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|258||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| சீட்டி || அச்சடித் துணி, துணிவகை
|-
| சீத்தை || சீட்டி
|-
| சீப்பு || நெய்தற் கருவியுள் ஓர் உறுப்பு
|-
| சீமைத்துணி || பிறதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி
|-
| சீம்புநூல் || பட்டைநூல்
|-
| சீர்தாட்டுப் பத்திரி || சேலை வகை
|-
| சீர்மரம் || படமரம் என்னும் நெசவுக் கருவி
|-
| சீர்வண்டு || நெய்வார் கருவியுள் ஒன்று
|-
| சீரணி || பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி
|-
| சீரம் || மரவுரி
|-
| சீரமோடா || சீரம், நார்ச்சீலை
|-
| சீரா || கவசம், தலைச்சீரா
|-
| சீரி || முக்காடு, சீரை
|-
| சீருடை || நேரிய உடை (uniform)
|-
| சீரை || மரவுரி
|-
| சீரைக் குடில் || கூடாரம்
|-
| சீரையுடுக்கை || மரனாருடுக்கை
|-
| சீலை || துணி, புடைவை, இரண்டேகால் முழத்துணி, கோவணம்
|-
| சீலை கொடுத்தல் || விதவைக்குப் புடவை கொடுத்து அவளை மணம் புரிதல்
|-
| சீலைத் துணி || சிறு துண்டு, ஆடை, அலங்காரத்துணி
|-
| சீலை நாட்டுதல் || குட்டி பால் முடியாதிருக்கும் பொருட்டு ஆட்டு மடியில் துணி கட்டுதல்
|-
| சீலைப் பிள்ளை || சீலையினாற் செய்த பொம்மை
|-
| சீலைப்பேன் || சீலையிற் பற்றும் பேன்
|-
| சீலை மண் || மருந்து சட்டி வாயினிற் சுற்றுந் துணி மேலிடும் மண்பூச்சு
|-
| சீலை வாங்கியுடுத்தல் || விதவை ஒருவனிடமிருந்து புடைவை பெற்று அவனை மணம் புரிதல்
|-
| சீவ || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| சீவரம் || துவராடை
|-
| சீவாரம் || பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை
|-
| சீனத்துப் பட்டு || சீனத்து சரக்கு, பட்டு
|}<noinclude></noinclude>
nykpxab2tumg7hjh9zx3w9hgqw2jvpf
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/272
250
619149
1833574
2025-06-20T12:35:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு |- | எடுத்துக்காட்டு || எடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||259}}</noinclude>{|
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
சீனாச் சுருள்
சுக்கடித்தம்
சுங்கடி
சுங்கு
சுடுவு
சுண்டப் பிடித்தல்
சுண்டு கட்டை
சுண்ணம்
சுண்ணமிடல்
சுந்தரவாழைப்பூ
சும்மாடு
சுமடு
சீனப்பட்டு
அழுத்தமான புடைவை
259
சாயமிடப் பெற்ற ஒருவகைச் சீலை
ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும்
மூலை ஆடையின் கொய்சகம்
சும்மாடு
ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல்
நெசவுக் கருவி
துகில் வகை
சுண்ணமூட்டல்
சேலை வகை
சுமையடை
சும்மாடு
சுரிகை
கவசம்
சுருக்குக் கஞ்சிகை
திரை
சுருக்குப்பை
சுருட்டுப் பட்டு
சுவேதாம்பரர்
சுளைப்பிடாம்
சுற்றல்
சுற்றுதல்
சூசி
சூசிகன்
சூசு
வாயைச் சுருக்கக் கூடிய தையற்பை
உயர்ந்த பட்டு வகை
வெள்ளாடை தரித்த சைன முனிவர்
கம்பளி
உடுத்தல்
உடுத்துதல்
மெல்லிய கரையுள்ள துணி வகை
தையற்காரன்
பாதரட்சை
சீலை
தைக்கை
புடைவை வகை
சூரத்துத் தாட்டுப்பத்தரி சேலை வகை
சூடி
சூதிமம்
ரணவர்ணம்
சூரத்து விசிறி
சூரியகாந்தி
சூரியபடம்.
சூல்
சூழி
செக்குத்துணி
18
சேலைவகை
சூரியகாந்திப்பட்டு, ஒருவகைக்கெட்டி
யானபட்டு
சூரியகாந்திப்பட்டு
யானை, குதிரை முதலியவற்றுக்கு
இடும் அலங்காரப் போர்வை
முகபடாம்
சீலைவகை<noinclude>
18</noinclude>
g4q0movs7zleaya1drk12oefx0b9cpf
1833593
1833574
2025-06-20T13:13:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||259}}</noinclude>{|
|-
| சீனாச் சுருள் || சீனப்பட்டு
|-
| சுக்கடித்தம் || அழுத்தமான புடைவை
|-
| சுங்கடி || சாயமிடப் பெற்ற ஒருவகைச் சீலை
|-
| சுங்கு || ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ஆடையின் கொய்சகம்
|-
| சுடுவு || சும்மாடு
|-
| சுண்டப் பிடித்தல் || ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல்
|-
| சுண்டு கட்டை || நெசவுக் கருவி
|-
| சுண்ணம் || துகில் வகை
|-
| சுண்ணமிடல் || சுண்ணமூட்டல்
|-
| சுந்தரவாழைப்பூ || சேலை வகை
|-
| சும்மாடு || சுமையடை
|-
| சுமடு || சும்மாடு
|-
| சுரிகை || கவசம்
|-
| சுருக்குக் கஞ்சிகை || திரை
|-
| சுருக்குப்பை || வாயைச் சுருக்கக் கூடிய தையற்பை
|-
| சுருட்டுப் பட்டு || உயர்ந்த பட்டு வகை
|-
| சுவேதாம்பரர் || வெள்ளாடை தரித்த சைன முனிவர்
|-
| சுளைப்பிடாம் || கம்பளி
|-
| சுற்றல் || உடுத்தல்
|-
| சுற்றுதல் || உடுத்துதல்
|-
| சூசி || மெல்லிய கரையுள்ள துணி வகை
|-
| சூசிகன் || தையற்காரன்
|-
| சூசு || பாதரட்சை
|-
| சூடி || சீலை
|-
| சூதிமம் || தைக்கை
|-
| சூரணவர்ணம் || புடைவை வகை
|-
| சூரத்துத் தாட்டுப்பத்தரி || சேலை வகை
|-
| சூரத்து விசிறி || சேலைவகை
|-
| சூரியகாந்தி || சூரியகாந்திப்பட்டு, ஒருவகைக் கெட்டியானபட்டு
|-
| சூரியபடம் || சூரியகாந்திப்பட்டு
|-
| சூல் || யானை, குதிரை முதலியவற்றுக்கு இடும் அலங்காரப் போர்வை
|-
| சூழி || முகபடாம்
|-
| செக்குத்துணி || சீலைவகை
|}<noinclude>
18</noinclude>
ljszo5864pi001t4gac3ipqmz2gw0on
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/273
250
619150
1833604
2025-06-20T13:28:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|260||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| செங்கற்சீரை || காவித்துணி
|-
| செங்குந்தர் || நெசவாளர்வகை
|-
| செப்பு || ஆடைவட்டி
|-
| செப்புமலை || கஷாய உடை
|-
| செம்பிஞ்சு || பருத்திவகை
|-
| செம்படம் || செப்புமலை
|-
| செம்படர் || செம்படாம் போர்த்த பௌத்தர்
|-
| செம்படாம் || சிவந்த ஆடை
|-
| செம்பாளி || செம்படவர் தரிக்கும் செருப்பு வகை
|-
| செம்முதல் || சீலை மண் கட்டுதல்
|-
| செயற்கையிழைத்துணி || கரி முதலியவற்றால் இன்று உருவாக்கப்படும் செயற்கையிழைத் துணி
|-
| செல்லப்பிள்ளை வேட்டி || சிறுவர் அணியும் சிற்றுடை
|-
| சேங்குட்டைக்குறி || சேங்கொட்டைப் பாலால் இடும் அடைக்குறி
|-
| சேடன் || நெசவு நெய்யும் சேணியன் என்னும் வகையான்
|-
| சேப்பு || சட்டைப்பை
|-
| சேர்வை || சீலையிற் பூசியிடும் மருந்து
|-
| சேர்வைச்சீலை || காரச்சிலை
|-
| சேலம் || ஆடை
|-
| சேலை || மகளிர் சீலை, முழுத்துணியின் பாதி
|-
| சேலைபோடுதல் || கைம்பெண்ணானவட்குக் கோடி போடுதல்
|-
| சேவனம் || தைக்கை
|-
| சேனியர் || ஆடைத் தொழிலாளரில் ஒருவகையினர்
|-
| சேனையங்காடிகள் || அறுவை வாணிகருள் ஒருவகையினர்
|-
| சைலா || நீண்ட அங்கி, பட்டுத் தலைப்பாகை வகை
|-
| சைலாஸ் துணி || முகமதியருத்தும் கைலித் துணி
|-
| சொக்கட்டான் || சொக்கட்டான் சீலை
|-
| சொக்கட்டான் கண்டாங்கி || சேலை வகை
|-
| சொக்கட்டான் சீலை || விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை, ஒருவகைப் புடைவை
|}<noinclude></noinclude>
ikrrk35siiwdpju48e9pbsq9lhnb2bg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/274
250
619151
1833616
2025-06-20T13:42:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||261}}</noinclude>{|
|-
| சொக்கா || சொக்காய்
|-
| சொக்காய் || சட்டை
|-
| சொருகு தலைப்பு || சீலையின் உள்ளிடமான தலைப்பு
|-
| சொருகு முந்தானை || புடைவையின் சொருகு தலைப்பு
|-
| சோட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| சோடம் || முலைக் கச்சு வகை
|-
| சோடல் || புடைவை
|-
| சோடினைக்காரன் || நாடகம் நடிப்போர்க்கு உடைகளை ஆயத்தம் செய்பவன்
|-
| சோடினைக் கட்டுதல் || நாடகம் நடித்தற்கு வேண்டிய உடை உடுத்தல்
|-
| சோடு || காற்கவசம், கவசம்
|-
| சோமன் || வஸ்திரம், வேட்டிக்கு மேலும் துப்பட்டிக்குக் கீழுமாக உடுத்தும் ஆடை, பரவர் அணியும் அலங்கார ஆடை, அங்கி, முத்தங்கி, சட்டை
|-
| சோமன் உத்தரீயம் || உடுவேட்டி, தோள்வேட்டி
|-
| சோமன் சாம்பு || பலதுணிகள் கொண்ட தறி வஸ்திரம்
|-
| சோமன் சோடி || பத்தாறு என வழங்கும் இரட்டை ஆடை
|-
| சோமன் சோடு || சோமன் சோடி
|-
| சோமன் மடி || சோமன் சாம்பு
|-
| சோலி || ரவிக்கை வகை
|-
| சோலிகன் || நெசவாளர் இனத்தார்
|-
| சோளி || சோளிகை
|-
| சோளிகை || பிச்சைக்காரனது பை
|-
| சௌராஷ்டிரர் || பட்டு நூற்காரச் சாதியார்
|-
| ஞான ஸ்நான குல்லா || கிறிஸ்தவர் குழந்தைக்குப் பேரிடும்போது போடும் சட்டை
|-
| டக்குத் தையல் || ஒட்டுத் தையல்
|-
| டக்குப் பிடித்தல் || சட்டை முதலியவற்றில் மடிப்பு வைத்துத் தைத்தல்
|-
| டப்பஞ்சு || பகட்டுக் கரையுள்ள வேஷ்டி
|-
| டப்பாக் கரை || ஆடையின் அகன்ற பகட்டுக் கரை
|-
| டோரியாசூரத்துமுக்கி || சேலைவகை
|-
| தகடி || பீதாம்பரம்
|}<noinclude></noinclude>
eyuqx1wmc0ondi1ck0tx2fef3sz4ech
மனப்பூ/001
0
619152
1833629
2025-06-20T13:55:45Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ.pdf" from="12"to="33"fromsection="" />
1833629
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="மனப்பூ.pdf" from="12"to="33"fromsection="" />
q2h0uro3rl3cbqw5nylci1b2v7tzper
1833630
1833629
2025-06-20T13:56:18Z
Info-farmer
232
திருத்தம்
1833630
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="12"to="33"fromsection="" />
7so9l5hu0hzr4ri5xqzjfe4u3b87a6i
மனப்பூ/002
0
619153
1833634
2025-06-20T13:58:23Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="34"to="51"fromsection="2" tosection="2" />
1833634
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="34"to="51"fromsection="2" tosection="2" />
0girrjwgcxubd3kl58gl6kc07zxlk2y
மனப்பூ/003
0
619154
1833637
2025-06-20T13:58:43Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="52"to="63"fromsection="3" tosection="3" />
1833637
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="52"to="63"fromsection="3" tosection="3" />
l35cposhxzor95gza6nfsm27x3qd7yp
மனப்பூ/004
0
619155
1833638
2025-06-20T13:59:03Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="64"to="81"fromsection="4" tosection="4" />
1833638
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="64"to="81"fromsection="4" tosection="4" />
dgqvecaav7tumtnympcks7o9rfft8si
மனப்பூ/005
0
619156
1833639
2025-06-20T13:59:23Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="82"to="102"fromsection="5" tosection="5" />
1833639
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="82"to="102"fromsection="5" tosection="5" />
bwg9bi7za8wjdzlv42qvlx2rl4tvhnb
மனப்பூ/006
0
619157
1833640
2025-06-20T13:59:43Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="103"to="124"fromsection="6" tosection="6" />
1833640
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="103"to="124"fromsection="6" tosection="6" />
0jccmu3wcogv17h90qp6c6doczn7sr4
மனப்பூ/007
0
619158
1833642
2025-06-20T14:00:03Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="125"to="140"fromsection="7" tosection="7" />
1833642
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="125"to="140"fromsection="7" tosection="7" />
b4or1f2aau1xf7lno5zueccusb00h4f
மனப்பூ/008
0
619159
1833643
2025-06-20T14:00:23Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="141"to="154"fromsection="8" tosection="8" />
1833643
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="141"to="154"fromsection="8" tosection="8" />
3wksy8vhtc5f3ngcqj663317mz0jalz
மனப்பூ/009
0
619160
1833644
2025-06-20T14:00:43Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="155"to="170"fromsection="9" tosection="9" />
1833644
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="155"to="170"fromsection="9" tosection="9" />
4ur2ud7f6cdlei423316qyn320c2bgb
மனப்பூ/010
0
619161
1833645
2025-06-20T14:01:03Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="171"to="177"fromsection="10" tosection="10" />
1833645
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="171"to="177"fromsection="10" tosection="10" />
iomw7294ic6ppvcsyi7acoevf48hwv7
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/275
250
619162
1833646
2025-06-20T14:01:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|262||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தகை || கவசம்
|-
| தங்கவாழைப்பூ || புடைவை வகை
|-
| தசதானம் || ஆடையுடன் கூடிய பத்து வகைத் தானங்கள்
|-
| தசனம் || கவசம்
|-
| தட்டுடை || தட்டாடை
|-
| தட்டுப் போடுதல் || இருவர் பற்றிய விளிம்பு கொண்ட சீலையால் மீன் பிடித்தல்
|-
| தட்டுப் பாடல் || தட்டி மினுக்கின புடைவை
|-
| தடவு பருத்தி || பருத்தி வகை
|-
| தடுக்கு வேஷ்டி || நடக்கும் போது காலில் தடுக்கும் உடை
|-
| தடைமரம் || நெய்த துணியைச் சுருட்டுதற்குத் தறியில் அமைக்கப்பட்ட குறுக்குச் சட்டம்
|-
| தத்தியம் || துகில்வகை
|-
| தந்திக் கம்பி || புடைவை வகை
|-
| தந்தியூசி வண்ணச் சேலை || கம்பியூசி போலும் மெல்லிய கோடுகள் அமைக்கப்பெற்ற புடைவை வகை
|-
| தந்திரவாயன் || நெசவுக்காரன்
|-
| தந்திவண்ணம் || தந்தியூசி வணணச் சேலை
|-
| தந்துவாயர் || நூலால் செய்யும் தொழிலை உடையோர்
|-
| தப்புதல் || துவைத்தல்
|-
| தம்பம் || கவசம்
|-
| தமயந்திவிசிறி || சீலைவகை
|-
| தமான் || காற்சட்டை, மூர் என்னும் சாதியார் அணியும் அங்கி வகை
|-
| தமிழ வண்ணான் || உயர்சாதியார்ச்கு வெளுக்கும் வண்ணான்
|-
| தய்யான் || தையற்காரன்
|-
| தரம் || பருத்திப் பொதி
|-
| தரித்தல் || அணிதல்
|-
| தருசு || நெருங்கின இழை
|-
| தலைக்கூட்டு || தலைப்பாகை, கருமாதியிறுதியில் தலைப்பாகை கட்டும் சடங்கு
|}<noinclude></noinclude>
32wqb15rtqb1b2zg6plgpkih34gyzs3
மனப்பூ/011
0
619163
1833648
2025-06-20T14:01:23Z
Info-farmer
232
~<pages index="மனப்பூ 2007.pdf" from="178"to="193"fromsection="11" tosection="11" />
1833648
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="178"to="193"fromsection="11" tosection="11" />
dy5rmav75245i3t2oo3gvywrkea7ut0
1833652
1833648
2025-06-20T14:02:52Z
Info-farmer
232
- துப்புரவு
1833652
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next =
| notes =
}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="178"to="193"fromsection="11" tosection="11" />
tpcgp1uhwuc77wtpflvedf94es9um2h
மனப்பூ
0
619164
1833655
2025-06-20T14:04:01Z
Info-farmer
232
+ தொடக்கம்
1833655
wikitext
text/x-wiki
{{header
| title = மனப்பூ
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மனப்பூ.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="5" to="9" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ.pdf" from="11" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
dwptu83sswl9ngs0sgs079eedv22qaj
1833664
1833655
2025-06-20T14:06:26Z
Info-farmer
232
திருத்தம்
1833664
wikitext
text/x-wiki
{{header
| title = மனப்பூ
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மனப்பூ 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="5" to="9" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="11" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
0h23wn095fcmenpnz8f3cgwqeqisz9z
1833671
1833664
2025-06-20T14:08:49Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1833671
wikitext
text/x-wiki
{{header
| title = மனப்பூ
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மனப்பூ 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="5" to="9" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
<pages index="மனப்பூ 2007.pdf" from="11" to="11" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சிறுகதைகள்]]
ovgeyx6dkm7e2unnf4iwhv2fzkp05y0
அட்டவணை பேச்சு:மனப்பூ 2007.pdf
253
619165
1833686
2025-06-20T14:16:26Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1833686
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94767
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:16, 20 சூன் 2025 (UTC)
6sw55sncali9t6m9wfknojoxd7ei4gl
பேச்சு:மனப்பூ
1
619166
1833687
2025-06-20T14:16:35Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1833687
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94767
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:16, 20 சூன் 2025 (UTC)
6sw55sncali9t6m9wfknojoxd7ei4gl
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/289
250
619167
1833698
2025-06-20T14:21:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|276||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| பலகைக் கயிறு || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பலகை மரம் || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பவித்திரம் || பூணூல்
|-
| பவித்திர முடிச்சு || தலைமயிரின் முடிப்பு வகை
|-
| பழுக்காய்க் கரை || சாயநூலால் அமைந்த ஆடைக்கரை
|-
| பறைக்காளி || மெல்லிய துணி வகை
|-
| பறைக்கோலம் || இழிவான கோலம்
|-
| பறைத்துணி || முரட்டுத் துணி
|-
| பன்னத்தண்டு || நெய்வார் கருவி வகை
|-
| பன்னல் || நூற்கும் நூல்
|-
| பன்னாடை || இழை நெருக்கமில்லாத துணிவகை
|-
| பன்னை || தறி
|-
| பனாத்து || துணி வகை
|-
| பனாவல் || கதிர்ந்த பஞ்சு
|-
| பா || நெசவுப் பா
|-
| பாகை || தலைப்பாகை
|-
| பாக்கட்டுதல் || பாவில் அற்ற இழையை இணைத்தல்
|-
| பாக்கழி || நெசவு நூல்
|-
| பாக்காணூல் || நெசவு நூல்
|-
| பாங்கு பண்ணுதல் || நல்லுடை தரித்தல்
|-
| பாச்சுருட்டி || நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறி
|-
| பாசம் || கவசம், தையல், நூல்
|-
| பாடகம் || ஒருவகைத் துகில்
|-
| பாடி || கவசம், நெசவாளர் வசிக்குமிடம்
|-
| பாணம் || பூம்பட்டு
|-
| பாணி || பணித்தூசு
|-
| பாத்தோய்த்தல் || நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல்
|-
| பார்வை வளம் || சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய, தோற்றம் உள்ள பக்கம்
|-
| பாரகம் || இடுதிரை
|-
| பாரம் || கவசம்
|-
| பாவடி || பாவுதோயும் இடம்
|-
| பாவாடு குழல் || ஊடைகுழல்
|-
| பாவாடை || நடந்து செல்ல தரையில் விரிக்கும் சீலை, மகளிர் இடையாடை
|}<noinclude></noinclude>
dk07metn3xtw6cp1c8oep9jfesrh1mv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/268
250
619168
1833706
2025-06-20T14:26:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைநெடுங்கல்வியார்|232|அடைமானம்}}</noinclude>உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்குப்பிடி.
சில பெயர்ச் சொற்கள் அடையாக வரும்போது அவற்றுடன் — ஆன என்ற உருபோ – உள்ள என்ற உருபோ சேர்ந்து வரக் காணலாம். எடுத்துக்காட்டு: அழகான பெண்; ஆழமான கிணறு; நியாயமான வேண்டுகோள்; அன்புள்ள நண்பன்; கீழ்ப்படிதலுள்ள மாணவன்; இரக்கமுள்ள மனிதர்.
உயர்ந்த, சிறந்த, நீண்ட, கெட்ட, உற்ற, நெருங்கிய என வரும் சொற்கள் அடைகளாக அமைதல் உண்டு. இவை முறையே உயர், சிற, நீள், கெடு, உறு நெருங்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிறந்த பெயரெச்ச வடிவங்களே. ஆனால், நாளடைவில் இவை பெயரெச்சத் தன்மை கெட்டு வெறும் அடைகளாயின.
அழகு போன்ற பெயர்ச் சொற்கள் வினைகளாக மாறி, இறந்தகாலப் பெயரெச்ச வடிவில் அடைகளா தலையும் காணலாம். எடுத்துக்காட்டு: அழகிய வீடு.
பெரு(மை) போன்ற சொற்கள் இறந்த காலி எதிர்காலப் பெயரெச்ச வடிவில் அடைகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டு: பெரிய வீடு, பெருங்குன்று.
புது(மை) போன்ற சொற்கள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: புதிய பாதை, புதுவாழ்வு.
நன்(மை) போன்ற சொற்கள் கால இடைநிலையற்ற பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நல்ல வீடு, நல்வினை.
வினைச் சொற்கள் அடிச்சொல் நிலையில் அடைகளாக வருதலும் உண்டு. இதனை வினைத்தொகை என மரபு இலக்கியம் கூறும். எடுத்துக்காட்டு: தொங்கு பாலம், ஆழ்கடல்.{{float_right|என்.கு.}}
{{larger|<b>அடைநெடுங்கல்வியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். கிடைத்தற்கரிய கல்வியை எளிதில் பெற்றுப் புகழ் சிறக்க வாழ்ந்தமையால் அடைநெடுங்கல்வியார் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது எனக் கருத இடமுண்டு. சில பதிப்புகளில் அடைநெடுங்கல்வியார் என்றும், அண்டர் நடுங்கல்லினார் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பகைவர் பற்றிச் சென்ற தம் ஆனிரைகளை மீட்கும் போரில் துறக்கம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நட்டு, ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லை ‘அண்டர் நடுங்கல்’ என இவர் பாராட்டிப் பாடிய பாடல் தொடரால் அண்டர் நடுங்கல்லினார் என இவர் அழைக்கப்பட்டிருத்தல் கூடும்.
இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் 283, 344, 345–ஆம் பாடல்களாக அமைந்துள்ளன. இருபாடல்கள் காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித் துறையிலும் (புறம். 344, 345), ஒருபாடல் தும்பைத்திணைப் பாடாண்பாட்டுத் துறையிலும் (புறம். 283) உள்ளன. இரு பாடல்கள் இடையே குறைபட்டுள்ளன (புறம். 283, 344)
போரில் பகைவர் எறிந்த வேல்கள் தன் உடலெங்கும் பாய்ந்து ஊடுருவப் பெற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் வீரனுக்கு, ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் வண்டி உருளின் குடத்தை உவமையாகக் கூறியிருப்பது (புறம். 283) சிறப்பாக உள்ளது. இப்பாடலில் ‘வலம்புரி கோசர்’ என வெற்றி மிக்க கோசர் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
மகட்கொடை வேண்டி வருவோர், பெண்ணைப் பெற்றவருக்குப் பெண்ணின் நிறையளவு (எடையளவு) பொன்னை நிறுத்துத் தருதலும் உண்டு என்பது இவரது பாடலினின்றும் (புறம். 344) புலனாகிறது.
மகட்கொடை வேண்டி வந்தோர் நால்வகைப் படைகளோடு வந்து நின்ற போதிலும் நிறைந்த பொருள் தருவதாகக் கூறிய போதிலும் வந்தவர் குடிமை, ஆண்மை முதலிய பண்புகளில் பொருந்தாதவராயின், தம் மகளைக் கொடுக்கப் பெண் வீட்டார் மறுப்பர் என்னும் பழந்தமிழர் பண்பினை இவர் பாடல் (புறம். 345) குறிப்பிடுகிறது.{{float_right|வே.கா.}}
{{larger|<b>அடைமானம்:</b>}} ஒருவர் கட்டடம், நிலம் போன்ற அசையாச் சொத்துகளைப் பிணையமாக வைத்துக் கடன் பெறும் நடவடிக்கை அடைமானம் (Mortgage) எனப்படுகிறது. அடைமானம் என்ற சொல்லும் அடகு (Pledge) என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் சட்ட முறைப்படி அடைமானமும், அடகும் வெவ்வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொற்களாகும். ஆனால், அசையும் பொருள்களைப் பிணையமாக வைத்துக் கடன்பெறும் நடவடிக்கை அடகு எனப்படுகிறது. கி.பி. 1882–ஆம் ஆண்டுச் சொத்து மாற்றுச்சட்டத்தின் (Transfer of Property Act) 58–ஆம் பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட அசையாச் சொத்தின் மீதான உரிமையினைப் பெற்ற கடனுக்குப் பிணையமாகவோ பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகவோ மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையே அடைமானம் எனப்படுகிறது.
{{larger|<b>தன்மைகள்:</b>}} (அ) அசையாச் சொத்தின் மீதான உரிமை அடைமானம் கொடுப்பவரால் அடைமானம் பெறுபவர் மீது மாற்றப்பட வேண்டும். (ஆ) அந்த அசையாச் சொத்து வகைப்படுத்தப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். (இ) அந்த அடைமானத்-<noinclude></noinclude>
4w7ne6x4vp4unf5qhrigk636u6dokue
பக்கம் பேச்சு:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18
251
619169
1833720
2025-06-20T14:40:19Z
Booradleyp1
1964
":இப்பக்கத்திலுள்ள சான்று குறிப்பு pdf/16 இல் இணைக்கப்பட்டுள்ளது--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833720
wikitext
text/x-wiki
:இப்பக்கத்திலுள்ள சான்று குறிப்பு pdf/16 இல் இணைக்கப்பட்டுள்ளது--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:40, 20 சூன் 2025 (UTC)
eoe958415e4hwsb32c5oux4y3b4nx29
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/288
250
619170
1833732
2025-06-20T14:52:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||275}}</noinclude>{|
|-
| பட்டுப்புடவை || பட்டுச் சீலை
|-
| பட்டைக்கம்பி || சாயக்கோடு
|-
| பட்டைத் தையல் || பட்டையாகத் தைக்கும் தையல்
|-
| படகம் || திரைச்சீலை
|-
| படகாரன் || நெய்வோன்
|-
| படச்சரம் || முழம்புடைவை
|-
| படங்கு || ஆடை, மேற்கட்டி
|-
| படம் || படம் போட்டதுணி, உறை, சட்டை, சீலை, சித்திரச் சீலை
|-
| படமரம் || நெசவுக் கருவி வகை
|-
| படாகை || பெருங்கொடி
|-
| படாங்கு || சிவப்பு நிறமுள்ள ஆடை
|-
| படாம் || சீலை, போர்வை, பரிவட்டம்
|-
| படுதா || திரைச்சீலை
|-
| படைக்கோலம் || போர்க்கோலம்
|-
| படைமரம் || நெசவுக் கருவி வகை
|-
| பணி || பட்டாடை
|-
| பணித்துக் கட்டுதல் || ஆடையைத் தொங்க உடுத்தல்
|-
| பணித்தூசு || அலங்காரச் சீலைவகை
|-
| பணிப்பொத்தி || துகில்வகை
|-
| பத்தாறு || அரையாடை, மேலாடைகள்
|-
| பதாகை || பெருங்கொடி
|-
| பந்தர்ச் சேலை || புடைவை வகை
|-
| பந்திப் பாவாடை || விருந்தினர் உட்கார விரிக்கும் ஆடை
|-
| பரணம் || உடுத்துகை
|-
| பரமாஸ்கர வேஷ்டி || பட்டைக் கரையுள்ள சீமை வேஷ்டி
|-
| பரம் || கவசம்
|-
| பரிசட்டம் || பரியட்டம், பரிவட்டம்
|-
| பரியட்டக்காசு || துகில் வகை
|-
| பரிச்சதாம் || போர்வை
|-
| பரிவட்டச் சீலை || நேர்த்தியான ஆடை
|-
| பரிவட்டம் || தலையில் கட்டும் கடவுளாடை
|-
| பருக்கன் || பருத்த இழையாலானது
|-
| பருத்திப் பெண்டு || நூல் நூற்கும் பெண்டிர், கைம்மை மகளிர்
|-
| பருமபுடவை || ஆடை வகையுள் ஒன்று
|}<noinclude></noinclude>
8bffekfo1nt99uvqi7bxcsbxce586uf
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/50
250
619171
1833738
2025-06-20T15:28:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 18}}</noinclude>{{center|{{larger|<b>வெஃகாமை</b>}}}}
<poem>நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்{{float_right|171}}
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவண்மை நாணு பவர்{{float_right|172}}
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்{{float_right|173}}
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்{{float_right|174}}
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்{{float_right|175}}
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்{{float_right|176}}
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்{{float_right|177}}
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்{{float_right|178}}
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு{{float_right|179}}
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு{{float_right|180}}
</poem><noinclude>
{{rh||37|37}}</noinclude>
jpn8zeeqb6rfwg1k8daccjn8tga5u6z
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/51
250
619172
1833739
2025-06-20T15:34:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>புறங்கூறாமை</b>}}}}
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப்பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.{{float_right|1}}
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.{{float_right|2}}
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல், அற நூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.{{float_right|3}}
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.{{float_right|4}}
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.{{float_right|5}}
மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.{{float_right|6}}
மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.{{float_right|7}}
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?{{float_right|8}}
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, 'இவனையும் சுமப்பதே எனக்கு அறம்' என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?{{float_right|9}}
அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?{{float_right|10}}<noinclude></noinclude>
lzsctpc2sxuu1khnwvfvb7edbcs4gu2
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/52
250
619173
1833740
2025-06-20T15:38:08Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 19}}</noinclude>{{center|{{larger|<b>புறங்கூறாமை</b>}}}}
<poem>அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது{{float_right|181}}
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை{{float_right|182}}
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்{{float_right|183}}
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்{{float_right|184}}
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்{{float_right|185}}
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்{{float_right|186}}
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்{{float_right|187}}
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு{{float_right|188}}
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோசுக்கிப்
புன்சொல் உரைப்பாள் பொறை{{float_right|189}}
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு{{float_right|190}}
</poem><noinclude>
{{center|39}}</noinclude>
1lw5o59ip0anrydj3mus6g7sq9hcy7w
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/53
250
619174
1833743
2025-06-20T15:44:30Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>பயனில சொல்லாமை</b>}}}}
கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.{{float_right|1}}
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலைவிடத் தீமையானதாகும்.{{float_right|2}}
ஒருவன் பயனில்லாத பொருள்களைப்பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.{{float_right|3}}
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.{{float_right|4}}
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர்
சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.{{float_right|5}}
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.{{float_right|6}}
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம். சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமலிருத்தல் நன்மையாகும்.{{float_right|7}}
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் சொல்லமாட்டார்.{{float_right|8}}
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.{{float_right|9}}
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.{{float_right|10}}<noinclude></noinclude>
1trbwicyzbgsnslu0pz2e5h1a7mpgst
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/54
250
619175
1833747
2025-06-20T15:49:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 20}}</noinclude>{{center|{{larger|<b>பயனில சொல்லாமை</b>}}}}
<poem>பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்{{float_right|191}}
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது{{float_right|192}}
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை{{float_right|193}}
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து{{float_right|194}}
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்{{float_right|195}}
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்{{float_right|196}}
நயனில் சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று{{float_right|197}}
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்{{float_right|198}}
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்{{float_right|199}}
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்{{float_right|200}}
</poem><noinclude>
{{rh||41|41}}</noinclude>
rhfna3mk3s9omdsk14f52m3hhrhiuwt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/269
250
619176
1833758
2025-06-20T17:15:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தின் மறுபயன், பெறப்பட்ட கடனாகவோ பெறவிருக்கும் கடனாகவோ ஓர் ஒப்பந்தத்தினை நிறைவேற்றும் பொருட்டோ இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|233|அடைமானம்}}</noinclude>தின் மறுபயன், பெறப்பட்ட கடனாகவோ பெறவிருக்கும் கடனாகவோ ஓர் ஒப்பந்தத்தினை நிறைவேற்றும் பொருட்டோ இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சிறப்புத் தன்மைகளின்படி மாற்றப்பட்ட சொத்து, அசையாச் சொத்தாக இல்லாவிடினும், அல்லது அசையாச் சொத்தாக இருந்தும் அச்சொத்துமாற்றப்பட்டதன் நோக்கம் பெறப்பட்ட கடனுக்கோ அல்லது பெறவிருக்கும் கடனுக்கோ பிணையமாக இல்லாதிருப்பினும், அந்நடவடிக்கை அடைமானமாகக் கருதப்படமாட்டாது. அடைமானம் விற்பனையினின்றும் மாறுபட்டதாகும், விற்பனையில் சொத்தின் முழு உரிமையும் அச்சொத்தினை வாங்குவோருக்கு மாற்றப்படுகிறது. ஆனால், அடைமானத்தில் அடைமானம் பெறுபவர் சொத்தின் முழு உரிமையைப் பெறுவதில்லை. அடைமானத்திற்குச் சட்டமுறைப்படி உருவாக்கப்பட்ட அடைமானம் வைப்பவர் (Mortgager), மற்றும் அடைமானம் பெறுபவர் (Mortgagee) என்ற இருவர் தேவை, ஒரு அசையாச் சொத்தின் உரிமை ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பெறப்பட்டு இருக்குமேயானால் ஒவ்வொருவரும், அவருக்குரிய சொத்தின் பங்கினை அடைமானமாக வைத்துக் கடன்பெறும் உரிமையினைப் பெறுகிறார். அடைமானத்தில், அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமை, அடைமானம் பெறுபவரிடம் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடைமானம் வைப்பவரே அடைமானத்திற்குப் பிறகும் அடைமானம் வைக்கப்பட்ட சொத்தின் உடைமையைத் தொடர்ந்து பெற்றிருக்கலாம். கொடுக்கப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அடைமானம் பெறுபவர் அடமானமாக வைக்கப்பட்ட சொத்தை விற்றுத் தமக்குச் சேரவேண்டிய பணத்தினை உரிமையினைப் பெறுகிறார். அவ்வாறின்றி, பெறப்பட்ட கடன் உரிய காலத்தில் அடைமானம் வைப்பவரால் திருப்பிச் செலுத்தப்பட்டால் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தும் அதன் மீதான உரிமையும் அடைமானம் வைத்தவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்.
{{larger|<b>ஈட்டு அடைமானம்:</b>}} ஈட்டு அடைமானத்தில் அடைமானம் வைப்பவர் அடைமானம் பெறுபவரிடம் சொத்தின் உடைமையை மாற்றிக் கொடுக்காது தாமே வைத்துக்கொண்டு அடைமானம் பெறுபவருக்கு எழுத்து மூலமாகவோ தொக்கி நிற்கும் வகையிலோ கடனாகப் பெறும் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாக வாக்களித்தும், அவ்வாறு திருப்பிச் செலுத்தாத நிலையில் அடைமானம் பெறுபவர் அடைமானமாகப் பெறப்பட்ட சொத்தினை விற்றுக் கடன் தொகையைச் சரிசெய்து கொள்ளும் வகையில் உறுதி அளித்தும் ஆக்கப்படும் அடைமானம், ஈட்டு அடைமானம் ஆகும். இத்தகைய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் அடைமானம் பெறுபவர் கீழ்க்காணும் இரண்டு உரிமைகளில் ஒன்றினைப் பெறுகிறார்.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் வைத்தவர்மீது கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வழக்குத் தொடுத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானமாகப் பெற்ற சொத்தினை விற்றுக் கடன் தொகையைச் சரிக்கட்ட முயற்சி செய்தல்.
அவ்வாறு சொத்தினை விற்றதால் வரும் தொகை அடைமானம் பெறுபவருக்குச் சேரவேண்டிய தொகையைவிடக் கூடுதலாக இருக்குமேயானால், எஞ்சிய தொகை அடைமானம் வைத்தவரிடம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறின்றி விற்றதால் வரும் தொகை அடைமானம் பெறுபவருக்குச் சேரவேண்டிய தொகையைவிடக் குறைவாக இருக்குமேயானால் குறையும் தொகையை அடைமானம் பெறுபவர், அடைமானம் வைத்தவர் மீது வழக்குத் தொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
{{larger|<b>விற்பனை அடைமானம்:</b>}} அடைமானம் வைப்பவர், அடைமானச் சொத்தினைக் கீழ்க்காணும் கட்டுத் திட்டங்களுடன் அடைமானம் பெறுபவருக்கு விற்பனை செய்யலாம்.
அடைமானக் கடன்தொகை ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக அடைமானம் வைப்பவரால் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், விற்பனை நிறைவு பெறுகிறது. அவ்வாறன்றி அக்கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டால், அவ்விற்பனை இல்லா நிலையினை அடைகிறது. ஆதலின், சொத்தினை வாங்குபவர் அதனை விற்பனை செய்பவருக்கு மாற்றிக் கொடுத்துவிடுதல் வேண்டும். இத்தகைய அடைமானம் எந்தக் சுட்டுப்பாட்டுக்குட்பட்டு உருவாகிறது என்பது அடைமானக் கடனுறுதிச் சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
விற்பனை அடைமானம், கட்டுத் திட்ட விற்பனை (Conditional Sale) யினின்று முற்றிலும் மாறுபட்டதாகும். விற்பனை அடைமானத்தில் சொத்து, பெறப்படும் சுடனுக்குப் பிணையமாக அடைமானம் வைப்பவரால் கொடுக்கப்படுகிறது. ஆனால், கட்டுத்திட்ட விற்பனையில், விற்கப்படும் சொத்தினை விற்பனை செய்பவர், திரும்ப வாங்கும் உரிமை பெற்றிருந்தாலும் இந்நடவடிக்கை ஒரு கடனை ஒட்டி எழுவதில்லை. மேலும், விற்பனை அடைமானத்தைப் போலின்றிக் கட்டுத்திட்ட விற்பனையில் சொத்தின் முழு உரிமையும் வாங்குவோர் மீது தொடக்க நிலையிலேயே மாற்றிக் கொடுக்கப்படுகிறது.
{{nop}}<noinclude>
<b>1-30</b></noinclude>
dgh13gmp8njxq4xqnk6rjy2372kwpep
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/55
250
619177
1833779
2025-06-21T00:23:34Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}} தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர்மட்டுமே அஞ்சுவர்.{{float_right|1}} தீயசெயல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}}
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர்மட்டுமே அஞ்சுவர்.{{float_right|1}}
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.{{float_right|2}}
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு
என்று கூறுவர்.{{float_right|3}}
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன்
மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.{{float_right|4}}
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக் கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.{{float_right|5}}
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம்
செய்யாமலிருக்கவேண்டும்.{{float_right|6}}
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.{{float_right|7}}
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமவ் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.{{float_right|8}}
ஒருவன் தன்னைத் து விரும்பி வாழ்பவனாயின்,
தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும்
பொருந்தாமல் நீங்கவேண்டும்.
9
ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல்
செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன்
என்று அறியலாம்
42
10<noinclude></noinclude>
5goxsxf2bd5nrbxhzfqn5x8lbwoibs7
1833780
1833779
2025-06-21T00:28:32Z
Arularasan. G
2537
/* மேம்படுத்த வேண்டியவை */
1833780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}}
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர்மட்டுமே அஞ்சுவர்.{{float_right|1}}
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.{{float_right|2}}
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு
என்று கூறுவர்.{{float_right|3}}
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன்
மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.{{float_right|4}}
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக் கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.{{float_right|5}}
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம்
செய்யாமலிருக்கவேண்டும்.{{float_right|6}}
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.{{float_right|7}}
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமவ் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.{{float_right|8}}
ஒருவன் தன்னைத் து விரும்பி வாழ்பவனாயின்,
தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும்
பொருந்தாமல் நீங்கவேண்டும்.{{float_right|9}}
ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல்
செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன்
என்று அறியலாம்{{float_right|10}}<noinclude></noinclude>
fa34hsmgf1nfpjkj54851x61msv95qi
1833797
1833780
2025-06-21T01:58:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}}
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர்மட்டுமே அஞ்சுவர்.{{float_right|1}}
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.{{float_right|2}}
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு
என்று கூறுவர்.{{float_right|3}}
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன்
மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.{{float_right|4}}
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக் கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.{{float_right|5}}
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம்
செய்யாமலிருக்கவேண்டும்.{{float_right|6}}
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.{{float_right|7}}
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமவ் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.{{float_right|8}}
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்கவேண்டும்.{{float_right|9}}
ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல்
செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன்
என்று அறியலாம்{{float_right|10}}<noinclude></noinclude>
kum1raw5c2qu5cpq5pmrr9a4h44ix54
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/56
250
619178
1833781
2025-06-21T00:33:30Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}} <poem>தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு{{float_right|201}} தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 21}}</noinclude>{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}}
<poem>தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு{{float_right|201}}
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்{{float_right|202}}
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்{{float_right|203}}
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு{{float_right|204}}
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து{{float_right|205}}
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால்
தன்னை அடல்வேண்டா தான்{{float_right|205}}
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்{{float_right|207}}
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று{{float_right|208}}
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்{{float_right|209}}
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்{{float_right|210}}
</poem><noinclude>
{{center|43}}</noinclude>
78q4kw5qgav2tqsr4125xzl1zpih2l3
1833782
1833781
2025-06-21T00:33:46Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 21}}</noinclude>{{center|{{larger|<b>தீவினையச்சம்</b>}}}}
<poem>தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு{{float_right|201}}
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்{{float_right|202}}
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்{{float_right|203}}
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு{{float_right|204}}
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து{{float_right|205}}
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால்
தன்னை அடல்வேண்டா தான்{{float_right|205}}
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்{{float_right|207}}
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று{{float_right|208}}
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்{{float_right|209}}
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்{{float_right|210}}
</poem><noinclude>
{{center|43}}</noinclude>
32ru546y7rdge6i8tykw7o0l9kvxpja
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/57
250
619179
1833783
2025-06-21T00:46:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{x-larger|<b>ஒப்புரவறிதல்</b>}}}}
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.{{float_right|1}}
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.{{float_right|2}}
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லவனாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.{{float_right|3}}
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.{{float_right|4}}
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.{{float_right|5}}
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.{{float_right|6}}
ஒப்புரவாகிய பெருந் தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.{{float_right|7}}
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.{{float_right|8}}
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.{{float_right|9}}
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன்
தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.{{float_right|10}}<noinclude>
{{rh|44||}}</noinclude>
ayyzjukdi3moixid825ny81434lqqne
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/287
250
619180
1833784
2025-06-21T01:37:57Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|274||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| பஞ்சுப்பொதி || பஞ்சடைத்த மூட்டை
|-
| பஞ்சு பலித்தல் || மென்மையாதல்
|-
| பஞ்சைக் கோலம் || தரித்திர வேஷம்
|-
| பட்டகம் || துணி
|-
| பட்டங்கட்டி || ஒருவகைச் சாதியாரின் தலைவருக்குரிய பட்டம்
|-
| பட்டச்சீலை || மெருகிடும் காகிதம், பட்டுச்சீலை
|-
| பட்டசாலியன் || நெசவுத் தொழிலாளரில் ஒரு இனத்தார்
|-
| பட்டணவன் || பட்டணவனால் செய்யப்பட்ட ஆடை, நெசவாளர் இனத்தார் வகை
|-
| பட்டணை || பட்டுப் படுக்கை
|-
| பட்டம் || சீலை
|-
| பட்டவஸ்திரம் || அரசர்க்குரிய உடை
|-
| பட்டறைச் சீலை || பட்டைச் சீலை
|-
| பட்டாடை || பட்டு
|-
| பட்டாலியர் || நெசவாளரில் ஒரு இனத்தார், அடவியார்
|-
| பட்டாலியர் தெரு || பட்டாலியர் வசிக்குமிடம்
|-
| பட்டாவளப்பட்டு || பட்டுவகை
|-
| பட்டாவளி || பட்டுத் தினுசு
|-
| பட்டி || கால்களில் சுற்றிக் கட்டிக் கொள்ளும் கிழிப் பட்டை, ஆடை
|-
| பட்டிகை || முலைக்கச்சு
|-
| பட்டு || பட்டாடை
|-
| பட்டுக்கயிலி || முகமதியன் அணியும் பட்டாடை
|-
| பட்டுக்கரை || ஆடையின் பட்டாலியன்ற கரை
|-
| பட்டுக்குட்டை || பட்டு அங்கவஸ்திரம்
|-
| பட்டுச் சாலியர் || நெசவாளர் வகையினர்
|-
| பட்டுச் சோளங்குறிச்சி || பட்டுப்புடவை வகை
|-
| பட்டுத் துத்து || கழிவுப்பட்டு
|-
| பட்டுநூல் || பட்டாலாகிய மெல்லிய நூல்
|-
| பட்டுநூலி || சௌராஷ்டிரர் பேசும் பாஷை
|-
| பட்டுநூற்காரர் || பட்டு நெய்வோர்
|-
| பட்டுப்பட்டாவளி || பட்டு முதலிய விலையுயர்ந்த ஆடைகள்
|}<noinclude></noinclude>
i8z1qkqkqyvxkh6z6570l8xj14s0hm9
1. நாமகள் இலம்பகம் -கதைச்சுருக்கம்
0
619181
1833786
2025-06-21T01:44:49Z
Meykandan
544
"=சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833786
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்==
hhjzch0b73nzxb29kx7m7xlh87b6xcl
1833787
1833786
2025-06-21T01:47:11Z
Meykandan
544
/* முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம் */
1833787
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்==
====பார்க்க:====
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
allt3o4fy62m4kuf26gpp53qtbycqg2
1833790
1833787
2025-06-21T01:50:17Z
Meykandan
544
/* பார்க்க: */
1833790
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்==
====பார்க்க:====
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
pyiiyv5d3ujpyejiizpe7t867b9925f
1833792
1833790
2025-06-21T01:52:47Z
Meykandan
544
/* பார்க்க: */
1833792
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்==
====பார்க்க:====
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
47v9afhvbkmenmwbsxkkii6xwjaiyvw
1833793
1833792
2025-06-21T01:53:21Z
Meykandan
544
/* பார்க்க: */
1833793
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
==முதலாவது, நாமகள் இலம்பகம்-கதைச்சுருக்கம்==
====பார்க்க:====
:[[1. நாமகள் இலம்பகம்]] பாடல் 01-25
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300]]
:[[1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375]]
:[[1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
pyiiyv5d3ujpyejiizpe7t867b9925f
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/286
250
619182
1833798
2025-06-21T01:58:20Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||273}}</noinclude>{|
|-
| பங்கானா || சிறுபட்டுக் கரை வேஷ்டி
|-
| பங்கு || தலைப்பாகை
|-
| பங்குசம் || தலைக்கோலம்
|-
| பசுமை || சால்வை வகை
|-
| பசும்பட்டு || நேர்த்தியான பட்டு
|-
| பசுக்காணி || ஒருவகை வேஷ்டி
|-
| பச்சகானா || சிறு துணி
|-
| பச்சவடம் || மேற்போர்வை விரிப்பு
|-
| பச்சிலை || ஒருவகைத் துகில்
|-
| பச்சிலைப்பட்டு || பசிய இலைத் தொழிலை யுடைய பட்டு
|-
| பச்சைப்படாம் || விரிப்பு
|-
| பசைபடம் || எழுதத் தயாரித்த துணி
|-
| பசைதோய்த்தல் || பாவில் பசை தோய்க்கும் தன்மை
|-
| பசையடி || கஞ்சியிடாமல் முதலில் ஆடையை வெளுக்கை
|-
| பசையரிசிபோடல் || கஞ்சி போடல்
|-
| பஞ்சகச்சம் || ஆடவர் ஆடையை சொருகியுடுக்கும் வகை
|-
| பஞ்ச கஞ்சுகம் || ஐந்து தத்துவ உடைகள்
|-
| பஞ்சட்டைக்கம்பு || பஞ்சு வெட்டும் ஒரு கருவி
|-
| பஞ்சவடம் || பூணூல்
|-
| பஞ்சவடி || பூணூல்
|-
| பஞ்சாரம் || ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை
|-
| பஞ்சாரி || பஞ்சு சுத்தி செய்யும் முகம்மதியன்
|-
| பஞ்சி || பஞ்சு, ஆடை
|-
| பஞ்சிநாண் || பூணூல்
|-
| பஞ்சியடர் || கொட்டிய பஞ்சு
|-
| பஞ்சு || பருத்தி
|-
| பஞ்சுக்காரச் செட்டி || பஞ்சுக்காரன்
|-
| பஞ்சுக்கொட்டை || பஞ்சித்திரள்
|-
| பஞ்சுகடைதல் || பஞ்சைப் பானையிலிட்டுக் கடைதல்
|-
| பஞ்சுகொட்டி || புஞ்சு சுத்திசெய்பவன்
|-
| பஞ்சுகொட்டுதல் || பஞ்சுகடைதல்
|-
| பஞ்சு கொட்டும் வில் || பஞ்சடிக்கும் கருவி
|-
| பஞ்சுத்துயி || பன்னிய பஞ்சுத் துணி
|-
| பஞ்சுப்பீலி || பஞ்சுசம்பந்தமான ஒரு பழைய வரி
|}<noinclude></noinclude>
kq1ao10ryjpd8cwig6h4ydyucwisubv
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/58
250
619183
1833802
2025-06-21T02:03:40Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 22}}</noinclude>{{center|{{larger|<b>ஒப்புரவறிதல்</b>}}}}
<poem>கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு{{float_right|211}}
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு{{float_right|212}}
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற{{float_right|213}}
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்{{float_right|214}}
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு{{float_right|215}}
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்{{float_right|216}}
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்{{float_right|217}}
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்{{float_right|218}}
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு{{float_right|219}}
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து{{float_right|220}}
</poem><noinclude>
{{center|45}}</noinclude>
346sgeuvm46ffv88dgcg9njmz7sgsyr
2. கோவிந்தையார் இலம்பகம் -கதைச்சுருக்கம்
0
619184
1833804
2025-06-21T02:04:36Z
Meykandan
544
"=சீவக சிந்தாமணி= ==ஆசிரியர்: திருத்தக்க தேவர்== ===இரண்டாவது, கோவிந்தையார் இலம்பகம்=== -கதைச்சுருக்கம் ====பார்க்க:==== :2. கோவிந்தையார் இலம்பகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833804
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===இரண்டாவது, கோவிந்தையார் இலம்பகம்=== -கதைச்சுருக்கம்
====பார்க்க:====
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
sth9vq49o3e55au2kzmd6r2iybhrhxt
1833805
1833804
2025-06-21T02:05:12Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1833805
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===இரண்டாவது, கோவிந்தையார் இலம்பகம்===
====பார்க்க:====
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84]]
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:[[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]]-[[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]]-[[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]]-[[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]]-[[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]]-[[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]]-[[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]]-[[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]]-[[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]]-[[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]]-[[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]]-[[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]]-[[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
rvv9tftv6qm9m7brydgv9z8nxsxxi9i
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/285
250
619185
1833812
2025-06-21T02:13:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|272||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| நூலாயம் || வரிவகை
|-
| நூற்கண்டு || நூற்பந்து, நூற்கழி, நூற்குச்சு, நூற்குஞ்சம், நூற்சரடு, நூற்சுருள், நூற்றார், நூனாழி, நூனாழிகை
|-
| நூற்கலிங்கம் || துகில்
|-
| நூற்கழி || நூல் சுற்றிய கழி
|-
| நெசவு || நெய்தற் றொழில், நெசவின் இழையமைப்பு
|-
| நெசவுக்காரன் || நெய்வோன்
|-
| நெஞ்சுப்படி || சட்டை
|-
| நெடுஞ்சட்டை || நீண்ட அங்கி
|-
| நெடுமுழக் கச்சை || ஒரு கஜம் அல்லது அதற்கு மேற்பட்ட கச்சைத் துணி
|-
| நெடுமுழம் || புடைவை வகை
|-
| நெய்தல் || நூலை ஆடையாகச் செய்தல்
|-
| நெய்க்கிழி || எண்ணெய்தோய்த்த சீலைத்துண்டு
|-
| நெய்வு || நெசவு
|-
| நெரடு துப்பட்டி || இரண்டு பாவுகள் இணைய, இடையே அமையும் துணி, நிரடு துப்பட்டி
|-
| நெரி || சீலையின் கொய்சகம்
|-
| நெரிபிடித்தல் || கொய்சகம் வைத்தல்
|-
| நெருடு || ஆடையிற் பிதிர்த்தெழும் நூல் முடிச்சு
|-
| நெளிவர்ணச் சேலை || நெளிவர்ணம், புடைவை வகை
|-
| நென்புடைவை || மெல்லிய ஆடை
|-
| நேசகன் || வண்ணான்
|-
| நேத்திரம் || பட்டு
|-
| நேயவை || இடுதிரை
|-
| நேரியல் || நேர்த்தியான மேலாடை, நேரிய இழையினால் ஆகிய மேலாடை
|-
| நேரியது || ஒருவகை நல்லாடை, நேரியல்
|-
| பக்கு || துணிப்பை
|-
| பக்குடுக்கை || உடைவகை
|-
| பகைத்தழை || தழையுடை
|-
| பங்கம் || துகில்வகை
|}<noinclude></noinclude>
e5kigx0bvgreqjq99rmt728wk8b3sj0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/276
250
619186
1833813
2025-06-21T02:29:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||263}}</noinclude>{|
|-
| தலைக்கருவி || தலைச்சீரா
|-
| தலைக்கீடு || தலைப்பாகை
|-
| தலைக்குட்டை || தலைப்பாகை
|-
| தலைக்கோடி || மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புது வேஷ்டி
|-
| தலைச்சாத்து || தலைப்பாகை
|-
| தலைச்சீரா || தலைக்கவசம்
|-
| தலைச்சீலை || தலைச் சாத்து, மேலாடை
|-
| தலைச்சோடு || தலைச்சீரா
|-
| தலைச்சீராணம் || தலைச்சீரா
|-
| தலைப்பா || தலைப்பாகை
|-
| தலைப்பாக் கட்டுதல் || கருமாதி முடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல்
|-
| தலைப்பாகு || தலைப்பாகை
|-
| தலைப்பாகை || தலையிற் கட்டும் துணி
|-
| தலைப்பு || மூன்றானை, சீலை விளிம்பு
|-
| தலைமுண்டு || மேலாடை
|-
| தலையாணை || தலையணை
|-
| தவச்சட்டை || முரட்டுத் துணியாலான போர்வை
|-
| தவிசு || அணை
|-
| தவிட்டுப் பொட்டு || ஆடைகளின் பூச்சியரிப்பு
|-
| தவுதயம் || வெண்டுகில்
|-
| தழை || தழையுடை
|-
| தழைத்தானை || தழையுடை
|-
| தழைத்துகில் || தழையுடை
|-
| தழையணி || தழையுடை
|-
| தழையுடை || தழையாலான மகளிருடை
|-
| தற்றுதல் || இறுக உடுத்தல்
|-
| தறி || நெய்வதற்குரிய எந்திரம்
|-
| தறிக் கூறை || நெசவுவரி வகை
|-
| தறிப்புடவை || ஒரு பழைய நெசவு வரி
|-
| தறியிறை || நெசவு வரிவகை
|-
| தளிமம் || மெத்தை
|-
| தறுதல் || இறுக உடுத்தல
|-
| தறுசு || இழைக்குளிர்ச்சி
|}<noinclude></noinclude>
eoom5lw4qsl07ygzzfdxefd9sloe62m
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/277
250
619187
1833815
2025-06-21T02:41:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|264||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தனிப்பட்டு || சுத்தப்பட்டு
|-
| தனியா || அரைக்கச்சை
|-
| தனுத்திரம் || கவசம்
|-
| தனுவாரம் || போகக் கவசம்
|-
| தாங்குதல் || போர்த்தல், உடுத்தல்
|-
| தாச்சீலை || தாய்ச்சீலை
|-
| தாட்டு || ஆடைவகை
|-
| தாட்டுப் பத்திரி || சேலைவகை
|-
| தாந்துவீகன் || தையற்காரன்
|-
| தாபிகா || பட்டாடை
|-
| தாய்ச்சீலை || கோவணம்
|-
| தார் || முளைக் கம்பில் தார்சுற்றல்
|-
| தார்க்கம்பு || தார்க்குச்சி
|-
| தார்க்குச்சி || நெய்தற்கு உண்டை நூல் சுற்றிய சிறு நாணல், கொறுக்கை முதலியவற்றின் கொற்றி
|-
| தார்சுற்றல் || தார்நூற்றல்; தார் திரித்தல்
|-
| தார்ப்பாய்ச்சல் || மூலைக் கச்சம்
|-
| தார்ப்பாய்ச்சுதல் || மூலைக்கச்சம் கட்டுதல்
|-
| தாரி ராட்டினம் || தார் நூல் சுற்றும் இயந்திரம்
|-
| தாரின் வாழ்வான் || நெய்தற் றொழிலாளன்
|-
| தாரை || ஆடையின் விலக்கிழை
|-
| தாரைகவணி || கோடுள்ள துகில் வகை
|-
| தாரைப்பட்டு || கோடுகள் அமைந்த பட்டுவகை
|-
| தாவணி || சிறு பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை, பிரேதத்தின் மேல் இடும் துணியிலிருந்து சுற்றத்தார் ஞாபகார்த்தமாகக் கொள்ளும் சிறுதுண்டு, குதிரையின் மேலாடை
|-
| தாவர இழை || பருத்தி, நார் போன்ற இழைகள், தாய்ச்சீலை, கோவணம், லங்கோடு
|-
| தாழம்பூச் சேலை || புடைவை வகை
|-
| தாள் || சட்டைக் கயிறு
|-
| தாறு || உண்டை நூல் சுற்றும் கருவி, தாறு கண்டு, தாறு சுற்றுதல்
|-
| தாறு பாய்ச்சிக் கட்டுதல் || மூலைக் கச்சம் கட்டுதல்
|-
| தான் || முழத் துணிக் கச்சை
|}<noinclude></noinclude>
bztz8oc73uv0qfpkkl0mv9a6n5vx0dd
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/278
250
619188
1833819
2025-06-21T02:53:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||265}}</noinclude>{|
|-
| தானை || ஆடை
|-
| திகம்பரன் || நிர்வாண சந்நியாசி, ஆடையணியாதவன்
|-
| திட்டிச் சீலை || அரசர் முன்பு இட்டு வணங்க உதவும் சிறு பட்டுச் சீலை
|-
| திரியேற்றுதல் || புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல்
|-
| திருக்கு || ஒருவகைத் துயில்
|-
| திருக்குகம் || புடைவை
|-
| திருக்கொசகம் || கொய்சகம்
|-
| திருகுவட்டம் || நூல் சுற்றும் கருவி வகை
|-
| திருத்துதல் || ஆடை செவ்விதாக்குதல், செம்மை பெற அணிதல்
|-
| திருப்பரிசட்டம் || கோயில் மூர்த்திக்குச் சாத்தும் ஆடை
|-
| திருப்பரிவட்டம் || தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை, கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றப்படும் ஆடை
|-
| திருப்பவித்திரமாலை || கோயில்கட்குச் சாத்தப்பெற்று வைஷ்ணவர் அணியும் பட்டு முடிச்சு மாலை
|-
| திருப்பாவாடை || நிவேதனம் படைக்கும் வஸ்திரம், ஆடைமேல் கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| திருப்போர்வை || கிறிஸ்துவ மதபோதகரின் உடை வகை
|-
| திருமந்திரக்கொடி || கொடிச் சீலை
|-
| திருமுடிச் சாத்து || தலைப்பாகை
|-
| திரை || திரைச்சீலை
|-
| திரைச்சீலை || இடுதிரை
|-
| திரைசல் || குயவன் மட்பாண்டத்தை மழமழப்புச் செய்ய உபயோகிக்கும் சிறு சீலை
|-
| தீற்றுதல் || ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல்
|-
| துக்கச் சல்லா || துக்க அடையாளமாகக் கட்டிக்கொள்ளும் கறுப்புத் துணி
|}<noinclude></noinclude>
szva28ornwp1nx9v5vvdiihosx0a9cc
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/279
250
619189
1833820
2025-06-21T03:06:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|266||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| துகில் || நல்லாடை
|-
| துகில்விரி || துகில் ஆடை
|-
| துகிலிகை || துகிற்கொடி
|-
| துகிற்கிழி || துகில்
|-
| துகிற்கொடி || ஆடையாலியன்ற கொடி
|-
| துகிற்பதாகை || துகிற்கொடி
|-
| துகிற்போர்வை || போர்வை வகை
|-
| துகின்மனை || கூடாரம்
|-
| துகின் முடித்தல் || தலைப்பாகை கட்டுதல்
|-
| துகின் முடி || தலைப்பாகை
|-
| துகினூல் || வெண்ணூல்
|-
| துகூலம் || வெண்பட்டு, நொய்ய புடைவை
|-
| துண்டசேரி || பருத்தி
|-
| துண்டம் || சிறுதுணி
|-
| துண்டு || சிறுதுணி
|-
| துணி || சிறுதுணி
|-
| துணி || துணிச்சிதர், தொங்கல், மரவுரி
|-
| துணி தாண்டுதல் || ஆடையைத் தாண்டுதல், சத்தியம் பண்ணுதல்
|-
| துணிப்பந்தம் || கிழிச்சீலையாலாகிய தீவட்டி
|-
| துத்தாரி || ஆடைவகை
|-
| துத்திப்பட்டு || துகில்வகை
|-
| துத்துக் கம்பளி || கம்பளிப் போர்வை
|-
| துத்துக் கல் || நெசவுக்கருவியுள் ஒன்று
|-
| துப்பட்டா || மேலுக்கு அணியும் விலையயர்ந்த நல்லாடை
|-
| துப்பட்டி || குளிருக்காகப் போர்த்திக் கொள்ளும் துணிப்போர்வை, விழாக் காலங்களில் பரவமகளிர் போர்த்துக் கொள்ளும் போர்வை, மேல் விரிப்பு, மேசைத் துப்பட்டி, 16 முழம் உடைய துணி
|-
| தும்பு || துணி
|-
| தும்பு வெட்டு || ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை
|-
| துய் || பஞ்சின் மெல்லிய பகுதி
|-
| துய்யா || திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை
|}<noinclude></noinclude>
9gskgpi5iqm1sqsjdmtvtsux9mspom4
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/280
250
619190
1833832
2025-06-21T03:37:21Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||267}}</noinclude>{|
|-
| துய்யாப் பட்டை || போலிச் சரிகை
|-
| துயில் || துகில், ஆடை
|-
| துயிலி || தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடை வகை
|-
| துரீ || பாவாற்றி
|-
| துரும்பன் || கீழ்ச் சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான்
|-
| துல்லியம் || துல்லியமான ஆடை
|-
| துவக்கூசி || தோல் தைக்கும் ஊசி
|-
| துவசம் || பெருங்கொடி
|-
| துவண்டை || காஷாயம் தோய்த்த புடைவை
|-
| துவர்த்து || துவர்த்து முண்டு, 20 நம்பர் நூலில் செய்தல்
|-
| துவர்த்துதல் || ஈரம் துவட்டுதல்
|-
| துவர்ப்பிடித்தல் || தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல்
|-
| துவராடை || காவியூட்டிய ஆடை, கடுக்காய் சாயம் போட்டு வரும் ஆடை, துவைத்த ஆடை
|-
| துவறாதல் || புதிய ஆடை கசங்குதல்
|-
| துவாலை || துணித்துண்டு
|-
| துவைத்தல் || ஆடையைத் தோய்தல்
|-
| துறை || வண்ணான் ஒலிக்கும் இடம்
|-
| துறைப் பொங்கல் || வண்ணார் தங்கள் துறையில் நடத்தும் பொங்கற் பண்டிகை
|-
| துன்னகாரா || தையற்காரர்
|-
| துன்னநாயகர் || துன்னகாரர்
|-
| துன்னம் || தையல்
|-
| துன்னம் பெய்தல் || கைத்தலைக் கொள்ளுதல்
|-
| துன்னர் || தையற்காரர்
|-
| துன்னல் || தையல்
|-
| துன்னவினைஞர் || தையற்காரர்
|-
| துன்னாரம் || தைத்தற்றொழில்
|-
| துன்னுதல் || தைத்தல்
|-
| துன்னூசி || தையலூசி
|-
| தூசர் || வண்ணார்
|}<noinclude></noinclude>
oiq6llkx1x7o6p8msnw4stvctmqikj9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/59
250
619191
1833838
2025-06-21T03:50:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை ஈகை அறம் வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர் பார்த்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
ஈகை
அறம்
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை
எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை
எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.
I
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல
நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது; மேலுலகம்
இல்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது. 2
யான் வறியவன்' என்னும் துன்பச்சொல்லை ஒருவன்
உரைப்பதற்குமுன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை,
நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
3
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த
முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே)
இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.
4
தவவலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்
துக் கொள்ளலாகும். அதுவும் அப் பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
5
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே
பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்
காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். 6
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்
ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய
நோய் அணுகுதல் இல்லை.
7
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்
காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை
உடையவர், பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை
அறியாரோ?
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்
ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறு
மையால் இரப்பதைவிடத் துன்பமானது.
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை.
ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத
நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். 10
46<noinclude></noinclude>
g1mprkxp0pe32eswq59n66p93dc7gv1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/284
250
619192
1833845
2025-06-21T04:12:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||271}}</noinclude>{|
|-
| நிலையங்கி || முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை, விக்கிரகத்திற்குச் சாத்தும் கவசம்
|-
| நிவசனம் || ஆடை
|-
| நிவேதனப் பாவாடை || கடவுளுக்கு இடும் பெரும்படைப்பு
|-
| நிழற்பாவை || திரைச்சீலையில் சாயை விழும்படி வைத்து ஆட்டும் பாவை
|-
| நிஜார் || காற்சட்டை
|-
| நீசல் || நீர்ச்சீலை, கௌபீனம்
|-
| நீட்டுப்பை || சுருக்கி விரிக்கக் கூடிய தையற்பை
|-
| நீர்க்காவி || அடிக்கடி துவைத்து ஈரந்தங்க வைத்தலால் ஆடையிற் பற்றும் செந்நிறம்
|-
| நீர்க்கோலம் || மகளிர் விளையாட்டிற்குக் கொள்ளும் கோலவகை
|-
| நீர்ச்சலவை || துணிகளை வெள்ளாவி வையாது வெளுக்கை
|-
| நீர்ச்சீலை || கோவணம்
|-
| நீலப்புடவை || காங்குச் சிலை
|-
| நீலங்கட்டுதல் || நீலச் சாயம் தோய்த்தல்
|-
| நீலச்சால் || நீலச்சாயம் ஊறவைக்கும் சால்
|-
| நீலந் தீர்தல் || நீலச்சாயம் தோய்தல்
|-
| நீலம் || ஆடைவகை
|-
| நீலமிடல் || நீலமூட்டல், நீலம் பற்றவைத்தல்
|-
| நீலவண்ணான் || சாயக்காரன்
|-
| நீஷி || ஆடைவகை, கொய்சகம், உடுத்தும்போது முடியும் முடிச்சு
|-
| நீவியம் || நீவி
|-
| நீவுதல் || பூசுதல்
|-
| நுண்டுகில் || துகில், பட்டாடைவகை
|-
| நுதித்தல் || நுதி, அடைசுதல்
|-
| நூல் || பஞ்சிநூல், பூணூல்
|-
| நூல் சுற்றல் || நூல்நூற்றல்,நூல் திரித்தல்
|-
| நூல்தல் || நூலிழை யுண்டாக்குகை, நூல் பதனிடுதல், நூல் நிமிண்டுதல், நூல் பிடித்தல், நூல் புடைத்தல், நூல் போடுதல், நூல் விலக்கு, நூலிழைத்தல்
|-
| நூல்நாழிகை || ஊடைகுழல்
|-
| நூலச்சு || நெசவுக் கருவியின் உறுப்புவகை
|-
| நூலாக் கலிங்கம் || பட்டாடை
|}<noinclude></noinclude>
lo73lxnt257jiaxxc8kzgqya7y4okg7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/60
250
619193
1833849
2025-06-21T04:18:38Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இல்லறவியல் அதிகாரம் 23 சகை வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து 221 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>இல்லறவியல்
அதிகாரம் 23
சகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
221
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
222
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
223
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு
224
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
225
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
226
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
227
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
228
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
47
229
130
47<noinclude></noinclude>
omkug3uvubbwih47swk7q0ozri8behr
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/61
250
619194
1833850
2025-06-21T04:18:52Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை புகழ் அறம் வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண் டாக வாழவேண்டும். அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
புகழ்
அறம்
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்
டாக வாழவேண்டும். அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு
ஊதியமானது வேறொன்றும் இல்லை.
எல்லாம்
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை
வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து
உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். 2
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு
பொருளாக அழியாமல் நிலைநிற்கவல்லது வேறொன்
றும் இல்லை.
3
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புக
ழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தா
ரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. 4
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ்
நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்
லாமல் மற்றவர்க்கு இல்லை.
5
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு
தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்
குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது. 6
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்
மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற
வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?
7
தமக்குப்பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா
விட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை
பழி என்று சொல்லுவர்.
8
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்
பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய
விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
9
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல்
வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டா
காமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
48
10<noinclude></noinclude>
ag8iuqrmgyzuf5kty1bie1lf4h8xccp
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/62
250
619195
1833851
2025-06-21T04:19:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இல்லறவியல் அதிகாரம் 24 புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு 231 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
231
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
232
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்
233
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
234
235
தோன்றலின் தோன்றாமை நன்று
236
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
237
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
238
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
239
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
49
240
49<noinclude></noinclude>
rr5npmz7wsvwhby0vemulsgqpkktcva
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/63
250
619196
1833852
2025-06-21T04:19:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அருளுடைமை அறம் பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அருளுடைமை
அறம்
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும்
உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய
செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
I
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக
விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டா
லும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.
2
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்பஉலகில்
இருந்து வாழும் வாழ்க்கை, அருள்பொருந்திய நெஞ்சம்
உடையவர்களுக்கு இல்லை.
3
தன் உயிரின்பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை.
உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி
அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம்
இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய
உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
5
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து
நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்
கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர் - 6
பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்
லாதவாறுபோல்,
உயிர்களிடத்தில் அருள்
இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.7
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று
விளங்குவர்; அருள் இல்லோதவர் வாழ்க்கையின் பயன் அற்ற
வரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை
ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின்
உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல்
துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின்
முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை
நினைக்கவேண்டும்.
10<noinclude></noinclude>
mas15xx28sonrn6m3edt9g4o00usz8g
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/64
250
619197
1833853
2025-06-21T04:19:53Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 25 அருளுடைமை அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி
பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
241
242
243
244
245
246
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
247
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
248
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
249
அருளாதான் செய்யும் அறம்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து
51
250
61<noinclude></noinclude>
d5ngb9x73onyqk3f7kymk5bh0n9h1o5
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/65
250
619198
1833854
2025-06-21T04:20:09Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறம் புலால் மறுத்தல் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற் றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறம்
புலால் மறுத்தல்
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்
றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அரு
ளுடையவனாக இருக்கமுடியும்?
I
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை
வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக
இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.
2
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின்
மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின்
நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது. 3
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்
தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லு
தல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. 4
உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன்
உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன்
உண்டால் நரசும் அவனை வெளிவிடாது.
5
புலால் தின்னும்பெருட்டு உலகத்தார் உயிர்களைக்
கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன்
விற்பவர் இல்லாமற் போவர்.
6
புலால் உண்ணாமல் இருக்கவேண்டும்; ஆராய்ந்து
அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின்
புண் என்பதை உணரலாம்.
7
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர்
உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த உடம்பாகிய ஊனை
உண்ணமாட்டார்.
8
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து
ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக்
கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
g
ஒருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல்
வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்
ககூப்பி வணங்கும்.
52
10<noinclude></noinclude>
f6o1ttytadp7z2dh3xw0yrl8ijkoqp9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/66
250
619199
1833855
2025-06-21T04:20:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 26 புலால் மறுத்தல் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் பொருளாட்சி போற்றாதார்க்கு இல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
251
252
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
253
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
254
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
255
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்க
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
256
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
257
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
258
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
53
259
260
53<noinclude></noinclude>
lj4r33z55v9wt1qlrioy456d38q8thg
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/67
250
619200
1833857
2025-06-21T04:20:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தவம் அறம் மற்ற தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும் உயிர்க்குத் துன்பம் செய்யா திருத்தலும் ஆகிய அவ் வளவே தவத்திற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தவம்
அறம்
மற்ற
தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும்
உயிர்க்குத் துன்பம் செய்யா திருத்தலும் ஆகிய அவ்
வளவே தவத்திற்கு வடிவமாகும்.
I
தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்
துவதாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர்
மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
2
துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ
வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்)
தவம் செய்தலை மறந்தார்களோ?
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை
செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில்
தவத்தின் வலிமையால் உண்டாகும்.
4
அடைய
விரும்பிய பயன்களை விரும்பியவாறே
முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும்
(இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
5
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்
கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசைவலை
யில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்
போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த
மெய்யுணர்வு மிகும்.
7
தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும்
பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்
(அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
B
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப்பெற்ற
வர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை
வெல்லுதலும் கைகூடும்.
9
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக்
சாரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர்
பலராகவும் இருப்பதே ஆகும்.
54
10<noinclude></noinclude>
mn7sm86xs91e4v895p9b027j2y5uurt
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/68
250
619201
1833858
2025-06-21T04:20:54Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 27 தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது
261
262
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
863
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
284
265
266
287
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்
268
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
870
55
55<noinclude></noinclude>
gzvxx1rs2pahbuh89d9otqlnfadsly8
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/69
250
619202
1833859
2025-06-21T04:21:08Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கூடா ஒழுக்கம் அறம் வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அல னுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கூடா ஒழுக்கம்
அறம்
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அல
னுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும்
கண்டு தம்முள் சிரிக்கும்.
I
தன்மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால்
வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவ
னுக்கு என்ன பயன் செய்யும்?
2
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்
கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப்
போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது. 3
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத
தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
4
பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின்
பொய்யொழுக்கம், 'என்ன செய்தோம் என்ன செய்
தோம்' என்று வருந்தும்படியான துன்பம் பலவுந் தரும். 5
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப்
போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப்போல் இரக்க
மற்றவர் வேறு எவரும் இல்லை.
6
புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க்
காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின்
மூக்குப் போல் கறுத்திருப்பவர் உலகில் உண்டு.
7
மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்ற
வரைப்போல் நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை
உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
8
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவு
டன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது:
மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்து
கொள்ள வேண்டும்.
9
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால்,
மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக்
கோலங்களும் வேண்டா.
10<noinclude></noinclude>
mwrpgpli3tiaj7r9tm57yet3s5lb6uw
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/70
250
619203
1833860
2025-06-21T04:21:22Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 28 கூடா ஒழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 28
கூடா ஒழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்
271
272
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
273
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
274
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்
275
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்
276
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து
277
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
278
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்
279
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
280
57
57.<noinclude></noinclude>
mu7mgf89xwrau5twak1y6dtl6mmtmjr
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/71
250
619204
1833861
2025-06-21T04:21:36Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கள்ளாமை அறம் பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத் தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கள்ளாமை
அறம்
பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்
தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்
கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்.1
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அத
னால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், 'வஞ்
சித்துக் கொள்வோம்' என்று எண்ணாதிருக்க வேண்டும். 2
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய
ஆக்கம் பெருகுவதுபோல் தோன்றி, இயல்பாக இருக்க
வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.
3
களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலில்
ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்
போது தொலையாத துன்பத்தைத் தரும்.
4
அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய்
நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர்
சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை. 5
களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலில் மிக்க
விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றிவாழும்
நெறியில் நின்று ஒழுகமட்டார்.
களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு
உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்
றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம்
போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்
சம் நிற்கும்.
8
களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித்
தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து
அப்போதே கெட்டழிவர்.
g
களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும்
தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவ
ருலகம் வாய்க்கத் தவறாது.
10<noinclude></noinclude>
qtkzrtnr9exa4nyg4ixwtkn7wcucuot
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/72
250
619205
1833862
2025-06-21T04:21:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 88 கள்ளாமை எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொனறும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 88
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொனறும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
281
282
கள்ளத்தால் கள்வேம் எனல்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்
883
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
284
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்
285
286
287
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்நர் தவர்
289
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
59
290
69<noinclude></noinclude>
qrclbe1t16wadjwg5euvickf9kedla1
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/73
250
619206
1833863
2025-06-21T04:22:05Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை வாய்மை அறம் வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
வாய்மை
அறம்
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது
மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச்
சொல்லுதல் ஆகும்.
I
குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால், பொய்
யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப்
பெறுவனவாம்.
2
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்
துப் பொய் சொல்லக்கூடாது.
பொய் சொன்னால்
அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். 3
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல்
நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின்
உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
4
ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசு
வானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே
செய்வாரைவிடச் சிறந்தவன்.
5
ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற
புகழ்நிலை வேறொன்றும் இல்லை. அஃது அவன் அறியா
மலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். 6
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே
போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும்
நல்லது ஆகும்.
7
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்
படும். அதுபோல, அகத்தே துாய்மையாக விளங்குதல்
வாய்மையால் உண்டாகும்.
8
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்
லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள்
நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.9
யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள்.வாய்
மையை விட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச்
சொல்லத்தக்கவை வேறு இல்லை.
60
10<noinclude></noinclude>
sf1bja09iw4yzesqopn7u2gnj0iize9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/74
250
619207
1833864
2025-06-21T04:22:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 30 வாய்மை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்
291
292
293
294
295
296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
297
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
898
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
299
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
61
300
6"<noinclude></noinclude>
9yrgnjr6uhw4z1f7rvsmax0f37z3x14
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/75
250
619208
1833865
2025-06-21T04:22:33Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறம் வெகுளாமை பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்: பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறம்
வெகுளாமை
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம்
காப்பவன்: பலிக்காத இடத்தில் காத்தால் என்ன?
காக்காவிட்டால் என்ன?
I
பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்)
சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலிய
வரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. 2
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்து
விட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத
தாலேயே ஏற்படும்.
3
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற
சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை
உள்ளனவோ?
வேறு
4
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால்,
சினம் வாராமல் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கா
விட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.
5
சினம் என்னும் சேர்நதவரை அழிக்கும் நெருப்பு,
ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும்
சுட்டழிக்கும்.
7
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொரு
ளென்று
கொண்டவன் அழிதல், நிலத்தை
அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது
போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமா
னால் அவன்மேல் சினங்கொள்ளாதிருத்தல் நல்லது.
8
ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்
பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன்
ஒருங்கே பெறுவான்.'
g
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப்
போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்
தவர்க்கு ஒப்பாவர்.
62
10<noinclude></noinclude>
tqunktin0uz1ttvk08r8cc6gjv67ahp
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/76
250
619209
1833866
2025-06-21T04:22:47Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 31 வெகுளாமை செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் செல்லா இடத்துச் சினந்தீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
301
302
303
304
305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
306
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
308
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
309
உள்ளான் வெகுளி எனின்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
63
310
63<noinclude></noinclude>
pu7h2ji5t8axd0i4fhi0wnclijtr4oh
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/77
250
619210
1833867
2025-06-21T04:23:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இன்னா செய்யாமை அறம் சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவ தாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இன்னா செய்யாமை
அறம்
சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவ
தாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே
மாசற்றவரின் கொள்கையாம்.
}
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும்
அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்
றவரின் கொள்கையாம்.
2
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்
தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு
தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும்
படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமை
யையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும்.
4
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக்
காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும்
பயன் உண்டோ?
5
ஒருவன் துன்பமானவை என்று தன்வாழ்க்கையில்
கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல்
தவிர்க்க வேண்டும்.
6
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்தி
லும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்
களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.
7
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்
தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச் செய்தல்
என்ன காரணத்தாலோ?
A
முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்
தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள்
தாமாகவே வந்து சேரும்.
g
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன:
ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்பு
கின்றவர் பிறர்க்குத் துன்பம் செய்யார்.
64
10<noinclude></noinclude>
bz67uzu7my1x3jbosgizpetv7mvkx9j
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/78
250
619211
1833869
2025-06-21T04:23:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 32 இன்னா செய்யாமை சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் கறுத்துஇன்னா செய்தவக் கண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 32
இன்னா செய்யாமை
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
311
312
313
314
315
316
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
317
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
318
319
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
65
320
$ 65<noinclude></noinclude>
jtyvn2pdxz2wh7z1ll6i4j7b2qt1bqu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/283
250
619212
1833870
2025-06-21T04:23:25Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|270||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| நடைப்படாம் || நடைபாவாடை
|-
| நடைபடம் || நடைபாவாடை
|-
| நடைபாவாடை || நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
|-
| நடைமாற்று || நடைபாவாடை
|-
| நடையுடைபாவனை || மக்களின் பழக்கவொழுக்கம் முதலியன
|-
| நமுடு || முடிச்சு
|-
| நல்லாடை || சிறந்த துகில்
|-
| நவரங்கப்பப்பளி || புடைவை வகை
|-
| நற்புறம் || சீட்டித் துணிகளிலும், கடிதங்களிலும் அச்சிட்ட வடிவம் செம்மையாகத் தோன்றும் படிவம்
|-
| நன்னிநூல் || துணியின் நூற்குறை
|-
| நாகம் || நற்றூசு
|-
| நாகமடிபட்டு || பட்டாடைவகை
|-
| நாக மோடிச் சேலை || நாகக் கோடு இட்ட சேலை வகை
|-
| நாகமோடி வேஷ்டி || நாகக் கோடு இட்ட வேஷ்டி
|-
| நாட்கொடி || நாளையறிவித்தற்கு, அரசன் வாகை செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டும் துவசம்
|-
| நாடன்பருத்தி || பருத்தி வகை
|-
| நாடா || நெசவுக் கருவி வகை
|-
| நாணயப் புடைவை || உயர்ந்த சீலை
|-
| நார்ச்சீலை || மரவுரி, நார்மடி
|-
| நார்ப்பட்டு || நார்மடி, வலைக்கோணி
|-
| நார்மடி || பட்டாடை போல்வதும் நாராற் செய்வதுமான ஆடைவகை
|-
| நாவி || கந்தைத் துணி
|-
| நிசார் || நீண்ட காற்சட்டை
|-
| நிசுலகம் || மார்புக் கவசம்
|-
| நிரடு || இரண்டு இழைகளைச் சேர்த்து முடிந்தால் அது நிரடு
|-
| நிர்வாணி || உடையில்லாதவன்
|-
| நிருவாணி || உடையற்றவன்
|-
| நிலப்பாவாடை || நடைபாவாடை
|}<noinclude></noinclude>
ab7snkyekwgejwo5hmvcilzltnno7i1
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/79
250
619213
1833871
2025-06-21T04:23:34Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை கொல்லாமை அறம் அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல் கள் எல்லாவற்றையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
கொல்லாமை
அறம்
அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும்
கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்
கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
1
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு
பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த
அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
2
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது;
அதற்கு அடுத்த நிலைவில் வைத்துக் கூறத்தக்கதாகப்
பொய்யாமை நல்லது.
J
தல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது
எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப்
போற்றும் நெறியாகும்.
வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறத்தவர்
கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு
செய்வதற்கு அஞ்சிக்
கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன், 5
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றன
னுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்
லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்
தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை
நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
6.
7
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரி
தாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும்
ஆக்கம் மிக இழிவானதாகும்.
8
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை
ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த்
தாழ்ந்து தோன்றுவர்.
9
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை
உடையவர். முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்,
களிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
88
10<noinclude></noinclude>
nvcy36pwzev5kp9hxp32jx0hittv31l
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/80
250
619214
1833873
2025-06-21T04:23:52Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 33 கொல்லாமை அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
நல்லாறு--எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
321
322
323
324
325
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
386
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தி வாழ்க்கை யவர்
67
327
328
329
330
67<noinclude></noinclude>
9y3vz56a5bd9rp29jcaykpkdkfhcxhn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/81
250
619215
1833874
2025-06-21T04:24:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலையாமை திருக்குறள் தெளிவுரை நிலையில்லாதவைகளை நிலையானவை அறம் என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல், வாழ்க்கையில் இழிந்த ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நிலையாமை
திருக்குறள் தெளிவுரை
நிலையில்லாதவைகளை
நிலையானவை
அறம்
என்று
மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல்,
வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில்
கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும்
கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
2
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய
செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலை
யான அறங்களைச் செய்ய வேண்டும்.
3
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால்,
நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை
உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது. 4
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே
(இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச் செயல்
விரைந்து செய்யத்தக்கதாகும்.
5
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல்
இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை
ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்
மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணு
வனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள். 7
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு
தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை
பறந்தாற் போன்றது.
8
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப
போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக்
கொள்வதைப் போன்றது.
g
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில்
குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு
இதுவரையில் அமையவில்லையோ?
58
10<noinclude></noinclude>
9dxj38qn3l2xte2su4t52it33w15opj
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/82
250
619216
1833876
2025-06-21T04:24:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "3 بت துறவறவியல் அதிகாரம் 34 நிலையாமை நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>3
بت
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
331
332
அற்கா இயல்பிற்றுச் செலவம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
333
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
334
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
335
336
337
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
338
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பாது போலும் பிறப்பு
339
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
69
340
59<noinclude></noinclude>
l6u1ub2epwan08ijte10q7ykct8povq
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/83
250
619217
1833877
2025-06-21T04:24:44Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை துறவு அறம் . ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளி லிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
துறவு
அறம்
.
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளி
லிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப்
பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
2
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், எல்லாப்
பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும்;
துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையை
யும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய
பொருள்களை எல்லாம் ஒருசேர விடல்வேண்டும்.
3
தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்
பாகும்: பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்கு
வதற்கு வழியாகும்.
4
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு
உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல்
வேறதொடர்பு கொள்வது ஏனோ?
5
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத
பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்கு
கின்றவன் தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.6
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும்
பற்றிக் கொணடு விடாதவரை, துன்பங்களும் விடாமல்
பற்றிக் கொள்கின்றன.
7
முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர்.
அவ்வாறு துறக்காத ற்றவர், அறியாமையாகிய வலை
யில் அகப்பட்டவர் ஆவர்.
8
இருவகைப் பற்றும் அற்ற பொழுதே அந்நிலை பிற
வித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித்
துன்பம் மாறிமாறி வந்து) நிலையாமை காணப்படும்.9
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைமட்டும்
பற்றிக் கொள்ளவேண்டும்; உள்ள பற்றுக்களை விட்
டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்றவேண்டும்.
70
10<noinclude></noinclude>
hmee7jdzfitref3mkr2yykk931ctlrt
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/84
250
619218
1833878
2025-06-21T04:24:58Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் துறவு அதிகாரம் 35 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் ' அதனின் அதனின் இலன் வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
துறவு
அதிகாரம் 35
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
'
அதனின் அதனின் இலன்
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
341
342
343
344
345
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
71
346
347
348
349
350
71<noinclude></noinclude>
ea2ftyjezemaw46ctb69kqhczsceooy
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/85
250
619219
1833880
2025-06-21T04:25:17Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறம் மெய்யுணர்தல் மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப் பில்லாத துன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறம்
மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள்
என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்
பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
I
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடைய
வர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப
நிலையைக் கொடுக்கும்.
2
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு
அடைந்துள்ள இவ்வுலகைவிட, அடைய வேண்டிய மேலு
லகம் அண்மையில் உள்ளதாகும்.
3
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்துபுலன்களின் வேறு
பாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற
போதிலும் பயன் இல்லை.
4
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்
தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின்
உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும். 5
கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப்
பொருளை உணர்ந்தவர், மீண்டும் இப் பிறப்பிற்கு
வாராத வழியை அடைவர்.
ஒருவனுடைய
உள்ளம் உண்மைப் பொருளை
ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும்
பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.
"
7
பிறவித் துன்பத்திற்குக் காரணமான் அறியாமை நீங்கு
மாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான
செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
8
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை
உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு
உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
g
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள்
மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால்,
அன்பங்கள் வாராமற் கெடும்.
72
10<noinclude></noinclude>
8v9o6dqmya6wiyu1epqyxva03t98ppe
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/86
250
619220
1833886
2025-06-21T04:28:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 36 மெய்யுணர்தல் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருவானாம் மாணாப் பிறப்பு இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருவானாம் மாணாப் பிறப்பு
இருள்
நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தி
351
352
வாளம் நணிய துடைத்து
353
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
351
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
355
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
73
356
357
358
359
360
73<noinclude></noinclude>
iuua23lpb9yoflo1wj8z72w8th63guk
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/87
250
619221
1833887
2025-06-21T04:28:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறம் அவா அறுத்தல் எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறம்
அவா அறுத்தல்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல்
வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா
என்று கூறுவர்.
I
ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலை
மையை விரும்ப வேண்டும்; அது, அவா அற்ற நிலையை
விரும்பினால் உண்டாகும்.
2
அவா அற்ற நிலைமைபோன்ற சிறந்த செல்வம் இவ்
வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று
இல்வை.
3
தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்
தலேயாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப்பொருளை
விரும்புவதால் உண்டாகும்.
4
பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே;
அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர்
அலர்.
5
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன்
எனில், ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது
அவாவே.
6
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால்,
ஒழித்தால், அவன்
கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன்
விரும்புமாறு வாய்க்கும்.
7
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்;
அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும்
ஒழியாமல் வரும்.
8
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள்
பொல்லாத துன்பம் கெடுமானால் இவ் வுலகிலும்
இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
g
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை
ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறா
திருக்கும் இன்பவாழ்வைத் தரும்.
74
10<noinclude></noinclude>
h2f5hnp4lvxif80rv5xz4omltugnu0e
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/88
250
619222
1833888
2025-06-21T04:28:41Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவறவியல் அதிகாரம் 37 அவா அறுத்தல் அவனைப் எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>துறவறவியல்
அதிகாரம் 37
அவா அறுத்தல்
அவனைப் எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
361
362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்
363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா
366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
தவாஅது மேன்மேல் வரும்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
367
அவா இல்லார்க் கில்லாகுந் துன்பம்அஃ துண்டேல்
368
369
370
75<noinclude></noinclude>
mp3ripf1rnsa8io98n37nexij9ed94d
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/89
250
619223
1833889
2025-06-21T04:28:58Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறம் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர் வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறம்
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்
வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக்
காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
1
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை
யாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ்.
அறிவைப் பெருக்கும்.
2
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும்.
ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே
மேற்பட்டுத் தோன்றும்.
3
உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இரு வேறு
வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு. அறிவு
உடையவராதலும் வேறு.
செல்வக்கை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால்
நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை
நல்லவை ஆதலும் உண்டு.
5
ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள்
வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு
உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா. 6
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று
கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும்
அவற்றை நுகர முடியாது.
7
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்கு
மானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம்
மேற்கொள்வர்.
8
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி
மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக்
கலங்குவது ஏனோ?
9
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்
ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை
ஆராய்நராலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.10<noinclude></noinclude>
oy8ynndwbvv8kgt1siithdqwfzd9hu3
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/90
250
619224
1833890
2025-06-21T04:29:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஊழியல் அதிகாரம் 38 ஊழ் ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி 371 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>ஊழியல்
அதிகாரம் 38
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
371
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
372
373
374
375
376
377
துறப்பார்மன துப்புர வில்லார் உறற்பால
கட்டா கழியும் எனின்
378
நன்றாங்கால நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
379
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
77
380
77<noinclude></noinclude>
0accaupnywiu7artqg6uuk9blt93p84
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/91
250
619225
1833891
2025-06-21T04:29:46Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude><noinclude></noinclude>
5lf23cln5jvvyxun2o9dsxv7gebyoqt
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/92
250
619226
1833892
2025-06-21T04:30:06Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2. பொருட்பால்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>2. பொருட்பால்<noinclude></noinclude>
56zb8s3hg5ojhjnr2zbj6g3idbwq5ex
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/93
250
619227
1833893
2025-06-21T04:30:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இறைமாட்சி பொருள் படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப் படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள்ஆண் சிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இறைமாட்சி
பொருள்
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்
படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள்ஆண்
சிங்கம் போன்றவன்.
I
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை
ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல்
இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
2
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணி
வுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை
ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை, 3
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்
லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை
உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
4
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும்.
வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்த
வற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். 5
காண்பதற்கு எளியவனாய்,
எளியவனாய். கடுஞ்சொல் கூறா
தவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்
பட்ட நாட்டை உலகம் புகழும்.
6
இனிய சொற்களுடன்தக்கவர்க்குப் பொருளை உதவிக்
காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான்
கருதியபடி. அமைவதாகும்.
7
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்ன
வன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி
மதிக்கப்படுவான்.
8
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும்
நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது
குடை நிழலில் உலகம் தங்கும்.
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடி
களைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன்.
அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
20
10<noinclude></noinclude>
ek3qb4vqygjiyp6cv751so7mofk0dkq
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/94
250
619228
1833894
2025-06-21T04:30:36Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் இறைமாட்சி அதிகாரம் 39 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு 381 அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
இறைமாட்சி
அதிகாரம் 39
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
381
அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
382
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
383
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
384
நீங்கா நிலனாள் பவர்க்கு
மானம் உடைய தரசு
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
காடசிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மிக்கூறும் மன்னன் நிலம்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
385
386
387
388
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
81
389
390
81<noinclude></noinclude>
35umeuxxpchwv64xsbi24l8n14c8o1l
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/95
250
619229
1833895
2025-06-21T04:30:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கல்வி பொருள் கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறி ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கல்வி
பொருள்
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும்.
அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறி
யில் நிற்கவேண்டும்.
1
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று
சொல்லப்படுவன் ஆகிய இருவகைக் கலைகளையும்
வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
2
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்
றவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்
உடையவர் ஆவர்.
3
மகிழும்படியாகக் கூடிப் பழகி, ('இனி இவரை எப்
என்று) வருந்தி நினைக்கும்
போது காண்போம்'
படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்)
ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்;
கல்லாதவர் இழிந்தவர்.
க
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர்
ஊறும். அதுபோல, மக்களுக்குக் கற்ற கல்வியின் அள
விற்கு அறிவு ஊறும்.
6
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு
எதுவாயினும் நாடாகும்: ஊராகும்; ஆகையால் ஒருவன்
சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
7
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்
பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும்
உதவும் தன்மை உடையதாகும்.
8
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால்
உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர்
மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
9
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்
வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள்
(அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
82
10<noinclude></noinclude>
tq7ts2zzc45vlr20t3oyt16sxc0q8lv
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/96
250
619230
1833896
2025-06-21T04:31:05Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 40 கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு 3..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 40
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
391
392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
397
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
398
தாயின் புறுவது உலகின் புறங்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
399
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யலை
100
83<noinclude></noinclude>
bl1voklcy0yjz5aaml7099e462a254z
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/97
250
619231
1833897
2025-06-21T04:31:22Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை பொருள் கல்லாமை அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்கா மல் கற்றவரிடம் சென்று பேசுதல். சூதாடும் அரங்கு இழை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
பொருள்
கல்லாமை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்கா
மல் கற்றவரிடம் சென்று பேசுதல். சூதாடும் அரங்கு இழைக்
காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
I
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச்
சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள்
பெண்தன்மையை விரும்பினாற் போன்றது.
2
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல்
அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும்
மிகவும் நல்லவரே ஆவர்.
கல்லாதவனுடைய அறிவுடைமை
3
ஒருகால். மிக
நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின்
பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.
4
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்
ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்
பேச்சினால் கெடும்.
5
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்
படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்
நிலத்திற்கு ஒப்பாவர்.
6
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான
அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்
ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.7
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, ற்றறிந்த
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிக்க துன்பம் செய்
வதாகும்.
8
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்
பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப்
போன்ற பெருமை இல்லாதவரே.
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக்
கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு
உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
10<noinclude></noinclude>
2lrsv4eu12fzr3ra6z6luz7yq15hcuz
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/98
250
619232
1833898
2025-06-21T04:31:42Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் கல்லாமை அதிகாரம் 41 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் 401 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
கல்லாமை
அதிகாரம் 41
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
401
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
402
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்
403
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை : யார்
404
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
465
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
கலரனையர் கல்லா தவர்
406
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
⭑Uf
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
408
கல்லார்கண் பட்ட திரு
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
ரோடு ஏனை யவர்
8,5
109
4/0
185<noinclude></noinclude>
pyx8wgetferqvedqlwod0n9snmlrpck
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/99
250
619233
1833899
2025-06-21T04:31:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கேள்வி பொருள் செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச்செல்வம் செல்வங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கேள்வி
பொருள்
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள்
ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச்செல்வம்
செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
I
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது
{அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும்
சிறிது உணவு தரப்படும்.
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்
கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவ
ரோடு ஒப்பாவர்.
3
நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம்
கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில்
தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.4
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்
சுல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்
கையில் உதவும்.
5
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய
வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த
பெருமையைத் தரும்.
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடைய
வர், (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்
தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்
கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்
தாலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. 8
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத
மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை
உடையவராக முடியாது.
9
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின்சுவை
யுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன?
உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
86
10<noinclude></noinclude>
lge5uewhtpbcbk3dgkujvas2pcvy7rn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/100
250
619234
1833900
2025-06-21T04:32:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 2 கேள்வி செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்லாம் செல்வத்து ளெல்லாந் தலை 11 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 2
கேள்வி
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்லாம்
செல்வத்து ளெல்லாந் தலை
11
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
412
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
413
கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
414
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
415
ஆன்ற பெருமை தரும்
416
பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
417
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
412
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது
418
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
87
420
87<noinclude></noinclude>
jqunojrbr7169tfugh65g0mz7sc3qn0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/282
250
619235
1833903
2025-06-21T04:37:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||269}}</noinclude>{|
|-
| தொங்கல் போடுதல் || மேலாக்கிடுதல்
|-
| தொட்டில் முண்டு || தொட்டில் சீலை
|-
| தொட்டில் சீலை || குழந்தைத் தொட்டிலுக்கு உபயோகப்படுத்தும் துணி வகை
|-
| தொட்டுக்கொண்டு போதல் || பிரேதச் சடங்கில் துணி மூலைப் பிடித்தல்
|-
| தொடை || பின்னுகை
|-
| தொப்பாரம் || முகமூடிவகை
|-
| தொம்பைமாலை || தேர் முதலியவற்றின் ஆடைத் தொங்கல் வகை
|-
| தோ || கொய்சகம்
|-
| தோக்குளம் || பருத்தி
|-
| தோக்கை || முன்றானை, சீலை, மேற்போர்வை, கொய்சகம்
|-
| தோகை || முன்றானை, கொய்சகம்
|-
| தோட்பட்டி || அங்கியின் தோட்பாகம்
|-
| தோதவத்தி || சுத்தவஸ்திரம்
|-
| தோம்தரா || கொசுகுவலை
|-
| தோம்புச் சீலை || சிவப்புச் சீலை
|-
| தோரணம் || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| தோலாடை || தோலினால் செய்யப்பட்ட ஆடை
|-
| தோவத்தி || ஆண்மக்களின் அரையாடை
|-
| தோற்கவசம் || தோலால் அமைந்த கவசம்
|-
| தோற்கைத் தாளம் || முன்கையில் அணியும் தோற்கவசம்
|-
| தோற்றம் கரத்தல் || வேறுஆடை யுடுத்திச் செல்லல்
|-
| தௌதம் || துவைத்த ஆடை
|-
| நக்கி || ஆடை திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல்
|-
| நகம் || வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை
|-
| நசிதல் || திரைதல், நசிந்த புடவை
|-
| நட்சத்திரப் பப்பளி || புடைவை வகை
|-
| நடுக்கட்டு || அரைக்கச்சை
|-
| நடபாவாடை || நடைபாவாடை
|-
| நடைப்படம் || நடைப்படாம்
|}<noinclude></noinclude>
1kn32di4egkuplce780p5g7yrvsv3qw
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/281
250
619236
1833910
2025-06-21T04:50:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|268||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தூசி || புழுதி படியாதபடி தடுக்கும் மேல் மறைப்பு, அழுக்கினைத் தாங்க உடையின் மேல்கட்டும் துண்டுப் புடைவை
|-
| தூசு || ஆடை, பஞ்சு
|-
| தூட்டி || வஸ்திரம்
|-
| தூதைகூலம் || பஞ்சுபின்னும் வில்
|-
| தூமம் || ஆடைக்கிடும் புகை
|-
| தூரியம் || துகில்வகை
|-
| தூவகம் || பருத்தி
|-
| தூரகத் தறி || நெசவு வரி வகை
|-
| தூலபிசு || பருத்தி
|-
| தூலை || பருத்தி
|-
| தெத்தபடம் || எரிபட்டதுணி
|-
| தெலுங்குக் கட்டு || மாம்பழக் கட்டு
|-
| தெலுங்குச் சிற்றாடை || தெலுங்குக் கட்டு
|-
| தேசூரஞ்சு || வேஷ்டியின் ஓரத்தில் அமைக்கும் கார வகை, தேசூரான் வேஷ்டி
|-
| தேசூரான் வேஷ்டி || காஞ்சிபுரம் பட்டுக்கரை வேஷ்டி
|-
| தேர்ச்சீலை || தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலை
|-
| தேர்ப்பாவு || நெய்யும் போது தேர் நெய்யும் நசை வரல்
|-
| தேவகிரி || துகில் வகை
|-
| தேவரங்கம் || தேவாங்கம், பனிப்புடைவை
|-
| தேவாங்கம் || தூசு
|-
| தேவாங்கு || துகில்வகை
|-
| தை || தைத்தல்
|-
| தைஇ || உடை அணிதல்
|-
| தைச்சுப் போடல் || தைத்தலின் வழக்குச்சொல்
|-
| தைத்தல் || தைத்தல், உடுத்துதல்
|-
| தைப்பான் || தையற்காரன்
|-
| தையல் || தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி
|-
| தையலூசி || தைத்தற்குரிய ஊசி
|-
| தையான் || தையற்காரன்
|-
| தொங்கட்டான் || உடையைத் தளர்வாகக் கட்டுகை
|-
| தொங்கல் || தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி, பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க் குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி, பெண்களின் மேலாக்குச்சீலை
|}<noinclude></noinclude>
dmy84x6lb0k08254e3g1y69inkarwg4
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/2
250
619237
1833912
2025-06-21T04:53:23Z
AjayAjayy
15166
/* உரையில்லாதவை */
1833912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="AjayAjayy" /></noinclude><noinclude></noinclude>
f6vp0o6m8zwgpgul51r1u7d6rkckqlq
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/11
250
619238
1833916
2025-06-21T05:02:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>முன்னுரை</b>}}}} எல்லா விளையாட்டிற்கும் பொதுவாகச் சில கூறுகள் உள, அவையாவன : <b>(1) கட்சி பிரித்தல்</b> இரு கட்சியார் விளையாடும் விளைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>முன்னுரை</b>}}}}
எல்லா விளையாட்டிற்கும் பொதுவாகச் சில கூறுகள் உள, அவையாவன :
<b>(1) கட்சி பிரித்தல்</b>
இரு கட்சியார் விளையாடும் விளையாட்டுக்களிலெல்லாம் முதலாவது, கட்சி பிரித்துக்கொள்ளல் வேண்டும். ஆற்றலும் மூப்பும் வாய்ந்த இருவர் முதலில் கட்சித்தலைவராய் அமர்ந்துகொள்வர். அதன்பின், பிறர் இவ்விருவராய்ச் சேர்ந்து தமக்குக் கவர்ச்சியான வெவ்வேறு புனைபெயரிட்டுக்கொண்டு, கட்சித்தலைவரிடம் சென்று “இவ்விரு பெயராருள் உமக்கு எவர் வேண்டும்?” எனக் கேட்பர். கட்சித்தலைவர் யாரேனுமொருவரைத் தெரிந்துகொண்டு அவரைத் தம் கட்சியிற் சேர்த்துக்கொள்வர். இங்ஙனம் இவ்விருவராய்ச் சேர்ந்து செல்லற்கு உத்திகட்டுதல் என்று பெயர். கட்சித்தலைவனைப் பொதுவாக அண்ணாவி என அழைப்பர். இவை பாண்டிநாட்டு வழக்கு,
உத்தியாளர் கட்சித்தலைவரைக் கேட்கும்போது,
<poem>::“காற்றைக் கலசத்தில் அடைத்தவன் வேண்டுமா?
::கடலைக் கையால் நீந்தினவன் வேண்டுமா?”</poem>
என்றும்,
<poem>::“வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா?
::மணலைக் கயிறாய்த் திரித்தவன் வேண்டுமா?”</poem>
என்றும், பிறவாறும், அருஞ்செயல் ஆற்றிய பழமறவரின் சிறப்புப் பெயர்களையே கூறிக் கேட்பர். இத்தகைப் பெயர்களைக் “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்” என்பர் தொல்காப்பியர் (சொல்:165.)
மகளிராயின், தாந்தாம் விரும்பிய பூப்பெயரைச் சொல்லிக் கேட்பர்.
{{nop}}<noinclude></noinclude>
dsy7h2hzcb5dp4kmnc1d3o0psextis9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/12
250
619239
1833918
2025-06-21T05:09:51Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கச {{center|{{larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}} <b>(2) தொடங்குங் கட்சியைத் துணிதல்</b> இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணி தற்கு, உடன்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>கச {{center|{{larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}}
<b>(2) தொடங்குங் கட்சியைத் துணிதல்</b>
இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணி தற்கு, உடன்பாடு திருவுளச்சீட்டு ஆகிய இரு முறைகளுள் ஒன்று கையாளப்பெறும். இவற்றுட் பின்னதே பெரும்பான்மை. காசு சுண்டல், ஓடெறிதல் முதலியன திருவுளச் சீட்டின் வகைளாம்.
இரு கட்சியாரில்லாது ஒருவரே பிறரையெல்லாம் ஓடிப் பிடிக்கும் விளையாட்டுக்களில், புகையிலைக்கட்டை யுருட்டல், மூட்டையெறிதல், நீருட்சுண்டல், கைமேற் கை வைத்தல், மரபுரை கூறல் முதலியன. அவ்வவ் விளையாட்டிற்கேற்பத் திருவுளச்சீட்டு வகையாய் அமையும். அவற்றின் இயல்பை ஆங்காங்கு நூலுட் காண்க. கோலி ஆட்டத்தில், கோலி யுருட்டுவதில் பிறரை மேற்கொண்டவர் முந்தியாடுவர்.
<b>(3) இடைநிறுத்தல்</b>
ஒரு விளையாட்டின் இடையில், ஓர் ஆடகர்க்கு ஆடையவிழ்தல் முடிகுலைதல் முதலிய தற்செயலான தடைகள் நிகழின், அன்று அவற்றைத் திருத்தற்கு ஏதேனுமொரு மரபுச்சொல்லைச் சொல்லிச் சற்று ஆட்டை நிறுத்திக்கொள்ளலாம். பாண்டி நாட்டில் ‘தூ’ என்பதும், சோழ கொங்குநாட்டில் ‘அம்பேல்’ என்பதும், இடைநிறுத்த மரபுச் சொல்லாம்.
<b>(4) தோல்வித் தண்டனை</b>
முட்டு வாங்கல் எதிரியைச் சுமத்தல் முதலிய மெய் வருத்தமும், காசுத்தண்டமும், இருவகைத் தோல்வித் தண்டனையாம்.
<poem>::“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
::அடுத்தூர்வ தஃதொப்ப தில்”</poem>
என்னும் குறளிலுள்ள ‘அடுத்தூர்வது’ என்னுந் தொடர், விளையாட்டில் வென்றவர் தோற்றவர்மேற் குதிரையேறும் வழக்கத்தைக் குறிப்பான் உணர்த்துவதாகும்.
{{nop}}<noinclude></noinclude>
gbezg2q4arvjuydyv7t6jwcymhg741n
1833919
1833918
2025-06-21T05:12:00Z
AjayAjayy
15166
1833919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{rh|கச|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}
<b>(2) தொடங்குங் கட்சியைத் துணிதல்</b>
இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணி தற்கு, உடன்பாடு திருவுளச்சீட்டு ஆகிய இரு முறைகளுள் ஒன்று கையாளப்பெறும். இவற்றுட் பின்னதே பெரும்பான்மை. காசு சுண்டல், ஓடெறிதல் முதலியன திருவுளச் சீட்டின் வகைளாம்.
இரு கட்சியாரில்லாது ஒருவரே பிறரையெல்லாம் ஓடிப் பிடிக்கும் விளையாட்டுக்களில், புகையிலைக்கட்டை யுருட்டல், மூட்டையெறிதல், நீருட்சுண்டல், கைமேற் கை வைத்தல், மரபுரை கூறல் முதலியன. அவ்வவ் விளையாட்டிற்கேற்பத் திருவுளச்சீட்டு வகையாய் அமையும். அவற்றின் இயல்பை ஆங்காங்கு நூலுட் காண்க. கோலி ஆட்டத்தில், கோலி யுருட்டுவதில் பிறரை மேற்கொண்டவர் முந்தியாடுவர்.
<b>(3) இடைநிறுத்தல்</b>
ஒரு விளையாட்டின் இடையில், ஓர் ஆடகர்க்கு ஆடையவிழ்தல் முடிகுலைதல் முதலிய தற்செயலான தடைகள் நிகழின், அன்று அவற்றைத் திருத்தற்கு ஏதேனுமொரு மரபுச்சொல்லைச் சொல்லிச் சற்று ஆட்டை நிறுத்திக்கொள்ளலாம். பாண்டி நாட்டில் ‘தூ’ என்பதும், சோழ கொங்குநாட்டில் ‘அம்பேல்’ என்பதும், இடைநிறுத்த மரபுச் சொல்லாம்.
<b>(4) தோல்வித் தண்டனை</b>
முட்டு வாங்கல் எதிரியைச் சுமத்தல் முதலிய மெய் வருத்தமும், காசுத்தண்டமும், இருவகைத் தோல்வித் தண்டனையாம்.
<poem>::“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
::அடுத்தூர்வ தஃதொப்ப தில்”</poem>
என்னும் குறளிலுள்ள ‘அடுத்தூர்வது’ என்னுந் தொடர், விளையாட்டில் வென்றவர் தோற்றவர்மேற் குதிரையேறும் வழக்கத்தைக் குறிப்பான் உணர்த்துவதாகும்.
{{nop}}<noinclude></noinclude>
1g5siynebf7ubfgkyuiqn2qo80l68oy
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/13
250
619240
1833925
2025-06-21T05:24:12Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{rh||முன்னுமை|கரு}} தண்டனையே யில்லாது விளையாடுவதுமுண்டு. தண்டனை யுண்மையும் இன்மையும், தண்டனையின் வகையும் அளவும், விளையாட்டைத் தொடங்கு மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{rh||முன்னுமை|கரு}}
தண்டனையே யில்லாது விளையாடுவதுமுண்டு. தண்டனை யுண்மையும் இன்மையும், தண்டனையின் வகையும் அளவும், விளையாட்டைத் தொடங்கு முன்னரே, பேசி முடிவு செய்யப்பெறும்.
<b>(5) ஆடைதொடல் கணக்கன்மை</b>
ஒருவர் பிறரைத் தொடும் விளையாட்டுக்களிலெல்லாம், உடம்பைத் தொடுதலன்றி ஆடையைத் தொடுதல் கணக்காகாது. ‘வண்ணான் சிலைக்கு வழக்கில்லை’ என்பது இந்நெறிமுறை பற்றிய பழமொழியாகும்.
<b>(6) தவற்றால் ஆடகர் மாறல்</b>
ஆட்டு நிகழும்போது ஆடுகிறவன் தவறின், அடுத்தவன் ஆடல் வேண்டும்.
<b>(7) வென்றவர்க்கு மறு ஆட்டவசதி</b>
ஓர் ஆட்டையில் வென்றவர்க்கு, மறு ஆட்டையில் முந்தியாடுவது அல்லது எதிர்க்கட்சியால் பிடிக்கப்படுவது போன்ற வசதியளிக்கப்பெறும்.
<b>(8) இடத்திற்கேற்ப வேறுபடல்</b>
பல ஆட்டுக்களை ஆடு முறையும், அவற்றிற் சொல்லும் மரபுரைகளும், இடத்திற்கு இடம் சிறிதும் பெரிதும் வேறுபட்டிருப்பது இயல்பு.
<b>(9) ஆட்டைத்தொகை வரம்பின்மை</b>
எவ்விளையாட்டிலும், இத்துனை ஆட்டை ஆடித் தீரவேண்டும் என்னும் கடுவரம்பில்லை. ஆடுவார் விருப்பம்போல் எத்துணை ஆட்டையும் ஆடலாம்.
பொதுவாக, ஓர் ஆட்டையில் தோற்றவன் அடுத்த ஆட்டையில் வெற்றி நம்பிக்கைகொள்ளின், அதை ஆடு மாறு எதிரியை வற்புறுத்துவது வழக்கம்.
{{nop}}<noinclude></noinclude>
ocy8lqsgnm0g0lzv8853k7lhb3w5di1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/14
250
619241
1833935
2025-06-21T05:41:15Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{rh|கச|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}} <b>(10) நடுநிலை</b> விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{rh|கச|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}
<b>(10) நடுநிலை</b>
விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும், கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர்; அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கலாம் விளைப்பர் ; அல்லது கரவுநெறியால் வெல்ல முயல்வர்.
விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையெனத் தாமப்பல்கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43) அறியக் கிடக்கின்றது.
பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின், சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக, எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான்,சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.
விளையாட்டின்பங் கருதிப் பிறர்க்கு கோவைத் தரு வனவுஞ் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன் நோவு போற் பேணுந்தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண்ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப்பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்ததென்று, இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது, என்றில்லாவாறு, கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றுதல் வேண்டும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
pz58wh8einm0gz0bil5iv1py3j9l7iq
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/306
250
619242
1833936
2025-06-21T05:47:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="7"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>ஆடை பற்றிய பழமொழிகள்</b>}}}}
<poem>அப்பா எனக்குத் துப்பட்டி என்கிறான் பிள்ளை;
அதற்கு அப்பன் கைகால் பட்டுக் கிழியப் போகிறது
மடித்துப் பெட்டியிலே வை என்கிறான்.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால்,
அப்பா சிற்றாடை என்கிறதாம் பெண்.
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும்
உரிந்து கொண்டது.
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே
கிழிஞ்சாலும் கிழிஞ்சுது.
அணியெல்லாம் ஆடையின்பின்.
அத்தான் செத்தால் மயிராச்சு
கம்பளி மெத்தை நமக்காச்சு.
அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது
பிள்ளை வீராவளிப் பட்டுக்கு அழுகிறது.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்
அம்மண தேசத்தில் கோவணங் கட்டினவன்
பைத்தியக்காரன்.
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொழுது நமக்கு
மிச்சமாகும்.
அம்மையார்க்கு என்ன துக்கம்; கந்தை துக்கம்.
அம்மையார் நூற்கிற நூலுக்கும்; பேரன்
அரைஞாண் கயற்றுக்கும் சரி
அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?.
அரைஞாண் கயிறும் தாய் சீலையுமாய்
விடுகிறவளும் பெண்சாதி.</poem>{{nop}}<noinclude></noinclude>
er67thzncrthp98suhnl26giw6pptze
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/15
250
619243
1833937
2025-06-21T05:50:52Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு</b>}}}} {{center|{{xx-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}} {{center|{{larger|<b>[முதற் பகுதி]</b>}}}} {{rule|5em|align=}} {{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்</b>{{rule|10em|align=}}}}}} ஏறத்தாழ 5 அகவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{xx-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|{{larger|<b>[முதற் பகுதி]</b>}}}}
{{rule|5em|align=}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்</b>{{rule|10em|align=}}}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி இளைஞர் பக்கம் ஆகும். (அகவை = வயது.)
{{center|{{xx-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|{{larger|<b>(!) பகலாட்டு<br>க. கோலி</b>}}}}
{{center|{{larger|<b>(க) பாண்டிநாட்டு முறை</b>}}}}
ஆட்டின் பெயர் : கல்லா லுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி = உருண்டை).
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
duryh16x46llr3k3cxdn42n71y7osm1
1833940
1833937
2025-06-21T05:53:56Z
AjayAjayy
15166
1833940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{xx-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|{{larger|<b>[முதற் பகுதி]</b>}}}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்</b>{{rule|10em|align=}}}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி இளைஞர் பக்கம் ஆகும். (அகவை = வயது.)
{{center|{{xx-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|{{larger|<b>(!) பகலாட்டு<br>க. கோலி</b>}}}}
{{center|{{larger|<b>(க) பாண்டிநாட்டு முறை</b>}}}}
ஆட்டின் பெயர் : கல்லா லுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி = உருண்டை).
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
sf08mbgp7xqveud6i5x6gya80seo3ru
1833942
1833940
2025-06-21T05:54:47Z
AjayAjayy
15166
1833942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{xx-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|{{larger|<b>[முதற் பகுதி]</b>}}}}
{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்</b>{{rule|10em|align=}}}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி இளைஞர் பக்கம் ஆகும். (அகவை = வயது.)
{{center|{{xx-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|{{larger|<b>(!) பகலாட்டு<br>க. கோலி</b>}}}}
{{center|{{larger|<b>(க) பாண்டிநாட்டு முறை</b>}}}}
ஆட்டின் பெயர் : கல்லா லுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி = உருண்டை).
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
08dx164dfett7zc53onp6mg24fnafpg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/307
250
619244
1833939
2025-06-21T05:53:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|294||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்.
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்.
அன்றுமில்லை தையல், இன்றுமில்லை பொத்தல்.
அன்றைக் காடை இன்றைக்குக் கொடை
என்றைக்கு விடியும் இடையன் தரித்திரம்.
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை
அழுக்கு ஆவானும் பதர்.
ஆடிக்காற்றிலே அம்மி பறக்கச்சே
இலவம் பஞ்சுக்கு எங்கே கதி?
ஆடிக் காற்றிலே இலவம் பஞ்சு பறந்ததுபோல்.
ஆடை இல்லாதவன் அரைமனிதன்.
ஆடை உடையான் அவைக்கஞ்சான்.
ஆடையால் அரைமனிதனும் முழு மனிதனாவான்.
ஆடையால் மனிதனை அளவிடாதே.
ஆணையும் வேண்டாம், சத்தியமும் வேண்டாம்
துணியைப் போட்டுத் தாண்டு.
ஆண்டி கிடப்பான் மடத்திலே, அவன்
சோளி கிடக்கும் தெருவிலே.
ஆத்தாள் அம்மணம் அன்றாடம் கோதானம்.
ஆத்தாள் அம்மணம் கும்பகோணத்தில் கோதானம்.
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார், கந்தை
பொறுக்கி தொந்தோம் என்று கூத்தாடுவான்.
ஆள் பாதி ஆடை பாதி.
ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல.
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ
இரத்தினத்தைச் சேர்ந்த இழைபோல.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை
எறிந்தாளாம்.
இரவல் துணியாம், இரவல் துட்டாம், இழுத்துக் கொட்டு
மேளத்தை, இறுகக் கட்டு தாலியை.
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப் பட்டு.
ஈரச்சீலையைப் போட்டு கழுத்து அறுப்பான்.
உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
உடுக்காத புடைவையைச் செல்லு அரிக்கும்.
உடுத்த சீலை (புடைவை) பாம்பாய்க் கடித்ததுபோல.
உடுத்துக் கெட்டான் துலுக்கன், தின்று
கெட்டான் மாத்துவன்</poem>{{nop}}<noinclude></noinclude>
blcuvfsvgnd3v30wcqbtbfes1qbhxac
1833941
1833939
2025-06-21T05:54:16Z
மொஹமது கராம்
14681
1833941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|294||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்.
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்.
அன்றுமில்லை தையல், இன்றுமில்லை பொத்தல்.
அன்றைக் காடை இன்றைக்குக் கொடை
என்றைக்கு விடியும் இடையன் தரித்திரம்.
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை
அழுக்கு ஆவானும் பதர்.
ஆடிக்காற்றிலே அம்மி பறக்கச்சே
இலவம் பஞ்சுக்கு எங்கே கதி?
ஆடிக் காற்றிலே இலவம் பஞ்சு பறந்ததுபோல்.
ஆடை இல்லாதவன் அரைமனிதன்.
ஆடை உடையான் அவைக்கஞ்சான்.
ஆடையால் அரைமனிதனும் முழு மனிதனாவான்.
ஆடையால் மனிதனை அளவிடாதே.
ஆணையும் வேண்டாம், சத்தியமும் வேண்டாம்
துணியைப் போட்டுத் தாண்டு.
ஆண்டி கிடப்பான் மடத்திலே, அவன்
சோளி கிடக்கும் தெருவிலே.
ஆத்தாள் அம்மணம் அன்றாடம் கோதானம்.
ஆத்தாள் அம்மணம் கும்பகோணத்தில் கோதானம்.
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார், கந்தை
பொறுக்கி தொந்தோம் என்று கூத்தாடுவான்.
ஆள் பாதி ஆடை பாதி.
ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல.
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ
இரத்தினத்தைச் சேர்ந்த இழைபோல.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை
எறிந்தாளாம்.
இரவல் துணியாம், இரவல் துட்டாம், இழுத்துக் கொட்டு
மேளத்தை, இறுகக் கட்டு தாலியை.
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப் பட்டு.
ஈரச்சீலையைப் போட்டு கழுத்து அறுப்பான்.
உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
உடுக்காத புடைவையைச் செல்லு அரிக்கும்.
உடுத்த சீலை (புடைவை) பாம்பாய்க் கடித்ததுபோல.
உடுத்துக் கெட்டான் துலுக்கன், தின்று
கெட்டான் மாத்துவன்.</poem>{{nop}}<noinclude></noinclude>
5bvqfu3vrsz8yx85whasa6jnmb3dczh
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/16
250
619245
1833943
2025-06-21T05:57:39Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே. ஆடிடம்: அசுன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம். ஆட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|ஆண்பாற்}}</noinclude>கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.
ஆடிடம்: அசுன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை: ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.
முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும்,அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் விழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும்.
முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.
{{nop}}<noinclude></noinclude>
sh26f6g2v3sgwd4ll0tslktg23i2cqv
1833944
1833943
2025-06-21T05:59:31Z
AjayAjayy
15166
1833944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.
ஆடிடம்: அசுன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை: ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.
முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும்,அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் விழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும்.
முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.
{{nop}}<noinclude></noinclude>
be7exb2w4cs7ib7w9gttevusqey38ws
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/17
250
619246
1833945
2025-06-21T06:02:04Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்கு மாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|3}}</noinclude>ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்கு மாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியின் கோலி தொலைவிலிருக்கும்போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்தமுறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு.
ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே.
பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும்.
ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டுவாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக்கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக்கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும்.
ஆட்டுத் தோற்றம்: ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப்பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையீனின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன் : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித்தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம்.
{{nop}}<noinclude></noinclude>
ky74pf2nue1ayarazdnbxo4316d0cry
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/308
250
619247
1833946
2025-06-21T06:03:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||295}}</noinclude><poem>உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்
உண்டு கெட்டான் சோனகன்
புதைத்துக் கெட்டான் தமிழன்.
உடுப்பது பீறலாடை, நடப்பது தந்தக் குறடாம்.
உடுப்பு வேண்டாம் கையைவிடு.
உடையவன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.
உண்ணாமல் ஒன்பது வீடுபோகலாம்,
உடுக்காமல் ஒருவீடும் போகல் ஆகாது.
உண்ணாமல் ஊரெல்லாம் திரியலாம்,
உடுக்காமல் ஒருவீட்டுக்கும் போகலாகாது.
உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்பது
கோடி நினைந்தெண்ணும் மனம்.
உரலிலே துணி கட்டியிருந்தாலும்
உரிந்து பார்க்கவேண்டுமென்கிறான்.
ஊசி ஒருமுழம் துணியையாவது கொடுக்கும்
உற்றார் அதுதானும் என்மர்கள் (என்ன கொடுப்பார்?).
ஊரார் வீட்டுக் கலியாணமே, ஏன் அவிழ்ந்தாய்
கோவணமே?
ஊரிலே கலியாணம் மாரிலே சந்தனம்
ஊரிலே எளியோரை வண்ணான் அறிவான்
சாதிப்பொன் பூண்டாரைத் தட்டான் அறிவான்.
எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்குண்டோ உபசாரம்.
எடுக்கிறது எருது மாட்டுச் சுமை, (தம்பி)
படுக்கிறது பஞ்சணைமெத்தை.
எல்லா ஒட்டும் குல்லாவிலே
எல்லாத் தட்டொட்டும் என் குல்லாவுக்குள்ளே இருக்கிறது
எல்லாரும் கூடி எனக்கு குல்லா போட்டார்கள்
எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்.
எழுத்து அறிந்த வண்ணான், குறித்து எறிந்தான் ஓலை.
எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும்
உடுக்கைக்குப் பால்மாறின தாசியும்
வருத்தம் அடைவார்கள்.
ஏகாலி கோபம் துணிக்குச் சேதம்.
கட்டை விளக்குமாற்றுக்கு (துடைப்பத்துக்கு)ப்
பட்டுக் குச்சு (குஞ்சம்) கட்டினாற் போல.
கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி
கழுத்து நூல் குறையாது
கதிர்போலிளைத்துக் குதிர்போல் பருப்பது.
கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு
கூழ் ஆனாலும் குளித்துக் குடி.</poem>{{nop}}<noinclude></noinclude>
0j52t38qhfi4otcisfdn82u131o4gw7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18
250
619248
1833947
2025-06-21T06:06:53Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>(உ) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}} சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{center|{{x-larger|<b>(உ) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}}
சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும்.
{{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}}
{{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}}
ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது
கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.
ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி: ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.
ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.
ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி<noinclude></noinclude>
g2lylo86x01einohqj2b6poeh6jbtyy
1833949
1833947
2025-06-21T06:10:39Z
AjayAjayy
15166
1833949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{center|{{x-larger|<b>(உ) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}}
சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும்.
{{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}}
{{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}}
ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது
கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.
ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி: ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.
ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.
ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-<noinclude></noinclude>
rvvpfcocyr4jp5u1gidhgzidis90pgn
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/19
250
619249
1833948
2025-06-21T06:10:07Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோவி|5}}</noinclude>யைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.
ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்றுகொண்டு தன் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்துனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற்கிடைக்கப்பாற் போய் நிற்பின்,பேந்தாவிற் குள்ளிருக்குங் கோலியை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப் பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளும் நிற்றல் கூடாது: நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின்,அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தாவிற்கு வெளியில் நிற்பின், “பேந்தா செத்து ஆறு மாசம்” என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறியபோதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.
அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு.
மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங்கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
cxd630uy7iiwo4q9dg2n8f2ys3515ek
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/309
250
619250
1833950
2025-06-21T06:11:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|296||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.
கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்.
கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி
வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.
கம்பளி மூட்டையென்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.
கம்பளிமேல் பிசின்.
கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?
கம்பளியில் ஒட்டின கூழைப்போல.
கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்திருக்கிறதா?
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான்,
அதை சலவைக்குப் போடும்போது அடுப்பிலே போட்டாலும்
வேகாது.
கரடி கையில் உதைப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால்
பயம்.
கலகக் கந்தை கட்டிக் கொண்டு காணப் போனாளாம்
இரு கலக்கந்தை கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.
காசுக்கு ஒரு புடவை (சேலை) விற்றாலும்
நாயின் சூத்து அம்மணம்.
காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்
காய்ச்சின கஞ்சி வார்க்க ஆளில்லாமற் போனாலும்
கச்சை கட்ட ஆளிருக்கிறது.
காலில் கட்டினால் விருது, குப்பையில் கிடந்தால் துணி.
கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்,
நூல் அளவே ஆகுமாம் நூற்சீலை.
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?
காற்றுக்கா மழைக்கா, போர்த்துக்க (போர்த்துக்கொள்ள)த்
துணிக்கா?
கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.
குடியிற் பெண்ணின் வயிறு எரிய,
கொடியிற் சேலை நின்று எரியும்.
குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
பாலைக் குடித்தாலும் பட்டைக் கட்டினாலும்
பட்டணத்துப் பெண்கள் பறக்கை (தட்டுவாணி).
கூழ் ஆனாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும்
கசக்கிக் கட்டு (உடு).
கெட்டாலும் செட்டி செட்டியே
கிழிந்தாலும் பட்டு பட்டே.
கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு
ஆசைப்பட்டாளம்.</poem>{{nop}}<noinclude></noinclude>
gs7dqfihhflqanlo1h4mbwetu07cru3
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/20
250
619251
1833951
2025-06-21T06:14:54Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோவியை அடிக்கும்போது, “பேந்தாமேற் கைபடும்” என்று அடிப்பவன் முந்திச் சொல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|6|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோவியை அடிக்கும்போது, “பேந்தாமேற் கைபடும்” என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், “பேந்தாமேற் கைப்படக்கூடாது” என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் “நேர்” என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் “சாண்குடி சடாபுடா” என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். “சாண்சூடி சடாபுடா இல்லை” என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டியதில்லை.
ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் “தடுத்தால் தூர்” என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.
அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும்போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடிதவறின், மீண்டும் நிலமட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.
மூன்றாம்முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்றுதரம் அடித்து விடின்<noinclude></noinclude>
owwjwcur1x31n82j5nwn3blsqr22ow8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/310
250
619252
1833954
2025-06-21T06:19:34Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||297}}</noinclude><poem>கொட்டை நூற்றுக் கப்பல் மூழ்கியக் கடன் தீர்க்க முடியுமா
கோடிப் புடைவையைக் கட்டிக்கொண்ட தைரியம் குச்சைக்
கொளுத்திக் கொண்டாளாம்.
கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட
(கூவ) ஒருபாட்டு வரும்.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும்
குப்பையைச் சீக்கும்.
சகதியில் கல்லை விட்டெறிந்தால் தன்துணி என்றும்
அசலார் துணி என்றும் பாராது.
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசி கோவணத்துக்குக் கிச்சித்துச்
சமுகாரம் மேலிட்டதுபோல்.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தமென்ன?
சமண நகரத்தில் தூசொலிக்கும் வண்ணானுக்குண்டோ வழக்கு?
சயினன் கைச்சீலைப் பேன்போல.
சாணிச் சட்டி வைக்கிற இடத்தில் சாணிச் சட்டி வைக்கவேண்டும்.
சரிகைச் சட்டி வைக்கிற இடத்தில் சரிகைச்சட்டி வைக்கவேண்டும்.
சிரித்தாயோ, சேலை அவிழ்த்தாயோ?
சிரிப்பாணிக் கூத்துச் சிரிப்பாய் சிரித்துச்
சீலைப்பேன் குத்துகிறது.
சிறுபிள்ளை கட்டின சிற்றாடைபோல
சிறுபெண் கட்டின சிற்றாடையா?
சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில்
சாயம் ஏற்றினதுபோல்.
சிற்றப்பன் வீட்டுக்குப் போய் சிற்றாடை
வாங்கி வரலாம்.
சீரங்கத்துக்குப் போகிறவன் ஏரியை
மாராப்புப் போட்டது போல.
சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலே
பாரியைப் பறி கொடுத்ததுபோல்.
சீலைப்பாய் ஈழம்போய்ச் சீனி சர்க்கரை கட்டுமா?
சுமந்த தலையும் சும்மாடுமாய் திரிகிறது.
சுமந்தவன் தலையிலே சும்மாடு (பத்து).
சும்மாட்டுக்கும் சும்மா இருப்பவனுக்கும் என்ன தெரியும்?
சுவர்க்கத்திற்கு போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை
சூத்திலே கட்டத் துணியில்லை
கூத்தியார் இரண்டு.
சூத்து துணியை நம்புகிறதில்லை.</poem>{{nop}}<noinclude></noinclude>
1mowbe33uz9f0fiedgnb2wauycj0dmf
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/311
250
619253
1833956
2025-06-21T06:28:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|298||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>சூத்துப் புடவையை விட்டால் மாத்துப்
(மாற்று) புடைவை இல்லை.
சூத்தை வழித்து முக்காடு போட்டாற்போல.
செட்டி கெட்டால் பட்டு உடுப்பான்.
செட்டி பணத்தைக் குறைத்தான்;
சேணியன் நூலைக் குறைத்தான்.
செந்தணலை முந்தானை (முன்றானை)யில் முடியலாமா?
செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை
(குதிரைக் கொடை) கொடுத்தாற்போல.
செல்லப் பிள்ளை சீலை உடுத்ததாம்
பிள்ளைபெறு மட்டும்.
சோறும் சீலையும் கேளாமலிருந்தால்
சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்துக் கொள்கிறேன்.
சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவில்லை.
தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம், மகன்
எழுத்துப் போட்டது வேண்டுமென்கிறான்.
தகப்பனுக்கு கட்டக் கோவணம் இல்லை, மகன்
தஞ்சாவூர்மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.
தட்டாரச் சித்து தரையிலே
வண்ணாரச் சித்துக்கு வகையில்லை.
தட்டாரச் சித்து தறிச்சித்து, வண்ணாரச் சித்துக்கு வராது.
தன் காரியம் என்றால் தன்சீலையும் பதைக்கும்.
தன்சோறு தின்னு தன்புடைவை கட்டி
வீண்சொல் கேட்க விதியா?
தாயைப் போல் மகள் நூலைப்போல் சேலை.
தாய்ச்சீலைக்குச் சாண் துணியில்லை
தலைக்குமேலே சரிகை மேற்கட்டி.
தாலிப்பறி, சீலைப்பறியா?
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.
துப்பட்டியிற் கிழிந்த கோவணந்தானே.
துரோபதையைத் துகில் (துணி) உரிந்ததுபோல.
துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்.
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும்
நாய்க்கு நிருவாணம் போகுமா?
நான் படும்பாடு பஞ்சுதான் படுமோ?
நிருவாண தேசத்தில் நீர்ச் சீலை
கட்டினவன் பைத்தியக்காரன்.
நூலுக்கு ஏற்ற சரடு.</poem>{{nop}}<noinclude></noinclude>
51wmcbiuaapd2509ykecq92i5tl1x68
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/312
250
619254
1833957
2025-06-21T06:36:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||299}}</noinclude><poem>நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம்
நூற்றுப் பத்தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்.
நெருப்பு சிறிது என்று முந்தானையில் முடியலாமா?
பச்சை கொடுத்தால் பாவம் தீரும்
வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.
பஞ்சும் நெருப்பும்போல்.
பட்டிக்காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.
பட்டுக் கத்தரித்தது போலப் பேசவேண்டும்.
பட்டுக் கத்தரித்தாற்போல்.
பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில்
பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டதில்லை.
பட்டுக்குத் தீட்டு இல்லை.
பட்டு நூலுக்குள்ள சிக்கெல்லாம் இருக்கிறது.
பட்டுநூல் தலைகெட்டாற்போல்.
பட்டுப்புடைவை இரவல் கொடுத்ததுமல்லாமல்
பாயும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியாச்சுது.
பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை
எடுத்துக் கொண்டு திரிவதுபோல்.
பட்டுப் புடைவையில் ஊசித் தட்டுருவிப்
பாய்ந்தாற்போல.
பட்டு மக்கினாலும் பெட்டியிலே.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்.
காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.
பருத்திக் கடையிலே நாய்க்குப் பணி என்ன?
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருத்தி பட்ட பாடெல்லாம் படுகிறது.
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுபோல.
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.
பாட்டி நூற்கிற நூலுக்கும் பேரன் கட்டுகிற
அண்ணாக கயிற்று (அரைஞான்)க்கும் சரி.
பிய்ந்த (கிழிந்த) சீலையும் பேச்சுகற்ற வாயும்
சும்மா இரா.
பிய்ப்பானேன் தைப்பானேன்.
பிள்ளை பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?
பிறந்த ஊருக்கு புடைவை வேணுமா?
பீறின புடைவை பெருநாள் இராது.
பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி
புதுப் புடைவையிலே பொறிப்பட்டாற் போல.</poem>{{nop}}<noinclude></noinclude>
ow45fnvf7yi7ddi6uhn7zs4io5eyy1c
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/313
250
619255
1833962
2025-06-21T06:44:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|300||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெருங்காற்றில் பூளைப் பஞ்சு (இலவம்பஞ்சு)
பறக்கிறது போல.
பேச்சுப் பேசும்போதே, பீச்சிப் புடைவையில்
கட்டிக் கொள்கிறான்.
பொட்டி (பெட்டி), முறித்த பயலுக்குச்
சட்டையும் தலைப்பாகையும் பார்.
பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பாகும்.
பொன் அகப்பட்டால், பொன் முடியத்
துணி அகப்படாதா?
பொன்னையும் புடைவையும் நீக்கிடில்
பெண் மலக் கூடு.
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து.
கந்தை அற்றாள்.
மச்சான் செத்தால் மயிர்போச்சு,
கம்பளி எனக்கு ஆச்சு
மறைத்துக் கட்ட மாற்றுப் புடைவையில்லை.
மாப்பிள்ளை சொந்தம் துப்பட்டி இரவல்.
மாமியார் உடை குலைந்தால் (துணி அவிழ்ந்தால்)
வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக் கூடாது.
மாவு போச்சுது, மாவு கட்டின துணியும் போச்சுது,
இனி என்ன உறவு?
முக்காட்டின் கீழே கை காட்டுகிறது.
முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
முக்காட்டுக்குள்ளே சமுதாடா?
முக்காட்டுக்குள்ளே மூடு மந்திரமா?
முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன?
முந்தானை இருக்கிறது, நாலு வீடு இருக்கிறது.
முள்ளுக்குமேல் சீலை போட்டால், மெள்ள மெள்ள
வாங்கவேண்டும்.
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள் தான்
ஓடி ஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது.
மூன்று முழமும் ஒருசுற்று
முப்பது முழமும் ஒருசுற்று.
மெத்தை நேர்த்தி தலையணை பீற்றல்.
மோச நாசம் கம்பளிவேடம்.
வண்ணானிடத்துத் துணியைப் போட்டுக்
கொக்கின் பின்னே அலைந்தாற்போல
வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி.</poem>{{nop}}<noinclude></noinclude>
8pvcoct11lo5ll3cotnkv7ixqk8c0f0
1833963
1833962
2025-06-21T06:44:17Z
மொஹமது கராம்
14681
1833963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|300||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெருங்காற்றில் பூளைப் பஞ்சு (இலவம்பஞ்சு)
பறக்கிறது போல.
பேச்சுப் பேசும்போதே, பீச்சிப் புடைவையில்
கட்டிக் கொள்கிறான்.
பொட்டி (பெட்டி), முறித்த பயலுக்குச்
சட்டையும் தலைப்பாகையும் பார்.
பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பாகும்.
பொன் அகப்பட்டால், பொன் முடியத்
துணி அகப்படாதா?
பொன்னையும் புடைவையும் நீக்கிடில்
பெண் மலக் கூடு.
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து.
கந்தை அற்றாள்.
மச்சான் செத்தால் மயிர்போச்சு,
கம்பளி எனக்கு ஆச்சு
மறைத்துக் கட்ட மாற்றுப் புடைவையில்லை.
மாப்பிள்ளை சொந்தம் துப்பட்டி இரவல்.
மாமியார் உடை குலைந்தால் (துணி அவிழ்ந்தால்)
வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக் கூடாது.
மாவு போச்சுது, மாவு கட்டின துணியும் போச்சுது,
இனி என்ன உறவு?
முக்காட்டின் கீழே கை காட்டுகிறது.
முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
முக்காட்டுக்குள்ளே சமுதாடா?
முக்காட்டுக்குள்ளே மூடு மந்திரமா?
முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன?
முந்தானை இருக்கிறது, நாலு வீடு இருக்கிறது.
முள்ளுக்குமேல் சீலை போட்டால், மெள்ள மெள்ள
வாங்கவேண்டும்.
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள் தான்
ஓடி ஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது.
மூன்று முழமும் ஒருசுற்று
முப்பது முழமும் ஒருசுற்று.
மெத்தை நேர்த்தி தலையணை பீற்றல்.
மோச நாசம் கம்பளிவேடம்.
வண்ணானிடத்துத் துணியைப் போட்டுக்
கொக்கின் பின்னே அலைந்தாற்போல.
வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி.</poem>{{nop}}<noinclude></noinclude>
4ficinuc0zkad89yevhagwe5071huzc
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/314
250
619256
1833965
2025-06-21T06:48:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான். வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன? விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ? விட்டுச் சொன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
வாழ்க்கை.
உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களா
லும் ஓடித் திரிகிறோம்.
பெண்கள்
சீனா
அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த
ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.
- இங்கிலாந்து
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.
- பல்கேரியா
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
-எஸ்டோனியா
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு
பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.
காதல்
ஸ்பெயின்
-எஸ்டோனியா
பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக
மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்த
வுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்
கொள்ளவும்.
பெண் பார்த்தல்
எடு.
-ஆப்பிரிக்கா
கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை
துருக்கி
பெண்ணை மணந்து கொண்டால் துணி
ஆப்பிரிக்கா
குட்டையான
அதிகம் தேவையிராது<noinclude></noinclude>
ozegvjaxhwzrtq2lg6xjpjmavenhe1j
1833970
1833965
2025-06-21T06:52:38Z
மொஹமது கராம்
14681
1833970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
<b>வாழ்க்கை.</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}
<b>காதல்</b>
பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக
மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்த
வுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்
கொள்ளவும்.
பெண் பார்த்தல்
எடு.
-ஆப்பிரிக்கா
கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை
துருக்கி
பெண்ணை மணந்து கொண்டால் துணி
ஆப்பிரிக்கா
குட்டையான
அதிகம் தேவையிராது<noinclude></noinclude>
4lnbbuz6ug362j8exztlmp13o36n7i3
1833971
1833970
2025-06-21T06:53:06Z
மொஹமது கராம்
14681
1833971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக
மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்த
வுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்
கொள்ளவும்.
பெண் பார்த்தல்
எடு.
-ஆப்பிரிக்கா
கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை
துருக்கி
பெண்ணை மணந்து கொண்டால் துணி
ஆப்பிரிக்கா
குட்டையான
அதிகம் தேவையிராது<noinclude></noinclude>
f6tsmi5419nkrbb83qx54ozgkc5l09n
1833972
1833971
2025-06-21T06:56:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
{{left_margin|3em|பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>பெண் பார்த்தல்</b>
{{left_margin|3em|கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.{{float_right|-துருக்கி}}
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}{{nop}}<noinclude></noinclude>
1wfl6pcj8wd3jijbpz7jps7tah9ha4x
1833973
1833972
2025-06-21T06:57:17Z
மொஹமது கராம்
14681
1833973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
{{dhr|1em}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
{{left_margin|3em|பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>பெண் பார்த்தல்</b>
{{left_margin|3em|கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.{{float_right|-துருக்கி}}
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}{{nop}}<noinclude></noinclude>
k3dgdzqsihv4xb13uy57n71hn4dfsx7
1833974
1833973
2025-06-21T06:57:51Z
மொஹமது கராம்
14681
1833974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
{{dhr|1em}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
{{left_margin|3em|பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>பெண் பார்த்தல்</b>
{{left_margin|3em|கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.{{float_right|-துருக்கி}}
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}{{nop}}<noinclude></noinclude>
5oiikdmb9nmn2bfqldmasitawhnqc22
1833975
1833974
2025-06-21T06:58:15Z
மொஹமது கராம்
14681
1833975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
{{dhr|1em}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
{{left_margin|3em|பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>பெண் பார்த்தல்</b>
{{left_margin|3em|கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.{{float_right|-துருக்கி}}
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}{{nop}}<noinclude></noinclude>
e1b7a5e24m933sqaebxemkp3cik75uk
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/315
250
619257
1833977
2025-06-21T07:10:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>திருமணம்</b> {{left_margin|3em|கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}} (உறவினருக்குள் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}}}
கணவன்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு
அமைதி கிடைக்கும்.
ஆப்பிரிக்கா
மனைவி
பெண்டட்டியென்றால்
புடவை துணிமணிகள்
என்று
பொருள்.
-ஆப்பிரிக்கா
வீடு
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில்
பேன்கள் அதிகம்.
இல்வாழ்க்கை
-ஜெர்மனி
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
09ryfwb0a36394txnbf24t100vk2aic
1833978
1833977
2025-06-21T07:11:10Z
மொஹமது கராம்
14681
1833978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
<poem>{{left_margin|3em|கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
கணவன்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு
அமைதி கிடைக்கும்.
ஆப்பிரிக்கா
மனைவி
பெண்டட்டியென்றால்
புடவை துணிமணிகள்
என்று
பொருள்.
-ஆப்பிரிக்கா
வீடு
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில்
பேன்கள் அதிகம்.
இல்வாழ்க்கை
-ஜெர்மனி
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
p3e5s6la9z39g7pyfhv3v40gb3d4pc8
1833979
1833978
2025-06-21T07:11:28Z
மொஹமது கராம்
14681
1833979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
கணவன்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு
அமைதி கிடைக்கும்.
ஆப்பிரிக்கா
மனைவி
பெண்டட்டியென்றால்
புடவை துணிமணிகள்
என்று
பொருள்.
-ஆப்பிரிக்கா
வீடு
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில்
பேன்கள் அதிகம்.
இல்வாழ்க்கை
-ஜெர்மனி
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
c4uzhodnxkj1nxozbymttu2968p3jx4
1833980
1833979
2025-06-21T07:12:37Z
மொஹமது கராம்
14681
1833980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
மனைவி
பெண்டட்டியென்றால்
புடவை துணிமணிகள்
என்று
பொருள்.
-ஆப்பிரிக்கா
வீடு
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில்
பேன்கள் அதிகம்.
இல்வாழ்க்கை
-ஜெர்மனி
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
hfp53usaroekuaxrb87e0hve0mq4phx
1833981
1833980
2025-06-21T07:13:40Z
மொஹமது கராம்
14681
1833981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில்
பேன்கள் அதிகம்.
இல்வாழ்க்கை
-ஜெர்மனி
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
540tl4xgok1vli4zvq2pdv19entkuls
1833983
1833981
2025-06-21T07:14:35Z
மொஹமது கராம்
14681
1833983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
இல்வாழ்க்கை
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
11ldloub9v5wwtixyp8wles5fbqbh2d
1833984
1833983
2025-06-21T07:15:03Z
மொஹமது கராம்
14681
1833984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
இல்வாழ்க்கை
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக்
கண்டு பிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரை
யில் மறைந்துவிடும்.
இந்தியா
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க
முடிந்தது;. பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க
முடியவில்லை.
-எஸ்டோனியா
தாய் தந்தையர்
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
ax3ivdero7c2l0wb4wcawnf9vvswhhy
1833986
1833984
2025-06-21T07:16:52Z
மொஹமது கராம்
14681
1833986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
<b>இல்வாழ்க்கை</b>
ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டுபிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரையில் மறைந்துவிடும்.{{float_right|-இந்தியா}}
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.{{float_right|-எஸ்டோனியா}}
<b>தாய் தந்தையர்</b>
தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.
பழமை
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
தமிழ்நாடு
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
qso8wapua4hgk8cvtd5bmbafiibalah
1833987
1833986
2025-06-21T07:18:11Z
மொஹமது கராம்
14681
1833987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
<b>இல்வாழ்க்கை</b>
{{left_margin|3em|ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டுபிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரையில் மறைந்துவிடும்.{{float_right|-இந்தியா}}
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>தாய் தந்தையர்</b>
{{left_margin|3em|தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.{{float_right|-தமிழ்நாடு}}}}
<b>பழமை</b>
பழைய துணி - புதிய கிழிசல்
உடற்குறைகள்
-எஸ்டோனியா
-சீனா
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.
மரணம்
சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டி
யுள்ளது மரணம்.
-எஸ்டோனியா<noinclude></noinclude>
rvevmrtzci7wtums60ytta7usm2bmuw
1833989
1833987
2025-06-21T07:20:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
<b>இல்வாழ்க்கை</b>
{{left_margin|3em|ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டுபிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரையில் மறைந்துவிடும்.{{float_right|-இந்தியா}}
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>தாய் தந்தையர்</b>
{{left_margin|3em|தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.{{float_right|-தமிழ்நாடு}}}}
<b>பழமை</b>
{{left_margin|3em|பழைய துணி—புதிய கிழிசல்.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>உடற்குறைகள்</b>
{{left_margin|3em|ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.{{float_right|-சீனா}}}}
<b>மரணம்</b>
{{left_margin|3em|சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம்.{{float_right|-எஸ்டோனியா}}}}{{nop}}<noinclude></noinclude>
8rnnw8n3a2nzmt6x3qiz0cdivacg1y1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/316
250
619258
1833994
2025-06-21T07:30:14Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||303}}</noinclude><b>உலக அனுபவம்</b>
{{left_margin|3em|நாவிதரில் பழையவன், வண்ணாரில் பழையவன்.{{float_right|-இந்தியா}}}}
<b>உலகத்தோடு ஒழுகல்</b>
{{left_margin|3em|நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.{{float_right|-அரேபியா}}}}
<section end="8"/>
<section begin="9"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>இணைப் பழமொழிகள் Parallel Proverbs</b>}}}}
{{dhr|2em}}
<poem>அக்காடு வெட்டிப்பருத்தி விதைத்தால் அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறாளாம் பிள்ளை, சீச்சீ முழங்காலில் மாட்டிக்கொண்டு மொடுக்கென்று கிழியப் போகிறது என்கிறானாம் அப்பன். அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா முழஞ் சிற்றாடை என்கிறதாம் பெண்.
Bachelors wives and maidens children are well trained. Catch the bear before you sell his skin. Count not the chickens before they be hatched. Sell not the bears skin before you have caught him. Stay till you have sheep before you shear them.
அம்மண தேசத்திலே கோவணங் கட்டினவன் பைத்தியக்காரன்.
When you are at Rome, do as Rome does.
ஆடையில்லாதவன் அரைமனிதன். ஆடையுடையான் சபைக்கஞ்சான்.
Good clothes open all doors.
இரக்கப் போனாலும் பரக்கப் போ.
Good clothes open all doors.
இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
Quit not certainly for hope.
ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்து அறுத்தாள்.
To laugh in ones face and cut his throat.
ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான். பூசணிக்கப் போகிறது தெரியாது.</poem><noinclude></noinclude>
64u3iu4gopiztrbv7zdavzd45b1ou8p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/317
250
619259
1833995
2025-06-21T07:38:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1833995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|304||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>Catch not at the shadow and lose the subsstance. Penny wise and pound foolish.
ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
Like draws to like, a scabbed horse to an auld dike.
கந்தைக்குத் தக்க பொந்தை.
A little bird wants but a little nest. A little ship needs but a little sail. A little string will tie a little bird. A small pack becomes a small pedlar.
காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் உடல் அம்மணம்.
If it should rain porridge, he would want his dish.
கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
A diamond is valuable, though it lie on a dwog hill. A mystle among thorns is a mystle still. A myrtle standing among nettles, does not with standing retain the name of a myrtle. The moon is a moon still, whether it shines or not.
கையைச் செட்டிமார் குறைத்தால் காலைக் கைக்கோளன் குறைப்பான்.
Tit for tat.
கொல்லத் தெருவில் ஊசி விலை போமா? கொல்லத் தெருவில் ஊசி விற்றாற் போல. கொண்ட கடையிலேயே விற்கிறது.
Enchantments to Egypt, Indulgences to Rome, and pepper to Hindustan. To bring owls to Athens. To carry ceals to New castie. You bring owls to Athens.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்.
An ape is an ape, a varlet is a varlet, though they be clad in silk and scarlet.
சமண சந்நியாசி கையில் சீலைப்பேன் அகப்பட்டது போல.
Like a dog in the manager, you'll not eat yourself, nor let the horse eat.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தமென்ன?</poem><noinclude></noinclude>
1ch3jcupoc4x3nudjagni5p7jyzota4
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/22
250
619260
1833996
2025-06-21T07:45:27Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். ஆடிடம்: முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|8|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
ஆடிடம்: முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை: ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.
ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்டபின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான்.
உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்<noinclude></noinclude>
smqbcfsv5vd0bhsowjniwd5hkmjkhzu
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/23
250
619261
1833997
2025-06-21T07:48:12Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1833997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|9}}</noinclude>புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.
உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.
முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்த்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற்போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்துவிடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விருகாய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக்காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான்,
குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல்போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தைவிட்டு வெளியே போகாவிடின், பச்சர என்னுங்குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப்-<noinclude></noinclude>
tqp9nwixzlc15ibz5cqcfgrestpb9d8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/24
250
619262
1834000
2025-06-21T07:51:27Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பச்சக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|10|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பச்சக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும்வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.
ஒருவன் கெலித்தவிடத்து இன்னெருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.
எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும்.
ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக. முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>II. அஞ்சல குஞ்சம்</b>}}}}
ஆட்டின் பெயர் : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது ‘அஞ்சல குஞ்சம்’ என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக்கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ‘<b>ஒற்றைக் குழியாட்டம்</b>’ எனவும்படும்.
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடிடம் : பேந்தாவிற்குரியதே இதற்கும்.
{{nop}}<noinclude></noinclude>
7qqe0p470rj8dt8i3iwz8dgpwflx7r2
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/25
250
619263
1834002
2025-06-21T07:54:13Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடுகருவி : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக்கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|11}}</noinclude>ஆடுகருவி : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக்கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
ஆடுமுறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும்.
ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட்போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்து விடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டு விடின் நான்காம்.
நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குமிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்: 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம்.
குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்-<noinclude></noinclude>
by1he15gixcok9i8y9h73h23joslthj
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/26
250
619264
1834004
2025-06-21T07:57:10Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை, அஞ்சல குஞ்சம், அறுவக்க தாடி, எழுவக்க மைனா, எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை) தொம்பனிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|12|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை,
அஞ்சல குஞ்சம்,
அறுவக்க தாடி,
எழுவக்க மைனா,
எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை)
தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி)
தொசுக்கட்டுராசா,(தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம்.
பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப்பட்ட கோலிக்காரன் முட்டி தள்ளவேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக்கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக்கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்திவிடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம்.
பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும்போது, எதிரி தன் கோலி நெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக்கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும்.
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும் அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டிதள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும் அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு.
{{nop}}<noinclude></noinclude>
8e6nfympfz9lmkzyq9knik0zy2h4z97
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/28
250
619265
1834007
2025-06-21T08:01:45Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|16|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங்காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.
இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம்
<b>இரட்டைப்பச்சா</b> தோல்வித்தானமே.
முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும்.
முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பாள்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்று பெயர்.
அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.
மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், <b>கோடு</b> என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.
{{nop}}<noinclude></noinclude>
dnhzxjixwgsc19p2y99uwgphiksol6e
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/29
250
619266
1834010
2025-06-21T08:06:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|17}}</noinclude>ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.
ஆட்டின் பயன் : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>IV. முக்குழியாட்டம்<br>(i) சேலம் வட்டார முறை.</b>}}}}
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>சுவர்<br>குழீகள்<br>அரங்கு </b>}}}}
{{center|{{x-larger|<b>டாப்பு<br>உத்தி</b>}}}}
{{nop}}<noinclude>
த.வி. —2</noinclude>
llsyc6l8vz5ly2ei5xa5wq4wcmv6nkk
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/31
250
619267
1834012
2025-06-21T08:09:40Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2.தெல்</b>}}}} தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல். கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>2.தெல்</b>}}}}
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது.
{{dhr|5em}}
{{rule|7em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
6ceywvlu8ykvy1yerskjbr1531d582t
1834013
1834012
2025-06-21T08:10:45Z
AjayAjayy
15166
1834013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>உ. தெல்</b>}}}}
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது.
{{dhr|5em}}
{{rule|7em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
tdff9o12cwn4c7adigo5qh30ezapr4r
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/32
250
619268
1834015
2025-06-21T08:13:19Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>ங. சில்லாங் குச்சு</b>}}}} {{center|{{larger|<b>(க) பாண்டி நாட்டு முறை</b>}}}} ஆட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>ங. சில்லாங் குச்சு</b>}}}}
{{center|{{larger|<b>(க) பாண்டி நாட்டு முறை</b>}}}}
ஆட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப்பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும்.
ஆடுவார் தொகை : இவ்விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சம தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
ஆடு கருவி : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுணியில் கூர்மையும், உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இருமுழம் வரை (அவரவர்கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இல் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக்கம்பு என்பர்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமையாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன்தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.
குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர் நுனியிற்கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப்பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
g30otz7tp8cbbl2ye29rm5rhv9iqw6k
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/33
250
619269
1834017
2025-06-21T08:16:23Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆடிடம் : அரைப்படைச்சால் (½ furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு ஆடப்படும். ஆடுமுறை : ஆடுவார் இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||சில்லாங் குச்சு|21}}</noinclude>ஆடிடம் : அரைப்படைச்சால் (½ furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு ஆடப்படும்.
ஆடுமுறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன்பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாகவாவது, தம் குச்சைவைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர். யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்து தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தியாடல்
வேண்டும்.
விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பியடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்கவேண்டும். யார் அடிப்பினும் குச்சையடித்துப் போக்கியபின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே கிடத்தி நிற்பன். இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்துவிடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியாவிடின், குச்ச நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற்படும்படி யெறியவேண்டும். கோலிற்பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிபவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டுவிடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடா-<noinclude></noinclude>
o75b3je85aj9pezk9ukaulmsiuzsisx
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/318
250
619270
1834019
2025-06-21T08:18:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||305}}</noinclude><poem>As much a kin as tenson-hill to pilson-pin mere are two bills in windsor.
சயினன் கைச்சீலைப் பேன் போல.
Like a dog in the manager, you'll not eat yoursself, nor let the horse eat.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ சிரித்தாயோ சீலை அவிழ்த்தாயோ.
A maid oft seen, a gown oft own, are diresteemed and held in scorn. A maid that laughs is half-taken. He who langheth too much hath the nature of a fool. Laughter is the hiccup of a fool.
தாயைப் போற் பிள்ளை, நூலைப் போற் சீலை.
As the old cock crows/so crows the young. Like father, like son. The younger cock crows as he heard the old one.
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
As much a kin as Lenson hill to piesenpin.
துடைப்பக் கற்றைக்குப் பட்டுக்குச்சி கட்டினாற் போல.
It looks as well as a diamond necklace about a sows neck.
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாய்க்கு நிர்வாணம் போகுமா?
If it should rain porridge he would want his dish.
நூற்க வேண்டுமென்றால் வெண்ணெய்க் கட்டி நூற்கலாம்.
Where there is a will there is a way.
பருத்திக் காடு உழுகிறதுக்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம். பருத்திக்கு முன்னே உழு முன்னே தம்பிக் கெட்டு முழம்.
Catch the bear before you sell his skin. Count not your chickens before they be hatched. Make not your sauce till you have caught the fish. Stay till you have sheep before you shear them.
புதியதாய் வந்த மணியக்காரன் நெருப்பைக் கட்டி அடித்தானாம். புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான், புதுமைக்கு வண்ணான் பறைதட்டி வெளுத்தான்.</poem><noinclude></noinclude>
8zmkt150udo5serour9u9zsag158dvu
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/35
250
619271
1834023
2025-06-21T08:24:18Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயிலும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|28}}</noinclude>நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயிலும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடிகொண்டே யெறிந்து கொல்லுவது வழக்கம். இவ்வழக்கத்தினின்றே “கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா?” என்னும் பழமொழியும் எழுந்துளது.
ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங்குளுவனும் குறுந்தடிகொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந்நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால் அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற்போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான். வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.
இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ்வுயிரிகளைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற்போய் விழுவது, அடிப்பட்ட வுயிரிகள் தொலைவிற்போய் லிழுவது போன்றது, குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன் எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.
ஆட்டின் பயன் : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில் விழுமுன்னும், தாழப்பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்குமுன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒருகருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்திற் எறிவதும்; ஒரு<noinclude></noinclude>
c58973jniwltuhxucjjyvsi3onb2kqd
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/319
250
619272
1834025
2025-06-21T08:25:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|306||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>A new broom sweeps clean. New brooms sweep clean.
மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது. கையாலும் காட்டக் கூடாது.
If you want a pretence to whip a dog, it is enough to say he ate up the frying pan.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
As much akin as Lensonhill to pilsen-pin (There are two hills is windsor).
வாய்க் கொழுப்பு சீலையால் வடிகிறது.
Pride goes before and shame follows after.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
More goes to the making of fine gntleman than fine clothes.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க்கட்டி போல் நூற்கலாம்.
A chip of the old block.
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது. துப்பட்டியில் கிழிந்த துண்டு. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேச வல்ல குட்டி.
A maid that laughs is half taken.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ? சிரித்தாயோ சேலை அவிழ்த்தாயோ.
A man is a lion in his own cause.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
A new broom sweeps clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
A small pack becomes a small pedlar.
கந்தைக்கேற்ற பொந்தை. குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்.
A willing mind makes a light foot.
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல நூற்கலாம்.
Among the blind, the one-eyed man is king. Among the people, Scoggin in a doctor.</poem>{{nop}}<noinclude></noinclude>
cjjry25z103u3juud7xo1khhzgk2san
1834028
1834025
2025-06-21T08:32:44Z
மொஹமது கராம்
14681
1834028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|306||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>A new broom sweeps clean. New brooms sweep clean.
மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது. கையாலும் காட்டக் கூடாது.
If you want a pretence to whip a dog, it is enough to say he ate up the frying pan.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
As much akin as Lensonhill to pilsen-pin (There are two hills is windsor).
வாய்க் கொழுப்பு சீலையால் வடிகிறது.
Pride goes before and shame follows after.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
More goes to the making of fine gntleman than fine clothes.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க்கட்டி போல் நூற்கலாம்.
A chip of the old block.
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது. துப்பட்டியில் கிழிந்த துண்டு. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேச வல்ல குட்டி.
A maid that laughs is half taken.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ? சிரித்தாயோ சேலை அவிழ்த்தாயோ.
A man is a lion in his own cause.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
A new broom sweeps clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
A small pack becomes a small pedlar.
கந்தைக்கேற்ற பொந்தை. குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்.
A willing mind makes a light foot.
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல நூற்கலாம்.
Among the blind, the one-eyed man is king. Among the people, Scoggin in a doctor.</poem>{{nop}}<noinclude></noinclude>
g2sw87mip0pj5nzf0v4rcyzi52dm8n8
1834034
1834028
2025-06-21T08:41:24Z
மொஹமது கராம்
14681
1834034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|306||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>A new broom sweeps clean. New brooms sweep clean.
மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது. கையாலும் காட்டக் கூடாது.
If you want a pretence to whip a dog, it is enough to say he ate up the frying pan.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
As much akin as Lensonhill to pilsen-pin (There are two hills is windsor).
வாய்க் கொழுப்பு சீலையால் வடிகிறது.
Pride goes before and shame follows after.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
More goes to the making of fine gentleman than fine clothes.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க்கட்டி போல் நூற்கலாம்.
A chip of the old block.
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது. துப்பட்டியில் கிழிந்த துண்டு. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேச வல்ல குட்டி.
A maid that laughs is half taken.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ? சிரித்தாயோ சேலை அவிழ்த்தாயோ.
A man is a lion in his own cause.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
A new broom sweeps clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
A small pack becomes a small pedlar.
கந்தைக்கேற்ற பொந்தை. குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்.
A willing mind makes a light foot.
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல நூற்கலாம்.
Among the blind, the one-eyed man is king. Among the people, Scoggin in a doctor.</poem>{{nop}}<noinclude></noinclude>
nqdpl49l0hz2hnlp3x0soxdrv6sw806
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/34
250
619273
1834026
2025-06-21T08:29:19Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறிதலுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|22|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறிதலுக்கு <b>எடுத்தூற்றுதல்</b> என்று பெயர்.
குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடிகொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம்.
பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவிற் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும்.
அடிக்குந் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங்குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு உத்தியாள் என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவதுமுண்டு. எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர்.
தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாகவோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும் வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய, அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும்.
ஆட்டுத் தோற்றம்: இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி<noinclude></noinclude>
8u2mj9nukvwq6g9usmfacudyuixjx7x
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/36
250
619274
1834030
2025-06-21T08:34:42Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம். {{center|{{larger|<b>(உ) சோழ கொங்குநாட்டு முறை</b>}}}} {{center|{{larger|<b>T. கில்லித்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>(உ) சோழ கொங்குநாட்டு முறை</b>}}}}
{{center|{{larger|<b>T. கில்லித்தாண்டு</b>}}}}
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு காட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள.
(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் வழங்கும்.
பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது <b>புட்டம்</b> எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.
‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும்.
(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுங் கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.
(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் வல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்<noinclude></noinclude>
lm0dprehcg5mkjbs890qnei6nxkmt7b
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/320
250
619275
1834031
2025-06-21T08:36:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||307}}</noinclude><poem>பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டியே பீதாம்பரம்.
An ape is an ape, a varlet, is a varlet, though may be clad in silk or scarlet. An ape is never so like an ape as when he wears a doctors cap.
An ass covered with gold is more respected than a good horse with a packsaddle. An ass is but an ass, though laden with gold.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்.
As much akin as Lenson hill to pilsen-pin.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் போல.
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
As the old cock crows so crows the young.
தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சீலை.
Count not your ckickens before they be hatched.
பருத்திக்காடு உழுகிறதுக்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம். பருத்திக் குழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
Frost and fraud have foul ends.
மோசம் நாசம் கம்பளிவேடம்.
Good clothes open all doors.
ஆடையுடையான் சபைக்கஞ்சான்.
He that hath been bitten by a serpent is afraid of a rope.
கரடி கையிலுதை பட்டவனுக்குக் கம்பளி கண்டால் பயம்.
If it should rain porridge. he would want his dish.
காசுக்கொரு புடைவை விற்றாலும் நாயின் உடம்பு அம்மணம்.
It looks as well as a diamond necklace about a sous neck.
Like draws to like, scabbed horse to an auld dike.
ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும், உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
Make not your sauce till you have caught the fish.
பருத்திக்கு உழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.</poem>{{nop}}<noinclude>
21</noinclude>
nesjp4r36zshg6wlgn0sj7o7eh2dz59
1834032
1834031
2025-06-21T08:39:11Z
மொஹமது கராம்
14681
1834032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||307}}</noinclude><poem>பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டியே பீதாம்பரம்.
An ape is an ape, a varlet, is a varlet, though may be clad in silk or scarlet. An ape is never so like an ape as when he wears a doctors cap.
An ass covered with gold is more respected than a good horse with a packsaddle. An ass is but an ass, though laden with gold.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்.
As much akin as Lenson hill to pilsen-pin.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் போல.
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
As the old cock crows so crows the young.
தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சீலை.
Count not your ckickens before they be hatched.
பருத்திக்காடு உழுகிறதுக்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம். பருத்திக் குழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
Frost and fraud have foul ends.
மோசம் நாசம் கம்பளிவேடம்.
Good clothes open all doors.
ஆடையுடையான் சபைக்கஞ்சான்.
He that hath been bitten by a serpent is afraid of a rope.
கரடி கையிலுதை பட்டவனுக்குக் கம்பளி கண்டால் பயம்.
If it should rain porridge. he would want his dish.
காசுக்கொரு புடைவை விற்றாலும் நாயின் உடம்பு அம்மணம்.
It looks as well as a diamond necklace about a sous neck.
Like draws to like, scabbed horse to an auld dike.
ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும், உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
Make not your sauce till you have caught the fish.
பருத்திக்கு உழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.</poem>{{nop}}<noinclude>
21</noinclude>
iaupybpgpvgwkmt94yqr5nmjnjasn3l
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/37
250
619276
1834033
2025-06-21T08:39:45Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|25}}</noinclude>இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒருபுடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை ‘இந்தியக் கிரிக்கட்டு’ என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.
பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அதுகொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந் தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல்வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ, காண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவிகொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க்கட்சியாரைக் கத்திக் காவடி, யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப்பெரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து, எதிர்க்கட்சியார் ‘கத்திக் காவடி கவானக் காவடி’ என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே ‘கத்திக் காவடி யெடுத்தல்’ என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர். அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனையெனப்படும்.
முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்தபின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத்தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக்<noinclude></noinclude>
ouwtzgyp8wp67yjgxfs017g50z23k98
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/321
250
619277
1834035
2025-06-21T08:43:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|308||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>More goes to the making of a fine gentleman than fine clothes.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
New brooms sweep clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
புதுமைக்கு வண்ணான் பறை கட்டி வெளுத்தான்.
Nothing is hard (or impossible) to a willing mind.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம்.
Old womans gold is not ugly.
கம்பளி விற்ற காசு மயிர் முளைத்திருக்குமா?
Reckon not your chickens before they are hatched.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா எனக்கொரு துப்பட்டி.
Silks and Satins put out the fire in the kitchen. Silks and Jatins, scarlets and velvets put out the kitchen fire.
உயர்ந்த உடுப்பு அயர்ந்த அடுப்பு.
To catch a Tartar.
கம்பளி மூட்டையென்று கரடிமூட்டையை அவிழ்த்தானாம்.
When you are at Rome, do as Rome does Where ignorances is bliss, it is folly to be wise.
நிர்வாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.
Youth and white paper take any impression
சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏறினது போல.</poem>
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
11jf4osr9azszsk82dd22hip6ax5btw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/38
250
619278
1834036
2025-06-21T08:43:56Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|26|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும்.
பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.
{{center|{{larger|<b>II. கிட்டிப்புள்</b>}}}}
<b>கிட்டிப்புள்</b> என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :—
பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.
முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நிட்டுப்போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப்புள்ளிலோ, குச்சுக் குழியின் குறுக்கே வைத்து அதற்கு நட்டுக்குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப்பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே அதை அடித்தல்வேண்டும். அசைவு நின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந்தவன் அடிக்கவேண்டியிருக்கும் இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும்.
குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.
பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இல் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆடு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் <b>கொட்டிப் புள்</b> என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.
{{rule|5em|align=}}<noinclude></noinclude>
sawj7i96wehvmexqi5op8hzst5f4fhf
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/39
250
619279
1834037
2025-06-21T08:47:28Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>ச. பந்து</b>}}}} துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது). {{center..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>ச. பந்து</b>}}}}
துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).
{{center|{{larger|<b>I. பேய்ப்பந்து</b>}}}}
ஆட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, <b>பேய்ப்பந்து</b> எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
ஆடுவார் தொகை : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.
ஆடு கருவி : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.
ஆடிடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, “பந்தே பந்து” என்று உரக்கக்கத்துவான். பிறர் “என்ன பந்து ?” என்று கேட்பர். அவன் “பேய்ப்பந்து” என்பான். “யார் மேலே” என்று ஒருவன் கேட்க, அவன் “உன்மேலே” என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக்கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.
ஆட்டுத்தோற்றம் : குரங்கெறி விளங்காயினின்றோ. பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{nop}}<noinclude></noinclude>
3tn9vnwp0em91kuuxtmk6wo1bbqf5cu
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/40
250
619280
1834039
2025-06-21T08:50:07Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விளா மரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம். ஆட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|28|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விளா மரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.
ஆட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள்மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய விளைகட்கு இப்பயிற்சி ஏற்றதாம்.
{{center|{{larger|<b>II. பிள்ளையார் பந்து</b>}}}}
ஆட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு பிள்ளையார் பந்து. இது திருச்சி வட்டாரத்திற் <b>பிள்ளையார் விளையாட்டு</b> என் வழங்கும்.
ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும்,ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம்.
ஆடிடம் : சுவரடியும் அதையடுத்த வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப் பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிகையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும்,<noinclude></noinclude>
hnnbfbdf3gaq4d3h424u81i9ud8gqw7
பூக்கும் மாலை/001
0
619281
1834049
2025-06-21T09:16:21Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை.pdf" from="16"to="27"fromsection="" />
1834049
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை.pdf" from="16"to="27"fromsection="" />
iy2ua439udvv71oc3dczhf3txv64j8p
1834051
1834049
2025-06-21T09:17:18Z
Info-farmer
232
2007
1834051
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="16"to="27"fromsection="" />
hiknejoskmkgwnk7h1340rbfn3hh8hw
1834052
1834051
2025-06-21T09:17:46Z
Info-farmer
232
Info-farmer, [[பூக்கும் மாலை 2007/001]] பக்கத்தை [[பூக்கும் மாலை/001]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title
1834051
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="16"to="27"fromsection="" />
hiknejoskmkgwnk7h1340rbfn3hh8hw
பூக்கும் மாலை/002
0
619282
1834050
2025-06-21T09:16:34Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை.pdf" from="28"to="35"fromsection="" />
1834050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை.pdf" from="28"to="35"fromsection="" />
8xo78znfzq330l3n6hmnt1597ubpqrj
1834053
1834050
2025-06-21T09:18:07Z
Info-farmer
232
2007
1834053
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="28"to="35"fromsection="" />
rr4ao95y4ixws4cchlx1shi6m0du1ie
1834054
1834053
2025-06-21T09:18:27Z
Info-farmer
232
Info-farmer, [[பூக்கும் மாலை 2007/002]] பக்கத்தை [[பூக்கும் மாலை/002]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title
1834053
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="28"to="35"fromsection="" />
rr4ao95y4ixws4cchlx1shi6m0du1ie
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/322
250
619283
1834055
2025-06-21T09:20:08Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{center|{{x-larger|<b>நம்பிக்கைகள்</b>}}}}
{{dhr|2em}}
அணிந்திருக்கும் ஆடையை ஊசியால் தைப்பது சரியல்ல.
அம்மை வந்த வீட்டில் துணியால் குப்பையைப் பெருக்குதல் தேவையானது.
ஈரத்துணியை எடுத்துக்கொண்டோ, உடுத்துக்கொண்டோ வெளியூர் போதல் நல்லதல்ல.
உடலின் மேல் துணியின்றி குளிக்கலாகாது. ஏதாவது வஸ்திரம் உடுத்திக் கொள்ள வேண்டுமென்பர்.
உடைகளில் குறிப்பிட்ட சில, அதிர்ஷ்டத்தையும், வேறு சில துரதிர்ஷ்டத்தையும் தரும் எனக் கருதுவர்.
எரிந்த துணியை வீட்டில் வைத்தால் கஷ்டம் வரும்.
கோவிலுக்குப் போகும்போது தூய நூல் புடவை அல்லது பட்டுப்புடவை கட்டிச் செல்லவேண்டும் என்பர்.
கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்லல் சரியன்று.
சுமங்கலிகள் வெண்ணிற ஆடைகளை அணிதல் ஆகாது.
திருமணப் பெண்ணிற்கு உடன் அனுப்பும் ஆடைகளில் கறுப்பு, வெள்ளை நிறங்கள் இருக்கலாகாது.
திருமணம் நிச்சயமான பின்னர் வெள்ளிதோறும் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் புத்தாடைகளையே உடுக்க வேண்டும் என்பர்.
புத்தாடைகள் கிடைக்கும்—உடைகளைத் தையல்பகுதி மேல்வரும்படி அறியாது அணிந்து சென்றால்.
புத்தாடைகள் செவ்வாயன்று வாங்க மாட்டார்கள்.
புத்தாடைகளைச் சனியன்று உடுப்பது நல்லதல்ல.
புத்தாடைகளைத் துவைக்கும் முன்னர், அவை கிழிவது நல்லதல்ல.
புத்தாடை நுனியில் மஞ்சள் தோய்த்துக் கட்டுவர்.
புத்தாடைகளைப் புதன் அணிவது நல்லது என்பர்.{{nop}}<noinclude></noinclude>
9gnvhuzr4ucfi0jbterk3yefnilff9h
1834066
1834055
2025-06-21T09:25:05Z
மொஹமது கராம்
14681
1834066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>நம்பிக்கைகள்</b>}}}}
அணிந்திருக்கும் ஆடையை ஊசியால் தைப்பது சரியல்ல.
அம்மை வந்த வீட்டில் துணியால் குப்பையைப் பெருக்குதல் தேவையானது.
ஈரத்துணியை எடுத்துக்கொண்டோ, உடுத்துக்கொண்டோ வெளியூர் போதல் நல்லதல்ல.
உடலின் மேல் துணியின்றி குளிக்கலாகாது. ஏதாவது வஸ்திரம் உடுத்திக் கொள்ள வேண்டுமென்பர்.
உடைகளில் குறிப்பிட்ட சில, அதிர்ஷ்டத்தையும், வேறு சில துரதிர்ஷ்டத்தையும் தரும் எனக் கருதுவர்.
எரிந்த துணியை வீட்டில் வைத்தால் கஷ்டம் வரும்.
கோவிலுக்குப் போகும்போது தூய நூல் புடவை அல்லது பட்டுப்புடவை கட்டிச் செல்லவேண்டும் என்பர்.
கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்லல் சரியன்று.
சுமங்கலிகள் வெண்ணிற ஆடைகளை அணிதல் ஆகாது.
திருமணப் பெண்ணிற்கு உடன் அனுப்பும் ஆடைகளில் கறுப்பு, வெள்ளை நிறங்கள் இருக்கலாகாது.
திருமணம் நிச்சயமான பின்னர் வெள்ளிதோறும் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் புத்தாடைகளையே உடுக்க வேண்டும் என்பர்.
புத்தாடைகள் கிடைக்கும்—உடைகளைத் தையல்பகுதி மேல்வரும்படி அறியாது அணிந்து சென்றால்.
புத்தாடைகள் செவ்வாயன்று வாங்க மாட்டார்கள்.
புத்தாடைகளைச் சனியன்று உடுப்பது நல்லதல்ல.
புத்தாடைகளைத் துவைக்கும் முன்னர், அவை கிழிவது நல்லதல்ல.
புத்தாடை நுனியில் மஞ்சள் தோய்த்துக் கட்டுவர்.
புத்தாடைகளைப் புதன் அணிவது நல்லது என்பர்.{{nop}}<noinclude></noinclude>
bm6aorqqubygbirw01jy3m97e6tw9jt
பூக்கும் மாலை/003
0
619284
1834056
2025-06-21T09:22:29Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="36"to="50"fromsection="3" tosection="3" />
1834056
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="36"to="50"fromsection="3" tosection="3" />
1l8hejtqh8z3r710erjejz2owpv7ox2
பூக்கும் மாலை/004
0
619285
1834057
2025-06-21T09:22:49Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="51"to="61"fromsection="4" tosection="4" />
1834057
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="51"to="61"fromsection="4" tosection="4" />
rsrcuru3pf1sw8af93fazt9i2uk55hz
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/323
250
619286
1834058
2025-06-21T09:23:08Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|310||தமிழர் ஆடைகள்}}</noinclude>புத்தாடைகளை அணிய வியாழன் நல்லநாள்.
புத்தாடைகளைப் பூசை செய்து பின்னர் அணிவர்.
புத்தாடையை அணிந்துகொண்டு உறங்க மாட்டார்கள்.
பெண்கள் முந்தானையை அலையவிடக் கூடாது. அப்படி அலையவிட்டால் அவர்கள் வாழ்க்கையும் அலையும்.
பெண்கள் முந்தானையை விரித்து அதில் படுக்கக் கூடாது அப்படிப் படுத்தால் அவ்வீடு விடியவே விடியாது என்றும் அந்த வீடு கெட்டுப் போவதாகவும் நம்புவர்.
மாலையில் வாசலில் துணி உலர்த்தக் கூடாது.
வண்ணான் அழுக்குத் துணிகளோடு எதிர்த்து வருதல் நல்லது.
வண்ணான் வெளுத்த துணிகளோடு எதிரே வருதல் நல்லது அல்ல.
விதவைகள் புத்தாடைகளை நனைத்து உடுப்பர்.
விதவைகள் ரவிக்கை அணியலாகாது என்பர்.
வீட்டில் துணிகளை நன்றாகப் பிழிந்து உலர்த்துவது நல்லது நீர் சொட்டலாகாது.
<section end="10"/>{{nop}}<noinclude></noinclude>
nnbon0q74dzryenpxtjsbt0q6xqjzdb
பூக்கும் மாலை/005
0
619287
1834059
2025-06-21T09:23:10Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="62"to="73"fromsection="5" tosection="5" />
1834059
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="62"to="73"fromsection="5" tosection="5" />
e6np9wlzjprthfzuvuv2xz0fzmanfz5
பூக்கும் மாலை/006
0
619288
1834061
2025-06-21T09:23:30Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="74"to="86"fromsection="6" tosection="6" />
1834061
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="74"to="86"fromsection="6" tosection="6" />
mdfe3e36cn6l2mygp4vzg4k8vwsdhv0
பூக்கும் மாலை/007
0
619289
1834062
2025-06-21T09:23:49Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="87"to="97"fromsection="7" tosection="7" />
1834062
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="87"to="97"fromsection="7" tosection="7" />
8yp7k2velpyu8rxj98bhyixbdewk7w5
பூக்கும் மாலை/008
0
619290
1834063
2025-06-21T09:24:09Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="98"to="108"fromsection="8" tosection="8" />
1834063
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="98"to="108"fromsection="8" tosection="8" />
jkisjd8xcme69jtwdqkvkar8oajyur2
பூக்கும் மாலை/009
0
619291
1834064
2025-06-21T09:24:30Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="109"to="119"fromsection="9" tosection="9" />
1834064
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="109"to="119"fromsection="9" tosection="9" />
3a7g4a3pgymvh622l0zdzefst356chl
பூக்கும் மாலை/010
0
619292
1834065
2025-06-21T09:24:49Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="120"to="130"fromsection="10" tosection="10" />
1834065
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="120"to="130"fromsection="10" tosection="10" />
pqne0l2zthntrbdj04bzj2c7uif5t4a
பூக்கும் மாலை/011
0
619293
1834067
2025-06-21T09:25:10Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="131"to="144"fromsection="11" tosection="11" />
1834067
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="131"to="144"fromsection="11" tosection="11" />
5ki9vcvttcyhw8y3bvr2wpvenp2nnlg
பூக்கும் மாலை/012
0
619294
1834068
2025-06-21T09:25:30Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="145"to="156"fromsection="12" tosection="12" />
1834068
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="145"to="156"fromsection="12" tosection="12" />
m6dkvxgpix7hz8xjbf6qb0upduqaobc
பூக்கும் மாலை/013
0
619295
1834069
2025-06-21T09:25:50Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="157"to="168"fromsection="13" tosection="13" />
1834069
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="157"to="168"fromsection="13" tosection="13" />
c4ya71p68l4vqmz49x6z2w9tste6fe4
பூக்கும் மாலை/014
0
619296
1834070
2025-06-21T09:26:10Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="169"to="188"fromsection="14" tosection="14" />
1834070
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="169"to="188"fromsection="14" tosection="14" />
r0fn249xgsizpvitqmygkljxfdr940i
பூக்கும் மாலை/015
0
619297
1834071
2025-06-21T09:26:30Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="189"to="199"fromsection="15" tosection="15" />
1834071
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="189"to="199"fromsection="15" tosection="15" />
tvn4uk6fbvz972wrsk70htukxcssc0a
பூக்கும் மாலை/016
0
619298
1834072
2025-06-21T09:26:50Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="200"to="209"fromsection="16" tosection="16" />
1834072
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="200"to="209"fromsection="16" tosection="16" />
k4uqi2lw94114afzzoxumv1k170aemp
பூக்கும் மாலை/017
0
619299
1834073
2025-06-21T09:27:10Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="210"to="217"fromsection="17" tosection="17" />
1834073
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="210"to="217"fromsection="17" tosection="17" />
9d9fgdot8srmn5mkne9hpq7x0eik0op
பூக்கும் மாலை/018
0
619300
1834074
2025-06-21T09:27:23Z
Info-farmer
232
~<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="218"to="225"fromsection="18" tosection="18" />
1834074
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="218"to="225"fromsection="18" tosection="18" />
50ws1wos9xi6t8jvmdcxy9pcsmtbned
1834076
1834074
2025-06-21T09:37:50Z
Info-farmer
232
- துப்புரவு
1834076
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next =
| notes =
}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="218"to="225"fromsection="18" tosection="18" />
mykdumpjwqrtamvd7wwpgzmjtwtqsl5
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/324
250
619301
1834075
2025-06-21T09:33:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="11"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்</b>}}}}
{{larger|<b>அரத்தம்</b>}}
அரத்த முடீஇ அணிபழுப்பப் பூசி{{float_right|திணை.மாலை.நூற்.மரு.144}}
நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்{{float_right|பெருங். 1:42:208}}
<poem>புகைக் கொடிப்புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி அரத்த மறைத்தவோ எனவும்{{float_right|பெருங். 2.19:148-49}}</poem>
{{larger|<b>அரணம்</b>}}
மெய்புதை அரணம் எண்ணாது{{float_right|பதி. 52:6}}
அரைசரு மமர் மலைந்தரணம் வீசினார்{{float_right|சீவக. 777}}
அடுபடை யிளையரு மரணம் வீசினார்{{float_right|சிவக.1947}}
{{larger|<b>அறுவை</b>}}
வெறியுற விரிந்த அறுவை மெல்லணை{{float_right|நற். மரு. 40}}
துறை போரு அறுவைத் தூமடியன்ன{{float_right|நற். மரு.70}}
<poem>ஓடாப் பூட்கை யொன்பொறி கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்{{float_right|பதி. 4:4}}</poem>
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி{{float_right|அகம். பாலை. 195}}
<poem>அறுவை, தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசை
தண்பல விழிதரும் அருவி{{float_right|புறம். 154}}
கால்கழி கட்டிலிற் கிடப்பித்துத்
தூ வெள்ளறுவை போர்ப்பிலதே{{float_right|புறம். 286}}</poem><noinclude></noinclude>
8mrjbsumeycnh7dffoo4ko1f4qj0lfn
பூக்கும் மாலை
0
619302
1834077
2025-06-21T09:39:04Z
Info-farmer
232
+ தொடக்கம்
1834077
wikitext
text/x-wiki
{{header
| title = பூக்கும் மாலை
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="5" to="14" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007 .pdf" from="15" to="15" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
b8fj57x5kqy1k0f0hepk3q2hw9mbij7
1834078
1834077
2025-06-21T09:40:14Z
Info-farmer
232
- துப்புரவு
1834078
wikitext
text/x-wiki
{{header
| title = பூக்கும் மாலை
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="5" to="14" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="15" to="15" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
gjihy0guf87kk5rhrtlx28iuo80jl8x
1834079
1834078
2025-06-21T09:40:33Z
Info-farmer
232
18
1834079
wikitext
text/x-wiki
{{header
| title = பூக்கும் மாலை
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 18 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="5" to="14" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="15" to="15" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
i62oeyffdwblp1pm5zpw7dahywvrhfh
1834080
1834079
2025-06-21T09:40:55Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1834080
wikitext
text/x-wiki
{{header
| title = பூக்கும் மாலை
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = மூன்றாம்பதிப்பு - மார்ச்சு 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 18 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="5" to="14" />
{{page break|label=}}
<pages index="பூக்கும் மாலை 2007.pdf" from="15" to="15" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சிறுகதைகள்]]
a6xpow3oo1lclot6u4yi4t0rshv7mqt
அட்டவணை பேச்சு:பூக்கும் மாலை 2007.pdf
253
619303
1834083
2025-06-21T09:44:03Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1834083
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94771
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:44, 21 சூன் 2025 (UTC)
9wr694dtt50rfagdyx631t14tuiusw4
பேச்சு:பூக்கும் மாலை
1
619304
1834084
2025-06-21T09:44:13Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1834084
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94771
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:44, 21 சூன் 2025 (UTC)
9wr694dtt50rfagdyx631t14tuiusw4
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/325
250
619305
1834088
2025-06-21T09:48:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|312||தமிழர் ஆடைகள்}}</noinclude>தூ வெள்ளறுவை மாயோற் குறுகி{{float_right|புறம். 291}}
<poem>களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை{{float_right|புறம். 311}}
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி{{float_right|பொரு. 82-83}}</poem>
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ{{float_right|சிறுபாண். 236}}
<poem>துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர{{float_right|நெடு. 34-34}}
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு{{float_right|சிலப். 10:98-99}}
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்{{float_right|சிலப். 17:23}}
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்{{float_right|சிலப். 14:205-8}}
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்{{float_right|மணி. 6:93}}</poem>
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு{{float_right|மணி. 28:53}}
முழுதும் அறுவை பல மூடினரும்{{float_right|நீல. 468}}
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து{{float_right|பெருங். 2:5:128}}
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி{{float_right|சீவக. 1279}}
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்{{float_right|சீவக. 2010}}
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி{{float_right|பெரிய. இயற்கை-11}}
<poem>மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}</poem>
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்{{float_right|பெரிய. நேசநாயனார். 2}}{{nop}}<noinclude></noinclude>
ejjjyfmjphocpqcs5km01ixk8j7ztqc
1834089
1834088
2025-06-21T09:48:48Z
மொஹமது கராம்
14681
1834089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|312||தமிழர் ஆடைகள்}}</noinclude>தூ வெள்ளறுவை மாயோற் குறுகி{{float_right|புறம். 291}}
<poem>களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை{{float_right|புறம். 311}}
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி{{float_right|பொரு. 82-83}}</poem>
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ{{float_right|சிறுபாண். 236}}
<poem>துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர{{float_right|நெடு. 34-34}}
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு{{float_right|சிலப். 10:98-99}}
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்{{float_right|சிலப். 17:23}}
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்{{float_right|சிலப். 14:205-8}}
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்{{float_right|மணி. 6:93}}</poem>
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு{{float_right|மணி. 28:53}}
முழுதும் அறுவை பல மூடினரும்{{float_right|நீல. 468}}
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து{{float_right|பெருங். 2:5:128}}
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி{{float_right|சீவக. 1279}}
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்{{float_right|சீவக. 2010}}
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி{{float_right|பெரிய. இயற்கை-11}}
<poem>மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}</poem>
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்{{float_right|பெரிய. நேசநாயனார். 2}}{{nop}}<noinclude></noinclude>
5pf1024nmhhgcls28bfssalv5e17ayb
1834090
1834089
2025-06-21T09:49:09Z
மொஹமது கராம்
14681
1834090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|312||தமிழர் ஆடைகள்}}</noinclude>தூ வெள்ளறுவை மாயோற் குறுகி{{float_right|புறம். 291}}
<poem>களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை{{float_right|புறம். 311}}
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி{{float_right|பொரு. 82-83}}</poem>
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ{{float_right|சிறுபாண். 236}}
<poem>துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர{{float_right|நெடு. 34-34}}
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு{{float_right|சிலப். 10:98-99}}
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்{{float_right|சிலப். 17:23}}
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்{{float_right|சிலப். 14:205-8}}
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்{{float_right|மணி. 6:93}}</poem>
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு{{float_right|மணி. 28:53}}
முழுதும் அறுவை பல மூடினரும்{{float_right|நீல. 468}}
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து{{float_right|பெருங். 2:5:128}}
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி{{float_right|சீவக. 1279}}
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்{{float_right|சீவக. 2010}}
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி{{float_right|பெரிய. இயற்கை-11}}
<poem>மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}</poem>
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்{{float_right|பெரிய. நேசநாயனார். 2}}{{nop}}<noinclude></noinclude>
ejjjyfmjphocpqcs5km01ixk8j7ztqc
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/326
250
619306
1834093
2025-06-21T10:15:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||313}}</noinclude>{{larger|<b>ஆசு</b>}}
காலாசோ டற வெறிந்த கனை கழற்கால்{{float_right|சீவக. 2236}}
{{larger|<b>ஆடை</b>}}
துவர் செய்யாடைச் செந்தொடை மறவர்{{float_right|நற். 33}}
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர்{{float_right|ஐங். பாலை. 363}}
பொலம்புரி யாடை வலம்புரிவண்ண{{float_right|பரி. 3-88}}
ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்{{float_right|கலித். 18}}
ஆடை கொண்டொலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ{{float_right|கலித். 72}}
உதிர்துகள் உக்க நின் ஆடையொலிப்ப{{float_right|கலித்.81}}
அந்துவராடைப் பொதுவனோடு ஆய்ந்த, முறுவலாள்{{float_right|கலித். 102}}
காயாம்பூக் கன்னிக் கருந்துவர் ஆடையை{{float_right|கலித். 108}}
வேட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்{{float_right|புறம். 275}}
<poem>எள்ளே பருத்தியே எண்ணெயுடுத்தாடை...
... இன்புற்று வாழ்வான் இயைந்து{{float_right|ஏலாதி. 50}}
ஐயமே, பிச்சை அருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான்{{float_right|ஏலாதி. 70}}</poem>
உடுத்தாடை நீருட்பிழியார்{{float_right|ஆசாரக். 11}}
<poem>படைவரினும் ஆடை வளியுறைப்பப் போகார்
பலரிடை ஆடையுதிரார்{{float_right|ஆசாரக். 36}}
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும்...
காண அரிய கண்{{float_right|திரி. 71}}</poem>
அணியெல்லாம் ஆடையின் பின்{{float_right|பழ. நா. 26}}
<poem>படுக்கை இவராயக் கண்ணும் உடுத்தாடை
உண்டி வினவுவாரில்{{float_right|பழ. நா. 329}}</poem>
திரை நீராடை யிருநில மடந்தை{{float_right|சிலப். 4:7}}
அலைநீராடை மலைமுலையாக{{float_right|சிலப். 5:1}}
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து{{float_right|சிலப். 7:25}}
பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய{{float_right|சிலப். 11:50}}
புண்ணிய நறுமலராடை போர்த்து{{float_right|சிலப். 13:173}}<noinclude></noinclude>
fd5fuwhpn1fzm7vxiet8yhu4napzmcg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/327
250
619307
1834094
2025-06-21T11:19:21Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}</poem>
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
<poem>ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}</poem>
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
<poem>வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}</poem>
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
<poem>வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}</poem>
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}<noinclude></noinclude>
7fkrgpad9aoumpe0s4b8ifk6c0n3rpq
1834095
1834094
2025-06-21T11:19:59Z
மொஹமது கராம்
14681
1834095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}</poem>
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
<poem>ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}</poem>
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
<poem>வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}</poem>
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
<poem>வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}</poem>
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
<poem>மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
7qibpdfoncs9e9bombp1yufb54hisfu
1834098
1834095
2025-06-21T11:40:31Z
மொஹமது கராம்
14681
1834098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}</poem>
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
<poem>ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}</poem>
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
<poem>வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}</poem>
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
<poem>வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}</poem>
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
<poem>மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
3oyrb6nc9eug1d9fjvkevjqbzjhqn2x
1834099
1834098
2025-06-21T11:40:46Z
மொஹமது கராம்
14681
1834099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}</poem>
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
<poem>ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}</poem>
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
<poem>வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}</poem>
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
<poem>வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}</poem>
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
<poem>மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
5avxj0hnkb7vx4apf5uw2jt8jpmccto
1834100
1834099
2025-06-21T11:41:01Z
மொஹமது கராம்
14681
1834100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}</poem>
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
<poem>ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}</poem>
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
<poem>வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}</poem>
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
<poem>வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}</poem>
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
<poem>மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
mz5apn59w0p4u58r704oevb3feutjib