விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1834322
1834092
2025-06-22T00:59:31Z
Info-farmer
232
/* மேலாண்மை பொன்னுச்சாமி */ #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] {{tick}} --~~~~
1834322
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:மரம்.pdf]] - விடுபட்ட பக்கங்களை நூலகத்தில் தேட வேண்டும்.
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
gqdvs8mggweyuoh46fh67ipzwwz5r2n
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/7
250
129767
1834325
1833856
2025-06-22T02:06:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>முன்னுரை</b>}}}}
முதலிலேயே சொல்லி விடுகிறேன்—
நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை; இந்நூல் தமிழ் உரைநடை பற்றிய முழுமையான ஆய்வும் அல்ல.
இதன் தன்மை குறித்து நூலின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடை வளமாகவும் பலவித வனப்புகளோடும் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வளரும் வசனநடை குறித்த சுவையான சிந்தனைகளே இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்.
இவற்றை நான் எழுத நேரிட்டதற்கு ‘தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் ஊக்குவிப்பே காரணம் ஆகும்.
இதர இலக்கியப் பத்திரிகைகள் செய்யாத பல நல்ல காரியங்களைத் ‘தீபம்’ செய்திருக்கிறது. இலக்கிய விஷயங்கள் சம்பந்தமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடும் பணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’; அதைத் தொடர்ந்து நான் எழுதிய ‘சரஸ்வதி காலம்’; ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ குறிப்பிடத் தகுந்தவை. பிறகு தான் நான் ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்ற கட்டுரைத் தொடரை எழுதலானேன்.
இவ்விதம் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்த ‘தீபம்’ பத்திரிகைக்கும், திரு. நா. பா. அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பப் பகுதியில், நான் செய்துள்ள ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, இலங்கைப்<noinclude></noinclude>
iohvbwlinkvzdrspclnrrnjacom831t
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/11
250
129792
1834328
1833905
2025-06-22T02:10:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>1. வளரும் வசன நடை</b>}}}}
{{larger|<b>“ப</b>}}ல நண்பர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்: தமிழில் வசனம் உண்டா என்று. தமிழில் பாஷை தோன்றிய நாளிலிருந்தே வசனம் உண்டென்று சொல்ல வேண்டும். தமிழில் மாத்திரம் அல்ல, பேசப்படுகிற எந்த பாஷையிலுமே வசனம் என்பது எப்போதும் உள்ளது. பாஷை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாஷை என்றால் மக்கள் உள்ளத்தில் நிகழ்வதை வெளிப்படுத்துவதுதான். கோபமோ, ஆத்திரமோ, சோகமோ, கருணையோ, மனசில் உண்டானால் அதை அப்படியே வாய்திறந்து மனிதன் சொல்லால் சொல்லி விடுகிறான். அவ்வாறு சொல்லுவதே வசனம்.”
தமிழ் வசனம் குறித்து இவ்வாறு கூறுகிறார் ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார். 1937ல் வெளிவந்த ஆசிரியர் ‘கல்கி’யின் ‘கணையாழியின் கனவு’ கதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் அவர் மேலும் சில கருத்துக்களை அழுத்தமாக அறிவித்துள்ளார்—
“தமிழ் மக்கள் தங்கள் உள்ளக் கிடைகளை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். எத்தனையோ விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியிடுவதிலெல்லாம், ஒரு தொடர்பு ஒரு முறை நாளடைவில் ஏற்பட்டுத் தமிழ் வழக்கு என்றும் ஒன்று உண்டாகியிருக்–<noinclude></noinclude>
fytuej0on7n6lvopi25iim77x1qlwa8
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/12
250
129798
1834329
1833917
2025-06-22T02:12:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10||பாரதிக்குப் பின்}}</noinclude>கிறது. இந்தத் தமிழ் வழக்கு என்பது தமிழ் மக்கள் நாவிலேயே இருக்கிறது. உண்மையில், தமிழ் பாஷையே ஆடவர், பெண்டிர், பிள்ளைகளான தமிழ்மக்கள் நாவிலே கிடப்பதுதான்.”
“தமிழில் எத்தனை எத்தனையோ வார்த்தைகள் வழக்கிழந்து போயிருக்கின்றன. இலக்கண முடிவுகளும் அப்படியே வழக்கிழந்து போயிருக்கின்றன. புதிதான வார்ததைகளும் முடிவுகளும் நெடுகிலும் பாஷைக்குள் வந்து புகுந்து தங்கி நிற்கின்றன...இருந்தாலும், மாறுபாடுகளுக்கு ஊடெல்லாம் தமிழ்ப் பண்பு என்று தனித்த பண்பொன்று தொடர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பண்பு, வழக்கில் உள்ள சொற்களிலெல்லாம், இதர பாஷைகளிலிருந்து வந்த திசைச்சொற்களில் எல்லாம்கூட ஊறி நின்று தமிழர் செவிக்குச் சுவை தந்திருக்கிறது. தமிழ்ப் பண்போடு கூடிய சொல்லுக்கே—பேச்சானாலும் சரி. எழுத்தானாலும் சரி— இனிமையோ வேகமோ ஏற்படக் கூடும்.”
“புலவர் குழாம் ஒத்துப்பேசித் தமிழை விண்ணுக்கே ஏற்றிவிடப் பார்த்தாலும், அரசியலிலும் ஆதார இயலிலும் திருத்தம் உண்டாவதற்கான கிளர்ச்சியில் ஆத்திரம் கொண்ட சில பத்திராசிரியர்கள் ஜனங்கள் பாஷையிலேயே நேர்முகமாக எழுதி வந்தார்கள். தங்கள் ஆத்திரத்தையும் கொதிப்பையும் அத்தகைய நேரான தமிழ் மூலமாக வெளியிட்டு ஜனங்கள் மனசைக் கவர ஆரம்பித்தார்கள் ஜனங்களுக்கும் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற அவா உண்டாகிவிட்டது. ஆங்கிலம் கற்றவர்களும் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் எழுதிவந்த தமிழ் எவ்வளவோ அமைப்போடுதானிருந்த தென்றாலும், வாசிப்பவர்கள் வாசித்து முடித்ததும் அடுத்து வரும் பத்திரிகை எங்கே<noinclude></noinclude>
de5xi666tjzdv3ckr8l1yy3mww6ovuo
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/13
250
129804
1834330
1833938
2025-06-22T02:14:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||11}}</noinclude>என்று நாடுகிற பாவனையிலேயே இருந்தார்கள். எழுதினவர்களும், வாசிப்பவர்களின் நோக்கத்தையும் அவசரத்தையுமே கருதி எழுதினார்கள் என்றே சொல்ல வேண்டும். இலக்கியமாய்த் தமிழுலகில் நின்று உலவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனாலும் தமிழுக்கு உயிருண்டு, சக்தியுண்டு என்பதை அந்தப் பத்திராசிரியர்கள் வாசகர்களின் ஆர்வத்தின் மூலமாகவே வெளிப்படையாக நிரூபித்துக்காட்டி விட்டார்கள். புலவர்கள் இதை எல்லாம் ஒப்புக்கொள்ளுவார்களா!” (டி. கே. சி.)
பழமையைப் போற்றுகிற பண்டிதர்கள்—புலவர்கள் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்த முயற்சிகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதில்லை. இலக்கணத்தையும் மரபையும் வலியுறுத்த விரும்புகிற புதிய பண்டிதர்களும் எழுத்தாளர்களின் புதுமுயற்சிகளையும் சோதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தான்.
இதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது ‘இன்றைய தமிழ் வசனநடை’ என்ற புத்தகம். மு. அருணாசலம் எழுதியது. 1945ல் வெளிவந்த இந்தப் புத்தகம் அந்நாட்களில், குறுகிய காலத்தில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ‘தமிழ்ப் பண்டிதர்களுக்கும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கும்’ சமர்ப்பணம் செய்யப்பட்ட அந்த நூல் எல்லோரது கண்டனத்தையும் எதிர்ப்பையும் கடுமையான தாக்குதல்களையும் வசைபாடல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. பத்திரிகைகள் பலவும் அதைக் குறை கூறின. முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு விசேஷம்: இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரே இதைக் குறைகூறிக் கடுமையாக விமர்சித்து எட்டுப் பக்கப் பதிப்புரை எழுதியிருந்தார். (இது ‘தினமணி வெளியீடு’. அப்போதைய அதன் பதிப்பாசிரியர்: பி. ஸ்ரீ){{nop}}<noinclude></noinclude>
s6juted18hay3fuc3vfvdqlcf5ilced
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/14
250
129810
1834331
1833952
2025-06-22T02:15:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12||பாரதிக்குப் பின்}}</noinclude>‘இன்றைய தமிழ் வசன நடை’யை ஆராய்ந்திருந்த மு. அருணாசலம் விருப்பு வெறுப்பு அற்ற முறையில் பல வித வசனங்களையும் சீர்தூக்கிப் பாராததுதான் காரணம் ஆகும். பண்டிதர்கள், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள் எல்லோரையுமே சாடியிருந்தார் அவர். பழமை நடையையும், புதுமைப் போக்கையும் பரிகசித்து, உற்சாகமாகக் கிண்டல் பண்ணியிருந்தார்.
பழந்தமிழ் நடையை, கடுந்தமிழ், பண்டிதத் தமிழ், தேர்வடத் தமிழ், நிகண்டுத் தமிழ். எதுகைமோனைத் தமிழ், பாட்டுத் தமிழ், வடமொழித் தமிழ், தனித் தமிழ் என்று வகைப்படுத்தியும், புதுத் தமிழ் நடையை மறுமலர்ச்சித் தமிழ், சொக்கும் தமிழ்,மின்னற் சிலம்பத் தமிழ்,அம்மாமித் தமிழ், ஆண் ஜாதித் தமிழ், துள்ளல் தமிழ், சூறாவளித் தமிழ், ஹாஸ்யத் தமிழ் என்று பிரித்தும் கேலிபண்ணியிருந்தார். மேலும். பாதிரித் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பத்திரிகைத் தமிழ், சர்க்கார் தமிழ், விளம்பரத் தமிழ், படுதல் தமிழ், பண்ணித் தமிழ் என்றும் பரிகாசம் செய்திருந்தார். எதையுமே மு. அருணாசலம் விட்டுவைக்கவில்லை.
அவருடைய அபிப்பிராயப்படி நல்ல தமிழ் நடை எழுதியவர்கள்:
“தமிழ்ப் புலவர் குழாம்; ஆறுமுக நாவலர், செல்வகேசவராய முதலியார், மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்.
அரசியற் குழாம்: இதில் பாரதியார் பெயரைச் சொல்லலாம். இதைச் சொன்ன பிறகு சொல்வதற்கு வேறு பெயர் இல்லை.
மறுமலர்ச்சிக் குழாம். தீபன் (செல்லையா என்னும் தீத்தாரப்பன்) மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று கொண்–<noinclude></noinclude>
q99sgxfwrxj4kv40ob9h843h38h80fi
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/15
250
129816
1834332
1833955
2025-06-22T02:17:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை ||13}}</noinclude>டால், இவரைத் தவிர வேறொருவரைச் சொல்ல இடமில்லை.”
இவர்களது தமிழ் நடையோடு, அன்று (1945ல்) உயிருடனிருந்து பேசியும் எழுதியும் வந்தவர்களில் நால்வர் எழுதியது தான் நல்ல தமிழ் நடை ஆகும் என்றும் மு. அருணாசலம் உறுதியாய் அறிவித்திருந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், வெ. சாமிநாத சர்மா, ரா. கிருஷ்ணமூர்த்தி (‘கல்கி’), டி. கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோர் தான் அவர்கள்.
முடிவாக, நல்ல தமிழ் நடை—இலக்கிய நடை—எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் இலக்கணம் வகுத்துக்கொடுத்து, ‘அப்படி எழுத எண்ணுகின்ற எழுத்தாளர் தமிழகத்தில் பிறப்பார்களாக’ என்று புத்தகத்தை முடித்திருந்தார் மு. அருணாசலம்.
வளரும் தமிழ் வசன நடையை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்ட அறிஞரின் முயற்சி புதுமையானதுதான். ‘எளிமையும் தெளிவும், இவற்றாற் பிறக்கும் நற்பயனுமே தமிழ் வசன நடைக்கு இன்று முதன்மையானவை என்ற கருத்தோடு, பலவித நடைகள் இப்புத்தகத்தினுள் சீர்தூக்கிப் பார்க்கப் பெற்றுள்ளன’ என்று அவர் குறிப்பிட்டிருப்பினும், பலவித நடைகளுக்கும் அவர் நியாயம் வழங்கவில்லை என்பதையே அந்தப் புத்தகம் நிரூபித்தது. குறிப்பிட்ட சிலர் எழுதுவதுதான் சிறப்பான நடை என்ற முடிந்த முடிபுடன் அவர் இதர எழுத்தாளர்களின் எழுத்துக்களை அணுகியதும், எல்லோரது எழுத்து நடைகளுமே பரிகாசம் பண்ணப்பட வேண்டியவைதான் என்ற எண்ணத்தோடு உதாரணங்களைத் தேடிக் கண்டு எடுத்திருந்ததும் அவ் அறிஞரின் குறைபாடுகள் ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
n3ez6p6pd0a9lthdjhik7egquit2knc
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/16
250
129821
1834333
1833958
2025-06-22T02:18:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|14||பாரதிக்குப் பின்}}</noinclude>“மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் பலவித நடைகளையும் ‘காய்தல் உவத்தல் அகற்றிச் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு நல்ல விமர்சன நூல் வெளிவர இந்நூலும் ஒரு தூண்டு கோலாயிருக்கும் என்பது எனது நம்பிக்கை” என்று பி. ஸ்ரீ. ‘இன்றைய தமிழ் வசன நடை’யின் பதிப்புரை முடிவில் கூறியிருப்பினும், 1945இலோ, அதற்குப் பின்னரோ அத்தகைய நல்ல முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்டதேயில்லை. இது பெரும் குறைதான்.
அந்தக் குறையைப் போக்குவதற்காகத் தான் நான் இப்போது பேனா எடுத்திருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை அதற்குப் போதுமான தகுதி எனக்கு இல்லை என்பதை நான் அறிவேன்.
தமிழில்—மொழியிலும் இலக்கியத்திலும்—நீடித்து வருகிற பல குறைபாடுகளையும் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு.
தமிழ் உரைநடை வரலாறு எழுதப்படாததும் ஒரு குறையே ஆகும்.
தமிழில் வெகுகாலம் வரை உரைநடையே இருந்ததில்லை; அச்சு யந்திரம் இந்நாட்டுக்கு வந்த பிறகு தான்— 16–ம் நூற்றாண்டின் இறுதியில்—தமிழ் மொழியில் வசனம் தோன்றி வளர்வதற்கான வாய்ப்பு உண்டாயிற்று. 19–ம் நூற்றாண்டில் சிலர் நல்ல வசன நடையை வளர்த்து வந்தார்கள். சமீப காலத்தில்தான் வசன வளம் பெருகத் தொடங்கியுள்ளது. இவை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளவை.
தொல்காப்பியத்தில் உரைநடை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழில் எல்லாம் செய்யுள்களாகவே இயற்றப்பட்டிருந்த போதிலும், உரையாசிரியர்கள் அநேகர்<noinclude></noinclude>
nlkw3k1bpy4tjx7cgomd2e14gw6qm6u
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/17
250
129826
1834334
1833968
2025-06-22T02:19:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||15}}</noinclude>இருந்தார்கள். அவர்கள் உரைநடையில் உரை எழுதி வைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்திலும் உரைநடை இருக்கின்றது. இப்படிக் கூறுவோரும் உண்டு.
“ஆனால் அவற்றில் மோனையும் எதுகையும் தான் மண்டிக்கிடக்கின்றன. பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஆசிரியர்களுடைய உரைநடையில் ஒர் அழகு தோன்றினாலும், உரைநடை உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று ‘தமிழில் உரைநடை’ என்ற பொருள் பற்றிப் பேசுகையில் ரா. ஸ்ரீ. தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மொழியில் வசனம் என்பது புதிது தான், வசன இலக்கியம் என்று நாம் இப்போது சொல்கின்ற முறையிலே பண்டைத் தமிழ் இலக்கியம் இல்லை என்பதை முதலாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்” என்று மு. அருணாசலம் கூறுகிறார்.
இருந்தாலும், வரலாற்று ரீதியில் முற்கால உரைநடை, உரைநடை ஆசிரியர்களின் எழுத்துக்கள் முதலியவைகளை ஆராய்ந்து இன்றைய தமிழ் வசன நடையின் பல்வேறு போக்குகளையும் எடுத்துக் காட்டுகிற முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்டதில்லை என்றே சொல்ல வேண்டும்.
1930களில், ‘கல்கி’ ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகையில், தமிழ் வசன நடையின் சிலவகைகளை மாதிரிகளாக எடுத்துப் பிரசுரம் செய்து வந்தார்.
பிறகு ஒன்றிரண்டு இலக்கியப் பத்திரிகைகள் பெஸ்கி சாமியாரின் ‘அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதை’, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, ஆனந்தரங்கம் பிள்ளை<noinclude></noinclude>
0abvk036tj09wurs5ewtz6bazu58l8z
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/18
250
129833
1834335
1833976
2025-06-22T02:21:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16||}}</noinclude>டயரிக் குறிப்புகள் போன்றவற்றிலிருந்து மாதிரிக்குக் கொஞ்சம் எடுத்துத் தந்து, வளரும் வசன நடைக்குச் சில உதாரணங்கள் என்று கூறின.
அப்புறம் 1959ல் ரா. ஸ்ரீ. தேசிகன் ‘தமிழில் உரைநடை’ பற்றி ஒரு கட்டுரை அளவுக்குச் சிந்தித்திருந்தார்.
உரைநடை வளர்ச்சி பெற்று வந்திருக்கும் ஒரு மொழியில் இவை எல்லாம் மிகவும் குறைவான முயற்சிகளே ஆகும்.
தமிழ் உரைநடை பற்றிய விரிவான ஆராய்ச்சி, அல்லது தமிழ் உரைநடையின் வரலாறு எதையும் எழுதுவது என் நோக்கம் அல்ல. அப்படி ஒரு ஆராய்ச்சியும், ஒரு வரலாறும் அவசியம் தயாரிக்கப்பட வேண்டியவைதான். பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம் போன்ற, போதுமான வசதிகளும் வாய்ப்புக்களும் கொண்டுள்ள, நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகள் அவை. சகலவிதமான பற்றாக்குறைகளையும் கொண்டிருக்கிற என்னைப் போன்ற தனிநபர் இத்தகைய பெரிய சாதனைகளை—செய்து முடிப்பது கிடக்கட்டும்!—அரைகுறையாகக்கூடச் செய்ய இயலாது.
நான் எழுதப் போவது தமிழ் உரைநடை பற்றிய ஆராய்ச்சியும் அல்ல, வரலாறும் இல்லை என்றால், பின்னே அது என்ன என்ற சந்தேகம் இயல்பாக எழும்.
பாரதிக்கு முன்னும் பின்னும் உள்ள உரைநடைப் போக்கை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் ஆற்றல் உணர்ச்சி கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில் தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக்கிறார்கள். அப்படிப் பலரது புதுச் சாயல் கொண்ட உரைநடைகளைப் பற்றிய சிந்தனை (Reflections) தான் இது.{{nop}}<noinclude></noinclude>
ewd5xgmj3ramglc0oqp1pyd4s7t5d5v
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/19
250
129839
1834336
1833982
2025-06-22T02:23:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>2. பாரதிக்கு முன்</b>}}}}
{{larger|<b>பு</b>}}லமைக்கு அழகு பிறருக்குப் புரியாமல் எழுதுவது என்பது முன்காலத்து வழக்கமாக இருந்தது. சிறு விஷயத்தைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றால்கூட, கடின நடையைக் கையாள்வதே ஒரு மரபு ஆக இருந்தது!
உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். ‘நூல்’ என்பதை விளக்க முன்வந்த ‘இறையனாரகப் பொருளுரை, ஆசிரியர் எழுதியுள்ளது. இது:
“நூல் போறலின் நூலென்ப: பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல. நூல் போறல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஓரிழைப்படுத்தலாம்—உலகத்து நூல் நூற்றலென்பது அவ்வாறே சுரந்து பரந்து சொற்பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம் படலம் ஒத்தச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தலாம். உலகத்து நூல் செய்தலாவது, அவ்வகை நூற்கப்படுதலின் நூலெனப்பட்டது. இனி ஒரு சாரார் நூல் போலச் செப்பஞ் செய்தலின் நூலென்ப.”
இந்த வழியிலேயே பழகிவிட்டகனால் சமீப காலம் வரையில்கூட பெரும் புலவர்களும் வித்துவான்களு கடினமான நடையில் எழுதவே ஆசைப்பட்டார்கள். அப்படி எழுதுவதே தங்கள் பாண்டித்தியத்தைப் புலப்படுத்தும் என்று அவர்கள் கருதினார்கள்.{{nop}}<noinclude></noinclude>
6nazsfst3ltvqjcnx9ovw2d310sqegr
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/20
250
129844
1834337
1833991
2025-06-22T02:24:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18||பாரதிக்குப் பின்}}</noinclude>‘நான் ஏறிய ரயில் வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந்தது’ என்ற சாதாரண விஷயத்தைச் சொல்லவந்த ஒரு மகாவித்துவான், ‘நான் போந்த நீராவித் தொடர் வண்டி நள்ளிரவில் நான்மாடக்கூடலினை நண்ணிற்று’ என்று எழுதி
வைத்தார்.
இந்த நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும், எஸ். எஸ். எல். ஸி. தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ‘எனது இலங்கைச் செலவு’ என்ற பாடம் அடிக்கடி இடம் பெற்று வந்தது. ‘யாம் இலங்கை சென்று வருவதற்கு ஏற்பட்ட பொருட்செலவை இங்கு கூறப் புகுந்தோமில்லை. யாம் இலங்கைச் சென்றதைக் குறிக்கவே இச்சொல்லை ஈண்டுப்பெய்தனம்’ என்று அக்கட்டுரையை ஆரம்பித்திருந்தார் அதை எழுதிய தமிழ் அறிஞர். (இது வார்த்தைக்கு வார்த்தை சரியான மேற்கோள் அல்ல. நினைவிலிருந்து எழுதப்பட்டுள்ளது.)
முதலிலேயே ‘எனது இலங்கைப் பயணம்’ என்று தலைப்பட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், தனது புலமையைக் காட்டுவதற்காக வீண் அளப்பு பண்ணியிருக்க முடியாதே!
இதுபோல் எழுதப்பெற்ற பாடங்களையும் நூல்களையும் படித்தவர்களில் அநேகர் நாமும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதத் துணிவது இயல்பாக இருந்தது. இந்த மனோபாவம் குறித்து டி. கே. சிதம்பரநாத முதலியார் அழகாக எழுதியிருக்கிருர்—
“ஆங்கில பாஷையைக் கற்கும்போது, ‘வார்த்தை எங்கே? வார்த்தை எங்கே?’ என்று ஒரேயடியாய் வார்த்தை மோகத்தில் முழுகிப் போனவர்கள், தமிழ்ப் பாடங்களில்—மூலத்திலும் , உரையிலுமே—தங்களுக்கு முன் தெரிந்திராத<noinclude></noinclude>
dpjyxmfsfxhexdchrg102h14q7xxjye
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/21
250
129852
1834171
816727
2025-06-21T13:49:47Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||19}}</noinclude>வார்த்தைகளையும் முடிவுகளையும் கண்டார்களோ இல்லையோ, உடனே அந்த வழக்கொழிந்த பாஷையை மனனம் பண்ண ஆரம்பித்து அதிலேயே எழுதவும் புகுந்துவிட்டார்கள். இந்த அரும்பத அகராதிக் கோவையைக் கண்டு தமிழ் மக்கள், தமிழ்ப் பண்டிதர்கள் கூட, ‘அடடா! என்ன பாண்டித்யம்! என்ன பாண்டித்யம்!’ என்று வாய் திறந்த வண்ணமாக வியக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ‘உயர்ந்த நடை’ வளர்ந்தோங்குவதற்குக் கேட்பானேன்? நச்சினார்க்கினியர், பரிமேலழகர், இறையனர் அகப்பொருள் உரை ஆசிரியர் எல்லாரும் பம்மிப்போனார்கள்! ‘நான் நேற்று இங்கு வந்தேன்’ என்று எழுதுவது போய் ‘நெருநற் கங்குல் ஈண்டு யான் போந்தேன்’ என்று எழுதுவது வந்தது. கடைக்குப் போய் வேட்டி வாங்கி வந்தேன்’ என்று சொல்ல முடியாது: ‘கூலம் குறுகிக் கூறை கொணர்ந்தேன்’ என்றுதான் எழுத முடியும். ஆடு அல்ல, யாடுதான். ஆறு அல்ல, யாறுதான். மரம் அல்ல, மரன்தான். நான் என்பது கொச்சை. யான் என்பது அழகு வாய்ந்தது. ஆசிரியர்களே இந்தத் தாளத்தில் நடந்தார்கள் என்றால் மாணவர்களுடைய நடையைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லாம் தாராக் கோழி சேற்றில் நடக்கிற தத்தக்கப் புத்தக்க நடையாக முடிந்தது. தமிழில் எழுதுவதும் பேசுவதும், பிறருக்கு விஷயத்தை விளங்கச் செய்வதற்காகத்தான் என்ற நோக்கம் போய், தாங்கள் மனனம் பண்ணின அரும்பத அகராதியைப் புரட்டிப் புரட்டிக் காட்டுகிற பகட்டுத் தொழிலாக மாறிவிட்டது.” (‘கல்கி’யின் ‘கணை யாழியின் கனவு’ முன்னுரையில்.)
மற்றும் சிலரோ தங்கள் கருத்தைக் கவர்ந்த காவியம் அல்லது கவிதைகளை. திரும்பத் திரும்பப் படித்து ரசித்ததோடு நில்லாது அவற்றின் வரிகளையே தங்கள் வசனத்தில்<noinclude></noinclude>
hz23nw7diuisaprze3ca7lov125x6ot
1834338
1834171
2025-06-22T02:26:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||19}}</noinclude>வார்த்தைகளையும் முடிவுகளையும் கண்டார்களோ இல்லையோ, உடனே அந்த வழக்கொழிந்த பாஷையை மனனம் பண்ண ஆரம்பித்து அதிலேயே எழுதவும் புகுந்துவிட்டார்கள். இந்த அரும்பத அகராதிக் கோவையைக் கண்டு தமிழ் மக்கள், தமிழ்ப் பண்டிதர்கள் கூட, ‘அடடா! என்ன பாண்டித்யம்! என்ன பாண்டித்யம்!’ என்று வாய் திறந்த வண்ணமாக வியக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ‘உயர்ந்த நடை’ வளர்ந்தோங்குவதற்குக் கேட்பானேன்? நச்சினார்க்கினியர், பரிமேலழகர், இறையனர் அகப்பொருள் உரை ஆசிரியர் எல்லாரும் பம்மிப்போனார்கள்! ‘நான் நேற்று இங்கு வந்தேன்’ என்று எழுதுவது போய் ‘நெருநற் கங்குல் ஈண்டு யான் போந்தேன்’ என்று எழுதுவது வந்தது. கடைக்குப் போய் வேட்டி வாங்கி வந்தேன்’ என்று சொல்ல முடியாது: ‘கூலம் குறுகிக் கூறை கொணர்ந்தேன்’ என்றுதான் எழுத முடியும். ஆடு அல்ல, யாடுதான். ஆறு அல்ல, யாறுதான். மரம் அல்ல, மரன்தான். நான் என்பது கொச்சை. யான் என்பது அழகு வாய்ந்தது. ஆசிரியர்களே இந்தத் தாளத்தில் நடந்தார்கள் என்றால் மாணவர்களுடைய நடையைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லாம் தாராக் கோழி சேற்றில் நடக்கிற தத்தக்கப் புத்தக்க நடையாக முடிந்தது. தமிழில் எழுதுவதும் பேசுவதும், பிறருக்கு விஷயத்தை விளங்கச் செய்வதற்காகத்தான் என்ற நோக்கம் போய், தாங்கள் மனனம் பண்ணின அரும்பத அகராதியைப் புரட்டிப் புரட்டிக் காட்டுகிற பகட்டுத் தொழிலாக மாறிவிட்டது.” (‘கல்கி’யின் ‘கணையாழியின் கனவு’ முன்னுரையில்.)
மற்றும் சிலரோ தங்கள் கருத்தைக் கவர்ந்த காவியம் அல்லது கவிதைகளை. திரும்பத் திரும்பப் படித்து ரசித்ததோடு நில்லாது அவற்றின் வரிகளையே தங்கள் வசனத்தில்<noinclude></noinclude>
m5gqsq1hasa2dfakz1nd94knh6pcqu4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/22
250
129858
1834202
816738
2025-06-21T14:02:42Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|20||பாரதிக்குப் பின்}}</noinclude>எழுதி நல்ல உரைநடை என மகிழ்ந்து போனார்கள். உதாரணம்:
“இராமனது வாளி இராவணனுடைய மாரபில் பாய்ந்து, அவனுடைய முக்கோடி வாணாளை, முயன்றுடைய பெருத்தவத்தை முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரத்தை, ஏனைத் திக்கோடு உலகனைத்தும் செருக்கடந்த புய வலியைக் கடந்து, உயிர் பருகிப் புறத்தே போந்தது.”
“மயிலுடைச் சாயலாளை எயிலுடை இலங்கைநாதன் இதயச் சிறையில் வைத்தான்.”
இவ்வாறெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த போதிலும், தமிழில் தகுந்த உரைநடை இல்லை என்கிற குறையை உணர்ந்து அவ்வப்போது சிலர் நல்ல உரைநடையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். உயிரும் உணர்ச்சியும் உள்ள வசன நடையில்—மக்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்த பழகுதமிழில்—கதைகள் எழுதிப் பரப்பியவர்களும் இருந்தார்கள்.
‘தமிழ் உரைநடை இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவர், 1740ம் வருஷ வாக்கில், ‘பரமார்த்த குரு கதை’ என்கிற அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதையை எழுதினார் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
தாண்டலராய முதலியார் ‘பஞ்சதந்திரக் கதை’களை எளிய தமிழில் எழுதினார். இதில்கூட ஐந்தாவது தந்திரத்தைச் சொல்லும் கதைப் பகுதி எளிதில் புரிந்துகொள்ள முடியாத கடின நடையில்தான் அமைந்திருந்தது.{{nop}}<noinclude></noinclude>
lflxb98xztk9422s3x84ggljl5t1a15
1834339
1834202
2025-06-22T02:31:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20||பாரதிக்குப் பின்}}</noinclude>எழுதி நல்ல உரைநடை என மகிழ்ந்து போனார்கள். உதாரணம்:
“இராமனது வாளி இராவணனுடைய மார்பில் பாய்ந்து, அவனுடைய முக்கோடி வாணாளை, முயன்றுடைய பெருத்தவத்தை, முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரத்தை, ஏனைத் திக்கோடு உலகனைத்தும் செருக்கடந்த புய வலியைக் கடந்து, உயிர் பருகிப் புறத்தே போந்தது.”
“மயிலுடைச் சாயலாளை எயிலுடை இலங்கைநாதன் இதயச் சிறையில் வைத்தான்.”
இவ்வாறெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த போதிலும், தமிழில் தகுந்த உரைநடை இல்லை என்கிற குறையை உணர்ந்து அவ்வப்போது சிலர் நல்ல உரைநடையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். உயிரும் உணர்ச்சியும் உள்ள வசன நடையில்—மக்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்த பழகுதமிழில்—கதைகள் எழுதிப் பரப்பியவர்களும் இருந்தார்கள்.
‘தமிழ் உரைநடை இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவர், 1740ம் வருஷ வாக்கில், ‘பரமார்த்த குரு கதை’ என்கிற அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதையை எழுதினார் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
தாண்டவராய முதலியார் ‘பஞ்சதந்திரக் கதை’களை எளிய தமிழில் எழுதினார். இதில்கூட ஐந்தாவது தந்திரத்தைச் சொல்லும் கதைப் பகுதி எளிதில் புரிந்துகொள்ள முடியாத கடின நடையில்தான் அமைந்திருந்தது.{{nop}}<noinclude></noinclude>
az4r5d8t8x099maymlf3ibovy5wwr6y
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/23
250
129863
1834228
816749
2025-06-21T14:17:31Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||21}}</noinclude>மக்கள் பேசி ரசித்து வந்த தெனாலிராமன் கதை, மரியாதைராமன் கதை, கோமுட்டி செட்டி கதைகள் போன்றவையும், விக்கிரமாதித்தன் கதை மதனகாமராஜன் கதை போன்றவையும் அச்சாகி ஜீவனுள்ள தமிழ் உரைநடை இலக்கியத்துக்குச் சான்றுகளாக விளங்கின.
ஆறுமுக நாவலர், கா. நமச்சிவாய முதலியார் போன்றவர்கள் பிழையறப் பாலபாடங்கள் எழுதி, நல்ல உரைநடை வளர்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்கள்.
ஆங்கிலக் கல்வியினால் பயனும் விழிப்பு உணர்ச்சியும் பெற்ற சிலர் தமிழ் உரைநடையில் புதுமைப் படைப்புக்களை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு, குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளை, ‘கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய ராஜமய்யர், ‘பத்மாவதி சரித்திரம்’ மாதவய்யா முக்கியமானவர்கள்.
ஆயினும், தமிழ் உரைநடை விறுவிறுப்புடன் வேகமாக வளர்ச்சிபெறத் தொடங்கியது, நாடுநெடுகிலும் அரசியல் விழிப்பும் விடுதலை வேட்கையும் ஏற்பட்ட பிறகுதான் என்று சொல்ல வேண்டும். மக்களின் நாட்டு விடுதலை உணர்வுடன் சமூக சீர்திருத்த உணர்வும் மொழி உணர்ச்சியும் கலந்திருந்தின. காலவேகத்தில் ஏற்பட்ட இவ்விழிப்பைப் பத்திரிகைகள் தூண்டிவிட்டன; இவற்றை வளர்ப்பதோடு தாங்களும் வளர முயன்றன. அதனால் பத்திரிகைகளில் கதைகள் அதிகம் இடம் பெற்றன. கதைகளுக்குத் தேவை பிறக்கவும், கதை எழுதுகிறவர்களும் தோன்றினார்கள். அவரவர் ஆற்றலைக் காட்டிப் புதுமை பண்ண பலரும் முயன்றதால், உரைநடையில் பல சாயல்களும் வளர்ச்சியும் இயல்பாகவே தலை காட்டின.{{nop}}<noinclude></noinclude>
ct15sptm0fhq61jjkmwh5l54j9e17dm
1834340
1834228
2025-06-22T02:33:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||21}}</noinclude>மக்கள் பேசி ரசித்து வந்த தெனாலிராமன் கதை, மரியாதைராமன் கதை, கோமுட்டி செட்டி கதைகள் போன்றவையும், விக்கிரமாதித்தன் கதை மதனகாமராஜன் கதை போன்றவையும் அச்சாகி ஜீவனுள்ள தமிழ் உரைநடை இலக்கியத்துக்குச் சான்றுகளாக விளங்கின.
ஆறுமுக நாவலர், கா. நமச்சிவாய முதலியார் போன்றவர்கள் பிழையறப் பாலபாடங்கள் எழுதி, நல்ல உரைநடை வளர்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்கள்.
ஆங்கிலக் கல்வியினால் பயனும் விழிப்பு உணர்ச்சியும் பெற்ற சிலர் தமிழ் உரைநடையில் புதுமைப் படைப்புக்களை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு, குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளை, ‘கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய ராஜமய்யர், ‘பத்மாவதி சரித்திரம்’ மாதவய்யா முக்கியமானவர்கள்.
ஆயினும், தமிழ் உரைநடை விறுவிறுப்புடன் வேகமாக வளர்ச்சிபெறத் தொடங்கியது, நாடுநெடுகிலும் அரசியல் விழிப்பும் விடுதலை வேட்கையும் ஏற்பட்ட பிறகுதான் என்று சொல்ல வேண்டும். மக்களின் நாட்டு விடுதலை உணர்வுடன் சமூக சீர்திருத்த உணர்வும் மொழி உணர்ச்சியும் கலந்திருந்தின. காலவேகத்தில் ஏற்பட்ட இவ்விழிப்பைப் பத்திரிகைகள் தூண்டிவிட்டன; இவற்றை வளர்ப்பதோடு தாங்களும் வளர முயன்றன. அதனால் பத்திரிகைகளில் கதைகள் அதிகம் இடம் பெற்றன. கதைகளுக்குத் தேவை பிறக்கவும், கதை எழுதுகிறவர்களும் தோன்றினார்கள். அவரவர் ஆற்றலைக் காட்டிப் புதுமை பண்ண பலரும் முயன்றதால், உரைநடையில் பல சாயல்களும் வளர்ச்சியும் இயல்பாகவே தலை காட்டின.{{nop}}<noinclude></noinclude>
hr5vtmwdh27jnh4y0zl75a44xc3tcj7
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/24
250
129870
1834236
816760
2025-06-21T14:30:06Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|22||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகவே, தமிழ்உரைநடையின் வளத்தைக் கதைகளில் தான் மிகுதியாகக் காணமுடிகிறது. மொழிப் பயிற்சியும் இலக்கண அறிவும், எழுதி எழுதிப் பழகிய தேர்ச்சியும் கொண்டு நல்ல வாக்கியங்களை எழுதிவிடலாம்தான். அவ்வாறு எழுதும் வாக்கியங்கள் அமைப்பிலும் அழகிலும் சிறப்புற்றிருந்தால் நயமான நடை என்று கருதப்படுதலும் கூடும்.
ஆயினும், அழகான நடை—தனித்துவம் உள்ள வசனநடை—என்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப, மட்டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற்கள்தான் அடிப்படை என்றாலும், வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலைநயமான நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கியிருக்கும். இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவம், பார்வை வீச்சு, மனப்பண்பு இவற்றுக்கு ஏற்பவே நடைநயமும் அமைகிறது, ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்’ என்ற பாரதி வாக்கையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.
பாரதிக்கு முன்பிருந்தே உரைநடையில் நல்ல முயற்சிகளும் சாதனைகளும் நிகழ்ந்திருப்பினும், நான் பாரதியில் ஆரம்பித்து, பாரதிக்குப்பின் ஏற்பட்டுள்ள உரைநடை முயற்சிகளையே கவனிக்க முற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கவி சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘தமிழ் மறுமலர்ச்சிக்குப் பொன் ஏர் பூட்டிய முதல்வன்’ பாரதிதான் என்று மறுமலர்ச்சி எழுத்தாளர்களும்<noinclude></noinclude>
cqwysadtcye4xq6z0kvsmwp8n9n67nu
1834341
1834236
2025-06-22T02:34:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகவே, தமிழ்உரைநடையின் வளத்தைக் கதைகளில் தான் மிகுதியாகக் காணமுடிகிறது. மொழிப் பயிற்சியும் இலக்கண அறிவும், எழுதி எழுதிப் பழகிய தேர்ச்சியும் கொண்டு நல்ல வாக்கியங்களை எழுதிவிடலாம்தான். அவ்வாறு எழுதும் வாக்கியங்கள் அமைப்பிலும் அழகிலும் சிறப்புற்றிருந்தால் நயமான நடை என்று கருதப்படுதலும் கூடும்.
ஆயினும், அழகான நடை—தனித்துவம் உள்ள வசனநடை—என்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப, மட்டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற்கள்தான் அடிப்படை என்றாலும், வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலைநயமான நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கியிருக்கும். இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவம், பார்வை வீச்சு, மனப்பண்பு இவற்றுக்கு ஏற்பவே நடைநயமும் அமைகிறது, ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்’ என்ற பாரதி வாக்கையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.
பாரதிக்கு முன்பிருந்தே உரைநடையில் நல்ல முயற்சிகளும் சாதனைகளும் நிகழ்ந்திருப்பினும், நான் பாரதியில் ஆரம்பித்து, பாரதிக்குப்பின் ஏற்பட்டுள்ள உரைநடை முயற்சிகளையே கவனிக்க முற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கவி சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ‘தமிழ் மறுமலர்ச்சிக்குப் பொன் ஏர் பூட்டிய முதல்வன்’ பாரதிதான் என்று மறுமலர்ச்சி எழுத்தாளர்களும்<noinclude></noinclude>
mxzfaz433xqmrkbesd1wdf8bkldnvwc
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/25
250
129876
1834239
816763
2025-06-21T14:33:10Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||23}}</noinclude>அங்கீகரித்திருக்கிறார்கள். கவிதை, கட்டுரை, கலை, சமூகம், அரசியல் முதலிய பல துறைகளிலும் அக்கறை கொண்டிருந்த சுய சிந்தனையாளனாக அவர் விளங்குகிறார். கவிதையில் பல சோதனைகள் செய்தது போலவே, அவர் வசனத்திலும் செய்திருக்கிறார். எனவே பாரதியின் உரைநடையிலிருந்தே இச்சிந்தனையைத் தொடர்வது பொருத்தமுடையது ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
l5vdgxxbh9113xon83krughlzt5gnl5
1834342
1834239
2025-06-22T02:34:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||23}}</noinclude>அங்கீகரித்திருக்கிறார்கள். கவிதை, கட்டுரை, கலை, சமூகம், அரசியல் முதலிய பல துறைகளிலும் அக்கறை கொண்டிருந்த சுய சிந்தனையாளனாக அவர் விளங்குகிறார். கவிதையில் பல சோதனைகள் செய்தது போலவே, அவர் வசனத்திலும் செய்திருக்கிறார். எனவே பாரதியின் உரைநடையிலிருந்தே இச்சிந்தனையைத் தொடர்வது பொருத்தமுடையது ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
myrh3idx8pmkxalcy5clyp7un3eexru
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/26
250
129882
1834246
816764
2025-06-21T14:42:28Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>3. சி. சுப்பிரமணிய பாரதி</b>}}}}
{{larger|<b>க</b>}}விதை எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் தனது கருத்தைப் பல இடங்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்: அவற்றிலே இதுவும் ஒன்று:
“ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி என்று கம்பன் வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை... அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.”
வசன நடைக்கும் பாரதி இதையே இலக்கணமாகக் கொண்டிருந்தார். ‘வசன நடை’ என்ற அவருடைய குறிப்பு ஒன்றில் இது தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்:
தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவதுபோல, எழுதுவது<noinclude></noinclude>
81c8kawnwbl3bzod3432nimf4m13e0h
1834343
1834246
2025-06-22T02:36:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>3. சி. சுப்பிரமணிய பாரதி</b>}}}}
{{larger|<b>க</b>}}விதை எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் தனது கருத்தைப் பல இடங்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்: அவற்றிலே இதுவும் ஒன்று:
“ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி என்று கம்பன் வர்ணனை செய்கிறான். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை... அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.”
வசன நடைக்கும் பாரதி இதையே இலக்கணமாகக் கொண்டிருந்தார். ‘வசன நடை’ என்ற அவருடைய குறிப்பு ஒன்றில் இது தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்:
“தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவதுபோல, எழுதுவது<noinclude></noinclude>
epkre0banx6gys26s1saj57xtyjja2f
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/27
250
129887
1834249
816765
2025-06-21T14:52:00Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||25}}</noinclude>தான் உத்தமமென்பது என்னுடைய கஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லவந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால், பின்பு ஸங்கடமில்லே. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களேயே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஒரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை. கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை, நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.”{{nop}}<noinclude>{{rh|பா—2||}}</noinclude>
be114els8xyan9k8uirqge3566olz0m
1834344
1834249
2025-06-22T02:38:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||25}}</noinclude>தான் உத்தமமென்பது என்னுடைய கஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லவந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால், பின்பு ஸங்கடமில்லே. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களேயே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஒரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை. கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.”{{nop}}<noinclude>{{rh|பா—2||}}</noinclude>
ihf07x07pyqpso9415weunuvg7q98la
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/28
250
129892
1834271
816766
2025-06-21T15:54:19Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|26||பாரதிக்குப் பின்}}</noinclude>தமிழ் நாட்டுக்கும் தமிழருக்கும் பயன்படக் கூடிய எழுத்துக்களையே எழுத வேணடும் என்று பாரதியார் ஆசைப்பட்டார். நாடு மேனிலை எய்தவும், நாட்டு மக்கன் நலமுத்து வாழவும் வழிகாட்டுவதற்காகவே அவர் கவிதைகளும் வசனமும் எழுதினார். வசனத்தில் கட்டுரைகள், சிந்தனைக் குறிப்புகள், கதைகள், பஞ்சதந்திரக் கதைகளின் பாணியில் ‘நவதந்திரக் கதைகள்’ என்று பல வகைகளில் அவர் தனதுஎண்ணங்களை, அபிப்பிராயங்களை, திட்டங்களை, போதனைகளை எல்லாம் குறித்து வைத்திருக்கிறார். எளிய நடையில், பெரும்பாலும் சிறுசிறு வாக்கியங்களில் எழுதுவதே பாரதியின் இயல்பு.
பாரதியின் உரைநடை பற்றிப் பேச முற்படுகிறவர்கள் பொதுவாக ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுவது அவருடைய ‘சிட்டுக் குருவி’ வர்ணனையைத்தான்.
“சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்—வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு: சிறிய தோகை; துளித் துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குவாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.”
இப்படி மேலே மேலே வர்ணித்துக் கொண்டு போகிறார் பாரதியார். இத்தகைய எளிய, இனிய, அழகான வசன–<noinclude></noinclude>
l4t8owqzbs2af6mijqiye2dhoc2f3vs
1834345
1834271
2025-06-22T02:40:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26||பாரதிக்குப் பின்}}</noinclude>தமிழ் நாட்டுக்கும் தமிழருக்கும் பயன்படக் கூடிய எழுத்துக்களையே எழுத வேணடும் என்று பாரதியார் ஆசைப்பட்டார். நாடு மேனிலை எய்தவும், நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் வழிகாட்டுவதற்காகவே அவர் கவிதைகளும் வசனமும் எழுதினார். வசனத்தில் கட்டுரைகள், சிந்தனைக் குறிப்புகள், கதைகள், பஞ்சதந்திரக் கதைகளின் பாணியில் ‘நவதந்திரக் கதைகள்’ என்று பல வகைகளில் அவர் தனது எண்ணங்களை, அபிப்பிராயங்களை, திட்டங்களை, போதனைகளை எல்லாம் குறித்து வைத்திருக்கிறார். எளிய நடையில், பெரும்பாலும் சிறுசிறு வாக்கியங்களில் எழுதுவதே பாரதியின் இயல்பு.
பாரதியின் உரைநடை பற்றிப் பேச முற்படுகிறவர்கள் பொதுவாக ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுவது அவருடைய ‘சிட்டுக் குருவி’ வர்ணனையைத்தான்.
“சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்—வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு: சிறிய தோகை; துளித் துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.”
இப்படி மேலே மேலே வர்ணித்துக் கொண்டு போகிறார் பாரதியார். இத்தகைய எளிய, இனிய, அழகான வசன-<noinclude></noinclude>
1bfy4novshn2k5ptt3kxl3m7sh6mx6c
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/29
250
129897
1834276
816767
2025-06-21T16:10:03Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||27}}</noinclude>நடை சில சில கட்டுரைகளில் காணப்படுகின்றது. ஆனாலும் பாரதியின் உரைநடை ஒரே தரத்ததாக அமைந்திருக்கவில்லை. பாரதியின் கட்டுரைத் தொகுதிகள் அனைத்தையும் பொறுமையோடு படிக்கிறவர்கள் அவரது வசன நடையின் குறைபாடுகளையும் எளிதில் உணர முடியும்.
பாரதியின் கட்டுரைகள் எல்லாமே இலக்கியத் தரமான கட்டுரைகள் அல்ல. ஒவ்வொன்றும் முழு வடிவம் பெற்ற கட்டுரையாகவும் அமையவில்லே. கட்டுரைகள் என்று குறிப்பிடப் பெற்றுள்ளவற்றில் பலவும் சிந்தணைச் சிதறல்களாகவும், எண்ணக் கோவைகளாகவும், ஆபிப்பிராய உதறல்களாகவும், கருத்து உதிரிகளாகவும்தான் காணப்படுகின்றன.
‘தமிழில் உரைநடை’ பற்றிப் பேச வந்த ரா. ஸ்ரீ. தேசிகன், “பாரதியின் கவிதையில் ஒரு தனித்த சொல்லாட்சியை நாம் உணர்ந்தாலும், அவருக்கு உரைநடையில் அதிகப் பயிற்சி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய வசன நூல்கள் இவ்வுண்மையை நமக்குப் புலப்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது நினைவுகூரத் தகுந்தது.
ஆனால், பாரதியார் அழகு, அலங்காரம், நடை நேர்த்திக்காகத் தனது எண்ணங்களை எழுதவில்லை. மக்களின் மடமை, மூடபக்தி, குறைகள் முதலியவற்றைச் சுட்டிக் காட்டவும், நாட்டின் தாழ்ந்த நிலையை எடுத்துச் சொல்லிக் குறைகளை நீக்கவும், ஹிந்து மத உயர்வினையும் உண்கைத் தன்மைகளையும் உணர்த்தவும், இவ்வாறு பயன்படக் கூடிய நோக்கங்களுக்காகவே எழுதினார். எதிரே இருப்பவர்களைப் பார்த்து வார்த்தையாடுவது போல, நேராக எளிய தடையில் தெளிவாக அனைத்தையும் கூறினார்.{{nop}}<noinclude></noinclude>
qg2gdf7fr93b6wxdoly7lucxzfwdztr
1834346
1834276
2025-06-22T02:42:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||27}}</noinclude>நடை சில சில கட்டுரைகளில் காணப்படுகின்றது. ஆனாலும் பாரதியின் உரைநடை ஒரே தரத்ததாக அமைந்திருக்கவில்லை. பாரதியின் கட்டுரைத் தொகுதிகள் அனைத்தையும் பொறுமையோடு படிக்கிறவர்கள் அவரது வசன நடையின் குறைபாடுகளையும் எளிதில் உணர முடியும்.
பாரதியின் கட்டுரைகள் எல்லாமே இலக்கியத் தரமான கட்டுரைகள் அல்ல. ஒவ்வொன்றும் முழு வடிவம் பெற்ற கட்டுரையாகவும் அமையவில்லே. கட்டுரைகள் என்று குறிப்பிடப் பெற்றுள்ளவற்றில் பலவும் சிந்தனைச் சிதறல்களாகவும், எண்ணக் கோவைகளாகவும், அபிப்பிராய உதறல்களாகவும், கருத்து உதிரிகளாகவும்தான் காணப்படுகின்றன.
‘தமிழில் உரைநடை’ பற்றிப் பேச வந்த ரா. ஸ்ரீ. தேசிகன், “பாரதியின் கவிதையில் ஒரு தனித்த சொல்லாட்சியை நாம் உணர்ந்தாலும், அவருக்கு உரைநடையில் அதிகப் பயிற்சி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய வசன நூல்கள் இவ்வுண்மையை நமக்குப் புலப்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது நினைவுகூரத் தகுந்தது.
ஆனால், பாரதியார் அழகு, அலங்காரம், நடை நேர்த்திக்காகத் தனது எண்ணங்களை எழுதவில்லை. மக்களின் மடமை, மூடபக்தி, குறைகள் முதலியவற்றைச் சுட்டிக் காட்டவும், நாட்டின் தாழ்ந்த நிலையை எடுத்துச் சொல்லிக் குறைகளை நீக்கவும், ஹிந்து மத உயர்வினையும் உண்மைத் தன்மைகளையும் உணர்த்தவும், இவ்வாறு பயன்படக் கூடிய நோக்கங்களுக்காகவே எழுதினார். எதிரே இருப்பவர்களைப் பார்த்து வார்த்தையாடுவது போல, நேராக எளிய நடையில் தெளிவாக அனைத்தையும் கூறினார்.{{nop}}<noinclude></noinclude>
k5m9imgura5c9yhi3h3jt5ay2uk1wzz
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/30
250
129901
1834280
816769
2025-06-21T16:21:10Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|28||பாரதிக்குப் பின்}}</noinclude>“நீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக் காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபரஷேமங்களுக்கு, இடமுண்டாகும். இல்லாது போனால், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது” என்று பாரதி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ‘அளவுகோல்’ கொண்டு பார்த்தால், பாரதியின் எழுத்துக்கள் எல்லாம் பயன்படும் எழுத்துக்களே ஆகும்.
தராசு, ‘சித்தக்கடல் & Stray Thoughts’ என்ற சிறு புத்தகத்தில், கடைசிப் பகுதியில் பாரதியின் சில சங்கற்பங்கள் உள்ளன. அவை பாரதியின் உயர்ந்த உரைநடைக்கு நல்ல உதாரணம் ஆவதுடன் ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் கைக்கொள்ளத் தகுந்த சிரிய நோக்கங்கள் ஆகவும் விளங்குகின்றன. எனவே அவற்றை இங்கு எடுத்து எழுதுகிறேன்—
இயன்ற வரை தமிழே பேசுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன், எப்போதும் பராசக்தி—முழு உலகின் முதற் பொருள்—அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன், அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
பொழுது வீணே சுழிய இடங்கொடேன். லெளகிக
காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் துய்மையுறச் செய்வேன்.{{nop}}<noinclude></noinclude>
45m14ttcx79bg5nhb9tl8qu3lwpjr7g
1834347
1834280
2025-06-22T02:44:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28||பாரதிக்குப் பின்}}</noinclude>“நீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக் காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபரஷேமங்களுக்கு, இடமுண்டாகும். இல்லாது போனால், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது” என்று பாரதி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ‘அளவுகோல்’ கொண்டு பார்த்தால், பாரதியின் எழுத்துக்கள் எல்லாம் பயன்படும் எழுத்துக்களே ஆகும்.
தராசு, ‘சித்தக்கடல் & Stray Thoughts’ என்ற சிறு புத்தகத்தில், கடைசிப் பகுதியில் பாரதியின் சில சங்கற்பங்கள் உள்ளன. அவை பாரதியின் உயர்ந்த உரைநடைக்கு நல்ல உதாரணம் ஆவதுடன் ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் கைக்கொள்ளத் தகுந்த சீரிய நோக்கங்கள் ஆகவும் விளங்குகின்றன. எனவே அவற்றை இங்கு எடுத்து எழுதுகிறேன்—
இயன்ற வரை தமிழே பேசுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன், எப்போதும் பராசக்தி—முழு உலகின் முதற் பொருள்—அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன், அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
பொழுது வீணே கழிய இடங்கொடேன். லெளகிக
காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் துய்மையுறச் செய்வேன்.{{nop}}<noinclude></noinclude>
nowjf7zxiig516a7mfw4in0zw6zkcl3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/31
250
129906
1834281
816770
2025-06-21T16:24:27Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||29}}</noinclude>மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனே, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றேடிருப்பேன்.”{{nop}}<noinclude></noinclude>
qzip2hdch47qt0o3k6p7s1fo40emelc
1834348
1834281
2025-06-22T02:45:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||29}}</noinclude>மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றோடிருப்பேன்.”{{nop}}<noinclude></noinclude>
e56k3j78y1xou4c9xech7aq8dtppxzo
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/32
250
129911
1834438
816771
2025-06-22T05:34:45Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{center|{{larger|<b>4. வ. வெ. சு. அய்யர்</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}ற்றல் மிகுந்த அபூர்வ மனிதர்களில் வ. வெ. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். (அவர் தம் பெயரை வ. வெ. ஷுப்ரஹ்மண்ய ஐயர் என்றுதான் எழுதி வந்தார்.)
திருச்சி, வரகனேரியில் பிறந்த ஐயர் ரங்கூனில் வக்கீலாக இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டன் பயிற்சி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து சென்றார். அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். இங்கிலாந்தில் ஆங்கில சங்கீதம் படிக்கவும், நடனம் கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். ஆனால் அங்கே தேசபக்தரும் வீரசிகாமணியுமான விநாயக தாமோதர சாவர்க்கரை ஐயர் சத்தித்துப் பழகிய பிறகு, அவருடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. அக்காலத்தில் அவர் செய்த வேலைகளும் தியாகங்களும் வியப்பானவை; வீரம் நிறைந்தவை. அவை எல்லாம் நமது நாட்டினருக்கு விரிவாகத் தெரியாமலே போய்விட்டன.
வ. வெ. சு. ஐயர் எதிர்பாராத விதத்தில் வீரமரணம் எய்திய போது, சாவர்க்கர் மனமுருகி எழுதிய வரிகள் உண்மையாகி விட்டன. வீரசாவர்க்கர் இவ்வாறு எழுதினர்:
“உனது வாழ்க்கையின் அரிய கதை தற்காலத்தில்—ஒருகால் எக்காலத்திலும் சொல்ல முடியாமலே போய்விடலாம் போலும். ஏனெனில் அதனைச் சொல்லக் கூடியவர்<noinclude></noinclude>
o0m93r0nxpc7yiag0hdb5brvy0tins7
1834440
1834438
2025-06-22T05:35:13Z
Sridevi Jayakumar
15329
1834440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>4. வ. வெ. சு. அய்யர்</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}ற்றல் மிகுந்த அபூர்வ மனிதர்களில் வ. வெ. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். (அவர் தம் பெயரை வ. வெ. ஷுப்ரஹ்மண்ய ஐயர் என்றுதான் எழுதி வந்தார்.)
திருச்சி, வரகனேரியில் பிறந்த ஐயர் ரங்கூனில் வக்கீலாக இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டன் பயிற்சி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து சென்றார். அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். இங்கிலாந்தில் ஆங்கில சங்கீதம் படிக்கவும், நடனம் கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். ஆனால் அங்கே தேசபக்தரும் வீரசிகாமணியுமான விநாயக தாமோதர சாவர்க்கரை ஐயர் சத்தித்துப் பழகிய பிறகு, அவருடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. அக்காலத்தில் அவர் செய்த வேலைகளும் தியாகங்களும் வியப்பானவை; வீரம் நிறைந்தவை. அவை எல்லாம் நமது நாட்டினருக்கு விரிவாகத் தெரியாமலே போய்விட்டன.
வ. வெ. சு. ஐயர் எதிர்பாராத விதத்தில் வீரமரணம் எய்திய போது, சாவர்க்கர் மனமுருகி எழுதிய வரிகள் உண்மையாகி விட்டன. வீரசாவர்க்கர் இவ்வாறு எழுதினர்:
“உனது வாழ்க்கையின் அரிய கதை தற்காலத்தில்—ஒருகால் எக்காலத்திலும் சொல்ல முடியாமலே போய்விடலாம் போலும். ஏனெனில் அதனைச் சொல்லக் கூடியவர்<noinclude></noinclude>
33hnsahayisr4cyaays2djpofvu1y6a
1834442
1834440
2025-06-22T05:36:22Z
Sridevi Jayakumar
15329
1834442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>4. வ. வெ. சு. அய்யர்</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}ற்றல் மிகுந்த அபூர்வ மனிதர்களில் வ. வெ. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். (அவர் தம் பெயரை வ. வெ. ஷுப்ரஹ்மண்ய ஐயர் என்றுதான் எழுதி வந்தார்.)
திருச்சி, வரகனேரியில் பிறந்த ஐயர் ரங்கூனில் வக்கீலாக இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டன் பயிற்சி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து சென்றார். அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். இங்கிலாந்தில் ஆங்கில சங்கீதம் படிக்கவும், நடனம் கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். ஆனால் அங்கே தேசபக்தரும் வீரசிகாமணியுமான விநாயக தாமோதர சாவர்க்கரை ஐயர் சத்தித்துப் பழகிய பிறகு, அவருடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. அக்காலத்தில் அவர் செய்த வேலைகளும் தியாகங்களும் வியப்பானவை; வீரம் நிறைந்தவை. அவை எல்லாம் நமது நாட்டினருக்கு விரிவாகத் தெரியாமலே போய்விட்டன.
வ. வெ. சு. ஐயர் எதிர்பாராத விதத்தில் வீரமரணம் எய்திய போது, சாவர்க்கர் மனமுருகி எழுதிய வரிகள் உண்மையாகி விட்டன. வீரசாவர்க்கர் இவ்வாறு எழுதினர்:
“உனது வாழ்க்கையின் அரிய கதை தற்காலத்தில்—ஒருகால் எக்காலத்திலும் சொல்ல முடியாமலே போய்விடலாம் போலும். ஏனெனில் அதனைச் சொல்லக் கூடியவர்–<noinclude></noinclude>
imzeo3f6c5mvqpnv70tu7kww258euvi
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/33
250
129916
1834448
816772
2025-06-22T05:45:29Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||31}}</noinclude>கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதனைச் சொல்லக் கூடிய காலம் வராது—அதனை அச்சமின்றிச் சொல்லக் கூடிய காலம் வரும் போது அதனைச் சொல்லக் கூடிய சந்ததியார் மறைந்து போயிருப்பார்கள். எனவே, உனது பெருமை ஒளியுடன், ஆனால் உயரிய இமய மலையின் சிகரத்தைப் போல், மக்களின் பார்வைக்குப் படாததாய் நிலவ வேண்டும். உனது சேவையும் தியாகமும், ஒர் உயர்ந்த மாளிகையின் அடிப்படையைப்போல வெளியே தெரியாமல் இருக்க வேண்டியதாயிற்று.”
சாவர்க்கர் லண்டனில் அரசியல் புரட்சியில் ஈடுபட்டிருந்தார் என்று கைது செய்யப் பெற்றதும், அந்த இயக்கத்தில் பங்கு கொண்டிருந்த வ. வெ. சு. ஐயர் பல இன்னல்களிலிருந்து தப்பி மாறுவேஷத்தில் இந்தியாவுக்கு புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், கவிபாரதியார் ஆகியோர் புதுவையில் வசித்த காலம் அது.
புதுவையில் ஐயர் அரசியல் புரட்சி வேலையில் ஈடுபட்டிருந்தார் என்று அதிகாரிகள் கருதினார்கள். ஆனால் அவர் அங்கே தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதிகம் உழைத்து வந்தார்.
பிறகு முதலாவது மகாயுத்தம் முடிவுற்றதும் ஐயர்
சென்னைக்கு வந்தார். ‘தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் அமர்ந்தார். அவர் எழுதிய சில கட்டுரைகள் காரணமாக அவர் மீது வழக்கு ஏற்பட்டது; ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெற்றார்: பெல்லாரிச் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளிவந்ததும், வடநாடு யாத்திரையை மேற்கொண்டார். திரும்பி வந்ததும், திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவர்ணி ஆற்றின் கரையில் சேர்மாதேவி அருகே, குருகுலம் தொடங்கினார். அங்கிருந்து ‘பாலபாரதி’ என்ற<noinclude></noinclude>
8j7h3h8sa3q8vhddtmzguoyl5r5hd19
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/34
250
129920
1834454
816773
2025-06-22T05:59:09Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|32||பாரதிக்குப் பின்}}</noinclude>பத்திரிகையையும் நடத்தினார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய சிறு மகள் பாணதீர்த்தம் அருவியில் சிக்கிக் கொள்ளவும், அவளைக் காப்பாற்றுவதற்காக ஐயர் அருவியில் குதித்தார்; வீரமரணம் அடைந்தார்.
வ. வெ. சு. ஐயர் அரிய செயல் வீரராக விளங்கினார் என்பதை ஓரளவு சுட்டிக் காட்டுவதற்காகவே அவருடைய வரலாற்றை நினைவு கூர நேர்ந்தது. இனி அவரது இலக்கிய சாதனைகளைக் கவனிக்கலாம்.
உலக இலக்கியத்தின் சிகரங்களாக விளங்கும் மகா காவியங்கள் பலவற்றையும் ஐயர் கற்றுணர்ந்து அவற்றின் ரசனையை நன்கு அனுபவித்தார். இதுவே பெரிய விஷயம். கத்தே, ஹோமர், வால்மீகி முதலியவர்களின் காவியங்களை விட கம்பனின் ராமாயணம் கில் அம்சங்களில் சிறந்து விளங்குவது; உலகத்தின் மகா காவியங்களுள் கம்ப ராமாயணம் தான் முதல் இடம் வகிக்கத் தகுந்தது என்று அவர் கண்டறிந்தார். அந்தச் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்காக ஆங்கிலத்தில் அவர் ஒரு ஆய்வு எழுதி வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பிறகு, கம்ப ராமாயணத்தின் மேன்மையைத் தமிழருக்கு உணர்த்துவதற்காக ஐயர் ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற ஆராய்ச்சியை எழுதினார். வ. வே. சு. ஐயர் கம்பனை ஒரே அடியாக வியந்து போற்றவில்லை. கம்பன் வால்மீகியைவிட எந்த இடங்களில் எவ்வாறு சிறந்து விளங்குகிறான் என்று சுட்டிக் காட்டுவது போலவே, வால்மீகி கம்பனை விஞ்சி திற்கும் இடங்களையும் எடுத்துக் கூறுகிறார். கத்தேயைவிட, ஹோமரை விடக் கம்பன் பிரகாசிக்கிற இடங்களேச் சொல்வது போல, அந்த மகாகவிகள் சிறந்து விளங்குகிற நயமான இடங்களையும் அறிமுகப்படுத்துகிறார். கடல் வர்ணனையில் கம்பன் சோபிக்கவில்லை என்று அறிவிக்–<noinclude></noinclude>
ewn994yrdpyqmcnqp1m8q7lcdy2g463
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/35
250
129924
1834467
816774
2025-06-22T06:08:35Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||33}}</noinclude>கிறார். யுத்தவர்ணிப்பில் கம்பன் கையாண்டுள்ள முறைகளை விளக்கி, இதர மகாகவிகளைவிட அவன் எவ்விதம் தனித்து மிளிர்கிறான் என்று காட்டுகிறார், ஆகவே ரசன பூர்வமான ஒப்பியல் விமர்சனத்தை வ. வெ. சு. ஐவர் திறமையாகச் செய்திருக்கிறார், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தில் தரமான, முறையான, விமர்சனம் தோன்றுவற்கு அவர் வழி வகுத்தார். எனவே, தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முதல்வரும் முன்னோடியுமாக ஐயர் விளங்குகிறார்.
தாம் சொல்ல விரும்பிய கருத்தைத் தெளிவாகவும், வாசகருக்கு நன்கு விளங்க வைக்கும் எளிமையோடும்; அழகாகவும் எடுத்துச் சொல்கிற உரைநடையை வ. வெ. க. ஐயர் கையாண்டார். உதாரணமாக ‘ரசனைச்சுவை’ பற்றி அவர் கூறும் விளக்கப் பகுதியில் காணப்படுகிற சில வரிகளை இங்கே தருகிறேன்.
“பெருங் காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்னு இலக்கணங்களில் ஒர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம் என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேனாடுகளின் அரிஸ்தோத்தலின் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர்கள் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மலர் காட்டிலுள்ள மரங்களைத் தனித்தனியே கவனித்துக் கொண்டு வந்து அரணியத்தை மறந்துவிட்டார்கள், மேனாட்டவர் மரங்களைக் கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமான ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.”{{nop}}<noinclude></noinclude>
k1x1tyvixlgz88xmvk6awyfy7oozyf9
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/36
250
129927
1834472
816775
2025-06-22T06:17:32Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|34||பாரதிக்குப் பின்}}</noinclude>“கம்ப ராமாயணத்தில் உள்ள ரசனைச்சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் பாகத்தின் அழகை, சிற்சில வேளைகளில் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண் மன்னயாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயவத்துக்கும் கற்ற அவயவங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக் காட்டும் விமரிசனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.”
ஐயரின் உரைநடையில் திடீர்திடீரென்று சம்ஸ்கிருதச் சொற்கள், சில சமயம் அளவுக்கு அதிகமாகவே கலந்துவிடுகின்றன. இதை ஒரு பெரும் குறையாகக் கூறுவதற்கில்லை.
வ. வெ. சு. ஐயரின் நடைநயத்தைக் காட்டும் ஒரு உதாரணம் போலவும், ‘காதல்’ தத்துவத்துக்கு அருமையான விளக்கம் என்றும் பின்வரும் மேற்கோள் தமிழ் பத்திரிகைகளில் முன்பு பிரசுரிக்கப்பட்டது உண்டு.
“காதல் வளரும் வழியை யாரால் கண்டு பிடித்துச் சொல்லலாகும்? கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போது மற்ற யாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை
அடைகிறது அவர் பேசுவது சாமானிய விஷயமானாலும்,<noinclude></noinclude>
pjr84c72qy5fifgfn6b09ivmj1kow3e
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/37
250
129931
1834477
816776
2025-06-22T06:33:51Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||35}}</noinclude>அவருடைய குரலில் விசேஷமான இனிமை இராவிட்டாலும் அவருடைய வார்த்தையை காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும் போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது. இதெல்லாம் அன்பின் அடையாளம். ஆனால் இவ்வன்பு எப்படியிருக்கிறது என்றாலோ அது தேவ ரகசியம்—மனிதரால் சொல்ல முடியாது.”
இது ஐயர் எழுதிய ‘லைலி மஜ்னூன்’ கதையில் வருகிறது ‘மங்கையர்க்கரசியின் காதல்’ முதலிய கதைகள் சிலவற்றை வ. வெ. சு. ஐயர் எழுதியிருக்கிறார், தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கிய பூர்வமான வடிவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு சோதனைகளாகச் செய்யப்பட்ட முயற்சிகள் இவை; முதல் முயற்சிகள், ‘ரீதி புதிது’ என்று அவரே குறிப்பிட்டிருக்கிருர். ‘கதைகள் கவிதை நிரம்பியவையாய். ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இக் கதைகளை அவ்வாறே செய்ய முயன்றிருக்கிறேன்’ என்றும் அவர் கூறுகிறார்.
சிறுகதைக் கலை தமிழிலும் வெகுவாக வளர்ந்தோங்கிவிட்ட இந்நாளில் ஐயரின் கதைகள் (தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல் முயற்சிகள்) பல குறைபாடுகள் உடையனவாகத் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனாலும் ஐயர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று நிரூபிக்கும் ‘குளத்தங்கரை அரசமரம்’ இன்றும் அருமையான ஒரு படைப்பாகவே மிளிர்கிறது. இந்தக் கதையை உருவாக்கியதன் மூலம், வ.வெ.சு.ஐயர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
கதையின் விஷயம் சாதாரணமானதுதான். ருக்மணி என்ற சிறு பெண்ணின் பெற்றோர் செல்வராக இருந்த போது, நாகராஜன் என்ற பையனுக்கு அவனுடைய<noinclude></noinclude>
l8ce0y61kyh887lgs2xbuuernew80be
அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf
252
137504
1834326
1756241
2025-06-22T02:08:44Z
Booradleyp1
1964
1834326
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் நூலகம்
|Address=சிதம்பரம்
|Year=முதல் பதிப்பு: மார்ச் 1981
|Source=pdf
|Image=1
|Number of pages=241
|File size=45.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
8=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
r6ubl4ym4k4lwupgglnnw69ega35nxl
1834327
1834326
2025-06-22T02:09:05Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1834327
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் நூலகம்
|Address=சிதம்பரம்
|Year=முதல் பதிப்பு: மார்ச் 1981
|Source=pdf
|Image=1
|Number of pages=241
|File size=45.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
8=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
omvryq0vngmvm9cnx6tmtw2stbcoc8v
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1834318
1834085
2025-06-22T00:53:20Z
Info-farmer
232
புதிது = "சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்", மொத்தம் = 456 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1834318
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|441}}
</div>
r5wczhs5pyyv25v59a9qqfrz4m33px2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/2
250
456407
1834216
1833906
2025-06-21T14:09:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}
{{dhr|15em}}
ஆசிரியர்<br>{{X-larger|<b>புலவர் செ. இராசு}} எம். ஏ.,</b><br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர் 613005
{{dhr|12em}}
வெளியிடுவோர்:<br>{{X-larger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>5, என்.ஜி.ஓ. காலனி<br>ஈரோடு 638009}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
hpstjpeorhbo3fg8bk7o8h9zhq0moel
1834425
1834216
2025-06-22T04:54:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}
{{dhr|15em}}
ஆசிரியர்<br>{{larger|<b>புலவர் செ. இராசு}} எம். ஏ.,</b><br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர் 613005
{{dhr|12em}}
வெளியிடுவோர்:<br>{{arger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>5, என்.ஜி.ஓ. காலனி<br>ஈரோடு 638009}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
j0aree5n1tua7pi8m5ij5odzlgfp22e
1834427
1834425
2025-06-22T04:55:13Z
Booradleyp1
1964
1834427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>காலிங்கராயன் கால்வாய்</b>}}
{{dhr|15em}}
ஆசிரியர்<br>{{larger|<b>புலவர் செ. இராசு}} எம். ஏ.,</b><br>கல்வெட்டியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர் 613 005
{{dhr|12em}}
வெளியிடுவோர்:<br>{{larger|<b>கொங்கு ஆய்வு மையம்</b>}}<br>5, என்.ஜி.ஓ. காலனி<br>ஈரோடு 638 009}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
4et3iswlmk3a9k9jabkmcfsr1rcmi3o
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/3
250
456408
1834229
1833920
2025-06-21T14:19:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
:முதல் பதிப்பு: 8-7-1987
{{dhr|10em}}
:விலை: ரூபாய் 10-00
{{dhr|10em}}
:நூல் கிடைக்குமிடம்:
::{{larger|<b>கௌரிராசு</b>}}<br>சி 1. தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு<br>தஞ்சாவூர் 613005
::{{larger|<b>வாணி நூலகம்</b>}}<br>211 ஏ, கச்சேரி ரோடு<br>ஈரோடு 638001
{{dhr|5em}}
:மாருதி பிரஸ்,<br>173, பீட்டர்ஸ் ரோடு,<br>சென்னை - 14.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
pz42dahewtbf12ad79f9e5iri5ch7jx
1834428
1834229
2025-06-22T04:57:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
:முதல் பதிப்பு: 8-7-1987
{{dhr|10em}}
:விலை: ரூபாய் 10-00
{{dhr|10em}}
:நூல் கிடைக்குமிடம்:
::{{larger|கௌரிராசு}}<br>சி 1. தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு<br>தஞ்சாவூர் 613 005
::{{larger|வாணி நூலகம்}}<br>211 ஏ, கச்சேரி ரோடு<br>ஈரோடு 638001
{{dhr|5em}}
:மாருதி பிரஸ்,<br>173, பீட்டர்ஸ் ரோடு,<br>சென்னை - 14.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
8lxtbp5ighvn0pxksw86mro8veni2g0
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4
250
456439
1834240
1833953
2025-06-21T14:33:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
2jlrf0886jolkjinxlho575brwdxdmb
1834242
1834240
2025-06-21T14:35:13Z
Desappan sathiyamoorthy
14764
1834242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
fxpgl06pui3hisug1sclpj925gt2a1s
1834431
1834242
2025-06-22T05:00:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
ojl4cdfuyytpd0df0kv9a8fhbwpc5nx
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/1
250
457270
1834193
1447260
2025-06-21T13:59:21Z
Desappan sathiyamoorthy
14764
1834193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:ஏற்றப் பாட்டுகள்.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
pkg9wkmzvp5quf9tfubm5xkx4qukuo1
1834195
1834193
2025-06-21T14:00:04Z
Desappan sathiyamoorthy
14764
1834195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:காலிங்கராயன் கால்வாய்.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
f44caik29tl3y903y8bjel844gw0ndj
1834423
1834195
2025-06-22T04:53:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:காலிங்கராயன் கால்வாய்.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
3cn29z9jv2re1my2sv08sdxqeex5396
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/328
250
464133
1834417
1834108
2025-06-22T04:47:41Z
மொஹமது கராம்
14681
1834417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude><poem>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}</poem><noinclude></noinclude>
o3fielsmulb3cctyf879qvmgsdfscj7
1834418
1834417
2025-06-22T04:48:17Z
மொஹமது கராம்
14681
1834418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude><poem>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}</poem><noinclude></noinclude>
oi0d3a89072v43oqe6i4zdaamdb7ogk
1834489
1834418
2025-06-22T08:04:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||315}}</noinclude><poem>உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 9}}
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு{{float_right|நாலா. திவ். பெரி. திருப். 3-4:2}}
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு{{float_right|ஆண். திருப். 27}}
பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து {{float_right|நம்மா. திருவாய். 1}}
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் {{float_right|நம்மா. திருவாய். 3:1:1}}
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்{{float_right|நம்மா. திருவாய். 3:7:4}}
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே{{float_right|நம்மா. திருவாய். 4:3:5}}
திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்{{float_right|நம்மா. திருவாய். 8:9:1}}
பொன்னொத்த வாடை{{float_right|பெரு. திரு. மொழி. 6:5}}
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி{{float_right|பெரு. திரு. மொழி. 6:8}}
பொங்கிளவாடை யரையில் சாத்தி{{float_right|பெரு. திரு. மொழி. 6.9}}
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்{{float_right|பெரி. திரு. மொழி. 1:7:3}}
சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்{{float_right|பெரி. திருமொழி. 3:3:5}}
கட்டி நன்குடுத்த பீதக வாடை{{float_right|பெரி. திருமொழி. 3:6:10}}
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்{{float_right|பெரி. திருமொழி. 3:7:1}}
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து{{float_right|பெரி. திருமொழி. 5:2:8}}
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்{{float_right|பெரி. திருமொழி. 5:3:7}}
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே{{float_right|திருப்பான். அமலன். 2}}
அந்தி நிறத் தாடையும்{{float_right|திருப்பான். அமலன். 3}}</poem><noinclude></noinclude>
m5dcl3bkvnxdpddfutficfl393rtj7s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/329
250
464135
1834109
1498696
2025-06-21T12:03:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|316||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே{{float_right|நாச்சி-திரு. 3:1}}</poem>
பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேக்க் கன்றேபோல்{{float_right|நாச்சி-திரு. 4:5}}
வெளிய சங்கொன்றுடையானைப் பீதக உடையுடையானை{{float_right|நாச்சி-திரு. 4:8}}
துவரியாடையார் மட்டையர் சமண்தொண்டர்கள்{{float_right|நாச்சி-திரு. 2:1:6}}
காசையாடை மூடி யோடிக் காதல் செய்தான்{{float_right|பெரிய. திருமொழி. 2:2:1}}
சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த ஆடை{{float_right|பெரிய. திருமொழி. 2:10:9}}
பவ்வநீருடை வாடையாகச் சுற்றி{{float_right|பெரிய. திருமொழி. 2:1:6}}
பொங்கு புணரிக் கடல் சூழாடை நிலமாமகள்{{float_right|பெரிய. திருமொழி. 6:10:9}}
துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி{{float_right|பெரிய. திருமொழி. 10:8:2}}
பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே{{float_right|கம்ப. 113}}
ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ்{{float_right|கம்ப. 217}}
உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்{{float_right|கம்ப. ஆரணிய. 238}}
வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன்{{float_right|கம்ப. 4690}}
அஞ்சுவணத்தினாடை யுடுத்தாள்{{float_right|கம்ப. சுந்தர 174}}
அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன்{{float_right|கம்ப. சுந்தர 369}}
<poem>எழு முகில் ஆடையா அகன்,
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே{{float_right|கம்ப. 6815}}</poem>
மாமதில் ஆடை இலங்கையாள்{{float_right|கம்ப. 7182}}
<poem>நெய் கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்{{float_right|கம்ப. 9571}}</poem>
பிறவும் ஆடையும் சாந்தமும்{{float_right|கம்ப. 9759}}
<poem>கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை
இன்ன, மெய் உறக் கொடுத்த பின்னர்{{float_right|கம்ப. 10511}}</poem>
ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது{{float_right|சூளா. 467}}<noinclude></noinclude>
8pt6jetvmljbe3ztptxrh1eb2qf3aqt
1834419
1834109
2025-06-22T04:49:17Z
மொஹமது கராம்
14681
1834419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|316||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே{{float_right|நாச்சி-திரு. 3:1}}
பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேக்க் கன்றேபோல்{{float_right|நாச்சி-திரு. 4:5}}
வெளிய சங்கொன்றுடையானைப் பீதக உடையுடையானை{{float_right|நாச்சி-திரு. 4:8}}
துவரியாடையார் மட்டையர் சமண்தொண்டர்கள்{{float_right|நாச்சி-திரு. 2:1:6}}
காசையாடை மூடி யோடிக் காதல் செய்தான்{{float_right|பெரிய. திருமொழி. 2:2:1}}
சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த ஆடை{{float_right|பெரிய. திருமொழி. 2:10:9}}
பவ்வநீருடை வாடையாகச் சுற்றி{{float_right|பெரிய. திருமொழி. 2:1:6}}
பொங்கு புணரிக் கடல் சூழாடை நிலமாமகள்{{float_right|பெரிய. திருமொழி. 6:10:9}}
துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி{{float_right|பெரிய. திருமொழி. 10:8:2}}
பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே{{float_right|கம்ப. 113}}
ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ்{{float_right|கம்ப. 217}}
உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்{{float_right|கம்ப. ஆரணிய. 238}}
வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன்{{float_right|கம்ப. 4690}}
அஞ்சுவணத்தினாடை யுடுத்தாள்{{float_right|கம்ப. சுந்தர 174}}
அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன்{{float_right|கம்ப. சுந்தர 369}}
எழு முகில் ஆடையா அகன்,
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே{{float_right|கம்ப. 6815}}
மாமதில் ஆடை இலங்கையாள்{{float_right|கம்ப. 7182}}
நெய் கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்{{float_right|கம்ப. 9571}}
பிறவும் ஆடையும் சாந்தமும்{{float_right|கம்ப. 9759}}
கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை
இன்ன, மெய் உறக் கொடுத்த பின்னர்{{float_right|கம்ப. 10511}}
ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது{{float_right|சூளா. 467}}</poem><noinclude></noinclude>
9luegcowtvbxigehw3yrgrrmgkt25z8
1834491
1834419
2025-06-22T08:08:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|316||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே{{float_right|நாச்சி-திரு. 3:1}}
பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்{{float_right|நாச்சி-திரு. 4:5}}
வெளிய சங்கொன்றுடையானைப் பீதக உடையுடையானை{{float_right|நாச்சி-திரு. 4:8}}
துவரியாடை யார் மட்டையர் சமண்தொண்டர்கள்{{float_right|நாச்சி-திரு. 2:1:6}}
காசையாடை மூடி யோடிக் காதல் செய்தான்{{float_right|பெரிய. திருமொழி. 2:2:1}}
சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த ஆடை{{float_right|பெரிய. திருமொழி. 2:10:9}}
பவ்வநீருடை வாடையாகச் சுற்றி{{float_right|பெரிய. திருமொழி. 2:1:6}}
பொங்கு புணரிக் கடல் சூழாடை நிலமாமகள்{{float_right|பெரிய. திருமொழி. 6:10:9}}
துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி{{float_right|பெரிய. திருமொழி. 10:8:2}}
பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே{{float_right|கம்ப. 113}}
ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ்{{float_right|கம்ப. 217}}
உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்{{float_right|கம்ப. ஆரணிய. 238}}
வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன்{{float_right|கம்ப. 4690}}
அஞ்சுவணத்தினாடை யுடுத்தாள்{{float_right|கம்ப. சுந்தர 174}}
அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன்{{float_right|கம்ப. சுந்தர 369}}
எழு முகில் ஆடையா அகன்,
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே{{float_right|கம்ப. 6815}}
மாமதில் ஆடை இலங்கையாள்{{float_right|கம்ப. 7182}}
நெய் கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்{{float_right|கம்ப. 9571}}
பிறவும் ஆடையும் சாந்தமும்{{float_right|கம்ப. 9759}}
கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை
இன்ன, மெய் உறக் கொடுத்த பின்னர்{{float_right|கம்ப. 10511}}
ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது{{float_right|சூளா. 467}}</poem><noinclude></noinclude>
nvzklremm79mccjqcutu8trt0ytturb
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/330
250
464136
1834110
1498698
2025-06-21T12:07:27Z
மொஹமது கராம்
14681
1834110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா.1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார் பெரிய திருஞான. 259
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்
பெரிய. சாக்கிய. 12
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல பெரிய ஏயர். 377
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று
பெரிய. சாக்கிய. 12
பெரிய. கழறிற் - 63
பெரிய. கழறிற்-153
பெரிய. இடங்கழி-1
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்
ஈரணி
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
97lhriox21wowokk4utjtx0bq9fsdyf
1834111
1834110
2025-06-21T12:07:48Z
மொஹமது கராம்
14681
1834111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா.1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார் பெரிய திருஞான. 259
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்
பெரிய. சாக்கிய. 12
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல பெரிய ஏயர். 377
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று
பெரிய. சாக்கிய. 12
பெரிய. கழறிற் - 63
பெரிய. கழறிற்-153
பெரிய. இடங்கழி-1
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்
ஈரணி
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
04bl47gqsr5lvjutl3a2ew5darm1jdb
1834115
1834111
2025-06-21T12:12:07Z
மொஹமது கராம்
14681
1834115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
bzd670j1lulizihpy03tbwmsy1aizkz
1834116
1834115
2025-06-21T12:13:19Z
மொஹமது கராம்
14681
1834116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
itaibpf2vdn0ioqxk7zzrjh3ybfjd1o
1834117
1834116
2025-06-21T12:14:14Z
மொஹமது கராம்
14681
1834117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
<poem>அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}</poem>
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
c54muizz8upc4eiv14txz84htrtd6kb
1834118
1834117
2025-06-21T12:14:48Z
மொஹமது கராம்
14681
1834118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
<poem>அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}</poem>
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
36rbgcfitpaozbxk9gwyz0k8ko9s5im
1834119
1834118
2025-06-21T12:15:17Z
மொஹமது கராம்
14681
1834119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
<poem>அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}</poem>
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை
ஈர்ந்தணி ஆடையை எல்லி மாலையை
வாய்த்தன்று
பரி. 11:8-67
கலித்: குறிஞ்.16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
toif2t3gk3ne4ff5aczifelwhtiqbsn
1834120
1834119
2025-06-21T12:17:00Z
மொஹமது கராம்
14681
1834120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
<poem>அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}</poem>
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று{{float_right|பரி. 11:8-67}}
ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை{{float_right|கலித். குறிஞ். 16}}
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு.1
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து கார். நாற்பது - 22<noinclude></noinclude>
7wkzny4mwuitaxqhlcx4036iie9tewy
1834121
1834120
2025-06-21T12:19:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
<poem>அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}</poem>
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
<poem>அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}</poem>
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று{{float_right|பரி. 11:8-67}}
ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை{{float_right|கலித். குறிஞ். 16}}
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை{{float_right|மரு. 1}}
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து{{float_right|மரு. 93}}
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு{{float_right|அகம். 166}}
இணர் துணை மகளிரொடு ஈரணி{{float_right|அகம். 266}}
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து{{float_right|கார். நாற்பது - 22}}<noinclude></noinclude>
bvavo1obg71dnecn0d1g6ebfsrepvuz
1834420
1834121
2025-06-22T04:50:08Z
மொஹமது கராம்
14681
1834420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude><poem>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று{{float_right|பரி. 11:8-67}}
ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை{{float_right|கலித். குறிஞ். 16}}
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை{{float_right|மரு. 1}}
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து{{float_right|மரு. 93}}
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு{{float_right|அகம். 166}}
இணர் துணை மகளிரொடு ஈரணி{{float_right|அகம். 266}}
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து{{float_right|கார். நாற்பது - 22}}</poem><noinclude></noinclude>
4tcilcj8tdvbk2ua4n4d08trt9e5429
1834494
1834420
2025-06-22T08:14:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||317}}</noinclude><poem>அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்{{float_right|சூளா. 1722}}
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய{{float_right|பெரிய. அமர். 29}}
அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி{{float_right|பெரிய. தடுத். 184}}
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி{{float_right|பெரிய. கண்ணப்ப. 61}}
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்{{float_right|பெரிய. மானக். 13}}
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்{{float_right|பெரிய. திருஞான. 259}}
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல{{float_right|பெரிய. ஏயர். 377}}
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்{{float_right|பெரிய. சாக்கிய. 12}}
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று{{float_right|பெரிய. கழறிற்-63}}
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி{{float_right|பெரிய. கழறிற்-153}}
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்{{float_right|பெரிய. இடங்கழி-1}}
{{larger|<b>ஈரணி</b>}}
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று{{float_right|பரி. 11:8-67}}
ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை{{float_right|கலித். குறிஞ். 16}}
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை{{float_right|மரு. 1}}
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து{{float_right|மரு. 93}}
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு{{float_right|அகம். 166}}
இணர் துணை மகளிரொடு ஈரணி{{float_right|அகம். 266}}
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து{{float_right|கார். நாற்பது - 22}}</poem><noinclude></noinclude>
gj4c6wrq79kws2h5ha4c5rxdwkuqm4j
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/331
250
464138
1834124
1498700
2025-06-21T12:31:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|318||தமிழர் ஆடைகள்}}</noinclude>நீரணி கொண்ட ஈரணி நீக்கி{{float_right|பெருங். 1.42.143}}
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.{{float_right|சீவக. 373}}
{{larger|<b>உடுக்கை</b>}}
மரனார் உடுக்கை மலையுறை குறவர்{{float_right|நற். 64}}
குன்றி யேய்க்கும் உடுக்கை{{float_right|குறுந். கடவுள் வாழ்த்து}}
எரிதிரித்தன்ன பொன்புனை யுடுக்கை{{float_right|பரி. 1}}
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு{{float_right|பரி. 2}}
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை{{float_right|பரி. 4}}
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே{{float_right|பரி. 15}}
<poem>இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை{{float_right|அகம். 285}}</poem>
மாசுணுடுக்கை மடிவாயிடையன்{{float_right|புறம். 54}}
மாசொடு குறைந்த உடுக்கையள்{{float_right|புறம். 159}}
<poem>உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்{{float_right|நாலடி. 141}}
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு{{float_right|குறன். 788}}</poem>
உடுக்கை யிகவார்{{float_right|ஆசாரக். 75}}
<poem>உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று{{float_right|ஏலாதி. 9}}
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி{{float_right|பழமொழி. 338}}</poem>
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை{{float_right|சிலப். 25. 126}}
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை{{float_right|நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1}}
பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை{{float_right|நாலா. திவ். திருவாய். 4.8.4}}
{{larger|<b>உடுப்பு</b>}}
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர{{float_right|மணி. 3:140}}{{nop}}<noinclude></noinclude>
8f5fv7t8189b3ntum2ytlor4mgxt6e7
1834125
1834124
2025-06-21T12:32:07Z
மொஹமது கராம்
14681
1834125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|318||தமிழர் ஆடைகள்}}</noinclude>நீரணி கொண்ட ஈரணி நீக்கி{{float_right|பெருங். 1.42.143}}
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.{{float_right|சீவக. 373}}
{{larger|<b>உடுக்கை</b>}}
மரனார் உடுக்கை மலையுறை குறவர்{{float_right|நற். 64}}
குன்றி யேய்க்கும் உடுக்கை{{float_right|குறுந். கடவுள் வாழ்த்து}}
எரிதிரித்தன்ன பொன்புனை யுடுக்கை{{float_right|பரி. 1}}
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு{{float_right|பரி. 2}}
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை{{float_right|பரி. 4}}
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே{{float_right|பரி. 15}}
<poem>இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை{{float_right|அகம். 285}}</poem>
மாசுணுடுக்கை மடிவாயிடையன்{{float_right|புறம். 54}}
மாசொடு குறைந்த உடுக்கையள்{{float_right|புறம். 159}}
<poem>உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்{{float_right|நாலடி. 141}}
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு{{float_right|குறன். 788}}</poem>
உடுக்கை யிகவார்{{float_right|ஆசாரக். 75}}
<poem>உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று{{float_right|ஏலாதி. 9}}
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி{{float_right|பழமொழி. 338}}</poem>
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை{{float_right|சிலப். 25. 126}}
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை{{float_right|நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1}}
<poem>பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை{{float_right|நாலா. திவ். திருவாய். 4.8.4}}</poem>
{{larger|<b>உடுப்பு</b>}}
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர{{float_right|மணி. 3:140}}{{nop}}<noinclude></noinclude>
hcjex5x14lv92mk4q0lxca0cbi6l6e1
1834126
1834125
2025-06-21T12:32:29Z
மொஹமது கராம்
14681
1834126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|318||தமிழர் ஆடைகள்}}</noinclude>நீரணி கொண்ட ஈரணி நீக்கி{{float_right|பெருங். 1.42.143}}
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.{{float_right|சீவக. 373}}
{{larger|<b>உடுக்கை</b>}}
மரனார் உடுக்கை மலையுறை குறவர்{{float_right|நற். 64}}
குன்றி யேய்க்கும் உடுக்கை{{float_right|குறுந். கடவுள் வாழ்த்து}}
எரிதிரித்தன்ன பொன்புனை யுடுக்கை{{float_right|பரி. 1}}
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு{{float_right|பரி. 2}}
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை{{float_right|பரி. 4}}
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே{{float_right|பரி. 15}}
<poem>இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை{{float_right|அகம். 285}}</poem>
மாசுணுடுக்கை மடிவாயிடையன்{{float_right|புறம். 54}}
மாசொடு குறைந்த உடுக்கையள்{{float_right|புறம். 159}}
<poem>உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்{{float_right|நாலடி. 141}}
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு{{float_right|குறன். 788}}</poem>
உடுக்கை யிகவார்{{float_right|ஆசாரக். 75}}
<poem>உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று{{float_right|ஏலாதி. 9}}
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி{{float_right|பழமொழி. 338}}</poem>
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை{{float_right|சிலப். 25. 126}}
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை{{float_right|நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1}}
<poem>பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை{{float_right|நாலா. திவ். திருவாய். 4.8.4}}</poem>
{{larger|<b>உடுப்பு</b>}}
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர{{float_right|மணி. 3:140}}{{nop}}<noinclude></noinclude>
aevpk6wld9u8d03kszuvppcnw678mjz
1834421
1834126
2025-06-22T04:51:25Z
மொஹமது கராம்
14681
1834421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|318||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>நீரணி கொண்ட ஈரணி நீக்கி{{float_right|பெருங். 1.42.143}}
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.{{float_right|சீவக. 373}}
{{larger|<b>உடுக்கை</b>}}
மரனார் உடுக்கை மலையுறை குறவர்{{float_right|நற். 64}}
குன்றி யேய்க்கும் உடுக்கை{{float_right|குறுந். கடவுள் வாழ்த்து}}
எரிதிரித்தன்ன பொன்புனை யுடுக்கை{{float_right|பரி. 1}}
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு{{float_right|பரி. 2}}
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை{{float_right|பரி. 4}}
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே{{float_right|பரி. 15}}
இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை{{float_right|அகம். 285}}
மாசுணுடுக்கை மடிவாயிடையன்{{float_right|புறம். 54}}
மாசொடு குறைந்த உடுக்கையள்{{float_right|புறம். 159}}
உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்{{float_right|நாலடி. 141}}
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு{{float_right|குறன். 788}}
உடுக்கை யிகவார்{{float_right|ஆசாரக். 75}}
உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று{{float_right|ஏலாதி. 9}}
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி{{float_right|பழமொழி. 338}}
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை{{float_right|சிலப். 25. 126}}
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை{{float_right|நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1}}
பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை{{float_right|நாலா. திவ். திருவாய். 4.8.4}}
{{larger|<b>உடுப்பு</b>}}
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர{{float_right|மணி. 3:140}}</poem>{{nop}}<noinclude></noinclude>
tkx474n8eljedu11tqht1jsp09rogqk
1834495
1834421
2025-06-22T08:16:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|318||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>நீரணி கொண்ட ஈரணி நீக்கி{{float_right|பெருங். 1.42.143}}
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.{{float_right|சீவக. 373}}
{{larger|<b>உடுக்கை</b>}}
மரனார் உடுக்கை மலையுறை குறவர்{{float_right|நற். 64}}
குன்றி யேய்க்கும் உடுக்கை{{float_right|குறுந். கடவுள் வாழ்த்து}}
எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கை{{float_right|பரி. 1}}
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு{{float_right|பரி. 2}}
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை{{float_right|பரி. 4}}
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே{{float_right|பரி. 15}}
இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை{{float_right|அகம். 285}}
மாசுணுடுக்கை மடிவாயிடையன்{{float_right|புறம். 54}}
மாசொடு குறைந்த உடுக்கையள்{{float_right|புறம். 159}}
உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்{{float_right|நாலடி. 141}}
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு{{float_right|குறன். 788}}
உடுக்கை யிகவார்{{float_right|ஆசாரக். 75}}
உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று{{float_right|ஏலாதி. 9}}
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி{{float_right|பழமொழி. 338}}
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை{{float_right|சிலப். 25. 126}}
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை{{float_right|நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1}}
பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை{{float_right|நாலா. திவ். திருவாய். 4.8.4}}
{{larger|<b>உடுப்பு</b>}}
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர{{float_right|மணி. 3:140}}</poem>{{nop}}<noinclude></noinclude>
px1dilaxuqprzsobl97jcoqzjygi9ag
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/332
250
464140
1834349
1498704
2025-06-22T02:57:06Z
மொஹமது கராம்
14681
1834349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||319}}</noinclude>{{larger|<b>உடை</b>}}
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே{{float_right|தொல். மெய்ப். 14}}
<poem>உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்{{float_right|நற். 299}}</poem>
பொன் ஒக்கும் உடையவை{{float_right|பரி. 1.56}}
<poem>பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல{{float_right|கலித். 124}}
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து{{float_right|புறம். 136}}
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி{{float_right|புறம். 376}}</poem>
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்{{float_right|புறம். 377}}
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து{{float_right|புறம். 390}}
புகை முகந்தன்ன மாசில் தூஉடை
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு
உடை நடை சொற் சோர்வு வைதல்
குடிமைக்குத் தக்க செயல்
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று
திருமுருகு.138
பெரும்.74
முல்லை.59
குறள். 939
குறள். 1012
ஆசாரக். 49
சிறு. மூலம். 61
பொன்னிறம் கொண்ட உடையினன்
சிலப்.22.67
மரவுரியுடையன்
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்
நாணமு முடையும் நன்கனம் நீத்து
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்
பூப்புடை அணிந்த பொய்கை
சிலப்.26.25
மணி.3.88
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்
மணி.3.107
மணி.17.2
சீவக. 1213
மணி. 2772<noinclude></noinclude>
5fm4hx4qs7s5rbyrgug6ts6355b8ps8
1834350
1834349
2025-06-22T03:00:49Z
மொஹமது கராம்
14681
1834350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||319}}</noinclude>{{larger|<b>உடை</b>}}
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே{{float_right|தொல். மெய்ப். 14}}
<poem>உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்{{float_right|நற். 299}}</poem>
பொன் ஒக்கும் உடையவை{{float_right|பரி. 1.56}}
<poem>பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல{{float_right|கலித். 124}}
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து{{float_right|புறம். 136}}
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி{{float_right|புறம். 376}}</poem>
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்{{float_right|புறம். 377}}
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து{{float_right|புறம். 390}}
புகை முகந்தன்ன மாசில் தூஉடை{{float_right|திருமுருகு. 138}}
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை{{float_right|பெரும்.74}}
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை{{float_right|முல்லை. 59}}
<poem>உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்{{float_right|குறள். 939}}
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு{{float_right|குறள். 1012}}
உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல்{{float_right|ஆசாரக். 49}}
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று{{float_right|சிறு. மூலம். 61}}</poem>
பொன்னிறம் கொண்ட உடையினன்{{float_right|சிலப். 22.67}}
மரவுரியுடையன்
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்
நாணமு முடையும் நன்கனம் நீத்து
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்
பூப்புடை அணிந்த பொய்கை
சிலப்.26.25
மணி.3.88
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்
மணி.3.107
மணி.17.2
சீவக. 1213
மணி. 2772<noinclude></noinclude>
guve82ynm50lrzd9roev6lyagef7mfa
1834351
1834350
2025-06-22T03:03:28Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||319}}</noinclude>{{larger|<b>உடை</b>}}
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே{{float_right|தொல். மெய்ப். 14}}
<poem>உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்{{float_right|நற். 299}}</poem>
பொன் ஒக்கும் உடையவை{{float_right|பரி. 1.56}}
<poem>பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல{{float_right|கலித். 124}}
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து{{float_right|புறம். 136}}
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி{{float_right|புறம். 376}}</poem>
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்{{float_right|புறம். 377}}
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து{{float_right|புறம். 390}}
புகை முகந்தன்ன மாசில் தூஉடை{{float_right|திருமுருகு. 138}}
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை{{float_right|பெரும்.74}}
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை{{float_right|முல்லை. 59}}
<poem>உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்{{float_right|குறள். 939}}
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு{{float_right|குறள். 1012}}
உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல்{{float_right|ஆசாரக். 49}}
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று{{float_right|சிறு. மூலம். 61}}</poem>
பொன்னிறம் கொண்ட உடையினன்{{float_right|சிலப். 22.67}}
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்{{float_right|சிலப். 26.25}}
நாணமு முடையும் நன்கனம் நீத்து{{float_right|மணி. 3.88}}
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்{{float_right|மணி. 3.107}}
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்{{float_right|மணி. 17.2}}
மரவுரியுடையன்{{float_right|சீவக. 1213}}
பூப்புடை அணிந்த பொய்கை{{float_right|மணி. 2772}}<noinclude></noinclude>
aaoz2sxyfy2ce62ee809la8huezgyib
1834422
1834351
2025-06-22T04:52:30Z
மொஹமது கராம்
14681
1834422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||319}}</noinclude><poem>{{larger|<b>உடை</b>}}
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே{{float_right|தொல். மெய்ப். 14}}
உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்{{float_right|நற். 299}}
பொன் ஒக்கும் உடையவை{{float_right|பரி. 1.56}}
பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல{{float_right|கலித். 124}}
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து{{float_right|புறம். 136}}
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி{{float_right|புறம். 376}}
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்{{float_right|புறம். 377}}
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து{{float_right|புறம். 390}}
புகை முகந்தன்ன மாசில் தூஉடை{{float_right|திருமுருகு. 138}}
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை{{float_right|பெரும்.74}}
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை{{float_right|முல்லை. 59}}
உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்{{float_right|குறள். 939}}
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு{{float_right|குறள். 1012}}
உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல்{{float_right|ஆசாரக். 49}}
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று{{float_right|சிறு. மூலம். 61}}
பொன்னிறம் கொண்ட உடையினன்{{float_right|சிலப். 22.67}}
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்{{float_right|சிலப். 26.25}}
நாணமு முடையும் நன்கனம் நீத்து{{float_right|மணி. 3.88}}
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்{{float_right|மணி. 3.107}}
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்{{float_right|மணி. 17.2}}
மரவுரியுடையன்{{float_right|சீவக. 1213}}
பூப்புடை அணிந்த பொய்கை{{float_right|மணி. 2772}}</poem><noinclude></noinclude>
14ey72xuojwjn6jyhq0giviz73rxh45
1834496
1834422
2025-06-22T08:19:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||319}}</noinclude><poem>{{larger|<b>உடை</b>}}
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே{{float_right|தொல். மெய்ப். 14}}
உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்{{float_right|நற். 299}}
பொன் ஒக்கும் உடையவை{{float_right|பரி. 1.56}}
பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல{{float_right|கலித். 124}}
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து{{float_right|புறம். 136}}
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி{{float_right|புறம். 376}}
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்{{float_right|புறம். 377}}
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து{{float_right|புறம். 390}}
புகை முகந்தன்ன மாசில் தூஉடை{{float_right|திருமுருகு. 138}}
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை{{float_right|பெரும்.74}}
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை{{float_right|முல்லை. 59}}
உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்{{float_right|குறள். 939}}
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு{{float_right|குறள். 1012}}
உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல்{{float_right|ஆசாரக். 49}}
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று{{float_right|சிறு. மூலம். 61}}
பொன்னிறம் கொண்ட உடையினன்{{float_right|சிலப். 22.67}}
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்{{float_right|சிலப். 26.25}}
நாணமு முடையும் நன்கனம் நீத்து{{float_right|மணி. 3.88}}
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்{{float_right|மணி. 3.107}}
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்{{float_right|மணி. 17.2}}
மரவுரியுடையன்{{float_right|சீவக. 1213}}
பூப்புடை அணிந்த பொய்கை{{float_right|மணி. 2772}}</poem><noinclude></noinclude>
g7db8x9eye7v4p75cppuvxyysm194ch
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/333
250
464143
1834352
1498707
2025-06-22T03:13:56Z
மொஹமது கராம்
14681
1834352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆர ணி 242
ணிய.
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா.861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா.1098
பேரொளிப் பீதக வுடையர்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 11
பெரிய. அமர். 16th
சூளா.1879
பெரிய. அமர். 3<noinclude></noinclude>
pregbeng1h47rzfnmezygifnegh65fd
1834353
1834352
2025-06-22T03:14:21Z
மொஹமது கராம்
14681
1834353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆர ணி 242
ணிய.
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா.861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா.1098
பேரொளிப் பீதக வுடையர்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 11
பெரிய. அமர். 16th
சூளா.1879
பெரிய. அமர். 3<noinclude></noinclude>
elhtqoxwblf9tpmc1b0hcaq5lfoc8v1
1834354
1834353
2025-06-22T03:14:36Z
மொஹமது கராம்
14681
1834354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆர ணி 242
ணிய.
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா.861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா.1098
பேரொளிப் பீதக வுடையர்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 11
பெரிய. அமர். 16th
சூளா.1879
பெரிய. அமர். 3<noinclude></noinclude>
h6h911076873xnfwhce66ur2hp1rnud
1834355
1834354
2025-06-22T03:15:04Z
மொஹமது கராம்
14681
1834355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆர ணி 242
ணிய.
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா.861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா.1098
பேரொளிப் பீதக வுடையர்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 11
பெரிய. அமர். 16th
சூளா.1879
பெரிய. அமர். 3<noinclude></noinclude>
a54yo8zk1lw1rqhf9sisbcv2al8ztg9
1834356
1834355
2025-06-22T03:15:21Z
மொஹமது கராம்
14681
1834356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான் கம்ப. ஆர ணி 242
ணிய.
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா.861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா.1098
பேரொளிப் பீதக வுடையர்
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 11
பெரிய. அமர். 16th
சூளா.1879
பெரிய. அமர். 3<noinclude></noinclude>
h6h911076873xnfwhce66ur2hp1rnud
1834357
1834356
2025-06-22T03:19:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்{{float_right|கம்ப. ஆரணிய. 242}}
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி{{float_right|கம்ப. 9790}}
அங்கையினயிற் படையர் ஆணுடையர்{{float_right|சூளா. 861}}
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்{{float_right|சூளா. 1098}}
பேரொளிப் பீதக வுடையர்{{float_right|சூளா. 1879}}
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர். 3}}
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்{{float_right|பெரிய. அமர். 11}}
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர். 16}}<noinclude></noinclude>
touax3jjqkahgwmm4a06r24mxkhv1jc
1834358
1834357
2025-06-22T03:20:07Z
மொஹமது கராம்
14681
1834358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்.{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்{{float_right|கம்ப. ஆரணிய. 242}}
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி{{float_right|கம்ப. 9790}}
அங்கையினயிற் படையர் ஆணுடையர்{{float_right|சூளா. 861}}
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்{{float_right|சூளா. 1098}}
பேரொளிப் பீதக வுடையர்{{float_right|சூளா. 1879}}
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர். 3}}
<poem>ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்{{float_right|பெரிய. அமர். 11}}
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர். 16}}</poem><noinclude></noinclude>
kb1n815m0ilwu02f9yfv3gx38i5pdto
1834359
1834358
2025-06-22T03:20:53Z
மொஹமது கராம்
14681
1834359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
<poem>உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}</poem>
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
<poem>திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}</poem>
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்{{float_right|கம்ப. ஆரணிய. 242}}
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி{{float_right|கம்ப. 9790}}
அங்கையினயிற் படையர் ஆணுடையர்{{float_right|சூளா. 861}}
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்{{float_right|சூளா. 1098}}
பேரொளிப் பீதக வுடையர்{{float_right|சூளா. 1879}}
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர். 3}}
<poem>ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்{{float_right|பெரிய. அமர். 11}}
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர். 16}}</poem><noinclude></noinclude>
ne9d6fdv1xhp3e013dibsyaox952icq
1834424
1834359
2025-06-22T04:53:45Z
மொஹமது கராம்
14681
1834424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்{{float_right|கம்ப. ஆரணிய. 242}}
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி{{float_right|கம்ப. 9790}}
அங்கையினயிற் படையர் ஆணுடையர்{{float_right|சூளா. 861}}
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்{{float_right|சூளா. 1098}}
பேரொளிப் பீதக வுடையர்{{float_right|சூளா. 1879}}
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர். 3}}
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்{{float_right|பெரிய. அமர். 11}}
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர். 16}}</poem><noinclude></noinclude>
nbwnbw7r27o7ovwmdtrhkxkdimbmf49
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/334
250
464145
1834361
1498711
2025-06-22T03:23:43Z
மொஹமது கராம்
14681
1834361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே
கண்ணப்ப. 53
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
o01jh3ogod0hetkrdudtk3v5kcawu28
1834362
1834361
2025-06-22T03:24:24Z
மொஹமது கராம்
14681
1834362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
bgfnnrfnn156w8bgh2ld3ctz34jq64l
1834363
1834362
2025-06-22T03:24:37Z
மொஹமது கராம்
14681
1834363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
9qt0d21gvyajn1ddgqs9qwfo720j8ct
1834364
1834363
2025-06-22T03:24:53Z
மொஹமது கராம்
14681
1834364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
mvrltv6826vc4dglb3elhu2dpgapp6g
1834365
1834364
2025-06-22T03:25:06Z
மொஹமது கராம்
14681
1834365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
pnguxgsyvwmdwuw9yzbz9ugg6c183qo
1834367
1834365
2025-06-22T03:25:20Z
மொஹமது கராம்
14681
1834367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப, 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
9bp0ltuw1lyzdgz2x211iju5nd6evcs
1834368
1834367
2025-06-22T03:26:33Z
மொஹமது கராம்
14681
1834368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
79iasuenc5e3zprtl62taefkj2agdvl
1834369
1834368
2025-06-22T03:27:04Z
மொஹமது கராம்
14681
1834369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
er312tbocbi7vznhtup26dabjicbx81
1834370
1834369
2025-06-22T03:27:18Z
மொஹமது கராம்
14681
1834370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
km95inuzbbmsrstvh6dts2e91bxgpk5
1834371
1834370
2025-06-22T03:27:32Z
மொஹமது கராம்
14681
1834371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
hat4ixvzhmqp567g2id7e3pqqqdbqas
1834372
1834371
2025-06-22T03:27:47Z
மொஹமது கராம்
14681
1834372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான.724</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
815mqmr6845vbx5ve64zsczq631fbav
1834373
1834372
2025-06-22T03:28:46Z
மொஹமது கராம்
14681
1834373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான.766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்
றுண்டோர் திருநாவு.85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர் . 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
5fveh0xch1r465hrut6zyrmuaeu1fdf
1834375
1834373
2025-06-22T03:30:36Z
மொஹமது கராம்
14681
1834375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
கலித். மரு.96
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
6ffkic753xm9w3o0vd31wqzvwx8uly8
1834376
1834375
2025-06-22T03:31:30Z
மொஹமது கராம்
14681
1834376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
sbxtdeoilhn4ljkftzbvh4zqkbvogph
1834377
1834376
2025-06-22T03:31:52Z
மொஹமது கராம்
14681
1834377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
t1k6qd3p29ppcun56h3e3o0xqvsi3p5
1834378
1834377
2025-06-22T03:32:13Z
மொஹமது கராம்
14681
1834378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
p34xz30yx5ukibympt3dfmfbhu0tqxy
1834380
1834378
2025-06-22T03:32:33Z
மொஹமது கராம்
14681
1834380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை
தாங்கலாற்றா
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
பெருங்.4.16:40
சீவக. 472
சீவக. 835
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
bczqtvzk8ans0qpuyo3wrfpvy06n6f1
1834382
1834380
2025-06-22T03:35:35Z
மொஹமது கராம்
14681
1834382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
ipkjr57pddn0k64rawv4b0zqxljbthb
1834383
1834382
2025-06-22T03:36:07Z
மொஹமது கராம்
14681
1834383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
oe39rhfj0p731nirlm4o1lt539de1vr
1834384
1834383
2025-06-22T03:36:29Z
மொஹமது கராம்
14681
1834384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
சீவக. 1783
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
ivj1eqql43xq1kujzhijhjtgyqi4hhg
1834385
1834384
2025-06-22T03:37:50Z
மொஹமது கராம்
14681
1834385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த{{float_right|சீவக. 1783}}
<poem>உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்{{float_right|சீவக. 2457}}</poem>
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
l9pfygm37mo9o6wu92ketcr8nkcbfbv
1834387
1834385
2025-06-22T03:38:14Z
மொஹமது கராம்
14681
1834387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த{{float_right|சீவக. 1783}}
<poem>உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்{{float_right|சீவக. 2457}}</poem>
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
hhymv81lzp7r7ioh2dbrt5bblcw5dq0
1834388
1834387
2025-06-22T03:38:29Z
மொஹமது கராம்
14681
1834388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த{{float_right|சீவக. 1783}}
<poem>உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்{{float_right|சீவக. 2457}}</poem>
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக் 20
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294<noinclude></noinclude>
mt5e23n2n2n2vqrtkugjfgfnlrjjvhj
1834389
1834388
2025-06-22T03:40:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}</poem>
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
<poem>கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}</poem>
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
<poem>இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}</poem>
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த{{float_right|சீவக. 1783}}
<poem>உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்{{float_right|சீவக. 2457}}</poem>
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்{{float_right|நந்திக். 29}}
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே{{float_right|கம்ப. 832}}
<poem>மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன{{float_right|கம்ப. 4011}}
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த{{float_right|கம்ப. 4294}}</poem><noinclude></noinclude>
q83tk9gjm5ztwt2pr8gss5rsr8m5rg7
1834405
1834389
2025-06-22T04:14:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||321}}</noinclude><poem>சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்{{float_right|ஏலாதி. 11}}
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்{{float_right|கண்ணப்ப. 7}}
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே{{float_right|கண்ணப்ப. 53}}
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு{{float_right|கண்ணப்ப. 54}}
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை{{float_right|திருஞான. 724}}
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்{{float_right|திருஞான. 766}}
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்{{float_right|திருநாவு. 85}}
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து{{float_right|ஏயர். 300}}
{{larger|<b>உத்தரியம்</b>}}
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை{{float_right|கலித். மரு. 96}}
நாணுத்தரீகம் தாங்கி{{float_right|பெருங். 4.16:40}}
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி{{float_right|சீவக. 472}}
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா{{float_right|சீவக. 835}}
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த{{float_right|சீவக. 1783}}
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்{{float_right|சீவக. 2457}}
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்{{float_right|நந்திக். 29}}
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே{{float_right|கம்ப. 832}}
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன{{float_right|கம்ப. 4011}}
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த{{float_right|கம்ப. 4294}}</poem><noinclude></noinclude>
0qfakg12seyfnwmeqk4mqdc40kjv37p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/335
250
464147
1834394
1498713
2025-06-22T03:50:02Z
மொஹமது கராம்
14681
1834394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப.சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்
தாமறுவை உத்தரியந் தனினிகம்பில் எறித்து ஆர்க்கும்
ஒலியல்
உடையும் ஒலியலும் செய்யை
உடைக்கியைந்த வொலியற்றாலூள்
றருவார்க்குணர்த்துமால்
பெரிய. தடுத். 117
தன்மையாலே பெரிய. திருஞான. 95
கச்சம்
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி பெரிய, திருஞான. 1209
உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்
பெரிய, ஏயர், 49
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்.
வெள்ளானைச். 13
உலி.19.97
நீல. 173
மது.436<noinclude></noinclude>
ewap0neddvi698e4f8d8i1s855d330b
1834396
1834394
2025-06-22T03:55:47Z
மொஹமது கராம்
14681
1834396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப.சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை
உடைக்கியைந்த வொலியற்றாலூள்
றருவார்க்குணர்த்துமால்
கச்சம்
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி
உலி.19.97
நீல. 173
மது.436<noinclude></noinclude>
oob5u36fu5riw58pbgwz9vnqxy9l9od
1834398
1834396
2025-06-22T03:56:27Z
மொஹமது கராம்
14681
1834398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப.சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை
உடைக்கியைந்த வொலியற்றாலூள்
றருவார்க்குணர்த்துமால்
கச்சம்
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி
உலி.19.97
நீல. 173
மது.436<noinclude></noinclude>
jn8qcc1pr8wcvxp0ttkpyoa5x8ayze0
1834400
1834398
2025-06-22T03:59:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}<noinclude></noinclude>
1qay89ddkwqa7rp97qd5r5i1ceob9lj
1834401
1834400
2025-06-22T03:59:42Z
மொஹமது கராம்
14681
1834401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
<poem>உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}</poem>
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}<noinclude></noinclude>
80vn5llm69nz6gofgxz9s3zjfm1vab9
1834403
1834401
2025-06-22T04:00:16Z
மொஹமது கராம்
14681
1834403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
<poem>உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}</poem>
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}<noinclude></noinclude>
tmmec1ynis7jg6pvx0xt6u8axwkpuwo
1834409
1834403
2025-06-22T04:33:49Z
மொஹமது கராம்
14681
1834409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}</poem>
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
<poem>அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}</poem>
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
<poem>யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}</poem>
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
<poem>உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}</poem>
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
<poem>உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}</poem>
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}{{nop}}<noinclude></noinclude>
3qhitviqjoh88afuz5uzz37n3514hab
1834426
1834409
2025-06-22T04:55:05Z
மொஹமது கராம்
14681
1834426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற சழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}</poem>{{nop}}<noinclude></noinclude>
gmmg2vmv3063fcbkyb4rures6pv9pm8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/336
250
464151
1834412
1498716
2025-06-22T04:42:12Z
மொஹமது கராம்
14681
1834412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||323}}</noinclude>{{larger|<b>கச்சு</b>}}
<poem>பெருங்கச்சு நிறீஇ{{float_right|நற். 220}}
தண்பனி வைகிய வரிக் கச்சினனே{{float_right|ஐங். 206}}
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்{{float_right|அகம். 76}}
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
......... புனயைந்தாடும் அத்தி{{float_right|அகம். 376}}
பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க{{float_right|பெரும். 70-72}}
இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்{{float_right|முல்லை. 46-47}}
நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர்{{float_right|மதுரை. 639}}
துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி{{float_right|சிலப். 12.59-60}}
கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர்{{float_right|பெருங். 1.34:121}}
கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும்{{float_right|பெருங். 1.34:162}}
கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை{{float_right|பெருங். 1.34.202}}
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்{{float_right|பெருங். 1.38:169}}
இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி
இத்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும்
கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட
வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
கரிசையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி
பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும்
அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்
கலாவப் பல்காழ் கச்சு விரித்திலங்க
பெருங். 1.40:143-44
பெருங். 2.5:143-44
பெருங். 3.5:108
பெருங். 3.17:127-29
பெருங். 3.17:165-65
பெருங். 3.17:171-2
பெருங். 3:20.3
பெகுல். 5.1:138</poem><noinclude>
22</noinclude>
b282jsoruh19iriq4tnrtusxqo2409i
1834429
1834412
2025-06-22T04:59:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||323}}</noinclude>{{larger|<b>கச்சு</b>}}
<poem>பெருங்கச்சு நிறீஇ{{float_right|நற். 220}}
தண்பனி வைகிய வரிக் கச்சினனே{{float_right|ஐங். 206}}
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்{{float_right|அகம். 76}}
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
... ... ... புனயைந்தாடும் அத்தி{{float_right|அகம். 376}}
பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க{{float_right|பெரும். 70-72}}
இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்{{float_right|முல்லை. 46-47}}
நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர்{{float_right|மதுரை. 639}}
துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி{{float_right|சிலப். 12.59-60}}
கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர்{{float_right|பெருங். 1.34:121}}
கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும்{{float_right|பெருங். 1.34:162}}
கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை{{float_right|பெருங். 1.34.202}}
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்{{float_right|பெருங். 1.38:169}}
இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி{{float_right|பெருங். 1.40:143-44}}
சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும்{{float_right|பெருங். 2.5:143-44}}
கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட{{float_right|பெருங். 3.5:108}}
வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி{{float_right|பெருங். 3.17:127-29}}
பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும்{{float_right|பெருங். 3.17:165-65}}
அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ{{float_right|பெருங். 3.17:171-2}}
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்{{float_right|பெருங். 3:20.3}}
கலாவப் பல்காழ் கச்சு விரித்திலங்க{{float_right|பெருங். 5.1:138}}</poem><noinclude>
22</noinclude>
5gifjk82nupw93n5px7vig4cmzpdcw2
1834430
1834429
2025-06-22T05:00:06Z
மொஹமது கராம்
14681
1834430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||323}}</noinclude>{{larger|<b>கச்சு</b>}}
<poem>பெருங்கச்சு நிறீஇ{{float_right|நற். 220}}
தண்பனி வைகிய வரிக் கச்சினனே{{float_right|ஐங். 206}}
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்{{float_right|அகம். 76}}
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
... ... ... புனயைந்தாடும் அத்தி{{float_right|அகம். 376}}
பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க{{float_right|பெரும். 70-72}}
இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்{{float_right|முல்லை. 46-47}}
நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர்{{float_right|மதுரை. 639}}
துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி{{float_right|சிலப். 12.59-60}}
கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர்{{float_right|பெருங். 1.34:121}}
கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும்{{float_right|பெருங். 1.34:162}}
கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை{{float_right|பெருங். 1.34.202}}
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்{{float_right|பெருங். 1.38:169}}
இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி{{float_right|பெருங். 1.40:143-44}}
சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும்{{float_right|பெருங். 2.5:143-44}}
கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட{{float_right|பெருங். 3.5:108}}
வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி{{float_right|பெருங். 3.17:127-29}}
பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும்{{float_right|பெருங். 3.17:165-65}}
அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ{{float_right|பெருங். 3.17:171-2}}
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்{{float_right|பெருங். 3:20.3}}
கலாவப் பல்காழ் கச்சு விரிந்திலங்க{{float_right|பெருங். 5.1:138}}</poem><noinclude>
22</noinclude>
a5ucreeinitklii1dqm98swzqz1172s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/337
250
464161
1834455
1498731
2025-06-22T05:59:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|324||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கண்ணியன் கழலினன் கச்சினன் தாரிகை{{float_right|பெருங். 5.4:26}}
தேங்காத மன்னர் திரிதோளிணைச் சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கி பொறி மாண்கல நல்லசேர்த்தி{{float_right|சீவக. பதி. 16}}
கச்சுலா முலையினார்ச் கணக்காகிய
சச்சந்தன் என்னும் தாமரைச் செங்கணான்{{float_right|சீவக. 157}}
வெங்கட் கதிர் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 459}}
கால்பரந்திருந்த வெங்கட் கதிர்முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 541}}
வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்.{{float_right|சீவக. 632}}
சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கி{{float_right|சீவக. 698}}
முகிழ் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 971}}
வண்ணப் பொற் கடகமேற்றா வார்கச்சிற் றானை வீக்கா{{float_right|சீவக. 978}}
பொற்கச்சார்ந்த பூணணி பொம்மன் முலையாளை{{float_right|சீவக. 1060}}
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலின்{{float_right|சீவக.1092}}
வரிக்கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன{{float_right|சீவக. 1133}}
கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறுபோல்{{float_right|சீவக. 1153}}
கவள யானையினுதற்ற வழுங் கச்சொத்தவே
கச்சு விரித்து யாத்த கதிர் முலையர் மணியயில்வாள்{{float_right|சீவக. 2015}}
கருங்கணிளமுலை கச்சற வீக்கி மருங்குல் தளர{{float_right|சீவக. 2116}}
பெரும் புறத் தலமரப் பிணித்த கச்சினர்{{float_right|சீவக. 2224}}
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 1:2:8}}
செங்கச்சு கொண்டு கண்ணாடையார்த்து{{float_right|நாலா. நாச்சி. திரு. 2:4}}
தாளுண்ட கச்சின் தகையுண்ட முலைக் கண்மீது
வாளுண்ட எண் நீர் மழையுண்டென வாரநின்றாள்{{float_right|கம்ப.988}}
முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற{{float_right|கம்ப. 1070}}
அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால்{{float_right|கம்ப. 1308}}
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடைதோன்ற ஆர்த்து{{float_right|கம்ப. 1809}}
கொள்ளுமேவு திசையானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாகணம் விரித்து வரிக்கச்சொளிரவே{{float_right|கம்ப. ஆரணிய. 15}}</poem><noinclude></noinclude>
hy0msw2kbbbi172s414idmkjggg5usv
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/338
250
464182
1834463
1498765
2025-06-22T06:05:16Z
மொஹமது கராம்
14681
1834463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||325}}</noinclude><poem>கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார்{{float_right|கம்ப. ஆரணிய. 501}}
சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய{{float_right|சுந்தர. 1085}}
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி{{float_right|கம்ப. 9787}}
பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார்{{float_right|சூளா. 83}}
வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன்{{float_right|சூளா. 1319}}
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்
சூளா.1380
கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி
சூளா.1796
கச்சது கடிந்தே
கல்.45-4
ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல்
வீக்கி
பெரிய. ஏனாதி.11
கச்சை
அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ
நற். முல். 21
நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை
காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன்
வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க
முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம்
கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர்
குறிஞ். 124-25
சிலப். 5:141-2
சிலப். 26:230-31
மணி. 1:28
தஞ்சை. 235
பெருங்.1.37:7
மறவன்
புறம். 274
சிறு.238-39</poem><noinclude></noinclude>
cu9fdhix7kmx2e2blo2s16kyp8827zr
1834464
1834463
2025-06-22T06:05:40Z
மொஹமது கராம்
14681
1834464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||325}}</noinclude><poem>கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார்{{float_right|கம்ப. ஆரணிய. 501}}
சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய{{float_right|சுந்தர. 1085}}
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி{{float_right|கம்ப. 9787}}
பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார்{{float_right|சூளா. 83}}
வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன்{{float_right|சூளா. 1319}}
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்
சூளா.1380
கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி
சூளா.1796
கச்சது கடிந்தே
கல்.45-4
ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல்
வீக்கி
பெரிய. ஏனாதி.11
கச்சை
அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ
நற். முல். 21
நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை
காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன்
வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க
முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம்
கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர்
குறிஞ். 124-25
சிலப். 5:141-2
சிலப். 26:230-31
மணி. 1:28
தஞ்சை. 235
பெருங்.1.37:7
மறவன்
புறம். 274
சிறு.238-39</poem><noinclude></noinclude>
69tmmbxidlnoi81eumyvu08rpxust9l
1834469
1834464
2025-06-22T06:11:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||325}}</noinclude><poem>கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார்{{float_right|கம்ப. ஆரணிய. 501}}
சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய{{float_right|சுந்தர. 1085}}
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி{{float_right|கம்ப. 9787}}
பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார்{{float_right|சூளா. 83}}
வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன்{{float_right|சூளா. 1319}}
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்{{float_right|சூளா. 1380}}
கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}}
கச்சது கடிந்தே{{float_right|கல். 45-4}}
ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல் வீக்கி{{float_right|பெரிய. ஏனாதி. 11}}
{{larger|<b>கச்சை</b>}}
அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ{{float_right|நற். முல். 21}}
நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்{{float_right|புறம். 274}}
காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன்{{float_right|சிறு. 238-39}}
வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி{{float_right|குறிஞ். 124-25}}
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி{{float_right|சிலப். 5:141-2}}
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க{{float_right|சிலப். 26:230-31}}
முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி{{float_right|மணி. 1:28}}
பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம்{{float_right|தஞ்சை. 235}}
கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர்{{float_right|பெருங். 1.37:7}}</poem><noinclude></noinclude>
r3o83v730dzzxalme5vwf80wpvtf9j1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/339
250
464186
1834492
1498770
2025-06-22T08:12:14Z
மொஹமது கராம்
14681
1834492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|326||தமிழர் ஆடைகள்}}</noinclude>326
செம் பொற் கச்சையர்
வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்
மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்
செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்
வீக்கிய கச்சையர்
உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென
கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்
தமிழர் ஆடைகள்
பெருங்.1.39:31
பெருங்.1.40:378
பெருங்.1.4:198
பெருங்.1,43:126
பெருங். 1.46:18
பெருங். 1.46:96-7
திண்மை செறிவில் சேடக மகளிர்
தன்மை கடுக்குந் தானைக் கச்சையர்
பெருங். 1.46:242-43
வாடாத் தாரினர் சேடார் கச்சையர்
பெருங்.2.6:124
குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்
நீலக் கச்சை நிறைகழல் மறவரை
பெருங்.2.18:18
பெருங்.3.17:237
தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த
வேழம்
சீவக.800
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
சீவக. 939
கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து
கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற
ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
சீவக.1836
கம்ப. 1424
சூளா.92
கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்
சூளா.139
சூளா.376
வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு
இரிந்து பாய
சூளா.583
மணித் தொடர் மருங்கின் வீழ்த்து
வரிபுரிக் கச்சை வீக்கி
சூளா.913
கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும்
வாளர்
சூளா.916
கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று
சொன்னான்
சூளா.1157
கச்சையங் கவிற் றோடேன
னைக் கவனமா
வலத்தினாலும்
சூளா.1189<noinclude></noinclude>
4ed22nz29fdy2oszp7gutfmfqsbdidq
அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf
252
475607
1834287
1825384
2025-06-21T18:09:27Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1834287
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - நவம்பர் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=202
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
17=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/17}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
1btticjutr8192yvahls7h7nz3484f0
1834315
1834287
2025-06-22T00:52:04Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1834315
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - நவம்பர் 2007
|Source=pdf
|Image=1
|Number of pages=202
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
17=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/17}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
gw60zu9r8qa35rx1lucttrqh33h5ooy
ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி
102
475627
1834320
1834091
2025-06-22T00:57:02Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
1834320
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
klueiigv5bq0af18k7k3xtjhgd66wtc
1834321
1834320
2025-06-22T00:58:31Z
Info-farmer
232
/* தொடர்புடையன */ இணைப்பு
1834321
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
=== அகர வரிசையில் ===
* தாய்மதி 1994 {{ssl|தாய்மதி 1994.pdf}}
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் -2 {{ssl|பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf}}
* விரல் 2003 {{ssl|விரல் 2003.pdf}}
* வெண்பூ மனம் {{ssl|வெண்பூ மனம் 2002.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
hmil1kwt51bxpwtmp5hox7sp719dsr0
பயனர்:Booradleyp1/test
2
476049
1834141
1834003
2025-06-21T13:08:01Z
Booradleyp1
1964
/* சோதனை */
1834141
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="248" to="275" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
3b7gfpmj61uwjeuyu88b3b2g5n8ymjk
1834261
1834141
2025-06-21T15:11:30Z
Booradleyp1
1964
/* சோதனை */
1834261
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="248" to="305" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
trqmcdqkbr57fhm51qw1smqw8wktnup
1834502
1834261
2025-06-22T10:42:28Z
Booradleyp1
1964
/* சோதனை */
1834502
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="" to="" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
icta5wlzprn94o55m4cpuqnulq7518e
1834503
1834502
2025-06-22T10:43:18Z
Booradleyp1
1964
/* சோதனை */
1834503
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="23" to="2" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
c91zkg9i8l9ymkqeg1ynflqj8gy3xat
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/33
250
489014
1834112
1639747
2025-06-21T12:08:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1834112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="14"/>
{{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் <ref>1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219
2) Annual Report on Epigraphy, 639 of 1919
3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref>}}</b>}}
இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688)
படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்.
காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி.1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது.
இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப் பட்டது.
<section end="14"/><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cpc1ixe79krfwem3f4x96lvk5wc6yzf
1834113
1834112
2025-06-21T12:08:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1834113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="14"/>{{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் <ref>1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219
2) Annual Report on Epigraphy, 639 of 1919
3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref>}}</b>}}
இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688)
படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்.
காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி.1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது.
இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப் பட்டது.
<section end="14"/><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
sg93yy5gx2g9z26q4g168w2lomqixh8
1834114
1834113
2025-06-21T12:09:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1834114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|32 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="14"/>{{center|<b>{{larger|14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான் <ref>1) South Indian Temple Inscpritions. Vol III; part II; No 1207; page 1216-1219<br>2) Annual Report on Epigraphy, 639 of 1919<br>3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II</ref>}}</b>}}
இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688)
படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்.
காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 16 (கி.பி.1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் ‘உடையார் பாளையம் விழா’ நடைபெறுகிறது.
இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப் பட்டது.
<section end="14"/><section end="14"/><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
42l5w3ltn85m1kzpmb9ybskh90vuju9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/34
250
489015
1834122
1639746
2025-06-21T12:21:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1834122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 33}}
{{rule}}</noinclude><section begin="15"/>
{{center|<b>{{larger|15. சூடிக்கொடுத்த நாச்சியார் படிமம் தந்த பரூக்சீயர் <ref>Annual Report on Epigraphy 291 of 1954.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சோளிங்கர் பக்தவத்சல சுவாமி கோயில் முதற் பிரகாரம் வடக்குச் சுவர்.
|-
| காலம் || - ||2.5.1716; சாலிவாகன ஆண்டு 1637 துர்முகி வைகாசி 4.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சோளிங்கர் பக்தவத்சலசுவாமி கோயிலில் ஆண்டாள் படிமம் டமம் இல்லை என்று வேண்டிக்கொள்ள மன்னர் பரூக்சீயர் ஆணையால் படிமம் செய்யப்பட்டு, சுவாமியும் திருவீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது.
|}
<b>கல்வெட்டு</b>
1. ஸ்வஸ்திஸ்ரீமந் மகாமண்டலேஸ்வர ராஜாதிராஜ ராஜ பரமேஸ்வர ராஜப்பிரதாப முகலாயி பரூக்சீய சாயிபு பாச்சா அவர்கள் பிருத்விராஜ்யம் பண்ணியருளாநின்ற சாலிவா
2. கன சகாப்தம் 1637க்கு மேல் செல்லா நின்ற துன்முகி வருஷ வைய்யாசி மாதம் 4 தேதி சப்த்தமி புத வார திருவோண நக்ஷத்திரமும் பெத்த யிந்த னாள் ஸ்ரீ கெடி காசலம் அக்காரக் கன்னி தக்கான் ஸ்ரீகாரியத்துக்குக் கர்த்தராகிய கந்தாடை குமாரர் தொட்டையாச் சாரியார் அவர்கள் முத்திரைக்கு கற்தர் ஆன
3. பக்ஷிராஜபரிகரம் இவேளைவாளும் திருக்கடிகை ஸ்தானத் தாரும் பாறுபத்தியம் வெங்காஜி பண்டிதரும் உபாதானம் துவாதெசி திருவேங்கட அய்யங்கார் குமாரர் திருவளூரப்பய்யங்கார் மண்டபத்துக்குப் பொலியூட்டு பண்ணிக் குடுத்தபடி ஸ்வாமி தக்கான் சன்னதியில் சூடிக்குடுத்த நாச்சியார் யில்லபாதபடி யினாலே இந்த சூடிக்கு
4. டுத்த நாச்சியாரை ஏறியருளப்பண்ணி சம்ரோக்ஷணை பண்ணிவிக்கத் தக்கதாக தேவரீர் சங்கல்ப்பித்தருளின படியினாலே நாங்களனைவரும் சம்மதிச்சு உங்கள் உபதான மண்டபத்துக்கு எங்கள் கோயிலொ டொத்தாயி கிரி பிரதக்ஷணத்துக்கு பெருமாளை எழுந்தருளப்பண்ணி படியுங் கைக் கொண்டு{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
r3vl51dpycf3rwko1fbv5zdenl0keiu
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/35
250
489016
1834123
1639742
2025-06-21T12:24:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1834123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|34 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>5. வ... செய்ய... கடவோமாகவும் இந்தப்படிக்கு ஸ்தலத்தார் அனைவரும் சம்மதிச்சு பொலியொட்டு சாஸநம் பண்ணிக் குடுத்தோம். இதுக்குத் தப்பத்தக்கது இல்லை. இந்தப் பிரகாரம் ஆசந் தற்கஸ்தாயியாகி நடத்துவிக்கக் கடவோமாகவும் இந்தப்படிக்குப் பண்ணிக் குடுத்த தர்ம சாசனம் பக்ஷிராஜ பரிக
6. ரம் ஸ்ரீ வைஷ்ணவாள் கயி எழுத்து ஸ்தானத்தார் கயி எழுத்து ஸ்ரீகாரியம் வெங்காஜிராயர் கயி எழுத்து ஊரவர் முதலியான் கயி எழுத்து தற்ம்மணன் கயி எழுத்து கயிக்குள முதலிகள் னாராயணன் கயி எழுத்து இவர்கள் சம்மதியில் ஸ்தலக்கணக்கு ஆதியூர் உடையான் வீர ராகவன் புத்திரன் னாராயணன் கயி எழுத்து ஸ்ரீறாம ஜயம்.
<section end="15"/>{{nop}}<noinclude></noinclude>
qpuq536ws3iix1p7h46c24zxf012wju
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/36
250
489017
1834127
1639745
2025-06-21T12:35:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1834127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 35}}
{{rule}}</noinclude><section begin="16"/>
{{center|<b>{{larger|16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல் <ref>தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி.3891</ref>}}</b>}}
திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது.
<b>ஆவணச் செய்தி</b>
திருவரங்கம் வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 - 1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார்.
கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர் களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார்.
ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி<noinclude></noinclude>
8dqofdeqnbp32x5vvwkhg43h0ou543b
1834128
1834127
2025-06-21T12:35:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1834128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 35}}
{{rule}}</noinclude><section begin="16"/>
{{center|<b>{{larger|16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல் <ref>தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி.3891</ref>}}</b>}}
திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி ஒரு வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது.
<b>ஆவணச் செய்தி</b>
திருவரங்கம் வைணவர்களுக்குக் ‘கோயில்’ என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 - 1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார்.
கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர் களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார்.
ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
fszk8bih89xtn0yui020vo98vm70lar
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/37
250
489018
1834129
1642202
2025-06-21T12:44:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1834129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|36 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>மன்றம் போல அந்த அவை காணப்பட்டது. (1) ஸ்ரீரங்கநாத ஜீயர் (2) வேதவியாசபட்டர் (3) தானம் அண்ணுவய்யங்கார் (4) அமுல் சுப்பராயர் (5) பாரிசு சிராஸ்தார் வெங்கிட்டராயர் (6) கானு கோயில் சீனிவாசராயர் (7) கசானா வெங்கிட்டராயர் (8) கானு சமாளி பெடிகார் ரெட்டியார் (9) சிரஸ்தார் நாராயணய்யர் (10) சிரஸ் தார் குருநாதபிள்ளை (11) வீர ராகவ சோசி (12) சுப்பிரமணிய சோசி ஆகியோரும் தலத்தாரும் சிலர் இருந்தனர்.
தீர விசாரித்து நவாபு அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார். அதனை அட்டவணை குமாரசாமி முதலியார் ஓலையில் எழுதினார்.
‘நவாபு சாயபு அவர்கள் சகலமான பேர்களிடத்திலும் தயவு ண்ணுகிறபடியினாலே தயா விசயமாய் ராசா நாள் முதல் ரெங்காச்சாரியாருக்குத் தீர்த்தமானபடியினாலே வேறே பேச்சுச் சொல்லாமல் உத்தரவு பண்ணினார். என்னவென்றால் இரு வருக்கும் தீர்த்த மரியாதை பேருக்குப் பாதியாய் ஒரு மாதத்துக்கு 15 நாள் அண்ணங்காருக்கும், 15 நாள் ரெங்காச்சாரியாருக்கும் திட்டம் பண்ணினார்கள்.
இதனாலே முசுத்திகள் தலத்தார் முதலானபேரும் வழக்காளி இருவரும் சம்மதியில் திட்டம் பண்ணினார்கள்.
அசூர் உத்திரவுப்படிக்கு வழக்காளி இருவரும் தீர்த்தம் மரியாதை கோவிலிலேயே நடக்க ருசுவும் மிராசு இதுகள் பேர் பாதியாய் அனுபவிச்சுக் கொண்டு எண்ணெய்க்கும் செச்சறைப் படாமல் தீர்த்தப் பிரசாதம் நடப்பிவிச்சுக் கொண்டு தம்முடைய காரியத்திலே இருக்கவும். ஒரு வேளையிலே இவர்களில் ஒருத்தர் இந்தத் தீர்ப்புக்கு சகித்தை பண்ணினார் சருக்காருக்கு நெர்த்தராய் மிராசம் விட்டு சர்க்கார் ஆக்கினைக்கும் உட்பட்டவராவார்.’
தமிழக வைணவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இத்தீர்ப்பின் மூல ஓலையில் தொடர்புடையவர்கள் கையெழுத்துக்கள் உள்ளன.
<section end="18"/>{{nop}}<noinclude></noinclude>
4gnpjrrh78mhl7b4fnfk7bujpg9ajsi
1834130
1834129
2025-06-21T12:45:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1834130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|36 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>மன்றம் போல அந்த அவை காணப்பட்டது. (1) ஸ்ரீரங்கநாத ஜீயர் (2) வேதவியாசபட்டர் (3) தானம் அண்ணுவய்யங்கார் (4) அமுல் சுப்பராயர் (5) பாரிசு சிராஸ்தார் வெங்கிட்டராயர் (6) கானு கோயில் சீனிவாசராயர் (7) கசானா வெங்கிட்டராயர் (8) கானு சமாளி பெடிகார் ரெட்டியார் (9) சிரஸ்தார் நாராயணய்யர் (10) சிரஸ் தார் குருநாதபிள்ளை (11) வீர ராகவ சோசி (12) சுப்பிரமணிய சோசி ஆகியோரும் தலத்தாரும் சிலர் இருந்தனர்.
தீர விசாரித்து நவாபு அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார். அதனை அட்டவணை குமாரசாமி முதலியார் ஓலையில் எழுதினார்.
‘நவாபு சாயபு அவர்கள் சகலமான பேர்களிடத்திலும் தயவு ண்ணுகிறபடியினாலே தயா விசயமாய் ராசா நாள் முதல் ரெங்காச்சாரியாருக்குத் தீர்த்தமானபடியினாலே வேறே பேச்சுச் சொல்லாமல் உத்தரவு பண்ணினார். என்னவென்றால் இரு வருக்கும் தீர்த்த மரியாதை பேருக்குப் பாதியாய் ஒரு மாதத்துக்கு 15 நாள் அண்ணங்காருக்கும், 15 நாள் ரெங்காச்சாரியாருக்கும் திட்டம் பண்ணினார்கள்.
இதனாலே முசுத்திகள் தலத்தார் முதலானபேரும் வழக்காளி இருவரும் சம்மதியில் திட்டம் பண்ணினார்கள்.
அசூர் உத்திரவுப்படிக்கு வழக்காளி இருவரும் தீர்த்தம் மரியாதை கோவிலிலேயே நடக்க ருசுவும் மிராசு இதுகள் பேர் பாதியாய் அனுபவிச்சுக் கொண்டு எண்ணெய்க்கும் செச்சறைப் படாமல் தீர்த்தப் பிரசாதம் நடப்பிவிச்சுக் கொண்டு தம்முடைய காரியத்திலே இருக்கவும். ஒரு வேளையிலே இவர்களில் ஒருத்தர் இந்தத் தீர்ப்புக்கு சகித்தை பண்ணினார் சருக்காருக்கு நெர்த்தராய் மிராசம் விட்டு சர்க்கார் ஆக்கினைக்கும் உட்பட்டவராவார்.’
தமிழக வைணவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இத்தீர்ப்பின் மூல ஓலையில் தொடர்புடையவர்கள் கையெழுத்துக்கள் உள்ளன.
<section end="16"/>{{nop}}<noinclude></noinclude>
4buij1304youz4mne4dputau4q23jo9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/38
250
489019
1834277
1644380
2025-06-21T16:11:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1834277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 37}}
{{rule}}</noinclude><section begin="17"/>
{{center|<b>{{larger|17. மதுரை சுல்தான் காலக் கொடைகள் <ref>புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669 <br>Annual Report on Epigraphy - 160 of 1920</ref>}}</b>}}
1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
{{float_right|- கல்வெட்டு எண் -<b>669</b>}}
2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். ‘ஆதிசுரத்தான்’ என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர்.
{{float_right|- 1920ஆம் வருட கல்வெட்டு அறிக்கை}}
மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும்.
திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்’ காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.
<section end="17"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
hsi9x2cjyjh2lt0ly0ret2zvjjzjtpa
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/39
250
489020
1834279
1639758
2025-06-21T16:18:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1834279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|38 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="17-A."/>
{{center|<b>{{larger|17-A. இலுப்பூர் சிவன் கோயிலுக்கு மதுரை சுல்தான் கொடை <ref>Annual Report on Epigraphy 297 of 1944</ref>}}</b>}}
திருச்சி வட்டம், இலுப்பூரில் உள்ள சிவன் கோயிலில் இறைவனுக்கு பொன்வாசிநாதசுவாமி என்று பெயர். கல்வெட்டில் “தேவும் திருவும் உடைய நாயனார்” என்று பெயர் கூறப்படுகிறது.
ஹிஜ்ரி 745ஆம் ஆண்டு தைமாதம் மதுரையில் ஆதி சுல்தான் ஆட்சிக்காலத்தில் அன்னவாசல் கூற்றம் இருக்குமணி உடையான் பெரியவன் வழுவாதரையர் என்பவரைக் கொண்டு தச்சன்வயல் என்ற ஊரை குடிநீங்காத் தேவதானமாக ஏலத்துக்குவிட்டு கிடைத்த 80 “வாளால் வழி திறந்தான்” பணத்தைக் கொண்டு கோயிலில் பூசை நடத்த ஏற்பாடு செய்தார். அந்த ஊரின் வருவாயிலிருந்து 80 பணம் கோயிலுக்கும் கொடுக்க வேண்டும்.
கல்வெட்டின் தொடக்கத்தில் ‘ஆதி சுரத்தான்’ (சுல்தான்) என்று எழுதப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் ஈரோடு மாவட்ட அலங்கியம் ஆகிய ஊர்களிலும் ‘ஆதி சுல்தான்’ கல்வெட்டுக்கள் உள்ளன.
<section end="17-A"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
oi7ai7szktpg4u64ladvq6b7d5qb8sh
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/40
250
489021
1834282
1644363
2025-06-21T16:26:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1834282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 39}}
{{rule}}</noinclude><section begin="18"/>
{{center|<b>{{larger|18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா <ref>Annual Report on Epigrphy 115 (D) of 1962</ref>}}</b>}}
மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது.
<section end="18"/>{{nop}}
{{rule}}
{{Reflist}}
{{center|⬤❖⬤}}
<section begin="19"/>
{{center|<b>{{larger|19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள் <ref>Annual Report on Epigraphy - 150 of 1974</ref>}}</b>}}
நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604ஆம் ஆண்டு கருங காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>
1. சகாப்தம் 1526
2. க்கு மேல் செல்லா நின்ற
3. குரோதி வருஷம் கார்த்திகை மாதம்
4. 3 தேதி லிங்கைய நாயக்
5. கரையன் காரியத்
6. துக்கு கடவாரான சி
7. ங்கார ராவுத்தர் வத்தலை ரா
8. வுத்தர் கள்ளரைப் பிடித்து
9. ....யுங் கள்ளன்...
(அழிந்து விட்டது)
</poem>
<section end="19"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
sbsenvi7w3if1yjgo9tsgj1gwy5dyle
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1834319
1834087
2025-06-22T00:53:44Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
", மொத்தம் = 456 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1834319
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
8q8x6yqr0mbtq7n3675i3v4wmrkkcot
பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/17
250
615183
1834288
1825382
2025-06-21T18:21:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம்
1834288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/001|1. அரும்பாய்... மலராய்...]] | {{DJVU page link| 1 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/002|2. நச்சுச் சக்கரச் சுழற்சி]] | {{DJVU page link| 12 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/003|3. சுழலிலிருந்து மீளும் சந்தை]] | {{DJVU page link| 21 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/004|4. மாறிவரும் வரலாற்றின் புன்னகையாய்...]] | {{DJVU page link| 28 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/005|5. இலக்கிய வெட்டுக்கிளிகளாக இருண்மை வாதிகள்]] | {{DJVU page link| 37 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/006|6. காலடி மண்ணில் கண் பதிக்கலாம்]] | {{DJVU page link| 45 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/007|7. நிகழ்வுகள் - சமூக நோக்கு - தத்துவம்]] | {{DJVU page link| 58 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/008|8. தத்துவத் தேர்வில் முழுமை நோக்கு]] | {{DJVU page link| 70 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/009|9. சிறுகதைச் சிறப்புக்கு எது சாட்சி?]] | {{DJVU page link| 81 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/010|10. எப்படித் துவக்குவது?]] | {{DJVU page link| 89 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/011|11. எங்கு துவக்குவது?]] | {{DJVU page link| 97 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/012|12. படைப்பாளியின் மனத்திணவு]] | {{DJVU page link| 107 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/013|13. இதுதான் உத்தியா?]] | {{DJVU page link| 115 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/014|14. உத்தி மட்டுமா சிறுகதை?]] | {{DJVU page link| 126 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/015|15. மொழியே முகமாய்...]] | {{DJVU page link| 136 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/016|16. பாமரப் பண்டிதர்களிடமிருந்து.]] | {{DJVU page link| 144 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/017|17. சிறுகதையின் திலகம்]] | {{DJVU page link| 152 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/018|18. எண்பதுகளின் இலக்கியச் சூழலும் தமிழ்ச் சிறுகதைகளும்]] | {{DJVU page link| 158 | 17}}}}
{{Dtpl|symbol= |dotend= | {{gap+|1}} | [[சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/019|19. “புதுமைப்பித்தன் வீதி” வருமா?]] | {{DJVU page link| 179 | 17}}}}
}}{{nop}}<noinclude></noinclude>
mzar8agmsv2q814u3k4zwe7dfn48mfj
பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/61
250
616472
1834311
1822228
2025-06-22T00:40:49Z
Info-farmer
232
- துப்புரவு
1834311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|44 |மேலாண்மை பொன்னுச்சாமி|}}</b>{{rule}}</noinclude>அதே வாழ்க்கைதான் சராசரி மனிதர்களை நம்பிக்கை யுள்ளவர்களாக்குகிறது.
அடிமைப் பாரதத்தில் வாழ்ந்து கொண்டே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று மகாகவி பாரதியை எந்த நம்பிக்கை பாடவைத்ததோ...
வாழ்க்கையின் மொத்தச் சிதைவுகளையும் அனுபவித்துக் கொண்டு, அடுத்தவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாத ஏழைக் கிழவனை பேரனின் மீது பாசம் கொள்ள வைக்கிற அதே நம்பிக்கை மிகுந்த வாழ்க்கைத் தாகம்—
புண்ணுலகமாய் மாறி—நாறி—சீழ்வழிகிற சமகால வாழ்வில் உழல்கிற முற்போக்குப் படைப்பாளிகள், பொன்னுலகம் குறித்த சொர்க்கக் கனவுகளைப் படைப்பதற்குரிய அதே நம்பிக்கை மிகுந்த சோபிதக் கற்பனைகள்—
மொத்த மனித குலத்தையும் தழுவி வாழவைக்கிறது. வாழ்வுக்காகப் போராடத் தூண்டுகிறது. போர்க் குணத்தை மானுட சுபாவமாக அணிவிக்கிறது.
இந்த மொத்த வாழ்க்கையின் உள்ளும் புறமுமான நிகழ்வுகளையும்— வளர்ச்சித் திசையையும்— கற்று உணர்வதன் மூலம்தான் ஒரு படைப்பாளி சுயமான படைப்பாளியாக மலரமுடியும்.{{nop}}<noinclude></noinclude>
8s4h67twf5w1mh1x7bpqqbsjb4bptzt
பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/195
250
617065
1834312
1824210
2025-06-22T00:45:45Z
Info-farmer
232
- துப்புரவு
1834312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /><b>{{rh|178 |மேலாண்மை பொன்னுச்சாமி|}}</b>{{rule}}</noinclude>இதே எண்பதுகளில் வணிக இலக்கியம் வரம்பு மீறித்தரம் தாழ்ந்து, வாசக ரசனையைச் சீரழித்தது. நசிவிலக்கியப் போக்குகள், தமது அழகியல் முகமூடியைக் கலைத்துவிட்டு, இடதுசாரிச் சிந்தனைக்கு எதிரான நம்பிக்கை வறட்சிப் போரை வெளிப்படையாக நடத்தின.
இதே காலத்தில் முற்போக்குப் படைப்பாளிகளாக இருந்த ஒரு சிலர் ஈழப் பிரச்னை— கிழக்கு ஐரோப்பியப் பொதுவுடைமை நாடுகளின் எதிர்ப்புக் கலவரங்கள் ஆகியவற்றால் சிதைந்தார்கள்; அல்லது மறைந்தார்கள். இவர்கள் ராஜேந்திரசோழன், ஜெயந்தன், பா. ஜெயப்பிரகாசம் போன்ற சிலர்.
ஆனால், இதற்கு மாறாக— தத்துவப் பலத்தோடு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்த முற்போக்குப் படைப்பாளிகள், உறுதியோடு நின்று நிலைத்தார்கள் என்பது மட்டுமல்ல, வடிவங்களிலும் உள்ளடக்கத்திலும் புதிய ஆழங்களையும், புதிய எல்லைகளையும் தொட்டுக் கலைநயமிக்க சிறுகதைகளை வழங்கினார்கள். சிறுகதை இலக்கியத்தையும் தங்கள் தோளில் சுமந்து... சிகரமேற்றினார்கள். தமிழ்ச் சிறுகதை மகத்துவம் பெற்றது.
{{block_right|<b>—மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த் துறையும்,<br>லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய
அமைப்பும்<br>இணைந்து நடத்திய கருத்தரங்கில் எழுதி வாசிக்கப்பட்ட கட்டுரை.</b>}}{{nop}}<noinclude></noinclude>
7vw60o024v5xucu4hr2dfuf3m2pqvx9
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/34
250
618630
1834436
1830432
2025-06-22T05:31:19Z
Sarathi shankar
14489
1834436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{larger|<b>பகுதி - II</b>}}<br>{{x-larger|<b>சமண சமயம்</b>}}}}
{{dhr|10em}}{{nop}}<noinclude></noinclude>
8m7c3o0jv53qngayka46itn31gzu6mp
1834437
1834436
2025-06-22T05:31:47Z
Sarathi shankar
14489
1834437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|20em}}
{{center|{{larger|<b>பகுதி - II</b>}}<br>{{x-larger|<b>சமண சமயம்</b>}}}}
{{dhr|10em}}{{nop}}<noinclude></noinclude>
h6cozc2ao3jtqiwxb3zpfmgjjjdj6u6
1834521
1834437
2025-06-22T11:57:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{larger|<b>பகுதி - II</b>}}<br>{{x-larger|<b>சமண சமயம்</b>}}}}
{{dhr|10em}}{{nop}}<noinclude></noinclude>
3n8g5kszf92w72kwszw6qz56jjimi7c
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/33
250
618631
1834435
1830433
2025-06-22T05:29:08Z
Sarathi shankar
14489
1834435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>20 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>37. இரட்டர் மரபுகளைப் பற்றிய விரிவான செய்திகள் மக்கென்சி ஆவணத்தில் சமணம்
என்னும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
38. இவர்களின் மரபுகளைப் பற்றிய விரிவான செய்திகள் மக்கென்சி ஆவணத்தில் சமணம் என்னும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
39. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.279.283.
40. மேலது. ப.167
41. சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.279, 283.
42. பேரூர்ப் புராணம். நாட்டுப்படலம் 2
43. திருப்புகழ். பழனிப்பாடல் 104.
44. ARE 216 of 1978; SITI 1 258.
45. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு ப.320.
46. ARE 596 of 1905: SITT 1 272.
47. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.325-330
48. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். கொங்குநாட்டு வரலாறு ப.357.
49. மேலது ப.411.{{nop}}<noinclude></noinclude>
2gf96pw3j85bngjh2z5xst1t3nqq492
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/32
250
618632
1834434
1830434
2025-06-22T05:25:58Z
Sarathi shankar
14489
1834434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>கொங்கு நாடு / 19</b>}}</noinclude>விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்<br>மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே
கொங்குமண்டல சதகம், மேற்கோள் பாடல் எண் 4:
<poem>‘வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவு கொங்கு’</poem>
பெரும்பாலை என்பதற்குத் தனிப்பாடலில் ‘தலைமலையாம்’ என்ற பாடபேதம் உள்ளது.
தென்கரை நாட்டுப் பட்டயம்:
‘நாற்பாங்கு எல்லைமானம் கிழக்குக் கோட்டைக்கரையும், தெற்குப் பன்றிமலையும். மேற்கு
வாளையாறும். வடக்குப் பாலைமலையும்’
23. ‘கொங்கதேச இராசாக்கள் (ப.ஆ.) சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார். தமிழ்நாடு அரசு
கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை. 1950.
24. கார்மேகக் கவிஞரின் கொங்கு மண்டல சதகம் திருச்செங்கோடு முத்துசாமிக் கோனார்
அவர்களால் 1923இல் வெளியிடப் பெற்றது. வாலசுந்தரக் கவிஞரின் கொங்கு மண்டல
சதகம் வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களால் 1970ஆம் ஆண்டு
வெளியிடப் பெற்றது. ஏட்டுச் சுவடியாக இருந்த கம்பநாதசுவாமிகளின் கொங்கு மண்டல
சதகத்தையும் சேர்த்து மூன்று சதகங்களையும் ஒன்றாகப் பேரூர் சாந்தலிங்க அடிகளார்
தமிழ்க் கல்லூரி வெளியீடாக 1986ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. 2010ல் மறுபதிப்பு
வெளிவந்தது.
25. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு. ப.27.
26. பாண்டியர் செப்பேடு பத்து, வேள்விக்குடிச் செப்பேடு, வரி 81.
27. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு ப. 29.
28. சமணத் தீர்த்தங்கரர் 24 பேர். இரண்டிற்கும் தொடர்பு இருக்குமோ என்பது ஆய்வுக்குரியது.
29. செ.இராசு. தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு ப.14.
30. செ.இராசு.மு.கா. நூல், பக். 14-15
31. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக்.34-37.
32. பருத்திப்பள்ளி, குன்றத்தூர், நாடாள்வார், சேலம், ஏழுர் நாடுகள்.
33. சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், கொங்குநாட்டு வரலாறு. பக். 34-37: எ.சுப்பராயலு. நாட்டுப் பிரிவுகள், ஆய்வுத்தேன், பக்.47-50.
34. ARE 596 of 1905; SITI I 272.
35. செ.இராசு, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், முன்னுரை, ப.17
36. சுந்தரர் தேவாரம். ஊர்த்தொகை 2{{nop}}<noinclude></noinclude>
luh6x9dg14rl7a0m7dwsd5wplrxlls3
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/31
250
618633
1834433
1830435
2025-06-22T05:20:03Z
Sarathi shankar
14489
1834433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>18 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>11. நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதலாயிரம் 173.
12. மாதவனார் வடகொங்கில் வானியாற்றில் - பரமத பங்கம் எண் 53.
13. எ.சுப்பராயலு ‘பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்’, ஆவணம் இதழ் 1. ப.68.
14. பாண்டியர் செப்பேடு பத்து. தமிழ் வரலாற்றுக்கழகம். சென்னை. 1967.
15. ‘கொங்கர் கோமான்’. ‘மழகொங்கம்’, ‘கொங்கர்கோன்’- வேள்விக்குடிச் செப்பேடு 70, 81, 127.
16. ‘குடகொங்கம்’, ‘கொங்கபூமி’ - சீவரமங்கலச் செப்பேடு 31:34.
17. ‘கொங்கு’. ‘குடகொங்கர்’ - தளவாய்புரச் செப்பேடு 121.
18. ‘கொங்கில் சோழனார்க்காய் ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற காரிநக்கனார்’ - முதல் பராந்தகன் (கி.பி.936) S.I.I.XXIII -258: கொங்கு. கொங்குநாடு. கொங்கு மண்டலம், செ.இராசு, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, பக்.18, 53, 105.
19. திருமூலர், திருமந்திரம் 1646.
20. தண்டியலங்காரம் நூற்பா 75.
21. அ.கிருட்டிணன். சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள். எண் 84.
22. இராமபத்திரன் பட்டயம். தென்கரை நாட்டுப் பட்டயம்:
‘கிழக்குக் கோட்டைக்கரையும், தெற்குப் பன்றிமலையும். மேற்கு வாளையாறும். வடக்குப் பாலமலையும்’
மதுக்கரைப் பட்டயம்: ‘மதுக்கரைக்கு மேற்கு. மலையாளத்துக்கும் கிழக்கு. பாலமலைக்குத் தெற்கு. பழனிமலைக்கு வடக்கு’
அனுமன்பள்ளிச் செங்குந்தர் பட்டயம்: ‘பாலைக்காட்டுக்குக் கிழக்கு. கோட்டைக்கரைக்கு மேற்கு. பன்றிமலைக்கு வடக்கு, பாலமலைக்குத் தெற்கு’ - செ.இராசு, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 2. 22, 42, 49.
வேணாவுடையார் வம்சாவளி, மக்கென்சி ஆவணம் டி 3036: பாளையப்பட்டுக்களின் வம்சாவளி, ப.85: ‘மதுக்கரைக்கு மேற்கு. வராக கிரிக்கு வடக்கு, வெள்ளிமலைக்குக் கிழக்கு. பாலமலைக்குத் தெற்கு’
சோழன் பூர்வ பட்டயம் பக்கம் 227:
<poem>‘வடக்கெல்லை பாலமலை வைகாவூர் தெற்கு
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கடற்பால்
கோட்டைக் கரையளவும் கொங்கநாட் டெல்லையென
நாட்டிவைத்தார் நல்லோர் களே
கொங்குமண்டல சதகம், கார்மேகக் கவிஞர். எண் 4:
‘மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு</poem><noinclude></noinclude>
1vfxzw3w7h25koj9wz4gf7jeqqtkj4k
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/30
250
618634
1834432
1830436
2025-06-22T05:13:17Z
Sarathi shankar
14489
1834432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>கொங்கு நாடு / 17</b>}}</noinclude>அடிக்குறிப்புகள்
1. மைந்தர் ஆடிய மயங்குபெரும் தானை<br>கொங்கு புறம்பெற்ற கொற்றவேந்தே {{float_right|(புறம்.373:7-8)}}
2. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்<br>வெண்கோட்டு யானை போஓர் கிழவன்<br>பழையன் {{float_right|(நற்.10:6-8)}}
ஒளிறுவாள் கொங்கர் {{float_right|(குறுந்.393:6)}}
ஈர்ம்படைக் கொங்கர் ஆபரந்தன்ன {{float_right|(பதி.77:10-11)}}
கட்டிப் புழுக்கில் கொங்கர்கோ {{float_right|(பதி:90:25)}}
நார் அரி நறவின் கொங்கர்கோ {{float_right|(பதி.88:19)}}
கொங்கர் படுமணி ஆயம் {{float_right|(அகம். 79:5-6)}}
வாடாப் பூவின் கொங்கர் {{float_right|(அகம் 253:4)}}
கொங்கர் மணிஅரை யாத்து<br>மறுகின் ஆடும் உள்ளி விழவு {{float_right|(அகம்.368:16-18)}}
கொங்கர் குடகடல் ஓட்டிய ஞான்றை {{float_right|(புறம்.130:5)}}
3. ஆகெழு கொங்கர்நாடு {{float_right|(பதி. 22-15)}}
4. அத்தி. அதியமான், ஆய், இளங்கோசர். ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், எழினி, ஏற்றை. ஓரி கட்டி. கடியநெடு வேட்டுவன், குமணன், கொடுமுடி. தாமான் தோன்றிக்கோன், நன்னன் பழையன். புன்றுறை. பேகன். விச்சிக்கோ ஆகியோர் கொங்குப் பகுதியில் ஆட்சி செலுத்தியோர் ஆவர்.
5. சிலப்பதிகாரம் 2:12-47
6. மேலது 3:25:153-154: 3:29:1 {{float_right|(உரைப்பாட்டுமடை.)}}
7. மேலது 3:30; 159.
8. மேலது உரைபெறு கட்டுரை.
9. கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் - சுந்தரர் தேவாரம். ஊர்த்தொகை 2
கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பாரிலை - சுந்தரர் தேவாரம், திருப்புக்கொளியூர் அவிநாசிப் பதிகம். 92:3.
மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூர் பெருமான் சுந்தரர் தேவாரம். கோயிற் பதிகம் 90:10.
10. குலவு மீகொங்கில் காஞ்சிவாய்ப்பேரூர்-பெரியபுராணம். ஏயர்கோன் கலிக்காம நாயனார் 88,
குடகொங்கு - பெரியபுராணம், வெள்ளானைச் சருக்கம் 4. கொங்குநாடு கடந்துபோய்க் குலவுமலைநாட்டு எல்லையுற -பெரியபுராணம், கழறிற்றறிவார் நாயனார் புராணம் 141.{{nop}}<noinclude></noinclude>
gpzwwhufwrfvia9xfka6i6xhl17pxmq
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/36
250
618639
1834439
1830442
2025-06-22T05:35:12Z
Sarathi shankar
14489
1834439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>1. சமண சமயம் பெயர்க்காரணம்</b>}}}}
{{c|{{justify|{{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் புகுந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து கொண்டிருக்கும் சமண சமயம் பற்றி ஆராயத் தொடங்கு முன் சமண சமயம், அதன் தத்துவங்கள், சமணத் தெய்வங் களான தீர்த்தங்கரர்கள், சமண சமயத்தார் பற்றி ஓரளவு அறிவது அவசியம். எனவே இப்பகுதியில் சமண சமயம், சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்கம் வழிபாட்டுக்குரிய தீர்த்தங்கரர்கள் பிற்காலத்தில் தோன்றிப் பெருகிய இயக்கர் -இயக்கி வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றன.
‘ஜினர்’ என்றால் வென்றவர் என்பது பொருளாகும். பல பிறவிகளை உண்டாக்கித் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக விளங்கும் கர்மங்களையும், புலன்களைப் பற்றி எழும் காமம், வெகுளி, மயக்கங்களையும் வென்றவர் ‘ஜினர்’எனப்பட்டனர்.
ஜினருடைய நல்லுபதேசங்களை மேற்கொள்பவர்கள் ‘ஜைனர்’ எனப்பட்டனர். ஜைன சமயம் தமிழில் சமண சமயம் எனப்படும். ‘ச்ரமணர்’ என்றால் முயற்சியாளன் என்று பொருள். மெய்யுணர்ந்து வேண்டுதல் வேண்டாமை நீங்கிச் சமநிலை அடைவதற்குத் தவத்தால் முயல்பவர் ‘ச்ரமணர்’ எனப் பட்டனர்! ‘ச்ரமணர் சமயம்’ என்பது தமிழில் சமண சமயம் ஆயிற்று என்றும் கூறுவர்.}}}}{{nop}}<noinclude></noinclude>
l4ikunqo7p6ty2fzfc00eixjbjq7wyf
1834441
1834439
2025-06-22T05:35:37Z
Sarathi shankar
14489
1834441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>1. சமண சமயம் பெயர்க்காரணம்</b>}}}}
::{{justify|{{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் புகுந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து கொண்டிருக்கும் சமண சமயம் பற்றி ஆராயத் தொடங்கு முன் சமண சமயம், அதன் தத்துவங்கள், சமணத் தெய்வங் களான தீர்த்தங்கரர்கள், சமண சமயத்தார் பற்றி ஓரளவு அறிவது அவசியம். எனவே இப்பகுதியில் சமண சமயம், சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்கம் வழிபாட்டுக்குரிய தீர்த்தங்கரர்கள் பிற்காலத்தில் தோன்றிப் பெருகிய இயக்கர் -இயக்கி வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றன.
‘ஜினர்’ என்றால் வென்றவர் என்பது பொருளாகும். பல பிறவிகளை உண்டாக்கித் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக விளங்கும் கர்மங்களையும், புலன்களைப் பற்றி எழும் காமம், வெகுளி, மயக்கங்களையும் வென்றவர் ‘ஜினர்’எனப்பட்டனர்.
ஜினருடைய நல்லுபதேசங்களை மேற்கொள்பவர்கள் ‘ஜைனர்’ எனப்பட்டனர். ஜைன சமயம் தமிழில் சமண சமயம் எனப்படும். ‘ச்ரமணர்’ என்றால் முயற்சியாளன் என்று பொருள். மெய்யுணர்ந்து வேண்டுதல் வேண்டாமை நீங்கிச் சமநிலை அடைவதற்குத் தவத்தால் முயல்பவர் ‘ச்ரமணர்’ எனப் பட்டனர்! ‘ச்ரமணர் சமயம்’ என்பது தமிழில் சமண சமயம் ஆயிற்று என்றும் கூறுவர்.}}{{nop}}<noinclude></noinclude>
iw75i3mj4cw0xe1eyr20kah35sw1x13
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/37
250
618640
1834444
1830444
2025-06-22T05:41:25Z
Sarathi shankar
14489
1834444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>24 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>சமண சமயத்தை அமண சமயம்,{{sup|[[#footnote2|<b>2</b>]]}} ஆருகத சமயம்,{{sup|[[#footnote3|<b>3</b>]]}} நிகண்ட சமயம்,{{sup|[[#footnote4|<b>4</b>]]}} அநேகாந்தவாத சமயம்{{sup|[[#footnote5|<b>5</b>]]}} என்றும் குறிப்பிடுவர்.
சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சமணரை ஆரம்பர்,{{sup|[[#footnote6|<b>6</b>]]}} பிண்டியர்{{sup|[[#footnote7|<b>7</b>]]}} என அழைப்பார்.
அக்காலத்தில் வைதிக சமயம் ஏற்படுத்தியிருந்த வேள்விகளையும் சடங்குகளையும் எதிர்த்து மக்களைத் தூய்மையான வாழ்வில் புகுத்தும் நோக்கத்துடன் சமண சமயம் பாடுபட்டது.{{sup|[[#footnote8|<b>8</b>]]}}
<b>பிரிவுகள்</b>
::சமண சமயம் மூன்று வகையான பெரும் பிரிவுகளை உடையது.
::அவை
::<b>1. திகம்பர சமணம்
::2. சுவேதாம்பர சமணம்
::3. தானகவாசி சமணம்</b>
எனப்படும்.{{sup|[[#footnote9|<b>9</b>]]}} வட இந்தியாவில் திகம்பரப் பிரிவில் தேராபந்தி, பீஸ்வந்தி என உட்பிரிவுகள் உள்ளன.
<b>திகம்பர சமணம்</b>
ஆடையற்ற தெய்வங்களை வணங்கிய சமணர்கள் திகம்பர சமணர் எனப்பட்டனர். இவர்கள் தெய்வங்கட்குத் திக்குகளே ஆடை ஆயின. தெய்வங்கள் மட்டுமன்றித் தெய்வீக நிலைக்கு உயர்ந்த முனிவர்களுள் சிலரும் ஆடையின்றி இருந்தனர். அதனாலும் இ சமயம் திகம்பர சமணம் என்று அழைக்கப்பட்டது.
{{sup|[[#footnote1|<b>1</b>]]}}
சுவேதம் என்றால் வெண்மை என்று பொருள். அம்பரம் என்றால் ஆடை என்று பொருள். சுவேதம் + அம்பரம் = சுவேதாம்பரம் ஆயிற்று. அவர்கள் தீர்த்தங்கரர்கட்கு வெண்மையான ஆடை உடுத்துவர். தம் தெய்வங்களுக்கு ஆபரணங்கள் பூட்டுவர். வெண்ணிற ஆடை உடுத்த சமண சமயத்தவர் சுவேதாம்பர சமணர் என அழைக்கப்படுவர்.
<b>தானகவாசி சமணம்</b>
உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாமல் சமய நூல்களையே தெய்வமாக வழிபடும் சமணர் தானகவாசி சமணர் எனப்பட்டனர்.
சுவேதாம்பர சமணமும், தானகவாசி சமணமும் வட இந்தியாவில் மிகுதியாக உள்ளது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிலும் மற்ற பகுதிகளிலும் பரவிய சமணம் திகம்பர சமண சமயமேயாகும்.{{nop}}<noinclude></noinclude>
n201l6nmxzt121blhopga5fk6vwsixh
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/38
250
618641
1834450
1830449
2025-06-22T05:54:28Z
Sarathi shankar
14489
1834450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 25</b>}}</noinclude><b>சமணத் தத்துவங்கள் - ஒன்பது பொருள்கள்</b>
சமண சமயத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இவைகளை ‘நவ பதார்த்தங்கள்’ என்பர். அவை உயிர், உயிர் அல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம்.{{sup|[[#footnote10|<b>10</b>]]}}
{|
|1) உயிர் (சீவன்) || உயிர்கள் எண்ணிறந்தன.<br>அநாதியானவை. அழிவில்லாதவை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களில் ஐந்தாவது உயிர் மட்டும் பகுத்தறிவு உள்ளது இல்லது என இருவகைப்படும். மனமுள்ளவை, மன மில்லவை எனவும் மொழிவதுண்டு.
|-
|2) உயிர் அல்லது (அசீவன்) || இதனைப் புத்கலம் என்றும் கூறுவர். புத்கலம் என்றால் சடப்பொருள். காலம், ஆகாயம் போல்வனவும் இவற்றுள் அடங்கும்.
|-
|3) புண்ணியம் || நல்வினை
|-
|4) பாவம் || தீவினை
|-
|5) ஊற்று (ஆஸ்ரவம்) || நல்வினைகளும், தீவினைகளும் உயிரில் சுரத்தல்.
|-
|6) செறிப்பு (சம்வரை) || நல்வினை, தீவினை சுரக்கும் வழியை அடைத்தல்
|-
|7) உதிர்ப்பு (நிர்ஜரை) || வினைகளைக் களைதல்
|-
|8) கட்டு (பந்தம்) || வினைகள் உயிருடன் கலப்பது
|-
|9) வீடு (மோட்சம்) || துறக்கநிலை அல்லது சுவர்க்கம்
|}
இவ்வொன்பது பொருள்களையும் அறிவது நற்காட்சி எனப்படும், இவைகளை ஐயப்பாடின்றி உணர்தல் நல்ஞானம் எனப்படும். காட்சி, ஞானம் இவைகளை மனத்துள் கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் எனப்படும். இம்மூன்றையும் மும்மணிகள் (திரி ரத்தினங்கள் அல்லது இரத்தினத் திரையம்) என்பர். வீடுபேற்றிற்கு இவை அவசியம்.
<b>சமண சமயக் கொள்கைகளிற் சில</b>
சமண சமயத் தத்துவ நூல்கள் உயிருக்கு அப்பாற்பட்ட தனிக் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டுத் துறக்கநிலை அடைந்த உயிரே கடவுள்.{{nop}}<noinclude></noinclude>
n2za9ygybanlri6pkh1ikdt0sykqjsq
1834451
1834450
2025-06-22T05:56:00Z
Sarathi shankar
14489
1834451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 25</b>}}</noinclude><b>சமணத் தத்துவங்கள் - ஒன்பது பொருள்கள்</b>
சமண சமயத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இவைகளை ‘நவ பதார்த்தங்கள்’ என்பர். அவை உயிர், உயிர் அல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம்.{{sup|[[#footnote10|<b>10</b>]]}}
{|
|1) உயிர் (சீவன்) || - ||உயிர்கள் எண்ணிறந்தன.<br>அநாதியானவை. அழிவில்லாதவை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களில் ஐந்தாவது உயிர் மட்டும் பகுத்தறிவு உள்ளது இல்லது என இருவகைப்படும். மனமுள்ளவை, மன மில்லவை எனவும் மொழிவதுண்டு.
|-
|2) உயிர் அல்லது (அசீவன்) || - ||இதனைப் புத்கலம் என்றும் கூறுவர். புத்கலம் என்றால் சடப்பொருள். காலம், ஆகாயம் போல்வனவும் இவற்றுள் அடங்கும்.
|-
|3) புண்ணியம் || - ||நல்வினை
|-
|4) பாவம் || - ||தீவினை
|-
|5) ஊற்று (ஆஸ்ரவம்) || - ||நல்வினைகளும், தீவினைகளும் உயிரில் சுரத்தல்.
|-
|6) செறிப்பு (சம்வரை) || - ||நல்வினை, தீவினை சுரக்கும் வழியை அடைத்தல்
|-
|7) உதிர்ப்பு (நிர்ஜரை) || - ||வினைகளைக் களைதல்
|-
|8) கட்டு (பந்தம்) || - ||வினைகள் உயிருடன் கலப்பது
|-
|9) வீடு (மோட்சம்) || - ||துறக்கநிலை அல்லது சுவர்க்கம்
|}
இவ்வொன்பது பொருள்களையும் அறிவது நற்காட்சி எனப்படும், இவைகளை ஐயப்பாடின்றி உணர்தல் நல்ஞானம் எனப்படும். காட்சி, ஞானம் இவைகளை மனத்துள் கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் எனப்படும். இம்மூன்றையும் மும்மணிகள் (திரி ரத்தினங்கள் அல்லது இரத்தினத் திரையம்) என்பர். வீடுபேற்றிற்கு இவை அவசியம்.
<b>சமண சமயக் கொள்கைகளிற் சில</b>
சமண சமயத் தத்துவ நூல்கள் உயிருக்கு அப்பாற்பட்ட தனிக் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டுத் துறக்கநிலை அடைந்த உயிரே கடவுள்.{{nop}}<noinclude></noinclude>
c9cmfmgqe231yegyuyccngd9ku4mkqe
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/39
250
618642
1834457
1830450
2025-06-22T06:00:51Z
Sarathi shankar
14489
1834457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>26 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>உலகம் முதலும் முடிவும் இல்லாதது. உலகம் எவராலும் படைக்கப்படவில்லை. அது அணுத்திரளால் ஆனது. உயிர்கள் நல்வினை, தீவினை ஆகிய இருவகைப் பயன்களைத் துய்க்கும் இடங்களாகச் சுவர்க்கமும் நரகமும் உள்ளன.
இல்லறத்தில் உள்ளவர்கள் வீடுபேறு அடைய முடியாது. இல்லறத்தார் முற்றத் துறப்பதன் மூலம் வீடு பெறலாம். மக்களில் வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு வீடுபேறு கிடையாது.{{sup|[[#footnote11|<b>11</b>]]}}
மக்களுள் சுவர்க்கம் அடையும் பேறு இல்லாதவர்களும் உளர். அவர்கள் வேக வைத்தும் வேகாத பயிறு போன்றவர்கள். அனைத்து உயிர்களும் உபதேசம் கேட்பதனாலும், நோன்பு மேற்கொள்ளு வதாலும் வீடு பேறு பெறுதல் கூடும்.
ஒருவனுக்குப் பிறர் செய்த தீங்கு அவன் முன்செய்த வினைப்பயன் என்றே கருதுதல் வேண்டும். தனக்குத் தீமை செய்தவர்களுக்கு அவன் தீங்கு செய்யக்கூடாது.
உடம்பின் உருவத்திற்கு ஏற்றாற்போல உயிரானது பெரிதும் சிறிதுமாக அமையும்.{{sup|[[#footnote12|<b>12</b>]]}}
<b>அறுபத்து மூவர</b>
சமண சமயத் தத்துவத்துள் உறுதியும் உயர்வும் உடைய மகா புருடர்கள் 63 பேர் கூறப்பட்டுள்ளனர். அவர்கள்
{|
|தீர்த்தங்கரர் || 24
|-
|சக்கரவர்த்திகள் || 12
|-
|பலதேவர் || 9
|-
|வாசுதேவர் || 9
|-
|பிரதிவாசுதேவர் || 9
|}
எனப்படுவர்.{{sup|[[#footnote13|<b>13</b>]]}} சுவத்திகச் சின்னம் மனிதப் பிறப்பின் 4 கதிகளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரர் காதிவினைகள் நான்கையும் வென்றதனால் அடைந்த, கடையிலாக் காட்சி, ஞானம், வீரியம், இன்பம் ஆகிய நான்கையும் (அனந்தநான்மைகள்) குறிப்பதாக, திரு.விமலநாத சாஸ்திரி அவர்கள் கூறுவர். ஆதாரம் சுவஸ்திகம் ஓர் விளக்கம்.
<b>பிறவிச் சக்கரம்</b>
சமணர்கள் தங்கள் வீடுகளிலும், மடங்களிலும், சத்திரங்களிலும் மேற்கண்ட பிறவிச் சக்கரத்தை வரைந்திருப்பர். இவற்றைச் ‘சுவத்திகம்’ என்பர்.{{nop}}<noinclude></noinclude>
63fonmi69gj4uu7fpx20jlapqecuq13
1834458
1834457
2025-06-22T06:01:13Z
Sarathi shankar
14489
1834458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>26 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>உலகம் முதலும் முடிவும் இல்லாதது. உலகம் எவராலும் படைக்கப்படவில்லை. அது அணுத்திரளால் ஆனது. உயிர்கள் நல்வினை, தீவினை ஆகிய இருவகைப் பயன்களைத் துய்க்கும் இடங்களாகச் சுவர்க்கமும் நரகமும் உள்ளன.
இல்லறத்தில் உள்ளவர்கள் வீடுபேறு அடைய முடியாது. இல்லறத்தார் முற்றத் துறப்பதன் மூலம் வீடு பெறலாம். மக்களில் வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு வீடுபேறு கிடையாது.{{sup|[[#footnote11|<b>11</b>]]}}
மக்களுள் சுவர்க்கம் அடையும் பேறு இல்லாதவர்களும் உளர். அவர்கள் வேக வைத்தும் வேகாத பயிறு போன்றவர்கள். அனைத்து உயிர்களும் உபதேசம் கேட்பதனாலும், நோன்பு மேற்கொள்ளு வதாலும் வீடு பேறு பெறுதல் கூடும்.
ஒருவனுக்குப் பிறர் செய்த தீங்கு அவன் முன்செய்த வினைப்பயன் என்றே கருதுதல் வேண்டும். தனக்குத் தீமை செய்தவர்களுக்கு அவன் தீங்கு செய்யக்கூடாது.
உடம்பின் உருவத்திற்கு ஏற்றாற்போல உயிரானது பெரிதும் சிறிதுமாக அமையும்.{{sup|[[#footnote12|<b>12</b>]]}}
<b>அறுபத்து மூவர</b>
சமண சமயத் தத்துவத்துள் உறுதியும் உயர்வும் உடைய மகா புருடர்கள் 63 பேர் கூறப்பட்டுள்ளனர். அவர்கள்
<b>{|
|தீர்த்தங்கரர் || 24
|-
|சக்கரவர்த்திகள் || 12
|-
|பலதேவர் || 9
|-
|வாசுதேவர் || 9
|-
|பிரதிவாசுதேவர் || 9
|}</b>
எனப்படுவர்.{{sup|[[#footnote13|<b>13</b>]]}} சுவத்திகச் சின்னம் மனிதப் பிறப்பின் 4 கதிகளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரர் காதிவினைகள் நான்கையும் வென்றதனால் அடைந்த, கடையிலாக் காட்சி, ஞானம், வீரியம், இன்பம் ஆகிய நான்கையும் (அனந்தநான்மைகள்) குறிப்பதாக, திரு.விமலநாத சாஸ்திரி அவர்கள் கூறுவர். ஆதாரம் சுவஸ்திகம் ஓர் விளக்கம்.
<b>பிறவிச் சக்கரம்</b>
சமணர்கள் தங்கள் வீடுகளிலும், மடங்களிலும், சத்திரங்களிலும் மேற்கண்ட பிறவிச் சக்கரத்தை வரைந்திருப்பர். இவற்றைச் ‘சுவத்திகம்’ என்பர்.{{nop}}<noinclude></noinclude>
eal594ugp6mo98j9e3m9k75dri6gmxl
1834460
1834458
2025-06-22T06:02:01Z
Sarathi shankar
14489
1834460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>26 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>உலகம் முதலும் முடிவும் இல்லாதது. உலகம் எவராலும் படைக்கப்படவில்லை. அது அணுத்திரளால் ஆனது. உயிர்கள் நல்வினை, தீவினை ஆகிய இருவகைப் பயன்களைத் துய்க்கும் இடங்களாகச் சுவர்க்கமும் நரகமும் உள்ளன.
இல்லறத்தில் உள்ளவர்கள் வீடுபேறு அடைய முடியாது. இல்லறத்தார் முற்றத் துறப்பதன் மூலம் வீடு பெறலாம். மக்களில் வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு வீடுபேறு கிடையாது.{{sup|[[#footnote11|<b>11</b>]]}}
மக்களுள் சுவர்க்கம் அடையும் பேறு இல்லாதவர்களும் உளர். அவர்கள் வேக வைத்தும் வேகாத பயிறு போன்றவர்கள். அனைத்து உயிர்களும் உபதேசம் கேட்பதனாலும், நோன்பு மேற்கொள்ளு வதாலும் வீடு பேறு பெறுதல் கூடும்.
ஒருவனுக்குப் பிறர் செய்த தீங்கு அவன் முன்செய்த வினைப்பயன் என்றே கருதுதல் வேண்டும். தனக்குத் தீமை செய்தவர்களுக்கு அவன் தீங்கு செய்யக்கூடாது.
உடம்பின் உருவத்திற்கு ஏற்றாற்போல உயிரானது பெரிதும் சிறிதுமாக அமையும்.{{sup|[[#footnote12|<b>12</b>]]}}
<b>அறுபத்து மூவர</b>
சமண சமயத் தத்துவத்துள் உறுதியும் உயர்வும் உடைய மகா புருடர்கள் 63 பேர் கூறப்பட்டுள்ளனர். அவர்கள்
{|
|தீர்த்தங்கரர் || 24
|-
|சக்கரவர்த்திகள் || 12
|-
|பலதேவர் || 9
|-
|வாசுதேவர் || 9
|-
|பிரதிவாசுதேவர் || 9
|}
எனப்படுவர்.{{sup|[[#footnote13|<b>13</b>]]}} சுவத்திகச் சின்னம் மனிதப் பிறப்பின் 4 கதிகளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரர் காதிவினைகள் நான்கையும் வென்றதனால் அடைந்த, கடையிலாக் காட்சி, ஞானம், வீரியம், இன்பம் ஆகிய நான்கையும் (அனந்தநான்மைகள்) குறிப்பதாக, திரு.விமலநாத சாஸ்திரி அவர்கள் கூறுவர். ஆதாரம் சுவஸ்திகம் ஓர் விளக்கம்.
<b>பிறவிச் சக்கரம்</b>
சமணர்கள் தங்கள் வீடுகளிலும், மடங்களிலும், சத்திரங்களிலும் மேற்கண்ட பிறவிச் சக்கரத்தை வரைந்திருப்பர். இவற்றைச் ‘சுவத்திகம்’ என்பர்.{{nop}}<noinclude></noinclude>
63fonmi69gj4uu7fpx20jlapqecuq13
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/40
250
618643
1834465
1830452
2025-06-22T06:06:43Z
Sarathi shankar
14489
1834465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 27</b>}}</noinclude>புண்ணிய பாவங்களைச் செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு உயிர் நரககதி, விலங்குகதி, மக்கள்கதி, தேவகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து திரிந்து சுழல்வதை மேலே உள்ள சுவத்திகம் காட்டுகிறது. இணைப்பு இடைக்கோடுகள் உடலையும் உயிரையும் குறிக்கின்றன.
துறக்க நிலைக்கு உயிரை இட்டுச் செல்லும் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணிகளை மூன்று புள்ளிகள் உணர்த்து கின்றன.
பிறைக்கோடு சித்தருலக அமைப்பு, திருப்பி வைக்கப்பட்ட ஒருகுடை போன்றது என்பது ஆகமத்துணிபு, சித்த சிலாதலத்தைக் குறிக்கிறது.
பிறைக்கு மேலே உள்ள புள்ளி உயிர் பெறும் வீடுபேற்றைக் குறிக்கிறது.{{sup|[[#footnote14|<b>14</b>]]}}
<b>தெய்வங்கள்</b>
சமணர் தீர்த்தங்கரர்களையும், இயக்கர், இயக்கிகளையும், சேத்திர பாலர், கணதரர், இலக்குமி, சரசுவதி, நவக்கிரகங்கள், இந்திரன், அக்கினி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலிய திக்கு பாலர்களையும் வணங்கி வருகின்றனர்.{{sup|[[#footnote15|<b>15</b>]]}} தீர்த்தங்கரர் வழிபாட்டைத் தவிரப் பிற வழிபாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவை.
{{center|{{x-larger|<b>2. சமணர் ஒழுக்கங்கள்</b>}}}}
<b>இருவகை ஒழுக்கங்கள்</b>
சமணர் வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். இவ்விரண்டினையும் முறையே சிராவக தர்மம், யதி தர்மம் என்று கூறுவர். இல்லறம் எனப்படும் சிராவக தர்மம் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் வாழும் இல்வாழ்க்கையின்போது ஒழுகும் ஒழுக்கம். யதி தர்மம் என்பது உலகைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கமாகும்.
<b>இல்லறத்தார் ஒழுக்கங்கள் பத்து{{sup|[[#footnote18|<b>18</b>]]}}</b>
சமண இல்லறத்தார் பத்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. கொல்லாமை{{sup|[[#footnote18|<b>18</b>]]}}
2. பொய்யாமை{{nop}}<noinclude></noinclude>
8xof50d9qlsxmymncn7ofbfqr4gthgb
1834466
1834465
2025-06-22T06:08:09Z
Sarathi shankar
14489
1834466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 27</b>}}</noinclude>புண்ணிய பாவங்களைச் செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு உயிர் நரககதி, விலங்குகதி, மக்கள்கதி, தேவகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து திரிந்து சுழல்வதை மேலே உள்ள சுவத்திகம் காட்டுகிறது. இணைப்பு இடைக்கோடுகள் உடலையும் உயிரையும் குறிக்கின்றன.
துறக்க நிலைக்கு உயிரை இட்டுச் செல்லும் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணிகளை மூன்று புள்ளிகள் உணர்த்து கின்றன.
பிறைக்கோடு சித்தருலக அமைப்பு, திருப்பி வைக்கப்பட்ட ஒருகுடை போன்றது என்பது ஆகமத்துணிபு, சித்த சிலாதலத்தைக் குறிக்கிறது.
பிறைக்கு மேலே உள்ள புள்ளி உயிர் பெறும் வீடுபேற்றைக் குறிக்கிறது.{{sup|[[#footnote14|<b>14</b>]]}}
<b>தெய்வங்கள்</b>
சமணர் தீர்த்தங்கரர்களையும், இயக்கர், இயக்கிகளையும், சேத்திர பாலர், கணதரர், இலக்குமி, சரசுவதி, நவக்கிரகங்கள், இந்திரன், அக்கினி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலிய திக்கு பாலர்களையும் வணங்கி வருகின்றனர்.{{sup|[[#footnote15|<b>15</b>]]}} தீர்த்தங்கரர் வழிபாட்டைத் தவிரப் பிற வழிபாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவை.
{{center|{{x-larger|<b>2. சமணர் ஒழுக்கங்கள்</b>}}}}
<b>இருவகை ஒழுக்கங்கள்</b>
சமணர் வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். இவ்விரண்டினையும் முறையே சிராவக தர்மம், யதி தர்மம் என்று கூறுவர். இல்லறம் எனப்படும் சிராவக தர்மம் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் வாழும் இல்வாழ்க்கையின்போது ஒழுகும் ஒழுக்கம். யதி தர்மம் என்பது உலகைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கமாகும்.
<b>இல்லறத்தார் ஒழுக்கங்கள் பத்து{{sup|[[#footnote15|<b>15</b>]]}}</b>
சமண இல்லறத்தார் பத்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. கொல்லாமை{{sup|[[#footnote17|<b>17</b>]]}}
2. பொய்யாமை{{nop}}<noinclude></noinclude>
bh4t2q7qtl43uu0qzg4ekqxauk1uiw7
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/41
250
618644
1834473
1830453
2025-06-22T06:17:56Z
Sarathi shankar
14489
1834473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>28 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>3. கள்ளாமை
4. பிறர்மனை நயவாமை
5. பொருள் வரைதல்
6. கள் உண்ணாமை
7. ஊன் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சாதுக்கள்{{sup|[[#footnote18|<b>18</b>]]}} முதலியவர்களையும் பெரியவர்களையும் வழிபடல்.
<b>இல்லறத்தார் நிலைகள் பதினொன்று</b>
இந்நிலைகள் சாதாரண நிலையிலுள்ள இல்லறத்தார் படிப்படியாக உயர்ந்து துறவுக்கு ஏற்ற பக்குவ நிலையை அடைவதைக்காட்டும்.
1. சமண சமயத்தில் நம்பிக்கை கொண்டு, சமணக் கொள்கைகளை அறிந்து கொள்ளல்.
2. 5 அணுவிரதம், 3 குணவிரதம், 4 சிட்சாவிரதம் ஆகியவைகளைப் பின்பற்றல். தேன், கள், மாமிசம், பால்மரத்துக் காய்கள் ஆகியவைகளை உண்ணாதிருத்தல்.
3. நாள்தோறும் மூன்று அல்லது நான்கு முறை தியானம் செய்தல். இதைச் சாமாயிகம் என்பர்.
4. வாரத்திற்கு ஒரு நாள் பட்டினி இருத்தல்.
5. பச்சைக் காய்கறிகளையும், பழுக்காத பழங்களையும் உண்ணாதிருத்தல். (பச்சைக் காய்கறிகளை வேக வைத்து உண்பர். அதிகமாகக் கனிந்த பழங்களையும் உண்ண
மாட்டார்கள்.)
6. இரவு உண்ணாமை.
7. இல்லற வாழ்க்கையைத் துறத்தல்.
8. எவ்விதமான செயல்களிலும் ஈடுபடாதிருத்தல்
9. பற்றை அடியோடு நீக்குதல்.
10. உள்ளத்திற்கு இதமல்லாத செய்திகட்குத் தம் அனுமதியைத் தராதிருத்தல். (இப்பத்து நிகழ்ச்சிகளை இல்லறத்தார் வீட்டில் செய்யலாம்.){{nop}}<noinclude></noinclude>
pusrh0iqaxyvc0b5g2ft3hef6d69i2b
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/42
250
618645
1834490
1830454
2025-06-22T08:08:09Z
Sarathi shankar
14489
1834490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 29</b>}}</noinclude>11. கோவணதாரியாய் முற்றும் துறந்த முனிவர்களோடு சேர்ந்து தவமியற்றல். (கடைசி இப்பதினோராம் நிலையில் இல்லறத்தார் வீட்டில் இருக்கக் கூடாது).
இல்லறத்தார் அருகதேவர்க்குப் பூசை செய்ய வேண்டும்.{{sup|[[#footnote19|<b>19</b>]]}}
பெரியோர்களையும், குருக்களையும் பக்தியுடன் வணங்க வேண்டும். அவர்கட்குத் தம்மால் இயன்ற தொண்டுகள் அனைத்தையும் தவறாமல் செய்ய வேண்டும்.{{sup|[[#footnote20|<b>20</b>]]}}
நூல்களை வாசித்தல், கேட்டல், நினைத்தல், சுத்தமாக உச்சரித்தல், பிறர்க்கு உரைத்தல் ஆகிய செயல்களில் இல்லறத்தார் ஈடுபட வேண்டும்.{{sup|[[#footnote21|<b>21</b>]]}}
அன்னதானம், ஒளசததானம்,{{sup|[[#footnote22|<b>22</b>]]}} அபயதானம்,{{sup|[[#footnote23|<b>23</b>]]}} சாத்திர தானம்{{sup|[[#footnote24|<b>24</b>]]}}
முதலிய தானங்களைச் செய்ய வேண்டும்.
துறவிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை, ஆசனம் முதலிய 14 வகைப் பொருள்களை முன்கூட்டி வருகையைத் தெரிவிக்காமலும், விருப்பத்தைத் தெரிவிக்காமலும் வரும் துறவிகட்கு அளிக்க வேண்டும்.
எட்டுத் திக்குகளிலும் ஒரு வரையறை செய்து கொண்டு பயணம் செய்தல் வேண்டும்.25 கடற்பயணம் கூடாது. பிறர்க்குத் தீங்கு நினைக்கவோ, செய்யவோ கூடாது. ஆயுதங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. போகப் பொருள்களில் குறிப்பிட்டவற்றைத் துய்ப்பதில்லை
என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.{{sup|[[#footnote27|<b>27</b>]]}}
இல்லறத்தில் வாழும் பிரமச்சாரிகள் (ஆடவரும் பெண்டிரும்) கோரைப் பாயை மட்டும் பயன்படுத்துவர். தலையணை வைக்கக் கூடாது. அவர்கள் உபயோகிக்கும் பாயைப் பிறர் உபயோகிக்க மாட்டார்கள். (துறவிகட்குக் கோரைப்பாயும் கிடையாது.)
<b>துறவிகள் ஒழுக்கங்கள்</b>
சமண சமயத்தில் துறவுக்கு மிகவும் உயரிய இடம் உண்டு. துறவிகள் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர் கொள்கை. இல்லறத்தார் கடமைகளுள் மிக முக்கியமானது துறவிகளைப் பேணி உபசரித்தல் ஆகும்.
பிறவியை நீக்கி வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர்கள் தமது துறவற வாழ்க்கையில்<noinclude></noinclude>
qrog7b7ij7t4fff8ioxvg7loc2k5zz7
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/43
250
618646
1834493
1830456
2025-06-22T08:14:06Z
Sarathi shankar
14489
1834493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>30 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>மேற்கொண்டு ஒழுகவேண்டிய செயல்கள் 28 எனச் சமணர்கள் வகுத்துள்ளனர். வைகளை மூலகுணங்கள் என்பர். அவை
{|
|மகாவிரதங்கள் || 5
|-
|சமிதிகள்{{sup|[[#footnote28|<b>28</b>]]}} || 5
|-
|பொறி அடக்கம் || 5
|-
|ஆவசியகம்{{sup|[[#footnote29|<b>29</b>]]}} || 6
|-
|ஒழுக்கங்கள் || 7
|}
என இருபத்தெட்டாக வகுக்கப்படும்.{{sup|[[#footnote30|<b>30</b>]]}}
<b>ஐந்து மகாவிரதங்கள்</b>
இல்லறத்தார் மேற்கொள்ள வேண்டிய அணுவிரதம் ஐந்தையும் துறவியர் மேற்கொண்டால் அவை மகாவிரதங்கள் எனப்படும். அவை
1. அகிம்சை{{sup|[[#footnote31|<b>31</b>]]}}
2. வாய்மை{{sup|[[#footnote32|<b>32</b>]]}}
3. கள்ளாமை
4. துறவு
5. அவாவறுத்தல்
என்பனவாம்.
<b>ஐந்து சமிதிகள்</b>
1. ஈர்யா சமிதி: நடக்கும்போது மூன்று முழதூரம் முன் பார்த்துப் புழு, பூச்சி, ஈ, எறும்புகள் இருந்தால் அவற்றை மிதியாமல் நடக்க வேண்டும். அவை இருப்பின் அவற்றைத் துன்பமின்றி அப்புறப்படுத்தக் கையில் மயிற்பீலி வைத்திருத்தல்.
2. பாசா சமிதி: நாவடக்கம் கொள்ளல், பழி, புகழ், கோபம், கடுமை நீக்கி எந்நிலையிலும் இன்சொல்லே பேசுதல்.
3. ஏசனா சமிதி: 46 வகையான குற்றங்கள் இல்லாத உணவை இரு கையாலும் வாய் பேசாது யாசித்துப் பெற்று நின்று அளவாக உண்ணல் (பெண் துறவிகள் அமர்ந்து உண்ணலாம்).
40 ஆதான நிட்சேபனா சமிதி: சமண சமய நூல், மயிற் பீலி, கமண்டலம் ஆகியவைகளை எடுக்கும்போதும் வைக்கும் போதும் சிற்றுயிர்கள் இறக்காவண்ணம் பார்த்துக் கொள்ளல்.
5) உத்சர்க்க சமிதி: மலம் மூர்த்திரம் கழிக்கும்போது ஊருக்கு அப்பால் மணற்பாங்கான இடம் சென்று அங்கு ஒருவரும் இல்லாதபோது கழித்தல்.{{nop}}<noinclude></noinclude>
0xgmsnsha88rf7e4i0vzso1eag8ejgw
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/44
250
618647
1834497
1830457
2025-06-22T08:21:29Z
Sarathi shankar
14489
1834497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude><b>ஐம்பொறி அடக்கம்</b>
மெய்,வாய்,கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் புலன்கள் மேற்செல்லாமல் அடக்குதல்.
ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை, தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து அதனைப் பிறப்பு இறப்புக்களில் செலுத்துவதால் ஐம்பொறிகளைக் காக்க வேண்டியது துறவிகளின் கடமை ஆகிறது.
<b>ஆறு ஆவசியகம்{{sup|[[#footnote33|<b>33</b>]]}}</b>
1) சாமாயிகம் - இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, நன்மை தீமை ஆகியவைகளைச் சமமாக மதித்தல்.
2) துதி - தீர்த்தங்கரர்களையும், ஐம்பெருங் குரவர்களையும் துதித்தல்.
3) வணக்கம்- அருகர், தீர்த்தங்கரர், சித்தர், தவசிகள், தீட்சை கொடுத்த குருக்கள், பெரியோர்கள் ஆகியவர்களை மனம், வாக்கு, காயங்களால் வணங்குதல். (காலை, பகல், மாலை ஆகிய 3 சந்தி வேளைகளில் வணங்குவர்.)
4) பிரதிகிரமணம் -மனம், வாக்கு, காயங்களால் பாவத்திற்குக் காரணமானவைகள் சேராமல் காத்தல்.
5. கழுவாய் -குற்றம் ஏதாவது நேர்ந்தால் உணர்ந்து மனம் வருந்திக் குற்றங்களைக் கழுவுதல்.
6. வித்சர்க்கம் - தவம் செய்யும்போது வரும் துன்பம் கண்டு அஞ்சாமல் பொறுத்தல்.
<b>ஏழு ஒழுக்கங்கள்{{sup|[[#footnote34|<b>34</b>]]}}</b>
1) தம் தலைமயிரைப் பறித்துத் தலையை மொட்டையாக்கல்5
2) ஆடையின்றி இருத்தல்{{sup|[[#footnote36|<b>36</b>]]}}
3) நீராடாமை
4) தரையில் படுத்தல்
5) பல் தேய்க்காமை
6) நின்று உண்ணல்
7) ஒருவேளை உணவு உண்ணல்{{sup|[[#footnote37|<b>37</b>]]}}
இல்லறத்தாரிடம் வந்து ஊருக்குள் வாய்திறந்து கேட்காமல் அவர்கள் இடும் ஆகாரத்தை இருகையிலும் ஏற்று உண்டு மக்கள்<noinclude></noinclude>
b1zr4wtgzzlduvxryapac1mb4yjm0yf
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/45
250
618648
1834498
1830458
2025-06-22T08:25:51Z
Sarathi shankar
14489
1834498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>32 / புலவர்.செ.இராசு</b>}}</noinclude>அதிகம் வாராத ஒதுக்குப்புறங்களில் உள்ள இயற்கைக் குகைத்தளங்களில் தம் சீடர்கட்கும், பொது மக்களுக்கும் உபதேசம் செய்து கொண்டு சமணத் துறவிகள் வாழ்வர்.
{{center|{{x-larger|<b>3. தீர்த்தங்கரர்கள்</b>}}}}
தீர்த்தங்கரர் என்றால் ‘உலக மக்கள் தங்களுடைய பிறவியாகிய கடலைக் கடந்து வீடுபேறு என்னும் கரை ஏறும் நெறிமுறைகளை விளக்கமாகக் காட்ட உதவும் பாலத்தைக் கட்டுகிறவர்கள் என்பது பொருளாகும். இவர்கள் தம் முற்பிறவியில் எய்திய தீர்த்தங்கரர் நாம புண்ணிய கர்மத்தினாலும், உலக உயிர்களுக்கு அருளறத்தை இடை விடாது எடுத்துரைக்க வேண்டும், நன்னெறிப்படுத்த வேண்டும் என்னும் உயர்ந்த உணர்வாலும் இம்மண்ணுலகில் தீர்த்தங்கரர்களாக அவதரித்தவர்கள். அவர்கள்
1. விருசபர் (ரிஷபர்)
2. அசிதநாதர்
3. சம்பவநாதர்
4. அபிநந்தனர்
5. சுமதிநாதர்
6. பதுமநாபர்
7.சுபார்சுவநாதர்
8. சந்திரப்பிரபர்
9. புட்பதந்தர்
10. சீதளநாதர்
11. சிரேயாம்சநாதர்
12. வாசுபூச்யர்
13. விமலநாதர்
14. அநந்தநாதர்
15. தருமநாதர்
16. சாந்திநாதர்
17. குந்துநாதர்
18. அரநாதர்
19. மல்லிநாதர்{{nop}}<noinclude></noinclude>
re0d1racmb27o0a5zfb9cil5qfcitzs
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/46
250
618649
1834499
1830459
2025-06-22T08:31:34Z
Sarathi shankar
14489
1834499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 33</b>}}</noinclude>20. முனிசுவர்த்தர
21. நமிநாதர் 22.நேமிநாதர்
23. பார்சுவநாதர்
24. மகாவீரர்
என இருபத்துநான்கு பேர்.{{sup|[[#footnote38|<b>38</b>]]}} முதல் தீர்த்தங்கரர் ஆன விருசபதேவரை ‘ஆதிநாதர்’ என்றும் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் ஆன மகாவீரரை ‘வர்த்தமானர்’ என்றும் கூறுவர்.
இறந்த காலத்தில் தோன்றி அறம் விளக்கிய இவர்களைப் போல் எதிர்காலத்திலும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பது சமணர் நம்பிக்கை. 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதரின் அண்ணன் வாசுதேவன் என்பாரின் மகன் கண்ணபிரான் இனி உலகத்திலே தோன்றப் போகிற சமண தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப் போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.
தீர்த்தங்கரர்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் ஐந்துவகைச் சிறப்புக்களைப் பெறுவர். அவை பஞ்ச கல்யாணம் எனப்படும். இங்குக் ‘கல்யாணம்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பது பொருள். இவை ஐந்து சமயங்களில் அமரர்கள் தீர்த்தங்கரர்களுக்குச் செய்யும் சிறப்புக்களாகும்.
தீர்த்தங்கரர்களால் இனி அற அமிர்தம் ஆறாகப் பெருகப் போகிறது. உலக உயிர்கள் உய்யப் போகின்றன என்பதைக் கூறுவது பஞ்ச கல்யாணம் என்பர். அவை
1. கர்ப்ப கல்யாணம்
2. சென்ம கல்யாணம்
3. தீட்சா கல்யாணம்
4. கேவலஞான கல்யாணம்
5. பரிநிர்வாண கல்யாணம்
என ஐந்து வகைப்படும்.{{sup|[[#footnote39|<b>39</b>]]}} எல்லாத் தீர்த்தங்கரர்களுக்கும் பஞ்ச கல்யாணமும் இனிக் கூறப் போகின்ற அதிசயங்களும் பொதுவாகும்.
<b>1) கர்ப்ப கல்யாணம்</b>
தீர்த்தங்கரர்களைக் கருவிலுறுதல். தீர்த்தங்கரர்களைப் பெறும் சைனமாதா மற்ற உலகிற் பெண்கள் போன்று கருவுற்றதற்கு அடை-<noinclude></noinclude>
jjpobao56a8aqdry5yb5jclre78zwaf
1834500
1834499
2025-06-22T08:31:50Z
Sarathi shankar
14489
1834500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>சமண சமயம் / 33</b>}}</noinclude>20. முனிசுவர்த்தர
21. நமிநாதர்
22.நேமிநாதர்
23. பார்சுவநாதர்
24. மகாவீரர்
என இருபத்துநான்கு பேர்.{{sup|[[#footnote38|<b>38</b>]]}} முதல் தீர்த்தங்கரர் ஆன விருசபதேவரை ‘ஆதிநாதர்’ என்றும் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் ஆன மகாவீரரை ‘வர்த்தமானர்’ என்றும் கூறுவர்.
இறந்த காலத்தில் தோன்றி அறம் விளக்கிய இவர்களைப் போல் எதிர்காலத்திலும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பது சமணர் நம்பிக்கை. 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதரின் அண்ணன் வாசுதேவன் என்பாரின் மகன் கண்ணபிரான் இனி உலகத்திலே தோன்றப் போகிற சமண தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப் போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.
தீர்த்தங்கரர்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் ஐந்துவகைச் சிறப்புக்களைப் பெறுவர். அவை பஞ்ச கல்யாணம் எனப்படும். இங்குக் ‘கல்யாணம்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பது பொருள். இவை ஐந்து சமயங்களில் அமரர்கள் தீர்த்தங்கரர்களுக்குச் செய்யும் சிறப்புக்களாகும்.
தீர்த்தங்கரர்களால் இனி அற அமிர்தம் ஆறாகப் பெருகப் போகிறது. உலக உயிர்கள் உய்யப் போகின்றன என்பதைக் கூறுவது பஞ்ச கல்யாணம் என்பர். அவை
1. கர்ப்ப கல்யாணம்
2. சென்ம கல்யாணம்
3. தீட்சா கல்யாணம்
4. கேவலஞான கல்யாணம்
5. பரிநிர்வாண கல்யாணம்
என ஐந்து வகைப்படும்.{{sup|[[#footnote39|<b>39</b>]]}} எல்லாத் தீர்த்தங்கரர்களுக்கும் பஞ்ச கல்யாணமும் இனிக் கூறப் போகின்ற அதிசயங்களும் பொதுவாகும்.
<b>1) கர்ப்ப கல்யாணம்</b>
தீர்த்தங்கரர்களைக் கருவிலுறுதல். தீர்த்தங்கரர்களைப் பெறும் சைனமாதா மற்ற உலகிற் பெண்கள் போன்று கருவுற்றதற்கு அடை-<noinclude></noinclude>
tlokpmzao1hpzww63rs1kmo9dzop7qv
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/47
250
618650
1834501
1830460
2025-06-22T08:41:22Z
Sarathi shankar
14489
1834501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>34 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>யாளமாகிய வயிறு பெருத்தல், முலைக்கண் கருத்தல், பசலை நிறமடைதல், மசக்கை, தளர்நடை ஆகியவை இன்றிக் காணப்படுவர். தீர்த்தங்கரர் 9 மாதமே கருவில் இருப்பர். அப்போது அமரர்கள் பூமாரி பொன்மாரி பொழிவர். கருவுறுவதற்குமுன், சைனமாதா 16 வகைக் கனவுகளைக் காண்பர்.
<b>2) சென்ம கல்யாணம்</b>
தீர்த்தங்கரர் குழந்தையாகப் பிறத்தல். மதி, சுருத, அவதி என்ற மூவகை ஞானத்துடன் பிறப்பர்.{{sup|[[#footnote40|<b>40</b>]]}} குழந்தையை அமரர்கள் எடுத்துக் கொண்டு சென்று மேரு பர்வதத்தின் மீது அமரச் செய்து பாற்கடல் நீரால் அபிடேகம் செய்து அணிகலன்கள் பூட்டி அலங்கரித்துக் கொணர்வர்.
<b>3) தீட்சா கல்யாணம்</b>
தீர்த்தங்கரர்கள் இல்லறத்தை நீத்துத் துறவறத்தை மேற்கொள்ளப் பல்லக்கில் அமர்த்தித் தேவர்களும் மனிதர்களும் சுமந்து வனத்திற்குக் கொண்டு செல்வர். அங்குத் தீட்சை ஏற்பதன் அடையாளமாக மயிர்களையப்படும்.
<b>4) கேவலஞான கல்யாணம்</b>
தீட்சை மேற்கொண்டு கடுந்தவம் செய்யும் தீர்த்தங்கரருக்குக் கேவலஞானம் (வால் அறிவு) தோன்றும். அமரேந்திரன் கற்பனைக் கெட்டாத எழில் பொருந்திய ‘சமவசரணம்’ என்னும் அறநிலையம் அமைப்பான். அவர் உபதேசத்தை உலகு அனைத்தும் கேட்கும்.
<b>5) பரிநிர்வாண கல்யாணம்</b>
அறப்பயணம் மேற்கொண்டு தர்ம உபதேசம் செய்த தீர்த்தங்கரர் வீடுபேறு அடைந்து சித்தநிலை எய்துதல். உடல் கற்பூரம் போல் கரையும். அப்போது தேவர்கள் பூசை செய்வர்.
தீர்த்தங்கரர்கள் மற்றவர்களைப் போல் குழந்தையாக இருக்கும் போது தாய்ப்பால் அருந்துதல் இல்லை. மற்ற உணவு வகைகளையும் உட்கொள்ளுவது இல்லை. முகத்தில் மயிர் முளைப்பதில்லை. நகம் வளர்வதில்லை. அமரர்கள் அவர்கள் பராமரிப்பை மேற்கொள்வர்.
தீர்த்தங்கரர்கள் வாழ்வில் 34 அதிசயங்கள் தோன்றும். அவை களில் 10 அதிசயங்கள் அவர்களிடம் இயல்பாகவே உள்ள அதிசயங்கள்.{{nop}}<noinclude></noinclude>
3b31zqzfnlccxav8mf8r9tt94rs0ubc
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150
0
618873
1834397
1833826
2025-06-22T03:56:10Z
Meykandan
544
/* பாடல்: 146-150 */
1834397
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> குமரி மா நகர் கோதை அம் கொம்பு அனாள் </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல் </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> குமரன் ஆக்கிய காதலின் கூறினாள். (௧௪௪) </FONT></b>
=== (கலத்தற்) ===
: <b> கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா || <FONT COLOR="FF 63 47 "> கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா </FONT></b>
: <b> முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா || <FONT COLOR="FF 63 47 "> முலை தடத்து இடை மொய் எரு குப்பையா </FONT></b>
: <b> விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா || <FONT COLOR="FF 63 47 "> இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் </FONT></b>
: <b> லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. (995) || <FONT COLOR="FF 63 47 "> அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையானரோ. (௧௪௫) </FONT></b>
==பாடல்: 146-150==
=== (பூமியும்) ===
: <b> பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் || <FONT COLOR="FF 63 47 "> பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால் </FONT></b>
: <b> வேமென் னெஞ்சமும் வேள்வி முளரிபோற் || <FONT COLOR="FF 63 47 "> வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் </FONT></b>
: <b> றாம மார்பனைச் சீவக சாமியைக் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் மார்பனை சீவகசாமியை </FONT></b>
: <b> காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். (996) || <FONT COLOR="FF 63 47 "> காமனை கடிதே தம்மின் தேவிர்காள். (௧௪௬) </FONT></b>
=== (கையினாற்) ===
: <b> கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் || <FONT COLOR="FF 63 47 ">கையினால் சொல கண்களில் கேட்டிடும் </FONT></b>
: <b> மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன் </FONT></b>
: <b> செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ || <FONT COLOR="FF 63 47 "> செய் தவம் புரியா சிறியார்கள் போல் </FONT></b>
: <b> லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ. (997) || <FONT COLOR="FF 63 47 "> உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம் கொலோ. (௧௪௭) </FONT></b>
=== (கண்ணும்) ===
: <b> கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால் </FONT></b>
: <b> புண்ணும் போன்று புலம்புமென் னெஞ்சரோ || <FONT COLOR="FF 63 47 "> புண்ணும் போன்று புல்பும் என் நெஞ்சு அரோ </FONT></b>
: <b> வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப் || <FONT COLOR="FF 63 47 "> எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா </FONT></b>
: <b> பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே. (998) || <FONT COLOR="FF 63 47 "> பெண்ணின் மிக்கது பெண் அல்லது இல்லையே. (௧௪௮) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன் || <FONT COLOR="FF 63 47 "> சோல வேய் மருள் சூழ் வளை தோளி தன் </FONT></b>
: <b> வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர || <FONT COLOR="FF 63 47 "> வேலை மா கடல் வேட்கை மிக்கு கூர்தர </FONT></b>
: <b> வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக் || <FONT COLOR="FF 63 47 "> ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை </FONT></b>
: <b> கால வேற்றடங் கண்ணி கருதினாள். (999) || <FONT COLOR="FF 63 47 "> கால வேல் தடம் கண்ணி கருதினாள். (௧௪௯) </FONT></b>
=== (உய்யுமா) ===
: <b> உய்யு மாறுரை யுன்னைய லாலிலேன் || <FONT COLOR="FF 63 47 "> உய்யும் ஆறு இரை உன்னை அலால் இலேன் </FONT></b>
: <b> செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென || <FONT COLOR="FF 63 47 "> செய்ய வாய் கிளியே சிறந்தாய் என</FONT></b>
: <b> நைய னங்கையிந் நாட்டகத் துண்டெனிற் || <FONT COLOR="FF 63 47 "> நையல் நங்கை இந் தாடு அகத்து உண்டு எனில் </FONT></b>
: <b> றைய லாய்சம ழாதுரை யென்றதே. (1000) || <FONT COLOR="FF 63 47 "> தையலாய் சமழாது உரை என்றதே. (௧௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
jbots6bp9hcpznjmdth57lkl4up6btx
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175
0
618874
1834399
1833730
2025-06-22T03:58:29Z
Meykandan
544
/* சீவக சிந்தாமணி */
1834399
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 ===
{{dhr}}
=== (தெளிகயம்) ===
: <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:===
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
j0yifpdx1pa8mcqho9a66r8725keviu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/248
250
619072
1834143
1833932
2025-06-21T13:14:35Z
Booradleyp1
1964
1834143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="6"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}}
{|
|-
| அக்கினிச்சேர்வை || காரச்சீலை
|-
| அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை
|-
| அகிற்புகை || ஆடைக்கு ஊட்டும் புகை
|-
| அங்க நாக்கு || கச்சு
|-
| அங்கரட்சிணி || போர்க்கவசம்
|-
| அங்கவஸ்திரம் || மேலாடை
|-
| அங்குசம் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அங்குஸ்தான் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அச்சடிச் சீலை || சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை
|-
| அச்சடியன் || அச்சடிச் சீலை
|-
| அச்சனம் || நெய்வார் கருவி வகை
|-
| அச்சு || தறியின்பகுதி
|-
| அச்சுக்கட்டு || அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை
|-
| அச்சுப்பலகை || நெய்வார் கருவி வகை
|-
| அச்சுப்பூச்சி யிழுத்தல் || தறியூடு நூலைச் செலுத்துதல்
|-
| அச்சுமரம் || தறியின் பகுதி
|-
| அசைத்தல் || கட்டுதல்
|-
| அஞ்சுகம் || உத்தரீயம்
|-
| அஞ்சுவண்ணம் || ஐந்து வண்ணமுடைய ஆடை
|-
| அடித்தல் || துவைத்தல்
|-
| அடிமடி || ஆடையினுள் மடிப்பு
|-
| அடிமுன்றானை || சேலையின் உள் முகப்பு
|-
| அடியுடுப்பு முண்டு || இடுப்பு வேஷ்டி<noinclude>|}</noinclude>
ddfm6hkhmebaiisn1ureb34kcrqnku7
1834146
1834143
2025-06-21T13:17:15Z
Booradleyp1
1964
1834146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="6"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>கலைச்சொல் அகராதி</b>}}}}
{|
|-
| அக்கினிச்சேர்வை || காரச்சீலை
|-
| அகத்திக்கறுப்பு || சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடை வகை
|-
| அகிற்புகை || ஆடைக்கு ஊட்டும் புகை
|-
| அங்க நாக்கு || கச்சு
|-
| அங்கரட்சிணி || போர்க்கவசம்
|-
| அங்கவஸ்திரம் || மேலாடை
|-
| அங்குசம் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அங்குஸ்தான் || தையற்காரரின் விறற்கூடு
|-
| அச்சடிச் சீலை || சித்திர வர்ணம் பதிக்கப்பட்ட சீலை
|-
| அச்சடியன் || அச்சடிச் சீலை
|-
| அச்சனம் || நெய்வார் கருவி வகை
|-
| அச்சு || தறியின்பகுதி
|-
| அச்சுக்கட்டு || அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை
|-
| அச்சுப்பலகை || நெய்வார் கருவி வகை
|-
| அச்சுப்பூச்சி யிழுத்தல் || தறியூடு நூலைச் செலுத்துதல்
|-
| அச்சுமரம் || தறியின் பகுதி
|-
| அசைத்தல் || கட்டுதல்
|-
| அஞ்சுகம் || உத்தரீயம்
|-
| அஞ்சுவண்ணம் || ஐந்து வண்ணமுடைய ஆடை
|-
| அடித்தல் || துவைத்தல்
|-
| அடிமடி || ஆடையினுள் மடிப்பு
|-
| அடிமுன்றானை || சேலையின் உள் முகப்பு
|-
| அடியுடுப்பு முண்டு || இடுப்பு வேஷ்டி
|-<noinclude>|}</noinclude>
4jvdix1liqhexj5nf0jruqjr87n22hr
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/249
250
619073
1834144
1833933
2025-06-21T13:15:34Z
Booradleyp1
1964
1834144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| அடுக்கு || நூலடுக்கு
|-
| அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல்
|-
| அடுக்குப் பருத்தி || பருத்தி வகை
|-
| அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை
|-
| அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை
|-
| அடைசீலை || பாளச்சீலை
|-
| அடைசுபொட்டணம் || அடைசீலை
|-
| அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி
|-
| அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை
|-
| அத்தவாளம் || மேலாடை; முன்றானை
|-
| அத்தாய் || ஆடை
|-
| அளாடை || தோலாடை
|-
| அந்தரம் || ஆடை
|-
| அந்தரீயம் || அரைவேஷ்டி
|-
| அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர்
|-
| அந்தளகம் || கவசம்
|-
| அந்தளம் || அந்தளகம்
|-
| அம்சபப்பளி || சேலை வகை
|-
| அம்சாவதானம் || சேலை வகை
|-
| அம்பர்சா || சீலை வகை
|-
| அம்பரம் || ஆடை
|-
| அயர்தல் || கட்டுதல்
|-
| அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
|-
| அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை
|-
| அரக்கு விசிறி || சேலை வகை
|-
| அரட்டு || 7 அரளை; 1280 கஜம்
|-
| அரட்டு 10 || கழி
|-
| அரண் || கவசம்
|-
| அரணம் || கவசம்
|-
| அரணம் வீசுதல் || கவசமணிதல்
|-
| அரத்தம் || ஒருவகைத்துகில்
|-
| அரளை || 240 முழ நூல்; 1 பிணி<noinclude>|}</noinclude>
eukdlg4n1hhnktlyhxmizftdjotx7gi
1834145
1834144
2025-06-21T13:16:31Z
Booradleyp1
1964
1834145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>{{nop}}|
-
| அடுக்கு || நூலடுக்கு
|-
| அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல்
|-
| அடுக்குப் பருத்தி || பருத்தி வகை
|-
| அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை
|-
| அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை
|-
| அடைசீலை || பாளச்சீலை
|-
| அடைசுபொட்டணம் || அடைசீலை
|-
| அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி
|-
| அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை
|-
| அத்தவாளம் || மேலாடை; முன்றானை
|-
| அத்தாய் || ஆடை
|-
| அளாடை || தோலாடை
|-
| அந்தரம் || ஆடை
|-
| அந்தரீயம் || அரைவேஷ்டி
|-
| அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர்
|-
| அந்தளகம் || கவசம்
|-
| அந்தளம் || அந்தளகம்
|-
| அம்சபப்பளி || சேலை வகை
|-
| அம்சாவதானம் || சேலை வகை
|-
| அம்பர்சா || சீலை வகை
|-
| அம்பரம் || ஆடை
|-
| அயர்தல் || கட்டுதல்
|-
| அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
|-
| அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை
|-
| அரக்கு விசிறி || சேலை வகை
|-
| அரட்டு || 7 அரளை; 1280 கஜம்
|-
| அரட்டு 10 || கழி
|-
| அரண் || கவசம்
|-
| அரணம் || கவசம்
|-
| அரணம் வீசுதல் || கவசமணிதல்
|-
| அரத்தம் || ஒருவகைத்துகில்
|-
| அரளை || 240 முழ நூல்; 1 பிணி<noinclude>|}</noinclude>
td0qkhk4334k2eo5omegjfx2xskstnv
1834147
1834145
2025-06-21T13:18:12Z
Booradleyp1
1964
1834147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| அடுக்கு || நூலடுக்கு
|-
| அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல்
|-
| அடுக்குப் பருத்தி || பருத்தி வகை
|-
| அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை
|-
| அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை
|-
| அடைசீலை || பாளச்சீலை
|-
| அடைசுபொட்டணம் || அடைசீலை
|-
| அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி
|-
| அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை
|-
| அத்தவாளம் || மேலாடை; முன்றானை
|-
| அத்தாய் || ஆடை
|-
| அளாடை || தோலாடை
|-
| அந்தரம் || ஆடை
|-
| அந்தரீயம் || அரைவேஷ்டி
|-
| அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர்
|-
| அந்தளகம் || கவசம்
|-
| அந்தளம் || அந்தளகம்
|-
| அம்சபப்பளி || சேலை வகை
|-
| அம்சாவதானம் || சேலை வகை
|-
| அம்பர்சா || சீலை வகை
|-
| அம்பரம் || ஆடை
|-
| அயர்தல் || கட்டுதல்
|-
| அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
|-
| அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை
|-
| அரக்கு விசிறி || சேலை வகை
|-
| அரட்டு || 7 அரளை; 1280 கஜம்
|-
| அரட்டு 10 || கழி
|-
| அரண் || கவசம்
|-
| அரணம் || கவசம்
|-
| அரணம் வீசுதல் || கவசமணிதல்
|-
| அரத்தம் || ஒருவகைத்துகில்
|-
| அரளை || 240 முழ நூல்; 1 பிணி<noinclude>|}</noinclude>
eukdlg4n1hhnktlyhxmizftdjotx7gi
1834149
1834147
2025-06-21T13:20:34Z
Booradleyp1
1964
1834149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| அடுக்கு || நூலடுக்கு
|-
| அடுக்குச் சாத்துதல் || கொய்து ஆடையணிதல்
|-
| அடுக்குப் பருத்தி || பருத்தி வகை
|-
| அடுக்குப்பாளம் || கடவுளுக்குப் பின்புறத்தில் சாத்தும் கொய்த ஆடை
|-
| அடுக்கு வண்ணச் சேலை || சேலை வகை
|-
| அடைசீலை || பாளச்சீலை
|-
| அடைசுபொட்டணம் || அடைசீலை
|-
| அடையவளைந்தான் || தட்டுச் சுற்று வேஷ்டி
|-
| அணையாடை || பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை; பிறந்த குழந்தைக்குத் தொப்புளிலிறுக்கும் சீலை
|-
| அத்தவாளம் || மேலாடை; முன்றானை
|-
| அத்தாய் || ஆடை
|-
| அளாடை || தோலாடை
|-
| அந்தரம் || ஆடை
|-
| அந்தரீயம் || அரைவேஷ்டி
|-
| அந்தளகத்தாளர் || கவசம் தரித்த வீரர்
|-
| அந்தளகம் || கவசம்
|-
| அந்தளம் || அந்தளகம்
|-
| அம்சபப்பளி || சேலை வகை
|-
| அம்சாவதானம் || சேலை வகை
|-
| அம்பர்சா || சீலை வகை
|-
| அம்பரம் || ஆடை
|-
| அயர்தல் || கட்டுதல்
|-
| அரக்குச்சாயம் || சீலைகளுக்குக் கூட்டும் கருஞ்சிவப்புச் சாயம்
|-
| அரக்குச் சொக்கட்டான் || சேலை வகை
|-
| அரக்கு விசிறி || சேலை வகை
|-
| அரட்டு || 7 அரளை; 1280 கஜம்
|-
| அரட்டு 10 || கழி
|-
| அரண் || கவசம்
|-
| அரணம் || கவசம்
|-
| அரணம் வீசுதல் || கவசமணிதல்
|-
| அரத்தம் || ஒருவகைத்துகில்
|-
| அரளை || 240 முழ நூல்; 1 பிணி
|-<noinclude>|}</noinclude>
m5rlmob9ho2cr7us5aacbl5xcpchuzy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/250
250
619074
1834148
1833934
2025-06-21T13:19:36Z
Booradleyp1
1964
1834148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||237}}
{|</noinclude>|-
| அரியலூர்த்தாட்டு || இரவிக்கைத் துண்டு வகை
|-
| அரியாயோகம் || அரைப்பட்டிகை
|-
| அருகுதைத்தல் || மடித்துத்தைத்தல்
|-
| அரைக்கச்சு || இடைப்பட்டிகை; இடையிற்கட்டும் உடை விசேடம்
|-
| அருகுமணிச்சேலை || புடைவை வகை
|-
| அரைக்கச்சை || அரைக் கச்சு
|-
| அரைச்சட்டை || சல்லடம்
|-
| அரைப்பூட்டு || இடைக்கட்டு
|-
| அரையணிகை || விவாகத்தில் வதூவார் புது ஆடைகள் அணிகை
|-
| அரைவேஷ்டி || இடுப்பிற் கட்டும் ஆடை
|-
| அல்வான் || வர்ணத்துணி
|-
| அலகு போடுதல் || பிரித்தல்
|-
| அலசல் || இழை நெருக்கம் இல்லாத ஆடை
|-
| அலவல் || இழை விலக்கமாய் நெய்யப்பட்டது
|-
| அலிசா || பட்டு வகைகளுள் ஒன்று
|-
| அலைசுதல் || ஆடையை அலைத்துக் கழுவுதல்
|-
| அவணிகை || இடுதிரை
|-
| அவி || எலிமயிர்க் கம்பளம்
|-
| அவுசுக்காரன் || ஆடையிற் பிரியம் உடையவன்
|-
| அழுக்கு || வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை
|-
| அழுக்ககற்றி || வண்ணான் காரநீர்
|-
| அள்ளு கட்டுதல் || கூட்டமாகப் பிரித்தல், மடிப்பு கட்டுதல்
|-
| அற்றம்காத்தல் || மானம்காத்தல்
|-
| அறுப்புக்கோடி || தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புது வஸ்திரம்
|-
| அறுவை || ஆடை, துணி
|-
| அறுவைத் தூரியம் || அநாதர்க்கு அளிக்கும் உடை
|-
| அறுவையர் || ஆடை நெய்வோர்
|-
| அறுவையர் குலம் || நெசவாளர் குலம்
|-
| அறுவை வாணிகன் || ஆடை விற்பவன்
|-
| அறுவை வீதி || ஆடை விற்கும் கடைத்தெரு
|-
| அன்னவஸ்திரம் || உணவு உடைகள்
|-
| அன்ஸு || ஆடைக்கரை
|-
| அனாகதம் || புதிய சீரை<noinclude>|}</noinclude>
isc4sj4b6s59otita8a1jul6rjvfd65
1834150
1834148
2025-06-21T13:22:22Z
Booradleyp1
1964
1834150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||237}}
{|</noinclude>|-
| அரியலூர்த்தாட்டு || இரவிக்கைத் துண்டு வகை
|-
| அரியாயோகம் || அரைப்பட்டிகை
|-
| அருகுதைத்தல் || மடித்துத்தைத்தல்
|-
| அரைக்கச்சு || இடைப்பட்டிகை; இடையிற்கட்டும் உடை விசேடம்
|-
| அருகுமணிச்சேலை || புடைவை வகை
|-
| அரைக்கச்சை || அரைக் கச்சு
|-
| அரைச்சட்டை || சல்லடம்
|-
| அரைப்பூட்டு || இடைக்கட்டு
|-
| அரையணிகை || விவாகத்தில் வதூவார் புது ஆடைகள் அணிகை
|-
| அரைவேஷ்டி || இடுப்பிற் கட்டும் ஆடை
|-
| அல்வான் || வர்ணத்துணி
|-
| அலகு போடுதல் || பிரித்தல்
|-
| அலசல் || இழை நெருக்கம் இல்லாத ஆடை
|-
| அலவல் || இழை விலக்கமாய் நெய்யப்பட்டது
|-
| அலிசா || பட்டு வகைகளுள் ஒன்று
|-
| அலைசுதல் || ஆடையை அலைத்துக் கழுவுதல்
|-
| அவணிகை || இடுதிரை
|-
| அவி || எலிமயிர்க் கம்பளம்
|-
| அவுசுக்காரன் || ஆடையிற் பிரியம் உடையவன்
|-
| அழுக்கு || வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை
|-
| அழுக்ககற்றி || வண்ணான் காரநீர்
|-
| அள்ளு கட்டுதல் || கூட்டமாகப் பிரித்தல், மடிப்பு கட்டுதல்
|-
| அற்றம்காத்தல் || மானம்காத்தல்
|-
| அறுப்புக்கோடி || தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புது வஸ்திரம்
|-
| அறுவை || ஆடை, துணி
|-
| அறுவைத் தூரியம் || அநாதர்க்கு அளிக்கும் உடை
|-
| அறுவையர் || ஆடை நெய்வோர்
|-
| அறுவையர் குலம் || நெசவாளர் குலம்
|-
| அறுவை வாணிகன் || ஆடை விற்பவன்
|-
| அறுவை வீதி || ஆடை விற்கும் கடைத்தெரு
|-
| அன்னவஸ்திரம் || உணவு உடைகள்
|-
| அன்ஸு || ஆடைக்கரை
|-
| அனாகதம் || புதிய சீரை
|-<noinclude>|}</noinclude>
i87r8pgen0joyk5yrjm7o56gvtlc4pr
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/251
250
619075
1834155
1833998
2025-06-21T13:42:34Z
மொஹமது கராம்
14681
1834155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|238||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| அஸ்த பாவாடை || கைக்குட்டை
|-
| ஆக்கர் || சஞ்சரித்துக் கொண்டே துணி முதலியவை வியாபாரம் செய்வோன்
|-
| ஆச்சர்தனபாலை || பருத்திச் செடி
|-
| ஆசிடை || ஆடை
|-
| ஆசு || கவசம்
|-
| ஆசுமணை || நெய்தற் கருவிகளுள் ஒன்று
|-
| ஆட்டுதல் || ஆடை முதலியவற்றை மாசு நீங்குமளவும் நீருள்ளிட்டு அலைத்தல்
|-
| ஆட்டுமயிர்ச் சரக்கு || கம்பளித் துணி
|-
| ஆடை || உடை, துணி
|-
| ஆடைக்குறி || வண்ணாரிடுந் துணிக் குறி
|-
| ஆடை புதைவுற்றபேழை || ஆடை வட்டி
|-
| ஆடையாபரணம் || ஆடையும் அணியும்
|-
| ஆடைவட்டி || ஆடைப் பெட்டி
|-
| ஆடை வீசுதல் || மகிழ்ச்சிக்கறிகுறியாக ஆடையை மேலே வீசுதல்
|-
| ஆயிரவருக்கம் || உடற்கவசம்
|-
| ஆயோகவர் || கைக்கோளர் வகையினர்
|-
| ஆலந்திச் சேலை || சேலை வகை
|-
| ஆவலம் || படைமரம் என்னும் நெசவுக் கருவி
|-
| ஆளெழுத்துச்சேலை || சித்திர மெழுதிய சேலை
|-
| ஆற்றுதல் || நூல் முறுக்காற்றுதல்
|-
| ஆறுகண்டி || மெல்லிய துணி வகை
|-
| இக்கு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு
|-
| இக்குமுடிச்சு || சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு
|-
| இடுதிரை || திரைச்சீலை
|-
| இடைக்கச்சு || அரைக் கச்சு
|-
| இடைக்கச்சை || இடைக் கச்சு
|-
| இடைக்கட்டு || அரைக் கச்சு
|-
| இடைச்சீலை || திரை
|-
| இடைப்பூட்டு || அரைக்கச்சு
|-
| இந்திரகாந்தச்சேலை || புடைவை வகை
|-
| இந்திரவர்ணப்பட்டு || பட்டுப் புடைவை வகை
|-
| இரசகன் || வண்ணான்
|-
| இரசகி || வண்ணாத்தி
|-
| இரட்டு || ஆடை
|-<noinclude>|}</noinclude>
ok36onrlb63wuwx8cl07noihga0e8fb
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/252
250
619076
1834157
1833999
2025-06-21T13:43:21Z
மொஹமது கராம்
14681
1834157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||239}}
{|</noinclude>|-
| இரட்டு இழை || ஈரிழை
|-
| இரட்டைக் குலுக்கி || நெடுங்கோடுள்ள புடைவை வகை
|-
| இரட்டை வாழைப்பூ || நெடுங்கோடுள்ள புடைவை வகை
|-
| இரட்டை வேட்டி || 8 முழம் துணி
|-
| இரட்டை வேட்டி || மடி. துப்பட்டி
|-
| இரத்தின கண்டி || சேலை வகை
|-
| இரத்தின கம்பளம் || சித்திர கம்பளம்
|-
| இரத்தின கம்பளி || இரத்தின கம்பளம்
|-
| இரவிக்கை || தனக்கச்சு
|-
| இரவுக் கோலம் || இரவில் அணியும் ஆடை போன்றன
|-
| இரவைச் சல்லா || மெல்லிய துணி
|-
| இராசகோபம் || அரசன் கொலு உடை
|-
| இராட்டினம் || நூற்கும் எந்திரம்
|-
| இராட்டினம் சுற்றுதல் || நூல் நூற்றல்
|-
| இருப்புக் கச்சை || வீரரணியும் இருப்புடை
|-
| இருப்புச் சீரா || இடுப்புச் சட்டை
|-
| இலக்கர் || ஆடை
|-
| இலக்கை || ஆடை
|-
| இலவம்பஞ்சு || பஞ்சு
|-
| இலாஞ்சனை || உருத்தோன்ற அச்சுக் கட்டின படம்
|-
| இலாடன் பருத்தி || பருத்திச்செடி வகை
|-
| இழவுடுப்பு || துக்கக் குறியான உடை
|-
| இழை || நூலிழை; ஆடை
|-
| இழைக் குளிர்ச்சி || இழைக் குளிர்த்தி
|-
| இழைக் குளிர்த்தி || ஆடையின் மேன்மை
|-
| இழை கொள்ளுதல் || தைத்தல்
|-
| இழைதல் || நூற்கப்படுதல்
|-
| இழைத்தல் || நூற்றல்
|-
| இழை போடுதல் || இழையாடு
|-
| இழையாடுதல் || இழையிட்டுத் தைத்தல்
|-
| இழையிடுதல் || இழையாடு
|-
| இழையூசி || இழைவாங்கி
|-
| இழையெட்டு || இழையெடுத்து நெய்தல்; இழையீட்டு
|-
| இறஞ்சி || துகில் வகை
|-
| இறுக்குதல் || இறுக உடுத்தல்
|-
| இஸ்திரி || வண்ணார் கருவி வகை; இஸ்திரிப் பெட்டி; இஸ்திரி போடுதல்
|-<noinclude>|}</noinclude>
po6vh0jtfx83b0v9earkb9zzyzqavmu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/253
250
619077
1834159
1834001
2025-06-21T13:44:09Z
மொஹமது கராம்
14681
1834159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|240||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ஈடுகட்டுதல் || வஸ்திரம் முதலான பொருட்கள் பலநாள் உபயோகிக்கப்பட்டும் கெடாது இருத்தல்
|-
| ஈர்க்குக் கம்பி || ஆடையின் சன்னக்கரை
|-
| ஈர்ங்கட்டு || குளிர் காலத்திற்குரிய உடை
|-
| ஈர்த்தல் || வரிந்து கட்டல்
|-
| ஈர்ந்தண் ஆடை || ஈர ஆடை
|-
| ஈரங்கொல்லி || வண்ணார்
|-
| ஈரணி || புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை.
|-
| ஈரிழை || ஆடையின் இரட்டை நூல், ஈரிழைத்துண்டு
|-
| ஈரிழைத் துவர்த்து || ஈரிழைத்துண்டு
|-
| உக்கம் பருத்தி || வனப் பருத்தி
|-
| உட்கட்டு || அரையாடை
|-
| உடற்சாயம் || துணிகளின் நடுவிலன்றி ஓரங்களில் மட்டும் தோய்த்த சாயம்
|-
| உட்சட்டை || உள்ளுக்கிடும் அங்கி
|-
| உட்சாத்து || அரைக்கச்சை
|-
| உட்சீலை || உள்ளே கட்டும் சீலை; உள்ளே வைத்துத் தைக்கும் துணி
|-
| உடல் || ஆடையின் கரையொழிந்த பகுதி; ஆடையினிழை
|-
| உடல்வெள்ளை || நான்கு பக்கமும் சாயமூட்டிய வெள்ளையுடை
|-
| உடற்கருவி || கவசம்
|-
| உடுத்தல் || ஆடை முதலியன தரித்தல்; சூழ்தல்
|-
| உடுத்தாடை || சிற்றாடை
|-
| உடுக்கை || உடை
|-
| உடுக்கையுலறுதல் || உடுக்கை சிதைத்தல்
|-
| உடுத்துதல் || ஆடையணிவித்தல்
|-
| உடுப்பு || ஆடை, அங்கி, சட்டை
|-
| உடுபாவனை || உடை வகை
|-
| உடுபுடைவை || உடை
|-
| உடுமடி || ஆடை
|-
| உடுமாற்று || உடைமாற்றுகை
|-
| உடுமானம் || உடை
|-
| உடை || உடைநாண்
|-
| உடைஞாண் || உடைநாண்
|-<noinclude>|}</noinclude>
f3g6fq4byldnn1gdxkkdv4rwggh2q7m
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/254
250
619078
1834160
1834005
2025-06-21T13:44:20Z
மொஹமது கராம்
14681
1834160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||241}}
{|</noinclude>|-
| உடைதோல் || தோற்பரிசை
|-
| உடைநாண் || உடைமேல் தரிக்கும் நாண்
|-
| உடைநீத்தல் || உடையினை அகற்றல்
|-
| உடைப்பட்டை || உடைக்கு மேற்கட்டும் கச்சை
|-
| உடைப் பெயர்த்துடுத்தல் || உடையை அவிழ்த்துக் கட்டுதல்
|-
| உடையிடுதல் || அச்சத்தால் உடையினை நழுவவிடுதல்
|-
| உடைவாள் || உடையிற் செருகும் சரிகை
|-
| உண்டைநூல் || நூலுண்டை, நெசவின் குறுக்கிழை
|-
| உத்தராசங்கம் || மேலாடை
|-
| உத்தரி || பருத்திச் செடி
|-
| உத்தரிகம் || மேலாடை
|-
| உத்தரித்தல் || புதிய சோமன் வேஷ்டியை இரண்டாக்குதல்
|-
| உத்தரியம் || மேலாடை, உத்தரீயம்
|-
| உதரபந்தம் || அரைப்பட்டிகை
|-
| உதிரப் பாவாடை || இரத்தத்தில் தோய்த்தெடுத்த துணிவிரிப்பு
|-
| உரப்பு || உரப்பான புடைவை
|-
| உரிதல் || ஆடை களைதல்
|-
| உரிசூறை கொள்ளுதல் || வலிந்து ஆடை கொள்ளுதல்
|-
| உருட்டித் தைத்தல் || துணியைச் சுருட்டித் தைத்தல்
|-
| உருத்திர கண்டி || சீலை வகை
|-
| உருத்திராட்சக் கரை || வஸ்திரக் கரை வகை
|-
| உருமால் || தலைப்பாகை; அங்கவஸ்திரம்
|-
| உரோமப்பட்டு || எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டு
|-
| உலண்டு || பட்டு நூல்
|-
| உலந்து பழுத்த உடை || துவராடை
|-
| உலாவுதல் || சூழ்தல்
|-
| உள்ளாடை || மகளிர் உள்ளாடை
|-
| உள்ளிட்டறுவை || பண்டங்கள் இடப்பெற்ற அறுவை
|-
| உள்ளுடை || கோவணம், உட்சட்டை
|-
| உறிக்கா || உறிதொங்கிய காவடி
|-
| உறுப்புத் தோல் || மான்தோல்
|-
| உறுமால் || உருமால், மேலாடை
|-
| உறை || ஆடையுறை
|-
| உறைத்தல் || மோதுதல்
|-<noinclude>|}</noinclude>
1wtz5p3h0saovcdtq839c8pmn11ayke
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/255
250
619085
1834161
1834006
2025-06-21T13:44:45Z
மொஹமது கராம்
14681
1834161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|242||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ஊக்கு || கொக்கி
|-
| ஊசி || தையலூசி
|-
| ஊசியோடுதல் || ஊசித் தையல் செல்லுதல்
|-
| ஊசிவன்னம் || ஒருவகைப் புடைவை
|-
| ஊடை || ஆடையின் குறுக்கிழை
|-
| ஊடை குழல் || குறுக்கிழை கொண்ட குழல்
|-
| ஊணி || பாவாற்றுதற்கு ஊன்றும் கவர்க்கால்
|-
| ஊத்தைச் சீலை || அழுக்குச் சீலை, சூதகச் சீலை
|-
| எஃகுதல் || பன்னுதல்
|-
| எஃகுகோல் || பஞ்சு கொட்டும் வில்
|-
| எண்ணெய்ச் சிக்கல் || ஆடையிற்பற்றிய எண்ணெய் அழுக்கு
|-
| எண்ணெய்ச் சீலை || எண்ணெயில் நனைந்த துணி, மெழுகுத் துணி
|-
| எண்ணெய்த் தோம்புச் || எண்ணெய் கலந்த செஞ்சாயமூட்டின
|-
| சீலை || சீலை வகை
|-
| எந்திர வெழினி || சூத்திரத்தாற் எழவும் விழவும் கூடிய திரை
|-
| எலிமயிர்க் கம்பலம் || எலிமயிராற் செய்யப்பட்ட போர்வை
|-
| எலிமயிர்ப் போர்வை || எலிமயிரினாற் செய்யப்பட்ட போர்வை
|-
| எழினி || திரை
|-
| எழுத்துச் சிற்றாடை || சிற்றாடை வகை
|-
| எழுத்துச் சீலை || சித்திரம் தீட்டிய சீலை
|-
| எழுத்துப் புடைவை || சித்திரமெழுதிய சீலை
|-
| எள்ளுவன்னம் || சீலை வகை
|-
| எழுதுபடம் || கிழிமேல் எழுதிய படம்
|-
| எழுதுவினைக் கம்மம் || ஆடையில் படம் எழுதுதல்
|-
| எறிபாவாடை || தெய்வங்களுக்கு முன்னும், பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது
|-
| ஏகாசம் || உத்தரீயம், மேலாடை
|-
| ஏகாந்தம் சமர்ப்பித்தல் || வாகனங்களிற் விக்கிரகங்களை வைத்துக் கச்சுச் சார்த்துதல்
|-
| ஏகாயம் || ஏகாசம்
|-
| ஏடகம் || துகில்
|-
| ஏணை || புடவைத் தொட்டில்
|-
| ஏப்பிரான் || ரிக்க்ஷா முதலியவற்றில் உள்ள மூடு துணி
|-
| ஏமம் || இடுதிரை
|-<noinclude>|}</noinclude>
8ieq117eoak8mo5wd6djby858tdt6xa
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/256
250
619087
1834163
1834008
2025-06-21T13:45:29Z
மொஹமது கராம்
14681
1834163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||243}}
{|</noinclude>|-
| ஏமினி || எழினி
|-
| ஐந்துகில் போர்ப்போர் || ஐந்து துகில் கொண்டு போர்த்து கொள்பவராகிய பௌத்தர்
|-
| ஒட்டச்சி || பூவழலை துவைக்கப் பயன்படுத்தல்
|-
| ஒட்டுச் சல்லடம் || குறுங்காற் சட்டை
|-
| ஒட்டுத் துணி || துணித்துண்டு
|-
| ஒட்டுச் சல்லடம் || ஒட்டிவைத்து வைத்துத்தைக்கப்படும் துணித்துண்டு
|-
| ஒட்டுத் தையல் || ஒட்டுத் துணியிட்டுத்தைக்கும் தையல்
|-
| ஒட்டுப் போடுதல் || துண்டு வைத்து இணைத்தல்
|-
| ஒடுங்குதல் || போர்த்துக் கொள்ளல்
|-
| ஒத்தமுண்டு || 4 முழ வேட்டி
|-
| ஒத்த முண்டு 4 || மடி, துப்பட்டி
|-
| ஒருபடம் || இடுதிரை
|-
| ஒருமுகவெழினி || திரை
|-
| ஒலித்தல் || துவைத்தல்
|-
| ஒலியல் || ஆடை
|-
| ஒலியன் || ஆடை
|-
| ஒற்றுதல் || உடுத்தல்
|-
| ஒற்றை நூற்புடைவை || தனியிழையாற் செய்த சீலை
|-
| ஓட்டு || நூலிழையோட்டுகை
|-
| ஓடம் || ஓடம், தறியின் பகுதி
|-
| ஓதப் புரோதம் || நெசவின் நெட்டிழைக் குறுக்கிழைகள்
|-
| கக்கப் பொட்டணம் || கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை
|-
| கங்கடம் || கவசம்
|-
| கச்சங்கட்டுதல் || கச்சை கட்டு
|-
| கச்சட்டம் || உடைமடிப்பு, கோவணம்
|-
| கச்சடம் || கச்சட்டம்
|-
| கச்சம் || தானைச் சொருக்கு, வார், கச்சை
|-
| கச்சவடம் || வியாபாரம்
|-
| கச்சற வீக்கல் || இறுக்கிக் கட்டல்
|-
| கச்சு || அரைப்பட்டிகை, முலைக் கச்சு
|-
| கச்சுப் பட்டை || கச்சைப் பட்டை
|-
| கச்சேரி வேஷ்டி || கச்சேரி செல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால்
|-
| கச்சை || கவசம், அரைக்கச்சு, மேலாடை, முழுப்புதுத் துணி
|-<noinclude>|}
17</noinclude>
2t9bo99ip6ce073xq9zbto9xijx8a3p
1834164
1834163
2025-06-21T13:45:47Z
மொஹமது கராம்
14681
1834164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||243}}
{|</noinclude>|-
| ஏமினி || எழினி
|-
| ஐந்துகில் போர்ப்போர் || ஐந்து துகில் கொண்டு போர்த்து கொள்பவராகிய பௌத்தர்
|-
| ஒட்டச்சி || பூவழலை துவைக்கப் பயன்படுத்தல்
|-
| ஒட்டுச் சல்லடம் || குறுங்காற் சட்டை
|-
| ஒட்டுத் துணி || துணித்துண்டு
|-
| ஒட்டுச் சல்லடம் || ஒட்டிவைத்து வைத்துத்தைக்கப்படும் துணித்துண்டு
|-
| ஒட்டுத் தையல் || ஒட்டுத் துணியிட்டுத்தைக்கும் தையல்
|-
| ஒட்டுப் போடுதல் || துண்டு வைத்து இணைத்தல்
|-
| ஒடுங்குதல் || போர்த்துக் கொள்ளல்
|-
| ஒத்தமுண்டு || 4 முழ வேட்டி
|-
| ஒத்த முண்டு 4 || மடி, துப்பட்டி
|-
| ஒருபடம் || இடுதிரை
|-
| ஒருமுகவெழினி || திரை
|-
| ஒலித்தல் || துவைத்தல்
|-
| ஒலியல் || ஆடை
|-
| ஒலியன் || ஆடை
|-
| ஒற்றுதல் || உடுத்தல்
|-
| ஒற்றை நூற்புடைவை || தனியிழையாற் செய்த சீலை
|-
| ஓட்டு || நூலிழையோட்டுகை
|-
| ஓடம் || ஓடம், தறியின் பகுதி
|-
| ஓதப் புரோதம் || நெசவின் நெட்டிழைக் குறுக்கிழைகள்
|-
| கக்கப் பொட்டணம் || கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை
|-
| கங்கடம் || கவசம்
|-
| கச்சங்கட்டுதல் || கச்சை கட்டு
|-
| கச்சட்டம் || உடைமடிப்பு, கோவணம்
|-
| கச்சடம் || கச்சட்டம்
|-
| கச்சம் || தானைச் சொருக்கு, வார், கச்சை
|-
| கச்சவடம் || வியாபாரம்
|-
| கச்சற வீக்கல் || இறுக்கிக் கட்டல்
|-
| கச்சு || அரைப்பட்டிகை, முலைக் கச்சு
|-
| கச்சுப் பட்டை || கச்சைப் பட்டை
|-
| கச்சேரி வேஷ்டி || கச்சேரி செல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால்
|-
| கச்சை || கவசம், அரைக்கச்சு, மேலாடை, முழுப்புதுத் துணி
|-<noinclude>|}
17</noinclude>
tq97bcs5kv8z85pnuguz6e0jxhdlmlm
1834165
1834164
2025-06-21T13:45:59Z
மொஹமது கராம்
14681
1834165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||243}}
{|</noinclude>|-
| ஏமினி || எழினி
|-
| ஐந்துகில் போர்ப்போர் || ஐந்து துகில் கொண்டு போர்த்து கொள்பவராகிய பௌத்தர்
|-
| ஒட்டச்சி || பூவழலை துவைக்கப் பயன்படுத்தல்
|-
| ஒட்டுச் சல்லடம் || குறுங்காற் சட்டை
|-
| ஒட்டுத் துணி || துணித்துண்டு
|-
| ஒட்டுச் சல்லடம் || ஒட்டிவைத்து வைத்துத்தைக்கப்படும் துணித்துண்டு
|-
| ஒட்டுத் தையல் || ஒட்டுத் துணியிட்டுத்தைக்கும் தையல்
|-
| ஒட்டுப் போடுதல் || துண்டு வைத்து இணைத்தல்
|-
| ஒடுங்குதல் || போர்த்துக் கொள்ளல்
|-
| ஒத்தமுண்டு || 4 முழ வேட்டி
|-
| ஒத்த முண்டு 4 || மடி, துப்பட்டி
|-
| ஒருபடம் || இடுதிரை
|-
| ஒருமுகவெழினி || திரை
|-
| ஒலித்தல் || துவைத்தல்
|-
| ஒலியல் || ஆடை
|-
| ஒலியன் || ஆடை
|-
| ஒற்றுதல் || உடுத்தல்
|-
| ஒற்றை நூற்புடைவை || தனியிழையாற் செய்த சீலை
|-
| ஓட்டு || நூலிழையோட்டுகை
|-
| ஓடம் || ஓடம், தறியின் பகுதி
|-
| ஓதப் புரோதம் || நெசவின் நெட்டிழைக் குறுக்கிழைகள்
|-
| கக்கப் பொட்டணம் || கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை
|-
| கங்கடம் || கவசம்
|-
| கச்சங்கட்டுதல் || கச்சை கட்டு
|-
| கச்சட்டம் || உடைமடிப்பு, கோவணம்
|-
| கச்சடம் || கச்சட்டம்
|-
| கச்சம் || தானைச் சொருக்கு, வார், கச்சை
|-
| கச்சவடம் || வியாபாரம்
|-
| கச்சற வீக்கல் || இறுக்கிக் கட்டல்
|-
| கச்சு || அரைப்பட்டிகை, முலைக் கச்சு
|-
| கச்சுப் பட்டை || கச்சைப் பட்டை
|-
| கச்சேரி வேஷ்டி || கச்சேரி செல்வதற்கென்று வைத்திருக்கும் நீண்ட தலையுருமால்
|-
| கச்சை || கவசம், அரைக்கச்சு, மேலாடை, முழுப்புதுத் துணி
|-<noinclude>|}
17</noinclude>
2t9bo99ip6ce073xq9zbto9xijx8a3p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/257
250
619089
1834167
1834009
2025-06-21T13:48:28Z
மொஹமது கராம்
14681
1834167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|244||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| கச்சை கட்டுதல் || ஆடையை இறுகக் கட்டுதல்
|-
| கசட்டுடை || அழுக்கு உடை
|-
| கசவுப் பட்டை || சரிகைக் கரை
|-
| கசைவைத்த புடவை || சரிகைக் கரைச் சீலை
|-
| கஞ்சகம் || கச்சின் தலைப்பு
|-
| கஞ்சியிடல் || கஞ்சிப் பசை யூட்டுதல்
|-
| கஞ்சுகம் || சட்டை
|-
| கஞ்சுக மாக்கள் || கஞ்சுகம் அணிந்த காவலர்
|-
| கஞ்சுக முதல்வர் || கஞ்சுகம் அணிந்த காவலர்
|-
| கஞ்சுகன் || சட்டைதரித்தவன், மெய்க்காப்பாளன்
|-
| கஞ்சுகி || மெய்க்காப்பாளன்
|-
| கஞ்சுனி || உடை வகை
|-
| கட்டாடி || வண்ணார் தலைவன்
|-
| கட்டாரிக்குத் துணி || பட்டுச் சீலை வகை
|-
| கட்டுதல் || அணிதல், உடுத்தல்
|-
| கட்டுவர்க்கம் || உடை
|-
| கட்படாம் || யானையின் முகத்தணியும் ஆடை
|-
| கடலைப் பட்டாணி || புடைவை வகை
|-
| கடிகை || திரைச் சீலை
|-
| கண்டத் திரை || பல்வண்ணத் திரை
|-
| கண்டம் || கவசம்
|-
| கண்டாங்கி || சீலை வகை
|-
| கண்டிடுதல் || நூலைக் கதிரிற் சுற்றுதல்
|-
| கண்டுநூல் || உருண்டை நூல்
|-
| கண்டை || சிறு துகில், நெசவுத் தாறு
|-
| கண்டை வேஷ்டி || சரிகைத் துணி
|-
| கண்ணாடிப் புடவை || மெல்லிய ஆடை
|-
| கண்ணிக் கயிறு || நெய்வாரது விழுதுக் கயிறு
|-
| கணுக்காலுறை || காலுறை வகை
|-
| கணுவு || நூலில் காணப்படும் தடிப்பான பகுதி
|-
| கத்தணம் || கவசம்
|-
| கத்திகை || சிறுகொடி
|-
| கத்திரிகை || சிறுதுகிற் கொடி
|-
| கதர் || கையிராட்டின நூல்கொண்டு நெய்த வஸ்திரம்
|-
| கதிர் || நூல் நூற்கும் கருவி
|-
| கதிர்க்கோல் || நூல் நூற்கும் கருவி
|-<noinclude>|}</noinclude>
fqvhl60vq3mfrcxrpl92p0379sc10nf
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/305
250
619090
1834227
1833313
2025-06-21T14:15:39Z
மொஹமது கராம்
14681
1834227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|292||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ஜம்பர் || இரவிக்கை
|-
| ஜல்லாவி || சல்லாலி
|-
| ஜலபவித்திரம் || கோயில் மூர்த்திக்கு அணியும் ஆடை
|-
| ஜவளி || துணிவகைகள்
|-
| ஜிப்பா || மேலங்கி வகை
|-
| ஸுர்யபடம் || சூர்யகாந்தி பட்டு
|-
| ஹைக்கோர்ட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| க்ஷெளமம் || வெண்பட்டு
|}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
rubw8cg7etwbtqpf2y2kjsgfwvegu6f
1834258
1834227
2025-06-21T15:09:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|292||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ஜம்பர் || இரவிக்கை
|-
| ஜல்லாவி || சல்லாலி
|-
| ஜலபவித்திரம் || கோயில் மூர்த்திக்கு அணியும் ஆடை
|-
| ஜவளி || துணிவகைகள்
|-
| ஜிப்பா || மேலங்கி வகை
|-
| ஸுர்யபடம் || சூர்யகாந்தி பட்டு
|-
| ஹைக்கோர்ட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| க்ஷெளமம் || வெண்பட்டு
|}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
2r8gd28mxipwy9fpnb9089xcd396xr0
1834266
1834258
2025-06-21T15:18:02Z
Booradleyp1
1964
1834266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|292||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ஜம்பர் || இரவிக்கை
|-
| ஜல்லாவி || சல்லாலி
|-
| ஜலபவித்திரம் || கோயில் மூர்த்திக்கு அணியும் ஆடை
|-
| ஜவளி || துணிவகைகள்
|-
| ஜிப்பா || மேலங்கி வகை
|-
| ஸுர்யபடம் || சூர்யகாந்தி பட்டு
|-
| ஹைக்கோர்ட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| க்ஷௌமம் || வெண்பட்டு
|}
<section end="6"/>{{nop}}<noinclude></noinclude>
7phzishwt9i1m90v1lip728jzoq777a
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/304
250
619091
1834226
1833317
2025-06-21T14:14:51Z
மொஹமது கராம்
14681
1834226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||291}}
{|</noinclude>|-
| வெள்ளை || வெளுப்பு
|-
| வெள்ளை கட்டுதல் || வெள்ளாடை யுடுத்தல்
|-
| வெள்ளைச் சீலை || வெள்ளைத் துணி
|-
| வெள்ளைச் சீலைக்குத் தடுக்கிடுதல் || பணக்காரர்க்குச் செய்யும் உபசாரம்
|-
| வெள்ளையாடை || விதவைகள் உடுக்கும் புடைவை
|-
| வெள்ளையெடுத்தல் || பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல் வெளுக்கத் துணி எடுத்தல்
|-
| வெள்ளை விரித்தல் || பெரியோரை வரவேற்க தரையில் வெள்ளாடை விரித்தல்
|-
| வெள்ளை வீசுதல் || வெள்ளாடை விரித்து அடையாளம் காட்டுதல்
|-
| வெள்ளை வேட்டி || வெண்ணிற ஆடை
|-
| வெள்ளொலியல் || புடவைக் குஞ்சம்
|-
| வெளிது || வெண்மைநிற ஆடை
|-
| வெளியாடை || உடையை மூடிக்கொள்ளும் ஆடை
|-
| வெளியாடை || திரைச்சீலை
|-
| வெளுத்தல் || வெண்மையாதல்
|-
| வேட்டகம் || தலைப்பாகை
|-
| வேடம் || உடை
|-
| வேட்டி || 4 முழம், 8 முழம், 9 முழம் துணி, ஆடவர் ஆடை
|-
| வேதகாரன் || நெய்வோன்
|-
| வேதங்கம் || துகில்வகை
|-
| வேதகம் || சிறுதுகில்
|-
| வேர்க்குச்சு || நெய்வோர் கருவி
|-
| வேஷ்டாடை || பஞ்சகச்சம்
|-
| வேஷ்டி || ஆடவர் அணியும் ஆடை
|-
| வைகட்சம் || உத்தரீயம்
|-
| வைகுண்டச்சல்லா || பிரேதத்தை மூடும்சீலை, வெலவெலப்பான சேலை வகை
|-
| வைசூரிய பப்பளி || சேலை வகை
|-
| றாட்டு || தார் சுற்றும் றாட்டு, பாவோடும் றாட்டு
|-
| ஜகமோகன் விசிறி || சேலை வகை
|-
| ஜண்டிப் புடைவை || உயர்ந்த புடைவை வகை
|-<noinclude>|}
20</noinclude>
9ozzxlzrql7mgi1ph2qbl5nseo7redo
1834257
1834226
2025-06-21T15:08:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||291}}
{|</noinclude>|-
| வெள்ளை || வெளுப்பு
|-
| வெள்ளை கட்டுதல் || வெள்ளாடை யுடுத்தல்
|-
| வெள்ளைச் சீலை || வெள்ளைத் துணி
|-
| வெள்ளைச் சீலைக்குத் தடுக்கிடுதல் || பணக்காரர்க்குச் செய்யும் உபசாரம்
|-
| வெள்ளையாடை || விதவைகள் உடுக்கும் புடைவை
|-
| வெள்ளையெடுத்தல் || பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல் வெளுக்கத் துணி எடுத்தல்
|-
| வெள்ளை விரித்தல் || பெரியோரை வரவேற்க தரையில் வெள்ளாடை விரித்தல்
|-
| வெள்ளை வீசுதல் || வெள்ளாடை விரித்து அடையாளம் காட்டுதல்
|-
| வெள்ளை வேட்டி || வெண்ணிற ஆடை
|-
| வெள்ளொலியல் || புடவைக் குஞ்சம்
|-
| வெளிது || வெண்மைநிற ஆடை
|-
| வெளியாடை || உடையை மூடிக்கொள்ளும் ஆடை
|-
| வெளியாடை || திரைச்சீலை
|-
| வெளுத்தல் || வெண்மையாதல்
|-
| வேட்டகம் || தலைப்பாகை
|-
| வேடம் || உடை
|-
| வேட்டி || 4 முழம், 8 முழம், 9 முழம் துணி, ஆடவர் ஆடை
|-
| வேதகாரன் || நெய்வோன்
|-
| வேதங்கம் || துகில்வகை
|-
| வேதகம் || சிறுதுகில்
|-
| வேர்க்குச்சு || நெய்வோர் கருவி
|-
| வேஷ்டாடை || பஞ்சகச்சம்
|-
| வேஷ்டி || ஆடவர் அணியும் ஆடை
|-
| வைகட்சம் || உத்தரீயம்
|-
| வைகுண்டச்சல்லா || பிரேதத்தை மூடும்சீலை, வெலவெலப்பான சேலை வகை
|-
| வைசூரிய பப்பளி || சேலை வகை
|-
| றாட்டு || தார் சுற்றும் றாட்டு, பாவோடும் றாட்டு
|-
| ஜகமோகன் விசிறி || சேலை வகை
|-
| ஜண்டிப் புடைவை || உயர்ந்த புடைவை வகை
|-<noinclude>|}
20</noinclude>
4pyhtrd5l77bwgwmmryt2w6h98g9i7q
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/303
250
619092
1834225
1833318
2025-06-21T14:14:21Z
மொஹமது கராம்
14681
1834225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|290||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| விசிறி மடிப்பு || பெருத்த அங்கவஸ்திரத்தில் விசிறி போல் ஒன்றின்மேல் ஒன்று அமையும் மடிப்பு
|-
| விசைக்கம்பு || நெய்வோர் கருவிகளுள் ஒன்று
|-
| விடங்கம் || கொடி
|-
| விதானம் || மேற்கட்டி
|-
| விரற்சரடு || விரலுறை
|-
| விரற்புட்டில் || விரற்சரடு
|-
| விரி || திரை
|-
| விரிபம் || சிறுதுகில்
|-
| விரிப்பு || விரிக்கை, கம்பளம்
|-
| வில் || பஞ்சு அடிக்கும் கருவி
|-
| வில்லுறுதி || வில்லுறுதிப் பட்டு
|-
| வில்லூதி || வில்லுறுதிப் பட்டு
|-
| வில்லுதிப்பட்டு || ஒருவகை சகலாத்து
|-
| விலோதனம் || பெருங்கொடி
|-
| விழுது || தறியின் பகுதி
|-
| விழுதுக் கயிறு || நெசவுக் கயிறு வகை
|-
| வில்வெட்டு || வில்லுதிப்பட்டு
|-
| விலங்கு இழை || மயிர், பட்டு போன்ற இழைகள்
|-
| விற்புட்டில் || விரலுறை
|-
| வீதிவர்ணச் சேலை || ஒருவகைப் புடைவை
|-
| வீதி வர்ணம் || வர்ணச் சேலை
|-
| வீரவாளிச் சேலை || வீரவாளிப் பட்டு
|-
| வீரவாளிப்பட்டு || அச்சுவேலையுள்ள பட்டுச் சேலை
|-
| வெட்டிப் புடவை || பழைய வரிவகை
|-
| வெட்டுச் சட்டை || பெண்களணியும் ஒருவகை அங்கி
|-
| வெண்டி || ஆடைநெய்யும் பாவகை
|-
| வெண்டுகில் || வெள்ளைத் துணி
|-
| வெண்பட்டு || வெள்ளைநிறப் பட்டு
|-
| வெண்பூம்பட்டு || வெண்பட்டாடை வகை
|-
| வெண்பொத்தி || துகில்வகை
|-
| வெல்வெட்டு || பளபளப்புள்ள துணிவகை
|-
| வெள்ளணி || வெண்மை நிறமுள்ள ஆடை
|-
| வெற்றறுவை || வெள்ளை வஸ்திரம்
|-
| வெள்ளாவி || ஆடையை வெளுக்க உதவும் நீராவி
|-<noinclude>|}</noinclude>
et43970uuih33zubt9orts4p22o793c
1834256
1834225
2025-06-21T15:07:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|290||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| விசிறி மடிப்பு || பெருத்த அங்கவஸ்திரத்தில் விசிறி போல் ஒன்றின்மேல் ஒன்று அமையும் மடிப்பு
|-
| விசைக்கம்பு || நெய்வோர் கருவிகளுள் ஒன்று
|-
| விடங்கம் || கொடி
|-
| விதானம் || மேற்கட்டி
|-
| விரற்சரடு || விரலுறை
|-
| விரற்புட்டில் || விரற்சரடு
|-
| விரி || திரை
|-
| விரிபம் || சிறுதுகில்
|-
| விரிப்பு || விரிக்கை, கம்பளம்
|-
| வில் || பஞ்சு அடிக்கும் கருவி
|-
| வில்லுறுதி || வில்லுறுதிப் பட்டு
|-
| வில்லூதி || வில்லுறுதிப் பட்டு
|-
| வில்லுதிப்பட்டு || ஒருவகை சகலாத்து
|-
| விலோதனம் || பெருங்கொடி
|-
| விழுது || தறியின் பகுதி
|-
| விழுதுக் கயிறு || நெசவுக் கயிறு வகை
|-
| வில்வெட்டு || வில்லுதிப்பட்டு
|-
| விலங்கு இழை || மயிர், பட்டு போன்ற இழைகள்
|-
| விற்புட்டில் || விரலுறை
|-
| வீதிவர்ணச் சேலை || ஒருவகைப் புடைவை
|-
| வீதி வர்ணம் || வர்ணச் சேலை
|-
| வீரவாளிச் சேலை || வீரவாளிப் பட்டு
|-
| வீரவாளிப்பட்டு || அச்சுவேலையுள்ள பட்டுச் சேலை
|-
| வெட்டிப் புடவை || பழைய வரிவகை
|-
| வெட்டுச் சட்டை || பெண்களணியும் ஒருவகை அங்கி
|-
| வெண்டி || ஆடைநெய்யும் பாவகை
|-
| வெண்டுகில் || வெள்ளைத் துணி
|-
| வெண்பட்டு || வெள்ளைநிறப் பட்டு
|-
| வெண்பூம்பட்டு || வெண்பட்டாடை வகை
|-
| வெண்பொத்தி || துகில்வகை
|-
| வெல்வெட்டு || பளபளப்புள்ள துணிவகை
|-
| வெள்ளணி || வெண்மை நிறமுள்ள ஆடை
|-
| வெற்றறுவை || வெள்ளை வஸ்திரம்
|-
| வெள்ளாவி || ஆடையை வெளுக்க உதவும் நீராவி
|-<noinclude>|}</noinclude>
kegbtr29szlj7on5rxzrjp1be3pg50a
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/258
250
619094
1834168
1834011
2025-06-21T13:48:57Z
மொஹமது கராம்
14681
1834168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||245}}
{|</noinclude>|-
| கந்தளம் || கவசம்
|-
| கந்தித்தம் || சீலை
|-
| கந்தை || பீற்றலான ஆடை, சிறு துகில்
|-
| கந்தல் || கந்தை
|-
| கந்து || புடைவையின் சாயக் கப்பு
|-
| கந்து மங்கல் || புடைவையின் சாயம் ஓரிடத்தில் கப்பும் ஓரிடத்தில் மங்கலுமாயிருக்கை
|-
| கந்தை புரைதல் || கிழிந்த துணிகளைத் தைத்தல்
|-
| கப்படம் || ஆடை, கந்தற் சீலை
|-
| கப்பாசு || சுத்தம் பண்ணாத பருத்தி
|-
| கப்பி || நெய்தற் கருவியுளொன்று
|-
| கம்பல் || ஆடை
|-
| கம்பலம் || கம்பளிப்படாம், இரத்தின கம்பளம்
|-
| கம்பளம் || கம்பளிப்போர்வை, செம்படாம், மயிர்ப் படாத்தாலாகிய ஆசனம்
|-
| கம்பாயம் || முகமதியர் உடுக்கும் உடை
|-
| கம்பி || ஆடையின் ஓரச் சிறு கரை
|-
| கம்பிக்கரை || ஆடையின் ஓரச் சிறு கரை
|-
| கம்பி கட்டுதல் || ஆடைக்குச் சாயக் கரையிடுதல்
|-
| கம்பிச் சேலை || கம்பிக் கரையிடப்பெற்ற சேலை
|-
| கம்பிச் சோமன் || மெல்லிய கரையுள்ள ஆடவர் உடை
|-
| கம்பி வேஷ்டி || கம்பிக் கரையுள்ள வேஷ்டி
|-
| கம்மியன் || நெய்பவன்
|-
| கமலம் || கம்பலம், செம்படாம்
|-
| கமலிப்பட்டு || பட்டாடை வகை
|-
| கமிசு || கமிஸ்
|-
| கமிஸ் || உட்சட்டை
|-
| கயிலி || பல வர்ணமுள்ள முகமதியர் உடை
|-
| கயிறுதடி || ஒரு நெசவுக் கருவி
|-
| கரித்துண்டு || கரித்துணி
|-
| கரித்துணி || அழுக்குச் சீலை
|-
| கரியல் || துகில்
|-
| கருந்துகிலோன் || பலராமன்
|-
| கரும சீவகன் || வண்ணான்
|-
| கருப்படம் || கந்தற்புடைவை
|-
| கருவி || கவசம், வஸ்திரம்
|-<noinclude>|}</noinclude>
fg8uaz7e0x89rim6cnp6cnaee2nc4js
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/259
250
619097
1834170
1834014
2025-06-21T13:49:23Z
மொஹமது கராம்
14681
1834170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|246||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| கருள் || நல்லாடை, கங்குப் புடவை
|-
| கரை || சீலைவிளிம்பு; ஜமுள்
|-
| கரைக்கட்டு || சீலை விளிம்பு
|-
| கரைக்கட்டுதல் || சீலை விளிம்பைக் கட்டுதல்
|-
| கல்தோய்த்துடுத்தல் || காவியாடையுடுத்தல்
|-
| கல்லாடை || காவி வஸ்திரம்
|-
| கல்லி || மேலங்கியுறுப்பு
|-
| கல்லியாண கூடம் || சேலை வகை
|-
| கலசம் கட்டுதல் || சீலை மண்ணால் சட்டியின் வாயைத் கட்டுதல்
|-
| கலாய் || கந்தை
|-
| கலிங்கம் || ஆடை, பட்டாடை
|-
| கலிங்கம் பகர்நர் || ஆடை வணிகர்
|-
| கலிங்க வட்டி || ஆடைப் பெட்டி
|-
| கலை || ஆடை
|-
| கவ்வா || நீண்ட அங்கி
|-
| கவசம் || மெய்புகு கருவி, சீலை மண், காயத்திற்கிடும் கட்டு
|-
| கவணி || ஒருவகை மெல்லிய சீலை
|-
| கவணிச் சால்வை || மெல்லிய சால்வை வகை
|-
| கவந்தி || கந்தைகளாலாகிய மெத்தைப் போர்வை
|-
| கவயம் || கவசம்
|-
| கவழிகை || திரைச்சீலை
|-
| கவற்றுமடி || பட்டாடை வகை, துகில் வகை
|-
| கவிசனை || உறை
|-
| கவுசனம் || கோவணம்
|-
| கவுசிகம் || வெண்பட்டு
|-
| கழற்றுதல் || ஆடையணி முதலியன நீக்குதல்
|-
| கழி || நூற்சுருள், 5 அரட்டு, சிப்பம், பொந்து
|-
| கழித்து வீழ்த்தல் || நீக்கல்
|-
| கழுத்துக்குட்டை || அங்கிக்கு மேலே கழுத்தைச் சுற்றிக் கட்டும் துணி
|-
| கழுத்துச் சட்டை || பெண்களின் அங்கி வகை
|-
| கழுத்துப் பட்டிகை || கழுத்துப் பட்டை
|-<noinclude>|}</noinclude>
4i38af4i24si7lflx6204llra8q3tp9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/260
250
619098
1834172
1834016
2025-06-21T13:49:50Z
மொஹமது கராம்
14681
1834172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||247}}
{|</noinclude>|-
| கழுத்துப் பட்டை || சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
|-
| களர்ப்படு கூவல் || புலைத்தி ஆடைகழுவ பயன்படுத்தும் கிணறு
|-
| களைதல் || ஆடையணி முதலியன கழற்றுதல்
|-
| கற்கலை || காவி வஸ்திரம்
|-
| கறைமுறித்தல் || ஆடையில் கறை எடுத்தல்
|-
| கன்னிக் கால் || புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நாட்டும் சீலை சுற்றிய தம்பம்
|-
| கன்னைக் கோல் || நெய்வார் கருவிகளுள் ஒன்று
|-
| கஸ்தூரி || சேலை வகை, கஸ்தூரிமடி சேலை வகை
|-
| கஸ்தூரிக் கொடிச் சேலை || சேலை வகை
|-
| கஸ்தூரிச் சேலை || சேலை வகை
|-
| கஸ்தூரிமடி || சேலை வகை
|-
| கஸ்தூரி வங்கார கண்டி || சேலை வகை
|-
| காக்கி || பழுப்பு நிறத் துணி
|-
| காங்கு || கருநீலப் புடைவை வகை
|-
| காங்குப் புடைவை || புடைவை வகை
|-
| காகுளி || மெத்தை
|-
| காசா || துணி வகை
|-
| காசிப்பட்டு || பட்டாடை
|-
| காசையாடை || காவி வஸ்திரம்
|-
| காஞ்சுகம் || சட்டை
|-
| காஞ்சுகன் || சட்டையிட்ட மெய்க்காப்பாளன்
|-
| காஞ்சுகி || காஞ்சுகன், சட்டை
|-
| காடகம் || காழகம், ஆடை
|-
| காடி || ஆடைக்குக் கஞ்சியூட்டல்
|-
| காடிகம் || சீலை
|-
| காண்டம் || திரைச்சீலை, ஆடை
|-
| காத்தூலம் || துகில் வகை
|-
| காதி || இரட்டுத் துணி
|-
| காம்பு || ஆடைக்கரை, ஆடை
|-
| கார்ப்பாசம் || பருத்தி
|-
| காராடை || சாயத்தின் உறைப்புள்ள ஆடை, நீலப்படாம்
|-<noinclude>|}</noinclude>
fy79vkphoahp5gi6jt0aaymgg07s73r
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/302
250
619099
1834224
1833333
2025-06-21T14:13:43Z
மொஹமது கராம்
14681
1834224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||289}}
{|</noinclude>|-
| வண்ணம் கொளூஉதல் || வண்ண மூட்டுதல்
|-
| வண்ணாத்தி யுடுப்பு || வண்ணாத்தி கொடுக்கும் துணி
|-
| வண்ணார்ப் பாறை || வண்ணார்க்கு விதித்த ஒருவகை வரி வகை
|-
| வண்ணான் || துணி வெளுப்பவன்
|-
| வண்ணானழுக்கு || வண்ணானிடம் வெளுக்கச் சேரும் அழுக்காடை
|-
| வத்திரம் || ஆடை
|-
| வத்திராஞ்சலம் || ஆடையின் அருகு
|-
| வம்பு || கச்சு
|-
| வயிரக் குப்பாயம் || உறுதியான கவசம்
|-
| வயிரம் || மயிர்ப்படாம்
|-
| வயிரியம் || மயிர்ச்சீலை
|-
| வரணம் || சட்டை
|-
| வராடி || முரட்டு நூற்சீலை
|-
| வல்லவாட்டு || பூணூல்போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை
|-
| வற்கலை || மரவுரியாடை
|-
| வஸ்திரம் || துணி
|-
| வாகனப் புடவை || வாகனம்
|-
| வாகனம் || சீலை
|-
| வாசம் || ஆடை
|-
| வாசனம் || புடைவை
|-
| வாசல்வரி || வரிவகை
|-
| வாதனம் || சீலை
|-
| வாய்க் கட்டுதல் || மரியாதை குறிப்பாக வாயை மூடுதல்
|-
| வாய்புதைத்தல் || சீலையால் வாய்புதைத்தல்
|-
| வார் || முலைக் கச்சு
|-
| வாரணம் || சட்டை
|-
| வாலம் || கந்தைதுணி
|-
| வாலிது || சுத்தமான, சலவை செய்த ஆடை
|-
| வாளியோடுதல் || பாவாடுதலில் ஒரு செய்கை
|-
| விசிகை || முலைக் கச்சு
|-
| விசித்தல் || இறுகக் கட்டுதல்
|-
| விசிறி || வர்ணக்கோடுகள் உள்ள சீலைவகை
|-<noinclude>|}</noinclude>
hi8fuu44c9jgipng4sfcz9yfl6tayf2
1834255
1834224
2025-06-21T15:05:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||289}}
{|</noinclude>|-
| வண்ணம் கொளூஉதல் || வண்ண மூட்டுதல்
|-
| வண்ணாத்தி யுடுப்பு || வண்ணாத்தி கொடுக்கும் துணி
|-
| வண்ணார்ப் பாறை || வண்ணார்க்கு விதித்த ஒருவகை வரி வகை
|-
| வண்ணான் || துணி வெளுப்பவன்
|-
| வண்ணானழுக்கு || வண்ணானிடம் வெளுக்கச் சேரும் அழுக்காடை
|-
| வத்திரம் || ஆடை
|-
| வத்திராஞ்சலம் || ஆடையின் அருகு
|-
| வம்பு || கச்சு
|-
| வயிரக் குப்பாயம் || உறுதியான கவசம்
|-
| வயிரம் || மயிர்ப்படாம்
|-
| வயிரியம் || மயிர்ச்சீலை
|-
| வரணம் || சட்டை
|-
| வராடி || முரட்டு நூற்சீலை
|-
| வல்லவாட்டு || பூணூல்போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை
|-
| வற்கலை || மரவுரியாடை
|-
| வஸ்திரம் || துணி
|-
| வாகனப் புடவை || வாகனம்
|-
| வாகனம் || சீலை
|-
| வாசம் || ஆடை
|-
| வாசனம் || புடைவை
|-
| வாசல்வரி || வரிவகை
|-
| வாதனம் || சீலை
|-
| வாய்க் கட்டுதல் || மரியாதை குறிப்பாக வாயை மூடுதல்
|-
| வாய்புதைத்தல் || சீலையால் வாய்புதைத்தல்
|-
| வார் || முலைக் கச்சு
|-
| வாரணம் || சட்டை
|-
| வாலம் || கந்தைதுணி
|-
| வாலிது || சுத்தமான, சலவை செய்த ஆடை
|-
| வாளியோடுதல் || பாவாடுதலில் ஒரு செய்கை
|-
| விசிகை || முலைக் கச்சு
|-
| விசித்தல் || இறுகக் கட்டுதல்
|-
| விசிறி || வர்ணக்கோடுகள் உள்ள சீலைவகை
|-<noinclude>|}</noinclude>
3vrabuc617w5qa3i7pgujuotwpxzwfy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/301
250
619100
1834223
1833336
2025-06-21T14:13:16Z
மொஹமது கராம்
14681
1834223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|288||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ரயில் விசிறி || சேலை வகை
|-
| ரவிக்கை || பெண்கள் மார்பில் அணியும் சட்டை
|-
| ரவைசல்லா || துணிவகை
|-
| ராட்டணம் || இராட்டினம்
|-
| ரெட்டைக் குலுக்கி || சேலைவகை
|-
| ரெட்டை வாழைப்பூ || சேலைவகை
|-
| ரெத்தினப்பள்ளி || சேலைவகை
|-
| ருத்திரக் கண்டி || சேலைவகை
|-
| ருமாலை || உருமால்
|-
| ரேந்தா || சித்திர பின்னற்குரிய ஊசிவகை
|-
| ரேந்தாத்தையர் || பூவேலைத் தையல்
|-
| ரேந்தை || பூவேலைத் தையல்
|-
| லங்கோடா || லங்கோடு
|-
| லங்கோடு || சல்லடம்
|-
| லுங்கி || முகமதியர் அணியும் ஆடைவகை
|-
| லேசு || ஒருவகை அலங்காரப் பின்னற் துணி
|-
| யவனிகை || இடுதிரை
|-
| யாப்புறுத்தல் || ஆடைகட்டுதல்
|-
| யானைக் கச்சை || யானைக் கழுத்திலிடும் கயிறு
|-
| யானைப்பட்டம் || யானையின் முகஆடை
|-
| வகம் || புடவை
|-
| வங்கச் சாதர் || துகில் வகை
|-
| வங்காரக் கண்டி || ஒருவகைச் சேலை
|-
| வங்கார விசிறி || சேலைவகை
|-
| வச்சிரக்கபாய் || வச்சிராங்கி
|-
| வச்சிரகங்கடம் || உறுதியுள்ள சட்டை வகை
|-
| வச்சிராங்கி || உறுதியான கவசம், வைரம் பதித்த கவசம்
|-
| வசனம் || உடை, தலைப்பாகை
|-
| வட்டத் தலைப்பா || தலைப்பா வகைகளுள் ஒன்று
|-
| வட்டம் || புடவை
|-
| வட்டு || சிறுதுணி
|-
| வட்டுடை || இடுப்பைச் சுற்றியுடுக்கும் உடை
|-
| வடகப் போர்வை || மேலாடை
|-
| வடகம் || மேலாடை
|-
| வடக மீக்கோள் || மேலாடை
|-
| வண்ணடை || துகில் வகை
|-<noinclude>|}</noinclude>
e8hsdw1qi33jve6hs996vptfl6of4qc
1834254
1834223
2025-06-21T15:03:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|288||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| ரயில் விசிறி || சேலை வகை
|-
| ரவிக்கை || பெண்கள் மார்பில் அணியும் சட்டை
|-
| ரவைசல்லா || துணிவகை
|-
| ராட்டணம் || இராட்டினம்
|-
| ரெட்டைக் குலுக்கி || சேலைவகை
|-
| ரெட்டை வாழைப்பூ || சேலைவகை
|-
| ரெத்தினப்பள்ளி || சேலைவகை
|-
| ருத்திரக் கண்டி || சேலைவகை
|-
| ருமாலை || உருமால்
|-
| ரேந்தா || சித்திர பின்னற்குரிய ஊசிவகை
|-
| ரேந்தாத்தையர் || பூவேலைத் தையல்
|-
| ரேந்தை || பூவேலைத் தையல்
|-
| லங்கோடா || லங்கோடு
|-
| லங்கோடு || சல்லடம்
|-
| லுங்கி || முகமதியர் அணியும் ஆடைவகை
|-
| லேசு || ஒருவகை அலங்காரப் பின்னற் துணி
|-
| யவனிகை || இடுதிரை
|-
| யாப்புறுத்தல் || ஆடைகட்டுதல்
|-
| யானைக் கச்சை || யானைக் கழுத்திலிடும் கயிறு
|-
| யானைப்பட்டம் || யானையின் முகஆடை
|-
| வகம் || புடவை
|-
| வங்கச் சாதர் || துகில் வகை
|-
| வங்காரக் கண்டி || ஒருவகைச் சேலை
|-
| வங்கார விசிறி || சேலைவகை
|-
| வச்சிரக்கபாய் || வச்சிராங்கி
|-
| வச்சிரகங்கடம் || உறுதியுள்ள சட்டை வகை
|-
| வச்சிராங்கி || உறுதியான கவசம், வைரம் பதித்த கவசம்
|-
| வசனம் || உடை, தலைப்பாகை
|-
| வட்டத் தலைப்பா || தலைப்பா வகைகளுள் ஒன்று
|-
| வட்டம் || புடவை
|-
| வட்டு || சிறுதுணி
|-
| வட்டுடை || இடுப்பைச் சுற்றியுடுக்கும் உடை
|-
| வடகப் போர்வை || மேலாடை
|-
| வடகம் || மேலாடை
|-
| வடக மீக்கோள் || மேலாடை
|-
| வண்ணடை || துகில் வகை
|-<noinclude>|}</noinclude>
2c6s5x553vo5boq5vyph9df40008koy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/300
250
619103
1834222
1833342
2025-06-21T14:12:38Z
மொஹமது கராம்
14681
1834222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||287}}
{|</noinclude>|-
| மேகவர்ணச் சீலை || புடைவை வகை
|-
| மேசை விரிப்பு || மேசைத் துப்பட்டி
|-
| பேடம் || கவசம்
|-
| மேடிக்கம்பு || நெசவுக் கருவியின் உறுப்பு வகை
|-
| மேல் முந்தி || மேல் முந்தானை, உடுத்தும்போது மேற்புறமாக வரும் சீலையின் முகப்பு
|-
| மேல் வேஷ்டி || மேலாடை
|-
| மேலங்கி || மேற்சட்டை
|-
| மேலாக்கு || மகளிர் மார்பின் மேலிடும் சீலை
|-
| மேலாடை || அங்கவஸ்திரம்
|-
| மேலாப்பு || மேல் விதானம்
|-
| மேலுத்தரியம் || மேலாடை
|-
| மேழகம் || கவசம்
|-
| மேற்கட்டு || அங்கவஸ்திரம்
|-
| மேற்சாத்து || அங்கவஸ்திரம்
|-
| மேற்றட்டு || உடுத்தியிருக்கும் சேலையின் வெளிச்சுற்று
|-
| மேஜோடு || காலில் அணியும் உறைவகை
|-
| மேஸ்திரி || தையற்காரன்
|-
| மைசூர்க்கட்டு || தலைப்பாகை வகை
|-
| மொட்டைக் குல்லா || தட்டை வடிவமான குல்லா வகை
|-
| மொப்பு || குட்டிப் பாலைக் குடியாதபடி ஆட்டின் மடுவில் சுற்றி வைக்கும் துணி
|-
| மோடிப்புடவை || வெண்ணிறமுள்ள சீலை வகை
|-
| மோதலை || மூகதலை
|-
| மோஜா || மேஜோடு
|-
| யமளிகைப் புடவை || இடுதிரை
|-
| யாத்திரா காஷாயம் || சைவ மடங்களில் முதலில் மந்திர மின்றிக் கொடுக்கும் காவியுடை
|-
| யாத்திரைக் காவி || ஸ்தல யாத்திரை செய்வோர் தரிக்கும் காவி வஸ்திரம்
|-
| யோகப்பட்டம் || யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்து உதவும் கச்சை
|-
| யோகபட்டம் || யோகப் பட்டம்
|-
| யோக வேஷ்டி || இடதுதோள் மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை
|-<noinclude>|}</noinclude>
lfrd5lz4b40io2pzu4jyhizdxmghcr2
1834253
1834222
2025-06-21T15:01:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||287}}
{|</noinclude>|-
| மேகவர்ணச் சீலை || புடைவை வகை
|-
| மேசை விரிப்பு || மேசைத் துப்பட்டி
|-
| பேடம் || கவசம்
|-
| மேடிக்கம்பு || நெசவுக் கருவியின் உறுப்பு வகை
|-
| மேல் முந்தி || மேல் முந்தானை, உடுத்தும்போது மேற்புறமாக வரும் சீலையின் முகப்பு
|-
| மேல் வேஷ்டி || மேலாடை
|-
| மேலங்கி || மேற்சட்டை
|-
| மேலாக்கு || மகளிர் மார்பின் மேலிடும் சீலை
|-
| மேலாடை || அங்கவஸ்திரம்
|-
| மேலாப்பு || மேல் விதானம்
|-
| மேலுத்தரியம் || மேலாடை
|-
| மேழகம் || கவசம்
|-
| மேற்கட்டு || அங்கவஸ்திரம்
|-
| மேற்சாத்து || அங்கவஸ்திரம்
|-
| மேற்றட்டு || உடுத்தியிருக்கும் சேலையின் வெளிச்சுற்று
|-
| மேஜோடு || காலில் அணியும் உறைவகை
|-
| மேஸ்திரி || தையற்காரன்
|-
| மைசூர்க்கட்டு || தலைப்பாகை வகை
|-
| மொட்டைக் குல்லா || தட்டை வடிவமான குல்லா வகை
|-
| மொப்பு || குட்டிப் பாலைக் குடியாதபடி ஆட்டின் மடுவில் சுற்றி வைக்கும் துணி
|-
| மோடிப்புடவை || வெண்ணிறமுள்ள சீலை வகை
|-
| மோதலை || மூகதலை
|-
| மோஜா || மேஜோடு
|-
| யமளிகைப் புடவை || இடுதிரை
|-
| யாத்திரா காஷாயம் || சைவ மடங்களில் முதலில் மந்திர மின்றிக் கொடுக்கும் காவியுடை
|-
| யாத்திரைக் காவி || ஸ்தல யாத்திரை செய்வோர் தரிக்கும் காவி வஸ்திரம்
|-
| யோகப்பட்டம் || யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்து உதவும் கச்சை
|-
| யோகபட்டம் || யோகப் பட்டம்
|-
| யோக வேஷ்டி || இடதுதோள் மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை
|-<noinclude>|}</noinclude>
7tke2020ewbwx2ty8xm7a6ubm1e1g9k
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/261
250
619119
1834175
1834018
2025-06-21T13:50:19Z
மொஹமது கராம்
14681
1834175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|248||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| காரிக்கன் || சலவை செய்யாத ஒருவகைத் துணி
|-
| காரிகம் || சலவை செய்யாத கோடி ஆடை
|-
| காருகத் தொழில் || நெய்தல் தொழில்
|-
| காருகம் || நெய்யும் தொழில்
|-
| காருகர் இருக்கை || ஆடைத் தொழிலாளர் இருப்பிடம்
|-
| காருகன் || நெய்வோன், வண்ணான்
|-
| காருவாகன் || வண்ணான்
|-
| காரை || ஆடை
|-
| கால் || அரட்டு, 7 முழம்
|-
| கால் பலகை || தறியின் பகுதி
|-
| கால் மேலுறை || கணுக்காலுறை
|-
| காலாசு || காற்கவசம்
|-
| காவல் || கவசம்
|-
| காவி வஸ்திரம் || காஷாய வஸ்திரம்
|-
| காழகம் || ஆடை, கைக்கவசம், நீல ஆடை
|-
| காழம் || காழகம், உடை விசேடம்
|-
| காழியன் || வண்ணான்
|-
| காற்கவசம் || பாதரட்சை
|-
| காற்குப்பாயம் || காற்சட்டை
|-
| காற்சட்டை || கால்களுக்கு இடும் நிஜார்
|-
| காற்சராய் || காற்கட்டை
|-
| காற்பாசம் || பருத்தி
|-
| கிடையாடை || படுக்கை விரிப்பு
|-
| கிண்டன் || உரப்பான பஞ்சுத் துணி
|-
| கித்தான் || ஒருவகை உரப்புத் துணி
|-
| கிருங்கார விசிறி || சேலை வகை
|-
| கில்லத்து || சம்மான ஆடை
|-
| கிழி || கிழிபட்ட துகில், சீலையில் எழுதிய சித்திரப் படம்
|-
| கிழிக்கட்டு || துணியிற் கட்டிய நிதி முதலியன
|-
| கிழிகட்டுதல் || கிழியிற் முடித்த பந்தயப் பொருளைப் பலரும் காணும்படித் தூக்கிக் காட்டுதல்
|-
| கிழிச்சீரை || பணம் பொதிந்த சீலை
|-
| கிழிசல் || கிழியல்
|-
| கிழிதம் || நிதிக்கிழி
|-<noinclude>|}</noinclude>
5wpf97x7335bgpcgq2zj2itgzygmitg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/262
250
619120
1834176
1834020
2025-06-21T13:51:26Z
மொஹமது கராம்
14681
1834176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||249}}
{|</noinclude>|-
| கிழிதீட்டுதல் || படம் வரைதல்
|-
| கீத்து வர்ணம் || சேலை வகை
|-
| கீரைநார்ப்பட்டு || பட்டுச்சீலை வகை
|-
| கீழ் || ஆடை வகை
|-
| கீழ்ப்பாய்ச்சி || மூலைக்கச்சம்
|-
| கீற்றன் || குறுக்கே கோடுள்ள புடைவை
|-
| கீற்றுவண்ணம் || புடைவை வகை
|-
| குச்சு || சீலையின் முன்மடி, பாவாற்றி
|-
| குச்சுப் பிடித்தல் || ஆடையைக் கொய்து வைத்தல்
|-
| குச்சை || கொய்சகம்
|-
| குசவம் || கொய்சகம்
|-
| குசும்பா || வெண்மை கலந்த சிவப்பு குசும்பா வேஷ்டி
|-
| குசும்பாச் சேலை || குசும்பாச் சாயம் ஏற்றிய சேலை
|-
| குஞ்சம் || புடைவையகலத்தில் அரைக்காற் பாகம், கொய்சகம், நூற்கூட்டம்
|-
| குஞ்சுத் தலைப்பா || நெய்வார் கருவி, தலைப்பா வகை
|-
| குட்டை || தலைப்பாகை
|-
| குடிசீலை || கோவணம்
|-
| குடுக்கி || காற்சட்டை
|-
| குடுக்கா || குடுத்துணி
|-
| குடுத்துணி || அரைக்கைச் சட்டை
|-
| குண்டு சொக்காய் || ஒருவகைச் சட்டை
|-
| குண்டஞ்சு வேட்டி || கரைக்கோடு அமைந்த ஆடவர் உடுக்கும் ஆடைவகை
|-
| குத்தி ஒன்று || இழை 80
|-
| குத்திணி || ஒருவகைப் பட்டுச் சீலை
|-
| குத்துணி || குத்தினி, ஆடைவகை
|-
| குத்துக்கம்பு || தறியின் பகுதி
|-
| குத்துக்கால் || நெசவுத் தறியின் ஓர் உறுப்பு
|-
| குதிரைக் கெளசனை || குதிரைக்கு மேலிடும் அலங்காலப் போர்வை
|-
| குதைச்சு || சொக்காயில் பொத்தாணிடும் துளை
|-
| குப்பாசம் || மெய்ச்சட்டை
|-
| குப்பாயம் || சட்டை
|-
| கும்பைப் பருத்தி || பருத்தி வகை
|-<noinclude>|}</noinclude>
m6mel23zje4bujgycdv1yr4o3pgp2o9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/263
250
619121
1834177
1834021
2025-06-21T13:51:58Z
மொஹமது கராம்
14681
1834177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|250||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| கும்ப வஸ்திரம் || மந்திர கும்பத்திற் கட்டும் புதிய ஆடை
|-
| கும்மல் || ஆடையை நனைத்து நெம்புகை
|-
| குயில்தல் || நெய்தல்
|-
| குயிற்கண்பப்பளி || சேலை வகை
|-
| குயினர் || தையற்காரர்
|-
| குருட்டுப் பக்கம் || அச்சடிச் சீலையின் மங்கலான பக்கம்
|-
| குருட்டுவளம் || புடைவையின் உட்புறம்
|-
| குருடு || ஆடை முதலியவற்றின் குருட்டுப்பக்கம்
|-
| குருதி || துகில்
|-
| குழிசீலை || கோவணம்
|-
| குளகு || குறிஞ்சி நிலமகளிர் உடையாகக் கொள்ளும் தழை
|-
| குறிஞ்சிப் பூ சல்லடம் || ஆடை வகை
|-
| குறுக்குக் கட்டு || மகளிர் நீராடும்போது மார்புக்கு மேல் கட்டும் சீலைக் கட்டு
|-
| குறும்பர் || இடைச் சாதியில் முரட்டுக் கம்பளி நெய்யும் ஒரு பிரிவினர்
|-
| கூட்டு || அரையிற் கட்டும் துகிலாலாகிய அரைஞாண்
|-
| கூரை சூரத்துப் பப்பளி || சேலை வகை
|-
| கூவிரம் || தேரிற்கட்டும் கொடி
|-
| கூழாமணம் || சமையற்காரர் உபயோகிக்கும் பிடி துணி
|-
| கூறை || ஆடை, கூறைப் புடைவை
|-
| கூறைக் கோட்படுதல் || கூறை பறிக்கப்படல்
|-
| கூறைப்புடைவை || தாலிகட்டும் சமயத்திற்கு முன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை
|-
| கூறைப்பை || துணியாற் செய்த பணப்பை
|-
| கூறையுடுத்தல் || கூறைப்புடவை யுடுத்தல்
|-
| கேதனம் || பெருங்கொடி
|-
| கேது || பெருங்கொடி
|-
| கைக்கட்டி || கைக்கவசம்
|-
| கைக்கவசம் || கையுறை
|-
| கைக்குட்டை || சிறுதுண்டு
|-
| கைக்கோளர் || நெசவாளரில் ஒரு இனத்தார்
|-
| கைச்சட்டை || அரைச்சட்டை, கைக்கவசம்
|-<noinclude>|}</noinclude>
6h6avbwhyypqou5c8pykrpugg45nkxu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/264
250
619122
1834179
1834022
2025-06-21T13:52:22Z
மொஹமது கராம்
14681
1834179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||251}}
{|</noinclude>|-
| கைச்சாடு || கைக்கவசம்
|-
| கைச்செறி || கையுறை
|-
| கைத்தறி || கையால் நெய்யும் தறி, கையால் நெய்யும் ஆடை
|-
| கைத்துண்டு || கைக்குட்டை
|-
| கையுடை || கைக் கவசம்
|-
| கைலேசு || கைக்குட்டை
|-
| கைவாளை || புடைவை வகை
|-
| கொங்காடை || கொங்கரது தலைக்கட்டு வகை
|-
| கொங்குமந்தாரை ஜின்னடி || சேலை வகை
|-
| கொசகம் || கொய்சகம்
|-
| கொசவம் || கொய்சகம்
|-
| கொசாம் || கொய்சகம்
|-
| கொசான் || கொய்சகம்
|-
| கொசிகம் || கோசிகம், ஆடை
|-
| கொசுகம் || கொய்சகம்
|-
| கொட்டம் || நூற்கும் கொட்டை
|-
| கொட்டாங்கச்சித்தாட்டுப் || சேலைவகை, கொட்டாஞ்சித்தாட்டுப்
|-
| பத்திரி || பத்திரி
|-
| கொட்டான் || நூற்பதற்குத் தயாரித்த பஞ்சு
|-
| கொட்டுமரம் || ஆடையைச் சாயத்தில் தோய்த்து அடிக்கும் கட்டை
|-
| கொட்டுவேலை || துணியில் அச்சடிக்கை
|-
| கொட்டை || அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத் தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு
|-
| கொட்டை நூற்றல் || பஞ்சு நூற்றல்
|-
| கொட்டைப்பாக்குத் தலைப்பா || குஞ்சுத் தலைப்பா
|-
| கொடிப்புடைவை || விதவையானவளுக்கு முதல் வருஷ உபயோகத்திற்காகச் சுற்றத்தார் கொடியிலிடும் புதுச்சீலை
|-
| கொடியாடை || கொடிச்சீலை
|-
| கொடுக்கு || ஆடை முதலியவற்றிற் கட்டிவிடும் தொங்கல்
|-
| கொடுமடி || பண்டம் இடுதற்காக வளைத்துக் கட்டிய மடி
|-<noinclude>|}</noinclude>
axrdb3nu5ztgbvud6860zv2j0xzt4q8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/265
250
619123
1834180
1834024
2025-06-21T13:53:00Z
மொஹமது கராம்
14681
1834180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|252||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| கொண்டைக்கோல் || மகிழ்ச்சிக்கறிகுறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல்
|-
| கொத்தல் || கணுவு
|-
| கொத்தை || நூல் முதலியவற்றின் சிம்பு
|-
| கொந்துதல் || கொடியிலிருக்கும் ஆடையைக் கோல் கொண்டு எடுத்தல்
|-
| கொப்புவர்ணம் || சேலை வகை
|-
| கொம்மை || அழுக்குத் துணியிடும் பெட்டி
|-
| கொய்தல் || சீலை கொய்தல்
|-
| கொய்சகம் || ஓரங்கொய்து சுருக்கப்பட்ட பட்டாடை
|-
| கொய்யகம் || மண்டபத்தில் அலங்காரமாகக்கொன்று மேலே தொங்கவிடப்பட்ட ஆடை
|-
| கொய்யா || நெய்வார் கருவி வகை
|-
| கொளீஇ || அணிந்து
|-
| கோங்கலர் || துகில் வகை
|-
| கோசாலை || கொய்சகம்
|-
| கோசிகம் || பட்டாடை
|-
| சோசிகை || கோசிகம்
|-
| கோட்டைப் பப்பளி || சேலை வகை
|-
| கோடாங்கி || கண்டாங்கி
|-
| கோடம் || துகில் வகை
|-
| கோடி || புதிய ஆடை
|-
| கோடிகம் || ஆடை
|-
| கோடிகர் || ஆடை நெய்வோர்
|-
| கோடி மூடல் || இறந்தவர்க்குக் கோடி போர்த்தல்
|-
| கோடி வெள்ளை || புதிய ஆடையின் முதல் வெள்ளை
|-
| கோடு || ஆடைக் கரை
|-
| கோணங்கிக் கூத்து || ஒழுங்கற்ற நடையுடைகள்
|-
| கோணிப்பட்டு || துணி வகை
|-
| கோத்தல் || உடுத்துதல்
|-
| கோதை || வில்லாளர் கையிற் பூணும் தோலுறை
|-
| கோடம் || துகில் வகை
|-
| கோமணம் || கோவணம்
|-
| கோரா || சலவை செய்யப்படாத ஆடை, சாயமிடாத நூல்
|-<noinclude>|}</noinclude>
kqruprgcjyiqddvf2x5b6g4my35dprg
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/299
250
619124
1834221
1833462
2025-06-21T14:12:13Z
மொஹமது கராம்
14681
1834221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|286||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| முறிச்சேலை || நெசவில் உண்டை மறித்த சேலை, நேர்த்தியான வெண்ணிற புடவை வகை
|-
| முறுக்கிழைச் சேலை || முறுக்கு நூலாலான புடவை
|-
| முன்மடி || ஆடையின் மடியிற் செய்து கொள்ளும் பை
|-
| முன்றானை || சீலைத் தலைப்பு
|-
| முன்றானைப் போடுதல் || முன்றானை விரி
|-
| முன்றானை விரித்தல் || ஒருவனுக்கு மனைவியாக இருத்தல்
|-
| முன்னிணைசு || தலைமுண்டாசு வகை
|-
| மூடாக்கு || முகசாடு
|-
| மூடு குப்பாயம் || நீண்ட அங்கி, மேற்போர்வை
|-
| மூடுசீலை || போர்க்கும் ஆடை
|-
| மூடுதார் || மூடுசீலை
|-
| மூடுதாறு || பிரேதச் சீலை
|-
| மூடுதிரை || மூடுசிலை
|-
| மூலக் கச்சம்|| மூலைக் கச்சம்
|-
| மூலைக் கச்சம் || பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி உடை கட்டும் வகை
|-
| மூளி முக்காடு || மகளிர் தலையை மறைக்கும் துணி
|-
| மெய்க்கவசம் || உடலில் இடும் காப்புச் சட்டை
|-
| மெய்ப்படாம் || உடலை மூடும் போர்வை
|-
| மெய்ப்பை || சட்டை
|-
| மெய்புகு கருவி || கவசம்
|-
| மெய்புதையரணம் || மெய்புகு கருவி
|-
| மெய்யாப்பு || சட்டை
|-
| மெய்யுறை || மெய்க் கவசம்
|-
| மெல்லணை || சட்டை
|-
| மெழுக்குத் துணி || நீர் ஊறாமலிருப்பதற்காக மெழுகு பூசின துணி, நனையாதிருப்பதற்காக மேற்பூச்சிட்ட துணி
|-
| மெழுகு சீலை || மெழுகுத் துணி
|-
| மெழுகுத் துணி || மெழுகுத் துணி
|-
| மேகவர்ணப் புடைவை || மேகவர்ணம், பலபடியாக நிறம் மாறும் புடைவை வகை, மேகவன்னப்பட்டு
|-<noinclude>|}</noinclude>
hcj8hdtojq6b7ipdddygxpud918v3vy
1834252
1834221
2025-06-21T14:59:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|286||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| முறிச்சேலை || நெசவில் உண்டை மறித்த சேலை, நேர்த்தியான வெண்ணிற புடவை வகை
|-
| முறுக்கிழைச் சேலை || முறுக்கு நூலாலான புடவை
|-
| முன்மடி || ஆடையின் மடியிற் செய்து கொள்ளும் பை
|-
| முன்றானை || சீலைத் தலைப்பு
|-
| முன்றானைப் போடுதல் || முன்றானை விரி
|-
| முன்றானை விரித்தல் || ஒருவனுக்கு மனைவியாக இருத்தல்
|-
| முன்னிணைசு || தலைமுண்டாசு வகை
|-
| மூடாக்கு || முகசாடு
|-
| மூடு குப்பாயம் || நீண்ட அங்கி, மேற்போர்வை
|-
| மூடுசீலை || போர்க்கும் ஆடை
|-
| மூடுதார் || மூடுசீலை
|-
| மூடுதாறு || பிரேதச் சீலை
|-
| மூடுதிரை || மூடுசிலை
|-
| மூலக் கச்சம்|| மூலைக் கச்சம்
|-
| மூலைக் கச்சம் || பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி உடை கட்டும் வகை
|-
| மூளி முக்காடு || மகளிர் தலையை மறைக்கும் துணி
|-
| மெய்க்கவசம் || உடலில் இடும் காப்புச் சட்டை
|-
| மெய்ப்படாம் || உடலை மூடும் போர்வை
|-
| மெய்ப்பை || சட்டை
|-
| மெய்புகு கருவி || கவசம்
|-
| மெய்புதையரணம் || மெய்புகு கருவி
|-
| மெய்யாப்பு || சட்டை
|-
| மெய்யுறை || மெய்க் கவசம்
|-
| மெல்லணை || சட்டை
|-
| மெழுக்குத் துணி || நீர் ஊறாமலிருப்பதற்காக மெழுகு பூசின துணி, நனையாதிருப்பதற்காக மேற்பூச்சிட்ட துணி
|-
| மெழுகு சீலை || மெழுகுத் துணி
|-
| மெழுகுத் துணி || மெழுகுத் துணி
|-
| மேகவர்ணப் புடைவை || மேகவர்ணம், பலபடியாக நிறம் மாறும் புடைவை வகை, மேகவண்ணப்பட்டு
|-<noinclude>|}</noinclude>
ooiyml0wbz8lmb58f9g36oe014qnpmi
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/298
250
619125
1834220
1833463
2025-06-21T14:11:38Z
மொஹமது கராம்
14681
1834220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||285}}
{|</noinclude>|-
| முகதலைப்பு || முகதலை, மோதலை, செறகு
|-
| முகப்பு || முகதலை
|-
| முகபடாம் || யானையின் முகத்தில் இடும் அலங்காரத்துணி
|-
| முகமல் || மகமல்
|-
| முகமூடி || பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
|-
| முகமூடி வஸ்திரம் || முக்காட்டங்கி
|-
| முகவாசம் || பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
|-
| முகவாசை || முகவாசம்
|-
| முட்டாக்கிடுதல் || முகத்தைப் போர்த்தல்
|-
| முட்டாக்கு || தலைமூடு சீலை
|-
| முட்டுச்சீலை || மாதவிடாயில் உடுக்கும் புடைவை
|-
| முட்டுப் பாந்தை || முட்டுச்சீலை
|-
| முடிச்சாத்து || தலைப்பாகை
|-
| முண்டாசு || தலைப்பாகை வகை
|-
| முண்டு || சிறுவேஷ்டி
|-
| முத்தங்கி || முத்துச் சட்டை
|-
| முத்துத்தரியம் || முத்தினால் அலங்கரித்த மேலாடை
|-
| முத்துவண்ணச் சேலை || முற்காலத்து வழங்கிய புடைவை வகை
|-
| முத்துவர்ணச் சேலை || முத்துவண்ணச் சேலை
|-
| முதுகுத் துணி || முருட்டுச் சீலை
|-
| முந்தாங்கி || நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை
|-
| முந்தாணி || முந்தானை
|-
| முந்தானை || முன்றானை
|-
| முந்தி || முன்றானை
|-
| முப்புரிச் சவுக்கம் || முப்பு நூலாமைந்த சிறிய ஆடை
|-
| முப்புரி முண்டு || முப்புரிச் சவுக்கம்
|-
| முரிகம் || முரி, மயிர்ப்படாம்
|-
| முலைக்கச்சு || இரவிக்கை
|-
| முலைக்கட்டு || முலைக் கச்சு
|-
| முழந்தாட் கச்சு || முழங்காலிற் கட்டும் கச்சை
|-
| முறி || முருட்டுத் துணி
|-
| முறிக்கலைச் சுருக்கு || துறவியின் முக்கோலிற் கட்டிய சிறுதுண்டு
|-<noinclude>|}</noinclude>
29dykss2ob6a3bvd1yudz6doc83ag8a
1834250
1834220
2025-06-21T14:54:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||285}}
{|</noinclude>|-
| முகதலைப்பு || முகதலை, மோதலை, செறகு
|-
| முகப்பு || முகதலை
|-
| முகபடாம் || யானையின் முகத்தில் இடும் அலங்காரத்துணி
|-
| முகமல் || மகமல்
|-
| முகமூடி || பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
|-
| முகமூடி வஸ்திரம் || முக்காட்டங்கி
|-
| முகவாசம் || பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
|-
| முகவாசை || முகவாசம்
|-
| முட்டாக்கிடுதல் || முகத்தைப் போர்த்தல்
|-
| முட்டாக்கு || தலைமூடு சீலை
|-
| முட்டுச்சீலை || மாதவிடாயில் உடுக்கும் புடைவை
|-
| முட்டுப் பாந்தை || முட்டுச்சீலை
|-
| முடிச்சாத்து || தலைப்பாகை
|-
| முண்டாசு || தலைப்பாகை வகை
|-
| முண்டு || சிறுவேஷ்டி
|-
| முத்தங்கி || முத்துச் சட்டை
|-
| முத்துத்தரியம் || முத்தினால் அலங்கரித்த மேலாடை
|-
| முத்துவண்ணச் சேலை || முற்காலத்து வழங்கிய புடைவை வகை
|-
| முத்துவர்ணச் சேலை || முத்துவண்ணச் சேலை
|-
| முதுகுத் துணி || முருட்டுச் சீலை
|-
| முந்தாங்கி || நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை
|-
| முந்தாணி || முந்தானை
|-
| முந்தானை || முன்றானை
|-
| முந்தி || முன்றானை
|-
| முப்புரிச் சவுக்கம் || முப்பு நூலாலமைந்த சிறிய ஆடை
|-
| முப்புரி முண்டு || முப்புரிச் சவுக்கம்
|-
| முரிகம் || முரி, மயிர்ப்படாம்
|-
| முலைக்கச்சு || இரவிக்கை
|-
| முலைக்கட்டு || முலைக் கச்சு
|-
| முழந்தாட் கச்சு || முழங்காலிற் கட்டும் கச்சை
|-
| முறி || முருட்டுத் துணி
|-
| முறிக்கலைச் சுருக்கு || துறவியின் முக்கோலிற் கட்டிய சிறுதுண்டு
|-<noinclude>|}</noinclude>
7uq8unr4jbzjafl0jibmfwfjhmnt8fi
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/297
250
619126
1834219
1833467
2025-06-21T14:11:07Z
மொஹமது கராம்
14681
1834219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|284||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| மார்க்கட்டு || இரவிக்கை, மார்பின் குறுக்கே இடும் வேஷ்டிக் கட்டு
|-
| மார்க்கவசம் || மார்பிலணியும் கவசம்
|-
| மார்த்தோல் || மரமேறிகள் மார்பிலிடுந் தோல்
|-
| மாராப்பு || பெண்கள் தம் மார்பின் மேலிடும் சீலைப் பகுதி, முதுகுடன் இணைந்து மூட்டைக் கட்டும் கச்சை
|-
| மாராப்புச் சீலை || மாராப்பு
|-
| மாற்று || வண்ணான் வெளுத்த உருப்படி, மாற்றுப்புடவை
|-
| மாற்றுக் கொடுத்தல் || பிரசவம் முதலிய காலங்களில் மாற்றுடையாக கொடுக்கும் புடைவை
|-
| மாற்றுப் புடவை || மாற்றியுடுத்தும் சீலை
|-
| மாற்று வஸ்திரம் || மாற்றி உடுத்தும் ஆடை
|-
| மாறாப்பு || மார்யாப்பு, உத்தரியத்தை தோள்களில் மாறியிடுகை
|-
| மாறுகம் || சீலை
|-
| மான்புள்ளிக் கண்டாங்கி || சீலை வகை
|-
| மான்புள்ளிச் சேலை || சீலை வகை
|-
| மானகவசன் || மானத்தையே கவசமாகத் தரித்தோன்
|-
| மானமூடுதல் || உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம் பேணுதல்
|-
| மிளகறையன் || புடைவை வகை
|-
| மீக்கோள் || மேலே போர்த்தல், போர்வை
|-
| மீப்போர்வை || மேற்போர்வை
|-
| முக்கட்டங்கி || மகளிருடைய தலை மறைவுச் சீலை
|-
| முக்காட்டுக் கூறை || மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை, ஒருத்தி விதவையாகும்போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை
|-
| முக்காட்டுச் சீலை || முக்காட்டங்கி
|-
| முக்காடு || முட்டாக்கு, தலைமறைவுச்சீலை
|-
| முகச்சாடு || முக்காடு
|-
| முகத்தீடு || பிரேதத்தின் முகமூடிச் சீலை
|-
| முகதலை || மகளிரின் சீலை முந்தானை
|-<noinclude>|}</noinclude>
qb752as8ruuj968sn5bef1n2wl25ate
1834248
1834219
2025-06-21T14:51:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|284||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| மார்க்கட்டு || இரவிக்கை, மார்பின் குறுக்கே இடும் வேஷ்டிக் கட்டு
|-
| மார்க்கவசம் || மார்பிலணியும் கவசம்
|-
| மார்த்தோல் || மரமேறிகள் மார்பிலிடுந் தோல்
|-
| மாராப்பு || பெண்கள் தம் மார்பின் மேலிடும் சீலைப் பகுதி, முதுகுடன் இணைந்து மூட்டைக் கட்டும் கச்சை
|-
| மாராப்புச் சீலை || மாராப்பு
|-
| மாற்று || வண்ணான் வெளுத்த உருப்படி, மாற்றுப்புடவை
|-
| மாற்றுக் கொடுத்தல் || பிரசவம் முதலிய காலங்களில் மாற்றுடையாக கொடுக்கும் புடைவை
|-
| மாற்றுப் புடவை || மாற்றியுடுத்தும் சீலை
|-
| மாற்று வஸ்திரம் || மாற்றி உடுத்தும் ஆடை
|-
| மாறாப்பு || மார்யாப்பு, உத்தரியத்தை தோள்களில் மாறியிடுகை
|-
| மாறுகம் || சீலை
|-
| மான்புள்ளிக் கண்டாங்கி || சீலை வகை
|-
| மான்புள்ளிச் சேலை || சீலை வகை
|-
| மானகவசன் || மானத்தையே கவசமாகத் தரித்தோன்
|-
| மானமூடுதல் || உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம் பேணுதல்
|-
| மிளகறையன் || புடைவை வகை
|-
| மீக்கோள் || மேலே போர்த்தல், போர்வை
|-
| மீப்போர்வை || மேற்போர்வை
|-
| முக்கட்டங்கி || மகளிருடைய தலை மறைவுச் சீலை
|-
| முக்காட்டுக் கூறை || மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை, ஒருத்தி விதவையாகும்போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை
|-
| முக்காட்டுச் சீலை || முக்காட்டங்கி
|-
| முக்காடு || முட்டாக்கு, தலைமறைவுச்சீலை
|-
| முகச்சாடு || முக்காடு
|-
| முகத்தீடு || பிரேதத்தின் முகமூடிச் சீலை
|-
| முகதலை || மகளிரின் சீலை முந்தானை
|-<noinclude>|}</noinclude>
m5gi4kp4yzqj5vm53hqb6dsjkc2eske
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/296
250
619127
1834218
1833469
2025-06-21T14:10:40Z
மொஹமது கராம்
14681
1834218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||283}}
{|</noinclude>|-
| மந்திர காளி || செங்காவி தோய்த்த சன்னியாசவுடை
|-
| மந்திர கஷாயம் || மந்திரகாவி
|-
| மந்தை || சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி
|-
| மயிர் ஒட்டியாணம் || சணலால் செய்த துணிவகை
|-
| மயிர்கட்கு || தலைமயிர் முடிச்சு, தலைப்பாகை
|-
| மயிர்க்கண் சேலை || புடைவை வகை
|-
| மயிர்க்கண்ணுருமால் || மயிர்க்கண்ணுரு அமைந்த ஒருவகை தலைப்பாகைத் துணி
|-
| மயிர்க்கண் காட்டுப்பத்தரி || மகளிர் சீலைவகை
|-
| மயிர்க்கழுத்துச் சீலை || மகளிர் சீலைவகை
|-
| மயிர்ச்சாலை || மயிர்ப்படாம்
|-
| மயிர்ச்சேணம் || மயிரடைத்துச் செய்த மெத்தை
|-
| மயிரகம் || மயிர்ப்படாம்
|-
| மயிலம் || பருத்திவகை
|-
| மரபுரி || முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டை வகை
|-
| மருதந்துவர் || பௌத்த பிட்சுக்களின் ஆடைகளைத் தோய்ப்பதற்குரிய ஒருவகைச் சாயம்
|-
| மருப்புத் தாடி || யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம்
|-
| மல் || ஒருவகைத் துகில்
|-
| மல்மல் || மல்
|-
| மல்வேஷ்டி || ஆண்மக்கள் உடுக்கும் வெள்ளை வேஷ்டிவகை
|-
| மன்மதன்பாணம் || சேலை வகை
|-
| மனோ ரஞ்சிதம் விசிறி || சேலை வகை
|-
| மஹதாபி || பொன்வெள்ளிச் சரிகைகளால் செய்தசால்வை
|-
| மஸ்லீன் || ஒருவகை மெல்லிய ஆடை
|-
| மாடி || புடைவையின் விளிம்பு
|-
| மாடிகை || கவசம்
|-
| மாடியம் || மாடிகை
|-
| மாம்பழக்கட்டு || புடைவை யுடுக்கும் வகையுள் ஒன்று
|-
| மாம்பழக் கொடுக்கு || மாம்பழக் கட்டு
|-
| மாம்பழம் || புடைவை யுடுத்தும்போது செருகும் முடிப்பு
|-<noinclude>|}</noinclude>
ljzvbt3zwcu9z34cb41mfmupitogccg
1834244
1834218
2025-06-21T14:38:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||283}}
{|</noinclude>|-
| மந்திர காளி || செங்காவி தோய்த்த சன்னியாசவுடை
|-
| மந்திர கஷாயம் || மந்திரகாவி
|-
| மந்தை || சட்டையின் பின்பக்கத்து ஒட்டுத்துணி
|-
| மயிர் ஒட்டியாணம் || சணலால் செய்த துணிவகை
|-
| மயிர்கட்கு || தலைமயிர் முடிச்சு, தலைப்பாகை
|-
| மயிர்க்கண் சேலை || புடைவை வகை
|-
| மயிர்க்கண்ணுருமால் || மயிர்க்கண்ணுரு அமைந்த ஒருவகை தலைப்பாகைத் துணி
|-
| மயிர்க்கண் காட்டுப்பத்தரி || மகளிர் சீலைவகை
|-
| மயிர்க்கழுத்துச் சீலை || மகளிர் சீலைவகை
|-
| மயிர்ச்சாலை || மயிர்ப்படாம்
|-
| மயிர்ச்சேணம் || மயிரடைத்துச் செய்த மெத்தை
|-
| மயிரகம் || மயிர்ப்படாம்
|-
| மயிலம் || பருத்திவகை
|-
| மரபுரி || முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டை வகை
|-
| மருதந்துவர் || பௌத்த பிட்சுக்களின் ஆடைகளைத் தோய்ப்பதற்குரிய ஒருவகைச் சாயம்
|-
| மருப்புத் தாடி || யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம்
|-
| மல் || ஒருவகைத் துகில்
|-
| மல்மல் || மல்
|-
| மல்வேஷ்டி || ஆண்மக்கள் உடுக்கும் வெள்ளை வேஷ்டிவகை
|-
| மன்மதன்பாணம் || சேலை வகை
|-
| மனோ ரஞ்சிதம் விசிறி || சேலை வகை
|-
| மஹதாபி || பொன்வெள்ளிச் சரிகைகளால் செய்த சால்வை
|-
| மஸ்லீன் || ஒருவகை மெல்லிய ஆடை
|-
| மாடி || புடைவையின் விளிம்பு
|-
| மாடிகை || கவசம்
|-
| மாடியம் || மாடிகை
|-
| மாம்பழக்கட்டு || புடைவை யுடுக்கும் வகையுள் ஒன்று
|-
| மாம்பழக் கொடுக்கு || மாம்பழக் கட்டு
|-
| மாம்பழம் || புடைவை யுடுத்தும்போது செருகும் முடிப்பு
|-<noinclude>|}</noinclude>
70p5wdmpo87ec12ulzpasa6b648u24p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/295
250
619128
1834217
1833474
2025-06-21T14:10:19Z
மொஹமது கராம்
14681
1834217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|282||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| மஞ்சள் வேஷ்டி || மணமகள் முதலியோர் அணியும் மஞ்சணீரில் தோய்த்த ஆடை
|-
| மட்டிக் கம்பி வேஷ்டி || பொடிக் கம்பிக் கரையுள்ள முருட்டு வேஷ்டி
|-
| மட்டிப்புடைவை || முருட்டுச் சீலை
|-
| மட்டித்தையல் || தையல்வகை
|-
| மடி || ஆடை, தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடைவகை, பல துண்டுகள் கொண்ட ஆடைவகை, பை போன்ற முந்திச் செருக்கு
|-
| மடிகட்டுதல் || ஆசாரவஸ்திரம் தரித்தல், ஆடையை உலர்த்தல்
|-
| மடிச்சீலை || மடியிற்கட்டிக் கொள்ளும் பணப்பை, மடிசீலை
|-
| மடிசஞ்சி || மடிவேஷ்டி வைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியாலானதுமான பை
|-
| மடிசாறு || மடிதாறு
|-
| மடிதாறு || உடையின் பின் கச்சம்
|-
| மடிப்பிச்சை || இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை
|-
| மடிப்புடைவை || மடித்தனுடைய ஆடை, மகளிரின் ஆசாரச்சீலை
|-
| மடிப்புத் தையல் || மடித்துத் தைக்கும் தையல்
|-
| மடிப்பெட்டி || அரைமடியிற் கட்டிய பை
|-
| மடிவை || தழை
|-
| மணிசீலை || மருந்து புடமிடக் கலத்தின் மேற்சுற்றும் மண்ணூட்டிய துணி
|-
| மண்ணான் || புதரவண்ணான்
|-
| மணக்கோலம் || கலியாணத்துக்குரிய அலங்காரம்
|-
| மணவணி || மணக்கோலம்
|-
| மதனகாந்தச் சேலை || புடைவை வகை
|-
| மந்தமாருதம் || சேலைவகை
|-
| மந்தாரை || புடைவை வகை
|-
| மந்தி மூலைத்தலைவாகை || ஓலையாற் செய்த தலைப்பா வகை
|-
| மந்திரக் கூறை || பூசைப்பட்டு
|-
| மந்திரக் கோடி || மந்திராசீர்வாதங்களோடு மணமகள் பெறும் கூறைப் புடைவை
|-<noinclude>|}</noinclude>
jgpv2v8y3bv6npz65ygqc99yw131alr
1834243
1834217
2025-06-21T14:36:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|282||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| மஞ்சள் வேஷ்டி || மணமகள் முதலியோர் அணியும் மஞ்சணீரில் தோய்த்த ஆடை
|-
| மட்டிக் கம்பி வேஷ்டி || பொடிக் கம்பிக் கரையுள்ள முருட்டு வேஷ்டி
|-
| மட்டிப்புடைவை || முருட்டுச் சீலை
|-
| மட்டித்தையல் || தையல்வகை
|-
| {{ts|vtt}}|மடி || ஆடை, தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடைவகை, பல துண்டுகள் கொண்ட ஆடைவகை, பை போன்ற முந்திச் செருக்கு
|-
| மடிகட்டுதல் || ஆசாரவஸ்திரம் தரித்தல், ஆடையை உலர்த்தல்
|-
| மடிச்சீலை || மடியிற்கட்டிக் கொள்ளும் பணப்பை, மடிசீலை
|-
| மடிசஞ்சி || மடிவேஷ்டி வைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியாலானதுமான பை
|-
| மடிசாறு || மடிதாறு
|-
| மடிதாறு || உடையின் பின் கச்சம்
|-
| மடிப்பிச்சை || இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை
|-
| மடிப்புடைவை || மடித்தனுடைய ஆடை, மகளிரின் ஆசாரச்சீலை
|-
| மடிப்புத் தையல் || மடித்துத் தைக்கும் தையல்
|-
| மடிப்பெட்டி || அரைமடியிற் கட்டிய பை
|-
| மடிவை || தழை
|-
| மணிசீலை || மருந்து புடமிடக் கலத்தின் மேற்சுற்றும் மண்ணூட்டிய துணி
|-
| மண்ணான் || புதரவண்ணான்
|-
| மணக்கோலம் || கலியாணத்துக்குரிய அலங்காரம்
|-
| மணவணி || மணக்கோலம்
|-
| மதனகாந்தச் சேலை || புடைவை வகை
|-
| மந்தமாருதம் || சேலைவகை
|-
| மந்தாரை || புடைவை வகை
|-
| மந்தி மூலைத்தலைவாகை || ஓலையாற் செய்த தலைப்பா வகை
|-
| மந்திரக் கூறை || பூசைப்பட்டு
|-
| மந்திரக் கோடி || மந்திராசீர்வாதங்களோடு மணமகள் பெறும் கூறைப் புடைவை
|-<noinclude>|}</noinclude>
3d6n92dy74q271x194jjoxvjaxha4m3
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/266
250
619129
1834131
1833485
2025-06-21T12:49:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||253}}</noinclude>{|
|-
| கோலம் கோடல் || ஆடை அணிகளால் வனப்பூட்டுதல்
|-
| கோலிகப் பறையன் || மட்டமான ஆடை நெய்யும் பறைச் சாதியன்
|-
| கோலிகன் || நெய்யும் தொழில் செய்யும் கீழ்ச்சாதி கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை
|-
| கோவணம் || கௌபீனம்
|-
| கோவணவன் || கோவணன்
|-
| கோவணாண்டி || கோவணம் மட்டுமுடைய பிச்சைக்காரன்
|-
| கௌபீனம் || கோவணம்
|-
| சகநாதம் || துணி வகை
|-
| சகம் || சட்டை
|-
| சகலாத்து || ஒருவகை கம்பளித் துணி
|-
| சங்கரன் வெண்பட்டு || சேலை வகை
|-
| சச்சை || சட்டை
|-
| சசேல ஸ்நானம் || உடுத்த உடையோடு முழுகுகை
|-
| சட்டை || அங்கி
|-
| சட்டைக்காரன் || ஐரோப்பியர்க்கும் இந்தியர்க்கும் பிறந்த கலப்புச் சாதியன்
|-
| சட்டைக்காரி || சட்டைக்காரச் சாதிப் பெண்
|-
| சட்டைக் காம்பு || சீமைத் துணி வகை
|-
| சட்டைப்புரை || சட்டைப்பை
|-
| சடாரி || கவசம்
|-
| சத்தி || பெருங்கொடி
|-
| சந்திரகாந்தச் சேலை || சேலை வகை
|-
| சந்திரகாவிச் சேலை || ஒரு வகை புடைவை
|-
| சந்திரகாவி யுறுமாலை || சிவப்புச் சாயமேற்றிய குட்டை வகை
|-
| சந்திரவாளி || சேலை வகை
|-
| சப்பளஞ்சி || காஞ்சீபுரத்தை அடுத்துள்ள சப்பளம் என்னும் ஊரில் நெய்யும் ஆடை
|-
| சப்பைத்துணி || மட்டமான துணி
|-
| சப்ஜா கொட்டடி || சேலை வகை
|-
| சப்ஜா சேலை || ஒருவகை பட்டுச் சேலை
|-
| சம்பங்கி விசிறி || புடைவை வகை
|-
| சம்படம் || கூறை
|-
| சம்புகானா || விரிப்பாக உபயோகப்படும் இரத்தின கம்பளம்
|}<noinclude></noinclude>
c5ped94htfrx93hazkch050w30bkobr
1834181
1834131
2025-06-21T13:53:23Z
மொஹமது கராம்
14681
1834181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||253}}
{|</noinclude>|-
| கோலம் கோடல் || ஆடை அணிகளால் வனப்பூட்டுதல்
|-
| கோலிகப் பறையன் || மட்டமான ஆடை நெய்யும் பறைச் சாதியன்
|-
| கோலிகன் || நெய்யும் தொழில் செய்யும் கீழ்ச்சாதி கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை
|-
| கோவணம் || கௌபீனம்
|-
| கோவணவன் || கோவணன்
|-
| கோவணாண்டி || கோவணம் மட்டுமுடைய பிச்சைக்காரன்
|-
| கௌபீனம் || கோவணம்
|-
| சகநாதம் || துணி வகை
|-
| சகம் || சட்டை
|-
| சகலாத்து || ஒருவகை கம்பளித் துணி
|-
| சங்கரன் வெண்பட்டு || சேலை வகை
|-
| சச்சை || சட்டை
|-
| சசேல ஸ்நானம் || உடுத்த உடையோடு முழுகுகை
|-
| சட்டை || அங்கி
|-
| சட்டைக்காரன் || ஐரோப்பியர்க்கும் இந்தியர்க்கும் பிறந்த கலப்புச் சாதியன்
|-
| சட்டைக்காரி || சட்டைக்காரச் சாதிப் பெண்
|-
| சட்டைக் காம்பு || சீமைத் துணி வகை
|-
| சட்டைப்புரை || சட்டைப்பை
|-
| சடாரி || கவசம்
|-
| சத்தி || பெருங்கொடி
|-
| சந்திரகாந்தச் சேலை || சேலை வகை
|-
| சந்திரகாவிச் சேலை || ஒரு வகை புடைவை
|-
| சந்திரகாவி யுறுமாலை || சிவப்புச் சாயமேற்றிய குட்டை வகை
|-
| சந்திரவாளி || சேலை வகை
|-
| சப்பளஞ்சி || காஞ்சீபுரத்தை அடுத்துள்ள சப்பளம் என்னும் ஊரில் நெய்யும் ஆடை
|-
| சப்பைத்துணி || மட்டமான துணி
|-
| சப்ஜா கொட்டடி || சேலை வகை
|-
| சப்ஜா சேலை || ஒருவகை பட்டுச் சேலை
|-
| சம்பங்கி விசிறி || புடைவை வகை
|-
| சம்படம் || கூறை
|-
| சம்புகானா || விரிப்பாக உபயோகப்படும் இரத்தின கம்பளம்
|-<noinclude>|}</noinclude>
gy0yglkm0tkphwy7v3dh87czashr38a
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/267
250
619130
1834132
1833492
2025-06-21T12:51:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|254||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| சம்பைக் கொங்காணி || சம்பங்கோரையாற் பின்னிய மழை தாங்கும் போர்வை
|-
| சமக்காளம் || விரிப்பு வகை
|-
| சமகலை || புடைவையின் உள் தலைப்பு
|-
| சமதலைப்பு || இருதலைப் பக்கங்களிலும் ஒத்த கரையுள்ள புடைவை
|-
| சமுத்திராந்தம் || பருத்தி
|-
| சர்க்கா || ராட்டினம்
|-
| சரடு || முறுக்கு நூல்
|-
| சராய் || காற்சட்டை
|-
| சரிகை || ஆடைக்கரை முதலியவற்றில் சேர்க்கப்படும் பொன் வெள்ளி இழைகள்
|-
| சரிகைக் கம்பி || ஆடையின் விளிம்புச் சரிகைக் கரை
|-
| சரிகைக் கெண்டை || ஆடைக் கரைகளில் இடும் சரிகைப்பட்டை
|-
| சரிகைச் சோமன் பாகை || தலைப்பாகை
|-
| சரிகைத்தறி நெசவாளர் || நெசவாளர் வகையினர்
|-
| சரியுடை || காலுறை
|-
| சரும ஆடை || தோலாடை
|-
| சரும சன்னாயம் || லேசான இருப்புக் கவசம்
|-
| சருவந்து || தலைக் கவசம்
|-
| சல்லடம் || இடுப்பினின்று அடித்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை, மடி
|-
| சல்லா || மெல்லிய துணிவகை
|-
| சல்லாச் சேலை || சேலை வகை
|-
| சல்லாரி || அலசற் சீலை
|-
| சலவை || ஆடை வெளுக்கை, வெளுத்த துணி, சல்லா, சால்வை
|-
| சலாத்தி || திரைச்சீலை
|-
| சலங்கட்டுதல் || சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துண்டுகளாற் கட்டுதல்
|-
| சவரிமெத்தை || தென்னை நாரை அடைத்துச் செய்த மெத்தை வகை
|-
| சவளி || வேட்டி சீலை முதலிய துணிச் சரக்கு
|-
| சவளைக்காரர் || திருநெல்வேலி ஜில்லாவில் நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியார்
|-
| சவுக்கம் || உறுமால்
|}<noinclude></noinclude>
1vtji2p9xxvqpnn8m9qtb5iqym0qq6b
1834182
1834132
2025-06-21T13:53:53Z
மொஹமது கராம்
14681
1834182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|254||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| சம்பைக் கொங்காணி || சம்பங்கோரையாற் பின்னிய மழை தாங்கும் போர்வை
|-
| சமக்காளம் || விரிப்பு வகை
|-
| சமகலை || புடைவையின் உள் தலைப்பு
|-
| சமதலைப்பு || இருதலைப் பக்கங்களிலும் ஒத்த கரையுள்ள புடைவை
|-
| சமுத்திராந்தம் || பருத்தி
|-
| சர்க்கா || ராட்டினம்
|-
| சரடு || முறுக்கு நூல்
|-
| சராய் || காற்சட்டை
|-
| சரிகை || ஆடைக்கரை முதலியவற்றில் சேர்க்கப்படும் பொன் வெள்ளி இழைகள்
|-
| சரிகைக் கம்பி || ஆடையின் விளிம்புச் சரிகைக் கரை
|-
| சரிகைக் கெண்டை || ஆடைக் கரைகளில் இடும் சரிகைப்பட்டை
|-
| சரிகைச் சோமன் பாகை || தலைப்பாகை
|-
| சரிகைத்தறி நெசவாளர் || நெசவாளர் வகையினர்
|-
| சரியுடை || காலுறை
|-
| சரும ஆடை || தோலாடை
|-
| சரும சன்னாயம் || லேசான இருப்புக் கவசம்
|-
| சருவந்து || தலைக் கவசம்
|-
| சல்லடம் || இடுப்பினின்று அடித்தொடைவரைத் தரிக்கும் காற்சட்டை, மடி
|-
| சல்லா || மெல்லிய துணிவகை
|-
| சல்லாச் சேலை || சேலை வகை
|-
| சல்லாரி || அலசற் சீலை
|-
| சலவை || ஆடை வெளுக்கை, வெளுத்த துணி, சல்லா, சால்வை
|-
| சலாத்தி || திரைச்சீலை
|-
| சலங்கட்டுதல் || சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துண்டுகளாற் கட்டுதல்
|-
| சவரிமெத்தை || தென்னை நாரை அடைத்துச் செய்த மெத்தை வகை
|-
| சவளி || வேட்டி சீலை முதலிய துணிச் சரக்கு
|-
| சவளைக்காரர் || திருநெல்வேலி ஜில்லாவில் நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியார்
|-
| சவுக்கம் || உறுமால்
|-<noinclude>|}</noinclude>
lljxgx45188fv9o8u83b8ocmayas8nq
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/268
250
619131
1834133
1833498
2025-06-21T12:53:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||255}}</noinclude>{|
|-
| சவுக்களி || எட்டுப் புடைவை கொண்ட நீண்ட துணி, ஒருவகைப் புடைவை
|-
| சன்னக்கம்பி || ஆடையின் சிறு கரைக்கோடு
|-
| சன்னச் சவுக்களி || நல்லாடைவகை
|-
| சன்ன சிலம்புரி || புடைவை வகை
|-
| சன்னத்தன் || கவசம் பூண்டவன்
|-
| சன்னநூல் || மெல்லிதான நூல்
|-
| சன்னப் புட்டாணி || மகளிர் புடைவை வகை
|-
| சன்ன வாழைப்பூ || மகளிர் புடைவை வகை
|-
| சன்ன விசிறி || மகளிர் புடைவை வகை
|-
| சாக்கு || சட்டைப்பை
|-
| சாடி || சீலை
|-
| சாண்சீலை || சிறுசீலை
|-
| சாணிச்சுருளை || சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை
|-
| சாணை || சாணச் சிலை
|-
| சாணைக் கூறை || குழந்தைகளுக்கு மணம் பேசிச் செய்யும் நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குக் கொடுக்கும் புதிய சிற்றாடை
|-
| சாணைச்சீலை || கைக் குழந்தைகளை மூடிப் பொதியும் சீலை
|-
| சாத்துக் கூறை || திருப்பரிவட்டம்
|-
| சாத்துதல் || அணிதல், தரித்தல்
|-
| சாத்துப்படி || கோயில் விக்கிரகங்கட்குச் செய்யும் அலங்காரம்
|-
| சாத்து வகை || தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை முதலியவை
|-
| சாதரா || உயர்ந்த சால்வை
|-
| சாம்பு || 18 முழம் கொண்ட புடைவை
|-
| சாயக்கொண்டை || உற்சவமூர்த்திக்குச் சிவப்பு அல்லது நீலநிறப் பட்டாடையால் சிரசில் முடிபோல் அமைக்கப்படும் கொண்டை
|-
| சாயம் || நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம்
|-
| சாயம் பிடித்தல் || சாயம் தோய்த்தல்
|}<noinclude></noinclude>
elvg1wu5yarkzcp597vfc67gnwkmtho
1834183
1834133
2025-06-21T13:55:05Z
மொஹமது கராம்
14681
1834183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||255}}
{|</noinclude>|-
| சவுக்களி || எட்டுப் புடைவை கொண்ட நீண்ட துணி, ஒருவகைப் புடைவை
|-
| சன்னக்கம்பி || ஆடையின் சிறு கரைக்கோடு
|-
| சன்னச் சவுக்களி || நல்லாடைவகை
|-
| சன்ன சிலம்புரி || புடைவை வகை
|-
| சன்னத்தன் || கவசம் பூண்டவன்
|-
| சன்னநூல் || மெல்லிதான நூல்
|-
| சன்னப் புட்டாணி || மகளிர் புடைவை வகை
|-
| சன்ன வாழைப்பூ || மகளிர் புடைவை வகை
|-
| சன்ன விசிறி || மகளிர் புடைவை வகை
|-
| சாக்கு || சட்டைப்பை
|-
| சாடி || சீலை
|-
| சாண்சீலை || சிறுசீலை
|-
| சாணிச்சுருளை || சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை
|-
| சாணை || சாணச் சிலை
|-
| சாணைக் கூறை || குழந்தைகளுக்கு மணம் பேசிச் செய்யும் நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குக் கொடுக்கும் புதிய சிற்றாடை
|-
| சாணைச்சீலை || கைக் குழந்தைகளை மூடிப் பொதியும் சீலை
|-
| சாத்துக் கூறை || திருப்பரிவட்டம்
|-
| சாத்துதல் || அணிதல், தரித்தல்
|-
| சாத்துப்படி || கோயில் விக்கிரகங்கட்குச் செய்யும் அலங்காரம்
|-
| சாத்து வகை || தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை முதலியவை
|-
| சாதரா || உயர்ந்த சால்வை
|-
| சாம்பு || 18 முழம் கொண்ட புடைவை
|-
| சாயக்கொண்டை || உற்சவமூர்த்திக்குச் சிவப்பு அல்லது நீலநிறப் பட்டாடையால் சிரசில் முடிபோல் அமைக்கப்படும் கொண்டை
|-
| சாயம் || நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம்
|-
| சாயம் பிடித்தல் || சாயம் தோய்த்தல்
|-<noinclude>|}</noinclude>
os0428qunmqn4uax3vnqtggyhd32si1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/269
250
619132
1834134
1833499
2025-06-21T12:55:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|256||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| சாயவேட்டி || சாயமேற்றிய ஆடை
|-
| சார்வாரம் || கச்சின் தலைப்பு, கச்சின் கடைக்கயிறு
|-
| சாரி || மாதர் சீலை வகை
|-
| சாரிகை || கவசம்
|-
| சால்வை || மயிர்க்கம்பளம்
|-
| சால்வையெடுத்தல் || மரியாதையாக மேல்வேட்டியை எடுத்தல்
|-
| சாலர் || அலங்காரத் தொங்கல்
|-
| சாலிகத்தறி || வரி வகை
|-
| சாலிகன் || சாலியன், சாலியன் நெய்த ஆடை
|-
| சாலிகை || கவசம்
|-
| சாலியன் || நெசவுச் சாதி வகையான், ஆடை
|-
| சாலியான் கூறை || விவாகத்தில் மணமகள் உடுத்தும் கூறைப் புடைவை வகை, சேலை வகை
|-
| சாலேயம் || கம்பளித்துண்டு
|-
| சிக்கு || நூல் முதலியவற்றின் சிக்கு
|-
| சிங்கார கண்டி || நெடுங்கோடு கொண்ட புடைவை வகை
|-
| சிங்காரக் காரன் || அலங்கார உடையுள்ளவன்
|-
| சிங்காரத் தாட்டுப்பத்தரி || சேலை வகை
|-
| சிட்டை || ஆடைக் கரை வகை
|-
| சித்தகம் || தலைச்சீரா
|-
| சித்தல் || சீலை
|-
| சித்திரக் கம்பி || துகில் வகை
|-
| சித்திர தண்டகம்|| பருத்தி
|-
| சித்திரப்படம் || பூந்துகில், படம் போட்ட உறை
|-
| சித்திரப்படாம் || சித்திரப்புடைவை
|-
| சித்திரப் புடைவை || அச்சடித்த சீலை, சித்திரவேலைப்பாடுடைய புடைவை
|-
| சித்திர வர்ணச் சேலை || புடைவை வகை
|-
| சித்திராசனம் || ஆசனமாக உபயோகிக்கும் சிறிய இரத்தினக் கம்பளம்
|-
| சித்திரிகை || நல்லாடை வகை
|-
| சித்திலிகை || அச்சடிச் சீலை
|-
| சிதர்தல் || நைதல்
|-
| சிதர் || கந்தை
|}<noinclude></noinclude>
co5ta1xnywr4kj6g1xfbefcra5vewld
1834185
1834134
2025-06-21T13:55:44Z
மொஹமது கராம்
14681
1834185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|256||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| சாயவேட்டி || சாயமேற்றிய ஆடை
|-
| சார்வாரம் || கச்சின் தலைப்பு, கச்சின் கடைக்கயிறு
|-
| சாரி || மாதர் சீலை வகை
|-
| சாரிகை || கவசம்
|-
| சால்வை || மயிர்க்கம்பளம்
|-
| சால்வையெடுத்தல் || மரியாதையாக மேல்வேட்டியை எடுத்தல்
|-
| சாலர் || அலங்காரத் தொங்கல்
|-
| சாலிகத்தறி || வரி வகை
|-
| சாலிகன் || சாலியன், சாலியன் நெய்த ஆடை
|-
| சாலிகை || கவசம்
|-
| சாலியன் || நெசவுச் சாதி வகையான், ஆடை
|-
| சாலியான் கூறை || விவாகத்தில் மணமகள் உடுத்தும் கூறைப் புடைவை வகை, சேலை வகை
|-
| சாலேயம் || கம்பளித்துண்டு
|-
| சிக்கு || நூல் முதலியவற்றின் சிக்கு
|-
| சிங்கார கண்டி || நெடுங்கோடு கொண்ட புடைவை வகை
|-
| சிங்காரக் காரன் || அலங்கார உடையுள்ளவன்
|-
| சிங்காரத் தாட்டுப்பத்தரி || சேலை வகை
|-
| சிட்டை || ஆடைக் கரை வகை
|-
| சித்தகம் || தலைச்சீரா
|-
| சித்தல் || சீலை
|-
| சித்திரக் கம்பி || துகில் வகை
|-
| சித்திர தண்டகம்|| பருத்தி
|-
| சித்திரப்படம் || பூந்துகில், படம் போட்ட உறை
|-
| சித்திரப்படாம் || சித்திரப்புடைவை
|-
| சித்திரப் புடைவை || அச்சடித்த சீலை, சித்திரவேலைப்பாடுடைய புடைவை
|-
| சித்திர வர்ணச் சேலை || புடைவை வகை
|-
| சித்திராசனம் || ஆசனமாக உபயோகிக்கும் சிறிய இரத்தினக் கம்பளம்
|-
| சித்திரிகை || நல்லாடை வகை
|-
| சித்திலிகை || அச்சடிச் சீலை
|-
| சிதர்தல் || நைதல்
|-
| சிதர் || கந்தை
|-<noinclude>|}</noinclude>
katoju08hw49sabesl96b8tw0096fv8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/270
250
619133
1834135
1833511
2025-06-21T12:57:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||257}}</noinclude>{|
|-
| சிதர்வை || நைந்து அற்றுப்போன சீரை
|-
| சிதலை || துணி
|-
| சிதவல் || கந்தைத் துணி
|-
| சிதவலர் || கிழிந்த துண்டு, தலைப்பாகை அணிந்தவர்
|-
| சிதவற்றுணி || சிதார்
|-
| சிதார் || சீலை
|-
| சிப்பியன் || தையற்காரன்
|-
| சிம்பல் || துணியில் சிம்பு
|-
| சிம்பல் சிலும்பல் || சிம்பல், கந்தை
|-
| சிம்புலி || சிம்பு, செவ்வாடை, செம்படாம்
|-
| சிரகம் || தலைச்சீரா
|-
| சிராய் || காற்சட்டை
|-
| சிரோவேட்டம் || தலைப்பாகை
|-
| சில் || ஒட்டுச் சீலை
|-
| சில்லத்து || சிறுசட்டை
|-
| சில்லிகை || நல்லாடைவகை, துகில் வகை
|-
| சிலம்புரி || ஒருவகைச் சீமைத் துணி
|-
| சிலும்பல் || சீலை முதலியவற்றின் கரடு, துணி முதலியவற்றின் பீறல்
|-
| சிலுவல் || கந்தை
|-
| சிவராயன் || துணிவகை
|-
| சிவளிகைக் கச்சு || உடைமேற்கட்டும் கச்சு
|-
| சிற்றில் || சிறுதுகில்
|-
| சிற்றாடை || சிறிய ஆடை, பெண்ணின் ஆடை
|-
| சிற்றாடைத் தொட்டில் || தொட்டில்
|-
| சிற்றுள்ளங்கி || உட்சட்டையின் மேல் இடும் சிறு சட்டை
|-
| சிற்றுள்ளாடை || ஒருவகை உள்ளாடை
|-
| சிறப்பாகு || தலைப்பாகை
|-
| சிறுகடலை புட்டாணி || சேலைவகை
|-
| சிறுகாம்பன்சேலை || எழுத்து சிற்றாடை
|-
| சிறுதுகில் || கந்தை
|-
| சிறுதையல் || நுண்ணிய தையற்றொழில்
|-
| சினேக பொட்டணம் || மருந்துகளை அடக்கி எண்ணெயிற் தோய்த்து உடலில் வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் துணி முடிப்பு
|}<noinclude></noinclude>
gdr3lhj8cpjp74u5dy9fig9p1254dtq
1834186
1834135
2025-06-21T13:56:22Z
மொஹமது கராம்
14681
1834186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||257}}
{|</noinclude>|-
| சிதர்வை || நைந்து அற்றுப்போன சீரை
|-
| சிதலை || துணி
|-
| சிதவல் || கந்தைத் துணி
|-
| சிதவலர் || கிழிந்த துண்டு, தலைப்பாகை அணிந்தவர்
|-
| சிதவற்றுணி || சிதார்
|-
| சிதார் || சீலை
|-
| சிப்பியன் || தையற்காரன்
|-
| சிம்பல் || துணியில் சிம்பு
|-
| சிம்பல் சிலும்பல் || சிம்பல், கந்தை
|-
| சிம்புலி || சிம்பு, செவ்வாடை, செம்படாம்
|-
| சிரகம் || தலைச்சீரா
|-
| சிராய் || காற்சட்டை
|-
| சிரோவேட்டம் || தலைப்பாகை
|-
| சில் || ஒட்டுச் சீலை
|-
| சில்லத்து || சிறுசட்டை
|-
| சில்லிகை || நல்லாடைவகை, துகில் வகை
|-
| சிலம்புரி || ஒருவகைச் சீமைத் துணி
|-
| சிலும்பல் || சீலை முதலியவற்றின் கரடு, துணி முதலியவற்றின் பீறல்
|-
| சிலுவல் || கந்தை
|-
| சிவராயன் || துணிவகை
|-
| சிவளிகைக் கச்சு || உடைமேற்கட்டும் கச்சு
|-
| சிற்றில் || சிறுதுகில்
|-
| சிற்றாடை || சிறிய ஆடை, பெண்ணின் ஆடை
|-
| சிற்றாடைத் தொட்டில் || தொட்டில்
|-
| சிற்றுள்ளங்கி || உட்சட்டையின் மேல் இடும் சிறு சட்டை
|-
| சிற்றுள்ளாடை || ஒருவகை உள்ளாடை
|-
| சிறப்பாகு || தலைப்பாகை
|-
| சிறுகடலை புட்டாணி || சேலைவகை
|-
| சிறுகாம்பன்சேலை || எழுத்து சிற்றாடை
|-
| சிறுதுகில் || கந்தை
|-
| சிறுதையல் || நுண்ணிய தையற்றொழில்
|-
| சினேக பொட்டணம் || மருந்துகளை அடக்கி எண்ணெயிற் தோய்த்து உடலில் வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் துணி முடிப்பு
|-<noinclude>|}</noinclude>
hpidyq73r801m5bf8cf0hxpef41ytmt
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/294
250
619136
1834215
1833515
2025-06-21T14:09:40Z
மொஹமது கராம்
14681
1834215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||281}}
{|</noinclude>|-
| பொந்தை || சீலைபோட்டை
|-
| பொய்க்கோலம் || இயற்கையுருவை மறைக்கும் வேஷம்
|-
| பொற்சுண்ணம் || அலங்காரமாக உடம்பில் அப்பிக்கொள்ளுதற்குரிய பொற்றூள்
|-
| பொன்னத்துப் பெட்டி || மனத்தில் தாலி கூறைகள் எடுத்துச் செல்லும் பெட்டி
|-
| பொன்னாடை || பீதாம்பரம்
|-
| பொன்னுறு மாலை || பொற்சரிகை கலந்து நெய்த கைத்துண்டுவகை
|-
| பொன்னூல் || பொற்பூணூல்
|-
| பொன்னெழுத்து || துகில்வகை
|-
| போர்ப்பு || போர்வை
|-
| போர்வை || மேனிமூடும் துணி, கவசம், உறை
|-
| போர்வைச் சீலை || போர்வை
|-
| மச்சுட்டு || மல்கட்டு, அரையில் ஆடையின் மேற்கட்டும் கட்டு
|-
| மக்கம் || நெய்வோர் தறி
|-
| மக்மல் || கனமாய் மெத்தென்று இருக்கும் பட்டுவகை
|-
| மக்னா சீலை || சீலை வகை
|-
| மகமல் || மக்மல்
|-
| மகர கண்டிகை || சீலை வகை
|-
| மகரீசன் || வண்ணான்
|-
| மகிழம்பூ || புடைவை வகை
|-
| மங்கலத்துகில் || வெண்டுகில்
|-
| மங்கலவணி || மங்கலக் குறியாக அணியும் வெள்ளணி
|-
| மசக்குதல் || ஆடையைக் கஞ்சிப் பற்று நீங்கும்படி கசக்குதல்
|-
| மசகரி || திரை
|-
| மசகாரி || அமளித்திரை
|-
| மஞ்சட்டிச்சேலை || சேலைவகை
|-
| மஞ்சட்பாவாடை || கிராம தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சணீரில் தோய்த்த புத்தாடை
|-
| மஞ்சள் விசிறி || சேலைவகை
|-<noinclude>|}</noinclude>
ftv4fgfyeruvu5gxwl56v7ak1uppczh
1834241
1834215
2025-06-21T14:34:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||281}}
{|</noinclude>|-
| பொந்தை || சீலைபோட்டை
|-
| பொய்க்கோலம் || இயற்கையுருவை மறைக்கும் வேஷம்
|-
| பொற்சுண்ணம் || அலங்காரமாக உடம்பில் அப்பிக்கொள்ளுதற்குரிய பொற்றூள்
|-
| பொன்னத்துப் பெட்டி || மணத்தில் தாலி கூறைகள் எடுத்துச் செல்லும் பெட்டி
|-
| பொன்னாடை || பீதாம்பரம்
|-
| பொன்னுறு மாலை || பொற்சரிகை கலந்து நெய்த கைத்துண்டுவகை
|-
| பொன்னூல் || பொற்பூணூல்
|-
| பொன்னெழுத்து || துகில்வகை
|-
| போர்ப்பு || போர்வை
|-
| போர்வை || மேனிமூடும் துணி, கவசம், உறை
|-
| போர்வைச் சீலை || போர்வை
|-
| மச்சுட்டு || மல்கட்டு, அரையில் ஆடையின் மேற்கட்டும் கட்டு
|-
| மக்கம் || நெய்வோர் தறி
|-
| மக்மல் || கனமாய் மெத்தென்று இருக்கும் பட்டுவகை
|-
| மக்னா சீலை || சீலை வகை
|-
| மகமல் || மக்மல்
|-
| மகர கண்டிகை || சீலை வகை
|-
| மகரீசன் || வண்ணான்
|-
| மகிழம்பூ || புடைவை வகை
|-
| மங்கலத்துகில் || வெண்டுகில்
|-
| மங்கலவணி || மங்கலக் குறியாக அணியும் வெள்ளணி
|-
| மசக்குதல் || ஆடையைக் கஞ்சிப் பற்று நீங்கும்படி கசக்குதல்
|-
| மசகரி || திரை
|-
| மசகாரி || அமளித்திரை
|-
| மஞ்சட்டிச்சேலை || சேலைவகை
|-
| மஞ்சட்பாவாடை || கிராம தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சணீரில் தோய்த்த புத்தாடை
|-
| மஞ்சள் விசிறி || சேலைவகை
|-<noinclude>|}</noinclude>
8rps2gxw2z2ohlt4j03yi7lvrqgdt2s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/293
250
619138
1834214
1833519
2025-06-21T14:09:03Z
மொஹமது கராம்
14681
1834214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|280||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பூப்பாவாடை || தேவிக்கு பூவால் செய்து சாத்திய ஆடை
|-
| பூம்பட்டு || மெல்லியபட்டு
|-
| பூம்போர்வை || பூத்தொழிலையுடைய மேற்போர்வை
|-
| பூவாடைப்பானை || சுமங்கலிப் பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச் சமர்ப்பிக்கும் சேலையை அடுத்த சுமங்கலிப் பிரார்த்தனைவரைச் சேமித்து வைக்கும் பானை
|-
| பூர்னீஸ் || கம்பளிப் போர்வை
|-
| பூரணம் || ஆடையின் குறுக்கிழை
|-
| பூளைப்பஞ்சு || பஞ்சுவகை
|-
| பூளைப்பூ || பூளைப்பஞ்சு, பூவைப்பூவாம் பிறவி
|-
| பெங்களூர்த் தலைப்பு || மகளிர் சீலைகளின் முன்றானை வகை
|-
| பெண்ணுடை || பெண்டிர்க்குரிய ஆடை
|-
| பெரிய திருப்பாவாடை || கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| பெருவண்ணான் || வண்ணார சாதிவகை
|-
| பேட்டா || தலைப்பாகை
|-
| பேடகம் || துகில்வகை
|-
| பேடிகை || உறை
|-
| பேழி || புடைவை
|-
| பைஜாமா || முழுச்சட்டை
|-
| பொங்கலாடுதல் || பஞ்சுபோலப் பரவி எழுதல்
|-
| பொட்டணம் || ஒத்தடமிடும் சீலைப்பந்து
|-
| பொட்டரித்தல் || ஆடையைப் பூச்சி யரித்தல்
|-
| பொத்தகம் || இந்திரப் படாம்
|-
| பொத்தான் || சட்டையை உடலில் இட்டு மூடுவதற்கு உதவும் பொருள்
|-
| பொத்தி || சீலை
|-
| பொத்தித் தோலத்தி || நார்மடி
|-
| பொத்துதல் || தைத்து மூட்டுதல்
|-
| பொந்து கட்டுதல் || இழைகள் அதிகமாக வர அமைத்தல்
|-
| பொதர வண்ணான் || வண்ணான்
|-
| பொதைரையன் || வண்ணான்
|-
| பொது பொதெனல் || ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு
|-<noinclude>|}</noinclude>
d31gzhveo0m9shstx5dq7g58d797oqc
1834237
1834214
2025-06-21T14:31:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|280||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பூப்பாவாடை || தேவிக்கு பூவால் செய்து சாத்திய ஆடை
|-
| பூம்பட்டு || மெல்லியபட்டு
|-
| பூம்போர்வை || பூத்தொழிலையுடைய மேற்போர்வை
|-
| பூவாடைப்பானை || சுமங்கலிப் பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச் சமர்ப்பிக்கும் சேலையை அடுத்த சுமங்கலிப் பிரார்த்தனைவரைச் சேமித்து வைக்கும் பானை
|-
| பூர்னீஸ் || கம்பளிப் போர்வை
|-
| பூரணம் || ஆடையின் குறுக்கிழை
|-
| பூளைப்பஞ்சு || பஞ்சுவகை
|-
| பூளைப்பூ || பூளைப்பஞ்சு, பூவைப்பூவாம் பிறவி
|-
| பெங்களூர்த் தலைப்பு || மகளிர் சீலைகளின் முன்றானை வகை
|-
| பெண்ணுடை || பெண்டிர்க்குரிய ஆடை
|-
| பெரிய திருப்பாவாடை || கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| பெருவண்ணான் || வண்ணார சாதிவகை
|-
| பேட்டா || தலைப்பாகை
|-
| பேடகம் || துகில்வகை
|-
| பேடிகை || உறை
|-
| பேழி || புடைவை
|-
| பைஜாமா || முழுச்சட்டை
|-
| பொங்கலாடுதல் || பஞ்சுபோலப் பரவி எழுதல்
|-
| பொட்டணம் || ஒத்தடமிடும் சீலைப்பந்து
|-
| பொட்டரித்தல் || ஆடையைப் பூச்சி யரித்தல்
|-
| பொத்தகம் || இந்திரப் படாம்
|-
| பொத்தான் || சட்டையை உடலில் இட்டு மூடுவதற்கு உதவும் பொருள்
|-
| பொத்தி || சீலை
|-
| பொத்தித் தோலத்தி || நார்மடி
|-
| பொத்துதல் || தைத்து மூட்டுதல்
|-
| பொந்து கட்டுதல் || இழைகள் அதிகமாக வர அமைத்தல்
|-
| பொதர வண்ணான் || வண்ணான்
|-
| பொதைரையன் || வண்ணான்
|-
| பொது பொதெனல் || ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு
|-<noinclude>|}</noinclude>
611tnozq2jj5hve3b3rd7x9gaz39kor
1834238
1834237
2025-06-21T14:32:37Z
Booradleyp1
1964
1834238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|280||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பூப்பாவாடை || தேவிக்கு பூவால் செய்து சாத்திய ஆடை
|-
| பூம்பட்டு || மெல்லியபட்டு
|-
| பூம்போர்வை || பூத்தொழிலையுடைய மேற்போர்வை
|-
| {{ts|vtt}}|பூவாடைப்பானை || சுமங்கலிப் பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச் சமர்ப்பிக்கும் சேலையை அடுத்த சுமங்கலிப் பிரார்த்தனைவரைச் சேமித்து வைக்கும் பானை
|-
| பூர்னீஸ் || கம்பளிப் போர்வை
|-
| பூரணம் || ஆடையின் குறுக்கிழை
|-
| பூளைப்பஞ்சு || பஞ்சுவகை
|-
| பூளைப்பூ || பூளைப்பஞ்சு, பூவைப்பூவாம் பிறவி
|-
| பெங்களூர்த் தலைப்பு || மகளிர் சீலைகளின் முன்றானை வகை
|-
| பெண்ணுடை || பெண்டிர்க்குரிய ஆடை
|-
| பெரிய திருப்பாவாடை || கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| பெருவண்ணான் || வண்ணார சாதிவகை
|-
| பேட்டா || தலைப்பாகை
|-
| பேடகம் || துகில்வகை
|-
| பேடிகை || உறை
|-
| பேழி || புடைவை
|-
| பைஜாமா || முழுச்சட்டை
|-
| பொங்கலாடுதல் || பஞ்சுபோலப் பரவி எழுதல்
|-
| பொட்டணம் || ஒத்தடமிடும் சீலைப்பந்து
|-
| பொட்டரித்தல் || ஆடையைப் பூச்சி யரித்தல்
|-
| பொத்தகம் || இந்திரப் படாம்
|-
| பொத்தான் || சட்டையை உடலில் இட்டு மூடுவதற்கு உதவும் பொருள்
|-
| பொத்தி || சீலை
|-
| பொத்தித் தோலத்தி || நார்மடி
|-
| பொத்துதல் || தைத்து மூட்டுதல்
|-
| பொந்து கட்டுதல் || இழைகள் அதிகமாக வர அமைத்தல்
|-
| பொதர வண்ணான் || வண்ணான்
|-
| பொதைரையன் || வண்ணான்
|-
| பொது பொதெனல் || ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு
|-<noinclude>|}</noinclude>
i3y1egoadntmiw7n974j164mfiyi8qo
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/292
250
619140
1834213
1833526
2025-06-21T14:08:39Z
மொஹமது கராம்
14681
1834213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||279}}
{|</noinclude>|-
| புடவை களைதல் || அசுத்தச் சீலையை நீக்குதல்
|-
| புடவை கொடை || மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய விவாக வகை
|-
| புடவை போடுதல் || கோடி போடுதல்
|-
| புடவை யெழுதல் || சீலையில் அச்சடித்தல்
|-
| புடித்தலை || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| புடைவை || ஆடை
|-
| புத்தகம் || சித்திரப்படாம்
|-
| புதுக்கோடி || விதவைக்கு அளிக்கும் கோடிப் புடைவை
|-
| புதைத்தல் || போர்த்தல்
|-
| புலியூர்ப்பட்டு || பட்டுவகை
|-
| புலைத்தி || வண்ணாத்தி
|-
| புள்ளிப்பட்டு || பூத்தொழில் அமைந்த பட்டு வர்க்கம்
|-
| புளியங்கொட்டை || ஒருவகைச் சீலை
|-
| புளியிலைக் கம்பி || ஆடையில் புளியிலை போன்ற கரை வகை
|-
| பூங்கரைநீலம் || ஆடைவகை
|-
| பூங்கவணி || புடவை வகை
|-
| பூங்காவி || துணியில் படியும் காவி நிறம்
|-
| பூச்சட்டை || பூவினால் செய்த துணி
|-
| பூச்சல்லா || பூத்தொழிலமைந்த மெல்லிய துணி வகை
|-
| பூச்சுப் புடைவை || கஞ்சிப் பசையிட்ட புடைவை
|-
| பூச்சேலை || பூவேலை அமைந்த புடைவை
|-
| பூச்சொக்கா || பூ சொக்காய்
|-
| பூச்சொக்காய் || பூவேலையுள்ள துணியிற் தைத்த சட்டை
|-
| பூச்சி வெட்டு || ஆடையில் பூச்சிகளால் ஏற்படும் துளை
|-
| பூச்சு போடுதல் || கஞ்சி போடுதல்
|-
| பூசாந்தரம் || சேலைவகை
|-
| பூட்டு || சிலுப்பை, நூல் அளவு
|-
| பூணூநூல் || பூணூல்
|-
| பூ நீலம் || அவுரிவகை
|-
| பூந்துகில் || பூவேலை செய்த ஆடை
|-
| பூணூல் || துவிசர் தரிக்கும் முப்புரிநூல்
|-<noinclude>|}</noinclude>
hyzmachkn6zopc8n5r26wrju3aha5fk
1834235
1834213
2025-06-21T14:29:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||279}}
{|</noinclude>|-
| புடவை களைதல் || அசுத்தச் சீலையை நீக்குதல்
|-
| புடவை கொடை || மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய விவாக வகை
|-
| புடவை போடுதல் || கோடி போடுதல்
|-
| புடவை யெழுதல் || சீலையில் அச்சடித்தல்
|-
| புடித்தலை || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| புடைவை || ஆடை
|-
| புத்தகம் || சித்திரப்படாம்
|-
| புதுக்கோடி || விதவைக்கு அளிக்கும் கோடிப் புடைவை
|-
| புதைத்தல் || போர்த்தல்
|-
| புலியூர்ப்பட்டு || பட்டுவகை
|-
| புலைத்தி || வண்ணாத்தி
|-
| புள்ளிப்பட்டு || பூத்தொழில் அமைந்த பட்டு வர்க்கம்
|-
| புளியங்கொட்டை || ஒருவகைச் சீலை
|-
| புளியிலைக் கம்பி || ஆடையில் புளியிலை போன்ற கரை வகை
|-
| பூங்கரைநீலம் || ஆடைவகை
|-
| பூங்கவணி || புடவை வகை
|-
| பூங்காவி || துணியில் படியும் காவி நிறம்
|-
| பூச்சட்டை || பூவினால் செய்த துணி
|-
| பூச்சல்லா || பூத்தொழிலமைந்த மெல்லிய துணி வகை
|-
| பூச்சுப் புடைவை || கஞ்சிப் பசையிட்ட புடைவை
|-
| பூச்சேலை || பூவேலை அமைந்த புடைவை
|-
| பூச்சொக்கா || பூ சொக்காய்
|-
| பூச்சொக்காய் || பூவேலையுள்ள துணியிற் தைத்த சட்டை
|-
| பூச்சி வெட்டு || ஆடையில் பூச்சிகளால் ஏற்படும் துளை
|-
| பூச்சு போடுதல் || கஞ்சி போடுதல்
|-
| பூசாந்தரம் || சேலைவகை
|-
| பூட்டு || சிலுப்பை, நூல் அளவு
|-
| பூணூநூல் || பூணூல்
|-
| பூ நீலம் || அவுரிவகை
|-
| பூந்துகில் || பூவேலை செய்த ஆடை
|-
| பூணூல் || துவிசர் தரிக்கும் முப்புரிநூல்
|-<noinclude>|}</noinclude>
b6yog3oy2rjxb3akb3s52kol5elr24j
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/291
250
619141
1834212
1833530
2025-06-21T14:08:14Z
மொஹமது கராம்
14681
1834212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|278||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பிய்த்தல் || பிய்தல், பஞ்சு முதலியன பின்னப்படுதல்
|-
| பிரச்சை || போர்வை
|-
| பிரவாணி || நாடா
|-
| பிராக்கு || சிறு குழந்தை உடை
|-
| பிரிசில் || பிரிதல்
|-
| பிருகா || திரை
|-
| பிரேதச்சீலை || சவத்தின்மேல் இடும் துணி
|-
| பில்ல் || நெசவுப் பாவைச் செம்மைச் செய்யும் கருவி, பில்
|-
| பிள்ளைத் தோம்பு || சிறுதுணி
|-
| பீற்றல் பொத்துதல் || கிழிசலைப் பொருத்துதல்
|-
| பீறல் || கிழிக்கை
|-
| பீறுதல் || கிழித்தல்
|-
| பீட்டி || உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி
|-
| பீதகம் || துகில்வகை
|-
| பீதகவாடை || பீதாம்பரம்
|-
| பீதாம்பரம் || பொன்னாலான ஆடை, பட்டு
|-
| பீதாம்பரன் || பொன்னாடையுடையவன்
|-
| பீற்றல் || கந்தை
|-
| புக்கு || சட்டை அணியும் தன்மை
|-
| புகார் பிடித்தல் || ஆடையில் நீலநிறம் பற்றுதல்
|-
| புகையார்தல் || புகையூட்டிய ஆடை
|-
| புங்கம் || மெல்லாடை
|-
| புங்கர்க் காழகம் || துகில்வகை
|-
| புச்சம் || பின்புறம் தொங்கும் ஆடைகொடுக்கு
|-
| புஞ்சம் || நெய்த ஆடையின் அளவுவகை
|-
| புட்டகப் புடைவை || சீலைவகை
|-
| புட்டகம் || புடைவை
|-
| புட்டகவிலை || சீலைவிற்போருக்கிடும் வரி வகை
|-
| புட்டம் || ஆடை
|-
| புட்டா || ஆடையிற் செய்யப்பட்ட பூத்தொழில்
|-
| புட்டில் || விரற்கவசம், உறை
|-
| புடவை || துணி, மகளிர் சேலை
|-
| புடவைக் குஞ்சம் || சீலையின் முன்தானைக் குஞ்சம்
|-<noinclude>|}</noinclude>
4dp4xk61oz2ijii75z8vhm3zo67oxb0
1834234
1834212
2025-06-21T14:28:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|278||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பிய்த்தல் || பிய்தல், பஞ்சு முதலியன பின்னப்படுதல்
|-
| பிரச்சை || போர்வை
|-
| பிரவாணி || நாடா
|-
| பிராக்கு || சிறு குழந்தை உடை
|-
| பிரிசில் || பிரிதல்
|-
| பிருகா || திரை
|-
| பிரேதச்சீலை || சவத்தின்மேல் இடும் துணி
|-
| பில்ல் || நெசவுப் பாவைச் செம்மைச் செய்யும் கருவி, பில்
|-
| பிள்ளைத் தோம்பு || சிறுதுணி
|-
| பீற்றல் பொத்துதல் || கிழிசலைப் பொருத்துதல்
|-
| பீறல் || கிழிக்கை
|-
| பீறுதல் || கிழித்தல்
|-
| பீட்டி || உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி
|-
| பீதகம் || துகில்வகை
|-
| பீதகவாடை || பீதாம்பரம்
|-
| பீதாம்பரம் || பொன்னாலான ஆடை, பட்டு
|-
| பீதாம்பரன் || பொன்னாடையுடையவன்
|-
| பீற்றல் || கந்தை
|-
| புக்கு || சட்டை அணியும் தன்மை
|-
| புகார் பிடித்தல் || ஆடையில் நீலநிறம் பற்றுதல்
|-
| புகையார்தல் || புகையூட்டிய ஆடை
|-
| புங்கம் || மெல்லாடை
|-
| புங்கர்க் காழகம் || துகில்வகை
|-
| புச்சம் || பின்புறம் தொங்கும் ஆடைகொடுக்கு
|-
| புஞ்சம் || நெய்த ஆடையின் அளவுவகை
|-
| புட்டகப் புடைவை || சீலைவகை
|-
| புட்டகம் || புடைவை
|-
| புட்டகவிலை || சீலை விற்போருக்கிடும் வரி வகை
|-
| புட்டம் || ஆடை
|-
| புட்டா || ஆடையிற் செய்யப்பட்ட பூத்தொழில்
|-
| புட்டில் || விரற்கவசம், உறை
|-
| புடவை || துணி, மகளிர் சேலை
|-
| புடவைக் குஞ்சம் || சீலையின் முன்தானைக் குஞ்சம்
|-<noinclude>|}</noinclude>
bj1ra2qpzhbc29q99t6c0zsq5gpjuam
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/290
250
619144
1834211
1833533
2025-06-21T14:07:37Z
மொஹமது கராம்
14681
1834211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||277}}
{|</noinclude>|-
| பாவாடைக்காரன் || குஞ்சப் பாவாடை கட்டும் வேலைக்காரன்
|-
| பாவாடை வீசுதல் || வெண்துகிலைச் சமாதானக் குறியாக வீசல், அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை வீசி உபசாரம் செய்தல்
|-
| பாவாற்றுதல் || பாவோடுதல், நெசவுநூலைத் தறிக்குச் சித்தம் செய்தல்
|-
| பாவிலே வார்த்தல் || வெண்ணூலில் சாயநூல் சேர்த்து நெய்தல்
|-
| பாவு || நெசவுப்பா
|-
| பாவுகுழல் || பாவுநூல் சுத்தும் குழல்
|-
| பாவோங்குதல் || நூலை, நெசவுப்பா ஆக்குதல்
|-
| பாளங்கட்டுதல் || புண்ணுக்குத் துணி கட்டுதல்
|-
| பாளச்சீலை || புண்ணுக்கிடும் மருந்து பூசிய சீலை
|-
| பாளம் || சேலையின் கிழிவு
|-
| பாளி || பணித்தூசு
|-
| பாளிதம் || பட்டுவர்க்கம்
|-
| பாற்சாய வேஷ்டி || ஆடைவகை
|-
| பிர்க்கா || உடம்பை முழுவதும் மறைக்கும் அங்கி
|-
| பிரவாரம் || புடைவை
|-
| பிள்ளைச் சோமன் || சிறுதுணி
|-
| பிகுப்பட்டை || சேலைக் கச்சு
|-
| பிசின் || பஞ்சுநூல்
|-
| பிசுகம்|| வேலிப்பருத்தி
|-
| பிசிர் || ஆடை முதலியவற்றில் எழும் சிம்பு
|-
| பிசங்கல் || பிசங்கற்சீலை
|-
| பிசங்கற்சீலை || அழுக்குத் துணி
|-
| பிடவை || புடைவை
|-
| பிடாம் || போர்வை
|-
| பிடிச்சீலை || கைப்பிடி துணி
|-
| பிடிதுணி || பிடிச்சீலை
|-
| பிடியல் || சிறுதுகில், நல்லாடை
|-
| பிணி || நெசவுத் தறியின் நூற்படை
|-
| பிணித்தல் || கச்சினைக் கொங்கையில் கட்டுதல்
|-
| பிணிமிதித்தல் || நெசவுப்பாவை மிதித்தல்
|-
| பித்தான் || சட்டையில் மாட்டும் குமிழ்
|-<noinclude>|}</noinclude>
14zs5sh2jdbzok2bltfi91r6m26vfos
1834233
1834211
2025-06-21T14:26:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||277}}
{|</noinclude>|-
| பாவாடைக்காரன் || குஞ்சப் பாவாடை கட்டும் வேலைக்காரன்
|-
| பாவாடை வீசுதல் || வெண்துகிலைச் சமாதானக் குறியாக வீசல், அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை வீசி உபசாரம் செய்தல்
|-
| பாவாற்றுதல் || பாவோடுதல், நெசவுநூலைத் தறிக்குச் சித்தம் செய்தல்
|-
| பாவிலே வார்த்தல் || வெண்ணூலில் சாயநூல் சேர்த்து நெய்தல்
|-
| பாவு || நெசவுப்பா
|-
| பாவுகுழல் || பாவுநூல் சுத்தும் குழல்
|-
| பாவோங்குதல் || நூலை, நெசவுப்பா ஆக்குதல்
|-
| பாளங்கட்டுதல் || புண்ணுக்குத் துணி கட்டுதல்
|-
| பாளச்சீலை || புண்ணுக்கிடும் மருந்து பூசிய சீலை
|-
| பாளம் || சேலையின் கிழிவு
|-
| பாளி || பணித்தூசு
|-
| பாளிதம் || பட்டுவர்க்கம்
|-
| பாற்சாய வேஷ்டி || ஆடைவகை
|-
| பிர்க்கா || உடம்பை முழுவதும் மறைக்கும் அங்கி
|-
| பிரவாரம் || புடைவை
|-
| பிள்ளைச் சோமன் || சிறுதுணி
|-
| பிகுப்பட்டை || சேலைக் கச்சு
|-
| பிசின் || பஞ்சுநூல்
|-
| பிசுகம்|| வேலிப்பருத்தி
|-
| பிசிர் || ஆடை முதலியவற்றில் எழும் சிம்பு
|-
| பிசங்கல் || பிசங்கற்சீலை
|-
| பிசங்கற்சீலை || அழுக்குத் துணி
|-
| பிடவை || புடைவை
|-
| பிடாம் || போர்வை
|-
| பிடிச்சீலை || கைப்பிடி துணி
|-
| பிடிதுணி || பிடிச்சீலை
|-
| பிடியல் || சிறுதுகில், நல்லாடை
|-
| பிணி || நெசவுத் தறியின் நூற்படை
|-
| பிணித்தல் || கச்சினைக் கொங்கையில் கட்டுதல்
|-
| பிணிமிதித்தல் || நெசவுப்பாவை மிதித்தல்
|-
| பித்தான் || சட்டையில் மாட்டும் குமிழ்
|-<noinclude>|}</noinclude>
aalzsjjagueiy9ruoi953h8zoio51wz
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/271
250
619148
1834136
1833572
2025-06-21T12:59:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|258||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| சீட்டி || அச்சடித் துணி, துணிவகை
|-
| சீத்தை || சீட்டி
|-
| சீப்பு || நெய்தற் கருவியுள் ஓர் உறுப்பு
|-
| சீமைத்துணி || பிறதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி
|-
| சீம்புநூல் || பட்டைநூல்
|-
| சீர்தாட்டுப் பத்திரி || சேலை வகை
|-
| சீர்மரம் || படமரம் என்னும் நெசவுக் கருவி
|-
| சீர்வண்டு || நெய்வார் கருவியுள் ஒன்று
|-
| சீரணி || பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி
|-
| சீரம் || மரவுரி
|-
| சீரமோடா || சீரம், நார்ச்சீலை
|-
| சீரா || கவசம், தலைச்சீரா
|-
| சீரி || முக்காடு, சீரை
|-
| சீருடை || நேரிய உடை (uniform)
|-
| சீரை || மரவுரி
|-
| சீரைக் குடில் || கூடாரம்
|-
| சீரையுடுக்கை || மரனாருடுக்கை
|-
| சீலை || துணி, புடைவை, இரண்டேகால் முழத்துணி, கோவணம்
|-
| சீலை கொடுத்தல் || விதவைக்குப் புடவை கொடுத்து அவளை மணம் புரிதல்
|-
| சீலைத் துணி || சிறு துண்டு, ஆடை, அலங்காரத்துணி
|-
| சீலை நாட்டுதல் || குட்டிபால்முடியாதிருக்கும் பொருட்டு ஆட்டு மடியில் துணி கட்டுதல்
|-
| சீலைப் பிள்ளை || சீலையினாற் செய்த பொம்மை
|-
| சீலைப்பேன் || சீலையிற் பற்றும் பேன்
|-
| சீலை மண் || மருந்து சட்டி வாயினிற் சுற்றுந் துணி மேலிடும் மண்பூச்சு
|-
| சீலை வாங்கியுடுத்தல் || விதவை ஒருவனிடமிருந்து புடைவை பெற்று அவனை மணம் புரிதல்
|-
| சீவ || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| சீவரம் || துவராடை
|-
| சீவாரம் || பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை
|-
| சீனத்துப் பட்டு || சீனத்து சரக்கு, பட்டு
|}<noinclude></noinclude>
7robrkua1dx01yx84gnr177gqa4mv41
1834188
1834136
2025-06-21T13:56:50Z
மொஹமது கராம்
14681
1834188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|258||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| சீட்டி || அச்சடித் துணி, துணிவகை
|-
| சீத்தை || சீட்டி
|-
| சீப்பு || நெய்தற் கருவியுள் ஓர் உறுப்பு
|-
| சீமைத்துணி || பிறதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி
|-
| சீம்புநூல் || பட்டைநூல்
|-
| சீர்தாட்டுப் பத்திரி || சேலை வகை
|-
| சீர்மரம் || படமரம் என்னும் நெசவுக் கருவி
|-
| சீர்வண்டு || நெய்வார் கருவியுள் ஒன்று
|-
| சீரணி || பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி
|-
| சீரம் || மரவுரி
|-
| சீரமோடா || சீரம், நார்ச்சீலை
|-
| சீரா || கவசம், தலைச்சீரா
|-
| சீரி || முக்காடு, சீரை
|-
| சீருடை || நேரிய உடை (uniform)
|-
| சீரை || மரவுரி
|-
| சீரைக் குடில் || கூடாரம்
|-
| சீரையுடுக்கை || மரனாருடுக்கை
|-
| சீலை || துணி, புடைவை, இரண்டேகால் முழத்துணி, கோவணம்
|-
| சீலை கொடுத்தல் || விதவைக்குப் புடவை கொடுத்து அவளை மணம் புரிதல்
|-
| சீலைத் துணி || சிறு துண்டு, ஆடை, அலங்காரத்துணி
|-
| சீலை நாட்டுதல் || குட்டிபால்முடியாதிருக்கும் பொருட்டு ஆட்டு மடியில் துணி கட்டுதல்
|-
| சீலைப் பிள்ளை || சீலையினாற் செய்த பொம்மை
|-
| சீலைப்பேன் || சீலையிற் பற்றும் பேன்
|-
| சீலை மண் || மருந்து சட்டி வாயினிற் சுற்றுந் துணி மேலிடும் மண்பூச்சு
|-
| சீலை வாங்கியுடுத்தல் || விதவை ஒருவனிடமிருந்து புடைவை பெற்று அவனை மணம் புரிதல்
|-
| சீவ || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| சீவரம் || துவராடை
|-
| சீவாரம் || பௌத்த பிட்சுக்கள் அணியும் துவரூட்டின ஆடை
|-
| சீனத்துப் பட்டு || சீனத்து சரக்கு, பட்டு
|-<noinclude>|}</noinclude>
0zfkx2udnbg72ti3zfo9ctilt1tdv7s
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/272
250
619149
1834137
1833593
2025-06-21T13:01:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||259}}</noinclude>{|
|-
| சீனாச் சுருள் || சீனப்பட்டு
|-
| சுக்கடித்தம் || அழுத்தமான புடைவை
|-
| சுங்கடி || சாயமிடப் பெற்ற ஒருவகைச் சீலை
|-
| சுங்கு || ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ஆடையின் கொய்சகம்
|-
| சுடுவு || சும்மாடு
|-
| சுண்டப் பிடித்தல் || ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல்
|-
| சுண்டு கட்டை || நெசவுக் கருவி
|-
| சுண்ணம் || துகில் வகை
|-
| சுண்ணமிடல் || சுண்ணமூட்டல்
|-
| சுந்தரவாழைப்பூ || சேலை வகை
|-
| சும்மாடு || சுமையடை
|-
| சுமடு || சும்மாடு
|-
| சுரிகை || கவசம்
|-
| சுருக்குக் கஞ்சிகை || திரை
|-
| சுருக்குப்பை || வாயைச் சுருக்கக் கூடிய தையற்பை
|-
| சுருட்டுப் பட்டு || உயர்ந்த பட்டு வகை
|-
| சுவேதாம்பரர் || வெள்ளாடை தரித்த சைன முனிவர்
|-
| சுளைப்பிடாம் || கம்பளி
|-
| சுற்றல் || உடுத்தல்
|-
| சுற்றுதல் || உடுத்துதல்
|-
| சூசி || மெல்லிய கரையுள்ள துணி வகை
|-
| சூசிகன் || தையற்காரன்
|-
| சூசு || பாதரட்சை
|-
| சூடி || சீலை
|-
| சூதிமம் || தைக்கை
|-
| சூரணவர்ணம் || புடைவை வகை
|-
| சூரத்துத் தாட்டுப்பத்தரி || சேலை வகை
|-
| சூரத்து விசிறி || சேலைவகை
|-
| சூரியகாந்தி || சூரியகாந்திப்பட்டு, ஒருவகைக் கெட்டியானபட்டு
|-
| சூரியபடம் || சூரியகாந்திப்பட்டு
|-
| சூல் || யானை, குதிரை முதலியவற்றுக்கு இடும் அலங்காரப் போர்வை
|-
| சூழி || முகபடாம்
|-
| செக்குத்துணி || சீலைவகை
|}<noinclude>
18</noinclude>
c6f6dz9ygt8bh9m7akt7cqixoj1a4m2
1834189
1834137
2025-06-21T13:57:23Z
மொஹமது கராம்
14681
1834189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||259}}
{|</noinclude>|-
| சீனாச் சுருள் || சீனப்பட்டு
|-
| சுக்கடித்தம் || அழுத்தமான புடைவை
|-
| சுங்கடி || சாயமிடப் பெற்ற ஒருவகைச் சீலை
|-
| சுங்கு || ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ஆடையின் கொய்சகம்
|-
| சுடுவு || சும்மாடு
|-
| சுண்டப் பிடித்தல் || ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல்
|-
| சுண்டு கட்டை || நெசவுக் கருவி
|-
| சுண்ணம் || துகில் வகை
|-
| சுண்ணமிடல் || சுண்ணமூட்டல்
|-
| சுந்தரவாழைப்பூ || சேலை வகை
|-
| சும்மாடு || சுமையடை
|-
| சுமடு || சும்மாடு
|-
| சுரிகை || கவசம்
|-
| சுருக்குக் கஞ்சிகை || திரை
|-
| சுருக்குப்பை || வாயைச் சுருக்கக் கூடிய தையற்பை
|-
| சுருட்டுப் பட்டு || உயர்ந்த பட்டு வகை
|-
| சுவேதாம்பரர் || வெள்ளாடை தரித்த சைன முனிவர்
|-
| சுளைப்பிடாம் || கம்பளி
|-
| சுற்றல் || உடுத்தல்
|-
| சுற்றுதல் || உடுத்துதல்
|-
| சூசி || மெல்லிய கரையுள்ள துணி வகை
|-
| சூசிகன் || தையற்காரன்
|-
| சூசு || பாதரட்சை
|-
| சூடி || சீலை
|-
| சூதிமம் || தைக்கை
|-
| சூரணவர்ணம் || புடைவை வகை
|-
| சூரத்துத் தாட்டுப்பத்தரி || சேலை வகை
|-
| சூரத்து விசிறி || சேலைவகை
|-
| சூரியகாந்தி || சூரியகாந்திப்பட்டு, ஒருவகைக் கெட்டியானபட்டு
|-
| சூரியபடம் || சூரியகாந்திப்பட்டு
|-
| சூல் || யானை, குதிரை முதலியவற்றுக்கு இடும் அலங்காரப் போர்வை
|-
| சூழி || முகபடாம்
|-
| செக்குத்துணி || சீலைவகை
|-<noinclude>|}
18</noinclude>
2p4xti9rgkf69ormgwx6yivwzb2z840
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/273
250
619150
1834138
1833604
2025-06-21T13:03:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|260||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| செங்கற்சீரை || காவித்துணி
|-
| செங்குந்தர் || நெசவாளர்வகை
|-
| செப்பு || ஆடைவட்டி
|-
| செப்புமலை || கஷாய உடை
|-
| செம்பிஞ்சு || பருத்திவகை
|-
| செம்படம் || செப்புமலை
|-
| செம்படர் || செம்படாம் போர்த்த பௌத்தர்
|-
| செம்படாம் || சிவந்த ஆடை
|-
| செம்பாளி || செம்படவர் தரிக்கும் செருப்பு வகை
|-
| செம்முதல் || சீலை மண் கட்டுதல்
|-
| செயற்கையிழைத்துணி || கரி முதலியவற்றால் இன்று உருவாக்கப்படும் செயற்கையிழைத் துணி
|-
| செல்லப்பிள்ளை வேட்டி || சிறுவர் அணியும் சிற்றுடை
|-
| சேங்குட்டைக்குறி || சேங்கொட்டைப் பாலால் இடும் அடைக்குறி
|-
| சேடன் || நெசவு நெய்யும் சேணியன் என்னும் வகையான்
|-
| சேப்பு || சட்டைப்பை
|-
| சேர்வை || சீலையிற் பூசியிடும் மருந்து
|-
| சேர்வைச்சீலை || காரச்சீலை
|-
| சேலம் || ஆடை
|-
| சேலை || மகளிர் சீலை, முழுத்துணியின் பாதி
|-
| சேலைபோடுதல் || கைம்பெண்ணானவட்குக் கோடி போடுதல்
|-
| சேவனம் || தைக்கை
|-
| சேனியர் || ஆடைத் தொழிலாளரில் ஒருவகையினர்
|-
| சேனையங்காடிகள் || அறுவை வாணிகருள் ஒருவகையினர்
|-
| சைலா || நீண்ட அங்கி, பட்டுத் தலைப்பாகை வகை
|-
| சைலாஸ் துணி || முகமதியருத்தும் கைலித் துணி
|-
| சொக்கட்டான் || சொக்கட்டான் சீலை
|-
| சொக்கட்டான் கண்டாங்கி || சேலை வகை
|-
| சொக்கட்டான் சீலை || விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை, ஒருவகைப் புடைவை
|}<noinclude></noinclude>
c9xtkwdcfbbooqk1a4honkoc0gi76zy
1834190
1834138
2025-06-21T13:58:23Z
மொஹமது கராம்
14681
1834190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|260||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| செங்கற்சீரை || காவித்துணி
|-
| செங்குந்தர் || நெசவாளர்வகை
|-
| செப்பு || ஆடைவட்டி
|-
| செப்புமலை || கஷாய உடை
|-
| செம்பிஞ்சு || பருத்திவகை
|-
| செம்படம் || செப்புமலை
|-
| செம்படர் || செம்படாம் போர்த்த பௌத்தர்
|-
| செம்படாம் || சிவந்த ஆடை
|-
| செம்பாளி || செம்படவர் தரிக்கும் செருப்பு வகை
|-
| செம்முதல் || சீலை மண் கட்டுதல்
|-
| செயற்கையிழைத்துணி || கரி முதலியவற்றால் இன்று உருவாக்கப்படும் செயற்கையிழைத் துணி
|-
| செல்லப்பிள்ளை வேட்டி || சிறுவர் அணியும் சிற்றுடை
|-
| சேங்குட்டைக்குறி || சேங்கொட்டைப் பாலால் இடும் அடைக்குறி
|-
| சேடன் || நெசவு நெய்யும் சேணியன் என்னும் வகையான்
|-
| சேப்பு || சட்டைப்பை
|-
| சேர்வை || சீலையிற் பூசியிடும் மருந்து
|-
| சேர்வைச்சீலை || காரச்சீலை
|-
| சேலம் || ஆடை
|-
| சேலை || மகளிர் சீலை, முழுத்துணியின் பாதி
|-
| சேலைபோடுதல் || கைம்பெண்ணானவட்குக் கோடி போடுதல்
|-
| சேவனம் || தைக்கை
|-
| சேனியர் || ஆடைத் தொழிலாளரில் ஒருவகையினர்
|-
| சேனையங்காடிகள் || அறுவை வாணிகருள் ஒருவகையினர்
|-
| சைலா || நீண்ட அங்கி, பட்டுத் தலைப்பாகை வகை
|-
| சைலாஸ் துணி || முகமதியருத்தும் கைலித் துணி
|-
| சொக்கட்டான் || சொக்கட்டான் சீலை
|-
| சொக்கட்டான் கண்டாங்கி || சேலை வகை
|-
| சொக்கட்டான் சீலை || விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை, ஒருவகைப் புடைவை
|-<noinclude>|}</noinclude>
4tjv7gjaduhu21jb6ia22da1feva2b4
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/274
250
619151
1834139
1833616
2025-06-21T13:05:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||261}}</noinclude>{|
|-
| சொக்கா || சொக்காய்
|-
| சொக்காய் || சட்டை
|-
| சொருகு தலைப்பு || சீலையின் உள்ளிடமான தலைப்பு
|-
| சொருகு முந்தானை || புடைவையின் சொருகு தலைப்பு
|-
| சோட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| சோடம் || முலைக் கச்சு வகை
|-
| சோடல் || புடைவை
|-
| சோடினைக்காரன் || நாடகம் நடிப்போர்க்கு உடைகளை ஆயத்தம் செய்பவன்
|-
| சோடினைக் கட்டுதல் || நாடகம் நடித்தற்கு வேண்டிய உடை உடுத்தல்
|-
| சோடு || காற்கவசம், கவசம்
|-
| சோமன் || வஸ்திரம், வேட்டிக்கு மேலும் துப்பட்டிக்குக் கீழுமாக உடுத்தும் ஆடை, பரவர் அணியும் அலங்கார ஆடை, அங்கி, முத்தங்கி, சட்டை
|-
| சோமன் உத்தரீயம் || உடுவேட்டி, தோள்வேட்டி
|-
| சோமன் சாம்பு || பலதுணிகள் கொண்ட தறி வஸ்திரம்
|-
| சோமன் சோடி || பத்தாறு என வழங்கும் இரட்டை ஆடை
|-
| சோமன் சோடு || சோமன் சோடி
|-
| சோமன் மடி || சோமன் சாம்பு
|-
| சோலி || ரவிக்கை வகை
|-
| சோலிகன் || நெசவாளர் இனத்தார்
|-
| சோளி || சோளிகை
|-
| சோளிகை || பிச்சைக்காரனது பை
|-
| சௌராஷ்டிரர் || பட்டு நூற்காரச் சாதியார்
|-
| ஞான ஸ்நான குல்லா || கிறிஸ்தவர் குழந்தைக்குப் பேரிடும்போது போடும் சட்டை
|-
| டக்குத் தையல் || ஒட்டுத் தையல்
|-
| டக்குப் பிடித்தல் || சட்டை முதலியவற்றில் மடிப்பு வைத்துத் தைத்தல்
|-
| டப்பஞ்சு || பகட்டுக் கரையுள்ள வேஷ்டி
|-
| டப்பாக் கரை || ஆடையின் அகன்ற பகட்டுக் கரை
|-
| டோரியாசூரத்துமுக்கி || சேலைவகை
|-
| தகடி || பீதாம்பரம்
|}<noinclude></noinclude>
ew5gda5nxct81c9o2y2yec357mellcv
1834192
1834139
2025-06-21T13:59:01Z
மொஹமது கராம்
14681
1834192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||261}}
{|</noinclude>|-
| சொக்கா || சொக்காய்
|-
| சொக்காய் || சட்டை
|-
| சொருகு தலைப்பு || சீலையின் உள்ளிடமான தலைப்பு
|-
| சொருகு முந்தானை || புடைவையின் சொருகு தலைப்பு
|-
| சோட்டுப் பப்பளி || சேலைவகை
|-
| சோடம் || முலைக் கச்சு வகை
|-
| சோடல் || புடைவை
|-
| சோடினைக்காரன் || நாடகம் நடிப்போர்க்கு உடைகளை ஆயத்தம் செய்பவன்
|-
| சோடினைக் கட்டுதல் || நாடகம் நடித்தற்கு வேண்டிய உடை உடுத்தல்
|-
| சோடு || காற்கவசம், கவசம்
|-
| சோமன் || வஸ்திரம், வேட்டிக்கு மேலும் துப்பட்டிக்குக் கீழுமாக உடுத்தும் ஆடை, பரவர் அணியும் அலங்கார ஆடை, அங்கி, முத்தங்கி, சட்டை
|-
| சோமன் உத்தரீயம் || உடுவேட்டி, தோள்வேட்டி
|-
| சோமன் சாம்பு || பலதுணிகள் கொண்ட தறி வஸ்திரம்
|-
| சோமன் சோடி || பத்தாறு என வழங்கும் இரட்டை ஆடை
|-
| சோமன் சோடு || சோமன் சோடி
|-
| சோமன் மடி || சோமன் சாம்பு
|-
| சோலி || ரவிக்கை வகை
|-
| சோலிகன் || நெசவாளர் இனத்தார்
|-
| சோளி || சோளிகை
|-
| சோளிகை || பிச்சைக்காரனது பை
|-
| சௌராஷ்டிரர் || பட்டு நூற்காரச் சாதியார்
|-
| ஞான ஸ்நான குல்லா || கிறிஸ்தவர் குழந்தைக்குப் பேரிடும்போது போடும் சட்டை
|-
| டக்குத் தையல் || ஒட்டுத் தையல்
|-
| டக்குப் பிடித்தல் || சட்டை முதலியவற்றில் மடிப்பு வைத்துத் தைத்தல்
|-
| டப்பஞ்சு || பகட்டுக் கரையுள்ள வேஷ்டி
|-
| டப்பாக் கரை || ஆடையின் அகன்ற பகட்டுக் கரை
|-
| டோரியாசூரத்துமுக்கி || சேலைவகை
|-
| தகடி || பீதாம்பரம்
|-<noinclude>|}</noinclude>
axqs93zj06p9ynn0poysrtujuedhpmu
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/275
250
619162
1834140
1833646
2025-06-21T13:07:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|262||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தகை || கவசம்
|-
| தங்கவாழைப்பூ || புடைவை வகை
|-
| தசதானம் || ஆடையுடன் கூடிய பத்து வகைத் தானங்கள்
|-
| தசனம் || கவசம்
|-
| தட்டுடை || தட்டாடை
|-
| தட்டுப் போடுதல் || இருவர் பற்றிய விளிம்பு கொண்ட சீலையால் மீன் பிடித்தல்
|-
| தட்டுப் பாடல் || தட்டி மினுக்கின புடைவை
|-
| தடவு பருத்தி || பருத்தி வகை
|-
| தடுக்கு வேஷ்டி || நடக்கும் போது காலில் தடுக்கும் உடை
|-
| தடைமரம் || நெய்த துணியைச் சுருட்டுதற்குத் தறியில் அமைக்கப்பட்ட குறுக்குச் சட்டம்
|-
| தத்தியம் || துகில்வகை
|-
| தந்திக் கம்பி || புடைவை வகை
|-
| தந்தியூசி வண்ணச் சேலை || கம்பியூசி போலும் மெல்லிய கோடுகள் அமைக்கப்பெற்ற புடைவை வகை
|-
| தந்திரவாயன் || நெசவுக்காரன்
|-
| தந்திவண்ணம் || தந்தியூசி வணணச் சேலை
|-
| தந்துவாயர் || நூலால் செய்யும் தொழிலை உடையோர்
|-
| தப்புதல் || துவைத்தல்
|-
| தம்பம் || கவசம்
|-
| தமயந்திவிசிறி || சீலைவகை
|-
| தமான் || காற்சட்டை, மூர் என்னும் சாதியார் அணியும் அங்கி வகை
|-
| தமிழ வண்ணான் || உயர்சாதியார்ச்கு வெளுக்கும் வண்ணான்
|-
| தய்யான் || தையற்காரன்
|-
| தரம் || பருத்திப் பொதி
|-
| தரித்தல் || அணிதல்
|-
| தருசு || நெருங்கின இழை
|-
| தலைக்கூட்டு || தலைப்பாகை, கருமாதியிறுதியில் தலைப்பாகை கட்டும் சடங்கு
|}<noinclude></noinclude>
pbpjwpwyf8u5le55971b2eivyehf1xf
1834194
1834140
2025-06-21T13:59:41Z
மொஹமது கராம்
14681
1834194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|262||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| தகை || கவசம்
|-
| தங்கவாழைப்பூ || புடைவை வகை
|-
| தசதானம் || ஆடையுடன் கூடிய பத்து வகைத் தானங்கள்
|-
| தசனம் || கவசம்
|-
| தட்டுடை || தட்டாடை
|-
| தட்டுப் போடுதல் || இருவர் பற்றிய விளிம்பு கொண்ட சீலையால் மீன் பிடித்தல்
|-
| தட்டுப் பாடல் || தட்டி மினுக்கின புடைவை
|-
| தடவு பருத்தி || பருத்தி வகை
|-
| தடுக்கு வேஷ்டி || நடக்கும் போது காலில் தடுக்கும் உடை
|-
| தடைமரம் || நெய்த துணியைச் சுருட்டுதற்குத் தறியில் அமைக்கப்பட்ட குறுக்குச் சட்டம்
|-
| தத்தியம் || துகில்வகை
|-
| தந்திக் கம்பி || புடைவை வகை
|-
| தந்தியூசி வண்ணச் சேலை || கம்பியூசி போலும் மெல்லிய கோடுகள் அமைக்கப்பெற்ற புடைவை வகை
|-
| தந்திரவாயன் || நெசவுக்காரன்
|-
| தந்திவண்ணம் || தந்தியூசி வணணச் சேலை
|-
| தந்துவாயர் || நூலால் செய்யும் தொழிலை உடையோர்
|-
| தப்புதல் || துவைத்தல்
|-
| தம்பம் || கவசம்
|-
| தமயந்திவிசிறி || சீலைவகை
|-
| தமான் || காற்சட்டை, மூர் என்னும் சாதியார் அணியும் அங்கி வகை
|-
| தமிழ வண்ணான் || உயர்சாதியார்ச்கு வெளுக்கும் வண்ணான்
|-
| தய்யான் || தையற்காரன்
|-
| தரம் || பருத்திப் பொதி
|-
| தரித்தல் || அணிதல்
|-
| தருசு || நெருங்கின இழை
|-
| தலைக்கூட்டு || தலைப்பாகை, கருமாதியிறுதியில் தலைப்பாகை கட்டும் சடங்கு
|-<noinclude>|}</noinclude>
sp131qznjrkkbhocvn1hanpylizrnlj
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/289
250
619167
1834210
1833698
2025-06-21T14:06:53Z
மொஹமது கராம்
14681
1834210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|276||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பலகைக் கயிறு || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பலகை மரம் || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பவித்திரம் || பூணூல்
|-
| பவித்திர முடிச்சு || தலைமயிரின் முடிப்பு வகை
|-
| பழுக்காய்க் கரை || சாயநூலால் அமைந்த ஆடைக்கரை
|-
| பறைக்காளி || மெல்லிய துணி வகை
|-
| பறைக்கோலம் || இழிவான கோலம்
|-
| பறைத்துணி || முரட்டுத் துணி
|-
| பன்னத்தண்டு || நெய்வார் கருவி வகை
|-
| பன்னல் || நூற்கும் நூல்
|-
| பன்னாடை || இழை நெருக்கமில்லாத துணிவகை
|-
| பன்னை || தறி
|-
| பனாத்து || துணி வகை
|-
| பனாவல் || கதிர்ந்த பஞ்சு
|-
| பா || நெசவுப் பா
|-
| பாகை || தலைப்பாகை
|-
| பாக்கட்டுதல் || பாவில் அற்ற இழையை இணைத்தல்
|-
| பாக்கழி || நெசவு நூல்
|-
| பாக்காணூல் || நெசவு நூல்
|-
| பாங்கு பண்ணுதல் || நல்லுடை தரித்தல்
|-
| பாச்சுருட்டி || நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறி
|-
| பாசம் || கவசம், தையல், நூல்
|-
| பாடகம் || ஒருவகைத் துகில்
|-
| பாடி || கவசம், நெசவாளர் வசிக்குமிடம்
|-
| பாணம் || பூம்பட்டு
|-
| பாணி || பணித்தூசு
|-
| பாத்தோய்த்தல் || நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல்
|-
| பார்வை வளம் || சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய, தோற்றம் உள்ள பக்கம்
|-
| பாரகம் || இடுதிரை
|-
| பாரம் || கவசம்
|-
| பாவடி || பாவுதோயும் இடம்
|-
| பாவாடு குழல் || ஊடைகுழல்
|-
| பாவாடை || நடந்து செல்ல தரையில் விரிக்கும் சீலை, மகளிர் இடையாடை
|-<noinclude>|}</noinclude>
ortlyy4rzj64369snhy8896ykijk7jh
1834232
1834210
2025-06-21T14:23:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|276||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பலகைக் கயிறு || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பலகை மரம் || நெசவுக் கருவியுள் ஒன்று
|-
| பவித்திரம் || பூணூல்
|-
| பவித்திர முடிச்சு || தலைமயிரின் முடிப்பு வகை
|-
| பழுக்காய்க் கரை || சாயநூலால் அமைந்த ஆடைக்கரை
|-
| பறைக்காளி || மெல்லிய துணி வகை
|-
| பறைக்கோலம் || இழிவான கோலம்
|-
| பறைத்துணி || முரட்டுத் துணி
|-
| பன்னத்தண்டு || நெய்வார் கருவி வகை
|-
| பன்னல் || நூற்கும் நூல்
|-
| பன்னாடை || இழை நெருக்கமில்லாத துணிவகை
|-
| பன்னை || தறி
|-
| பனாத்து || துணி வகை
|-
| பனாவல் || கதிர்ந்த பஞ்சு
|-
| பா || நெசவுப் பா
|-
| பாகை || தலைப்பாகை
|-
| பாக்கட்டுதல் || பாவில் அற்ற இழையை இணைத்தல்
|-
| பாக்கழி || நெசவு நூல்
|-
| பாக்காணூல் || நெசவு நூல்
|-
| பாங்கு பண்ணுதல் || நல்லுடை தரித்தல்
|-
| பாச்சுருட்டி || நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறி
|-
| பாசம் || கவசம், தையல், நூல்
|-
| பாடகம் || ஒருவகைத் துகில்
|-
| பாடி || கவசம், நெசவாளர் வசிக்குமிடம்
|-
| பாணம் || பூம்பட்டு
|-
| பாணி || பணித்தூசு
|-
| பாத்தோய்த்தல் || நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல்
|-
| பார்வை வளம் || சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய, தோற்றம் உள்ள பக்கம்
|-
| பாரகம் || இடுதிரை
|-
| பாரம் || கவசம்
|-
| பாவடி || பாவுதோயும் இடம்
|-
| பாவாடு குழல் || ஊடைகுழல்
|-
| பாவாடை || நடந்து செல்ல தரையில் விரிக்கும் சீலை, மகளிர் இடையாடை
|-<noinclude>|}</noinclude>
9xwiv4axxceqa66s26w8zxf7zmq15re
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/288
250
619170
1834209
1833732
2025-06-21T14:06:27Z
மொஹமது கராம்
14681
1834209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||275}}
{|</noinclude>|-
| பட்டுப்புடவை || பட்டுச் சீலை
|-
| பட்டைக்கம்பி || சாயக்கோடு
|-
| பட்டைத் தையல் || பட்டையாகத் தைக்கும் தையல்
|-
| படகம் || திரைச்சீலை
|-
| படகாரன் || நெய்வோன்
|-
| படச்சரம் || முழம்புடைவை
|-
| படங்கு || ஆடை, மேற்கட்டி
|-
| படம் || படம் போட்டதுணி, உறை, சட்டை, சீலை, சித்திரச் சீலை
|-
| படமரம் || நெசவுக் கருவி வகை
|-
| படாகை || பெருங்கொடி
|-
| படாங்கு || சிவப்பு நிறமுள்ள ஆடை
|-
| படாம் || சீலை, போர்வை, பரிவட்டம்
|-
| படுதா || திரைச்சீலை
|-
| படைக்கோலம் || போர்க்கோலம்
|-
| படைமரம் || நெசவுக் கருவி வகை
|-
| பணி || பட்டாடை
|-
| பணித்துக் கட்டுதல் || ஆடையைத் தொங்க உடுத்தல்
|-
| பணித்தூசு || அலங்காரச் சீலைவகை
|-
| பணிப்பொத்தி || துகில்வகை
|-
| பத்தாறு || அரையாடை, மேலாடைகள்
|-
| பதாகை || பெருங்கொடி
|-
| பந்தர்ச் சேலை || புடைவை வகை
|-
| பந்திப் பாவாடை || விருந்தினர் உட்கார விரிக்கும் ஆடை
|-
| பரணம் || உடுத்துகை
|-
| பரமாஸ்கர வேஷ்டி || பட்டைக் கரையுள்ள சீமை வேஷ்டி
|-
| பரம் || கவசம்
|-
| பரிசட்டம் || பரியட்டம், பரிவட்டம்
|-
| பரியட்டக்காசு || துகில் வகை
|-
| பரிச்சதாம் || போர்வை
|-
| பரிவட்டச் சீலை || நேர்த்தியான ஆடை
|-
| பரிவட்டம் || தலையில் கட்டும் கடவுளாடை
|-
| பருக்கன் || பருத்த இழையாலானது
|-
| பருத்திப் பெண்டு || நூல் நூற்கும் பெண்டிர், கைம்மை மகளிர்
|-
| பருமபுடவை || ஆடை வகையுள் ஒன்று
|-<noinclude>|}</noinclude>
4ywmbwbcjehodmcw2quouf0ezqc1xe3
1834230
1834209
2025-06-21T14:20:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||275}}
{|</noinclude>|-
| பட்டுப்புடவை || பட்டுச் சீலை
|-
| பட்டைக்கம்பி || சாயக்கோடு
|-
| பட்டைத் தையல் || பட்டையாகத் தைக்கும் தையல்
|-
| படகம் || திரைச்சீலை
|-
| படகாரன் || நெய்வோன்
|-
| படச்சரம் || முழம்புடைவை
|-
| படங்கு || ஆடை, மேற்கட்டி
|-
| படம் || படம் போட்டதுணி, உறை, சட்டை, சீலை, சித்திரச் சீலை
|-
| படமரம் || நெசவுக் கருவி வகை
|-
| படாகை || பெருங்கொடி
|-
| படாங்கு || சிவப்பு நிறமுள்ள ஆடை
|-
| படாம் || சீலை, போர்வை, பரிவட்டம்
|-
| படுதா || திரைச்சீலை
|-
| படைக்கோலம் || போர்க்கோலம்
|-
| படைமரம் || நெசவுக் கருவி வகை
|-
| பணி || பட்டாடை
|-
| பணித்துக் கட்டுதல் || ஆடையைத் தொங்க உடுத்தல்
|-
| பணித்தூசு || அலங்காரச் சீலைவகை
|-
| பணிப்பொத்தி || துகில்வகை
|-
| பத்தாறு || அரையாடை, மேலாடைகள்
|-
| பதாகை || பெருங்கொடி
|-
| பந்தர்ச் சேலை || புடைவை வகை
|-
| பந்திப் பாவாடை || விருந்தினர் உட்கார விரிக்கும் ஆடை
|-
| பரணம் || உடுத்துகை
|-
| பரமாஸ்கர வேஷ்டி || பட்டைக் கரையுள்ள சீமை வேஷ்டி
|-
| பரம் || கவசம்
|-
| பரிசட்டம் || பரியட்டம், பரிவட்டம்
|-
| பரியட்டக்காசு || துகில் வகை
|-
| பரிச்சதாம் || போர்வை
|-
| பரிவட்டச் சீலை || நேர்த்தியான ஆடை
|-
| பரிவட்டம் || தலையில் கட்டும் கடவுளாடை
|-
| பருக்கன் || பருத்த இழையாலானது
|-
| பருத்திப் பெண்டு || நூல் நூற்கும் பெண்டிர், கைம்மை மகளிர்
|-
| பருமபுடவை || ஆடை வகையுள் ஒன்று
|-<noinclude>|}</noinclude>
ssic3xtbg90ltb4vbo4h691s8vx2ndk
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/287
250
619180
1834197
1833784
2025-06-21T14:00:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|274||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| பஞ்சுப்பொதி || பஞ்சடைத்த மூட்டை
|-
| பஞ்சு பலித்தல் || மென்மையாதல்
|-
| பஞ்சைக் கோலம் || தரித்திர வேஷம்
|-
| பட்டகம் || துணி
|-
| பட்டங்கட்டி || ஒருவகைச் சாதியாரின் தலைவருக்குரிய பட்டம்
|-
| பட்டச்சீலை || மெருகிடும் காகிதம், பட்டுச்சீலை
|-
| பட்டசாலியன் || நெசவுத் தொழிலாளரில் ஒரு இனத்தார்
|-
| பட்டணவன் || பட்டணவனால் செய்யப்பட்ட ஆடை, நெசவாளர் இனத்தார் வகை
|-
| பட்டணை || பட்டுப் படுக்கை
|-
| பட்டம் || சீலை
|-
| பட்டவஸ்திரம் || அரசர்க்குரிய உடை
|-
| பட்டறைச் சீலை || பட்டைச் சீலை
|-
| பட்டாடை || பட்டு
|-
| பட்டாலியர் || நெசவாளரில் ஒரு இனத்தார், அடவியார்
|-
| பட்டாலியர் தெரு || பட்டாலியர் வசிக்குமிடம்
|-
| பட்டாவளப்பட்டு || பட்டுவகை
|-
| பட்டாவளி || பட்டுத் தினுசு
|-
| பட்டி || கால்களில் சுற்றிக் கட்டிக் கொள்ளும் கிழிப் பட்டை, ஆடை
|-
| பட்டிகை || முலைக்கச்சு
|-
| பட்டு || பட்டாடை
|-
| பட்டுக்கயிலி || முகமதியன் அணியும் பட்டாடை
|-
| பட்டுக்கரை || ஆடையின் பட்டாலியன்ற கரை
|-
| பட்டுக்குட்டை || பட்டு அங்கவஸ்திரம்
|-
| பட்டுச் சாலியர் || நெசவாளர் வகையினர்
|-
| பட்டுச் சோளங்குறிச்சி || பட்டுப்புடவை வகை
|-
| பட்டுத் துத்து || கழிவுப்பட்டு
|-
| பட்டுநூல் || பட்டாலாகிய மெல்லிய நூல்
|-
| பட்டுநூலி || சௌராஷ்டிரர் பேசும் பாஷை
|-
| பட்டுநூற்காரர் || பட்டு நெய்வோர்
|-
| பட்டுப்பட்டாவளி || பட்டு முதலிய விலையுயர்ந்த ஆடைகள்
|}<noinclude></noinclude>
p7ly4rip35t1fk9hqjij4i8dc1kw6l0
1834264
1834197
2025-06-21T15:15:21Z
Booradleyp1
1964
1834264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|274||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| பஞ்சுப்பொதி || பஞ்சடைத்த மூட்டை
|-
| பஞ்சு பலித்தல் || மென்மையாதல்
|-
| பஞ்சைக் கோலம் || தரித்திர வேஷம்
|-
| பட்டகம் || துணி
|-
| பட்டங்கட்டி || ஒருவகைச் சாதியாரின் தலைவருக்குரிய பட்டம்
|-
| பட்டச்சீலை || மெருகிடும் காகிதம், பட்டுச்சீலை
|-
| பட்டசாலியன் || நெசவுத் தொழிலாளரில் ஒரு இனத்தார்
|-
| பட்டணவன் || பட்டணவனால் செய்யப்பட்ட ஆடை, நெசவாளர் இனத்தார் வகை
|-
| பட்டணை || பட்டுப் படுக்கை
|-
| பட்டம் || சீலை
|-
| பட்டவஸ்திரம் || அரசர்க்குரிய உடை
|-
| பட்டறைச் சீலை || பட்டைச் சீலை
|-
| பட்டாடை || பட்டு
|-
| பட்டாலியர் || நெசவாளரில் ஒரு இனத்தார், அடவியார்
|-
| பட்டாலியர் தெரு || பட்டாலியர் வசிக்குமிடம்
|-
| பட்டாவளப்பட்டு || பட்டுவகை
|-
| பட்டாவளி || பட்டுத் தினுசு
|-
| பட்டி || கால்களில் சுற்றிக் கட்டிக் கொள்ளும் கிழிப் பட்டை, ஆடை
|-
| பட்டிகை || முலைக்கச்சு
|-
| பட்டு || பட்டாடை
|-
| பட்டுக்கயிலி || முகமதியன் அணியும் பட்டாடை
|-
| பட்டுக்கரை || ஆடையின் பட்டாலியன்ற கரை
|-
| பட்டுக்குட்டை || பட்டு அங்கவஸ்திரம்
|-
| பட்டுச் சாலியர் || நெசவாளர் வகையினர்
|-
| பட்டுச் சோளங்குறிச்சி || பட்டுப்புடவை வகை
|-
| பட்டுத் துத்து || கழிவுப்பட்டு
|-
| பட்டுநூல் || பட்டாலாகிய மெல்லிய நூல்
|-
| பட்டுநூலி || சௌராஷ்டிரர் பேசும் பாஷை
|-
| பட்டுநூற்காரர் || பட்டு நெய்வோர்
|-
| பட்டுப்பட்டாவளி || பட்டு முதலிய விலையுயர்ந்த ஆடைகள்
|-<noinclude>|}</noinclude>
t7yj2zd4fwer968rfyi3ofp47o6j0mw
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/286
250
619182
1834191
1833798
2025-06-21T13:58:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||273}}</noinclude>{|
|-
| பங்கானா || சிறுபட்டுக் கரை வேஷ்டி
|-
| பங்கு || தலைப்பாகை
|-
| பங்குசம் || தலைக்கோலம்
|-
| பசுமை || சால்வை வகை
|-
| பசும்பட்டு || நேர்த்தியான பட்டு
|-
| பசுக்காணி || ஒருவகை வேஷ்டி
|-
| பச்சகானா || சிறு துணி
|-
| பச்சவடம் || மேற்போர்வை விரிப்பு
|-
| பச்சிலை || ஒருவகைத் துகில்
|-
| பச்சிலைப்பட்டு || பசிய இலைத் தொழிலை யுடைய பட்டு
|-
| பச்சைப்படாம் || விரிப்பு
|-
| பசைபடம் || எழுதத் தயாரித்த துணி
|-
| பசைதோய்த்தல் || பாவில் பசை தோய்க்கும் தன்மை
|-
| பசையடி || கஞ்சியிடாமல் முதலில் ஆடையை வெளுக்கை
|-
| பசையரிசிபோடல் || கஞ்சி போடல்
|-
| பஞ்சகச்சம் || ஆடவர் ஆடையை சொருகியுடுக்கும் வகை
|-
| பஞ்ச கஞ்சுகம் || ஐந்து தத்துவ உடைகள்
|-
| பஞ்சட்டைக்கம்பு || பஞ்சு வெட்டும் ஒரு கருவி
|-
| பஞ்சவடம் || பூணூல்
|-
| பஞ்சவடி || பூணூல்
|-
| பஞ்சாரம் || ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை
|-
| பஞ்சாரி || பஞ்சு சுத்தி செய்யும் முகம்மதியன்
|-
| பஞ்சி || பஞ்சு, ஆடை
|-
| பஞ்சிநாண் || பூணூல்
|-
| பஞ்சியடர் || கொட்டிய பஞ்சு
|-
| பஞ்சு || பருத்தி
|-
| பஞ்சுக்காரச் செட்டி || பஞ்சுக்காரன்
|-
| பஞ்சுக்கொட்டை || பஞ்சித்திரள்
|-
| பஞ்சுகடைதல் || பஞ்சைப் பானையிலிட்டுக் கடைதல்
|-
| பஞ்சுகொட்டி || பஞ்சு சுத்திசெய்பவன்
|-
| பஞ்சுகொட்டுதல் || பஞ்சுகடைதல்
|-
| பஞ்சு கொட்டும் வில் || பஞ்சடிக்கும் கருவி
|-
| பஞ்சுத்துயி || பன்னிய பஞ்சுத் துணி
|-
| பஞ்சுப்பீலி || பஞ்சுசம்பந்தமான ஒரு பழைய வரி
|}<noinclude></noinclude>
e6bb6gr5v5673g8fffqaeu6hl1jf4gd
1834208
1834191
2025-06-21T14:05:55Z
மொஹமது கராம்
14681
1834208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||273}}
{|</noinclude>|-
| பங்கானா || சிறுபட்டுக் கரை வேஷ்டி
|-
| பங்கு || தலைப்பாகை
|-
| பங்குசம் || தலைக்கோலம்
|-
| பசுமை || சால்வை வகை
|-
| பசும்பட்டு || நேர்த்தியான பட்டு
|-
| பசுக்காணி || ஒருவகை வேஷ்டி
|-
| பச்சகானா || சிறு துணி
|-
| பச்சவடம் || மேற்போர்வை விரிப்பு
|-
| பச்சிலை || ஒருவகைத் துகில்
|-
| பச்சிலைப்பட்டு || பசிய இலைத் தொழிலை யுடைய பட்டு
|-
| பச்சைப்படாம் || விரிப்பு
|-
| பசைபடம் || எழுதத் தயாரித்த துணி
|-
| பசைதோய்த்தல் || பாவில் பசை தோய்க்கும் தன்மை
|-
| பசையடி || கஞ்சியிடாமல் முதலில் ஆடையை வெளுக்கை
|-
| பசையரிசிபோடல் || கஞ்சி போடல்
|-
| பஞ்சகச்சம் || ஆடவர் ஆடையை சொருகியுடுக்கும் வகை
|-
| பஞ்ச கஞ்சுகம் || ஐந்து தத்துவ உடைகள்
|-
| பஞ்சட்டைக்கம்பு || பஞ்சு வெட்டும் ஒரு கருவி
|-
| பஞ்சவடம் || பூணூல்
|-
| பஞ்சவடி || பூணூல்
|-
| பஞ்சாரம் || ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை
|-
| பஞ்சாரி || பஞ்சு சுத்தி செய்யும் முகம்மதியன்
|-
| பஞ்சி || பஞ்சு, ஆடை
|-
| பஞ்சிநாண் || பூணூல்
|-
| பஞ்சியடர் || கொட்டிய பஞ்சு
|-
| பஞ்சு || பருத்தி
|-
| பஞ்சுக்காரச் செட்டி || பஞ்சுக்காரன்
|-
| பஞ்சுக்கொட்டை || பஞ்சித்திரள்
|-
| பஞ்சுகடைதல் || பஞ்சைப் பானையிலிட்டுக் கடைதல்
|-
| பஞ்சுகொட்டி || பஞ்சு சுத்திசெய்பவன்
|-
| பஞ்சுகொட்டுதல் || பஞ்சுகடைதல்
|-
| பஞ்சு கொட்டும் வில் || பஞ்சடிக்கும் கருவி
|-
| பஞ்சுத்துயி || பன்னிய பஞ்சுத் துணி
|-
| பஞ்சுப்பீலி || பஞ்சுசம்பந்தமான ஒரு பழைய வரி
|-<noinclude>|}</noinclude>
j85d630m6c222qpgwdlreit298whud6
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/285
250
619185
1834187
1833812
2025-06-21T13:56:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|272||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| நூலாயம் || வரிவகை
|-
| நூற்கண்டு || நூற்பந்து, நூற்கழி, நூற்குச்சு, நூற்குஞ்சம், நூற்சரடு, நூற்சுருள், நூற்றார், நூனாழி, நூனாழிகை
|-
| நூற்கலிங்கம் || துகில்
|-
| நூற்கழி || நூல் சுற்றிய கழி
|-
| நெசவு || நெய்தற் றொழில், நெசவின் இழையமைப்பு
|-
| நெசவுக்காரன் || நெய்வோன்
|-
| நெஞ்சுப்படி || சட்டை
|-
| நெடுஞ்சட்டை || நீண்ட அங்கி
|-
| நெடுமுழக் கச்சை || ஒரு கஜம் அல்லது அதற்கு மேற்பட்ட கச்சைத் துணி
|-
| நெடுமுழம் || புடைவை வகை
|-
| நெய்தல் || நூலை ஆடையாகச் செய்தல்
|-
| நெய்க்கிழி || எண்ணெய்தோய்த்த சீலைத்துண்டு
|-
| நெய்வு || நெசவு
|-
| நெரடு துப்பட்டி || இரண்டு பாவுகள் இணைய, இடையே அமையும் துணி, நிரடு துப்பட்டி
|-
| நெரி || சீலையின் கொய்சகம்
|-
| நெரிபிடித்தல் || கொய்சகம் வைத்தல்
|-
| நெருடு || ஆடையிற் பிதிர்த்தெழும் நூல் முடிச்சு
|-
| நெளிவர்ணச் சேலை || நெளிவர்ணம், புடைவை வகை
|-
| நென்புடைவை || மெல்லிய ஆடை
|-
| நேசகன் || வண்ணான்
|-
| நேத்திரம் || பட்டு
|-
| நேயவை || இடுதிரை
|-
| நேரியல் || நேர்த்தியான மேலாடை, நேரிய இழையினால் ஆகிய மேலாடை
|-
| நேரியது || ஒருவகை நல்லாடை, நேரியல்
|-
| பக்கு || துணிப்பை
|-
| பக்குடுக்கை || உடைவகை
|-
| பகைத்தழை || தழையுடை
|-
| பங்கம் || துகில்வகை
|}<noinclude></noinclude>
7w1xuzs75jqpcpyerm7bazwa1asd4mh
1834207
1834187
2025-06-21T14:05:27Z
மொஹமது கராம்
14681
1834207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|272||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| நூலாயம் || வரிவகை
|-
| நூற்கண்டு || நூற்பந்து, நூற்கழி, நூற்குச்சு, நூற்குஞ்சம், நூற்சரடு, நூற்சுருள், நூற்றார், நூனாழி, நூனாழிகை
|-
| நூற்கலிங்கம் || துகில்
|-
| நூற்கழி || நூல் சுற்றிய கழி
|-
| நெசவு || நெய்தற் றொழில், நெசவின் இழையமைப்பு
|-
| நெசவுக்காரன் || நெய்வோன்
|-
| நெஞ்சுப்படி || சட்டை
|-
| நெடுஞ்சட்டை || நீண்ட அங்கி
|-
| நெடுமுழக் கச்சை || ஒரு கஜம் அல்லது அதற்கு மேற்பட்ட கச்சைத் துணி
|-
| நெடுமுழம் || புடைவை வகை
|-
| நெய்தல் || நூலை ஆடையாகச் செய்தல்
|-
| நெய்க்கிழி || எண்ணெய்தோய்த்த சீலைத்துண்டு
|-
| நெய்வு || நெசவு
|-
| நெரடு துப்பட்டி || இரண்டு பாவுகள் இணைய, இடையே அமையும் துணி, நிரடு துப்பட்டி
|-
| நெரி || சீலையின் கொய்சகம்
|-
| நெரிபிடித்தல் || கொய்சகம் வைத்தல்
|-
| நெருடு || ஆடையிற் பிதிர்த்தெழும் நூல் முடிச்சு
|-
| நெளிவர்ணச் சேலை || நெளிவர்ணம், புடைவை வகை
|-
| நென்புடைவை || மெல்லிய ஆடை
|-
| நேசகன் || வண்ணான்
|-
| நேத்திரம் || பட்டு
|-
| நேயவை || இடுதிரை
|-
| நேரியல் || நேர்த்தியான மேலாடை, நேரிய இழையினால் ஆகிய மேலாடை
|-
| நேரியது || ஒருவகை நல்லாடை, நேரியல்
|-
| பக்கு || துணிப்பை
|-
| பக்குடுக்கை || உடைவகை
|-
| பகைத்தழை || தழையுடை
|-
| பங்கம் || துகில்வகை
|-<noinclude>|}</noinclude>
ippx6kxkvw4go6t0ugxncgfjrb887vn
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/276
250
619186
1834142
1833813
2025-06-21T13:11:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||263}}</noinclude>{|
|-
| தலைக்கருவி || தலைச்சீரா
|-
| தலைக்கீடு || தலைப்பாகை
|-
| தலைக்குட்டை || தலைப்பாகை
|-
| தலைக்கோடி || மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புது வேஷ்டி
|-
| தலைச்சாத்து || தலைப்பாகை
|-
| தலைச்சீரா || தலைக்கவசம்
|-
| தலைச்சீலை || தலைச் சாத்து, மேலாடை
|-
| தலைச்சோடு || தலைச்சீரா
|-
| தலைச்சீராணம் || தலைச்சீரா
|-
| தலைப்பா || தலைப்பாகை
|-
| தலைப்பாக் கட்டுதல் || கருமாதி முடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல்
|-
| தலைப்பாகு || தலைப்பாகை
|-
| தலைப்பாகை || தலையிற் கட்டும் துணி
|-
| தலைப்பு || மூன்றானை, சீலை விளிம்பு
|-
| தலைமுண்டு || மேலாடை
|-
| தலையாணை || தலையணை
|-
| தவச்சட்டை || முரட்டுத் துணியாலான போர்வை
|-
| தவிசு || அணை
|-
| தவிட்டுப் பொட்டு || ஆடைகளின் பூச்சியரிப்பு
|-
| தவுதயம் || வெண்டுகில்
|-
| தழை || தழையுடை
|-
| தழைத்தானை || தழையுடை
|-
| தழைத்துகில் || தழையுடை
|-
| தழையணி || தழையுடை
|-
| தழையுடை || தழையாலான மகளிருடை
|-
| தற்றுதல் || இறுக உடுத்தல்
|-
| தறி || நெய்வதற்குரிய எந்திரம்
|-
| தறிக் கூறை || நெசவுவரி வகை
|-
| தறிப்புடவை || ஒரு பழைய நெசவு வரி
|-
| தறியிறை || நெசவு வரிவகை
|-
| தளிமம் || மெத்தை
|-
| தறுதல் || இறுக உடுத்தல
|-
| தறுசு || இழைக்குளிர்ச்சி
|}<noinclude></noinclude>
tny8wv0e7f7jto9lkyfb56gpm3cdu91
1834169
1834142
2025-06-21T13:49:18Z
Booradleyp1
1964
1834169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||263}}</noinclude>{|
|-
| தலைக்கருவி || தலைச்சீரா
|-
| தலைக்கீடு || தலைப்பாகை
|-
| தலைக்குட்டை || தலைப்பாகை
|-
| தலைக்கோடி || மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புது வேஷ்டி
|-
| தலைச்சாத்து || தலைப்பாகை
|-
| தலைச்சீரா || தலைக்கவசம்
|-
| தலைச்சீலை || தலைச் சாத்து, மேலாடை
|-
| தலைச்சோடு || தலைச்சீரா
|-
| தலைச்சீராணம் || தலைச்சீரா
|-
| தலைப்பா || தலைப்பாகை
|-
| தலைப்பாக் கட்டுதல் || கருமாதி முடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல்
|-
| தலைப்பாகு || தலைப்பாகை
|-
| தலைப்பாகை || தலையிற் கட்டும் துணி
|-
| தலைப்பு || முன்றானை, சீலை விளிம்பு
|-
| தலைமுண்டு || மேலாடை
|-
| தலையாணை || தலையணை
|-
| தவச்சட்டை || முரட்டுத் துணியாலான போர்வை
|-
| தவிசு || அணை
|-
| தவிட்டுப் பொட்டு || ஆடைகளின் பூச்சியரிப்பு
|-
| தவுதயம் || வெண்டுகில்
|-
| தழை || தழையுடை
|-
| தழைத்தானை || தழையுடை
|-
| தழைத்துகில் || தழையுடை
|-
| தழையணி || தழையுடை
|-
| தழையுடை || தழையாலான மகளிருடை
|-
| தற்றுதல் || இறுக உடுத்தல்
|-
| தறி || நெய்வதற்குரிய எந்திரம்
|-
| தறிக் கூறை || நெசவுவரி வகை
|-
| தறிப்புடவை || ஒரு பழைய நெசவு வரி
|-
| தறியிறை || நெசவு வரிவகை
|-
| தளிமம் || மெத்தை
|-
| தறுதல் || இறுக உடுத்தல
|-
| தறுசு || இழைக்குளிர்ச்சி
|}<noinclude></noinclude>
t5o071lr1mumq3sgtz0he16unvlpqv4
1834196
1834169
2025-06-21T14:00:09Z
மொஹமது கராம்
14681
1834196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||263}}
{|</noinclude>|-
| தலைக்கருவி || தலைச்சீரா
|-
| தலைக்கீடு || தலைப்பாகை
|-
| தலைக்குட்டை || தலைப்பாகை
|-
| தலைக்கோடி || மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புது வேஷ்டி
|-
| தலைச்சாத்து || தலைப்பாகை
|-
| தலைச்சீரா || தலைக்கவசம்
|-
| தலைச்சீலை || தலைச் சாத்து, மேலாடை
|-
| தலைச்சோடு || தலைச்சீரா
|-
| தலைச்சீராணம் || தலைச்சீரா
|-
| தலைப்பா || தலைப்பாகை
|-
| தலைப்பாக் கட்டுதல் || கருமாதி முடிவில் நடத்தும் சுப சுவீகாரச் சடங்கில் தலைப்பாகையைக் கட்டுதல்
|-
| தலைப்பாகு || தலைப்பாகை
|-
| தலைப்பாகை || தலையிற் கட்டும் துணி
|-
| தலைப்பு || முன்றானை, சீலை விளிம்பு
|-
| தலைமுண்டு || மேலாடை
|-
| தலையாணை || தலையணை
|-
| தவச்சட்டை || முரட்டுத் துணியாலான போர்வை
|-
| தவிசு || அணை
|-
| தவிட்டுப் பொட்டு || ஆடைகளின் பூச்சியரிப்பு
|-
| தவுதயம் || வெண்டுகில்
|-
| தழை || தழையுடை
|-
| தழைத்தானை || தழையுடை
|-
| தழைத்துகில் || தழையுடை
|-
| தழையணி || தழையுடை
|-
| தழையுடை || தழையாலான மகளிருடை
|-
| தற்றுதல் || இறுக உடுத்தல்
|-
| தறி || நெய்வதற்குரிய எந்திரம்
|-
| தறிக் கூறை || நெசவுவரி வகை
|-
| தறிப்புடவை || ஒரு பழைய நெசவு வரி
|-
| தறியிறை || நெசவு வரிவகை
|-
| தளிமம் || மெத்தை
|-
| தறுதல் || இறுக உடுத்தல
|-
| தறுசு || இழைக்குளிர்ச்சி
|-<noinclude>|}</noinclude>
1ywugednxby8wmkp0x4dvalv3xrshng
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/277
250
619187
1834151
1833815
2025-06-21T13:38:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|264||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தனிப்பட்டு || சுத்தப்பட்டு
|-
| தனியா || அரைக்கச்சை
|-
| தனுத்திரம் || கவசம்
|-
| தனுவாரம் || போகக் கவசம்
|-
| தாங்குதல் || போர்த்தல், உடுத்தல்
|-
| தாச்சீலை || தாய்ச்சீலை
|-
| தாட்டு || ஆடைவகை
|-
| தாட்டுப் பத்திரி || சேலைவகை
|-
| தாந்துவீகன் || தையற்காரன்
|-
| தாபிகா || பட்டாடை
|-
| தாய்ச்சீலை || கோவணம்
|-
| தார் || முளைக் கம்பில் தார்சுற்றல்
|-
| தார்க்கம்பு || தார்க்குச்சி
|-
| தார்க்குச்சி || நெய்தற்கு உண்டை நூல் சுற்றிய சிறு நாணல், கொறுக்கை முதலியவற்றின் கொற்றி
|-
| தார்சுற்றல் || தார்நூற்றல்; தார் திரித்தல்
|-
| தார்ப்பாய்ச்சல் || மூலைக் கச்சம்
|-
| தார்ப்பாய்ச்சுதல் || மூலைக்கச்சம் கட்டுதல்
|-
| தாரி ராட்டினம் || தார் நூல் சுற்றும் இயந்திரம்
|-
| தாரின் வாழ்வான் || நெய்தற் றொழிலாளன்
|-
| தாரை || ஆடையின் விலக்கிழை
|-
| தாரைகவணி || கோடுள்ள துகில் வகை
|-
| தாரைப்பட்டு || கோடுகள் அமைந்த பட்டுவகை
|-
| {{ts|vtt}}|தாவணி || சிறு பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை, பிரேதத்தின் மேல் இடும் துணியிலிருந்து சுற்றத்தார் ஞாபகார்த்தமாகக் கொள்ளும் சிறுதுண்டு, குதிரையின் மேலாடை
|-
| தாவர இழை || பருத்தி, நார் போன்ற இழைகள், தாய்ச்சீலை, கோவணம், லங்கோடு
|-
| தாழம்பூச் சேலை || புடைவை வகை
|-
| தாள் || சட்டைக் கயிறு
|-
| தாறு || உண்டை நூல் சுற்றும் கருவி, தாறு கண்டு, தாறு சுற்றுதல்
|-
| தாறு பாய்ச்சிக் கட்டுதல் || மூலைக் கச்சம் கட்டுதல்
|-
| தான் || முழத் துணிக் கச்சை
|}<noinclude></noinclude>
jxn8zq1kfyvkcuj78x7ypctfavqchkh
1834198
1834151
2025-06-21T14:00:39Z
மொஹமது கராம்
14681
1834198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|264||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| தனிப்பட்டு || சுத்தப்பட்டு
|-
| தனியா || அரைக்கச்சை
|-
| தனுத்திரம் || கவசம்
|-
| தனுவாரம் || போகக் கவசம்
|-
| தாங்குதல் || போர்த்தல், உடுத்தல்
|-
| தாச்சீலை || தாய்ச்சீலை
|-
| தாட்டு || ஆடைவகை
|-
| தாட்டுப் பத்திரி || சேலைவகை
|-
| தாந்துவீகன் || தையற்காரன்
|-
| தாபிகா || பட்டாடை
|-
| தாய்ச்சீலை || கோவணம்
|-
| தார் || முளைக் கம்பில் தார்சுற்றல்
|-
| தார்க்கம்பு || தார்க்குச்சி
|-
| தார்க்குச்சி || நெய்தற்கு உண்டை நூல் சுற்றிய சிறு நாணல், கொறுக்கை முதலியவற்றின் கொற்றி
|-
| தார்சுற்றல் || தார்நூற்றல்; தார் திரித்தல்
|-
| தார்ப்பாய்ச்சல் || மூலைக் கச்சம்
|-
| தார்ப்பாய்ச்சுதல் || மூலைக்கச்சம் கட்டுதல்
|-
| தாரி ராட்டினம் || தார் நூல் சுற்றும் இயந்திரம்
|-
| தாரின் வாழ்வான் || நெய்தற் றொழிலாளன்
|-
| தாரை || ஆடையின் விலக்கிழை
|-
| தாரைகவணி || கோடுள்ள துகில் வகை
|-
| தாரைப்பட்டு || கோடுகள் அமைந்த பட்டுவகை
|-
| {{ts|vtt}}|தாவணி || சிறு பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை, பிரேதத்தின் மேல் இடும் துணியிலிருந்து சுற்றத்தார் ஞாபகார்த்தமாகக் கொள்ளும் சிறுதுண்டு, குதிரையின் மேலாடை
|-
| தாவர இழை || பருத்தி, நார் போன்ற இழைகள், தாய்ச்சீலை, கோவணம், லங்கோடு
|-
| தாழம்பூச் சேலை || புடைவை வகை
|-
| தாள் || சட்டைக் கயிறு
|-
| தாறு || உண்டை நூல் சுற்றும் கருவி, தாறு கண்டு, தாறு சுற்றுதல்
|-
| தாறு பாய்ச்சிக் கட்டுதல் || மூலைக் கச்சம் கட்டுதல்
|-
| தான் || முழத் துணிக் கச்சை
|-<noinclude>|}</noinclude>
3brbnx540rhb0t3dfu1jyzti5xdrlop
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/278
250
619188
1834152
1833819
2025-06-21T13:39:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||265}}</noinclude>{|
|-
| தானை || ஆடை
|-
| திகம்பரன் || நிர்வாண சந்நியாசி, ஆடையணியாதவன்
|-
| திட்டிச் சீலை || அரசர் முன்பு இட்டு வணங்க உதவும் சிறு பட்டுச் சீலை
|-
| திரியேற்றுதல் || புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல்
|-
| திருக்கு || ஒருவகைத் துயில்
|-
| திருக்குகம் || புடைவை
|-
| திருக்கொசகம் || கொய்சகம்
|-
| திருகுவட்டம் || நூல் சுற்றும் கருவி வகை
|-
| திருத்துதல் || ஆடை செவ்விதாக்குதல், செம்மை பெற அணிதல்
|-
| திருப்பரிசட்டம் || கோயில் மூர்த்திக்குச் சாத்தும் ஆடை
|-
| திருப்பரிவட்டம் || தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை, கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றப்படும் ஆடை
|-
| திருப்பவித்திரமாலை || கோயில்கட்குச் சாத்தப்பெற்று வைஷ்ணவர் அணியும் பட்டு முடிச்சு மாலை
|-
| திருப்பாவாடை || நிவேதனம் படைக்கும் வஸ்திரம், ஆடைமேல் கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| திருப்போர்வை || கிறிஸ்துவ மதபோதகரின் உடை வகை
|-
| திருமந்திரக்கொடி || கொடிச் சீலை
|-
| திருமுடிச் சாத்து || தலைப்பாகை
|-
| திரை || திரைச்சீலை
|-
| திரைச்சீலை || இடுதிரை
|-
| திரைசல் || குயவன் மட்பாண்டத்தை மழமழப்புச் செய்ய உபயோகிக்கும் சிறு சீலை
|-
| தீற்றுதல் || ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல்
|-
| துக்கச் சல்லா || துக்க அடையாளமாகக் கட்டிக்கொள்ளும் கறுப்புத் துணி
|}<noinclude></noinclude>
atmjdtw2vd29622iu077yl4j4nsjt6p
1834199
1834152
2025-06-21T14:01:51Z
மொஹமது கராம்
14681
1834199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||265}}
{|</noinclude>|-
| தானை || ஆடை
|-
| திகம்பரன் || நிர்வாண சந்நியாசி, ஆடையணியாதவன்
|-
| திட்டிச் சீலை || அரசர் முன்பு இட்டு வணங்க உதவும் சிறு பட்டுச் சீலை
|-
| திரியேற்றுதல் || புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல்
|-
| திருக்கு || ஒருவகைத் துயில்
|-
| திருக்குகம் || புடைவை
|-
| திருக்கொசகம் || கொய்சகம்
|-
| திருகுவட்டம் || நூல் சுற்றும் கருவி வகை
|-
| திருத்துதல் || ஆடை செவ்விதாக்குதல், செம்மை பெற அணிதல்
|-
| திருப்பரிசட்டம் || கோயில் மூர்த்திக்குச் சாத்தும் ஆடை
|-
| திருப்பரிவட்டம் || தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை, கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றப்படும் ஆடை
|-
| திருப்பவித்திரமாலை || கோயில்கட்குச் சாத்தப்பெற்று வைஷ்ணவர் அணியும் பட்டு முடிச்சு மாலை
|-
| திருப்பாவாடை || நிவேதனம் படைக்கும் வஸ்திரம், ஆடைமேல் கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம்
|-
| திருப்போர்வை || கிறிஸ்துவ மதபோதகரின் உடை வகை
|-
| திருமந்திரக்கொடி || கொடிச் சீலை
|-
| திருமுடிச் சாத்து || தலைப்பாகை
|-
| திரை || திரைச்சீலை
|-
| திரைச்சீலை || இடுதிரை
|-
| திரைசல் || குயவன் மட்பாண்டத்தை மழமழப்புச் செய்ய உபயோகிக்கும் சிறு சீலை
|-
| தீற்றுதல் || ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல்
|-
| துக்கச் சல்லா || துக்க அடையாளமாகக் கட்டிக்கொள்ளும் கறுப்புத் துணி
|-<noinclude>|}</noinclude>
lw8y1ots8z4rrkiwc7nvdo0ewzkn3iy
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/279
250
619189
1834154
1833820
2025-06-21T13:42:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|266||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| துகில் || நல்லாடை
|-
| துகில்விரி || துகில் ஆடை
|-
| துகிலிகை || துகிற்கொடி
|-
| துகிற்கிழி || துகில்
|-
| துகிற்கொடி || ஆடையாலியன்ற கொடி
|-
| துகிற்பதாகை || துகிற்கொடி
|-
| துகிற்போர்வை || போர்வை வகை
|-
| துகின்மனை || கூடாரம்
|-
| துகின் முடித்தல் || தலைப்பாகை கட்டுதல்
|-
| துகின் முடி || தலைப்பாகை
|-
| துகினூல் || வெண்ணூல்
|-
| துகூலம் || வெண்பட்டு, நொய்ய புடைவை
|-
| துண்டசேரி || பருத்தி
|-
| துண்டம் || சிறுதுணி
|-
| துண்டு || சிறுதுணி
|-
| துணி || சிறுதுணி
|-
| துணி || துணிச்சிதர், தொங்கல், மரவுரி
|-
| துணி தாண்டுதல் || ஆடையைத் தாண்டுதல், சத்தியம் பண்ணுதல்
|-
| துணிப்பந்தம் || கிழிச்சீலையாலாகிய தீவட்டி
|-
| துத்தாரி || ஆடைவகை
|-
| துத்திப்பட்டு || துகில்வகை
|-
| துத்துக் கம்பளி || கம்பளிப் போர்வை
|-
| துத்துக் கல் || நெசவுக்கருவியுள் ஒன்று
|-
| துப்பட்டா || மேலுக்கு அணியும் விலையயர்ந்த நல்லாடை
|-
| {{ts|vtt}}|துப்பட்டி || குளிருக்காகப் போர்த்திக் கொள்ளும் துணிப்போர்வை, விழாக் காலங்களில் பரவமகளிர் போர்த்துக் கொள்ளும் போர்வை, மேல் விரிப்பு, மேசைத் துப்பட்டி, 16 முழம் உடைய துணி
|-
| தும்பு || துணி
|-
| தும்பு வெட்டு || ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை
|-
| துய் || பஞ்சின் மெல்லிய பகுதி
|-
| துய்யா || திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை
|}<noinclude></noinclude>
t1lvzlzn7a9cdpoya15e8w4d5b3nn9b
1834200
1834154
2025-06-21T14:02:15Z
மொஹமது கராம்
14681
1834200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|266||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| துகில் || நல்லாடை
|-
| துகில்விரி || துகில் ஆடை
|-
| துகிலிகை || துகிற்கொடி
|-
| துகிற்கிழி || துகில்
|-
| துகிற்கொடி || ஆடையாலியன்ற கொடி
|-
| துகிற்பதாகை || துகிற்கொடி
|-
| துகிற்போர்வை || போர்வை வகை
|-
| துகின்மனை || கூடாரம்
|-
| துகின் முடித்தல் || தலைப்பாகை கட்டுதல்
|-
| துகின் முடி || தலைப்பாகை
|-
| துகினூல் || வெண்ணூல்
|-
| துகூலம் || வெண்பட்டு, நொய்ய புடைவை
|-
| துண்டசேரி || பருத்தி
|-
| துண்டம் || சிறுதுணி
|-
| துண்டு || சிறுதுணி
|-
| துணி || சிறுதுணி
|-
| துணி || துணிச்சிதர், தொங்கல், மரவுரி
|-
| துணி தாண்டுதல் || ஆடையைத் தாண்டுதல், சத்தியம் பண்ணுதல்
|-
| துணிப்பந்தம் || கிழிச்சீலையாலாகிய தீவட்டி
|-
| துத்தாரி || ஆடைவகை
|-
| துத்திப்பட்டு || துகில்வகை
|-
| துத்துக் கம்பளி || கம்பளிப் போர்வை
|-
| துத்துக் கல் || நெசவுக்கருவியுள் ஒன்று
|-
| துப்பட்டா || மேலுக்கு அணியும் விலையயர்ந்த நல்லாடை
|-
| {{ts|vtt}}|துப்பட்டி || குளிருக்காகப் போர்த்திக் கொள்ளும் துணிப்போர்வை, விழாக் காலங்களில் பரவமகளிர் போர்த்துக் கொள்ளும் போர்வை, மேல் விரிப்பு, மேசைத் துப்பட்டி, 16 முழம் உடைய துணி
|-
| தும்பு || துணி
|-
| தும்பு வெட்டு || ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை
|-
| துய் || பஞ்சின் மெல்லிய பகுதி
|-
| துய்யா || திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை
|-<noinclude>|}</noinclude>
qanjab8zyfkqo2mc6z1k7tn6ayu1j25
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/280
250
619190
1834158
1833832
2025-06-21T13:43:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||267}}</noinclude>{|
|-
| துய்யாப் பட்டை || போலிச் சரிகை
|-
| துயில் || துகில், ஆடை
|-
| துயிலி || தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடை வகை
|-
| துரீ || பாவாற்றி
|-
| துரும்பன் || கீழ்ச் சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான்
|-
| துல்லியம் || துல்லியமான ஆடை
|-
| துவக்கூசி || தோல் தைக்கும் ஊசி
|-
| துவசம் || பெருங்கொடி
|-
| துவண்டை || காஷாயம் தோய்த்த புடைவை
|-
| துவர்த்து || துவர்த்து முண்டு, 20 நம்பர் நூலில் செய்தல்
|-
| துவர்த்துதல் || ஈரம் துவட்டுதல்
|-
| துவர்ப்பிடித்தல் || தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல்
|-
| துவராடை || காவியூட்டிய ஆடை, கடுக்காய் சாயம் போட்டு வரும் ஆடை, துவைத்த ஆடை
|-
| துவறாதல் || புதிய ஆடை கசங்குதல்
|-
| துவாலை || துணித்துண்டு
|-
| துவைத்தல் || ஆடையைத் தோய்தல்
|-
| துறை || வண்ணான் ஒலிக்கும் இடம்
|-
| துறைப் பொங்கல் || வண்ணார் தங்கள் துறையில் நடத்தும் பொங்கற் பண்டிகை
|-
| துன்னகாரா || தையற்காரர்
|-
| துன்னநாயகர் || துன்னகாரர்
|-
| துன்னம் || தையல்
|-
| துன்னம் பெய்தல் || கைத்தலைக் கொள்ளுதல்
|-
| துன்னர் || தையற்காரர்
|-
| துன்னல் || தையல்
|-
| துன்னவினைஞர் || தையற்காரர்
|-
| துன்னாரம் || தைத்தற்றொழில்
|-
| துன்னுதல் || தைத்தல்
|-
| துன்னூசி || தையலூசி
|-
| தூசர் || வண்ணார்
|}<noinclude></noinclude>
8oivgvzkro4hitalhyn8fjk6dm6gs3f
1834201
1834158
2025-06-21T14:02:41Z
மொஹமது கராம்
14681
1834201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||267}}
{|</noinclude>|-
| துய்யாப் பட்டை || போலிச் சரிகை
|-
| துயில் || துகில், ஆடை
|-
| துயிலி || தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடை வகை
|-
| துரீ || பாவாற்றி
|-
| துரும்பன் || கீழ்ச் சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணான்
|-
| துல்லியம் || துல்லியமான ஆடை
|-
| துவக்கூசி || தோல் தைக்கும் ஊசி
|-
| துவசம் || பெருங்கொடி
|-
| துவண்டை || காஷாயம் தோய்த்த புடைவை
|-
| துவர்த்து || துவர்த்து முண்டு, 20 நம்பர் நூலில் செய்தல்
|-
| துவர்த்துதல் || ஈரம் துவட்டுதல்
|-
| துவர்ப்பிடித்தல் || தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல்
|-
| துவராடை || காவியூட்டிய ஆடை, கடுக்காய் சாயம் போட்டு வரும் ஆடை, துவைத்த ஆடை
|-
| துவறாதல் || புதிய ஆடை கசங்குதல்
|-
| துவாலை || துணித்துண்டு
|-
| துவைத்தல் || ஆடையைத் தோய்தல்
|-
| துறை || வண்ணான் ஒலிக்கும் இடம்
|-
| துறைப் பொங்கல் || வண்ணார் தங்கள் துறையில் நடத்தும் பொங்கற் பண்டிகை
|-
| துன்னகாரா || தையற்காரர்
|-
| துன்னநாயகர் || துன்னகாரர்
|-
| துன்னம் || தையல்
|-
| துன்னம் பெய்தல் || கைத்தலைக் கொள்ளுதல்
|-
| துன்னர் || தையற்காரர்
|-
| துன்னல் || தையல்
|-
| துன்னவினைஞர் || தையற்காரர்
|-
| துன்னாரம் || தைத்தற்றொழில்
|-
| துன்னுதல் || தைத்தல்
|-
| துன்னூசி || தையலூசி
|-
| தூசர் || வண்ணார்
|-<noinclude>|}</noinclude>
b4ecujf659dos608ucoewe3b0s5t709
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/59
250
619191
1834283
1833838
2025-06-21T16:28:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>ஈகை</b>}}}}
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.{{float_right|1}}
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது; மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.{{float_right|2}}
யான் வறியவன் என்னும் துன்பச்சொல்லை ஒருவன் உரைப்பதற்குமுன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.{{float_right|3}}
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.{{float_right|4}}
தவவலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப் பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.{{float_right|5}}
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.{{float_right|6}}
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.{{float_right|7}}
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர், பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?{{float_right|8}}
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.{{float_right|9}}
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.{{float_right|10}}<noinclude>{{rh|46||}}</noinclude>
eanh6v5co1bqztxl7rfc1w5vb06vp88
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/284
250
619192
1834184
1833845
2025-06-21T13:55:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||271}}</noinclude>{|
|-
| நிலையங்கி || முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை, விக்கிரகத்திற்குச் சாத்தும் கவசம்
|-
| நிவசனம் || ஆடை
|-
| நிவேதனப் பாவாடை || கடவுளுக்கு இடும் பெரும்படைப்பு
|-
| நிழற்பாவை || திரைச்சீலையில் சாயை விழும்படி வைத்து ஆட்டும் பாவை
|-
| நிஜார் || காற்சட்டை
|-
| நீசல் || நீர்ச்சீலை, கௌபீனம்
|-
| நீட்டுப்பை || சுருக்கி விரிக்கக் கூடிய தையற்பை
|-
| நீர்க்காவி || அடிக்கடி துவைத்து ஈரந்தங்க வைத்தலால் ஆடையிற் பற்றும் செந்நிறம்
|-
| நீர்க்கோலம் || மகளிர் விளையாட்டிற்குக் கொள்ளும் கோலவகை
|-
| நீர்ச்சலவை || துணிகளை வெள்ளாவி வையாது வெளுக்கை
|-
| நீர்ச்சீலை || கோவணம்
|-
| நீலப்புடவை || காங்குச் சீலை
|-
| நீலங்கட்டுதல் || நீலச் சாயம் தோய்த்தல்
|-
| நீலச்சால் || நீலச்சாயம் ஊறவைக்கும் சால்
|-
| நீலந் தீர்தல் || நீலச்சாயம் தோய்தல்
|-
| நீலம் || ஆடைவகை
|-
| நீலமிடல் || நீலமூட்டல், நீலம் பற்றவைத்தல்
|-
| நீலவண்ணான் || சாயக்காரன்
|-
| நீஷி || ஆடைவகை, கொய்சகம், உடுத்தும்போது முடியும் முடிச்சு
|-
| நீவியம் || நீவி
|-
| நீவுதல் || பூசுதல்
|-
| நுண்டுகில் || துகில், பட்டாடைவகை
|-
| நுதித்தல் || நுதி, அடைசுதல்
|-
| நூல் || பஞ்சிநூல், பூணூல்
|-
| நூல் சுற்றல் || நூல்நூற்றல்,நூல் திரித்தல்
|-
| நூல்தல் || நூலிழை யுண்டாக்குகை, நூல் பதனிடுதல், நூல் நிமிண்டுதல், நூல் பிடித்தல், நூல் புடைத்தல், நூல் போடுதல், நூல் விலக்கு, நூலிழைத்தல்
|-
| நூல்நாழிகை || ஊடைகுழல்
|-
| நூலச்சு || நெசவுக் கருவியின் உறுப்புவகை
|-
| நூலாக் கலிங்கம் || பட்டாடை
|}<noinclude></noinclude>
74xgido0d2pityc9frq4w32iitbjtv7
1834206
1834184
2025-06-21T14:04:53Z
மொஹமது கராம்
14681
1834206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||271}}
{|</noinclude>|-
| நிலையங்கி || முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை, விக்கிரகத்திற்குச் சாத்தும் கவசம்
|-
| நிவசனம் || ஆடை
|-
| நிவேதனப் பாவாடை || கடவுளுக்கு இடும் பெரும்படைப்பு
|-
| நிழற்பாவை || திரைச்சீலையில் சாயை விழும்படி வைத்து ஆட்டும் பாவை
|-
| நிஜார் || காற்சட்டை
|-
| நீசல் || நீர்ச்சீலை, கௌபீனம்
|-
| நீட்டுப்பை || சுருக்கி விரிக்கக் கூடிய தையற்பை
|-
| நீர்க்காவி || அடிக்கடி துவைத்து ஈரந்தங்க வைத்தலால் ஆடையிற் பற்றும் செந்நிறம்
|-
| நீர்க்கோலம் || மகளிர் விளையாட்டிற்குக் கொள்ளும் கோலவகை
|-
| நீர்ச்சலவை || துணிகளை வெள்ளாவி வையாது வெளுக்கை
|-
| நீர்ச்சீலை || கோவணம்
|-
| நீலப்புடவை || காங்குச் சீலை
|-
| நீலங்கட்டுதல் || நீலச் சாயம் தோய்த்தல்
|-
| நீலச்சால் || நீலச்சாயம் ஊறவைக்கும் சால்
|-
| நீலந் தீர்தல் || நீலச்சாயம் தோய்தல்
|-
| நீலம் || ஆடைவகை
|-
| நீலமிடல் || நீலமூட்டல், நீலம் பற்றவைத்தல்
|-
| நீலவண்ணான் || சாயக்காரன்
|-
| நீஷி || ஆடைவகை, கொய்சகம், உடுத்தும்போது முடியும் முடிச்சு
|-
| நீவியம் || நீவி
|-
| நீவுதல் || பூசுதல்
|-
| நுண்டுகில் || துகில், பட்டாடைவகை
|-
| நுதித்தல் || நுதி, அடைசுதல்
|-
| நூல் || பஞ்சிநூல், பூணூல்
|-
| நூல் சுற்றல் || நூல்நூற்றல்,நூல் திரித்தல்
|-
| நூல்தல் || நூலிழை யுண்டாக்குகை, நூல் பதனிடுதல், நூல் நிமிண்டுதல், நூல் பிடித்தல், நூல் புடைத்தல், நூல் போடுதல், நூல் விலக்கு, நூலிழைத்தல்
|-
| நூல்நாழிகை || ஊடைகுழல்
|-
| நூலச்சு || நெசவுக் கருவியின் உறுப்புவகை
|-
| நூலாக் கலிங்கம் || பட்டாடை
|-<noinclude>|}</noinclude>
0bd5s7pqwl3bgmuacyc0x0lztlp79z1
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/283
250
619212
1834178
1833870
2025-06-21T13:52:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|270||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| நடைப்படாம் || நடைபாவாடை
|-
| நடைபடம் || நடைபாவாடை
|-
| நடைபாவாடை || நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
|-
| நடைமாற்று || நடைபாவாடை
|-
| நடையுடைபாவனை || மக்களின் பழக்கவொழுக்கம் முதலியன
|-
| நமுடு || முடிச்சு
|-
| நல்லாடை || சிறந்த துகில்
|-
| நவரங்கப்பப்பளி || புடைவை வகை
|-
| நற்புறம் || சீட்டித் துணிகளிலும், கடிதங்களிலும் அச்சிட்ட வடிவம் செம்மையாகத் தோன்றும் படிவம்
|-
| நன்னிநூல் || துணியின் நூற்குறை
|-
| நாகம் || நற்றூசு
|-
| நாகமடிபட்டு || பட்டாடைவகை
|-
| நாக மோடிச் சேலை || நாகக் கோடு இட்ட சேலை வகை
|-
| நாகமோடி வேஷ்டி || நாகக் கோடு இட்ட வேஷ்டி
|-
| நாட்கொடி || நாளையறிவித்தற்கு, அரசன் வாகை செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டும் துவசம்
|-
| நாடன்பருத்தி || பருத்தி வகை
|-
| நாடா || நெசவுக் கருவி வகை
|-
| நாணயப் புடைவை || உயர்ந்த சீலை
|-
| நார்ச்சீலை || மரவுரி, நார்மடி
|-
| நார்ப்பட்டு || நார்மடி, வலைக்கோணி
|-
| நார்மடி || பட்டாடை போல்வதும் நாராற் செய்வதுமான ஆடைவகை
|-
| நாவி || கந்தைத் துணி
|-
| நிசார் || நீண்ட காற்சட்டை
|-
| நிசுலகம் || மார்புக் கவசம்
|-
| நிரடு || இரண்டு இழைகளைச் சேர்த்து முடிந்தால் அது நிரடு
|-
| நிர்வாணி || உடையில்லாதவன்
|-
| நிருவாணி || உடையற்றவன்
|-
| நிலப்பாவாடை || நடைபாவாடை
|}<noinclude></noinclude>
tm2j8xlpkse03hfe1350lrv7tdi8jhf
1834205
1834178
2025-06-21T14:04:18Z
மொஹமது கராம்
14681
1834205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|270||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| நடைப்படாம் || நடைபாவாடை
|-
| நடைபடம் || நடைபாவாடை
|-
| நடைபாவாடை || நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
|-
| நடைமாற்று || நடைபாவாடை
|-
| நடையுடைபாவனை || மக்களின் பழக்கவொழுக்கம் முதலியன
|-
| நமுடு || முடிச்சு
|-
| நல்லாடை || சிறந்த துகில்
|-
| நவரங்கப்பப்பளி || புடைவை வகை
|-
| நற்புறம் || சீட்டித் துணிகளிலும், கடிதங்களிலும் அச்சிட்ட வடிவம் செம்மையாகத் தோன்றும் படிவம்
|-
| நன்னிநூல் || துணியின் நூற்குறை
|-
| நாகம் || நற்றூசு
|-
| நாகமடிபட்டு || பட்டாடைவகை
|-
| நாக மோடிச் சேலை || நாகக் கோடு இட்ட சேலை வகை
|-
| நாகமோடி வேஷ்டி || நாகக் கோடு இட்ட வேஷ்டி
|-
| நாட்கொடி || நாளையறிவித்தற்கு, அரசன் வாகை செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டும் துவசம்
|-
| நாடன்பருத்தி || பருத்தி வகை
|-
| நாடா || நெசவுக் கருவி வகை
|-
| நாணயப் புடைவை || உயர்ந்த சீலை
|-
| நார்ச்சீலை || மரவுரி, நார்மடி
|-
| நார்ப்பட்டு || நார்மடி, வலைக்கோணி
|-
| நார்மடி || பட்டாடை போல்வதும் நாராற் செய்வதுமான ஆடைவகை
|-
| நாவி || கந்தைத் துணி
|-
| நிசார் || நீண்ட காற்சட்டை
|-
| நிசுலகம் || மார்புக் கவசம்
|-
| நிரடு || இரண்டு இழைகளைச் சேர்த்து முடிந்தால் அது நிரடு
|-
| நிர்வாணி || உடையில்லாதவன்
|-
| நிருவாணி || உடையற்றவன்
|-
| நிலப்பாவாடை || நடைபாவாடை
|-<noinclude>|}</noinclude>
8s857j3kra8hgkknblcu8tzq424ycxk
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/282
250
619235
1834173
1833903
2025-06-21T13:49:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||269}}</noinclude>{|
|-
| தொங்கல் போடுதல் || மேலாக்கிடுதல்
|-
| தொட்டில் முண்டு || தொட்டில் சீலை
|-
| தொட்டில் சீலை || குழந்தைத் தொட்டிலுக்கு உபயோகப்படுத்தும் துணி வகை
|-
| தொட்டுக்கொண்டு போதல் || பிரேதச் சடங்கில் துணி மூலைப் பிடித்தல்
|-
| தொடை || பின்னுகை
|-
| தொப்பாரம் || முகமூடிவகை
|-
| தொம்பைமாலை || தேர் முதலியவற்றின் ஆடைத் தொங்கல் வகை
|-
| தோ || கொய்சகம்
|-
| தோக்குளம் || பருத்தி
|-
| தோக்கை || முன்றானை, சீலை, மேற்போர்வை, கொய்சகம்
|-
| தோகை || முன்றானை, கொய்சகம்
|-
| தோட்பட்டி || அங்கியின் தோட்பாகம்
|-
| தோதவத்தி || சுத்தவஸ்திரம்
|-
| தோம்தரா || கொசுகுவலை
|-
| தோம்புச் சீலை || சிவப்புச் சீலை
|-
| தோரணம் || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| தோலாடை || தோலினால் செய்யப்பட்ட ஆடை
|-
| தோவத்தி || ஆண்மக்களின் அரையாடை
|-
| தோற்கவசம் || தோலால் அமைந்த கவசம்
|-
| தோற்கைத் தாளம் || முன்கையில் அணியும் தோற்கவசம்
|-
| தோற்றம் கரத்தல் || வேறுஆடை யுடுத்திச் செல்லல்
|-
| தௌதம் || துவைத்த ஆடை
|-
| நக்கி || ஆடை திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல்
|-
| நகம் || வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை
|-
| நசிதல் || திரைதல், நசிந்த புடவை
|-
| நட்சத்திரப் பப்பளி || புடைவை வகை
|-
| நடுக்கட்டு || அரைக்கச்சை
|-
| நடபாவாடை || நடைபாவாடை
|-
| நடைப்படம் || நடைப்படாம்
|}<noinclude></noinclude>
91n2cgooon5ctx0mkkvnfpf5aanaj1y
1834204
1834173
2025-06-21T14:03:53Z
மொஹமது கராம்
14681
1834204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கலைச்சொற்கள் அகராதி||269}}
{|</noinclude>|-
| தொங்கல் போடுதல் || மேலாக்கிடுதல்
|-
| தொட்டில் முண்டு || தொட்டில் சீலை
|-
| தொட்டில் சீலை || குழந்தைத் தொட்டிலுக்கு உபயோகப்படுத்தும் துணி வகை
|-
| தொட்டுக்கொண்டு போதல் || பிரேதச் சடங்கில் துணி மூலைப் பிடித்தல்
|-
| தொடை || பின்னுகை
|-
| தொப்பாரம் || முகமூடிவகை
|-
| தொம்பைமாலை || தேர் முதலியவற்றின் ஆடைத் தொங்கல் வகை
|-
| தோ || கொய்சகம்
|-
| தோக்குளம் || பருத்தி
|-
| தோக்கை || முன்றானை, சீலை, மேற்போர்வை, கொய்சகம்
|-
| தோகை || முன்றானை, கொய்சகம்
|-
| தோட்பட்டி || அங்கியின் தோட்பாகம்
|-
| தோதவத்தி || சுத்தவஸ்திரம்
|-
| தோம்தரா || கொசுகுவலை
|-
| தோம்புச் சீலை || சிவப்புச் சீலை
|-
| தோரணம் || நூல்நூற்கும் றாட்டின் பகுதி
|-
| தோலாடை || தோலினால் செய்யப்பட்ட ஆடை
|-
| தோவத்தி || ஆண்மக்களின் அரையாடை
|-
| தோற்கவசம் || தோலால் அமைந்த கவசம்
|-
| தோற்கைத் தாளம் || முன்கையில் அணியும் தோற்கவசம்
|-
| தோற்றம் கரத்தல் || வேறுஆடை யுடுத்திச் செல்லல்
|-
| தௌதம் || துவைத்த ஆடை
|-
| நக்கி || ஆடை திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல்
|-
| நகம் || வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை
|-
| நசிதல் || திரைதல், நசிந்த புடவை
|-
| நட்சத்திரப் பப்பளி || புடைவை வகை
|-
| நடுக்கட்டு || அரைக்கச்சை
|-
| நடபாவாடை || நடைபாவாடை
|-
| நடைப்படம் || நடைப்படாம்
|-<noinclude>|}</noinclude>
2qb8dsr2cqxyziosk1ao71s2hxn09ak
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/281
250
619236
1834162
1833910
2025-06-21T13:44:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|268||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தூசி || புழுதி படியாதபடி தடுக்கும் மேல் மறைப்பு, அழுக்கினைத் தாங்க உடையின் மேல்கட்டும் துண்டுப் புடைவை
|-
| தூசு || ஆடை, பஞ்சு
|-
| தூட்டி || வஸ்திரம்
|-
| தூதைகூலம் || பஞ்சுபின்னும் வில்
|-
| தூமம் || ஆடைக்கிடும் புகை
|-
| தூரியம் || துகில்வகை
|-
| தூவகம் || பருத்தி
|-
| தூரகத் தறி || நெசவு வரி வகை
|-
| தூலபிசு || பருத்தி
|-
| தூலை || பருத்தி
|-
| தெத்தபடம் || எரிபட்டதுணி
|-
| தெலுங்குக் கட்டு || மாம்பழக் கட்டு
|-
| தெலுங்குச் சிற்றாடை || தெலுங்குக் கட்டு
|-
| தேசூரஞ்சு || வேஷ்டியின் ஓரத்தில் அமைக்கும் கார வகை, தேசூரான் வேஷ்டி
|-
| தேசூரான் வேஷ்டி || காஞ்சிபுரம் பட்டுக்கரை வேஷ்டி
|-
| தேர்ச்சீலை || தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலை
|-
| தேர்ப்பாவு || நெய்யும் போது தேர் நெய்யும் நசை வரல்
|-
| தேவகிரி || துகில் வகை
|-
| தேவரங்கம் || தேவாங்கம், பனிப்புடைவை
|-
| தேவாங்கம் || தூசு
|-
| தேவாங்கு || துகில்வகை
|-
| தை || தைத்தல்
|-
| தைஇ || உடை அணிதல்
|-
| தைச்சுப் போடல் || தைத்தலின் வழக்குச்சொல்
|-
| தைத்தல் || தைத்தல், உடுத்துதல்
|-
| தைப்பான் || தையற்காரன்
|-
| தையல் || தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி
|-
| தையலூசி || தைத்தற்குரிய ஊசி
|-
| தையான் || தையற்காரன்
|-
| தொங்கட்டான் || உடையைத் தளர்வாகக் கட்டுகை
|-
| தொங்கல் || தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி, பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க் குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி, பெண்களின் மேலாக்குச்சீலை
|}<noinclude></noinclude>
r8zyr120oskgt7iwtohb1pt4wursud8
1834166
1834162
2025-06-21T13:47:25Z
Booradleyp1
1964
1834166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|268||தமிழர் ஆடைகள்}}</noinclude>{|
|-
| தூசி || புழுதி படியாதபடி தடுக்கும் மேல் மறைப்பு, அழுக்கினைத் தாங்க உடையின் மேல்கட்டும் துண்டுப் புடைவை
|-
| தூசு || ஆடை, பஞ்சு
|-
| தூட்டி || வஸ்திரம்
|-
| தூதைகூலம் || பஞ்சுபின்னும் வில்
|-
| தூமம் || ஆடைக்கிடும் புகை
|-
| தூரியம் || துகில்வகை
|-
| தூவகம் || பருத்தி
|-
| தூரகத் தறி || நெசவு வரி வகை
|-
| தூலபிசு || பருத்தி
|-
| தூலை || பருத்தி
|-
| தெத்தபடம் || எரிபட்டதுணி
|-
| தெலுங்குக் கட்டு || மாம்பழக் கட்டு
|-
| தெலுங்குச் சிற்றாடை || தெலுங்குக் கட்டு
|-
| தேசூரஞ்சு || வேஷ்டியின் ஓரத்தில் அமைக்கும் கார வகை, தேசூரான் வேஷ்டி
|-
| தேசூரான் வேஷ்டி || காஞ்சிபுரம் பட்டுக்கரை வேஷ்டி
|-
| தேர்ச்சீலை || தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலை
|-
| தேர்ப்பாவு || நெய்யும் போது தேர் நெய்யும் நசை வரல்
|-
| தேவகிரி || துகில் வகை
|-
| தேவரங்கம் || தேவாங்கம், பனிப்புடைவை
|-
| தேவாங்கம் || தூசு
|-
| தேவாங்கு || துகில்வகை
|-
| தை || தைத்தல்
|-
| தைஇ || உடை அணிதல்
|-
| தைச்சுப் போடல் || தைத்தலின் வழக்குச்சொல்
|-
| தைத்தல் || தைத்தல், உடுத்துதல்
|-
| தைப்பான் || தையற்காரன்
|-
| தையல் || தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி
|-
| தையலூசி || தைத்தற்குரிய ஊசி
|-
| தையான் || தையற்காரன்
|-
| தொங்கட்டான் || உடையைத் தளர்வாகக் கட்டுகை
|-
| {{ts|vtt}}|தொங்கல் || தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி, பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க் குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி, பெண்களின் மேலாக்குச்சீலை
|}<noinclude></noinclude>
rkapwhy4zwf9dx7r66t8tyeybyucqjb
1834203
1834166
2025-06-21T14:03:10Z
மொஹமது கராம்
14681
1834203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|268||தமிழர் ஆடைகள்}}
{|</noinclude>|-
| தூசி || புழுதி படியாதபடி தடுக்கும் மேல் மறைப்பு, அழுக்கினைத் தாங்க உடையின் மேல்கட்டும் துண்டுப் புடைவை
|-
| தூசு || ஆடை, பஞ்சு
|-
| தூட்டி || வஸ்திரம்
|-
| தூதைகூலம் || பஞ்சுபின்னும் வில்
|-
| தூமம் || ஆடைக்கிடும் புகை
|-
| தூரியம் || துகில்வகை
|-
| தூவகம் || பருத்தி
|-
| தூரகத் தறி || நெசவு வரி வகை
|-
| தூலபிசு || பருத்தி
|-
| தூலை || பருத்தி
|-
| தெத்தபடம் || எரிபட்டதுணி
|-
| தெலுங்குக் கட்டு || மாம்பழக் கட்டு
|-
| தெலுங்குச் சிற்றாடை || தெலுங்குக் கட்டு
|-
| தேசூரஞ்சு || வேஷ்டியின் ஓரத்தில் அமைக்கும் கார வகை, தேசூரான் வேஷ்டி
|-
| தேசூரான் வேஷ்டி || காஞ்சிபுரம் பட்டுக்கரை வேஷ்டி
|-
| தேர்ச்சீலை || தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலை
|-
| தேர்ப்பாவு || நெய்யும் போது தேர் நெய்யும் நசை வரல்
|-
| தேவகிரி || துகில் வகை
|-
| தேவரங்கம் || தேவாங்கம், பனிப்புடைவை
|-
| தேவாங்கம் || தூசு
|-
| தேவாங்கு || துகில்வகை
|-
| தை || தைத்தல்
|-
| தைஇ || உடை அணிதல்
|-
| தைச்சுப் போடல் || தைத்தலின் வழக்குச்சொல்
|-
| தைத்தல் || தைத்தல், உடுத்துதல்
|-
| தைப்பான் || தையற்காரன்
|-
| தையல் || தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி
|-
| தையலூசி || தைத்தற்குரிய ஊசி
|-
| தையான் || தையற்காரன்
|-
| தொங்கட்டான் || உடையைத் தளர்வாகக் கட்டுகை
|-
| {{ts|vtt}}|தொங்கல் || தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி, பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க் குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி, பெண்களின் மேலாக்குச்சீலை
|-<noinclude>|}</noinclude>
919syyq0f09389u4k1m1rfna7l27irv
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/11
250
619238
1834508
1833916
2025-06-22T11:12:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>முன்னுரை</b>}}}}
எல்லா விளையாட்டிற்கும் பொதுவாகச் சில கூறுகள் உள, அவையாவன :
<b>(1) கட்சி பிரித்தல்</b>
இரு கட்சியார் விளையாடும் விளையாட்டுக்களிலெல்லாம் முதலாவது, கட்சி பிரித்துக்கொள்ளல் வேண்டும். ஆற்றலும் மூப்பும் வாய்ந்த இருவர் முதலில் கட்சித்தலைவராய் அமர்ந்துகொள்வர். அதன்பின், பிறர் இவ்விருவராய்ச் சேர்ந்து தமக்குக் கவர்ச்சியான வெவ்வேறு புனைபெயரிட்டுக்கொண்டு, கட்சித்தலைவரிடம் சென்று “இவ்விரு பெயராருள் உமக்கு எவர் வேண்டும்?” எனக் கேட்பர். கட்சித்தலைவர் யாரேனுமொருவரைத் தெரிந்துகொண்டு அவரைத் தம் கட்சியிற் சேர்த்துக்கொள்வர். இங்ஙனம் இவ்விருவராய்ச் சேர்ந்து செல்லற்கு உத்திகட்டுதல் என்று பெயர். கட்சித்தலைவனைப் பொதுவாக அண்ணாவி என அழைப்பர். இவை பாண்டிநாட்டு வழக்கு,
உத்தியாளர் கட்சித்தலைவரைக் கேட்கும்போது,
<poem>::“காற்றைக் கலசத்தில் அடைத்தவன் வேண்டுமா?
::கடலைக் கையால் நீந்தினவன் வேண்டுமா?”</poem>
என்றும்,
<poem>::“வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா?
::மணலைக் கயிறாய்த் திரித்தவன் வேண்டுமா?”</poem>
என்றும், பிறவாறும், அருஞ்செயல் ஆற்றிய பழமறவரின் சிறப்புப் பெயர்களையே கூறிக் கேட்பர். இத்தகைப் பெயர்களைக் “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்” என்பர் தொல்காப்பியர் (சொல்:165.)
மகளிராயின், தாந்தாம் விரும்பிய பூப்பெயரைச் சொல்லிக் கேட்பர்.
{{nop}}<noinclude></noinclude>
5rvy2k8rg5062zp608irp40c189dt0y
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/12
250
619239
1834445
1833919
2025-06-22T05:41:33Z
AjayAjayy
15166
1834445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|௧௪|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude><b>(2) தொடங்குங் கட்சியைத் துணிதல்</b>
இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணி தற்கு, உடன்பாடு திருவுளச்சீட்டு ஆகிய இரு முறைகளுள் ஒன்று கையாளப்பெறும். இவற்றுட் பின்னதே பெரும்பான்மை. காசு சுண்டல், ஓடெறிதல் முதலியன திருவுளச் சீட்டின் வகைளாம்.
இரு கட்சியாரில்லாது ஒருவரே பிறரையெல்லாம் ஓடிப் பிடிக்கும் விளையாட்டுக்களில், புகையிலைக்கட்டை யுருட்டல், மூட்டையெறிதல், நீருட்சுண்டல், கைமேற் கை வைத்தல், மரபுரை கூறல் முதலியன. அவ்வவ் விளையாட்டிற்கேற்பத் திருவுளச்சீட்டு வகையாய் அமையும். அவற்றின் இயல்பை ஆங்காங்கு நூலுட் காண்க. கோலி ஆட்டத்தில், கோலி யுருட்டுவதில் பிறரை மேற்கொண்டவர் முந்தியாடுவர்.
<b>(3) இடைநிறுத்தல்</b>
ஒரு விளையாட்டின் இடையில், ஓர் ஆடகர்க்கு ஆடையவிழ்தல் முடிகுலைதல் முதலிய தற்செயலான தடைகள் நிகழின், அன்று அவற்றைத் திருத்தற்கு ஏதேனுமொரு மரபுச்சொல்லைச் சொல்லிச் சற்று ஆட்டை நிறுத்திக்கொள்ளலாம். பாண்டி நாட்டில் ‘தூ’ என்பதும், சோழ கொங்குநாட்டில் ‘அம்பேல்’ என்பதும், இடைநிறுத்த மரபுச் சொல்லாம்.
<b>(4) தோல்வித் தண்டனை</b>
முட்டு வாங்கல் எதிரியைச் சுமத்தல் முதலிய மெய் வருத்தமும், காசுத்தண்டமும், இருவகைத் தோல்வித் தண்டனையாம்.
<poem>::“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
::அடுத்தூர்வ தஃதொப்ப தில்”</poem>
என்னும் குறளிலுள்ள ‘அடுத்தூர்வது’ என்னுந் தொடர், விளையாட்டில் வென்றவர் தோற்றவர்மேற் குதிரையேறும் வழக்கத்தைக் குறிப்பான் உணர்த்துவதாகும்.
{{nop}}<noinclude></noinclude>
fdgeo53uhdz605lkv9w1cwx4atzaejc
1834509
1834445
2025-06-22T11:14:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|௧௪|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude><b>(2) தொடங்குங் கட்சியைத் துணிதல்</b>
இரு கட்சியாருள் யார் முந்தி யாடுவதென்று துணிதற்கு, உடன்பாடு திருவுளச்சீட்டு ஆகிய இரு முறைகளுள் ஒன்று கையாளப்பெறும். இவற்றுட் பின்னதே பெரும்பான்மை. காசு சுண்டல், ஓடெறிதல் முதலியன திருவுளச் சீட்டின் வகைளாம்.
இரு கட்சியாரில்லாது ஒருவரே பிறரையெல்லாம் ஓடிப் பிடிக்கும் விளையாட்டுக்களில், புகையிலைக்கட்டை யுருட்டல், மூட்டையெறிதல், நீருட்சுண்டல், கைமேற் கை வைத்தல், மரபுரை கூறல் முதலியன அவ்வவ் விளையாட்டிற்கேற்பத் திருவுளச்சீட்டு வகையாய் அமையும். அவற்றின் இயல்பை ஆங்காங்கு நூலுட் காண்க. கோலி ஆட்டத்தில், கோலி யுருட்டுவதில் பிறரை மேற்கொண்டவர் முந்தியாடுவர்.
<b>(3) இடைநிறுத்தல்</b>
ஒரு விளையாட்டின் இடையில், ஓர் ஆடகர்க்கு ஆடையவிழ்தல் முடிகுலைதல் முதலிய தற்செயலான தடைகள் நிகழின், அன்று அவற்றைத் திருத்தற்கு ஏதேனுமொரு மரபுச்சொல்லைச் சொல்லிச் சற்று ஆட்டை நிறுத்திக்கொள்ளலாம். பாண்டி நாட்டில் ‘தூ’ என்பதும், சோழ கொங்குநாட்டில் ‘அம்பேல்’ என்பதும், இடைநிறுத்த மரபுச் சொல்லாம்.
<b>(4) தோல்வித் தண்டனை</b>
முட்டு வாங்கல் எதிரியைச் சுமத்தல் முதலிய மெய் வருத்தமும், காசுத்தண்டமும், இருவகைத் தோல்வித் தண்டனையாம்.
<poem>::“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
::அடுத்தூர்வ தஃதொப்ப தில்”</poem>
என்னும் குறளிலுள்ள ‘அடுத்தூர்வது’ என்னுந் தொடர், விளையாட்டில் வென்றவர் தோற்றவர்மேற் குதிரையேறும் வழக்கத்தைக் குறிப்பான் உணர்த்துவதாகும்.
{{nop}}<noinclude></noinclude>
04ayu4tq3wnl7a04gypzu3nnivoyg3n
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/13
250
619240
1834446
1833925
2025-06-22T05:42:35Z
AjayAjayy
15166
1834446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||முன்னுமை|௧௫}}</noinclude>தண்டனையே யில்லாது விளையாடுவதுமுண்டு. தண்டனை யுண்மையும் இன்மையும், தண்டனையின் வகையும் அளவும், விளையாட்டைத் தொடங்கு முன்னரே, பேசி முடிவு செய்யப்பெறும்.
<b>(5) ஆடைதொடல் கணக்கன்மை</b>
ஒருவர் பிறரைத் தொடும் விளையாட்டுக்களிலெல்லாம், உடம்பைத் தொடுதலன்றி ஆடையைத் தொடுதல் கணக்காகாது. ‘வண்ணான் சிலைக்கு வழக்கில்லை’ என்பது இந்நெறிமுறை பற்றிய பழமொழியாகும்.
<b>(6) தவற்றால் ஆடகர் மாறல்</b>
ஆட்டு நிகழும்போது ஆடுகிறவன் தவறின், அடுத்தவன் ஆடல் வேண்டும்.
<b>(7) வென்றவர்க்கு மறு ஆட்டவசதி</b>
ஓர் ஆட்டையில் வென்றவர்க்கு, மறு ஆட்டையில் முந்தியாடுவது அல்லது எதிர்க்கட்சியால் பிடிக்கப்படுவது போன்ற வசதியளிக்கப்பெறும்.
<b>(8) இடத்திற்கேற்ப வேறுபடல்</b>
பல ஆட்டுக்களை ஆடு முறையும், அவற்றிற் சொல்லும் மரபுரைகளும், இடத்திற்கு இடம் சிறிதும் பெரிதும் வேறுபட்டிருப்பது இயல்பு.
<b>(9) ஆட்டைத்தொகை வரம்பின்மை</b>
எவ்விளையாட்டிலும், இத்துனை ஆட்டை ஆடித் தீரவேண்டும் என்னும் கடுவரம்பில்லை. ஆடுவார் விருப்பம்போல் எத்துணை ஆட்டையும் ஆடலாம்.
பொதுவாக, ஓர் ஆட்டையில் தோற்றவன் அடுத்த ஆட்டையில் வெற்றி நம்பிக்கைகொள்ளின், அதை ஆடு மாறு எதிரியை வற்புறுத்துவது வழக்கம்.
{{nop}}<noinclude></noinclude>
fvhydzdhffjfm4z7en4a6hxx480f9pf
1834510
1834446
2025-06-22T11:16:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||முன்னுமை|௧௫}}</noinclude>தண்டனையே யில்லாது விளையாடுவதுமுண்டு. தண்டனை யுண்மையும் இன்மையும், தண்டனையின் வகையும் அளவும், விளையாட்டைத் தொடங்கு முன்னரே, பேசி முடிவு செய்யப்பெறும்.
<b>(5) ஆடைதொடல் கணக்கன்மை</b>
ஒருவர் பிறரைத் தொடும் விளையாட்டுக்களிலெல்லாம், உடம்பைத் தொடுதலன்றி ஆடையைத் தொடுதல் கணக்காகாது. ‘வண்ணான் சீலைக்கு வழக்கில்லை’ என்பது இந்நெறிமுறை பற்றிய பழமொழியாகும்.
<b>(6) தவற்றால் ஆடகர் மாறல்</b>
ஆட்டு நிகழும்போது ஆடுகிறவன் தவறின், அடுத்தவன் ஆடல் வேண்டும்.
<b>(7) வென்றவர்க்கு மறு ஆட்டவசதி</b>
ஓர் ஆட்டையில் வென்றவர்க்கு, மறு ஆட்டையில் முந்தியாடுவது அல்லது எதிர்க்கட்சியால் பிடிக்கப்படுவது போன்ற வசதியளிக்கப்பெறும்.
<b>(8) இடத்திற்கேற்ப வேறுபடல்</b>
பல ஆட்டுக்களை ஆடு முறையும், அவற்றிற் சொல்லும் மரபுரைகளும், இடத்திற்கு இடம் சிறிதும் பெரிதும் வேறுபட்டிருப்பது இயல்பு.
<b>(9) ஆட்டைத்தொகை வரம்பின்மை</b>
எவ்விளையாட்டிலும், இத்துனை ஆட்டை ஆடித் தீரவேண்டும் என்னும் கடுவரம்பில்லை. ஆடுவார் விருப்பம்போல் எத்துணை ஆட்டையும் ஆடலாம்.
பொதுவாக, ஓர் ஆட்டையில் தோற்றவன் அடுத்த ஆட்டையில் வெற்றி நம்பிக்கைகொள்ளின், அதை ஆடுமாறு எதிரியை வற்புறுத்துவது வழக்கம்.
{{nop}}<noinclude></noinclude>
oq3wg44f7db8hrbvgc1zr937u3gae6z
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/14
250
619241
1834447
1833935
2025-06-22T05:45:04Z
AjayAjayy
15166
1834447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|௧௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude><b>(10) நடுநிலை</b>
விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும், கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர்; அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கலாம் விளைப்பர் ; அல்லது கரவுநெறியால் வெல்ல முயல்வர்.
விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையெனத் தாமப்பல்கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43) அறியக் கிடக்கின்றது.
பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின், சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக, எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான்,சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.
விளையாட்டின்பங் கருதிப் பிறர்க்கு கோவைத் தரு வனவுஞ் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன் நோவு போற் பேணுந்தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண்ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப்பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்ததென்று, இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது, என்றில்லாவாறு, கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றுதல் வேண்டும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
ci8s0al1w23vklrz9v0d0k6kgzx5get
1834511
1834447
2025-06-22T11:18:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|௧௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude><b>(10) நடுநிலை</b>
விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும், கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர்; அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கலாம் விளைப்பர் ; அல்லது கரவுநெறியால் வெல்ல முயல்வர்.
விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையெனத் தாமப்பல்கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43) அறியக் கிடக்கின்றது.
பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின், சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக, எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான், சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.
விளையாட்டின்பங் கருதிப் பிறர்க்கு கோவைத் தருவனவுஞ் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன் நோவு போற் பேணுந்தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண்ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப்பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்ததென்று, இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது, என்றில்லாவாறு, கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றுதல் வேண்டும்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
89ykxlxdmlys0fgfccj63typww4esl5
1834512
1834511
2025-06-22T11:19:21Z
Booradleyp1
1964
1834512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|௧௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude><b>(10) நடுநிலை</b>
விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும், கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர்; அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கலாம் விளைப்பர் ; அல்லது கரவுநெறியால் வெல்ல முயல்வர்.
விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையெனத் தாமப்பல்கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43) அறியக் கிடக்கின்றது.
பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின், சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக, எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான், சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.
விளையாட்டின்பங் கருதிப் பிறர்க்கு கோவைத் தருவனவுஞ் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன் நோவு போற் பேணுந்தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண்ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப்பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்ததென்று, இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது, என்றில்லாவாறு, கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றுதல் வேண்டும்.
{{dhr|2em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
fwk4aijzksvuwbquyrch2a151my0iv7
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/306
250
619242
1834360
1833936
2025-06-22T03:22:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="7"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>ஆடை பற்றிய பழமொழிகள்</b>}}}}
<poem>அப்பா எனக்குத் துப்பட்டி என்கிறான் பிள்ளை;
அதற்கு அப்பன் கைகால் பட்டுக் கிழியப் போகிறது
மடித்துப் பெட்டியிலே வை என்கிறான்.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால்,
அப்பா சிற்றாடை என்கிறதாம் பெண்.
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும்
உரிந்து கொண்டது.
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே
கிழிஞ்சாலும் கிழிஞ்சுது.
அணியெல்லாம் ஆடையின்பின்.
அத்தான் செத்தால் மயிராச்சு
கம்பளி மெத்தை நமக்காச்சு.
அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது
பிள்ளை வீராவளிப் பட்டுக்கு அழுகிறது.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்
அம்மண தேசத்தில் கோவணங் கட்டினவன்
பைத்தியக்காரன்.
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொழுது நமக்கு
மிச்சமாகும்.
அம்மையார்க்கு என்ன துக்கம்; கந்தை துக்கம்.
அம்மையார் நூற்கிற நூலுக்கும்; பேரன்
அரைஞாண் கயற்றுக்கும் சரி
அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?.
அரைஞாண் கயிறும் தாய் சீலையுமாய்
விடுகிறவளும் பெண்சாதி.</poem>{{nop}}<noinclude></noinclude>
6t3oyhxfgy162hp3i4pbzu4d860cpow
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/15
250
619243
1834513
1833942
2025-06-22T11:26:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{x-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|<b>[முதற் பகுதி]</b>}}
{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்</b>{{rule|10em|align=}}}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி <b>இளைஞர் பக்கம்</b> ஆகும். (அகவை = வயது.)
{{center|{{xx-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>௧. கோலி</b>}}}}
{{center|{{larger|<b>(௧) பாண்டிநாட்டு முறை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, <b>கோலி</b> எனப்படும். (கோலி = உருண்டை).
{{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி }}: ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
qyep5e3befcrxg8ppia49xxh273m6mh
1834514
1834513
2025-06-22T11:28:35Z
Booradleyp1
1964
1834514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{x-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|<b>[முதற் பகுதி]</b>}}
{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்{{rule|10em|align=}}</b>}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி <b>இளைஞர் பக்கம்</b> ஆகும். (அகவை = வயது.)
{{center|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|<b>(1) பகலாட்டு<br>௧. கோலி</b>}}
{{center|<b>(௧) பாண்டிநாட்டு முறை</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, <b>கோலி</b> எனப்படும். (கோலி = உருண்டை).
{{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி }}: ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
4baguz5gq0g0n2o0nsuixh1trq2h037
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/307
250
619244
1834366
1833941
2025-06-22T03:25:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|294||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்.
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்.
அன்றுமில்லை தையல், இன்றுமில்லை பொத்தல்.
அன்றைக் காடை இன்றைக்குக் கொடை
என்றைக்கு விடியும் இடையன் தரித்திரம்.
அன்னம் மிகக் கொள்வானும் ஆடை
அழுக்கு ஆவானும் பதர்.
ஆடிக்காற்றிலே அம்மி பறக்கச்சே
இலவம் பஞ்சுக்கு எங்கே கதி?
ஆடிக் காற்றிலே இலவம் பஞ்சு பறந்ததுபோல்.
ஆடை இல்லாதவன் அரைமனிதன்.
ஆடை உடையான் அவைக்கஞ்சான்.
ஆடையால் அரைமனிதனும் முழு மனிதனாவான்.
ஆடையால் மனிதனை அளவிடாதே.
ஆணையும் வேண்டாம், சத்தியமும் வேண்டாம்
துணியைப் போட்டுத் தாண்டு.
ஆண்டி கிடப்பான் மடத்திலே, அவன்
சோளி கிடக்கும் தெருவிலே.
ஆத்தாள் அம்மணம் அன்றாடம் கோதானம்.
ஆத்தாள் அம்மணம் கும்பகோணத்தில் கோதானம்.
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார், கந்தை
பொறுக்கி தொந்தோம் என்று கூத்தாடுவான்.
ஆள் பாதி ஆடை பாதி.
ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல.
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ
இரத்தினத்தைச் சேர்ந்த இழைபோல.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை
எறிந்தாளாம்.
இரவல் துணியாம், இரவல் துட்டாம், இழுத்துக் கொட்டு
மேளத்தை, இறுகக் கட்டு தாலியை.
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப் பட்டு.
ஈரச்சீலையைப் போட்டு கழுத்து அறுப்பான்.
உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
உடுக்காத புடைவையைச் செல்லு அரிக்கும்.
உடுத்த சீலை (புடைவை) பாம்பாய்க் கடித்ததுபோல.
உடுத்துக் கெட்டான் துலுக்கன், தின்று
கெட்டான் மாத்துவன்.</poem>{{nop}}<noinclude></noinclude>
hkhl7cy8qdzghab7pej3n6zaz1uorql
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/16
250
619245
1834520
1833944
2025-06-22T11:52:59Z
AjayAjayy
15166
1834520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.
ஆடிடம் : அசுன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.
முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும்,அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் விழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும்.
முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.
{{nop}}<noinclude></noinclude>
5n2sfummn5kxoqxdhzbn8q7wncmawd9
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/308
250
619247
1834374
1833946
2025-06-22T03:29:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||295}}</noinclude><poem>உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்
உண்டு கெட்டான் சோனகன்
புதைத்துக் கெட்டான் தமிழன்.
உடுப்பது பீறலாடை, நடப்பது தந்தக் குறடாம்.
உடுப்பு வேண்டாம் கையைவிடு.
உடையவன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.
உண்ணாமல் ஒன்பது வீடுபோகலாம்,
உடுக்காமல் ஒருவீடும் போகல் ஆகாது.
உண்ணாமல் ஊரெல்லாம் திரியலாம்,
உடுக்காமல் ஒருவீட்டுக்கும் போகலாகாது.
உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்பது
கோடி நினைந்தெண்ணும் மனம்.
உரலிலே துணி கட்டியிருந்தாலும்
உரிந்து பார்க்கவேண்டுமென்கிறான்.
ஊசி ஒருமுழம் துணியையாவது கொடுக்கும்
உற்றார் அதுதானும் என்மர்கள் (என்ன கொடுப்பார்?).
ஊரார் வீட்டுக் கலியாணமே, ஏன் அவிழ்ந்தாய்
கோவணமே?
ஊரிலே கலியாணம் மாரிலே சந்தனம்
ஊரிலே எளியோரை வண்ணான் அறிவான்
சாதிப்பொன் பூண்டாரைத் தட்டான் அறிவான்.
எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்குண்டோ உபசாரம்.
எடுக்கிறது எருது மாட்டுச் சுமை, (தம்பி)
படுக்கிறது பஞ்சணைமெத்தை.
எல்லா ஓட்டும் குல்லாவிலே
எல்லாத் தட்டொட்டும் என் குல்லாவுக்குள்ளே இருக்கிறது
எல்லாரும் கூடி எனக்கு குல்லா போட்டார்கள்
எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்.
எழுத்து அறிந்த வண்ணான், குறித்து எறிந்தான் ஓலை.
எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும்
உடுக்கைக்குப் பால்மாறின தாசியும்
வருத்தம் அடைவார்கள்.
ஏகாலி கோபம் துணிக்குச் சேதம்.
கட்டை விளக்குமாற்றுக்கு (துடைப்பத்துக்கு)ப்
பட்டுக் குச்சு (குஞ்சம்) கட்டினாற் போல.
கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி
கழுத்து நூல் குறையாது
கதிர்போலிளைத்துக் குதிர்போல் பருப்பது.
கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு
கூழ் ஆனாலும் குளித்துக் குடி.</poem>{{nop}}<noinclude></noinclude>
tol38fybv819mu11tfrznmdmb9cctac
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18
250
619248
1834449
1833949
2025-06-22T05:46:23Z
AjayAjayy
15166
1834449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{center|{{x-larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}}
சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும்.
{{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}}
{{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}}
ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது
கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.
ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி: ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.
ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.
ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-<noinclude></noinclude>
m0dyqea10wmp1bktfe3tqagjht2kttw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/19
250
619249
1834515
1833948
2025-06-22T11:32:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|5}}</noinclude>யைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.
ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்றுகொண்டு தன் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற்கிடைக்கப்பாற் போய் நிற்பின்,பேந்தாவிற் குள்ளிருக்குங் கோலியை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப் பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளும் நிற்றல் கூடாது: நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தாவிற்கு வெளியில் நிற்பின், “பேந்தா செத்து ஆறு மாசம்” என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறியபோதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.
அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு.
மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங்கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
arokm4e7g02tauuw7c8wfmrl8t2c686
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/309
250
619250
1834379
1833950
2025-06-22T03:32:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|296||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.
கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்.
கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி
வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.
கம்பளி மூட்டையென்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.
கம்பளிமேல் பிசின்.
கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?
கம்பளியில் ஒட்டின கூழைப்போல.
கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்திருக்கிறதா?
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான்,
அதை சலவைக்குப் போடும்போது அடுப்பிலே போட்டாலும்
வேகாது.
கரடி கையில் உதைப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால்
பயம்.
கலகக் கந்தை கட்டிக் கொண்டு காணப் போனாளாம்
இரு கலக்கந்தை கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.
காசுக்கு ஒரு புடவை (சேலை) விற்றாலும்
நாயின் சூத்து அம்மணம்.
காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்
காய்ச்சின கஞ்சி வார்க்க ஆளில்லாமற் போனாலும்
கச்சை கட்ட ஆளிருக்கிறது.
காலில் கட்டினால் விருது, குப்பையில் கிடந்தால் துணி.
கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்,
நூல் அளவே ஆகுமாம் நூற்சீலை.
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?
காற்றுக்கா மழைக்கா, போர்த்துக்க (போர்த்துக்கொள்ள)த்
துணிக்கா?
கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.
குடியிற் பெண்ணின் வயிறு எரிய,
கொடியிற் சேலை நின்று எரியும்.
குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
பாலைக் குடித்தாலும் பட்டைக் கட்டினாலும்
பட்டணத்துப் பெண்கள் பறக்கை (தட்டுவாணி).
கூழ் ஆனாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும்
கசக்கிக் கட்டு (உடு).
கெட்டாலும் செட்டி செட்டியே
கிழிந்தாலும் பட்டு பட்டே.
கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு
ஆசைப்பட்டாளம்.</poem>{{nop}}<noinclude></noinclude>
pnj4fdgiyqytyz6jrcu327pq1fzfvm7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/20
250
619251
1834516
1833951
2025-06-22T11:34:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|6|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, “பேந்தாமேற் கைபடும்” என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், “பேந்தாமேற் கைப்படக்கூடாது” என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் “நேர்” என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் “சாண்குடி சடாபுடா” என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். “சாண்சூடி சடாபுடா இல்லை” என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டியதில்லை.
ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் “தடுத்தால் தூர்” என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.
அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும்போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடிதவறின், மீண்டும் நிலமட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.
மூன்றாம்முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்றுதரம் அடித்து விடின்<noinclude></noinclude>
itpm2lahlbroyi9ld9s8p17lad6bmb7
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/310
250
619252
1834381
1833954
2025-06-22T03:35:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||297}}</noinclude><poem>கொட்டை நூற்றுக் கப்பல் மூழ்கியக் கடன் தீர்க்க முடியுமா
கோடிப் புடைவையைக் கட்டிக்கொண்ட தைரியம் குச்சைக்
கொளுத்திக் கொண்டாளாம்.
கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட
(கூவ) ஒருபாட்டு வரும்.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும்
குப்பையைச் சீக்கும்.
சகதியில் கல்லை விட்டெறிந்தால் தன்துணி என்றும்
அசலார் துணி என்றும் பாராது.
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசி கோவணத்துக்குக் கிச்சித்துச்
சமுகாரம் மேலிட்டதுபோல்.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தமென்ன?
சமண நகரத்தில் தூசொலிக்கும் வண்ணானுக்குண்டோ வழக்கு?
சயினன் கைச்சீலைப் பேன்போல.
சாணிச் சட்டி வைக்கிற இடத்தில் சாணிச் சட்டி வைக்கவேண்டும்.
சரிகைச் சட்டி வைக்கிற இடத்தில் சரிகைச்சட்டி வைக்கவேண்டும்.
சிரித்தாயோ, சேலை அவிழ்த்தாயோ?
சிரிப்பாணிக் கூத்துச் சிரிப்பாய் சிரித்துச்
சீலைப்பேன் குத்துகிறது.
சிறுபிள்ளை கட்டின சிற்றாடைபோல
சிறுபெண் கட்டின சிற்றாடையா?
சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில்
சாயம் ஏற்றினதுபோல்.
சிற்றப்பன் வீட்டுக்குப் போய் சிற்றாடை
வாங்கி வரலாம்.
சீரங்கத்துக்குப் போகிறவன் ஏரியை
மாராப்புப் போட்டது போல.
சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலே
பாரியைப் பறி கொடுத்ததுபோல்.
சீலைப்பாய் ஈழம்போய்ச் சீனி சர்க்கரை கட்டுமா?
சுமந்த தலையும் சும்மாடுமாய் திரிகிறது.
சுமந்தவன் தலையிலே சும்மாடு (பத்து).
சும்மாட்டுக்கும் சும்மா இருப்பவனுக்கும் என்ன தெரியும்?
சுவர்க்கத்திற்கு போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை
சூத்திலே கட்டத் துணியில்லை
கூத்தியார் இரண்டு.
சூத்து துணியை நம்புகிறதில்லை.</poem>{{nop}}<noinclude></noinclude>
brllg0d8s3rgr6o9p2coeqwjxgk0oh0
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/311
250
619253
1834386
1833956
2025-06-22T03:38:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|298||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>சூத்துப் புடவையை விட்டால் மாத்துப்
(மாற்று) புடைவை இல்லை.
சூத்தை வழித்து முக்காடு போட்டாற்போல.
செட்டி கெட்டால் பட்டு உடுப்பான்.
செட்டி பணத்தைக் குறைத்தான்;
சேணியன் நூலைக் குறைத்தான்.
செந்தணலை முந்தானை (முன்றானை)யில் முடியலாமா?
செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை
(குதிரைக் கொடை) கொடுத்தாற்போல.
செல்லப் பிள்ளை சீலை உடுத்ததாம்
பிள்ளைபெறு மட்டும்.
சோறும் சீலையும் கேளாமலிருந்தால்
சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்துக் கொள்கிறேன்.
சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவில்லை.
தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம், மகன்
எழுத்துப் போட்டது வேண்டுமென்கிறான்.
தகப்பனுக்கு கட்டக் கோவணம் இல்லை, மகன்
தஞ்சாவூர்மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.
தட்டாரச் சித்து தரையிலே
வண்ணாரச் சித்துக்கு வகையில்லை.
தட்டாரச் சித்து தறிச்சித்து, வண்ணாரச் சித்துக்கு வராது.
தன் காரியம் என்றால் தன்சீலையும் பதைக்கும்.
தன்சோறு தின்னு தன்புடைவை கட்டி
வீண்சொல் கேட்க விதியா?
தாயைப் போல் மகள் நூலைப்போல் சேலை.
தாய்ச்சீலைக்குச் சாண் துணியில்லை
தலைக்குமேலே சரிகை மேற்கட்டி.
தாலிப்பறி, சீலைப்பறியா?
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.
துப்பட்டியிற் கிழிந்த கோவணந்தானே.
துரோபதையைத் துகில் (துணி) உரிந்ததுபோல.
துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்.
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும்
நாய்க்கு நிருவாணம் போகுமா?
நான் படும்பாடு பஞ்சுதான் படுமோ?
நிருவாண தேசத்தில் நீர்ச் சீலை
கட்டினவன் பைத்தியக்காரன்.
நூலுக்கு ஏற்ற சரடு.</poem>{{nop}}<noinclude></noinclude>
ehphecg83xxc8bv868ytzzcpsz18510
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/312
250
619254
1834390
1833957
2025-06-22T03:41:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||299}}</noinclude><poem>நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம்
நூற்றுப் பத்தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்.
நெருப்பு சிறிது என்று முந்தானையில் முடியலாமா?
பச்சை கொடுத்தால் பாவம் தீரும்
வெள்ளை கொடுத்தால் வினை தீரும்.
பஞ்சும் நெருப்பும்போல்.
பட்டிக்காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.
பட்டுக் கத்தரித்தது போலப் பேசவேண்டும்.
பட்டுக் கத்தரித்தாற்போல்.
பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார் வையகத்தில்
பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டதில்லை.
பட்டுக்குத் தீட்டு இல்லை.
பட்டு நூலுக்குள்ள சிக்கெல்லாம் இருக்கிறது.
பட்டுநூல் தலைகெட்டாற்போல்.
பட்டுப்புடைவை இரவல் கொடுத்ததுமல்லாமல்
பாயும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியாச்சுது.
பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணை
எடுத்துக் கொண்டு திரிவதுபோல்.
பட்டுப் புடைவையில் ஊசித் தட்டுருவிப்
பாய்ந்தாற்போல.
பட்டு மக்கினாலும் பெட்டியிலே.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்.
காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.
பருத்திக் கடையிலே நாய்க்குப் பணி என்ன?
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருத்தி பட்ட பாடெல்லாம் படுகிறது.
பருத்தி புடைவையாய்க் காய்த்ததுபோல.
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.
பாட்டி நூற்கிற நூலுக்கும் பேரன் கட்டுகிற
அண்ணாக கயிற்று (அரைஞான்)க்கும் சரி.
பிய்ந்த (கிழிந்த) சீலையும் பேச்சுகற்ற வாயும்
சும்மா இரா.
பிய்ப்பானேன் தைப்பானேன்.
பிள்ளை பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?
பிறந்த ஊருக்கு புடைவை வேணுமா?
பீறின புடைவை பெருநாள் இராது.
பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி
புதுப் புடைவையிலே பொறிப்பட்டாற் போல.</poem>{{nop}}<noinclude></noinclude>
jrmrnwx6ll9rg52octxep4wo6ykfyzr
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/313
250
619255
1834391
1833963
2025-06-22T03:43:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|300||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>பெருங்காற்றில் பூளைப் பஞ்சு (இலவம்பஞ்சு)
பறக்கிறது போல.
பேச்சுப் பேசும்போதே, பீச்சிப் புடைவையில்
கட்டிக் கொள்கிறான்.
பொட்டி (பெட்டி), முறித்த பயலுக்குச்
சட்டையும் தலைப்பாகையும் பார்.
பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பாகும்.
பொன் அகப்பட்டால், பொன் முடியத்
துணி அகப்படாதா?
பொன்னையும் புடைவையும் நீக்கிடில்
பெண் மலக் கூடு.
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து
கந்தை அற்றாள்.
மச்சான் செத்தால் மயிர்போச்சு,
கம்பளி எனக்கு ஆச்சு
மறைத்துக் கட்ட மாற்றுப் புடைவையில்லை.
மாப்பிள்ளை சொந்தம் துப்பட்டி இரவல்.
மாமியார் உடை குலைந்தால் (துணி அவிழ்ந்தால்)
வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக் கூடாது.
மாவு போச்சுது, மாவு கட்டின துணியும் போச்சுது,
இனி என்ன உறவு?
முக்காட்டின் கீழே கை காட்டுகிறது.
முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?
முக்காட்டுக்குள்ளே சமுதாடா?
முக்காட்டுக்குள்ளே மூடு மந்திரமா?
முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன?
முந்தானை இருக்கிறது, நாலு வீடு இருக்கிறது.
முள்ளுக்குமேல் சீலை போட்டால், மெள்ள மெள்ள
வாங்கவேண்டும்.
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள் தான்
ஓடி ஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது.
மூன்று முழமும் ஒருசுற்று
முப்பது முழமும் ஒருசுற்று.
மெத்தை நேர்த்தி தலையணை பீற்றல்.
மோச நாசம் கம்பளிவேடம்.
வண்ணானிடத்துத் துணியைப் போட்டுக்
கொக்கின் பின்னே அலைந்தாற்போல.
வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி.</poem>{{nop}}<noinclude></noinclude>
f0lwt4ysjmxxujr4n8wtgwitn0n20mb
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/314
250
619256
1834392
1833975
2025-06-22T03:47:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||301}}</noinclude><poem>வண்ணானுக்குப் போனான், வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
விட்டுச் சொன்னால் கட்டு (குட்டு)க் குலையும்
விரித்துடுத்தினால் அழுக்குப்படும்.
வெள்ளைப் பாவாடை விரித்தாற்போல.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெயையும் நூற்றிடலாம்.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>குடும்பப் பழமொழிகள்</b>}}}}
{{dhr|1em}}
<b>வாழ்க்கை</b>
{{left_margin|3em|உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.{{float_right|-சீனா}}}}
<b>பெண்கள்</b>
{{left_margin|3em|அழகான பெண்ணும் நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.{{float_right|-இங்கிலாந்து}}
செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள்.{{float_right|-பல்கேரியா}}
ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.{{float_right|-எஸ்டோனியா}}
நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ள முடியும்.{{float_right|-ஸ்பெயின்}}
ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>காதல்</b>
{{left_margin|3em|பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி; நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவதுபோல என்னை வைத்துக்கொள்ளவும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>பெண் பார்த்தல்</b>
{{left_margin|3em|கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.{{float_right|-துருக்கி}}
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}{{nop}}<noinclude></noinclude>
0af8ay77qyy8t97y55a58a0za8ib7gq
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/315
250
619257
1834393
1833989
2025-06-22T03:49:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|302||தமிழர் ஆடைகள்}}</noinclude><b>திருமணம்</b>
{{left_margin|3em|<poem>கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக் கொண்டால் மேலும் குளிருக்கு அடக்கம்தான்.{{float_right|-அயர்லாந்து}}
(உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது).
“அம்மா! விவாகம் என்பது என்ன?”
மாவரைத்தல், நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் ஆடுதல்.{{float_right|-மான்டினீக்ரோ}}</poem>}}
<b>கணவன்</b>
{{left_margin|3em|மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>மனைவி</b>
{{left_margin|3em|பெண்டாட்டியென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள்.{{float_right|-ஆப்பிரிக்கா}}}}
<b>வீடு</b>
{{left_margin|3em|பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.{{float_right|-ஜெர்மனி}}}}
<b>இல்வாழ்க்கை</b>
{{left_margin|3em|ஏழுதிரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டுபிடித்து விடுவாய்; யசமானி அம்மாவின் குறை ஒரே திரையில் மறைந்துவிடும்.{{float_right|-இந்தியா}}
தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒணடியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>தாய் தந்தையர்</b>
{{left_margin|3em|தாய் வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை.{{float_right|-தமிழ்நாடு}}}}
<b>பழமை</b>
{{left_margin|3em|பழைய துணி—புதிய கிழிசல்.{{float_right|-எஸ்டோனியா}}}}
<b>உடற்குறைகள்</b>
{{left_margin|3em|ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக் கொள்.{{float_right|-சீனா}}}}
<b>மரணம்</b>
{{left_margin|3em|சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம்.{{float_right|-எஸ்டோனியா}}}}{{nop}}<noinclude></noinclude>
j6p1c39h8ixfqslbpflnuicayc85led
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/316
250
619258
1834395
1833994
2025-06-22T03:52:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||303}}</noinclude><b>உலக அனுபவம்</b>
{{left_margin|3em|நாவிதரில் பழையவன், வண்ணாரில் பழையவன்.{{float_right|-இந்தியா}}}}
<b>உலகத்தோடு ஒழுகல்</b>
{{left_margin|3em|நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.{{float_right|-அரேபியா}}}}
<section end="8"/>
<section begin="9"/>
{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>இணைப் பழமொழிகள் Parallel Proverbs</b>}}}}
{{dhr|2em}}
<poem>அக்காடு வெட்டிப்பருத்தி விதைத்தால் அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறாளாம் பிள்ளை, சீச்சீ முழங்காலில் மாட்டிக்கொண்டு மொடுக்கென்று கிழியப் போகிறது என்கிறானாம் அப்பன். அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா முழஞ் சிற்றாடை என்கிறதாம் பெண்.
Bachelors wives and maidens children are well trained. Catch the bear before you sell his skin. Count not the chickens before they be hatched. Sell not the bears skin before you have caught him. Stay till you have sheep before you shear them.
அம்மண தேசத்திலே கோவணங் கட்டினவன் பைத்தியக்காரன்.
When you are at Rome, do as Rome does.
ஆடையில்லாதவன் அரைமனிதன். ஆடையுடையான் சபைக்கஞ்சான்.
Good clothes open all doors.
இரக்கப் போனாலும் பரக்கப் போ.
Good clothes open all doors.
இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
Quit not certainly for hope.
ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்து அறுத்தாள்.
To laugh in ones face and cut his throat.
ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான். பூசணிக்காய் போகிறது தெரியாது.</poem><noinclude></noinclude>
sax15ncf7gceq1zjj4vdwdkwv1y2f6x
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/317
250
619259
1834402
1833995
2025-06-22T03:59:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|304||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>Catch not at the shadow and lose the subsstance. Penny wise and pound foolish.
ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
Like draws to like, a scabbed horse to an auld dike.
கந்தைக்குத் தக்க பொந்தை.
A little bird wants but a little nest. A little ship needs but a little sail. A little string will tie a little bird. A small pack becomes a small pedlar.
காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் உடல் அம்மணம்.
If it should rain porridge, he would want his dish.
கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
A diamond is valuable, though it lie on a dung hill. A mystle among thorns is a mystle still. A myrtle standing among nettles, does not with standing retain the name of a myrtle. The moon is a moon still, whether it shines or not.
கையைச் செட்டிமார் குறைத்தால் காலைக் கைக்கோளன் குறைப்பான்.
Tit for tat.
கொல்லத் தெருவில் ஊசி விலை போமா? கொல்லத் தெருவில் ஊசி விற்றாற் போல. கொண்ட கடையிலேயே விற்கிறது.
Enchantments to Egypt, Indulgences to Rome, and pepper to Hindustan. To bring owls to Athens. To carry ceals to New castie. You bring owls to Athens.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்.
An ape is an ape, a varlet is a varlet, though they be clad in silk and scarlet.
சமண சந்நியாசி கையில் சீலைப்பேன் அகப்பட்டது போல.
Like a dog in the manager, you'll not eat yourself, nor let the horse eat.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தமென்ன?</poem><noinclude></noinclude>
ja7iyu8tethewiw8wq5ffkskqbwp4sq
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/23
250
619261
1834517
1833997
2025-06-22T11:40:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|9}}</noinclude>புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.
உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.
முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்த்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற்போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்துவிடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விருகாய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக்காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான்,
குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல்போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தைவிட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங்குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், <b>இரட்டைப் பச்சா</b>வாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப்-<noinclude></noinclude>
ialmlttxowq9bdji1okxjcq64nzphvj
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/26
250
619264
1834518
1834004
2025-06-22T11:43:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை,
{{left_margin|3em|<poem>அஞ்சல குஞ்சம்,
அறுவக்க தாடி,
எழுவக்க மைனா,
எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை)
தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி)
தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம்.
</poem>}}
பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப்பட்ட கோலிக்காரன் முட்டி தள்ளவேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக்கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக்கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்திவிடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம்.
பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும்போது, எதிரி தன் கோலி நெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக்கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும்.
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும் அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டிதள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும் அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு.
{{nop}}<noinclude></noinclude>
73b4a8i15sn6xor3u68lwdb5ppaze8a
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/31
250
619267
1834453
1834013
2025-06-22T05:58:17Z
AjayAjayy
15166
1834453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. தெல்</b>}}}}
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது.
{{dhr|5em}}
{{rule|7em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
3uy18n7vkqx1gem8w0f0e5nnx6v3bxp
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/32
250
619268
1834456
1834015
2025-06-22T05:59:59Z
AjayAjayy
15166
1834456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௩. சில்லாங் குச்சு<br>(க) பாண்டி நாட்டு முறை</b>}}}}
ஆட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப்பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும்.
ஆடுவார் தொகை : இவ்விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சம தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
ஆடு கருவி : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுணியில் கூர்மையும், உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இருமுழம் வரை (அவரவர்கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இல் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக்கம்பு என்பர்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமையாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன்தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.
குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர் நுனியிற்கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப்பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
phel2b04li6nl2xzl4pagwvf0n41fty
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/318
250
619270
1834404
1834019
2025-06-22T04:02:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||305}}</noinclude><poem>As much a kin as tenson-hill to pilson-pin mere are two bills in windsor.
சயினன் கைச்சீலைப் பேன் போல.
Like a dog in the manager, you'll not eat yoursself, nor let the horse eat.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ சிரித்தாயோ சீலை அவிழ்த்தாயோ.
A maid oft seen, a gown oft own, are diresteemed and held in scorn. A maid that laughs is half-taken. He who langheth too much hath the nature of a fool. Laughter is the hiccup of a fool.
தாயைப் போற் பிள்ளை, நூலைப் போற் சீலை.
As the old cock crows/so crows the young. Like father, like son. The younger cock crows as he heard the old one.
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
As much a kin as Lenson hill to piesenpin.
துடைப்பக் கற்றைக்குப் பட்டுக்குச்சி கட்டினாற் போல.
It looks as well as a diamond necklace about a sows neck.
நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாய்க்கு நிர்வாணம் போகுமா?
If it should rain porridge he would want his dish.
நூற்க வேண்டுமென்றால் வெண்ணெய்க் கட்டி நூற்கலாம்.
Where there is a will there is a way.
பருத்திக் காடு உழுகிறதுக்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம். பருத்திக்கு முன்னே உழு முன்னே தம்பிக் கெட்டு முழம்.
Catch the bear before you sell his skin. Count not your chickens before they be hatched. Make not your sauce till you have caught the fish. Stay till you have sheep before you shear them.
புதியதாய் வந்த மணியக்காரன் நெருப்பைக் கட்டி அடித்தானாம். புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான், புதுமைக்கு வண்ணான் பறைதட்டி வெளுத்தான்.</poem><noinclude></noinclude>
n0mkit2zk475qjy5t2d25keg7677cgo
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/319
250
619272
1834406
1834034
2025-06-22T04:23:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|306||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>A new broom sweeps clean. New brooms sweep clean.
மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது. கையாலும் காட்டக் கூடாது.
If you want a pretence to whip a dog, it is enough to say he ate up the frying pan.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவென்ன?
As much akin as Lensonhill to pilsen-pin (There are two hills is windsor).
வாய்க் கொழுப்பு சீலையால் வடிகிறது.
Pride goes before and shame follows after.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
More goes to the making of fine gentleman than fine clothes.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க்கட்டி போல் நூற்கலாம்.
A chip of the old block.
அஞ்செழுத்தும் பாவனையும் அவனைப்போல் இருக்கிறது. துப்பட்டியில் கிழிந்த துண்டு. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேச வல்ல குட்டி.
A maid that laughs is half taken.
சிரித்தாயோ சீரைக் குலைத்தாயோ? சிரித்தாயோ சேலை அவிழ்த்தாயோ.
A man is a lion in his own cause.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
A new broom sweeps clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
A small pack becomes a small pedlar.
கந்தைக்கேற்ற பொந்தை. குருவிக்குத் தகுந்த இராமேசுவரம்.
A willing mind makes a light foot.
வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல நூற்கலாம்.
Among the blind, the one-eyed man is king. Among the people, Scoggin in a doctor.</poem>{{nop}}<noinclude></noinclude>
6q27kniiwxi7bkxoziwgoiz4yhtlcnw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/36
250
619274
1834459
1834030
2025-06-22T06:01:48Z
AjayAjayy
15166
1834459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்குநாட்டு முறை<br>T. கில்லித்தாண்டு</b>}}}}
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு காட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள.
(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் வழங்கும்.
பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது <b>புட்டம்</b> எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.
‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும்.
(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுங் கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.
(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் வல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்<noinclude></noinclude>
i6i8icanxw42x1rd2mqjy5v0heoeath
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/320
250
619275
1834407
1834032
2025-06-22T04:26:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடை பற்றிய பழமொழிகள்||307}}</noinclude><poem>பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டியே பீதாம்பரம்.
An ape is an ape, a varlet, is a varlet, though may be clad in silk or scarlet. An ape is never so like an ape as when he wears a doctors cap.
An ass covered with gold is more respected than a good horse with a packsaddle. An ass is but an ass, though laden with gold.
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்.
As much akin as Lenson hill to pilsen-pin.
சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் போல.
திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
As the old cock crows so crows the young.
தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சீலை.
Count not your ckickens before they be hatched.
பருத்திக்காடு உழுகிறதுக்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம். பருத்திக் குழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
Frost and fraud have foul ends.
மோசம் நாசம் கம்பளிவேடம்.
Good clothes open all doors.
ஆடையுடையான் சபைக்கஞ்சான்.
He that hath been bitten by a serpent is afraid of a rope.
கரடி கையிலுதை பட்டவனுக்குக் கம்பளி கண்டால் பயம்.
If it should rain porridge. he would want his dish.
காசுக்கொரு புடைவை விற்றாலும் நாயின் உடம்பு அம்மணம்.
It looks as well as a diamond necklace about a sous neck.
Like draws to like, scabbed horse to an auld dike.
ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும், உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
Make not your sauce till you have caught the fish.
பருத்திக்கு உழு முன்னே தம்பிக்கு எட்டு முழம்.</poem>{{nop}}<noinclude>
21</noinclude>
6gp5ha3ceabw49k9tv1y7il45fhu8aw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/37
250
619276
1834461
1834033
2025-06-22T06:02:38Z
AjayAjayy
15166
1834461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|25}}</noinclude>இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது <b>கிரிக்கட்டு</b> (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒருபுடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை ‘இந்தியக் கிரிக்கட்டு’ என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.
பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அதுகொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந் தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல்வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ, காண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவிகொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க்கட்சியாரைக் கத்திக் காவடி, யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப்பெரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து, எதிர்க்கட்சியார் ‘கத்திக் காவடி கவானக் காவடி’ என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே ‘கத்திக் காவடி யெடுத்தல்’ என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர். அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனையெனப்படும்.
முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்தபின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத்தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக்<noinclude></noinclude>
m8g7dgt4jal6ydpcsqfuyc9y8e8jmur
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/321
250
619277
1834408
1834035
2025-06-22T04:29:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|308||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>More goes to the making of a fine gentleman than fine clothes.
வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.
New brooms sweep clean.
புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்.
புதுமைக்கு வண்ணான் பறை கட்டி வெளுத்தான்.
Nothing is hard (or impossible) to a willing mind.
வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம்.
Old womans gold is not ugly.
கம்பளி விற்ற காசு மயிர் முளைத்திருக்குமா?
Reckon not your chickens before they are hatched.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா எனக்கொரு துப்பட்டி.
Silks and Satins put out the fire in the kitchen. Silks and Jatins, scarlets and velvets put out the kitchen fire.
உயர்ந்த உடுப்பு அயர்ந்த அடுப்பு.
To catch a Tartar.
கம்பளி மூட்டையென்று கரடிமூட்டையை அவிழ்த்தானாம்.
When you are at Rome, do as Rome does. Where ignorances is bliss, it is folly to be wise.
நிர்வாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.
Youth and white paper take any impression
சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏறினது போல.</poem>
<section end="9"/>{{nop}}<noinclude></noinclude>
tevix5bg475d3dfdfxf39lo0f40mr3n
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/39
250
619279
1834462
1834037
2025-06-22T06:03:44Z
AjayAjayy
15166
1834462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௪. பந்து</b>}}}}
துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).
{{center|{{larger|<b>I. பேய்ப்பந்து</b>}}}}
ஆட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, <b>பேய்ப்பந்து</b> எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
ஆடுவார் தொகை : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.
ஆடு கருவி : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.
ஆடிடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, “பந்தே பந்து” என்று உரக்கக்கத்துவான். பிறர் “என்ன பந்து ?” என்று கேட்பர். அவன் “பேய்ப்பந்து” என்பான். “யார் மேலே” என்று ஒருவன் கேட்க, அவன் “உன்மேலே” என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக்கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.
ஆட்டுத்தோற்றம் : குரங்கெறி விளங்காயினின்றோ. பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{nop}}<noinclude></noinclude>
4ws1fpj0g9dr5cxx4j7lvluk2q3y51p
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/322
250
619283
1834410
1834066
2025-06-22T04:35:19Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="10"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>நம்பிக்கைகள்</b>}}}}
<poem>அணிந்திருக்கும் ஆடையை ஊசியால் தைப்பது சரியல்ல.
அம்மை வந்த வீட்டில் துணியால் குப்பையைப் பெருக்குதல்
தேவையானது.
ஈரத்துணியை எடுத்துக்கொண்டோ, உடுத்துக்கொண்டோ
வெளியூர் போதல் நல்லதல்ல.
உடலின் மேல் துணியின்றி குளிக்கலாகாது. ஏதாவது வஸ்திரம்
உடுத்திக் கொள்ள வேண்டுமென்பர்.
உடைகளில் குறிப்பிட்ட சில, அதிர்ஷ்டத்தையும், வேறு சில
துரதிர்ஷ்டத்தையும் தரும் எனக் கருதுவர்.
எரிந்த துணியை வீட்டில் வைத்தால் கஷ்டம் வரும்.
கோவிலுக்குப் போகும்போது தூய நூல் புடவை
அல்லது பட்டுப்புடவை கட்டிச் செல்லவேண்டும் என்பர்.
கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்லல் சரியன்று.
சுமங்கலிகள் வெண்ணிற ஆடைகளை அணிதல் ஆகாது.
திருமணப் பெண்ணிற்கு உடன் அனுப்பும் ஆடைகளில் கறுப்பு,
வெள்ளை நிறங்கள் இருக்கலாகாது.
திருமணம் நிச்சயமான பின்னர் வெள்ளிதோறும் கோயிலுக்குப்
போகும்போதெல்லாம் புத்தாடைகளையே உடுக்க வேண்டும் என்பர்.
புத்தாடைகள் கிடைக்கும்—உடைகளைத் தையல்பகுதி மேல்
வரும்படி அறியாது அணிந்து சென்றால்.
புத்தாடைகள் செவ்வாயன்று வாங்க மாட்டார்கள்.
புத்தாடைகளைச் சனியன்று உடுப்பது நல்லதல்ல.
புத்தாடைகளைத் துவைக்கும் முன்னர், அவை கிழிவது நல்லதல்ல.
புத்தாடை நுனியில் மஞ்சள் தோய்த்துக் கட்டுவர்.
புத்தாடைகளைப் புதன் அணிவது நல்லது என்பர்.</poem>{{nop}}<noinclude></noinclude>
oikero3578rxjfk1krydrpedl0nfa44
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/323
250
619286
1834411
1834058
2025-06-22T04:38:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|310||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>புத்தாடைகளை அணிய வியாழன் நல்லநாள்.
புத்தாடைகளைப் பூசை செய்து பின்னர் அணிவர்.
புத்தாடையை அணிந்துகொண்டு உறங்க மாட்டார்கள்.
பெண்கள் முந்தானையை அலையவிடக் கூடாது. அப்படி
அலையவிட்டால் அவர்கள் வாழ்க்கையும் அலையும்.
பெண்கள் முந்தானையை விரித்து அதில் படுக்கக் கூடாது
அப்படிப் படுத்தால் அவ்வீடு விடியவே விடியாது என்றும்
அந்த வீடு கெட்டுப் போவதாகவும் நம்புவர்.
மாலையில் வாசலில் துணி உலர்த்தக் கூடாது.
வண்ணான் அழுக்குத் துணிகளோடு எதிர்த்து வருதல் நல்லது.
வண்ணான் வெளுத்த துணிகளோடு எதிரே வருதல் நல்லது அல்ல.
விதவைகள் புத்தாடைகளை நனைத்து உடுப்பர்.
விதவைகள் ரவிக்கை அணியலாகாது என்பர்.
வீட்டில் துணிகளை நன்றாகப் பிழிந்து உலர்த்துவது நல்லது
நீர் சொட்டலாகாது.</poem>
<section end="10"/>{{nop}}<noinclude></noinclude>
37o9uxfqe5lj21sood2c891z3fm4rdm
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/324
250
619301
1834413
1834075
2025-06-22T04:43:43Z
மொஹமது கராம்
14681
1834413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="11"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்</b>}}}}
<poem>{{larger|<b>அரத்தம்</b>}}
அரத்த முடீஇ அணிபழுப்பப் பூசி{{float_right|திணை.மாலை.நூற்.மரு.144}}
நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்{{float_right|பெருங். 1:42:208}}
புகைக் கொடிப்புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி அரத்த மறைத்தவோ எனவும்{{float_right|பெருங். 2.19:148-49}}
{{larger|<b>அரணம்</b>}}
மெய்புதை அரணம் எண்ணாது{{float_right|பதி. 52:6}}
அரைசரு மமர் மலைந்தரணம் வீசினார்{{float_right|சீவக. 777}}
அடுபடை யிளையரு மரணம் வீசினார்{{float_right|சிவக.1947}}
{{larger|<b>அறுவை</b>}}
வெறியுற விரிந்த அறுவை மெல்லணை{{float_right|நற். மரு. 40}}
துறை போரு அறுவைத் தூமடியன்ன{{float_right|நற். மரு.70}}
ஓடாப் பூட்கை யொன்பொறி கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்{{float_right|பதி. 4:4}}
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி{{float_right|அகம். பாலை. 195}}
அறுவை, தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசை
தண்பல விழிதரும் அருவி{{float_right|புறம். 154}}
கால்கழி கட்டிலிற் கிடப்பித்துத்
தூ வெள்ளறுவை போர்ப்பிலதே{{float_right|புறம். 286}}</poem><noinclude></noinclude>
nh6ooldr3usjwxx6w8bfxn00sf4ltah
1834482
1834413
2025-06-22T07:48:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<section begin="11"/>
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்</b>}}}}
<poem>{{larger|<b>அரத்தம்</b>}}
அரத்த முடீஇ அணிபழுப்பப் பூசி{{float_right|திணை.மாலை.நூற்.மரு.144}}
நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்{{float_right|பெருங். 1:42:208}}
புகைக் கொடிப்புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி அரத்த மறைத்தவோ எனவும்{{float_right|பெருங். 2.19:148-49}}
{{larger|<b>அரணம்</b>}}
மெய்புதை அரணம் எண்ணாது{{float_right|பதி. 52:6}}
அரைசரு மமர் மலைந்தரணம் வீசினார்{{float_right|சீவக. 777}}
அடுபடை யிளையரு மரணம் வீசினார்{{float_right|சிவக.1847}}
{{larger|<b>அறுவை</b>}}
வெறியுற விரிந்த அறுவை மெல்லணை{{float_right|நற். மரு. 40}}
துறை போரு அறுவைத் தூமடியன்ன{{float_right|நற். மரு.70}}
ஓடாப் பூட்கை யொன்பொறி கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்{{float_right|பதி. 4:4}}
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி{{float_right|அகம். பாலை. 195}}
அறுவை, தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசை
தண்பல விழிதரும் அருவி{{float_right|புறம். 154}}
கால்கழி கட்டிலிற் கிடப்பித்துத்
தூ வெள்ளறுவை போர்ப்பிலதே{{float_right|புறம். 286}}</poem><noinclude></noinclude>
69a1ia5fqdeta63wmwdt4f4a18arpnw
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/325
250
619305
1834414
1834090
2025-06-22T04:44:36Z
மொஹமது கராம்
14681
1834414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|312||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>தூ வெள்ளறுவை மாயோற் குறுகி{{float_right|புறம். 291}}
களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை{{float_right|புறம். 311}}
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி{{float_right|பொரு. 82-83}}
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ{{float_right|சிறுபாண். 236}}
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர{{float_right|நெடு. 34-34}}
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு{{float_right|சிலப். 10:98-99}}
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்{{float_right|சிலப். 17:23}}
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்{{float_right|சிலப். 14:205-8}}
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்{{float_right|மணி. 6:93}}
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு{{float_right|மணி. 28:53}}
முழுதும் அறுவை பல மூடினரும்{{float_right|நீல. 468}}
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து{{float_right|பெருங். 2:5:128}}
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி{{float_right|சீவக. 1279}}
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்{{float_right|சீவக. 2010}}
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி{{float_right|பெரிய. இயற்கை-11}}
மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்{{float_right|பெரிய. நேசநாயனார். 2}}</poem>{{nop}}<noinclude></noinclude>
3rlu6pos9kzsym1z47p7rz9cfcbl562
1834483
1834414
2025-06-22T07:52:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|312||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>தூ வெள்ளறுவை மாயோற் குறுகி{{float_right|புறம். 291}}
களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை{{float_right|புறம். 311}}
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி{{float_right|பொரு. 82-83}}
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ{{float_right|சிறுபாண். 236}}
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர{{float_right|நெடு. 34-34}}
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு{{float_right|சிலப். 10:98-99}}
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்{{float_right|சிலப். 17:23}}
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்{{float_right|சிலப். 14:205-8}}
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்{{float_right|மணி. 6:93}}
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு{{float_right|மணி. 28:53}}
முழுதும் அறுவை பல மூடினரும்{{float_right|நீல. 468}}
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து{{float_right|பெருங். 2:5:128}}
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி{{float_right|சீவக. 1279}}
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்{{float_right|சீவக. 2010}}
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி{{float_right|பெரிய. இயற்கை-11}}
மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்{{float_right|பெரிய. நேசநாயனார். 2}}</poem>{{nop}}<noinclude></noinclude>
ohph7g2cpae5b3ba1xcvoetfztnqs37
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/326
250
619306
1834415
1834093
2025-06-22T04:45:38Z
மொஹமது கராம்
14681
1834415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||313}}</noinclude><poem>{{larger|<b>ஆசு</b>}}
காலாசோ டற வெறிந்த கனை கழற்கால்{{float_right|சீவக. 2236}}
{{larger|<b>ஆடை</b>}}
துவர் செய்யாடைச் செந்தொடை மறவர்{{float_right|நற். 33}}
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர்{{float_right|ஐங். பாலை. 363}}
பொலம்புரி யாடை வலம்புரிவண்ண{{float_right|பரி. 3-88}}
ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்{{float_right|கலித். 18}}
ஆடை கொண்டொலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ{{float_right|கலித். 72}}
உதிர்துகள் உக்க நின் ஆடையொலிப்ப{{float_right|கலித்.81}}
அந்துவராடைப் பொதுவனோடு ஆய்ந்த, முறுவலாள்{{float_right|கலித். 102}}
காயாம்பூக் கன்னிக் கருந்துவர் ஆடையை{{float_right|கலித். 108}}
வேட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்{{float_right|புறம். 275}}
எள்ளே பருத்தியே எண்ணெயுடுத்தாடை...
... இன்புற்று வாழ்வான் இயைந்து{{float_right|ஏலாதி. 50}}
ஐயமே, பிச்சை அருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான்{{float_right|ஏலாதி. 70}}
உடுத்தாடை நீருட்பிழியார்{{float_right|ஆசாரக். 11}}
படைவரினும் ஆடை வளியுறைப்பப் போகார்
பலரிடை ஆடையுதிரார்{{float_right|ஆசாரக். 36}}
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும்...
காண அரிய கண்{{float_right|திரி. 71}}
அணியெல்லாம் ஆடையின் பின்{{float_right|பழ. நா. 26}}
படுக்கை இவராயக் கண்ணும் உடுத்தாடை
உண்டி வினவுவாரில்{{float_right|பழ. நா. 329}}
திரை நீராடை யிருநில மடந்தை{{float_right|சிலப். 4:7}}
அலைநீராடை மலைமுலையாக{{float_right|சிலப். 5:1}}
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து{{float_right|சிலப். 7:25}}
பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய{{float_right|சிலப். 11:50}}
புண்ணிய நறுமலராடை போர்த்து{{float_right|சிலப். 13:173}}</poem><noinclude></noinclude>
ovm731z7b4o3k76f52wetzvs6snscgx
1834485
1834415
2025-06-22T07:55:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||313}}</noinclude><poem>{{larger|<b>ஆசு</b>}}
காலாசோ டற வெறிந்த கனை கழற்கால்{{float_right|சீவக. 2236}}
{{larger|<b>ஆடை</b>}}
துவர் செய்யாடைச் செந்தொடை மறவர்{{float_right|நற். 33}}
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர்{{float_right|ஐங். பாலை. 363}}
பொலம்புரி யாடை வலம்புரிவண்ண{{float_right|பரி. 3-88}}
ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்{{float_right|கலித். 18}}
ஆடை கொண்டொலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ{{float_right|கலித். 72}}
உதிர்துகள் உக்க நின் ஆடையொலிப்ப{{float_right|கலித்.81}}
அந்துவராடைப் பொதுவனோடு ஆய்ந்த, முறுவலாள்{{float_right|கலித். 102}}
காயாம்பூக் கன்னிக் கருந்துவர் ஆடையை{{float_right|கலித். 108}}
வேட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்{{float_right|புறம். 275}}
எள்ளே பருத்தியே எண்ணெயுடுத்தாடை...
... இன்புற்று வாழ்வான் இயைந்து{{float_right|ஏலாதி. 50}}
ஐயமே, பிச்சை அருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான்{{float_right|ஏலாதி. 70}}
உடுத்தாடை நீருட்பிழியார்{{float_right|ஆசாரக். 11}}
படைவரினும் ஆடை வளியுறைப்பப் போகார்
பலரிடை ஆடையுதிரார்{{float_right|ஆசாரக். 36}}
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும்...
காண அரிய கண்{{float_right|திரி. 71}}
அணியெல்லாம் ஆடையின் பின்{{float_right|பழ. நா. 26}}
படுக்கை இவராயக் கண்ணும் உடுத்தாடை
உண்டி வினவுவாரில்{{float_right|பழ. நா. 329}}
திரை நீராடை யிருநில மடந்தை{{float_right|சிலப். 4:7}}
அலைநீராடை மலைமுலையாக{{float_right|சிலப். 5:1}}
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து{{float_right|சிலப். 7:25}}
பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய{{float_right|சிலப். 11:50}}
புண்ணிய நறுமலராடை போர்த்து{{float_right|சிலப். 13:173}}</poem><noinclude></noinclude>
mj6mez6b5nckza1g9yah7953pf85a30
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/327
250
619307
1834416
1834100
2025-06-22T04:46:33Z
மொஹமது கராம்
14681
1834416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
2crjsit92vtam10jsr88p5urzrfaalp
1834487
1834416
2025-06-22T07:58:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
7ln4ddqi6n6tx07vlgdgnwvzdonm3cq
1834488
1834487
2025-06-22T07:59:24Z
Booradleyp1
1964
1834488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|314||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்{{float_right|சிலப். 28:63-64}}
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன்{{float_right|மணி. 5:61}}
ஆடை பற்றென வுரைத்த வவன்{{float_right|நீல. 188}}
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்{{float_right|நீல. 259}}
அத்திட்டாடை கோடலும்{{float_right|நீல. 356}}
பொங்காடை போர்த்தார்க்கு{{float_right|நீல. 470}}
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்{{float_right|பெருங். 1:32:64}}
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்{{float_right|பெருங். 1:38:163}}
மாசிலருமணி மடைத்த வாடையர்{{float_right|பெருங். 3:1:119}}
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி{{float_right|பெருங். 5:4:38}}
அணியுமாடையுமணியும் நல்கி{{float_right|பெருங். 5:4:94}}
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே{{float_right|சீவக. 105}}
ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்{{float_right|சீவக. 307}}
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்{{float_right|சீவக. 482}}
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை{{float_right|சீவக. 590}}
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு{{float_right|சீவக. 744}}
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை{{float_right|சீவக. 964}}
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்{{float_right|சீவக. 1848}}
வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்{{float_right|சீவக. 1893}}
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை{{float_right|சீவக. 1874}}
வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி{{float_right|சீவக. 2078}}
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்{{float_right|சீவக. 2142}}
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை{{float_right|சீவக. 2860}}
மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக{{float_right|சீவக. 2929}}</poem><noinclude></noinclude>
9yjxzlo5l9peon9bzitsgvlcsga8zos
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/1
250
619308
1834153
2025-06-21T13:41:41Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{smaller|<b>கழக வெளியீடு, எகுஉ</b>}} {{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}} {{dhr|7em}} {{c|<b>ஆசிரியர்:<br>சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,</b>}} {{center|{{larger|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{smaller|<b>கழக வெளியீடு, எகுஉ</b>}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}}
{{dhr|7em}}
{{c|<b>ஆசிரியர்:<br>சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,</b>}}
{{center|{{larger|<b>திரு ஞா தேவநேயன் அவர்கள், எம் ஏ</b>}}}}
{{dhr|3em}}
{{c|☐}}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>திருநெல்வேலீத் தென்னிந்திய<br>சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,</b>}}}}
<b>திருநெல்வேலி–6.</b> {{float_right|<b>சென்னை–1.</b>}}
{{c|<b>1962</b>}}<noinclude></noinclude>
1uv4h8tsdhmms48n0kj0j30zxolzyj3
1834156
1834153
2025-06-21T13:42:51Z
AjayAjayy
15166
1834156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{smaller|<b>கழக வெளியீடு, எகுஉ</b>}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}}
{{dhr|7em}}
{{c|<b>ஆசிரியர்:<br>சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,</b>}}
{{center|{{larger|<b>திரு ஞா தேவநேயன் அவர்கள், எம் ஏ</b>}}}}
{{dhr|3em}}
{{c|☐}}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>திருநெல்வேலீத் தென்னிந்திய<br>சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,</b>}}}}
<b>திருநெல்வேலி–6.</b> {{float_right|<b>சென்னை–1.</b>}}
{{c|<b>1962</b>}}
{{nop}}<noinclude></noinclude>
c51l75amfq2l2sw6hvj26dps5748zcq
1834269
1834156
2025-06-21T15:40:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{block_center|<b>கழக வெளியீடு, எ௫௨</b><br>
{{Xx-larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}}
{{dhr|10em}}
{{c|<b>ஆசிரியர்:<br>சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,</b>}}
{{center|{{larger|<b>திரு ஞா தேவநேயன் அவர்கள், எம் ஏ</b>}}}}
{{dhr|3em}}
{{c|<b>☐</b>}}
{{dhr|5em}}
{{center|{{larger|திருநெல்வேலித் தென்னிந்திய<br>சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,}}<br>
திருநெல்வேலி–6.{{gap|3em}}சென்னை–1.<br>
1962}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
66ozn18jxkbb227up3xwfa8xz9yowul
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/3
250
619309
1834174
2025-06-21T13:50:10Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முகவுரை</b>}}}} விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம். ஆட்டு = ஆட்டம்.) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முகவுரை</b>}}}}
விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம். ஆட்டு = ஆட்டம்.) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டுவினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் கொள்ளுதல் தவறாகாது.
விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு பண்ணையென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழிவந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல் என்றும்; பெயர்பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. (பண்ணை = வயல்.)
“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு”
{{float_right|(தொல்.உரி.21)}}
பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளையும் அறியாதார், அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளிலேயே வழங்கினர் போலும்!
விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். ஒருவன் ஓர் அருவினையை எளிதாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் என்பர். விளையாட்டு இன்பந் தருவதுபற்றியே,
<poem>::“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
::றல்லல் நீத்த உவகை நான்கே”</poem><noinclude></noinclude>
alziw7rrpa1xepc0el09v3f3alymb0c
1834270
1834174
2025-06-21T15:47:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முகவுரை</b>}}}}
விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம். ஆட்டு = ஆட்டம்.) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டுவினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் கொள்ளுதல் தவறாகாது.
விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு <b>பண்ணை</b>யென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழிவந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது <b>கெடவரல்</b> என்றும்; பெயர்பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. (பண்ணை = வயல்.)
“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு”
{{float_right|(தொல். உரி. 21)}}
பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளையும் அறியாதார், அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளிலேயே வழங்கினர் போலும்!
விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். ஒருவன் ஓர் அருவினையை எளிதாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் என்பர். விளையாட்டு இன்பந் தருவதுபற்றியே,
<poem>::“செல்வம் புலனே புணர்வு <b>விளையாட்டென்
</b>::றல்லல் நீத்த உவகை நான்கே”</poem><noinclude></noinclude>
3uqea0cydt6m99egw6zgc0x42mdy5yw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/4
250
619310
1834231
2025-06-21T14:21:54Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என் (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|சு||தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்}}</noinclude>என் (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங்காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன்.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|{{brace table parameters}}
|rowspan=5|''சேலம்,<br>1–12–54.''{{em}}||{{brace|r|t}}||
|-
|{{brace|r|m}}
|-
|{{brace|r|b}}
|} {{float_right|<b>ஞா.தே.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
5bhm8r32e4t6llq8u68pilcweyu27yg
1834273
1834231
2025-06-21T16:01:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1834273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|சு||தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்}}</noinclude>என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|{{brace table parameters}}
|rowspan=5|''சேலம்,<br>1–12–54.''{{em}}||{{brace|r|t}}||
|-
|{{brace|r|m}}
|-
|{{brace|r|b}}
|} {{float_right|<b>ஞா.தே.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
4e4cxtrfs95gty13s9oa7vrcb077j8y
1834443
1834273
2025-06-22T05:37:16Z
AjayAjayy
15166
1834443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|{{brace table parameters}}
|rowspan=5|''சேலம்,<br>1–12–54.''{{em}}||{{brace|r|t}}||
|-
|{{brace|r|m}}
|-
|{{brace|r|b}}
|} {{float_right|<b>ஞா.தே.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
ijuxn3cu9o5b8lha0wnx2ny1vsa8xbc
1834506
1834443
2025-06-22T11:09:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|style="width:100%;"
| style="width: 6em;" |சேலம்,
| rowspan=2|{{brace2|3|r}}
| rowspan=2 colspan="4"|{{right|<b>ஞா.தே.</b>}}
|-
|1–12–1954.
|}
{{nop}}<noinclude></noinclude>
br0px6din023gktp8vl3fbo3ij6lfqe
1834507
1834506
2025-06-22T11:10:00Z
Booradleyp1
1964
1834507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|style="width:100%;"
| style="width: 6em;" |சேலம்,
| rowspan=2|{{brace2|3|r}}
| rowspan=2 colspan="4"|{{right|<b>ஞா. தே.</b>}}
|-
|1–12–1954.
|}
{{nop}}<noinclude></noinclude>
cvj5u7rvi6gneaol91vtf3s0641dmqa
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/41
250
619311
1834245
2025-06-21T14:40:41Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருந்தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பந்து|29.}}</noinclude>பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருந்தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.
பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக் கப்படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாமனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர், எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆட்டுத் தோற்றம்: ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் சொள்ளையடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.ககினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன.
{{nop}}<noinclude></noinclude>
jw224vk0zg7l6668ecpgnot379h33gg
1834247
1834245
2025-06-21T14:46:03Z
AjayAjayy
15166
1834247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பந்து|29}}</noinclude>பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருந்தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.
பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப்படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாமனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர், எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆட்டுத் தோற்றம் : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் சொள்ளையடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். ககினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
owl92al84lpbyt4eeuqs73u2mj90mqe
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/42
250
619312
1834251
2025-06-21T14:55:16Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரு{{center|{{x-larger|<b>ரு. மரக்குரங்கு</b>}}}} {{center|(‘கொம்பரசன் குழையரசன்’)}} ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக் குரங்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>ரு{{center|{{x-larger|<b>ரு. மரக்குரங்கு</b>}}}}
{{center|(‘கொம்பரசன் குழையரசன்’)}}
ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக் குரங்கு என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும்.
ஆடுவார் தொகை: இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
ஆடுமுறை: ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக் காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங் காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.
ஆட்டுத் தோற்றம் : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.
ஆட்டின் பயன் : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம்.
{{nop}}<noinclude></noinclude>
lis4fnhs5s7k9ms5svi80tm4lcl4utv
1834272
1834251
2025-06-21T15:58:45Z
AjayAjayy
15166
1834272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{center|{{x-larger|<b>ரு. மரக்குரங்கு</b>}}}}
{{center|(‘கொம்பரசன் குழையரசன்’)}}
ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக் குரங்கு என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும்.
ஆடுவார் தொகை : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக்கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங்காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.
ஆட்டுத் தோற்றம் : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.
ஆட்டின் பயன் : மரமேறப் பயிலுதல் இவ்வாட்டின் பயனாம்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
c5lcn9yssxywa2hh0xxktngqn8ji67t
1834468
1834272
2025-06-22T06:09:37Z
AjayAjayy
15166
1834468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௫. மரக்குரங்கு</b>}}}}
{{center|<b>(‘கொம்பரசன் குழையரசன்’)</b>}}
ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக் குரங்கு என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும்.
ஆடுவார் தொகை : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக்கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங்காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.
ஆட்டுத் தோற்றம் : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.
ஆட்டின் பயன் : மரமேறப் பயிலுதல் இவ்வாட்டின் பயனாம்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
aolxtdq9292s7ic9li8h90vmzyhd9o6
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/27
250
619313
1834259
2025-06-21T15:10:08Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::{| |- |முதன்முறை || 3 அடி || 3 தள்ளு |- |2 ஆம் ”|| 2 ”|| 2 ” |- |3 ஆம் ”|| 1 ”|| 1 ” |- |4 ஆம் ”|| 1 ”|| 3 ” |- |} முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>::{|
|-
|முதன்முறை || 3 அடி || 3 தள்ளு
|-
|2 ஆம் ”|| 2 ”|| 2 ”
|-
|3 ஆம் ”|| 1 ”|| 1 ”
|-
|4 ஆம் ”|| 1 ”|| 3 ”
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது
தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச்சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.
{{nop}}<noinclude></noinclude>
0o8x82h1x9wxkv97ghfljr1vp1wwys4
1834260
1834259
2025-06-21T15:11:01Z
AjayAjayy
15166
1834260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>::{|
|-
|முதன்முறை || 3 அடி || 3 தள்ளு
|-
|2 ஆம் ”|| 2 ”|| 2 ”
|-
|3 ஆம் ”|| 1 ”|| 1 ”
|-
|4 ஆம் ”|| 1 ”|| 3 ”
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது
தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச்சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.<noinclude></noinclude>
6ypbtplv7lsxm15gncdii2s313odkbg
1834519
1834260
2025-06-22T11:51:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>::{|
|-
|முதன்முறை || || 3 அடி || || 3 தள்ளு
|-
|2 ஆம் முறை|| ||2 அடி|| || 2 தள்ளு
|-
|3 ஆம் முறை|| ||1 அடி|| ||1 தள்ளு
|-
|4 ஆம் முறை|| ||1 அடி|| ||3 தள்ளு
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு <b>மீன் பிடித்தல்</b> என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.<noinclude></noinclude>
lbckbd9qgmvtt523qn4vdd4pa3f19lb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/205
250
619314
1834262
2025-06-21T15:13:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆக்கநிலையிருத்தம் பெறாத எந்த ஒரு தூண்டலின் விளைவாக நிகழும் ஆக்கநிலையிருத்தம் பெறாத துலங்கலையும் ஆக்கநிலையிருத்தம் செய்ய முடியும். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கநிலையிருத்தம்|181|ஆக்கநிலையிருத்தம்}}</noinclude>ஆக்கநிலையிருத்தம் பெறாத எந்த ஒரு தூண்டலின் விளைவாக நிகழும் ஆக்கநிலையிருத்தம் பெறாத துலங்கலையும் ஆக்கநிலையிருத்தம் செய்ய முடியும். ஆக்கநிலையிருத்தம் செய்வது ஆக்கநிலையிருத்தம் பெறும் தூண்டலையும் (மணியொலியையும்) ஆக்கநிலையிருத்தம் பெறாத தூண்டலையும் (உணவையும்) நெருக்கமாக இணைப்பதைப் பொறுத்திருக்கிறது. இந்த இரண்டும் பொருத்தமில்லாத முறையிலும் மனம் போனபோக்கிலும் அளிக்கப்படுமானால், ஆக்கநிலையிருத்தம் நடைபெறாது.
பிறந்தது முதல் மனிதர்கள் கற்பதற்குத் தொடங்குகின்றனர். குழந்தைகளும் சிறுவர்களும் ஒரு பேரொலியைக் கேட்கும்பொழுது தங்கள் கண்களை இமைக்கக் கற்றுக் கொள்ளுகின்றனர். வயது வந்தவர்களும் இது போன்ற ஆக்கநிலையிருத்தத்தின் மூலம் கற்கின்றனர். கண் இமைகளை ஆக்கநிலையிருத்தம் செய்யும் சோதனை, நாய்களின் மீதும் குரங்குகளின் மீதும் கல்லூரி மாணவர்களின் மீதும் ஆன்ரெப்பு (Anrep) என்பவரால் மிகவும் வெற்றியுடன் செய்து காட்டப்பட்டது. ஆதலின், ஆக்கநிலையிருத்தச் செயல்முறை இந்த மூன்று வகையான உயிர்களிடமும் ஒரே தன்மையாகத்தாள் நடைபெறுகிறது.
உயிரியின் நடத்தையில் இயல் ஆக்கநிலையிருத்தம், ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை, ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட தூண்டல் பலமுறை தனித்துத் தோன்றுகிறபோது கற்ற ஓர் உயிரி, ஆக்கநிலையிருத்தம் செய்யப்படாத தூண்டலோடு அதைத் தொடர்புபடுத்தத்தவறி விடுகிறது. அதனால், உமிழ்நீர் சுரத்தயாகிய துலங்கல் நிறுத்தப்பட்டு மங்குதல் நடைபெறுகிறது.
ஆனால், ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட துலங்கல் ஒருமுறை அகற்றப்பட்டபொழுது என்ன நிகழ்கிறது? அது எப்பொழுதுமே தோன்றாத அளவுக்கு மங்கிப்போய்விடுகிறதா? என்பதைப் பாவ்லாவு அவரது சோதனை நாயிடம் கண்டறிந்தார். நாய் சுற்ற செயல்முறை மங்கி மறைந்து போவதை ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அதே நாய் அவருடைய சோதனைச் சாலைக்குக் கொண்டுவரப்பட்டது. அதே முறையைப் பாவ்லாவு திருப்பிச் செய்தார். மணியொலியைக் கேட்ட அளவில் நாயின் வாயில் உமிழ் நீர் சுரந்தது. ஒரு முறை கற்ற துலங்கல் மங்கி மறைந்து போன பிறகு, எந்தவிதமான மறு பயிற்சியுமின்றி மறுபடியும் தோன்றிற்று. இச்செயல் முறையைப் பாவ்லாவு இயல்பாக மீளுதல் என்று கூறுகிறார். இந்தத் துலங்கல் மங்குதலுக்கு முன்பு தோன்றியதைப் போன்று அவ்வளவு வலிமையுள்ளதாக இல்லாவிட்டாலும். இயல்பாக மீண்டும் நிகழ்தல், காட்டுவது என்னவென்றால், மங்குதலின் போது கற்றல் நிலையாக இழக்கப் பட்டுவிடவில்லை என்பதாகும். அந்த விலங்கு, தான் முதலில் கற்றவையனைத்தையும் உண்மையிலேயே மங்கி மறைந்துபோகும்படி செய்து விட்டதா? அவ்வாறு நடைபெற்றிருந்தால் இயல்பாக மீண்டும் நிகழ்தல் ஏற்பட்டிருக்காது.
குறிப்பிட்ட துலங்கலைச் செய்வதில் அவ்விலங்கு தடையொன்றை வளர்த்துக் கொண்டது. அவ்விலங்கு, கற்றலினால் ஒரு புறமும் தடையினால் மறுபுறமும் இழுக்கப்பட்டது. கற்றலின் இழுப்பு தடையின் இழுப்பைவிட வலிமையானதாக இருந்ததால், கற்றல் துலங்கல் நீடித்தது. தடையின் வலிமை கற்றலின் வலிமைக்குச் சமமாக இருந்தால் அவ்விலங்கு ஆக்கநிலையிருத்தத் துலங்கலைச் செய்வதில்லை. மங்குதல் செயல்முறைதான் நடைபெறும். ஆனால், காலம் செல்லச் செல்லத் தடைச் செயல்முறை வலிமையிழந்து விடுகிறது. இயல்பாக மீளுதல் நடைபெறுகிறது. ஆக்கநிலையிருத்தத் துலங்கல் மறுபடியும் ஏற்படுகிறது.
இயல்பு ஆக்கநிலையிருத்தத்தில் ஒரு துலங்கலை அப்பொழுதைக்குத் தடுத்து நிறுத்துகிற இயங்குமுறை, தடை இயங்கு முறை (Inhibition) எனப்படும். கற்றல் சூழ்நிலையில் திடீரென்று ஏற்படும் ஒரு மாற்றமும், ஆக்கநிலையிருத்தம் பெற்ற ஒரு துலங்கலைத் தடை செய்யலாம். ஒருமுறை, பாவ்லாவின் சோதனைக் கூடத்தில் ஒருசோதனை நடந்து கொண்டிருந்தபோது பாவ்லாவு திடீரென்று அங்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியானது, நாய் வழக்கமாக ஈடுபடும் செயலுக்கு இடையூறாக இருந்தது. அப்பொழுது, அதை, பாவ்லாவு புறவெளித்தடை (External Inhibition) என்று குறிப்பிட்டார். அதாவது, வழக்கத்திற்கு மாறாக அந்த அறையில் ஏற்பட்ட ஒரு மனிதனின் தோற்றம் இத்தடையை ஏற்படுத்திற்று. ஆனால், இழக்கப்பட்ட துலங்கலை மீண்டும் ஆக்கநிலையிருத்தம் பெறாத தூண்டலோடும் (உணவு) ஆக்கநிலையிருத்தம் பெற்ற தூண்டலோடும் (மணியொலி) இணைத்து அளிப்பதன் மூலம் மறுபடியும் அதைப்பெற முடியும், இச்செயல்முறை வலுப்படுத்தல் (Reinforcement) என்று சொல்லப்படுகிறது. இது ஆக்கநிலையிருத்தம் பெற்ற துலங்கலை வலிமையுறச் செய்யும் ஒரு செயல் முறையாகும்.
ஆக்கநிலையிருத்தம் பெற்ற துலங்கள் பல பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவை என்று கருதப்படுபவை, பொதுமை-<noinclude></noinclude>
incrt6zsm4j7veu3aoq7w2nrqpwuwcy
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/43
250
619315
1834263
2025-06-21T15:14:39Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "31 {{center|{{x-larger|<b>சூ. “காயா பழமா?”</b>}}}} ஆட்டின் பெயர்: நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>31
{{center|{{x-larger|<b>சூ. “காயா பழமா?”</b>}}}}
ஆட்டின் பெயர்: நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை: இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
ஆடிடம்: ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை: ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசை யெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது: பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.
வரை
ஆட்டுத் தோற்றம்: உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன்: நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
l5ot2h3tb43xbhcqz66fm0i85ai4gvh
1834265
1834263
2025-06-21T15:16:07Z
AjayAjayy
15166
1834265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>
{{center|{{x-larger|<b>சூ. “காயா பழமா?”</b>}}}}
ஆட்டின் பெயர்: நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை: இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
ஆடிடம்: ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை: ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசை யெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது: பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.
வரை
ஆட்டுத் தோற்றம்: உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன்: நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
n7vye9n9y7prckvyvolmibkht3jt3xv
1834470
1834265
2025-06-22T06:13:38Z
AjayAjayy
15166
1834470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௬. “காயா பழமா?”</b>}}}}
ஆட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
ஆடிடம் : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசையெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.
ஆட்டுத் தோற்றம் : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச்சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன் : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
qzz1j6xhce79ww3ogk3tklbnr3nx1dv
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/44
250
619316
1834267
2025-06-21T15:21:01Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>எ. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}} ஆட்டின் பெயர்: ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச் சொல்லையே பெயராகக் கொண்டது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{center|{{x-larger|<b>எ. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}}
ஆட்டின் பெயர்: ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச் சொல்லையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை: இதை ஆட இருவர் வேண்டும்.
ஆடிடம்: மணற் குவியலில் மட்டும் இது ஆடப் பெறும்.
ஆடுமுறை : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
ஆட்டுத் தோற்றம்: போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ட்டுத் தோன்றியதோவென் ஐயுற இடமுண்டு.
{{nop}}<noinclude></noinclude>
oi49q8adgrc10ohx66a0emm36n2d54d
1834268
1834267
2025-06-21T15:21:49Z
AjayAjayy
15166
1834268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{center|{{x-larger|<b>எ. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}}
ஆட்டின் பெயர்: ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச் சொல்லையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை: இதை ஆட இருவர் வேண்டும்.
ஆடிடம்: மணற் குவியலில் மட்டும் இது ஆடப் பெறும்.
ஆடுமுறை : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
ஆட்டுத் தோற்றம்: போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென் ஐயுற இடமுண்டு.
{{nop}}<noinclude></noinclude>
i26hcncbwjogk6iwlczjlfifx4wgv30
1834471
1834268
2025-06-22T06:16:39Z
AjayAjayy
15166
1834471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௭. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}}
ஆட்டின் பெயர் : ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச்சொல்லையே பெயராகக் கொண்டது.
ஆடுவார் தொகை : இதை ஆட இருவர் வேண்டும்.
ஆடிடம் : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும்.
ஆடுமுறை : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
ஆட்டுத் தோற்றம் : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென் ஐயுற இடமுண்டு.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|7em}}
{{nop}}<noinclude></noinclude>
8fxsq1t0tg6aajsghlhu995wy86hd8x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/270
250
619317
1834274
2025-06-21T16:01:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1834274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|234|அடைமானம்}}</noinclude>{{larger|<b>தன்வய அடைமானம்:</b>}} அடைமானம் வைப்பவர் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமையை அடைமானம் பெறுபவருக்கு மாற்றிக் கொடுத்து, அச்சொத்தின் மூலம் வரும் வருவாயையும் ஆதாயத்தையும் பெற்ற கடனுக்குரிய வட்டிக்குப் பதிலாக, கடன் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அடைமானம் பெறுபவரே அடையுமாறு உருவாக்கப்படும் அடைமானம், தன்வய அடைமானம் ஆகும். எனவே தன்வய அடைமானத்தில் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமையினையும் அச்சொத்தின் மூலம் வரும் வருவாயினைத் துய்த்து மகிழும் உரிமையினையும் அடைமானம் வைப்பவர், அடைமானம் பெறுபவருக்கு மாற்றிக் கொடுக்கிறார்.
இத்தகைய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரையில் அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் உடைமையினைக் கொண்டிருக்கும் காரணத்தினாலும், அச்சொத்தின் வருவாயைப் பெறுவதாலும், கடன் தொகை திருப்பித் தாராத நிலையிலும், அவர் அடைமானம் வைத்தவர் மீது அடைமானச் சொத்தினை விற்கும் வகையில் வழக்குத் தொடர இயலாது. பெற்ற கடன் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அடைமானச் சொத்தின் உடைமையினையும் அதன் மூலம் வரும் வருவாயினையும் தொடர்ந்து நுகரலாம்.
{{larger|<b>ஆங்கில அடைமானம்:</b>}} ஆங்கில அடைமானம் என்பது, அடைமானம் வைப்பவர் கடன் தொகையினை ஒரு குறிப்பிட்ட தேதியில் திருப்பிச் செலுத்துவதாக வாக்களித்து, அதற்குப் பிணையமாகத் தமது சொத்தினைச் கடன்தொகை செலுத்தப்பட்டவுடன் திருப்பித் தரும் வகையில் ஒப்பந்தம் செய்து, அடைமானம் பெறுபவர் மீது மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அடைமானத்தில் அடைமானம் பெறுவோர், அடைமானச் சொத்தின் உடைமையினை உடன் பெற்றுக் கொள்ளும் உரிமை பெறுகின்றார். அச்சொத்து அவர் கொடுத்த கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும் வரையிலும் அவரிடமே இருக்கும். கடன்தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அடைமானம் பெறுபவர், அடைமானம் வைப்பவர் மீது வழக்குத் தொடர்ந்து அடைமானச் சொத்தினை விற்கலாம்.
ஈட்டு அடைமானத்திற்கும் ஆங்கில அடைமானத்திற்கும் உள்ள வேறுபாடு, அடைமானச் சொத்தின் உடைமையினைச் சார்ந்தே அமைகிறது. ஈட்டு அடைமானத்தில் அடைமானமாக வைப்பவரின் சொத்தின் உடைமை அவரிடமே இருக்கும். ஆனால், ஆங்கில அடைமானத்தில் அச்சொத்தின் உடைமை அடைமானம் பெறுபவரிடமே மாற்றிக் கொடுக்கப்படுகிறது.
{{larger|<b>மூல ஆவண அடைமானம்:</b>}} இங்கிலாந்து நாட்டுச் சட்டப்படி இத்தகைய அடைமானம் நியாய அடைமானம் (Equitable Mortgage) என்று சொல்லப்படுகிறது. இத்தகைய அடைமானம், கடன் பெறுபவர் கடன் கொடுப்பவரிடமோ அவரது முகவரிடமோ ஒரு நிலைச் சொத்தின் உரிமை ஆவணத்தினைப் பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகக் கொடுப்பதன் வாயிலாக உருவாக்கப்படுவதே ஆகும். இத்தகைய அடைமானம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டுமேயானால், சொத்துரிமைப் பத்திரங்கள் கடன் வாங்குபவராலேயே கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவை கடன் வாங்குபவருடைய முகவராலும் கொண்டுவரப்படலாம். இத்தகைய அடைமானத்தில் ஈட்டு அடைமானத்தினுடைய விதிமுறைகள் செயற்படுத்தப்படுகின்றன. எனவே, அடைமானம் வைப்பவர், தாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் தனிப்பட்ட பொறுப்பினைப் பெறுகிறார். மேலும், கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அடைமானம் பெறுபவர், நீதி மன்றத்தின் மூலம் அடைமானச் சொத்தினை விற்றுக் கடனைச் சரிசெய்து கொள்ளலாம்.
இத்தகைய அடைமானம் மேற்குவங்கம், தமிழ்நாடு, மகாராட்டிரம் ஆகிய மாநில அரசுகள் அவ்வப்பொழுது குறிப்பிடும் நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். கதம்ப அடைமானத்தில், அடைமானம் பெறுபவருக்கும் அடைமானம் கொடுப்பவருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தக் கட்டுப்பாடுகள், பிற வகை அடைமானங்களில் அடைமானம் பெறுவோர் அடைமானம் வைப்போர்களுக்கு இடையேயுள்ள ஒப்பத்தக் கட்டுப்பாடுகளினின்றும் முற்றிலும் மாறுபட்டனவாக அமைகின்றன. இதனை ஈட்டு அடைமானம், மற்றும் தன்வய அடைமானம் ஆகிய இரு அடைமானங்களின் தன்மைகளும் பிணைக்கப்பட்ட ஒரு சிறப்பு அடைமானம் என்று குறிப்பிடலாம். அதாவது, அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தினால் வரும் வருவாயைத் துய்த்து மகிழ்வதுடன், அடைமானம் வைப்பவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்து அடைமானத் தொகையினைத் திரட்டும் உரிமையினையும் பெறுகிறார். சுருங்கக் கூறின், இத்தகைய அடைமானத்தில் அடைமானம் பெறுபவர், அடைமானம் வைப்பவர் ஆகியோர் உரிமைகளும் பொறுப்புகளும் அவர்களுக்கிடையே எழும் ஒப்பந்தத்தின் படி வரையறை செய்யப்படுகின்றன.
{{larger|<b>சட்டப்படியான அடைமானமும் நியாய அடைமனமும்:</b>}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின்<noinclude></noinclude>
2dfy303nkhasy99a5xkchtqy1hhz4s6
1834275
1834274
2025-06-21T16:03:15Z
Desappan sathiyamoorthy
14764
1834275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|234|அடைமானம்}}</noinclude>{{larger|<b>தன்வய அடைமானம்:</b>}} அடைமானம் வைப்பவர் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமையை அடைமானம் பெறுபவருக்கு மாற்றிக் கொடுத்து, அச்சொத்தின் மூலம் வரும் வருவாயையும் ஆதாயத்தையும் பெற்ற கடனுக்குரிய வட்டிக்குப் பதிலாக, கடன் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அடைமானம் பெறுபவரே அடையுமாறு உருவாக்கப்படும் அடைமானம், தன்வய அடைமானம் ஆகும். எனவே தன்வய அடைமானத்தில் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமையினையும் அச்சொத்தின் மூலம் வரும் வருவாயினைத் துய்த்து மகிழும் உரிமையினையும் அடைமானம் வைப்பவர், அடைமானம் பெறுபவருக்கு மாற்றிக் கொடுக்கிறார்.
இத்தகைய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரையில் அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் உடைமையினைக் கொண்டிருக்கும் காரணத்தினாலும், அச்சொத்தின் வருவாயைப் பெறுவதாலும், கடன் தொகை திருப்பித் தாராத நிலையிலும், அவர் அடைமானம் வைத்தவர் மீது அடைமானச் சொத்தினை விற்கும் வகையில் வழக்குத் தொடர இயலாது. பெற்ற கடன் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அடைமானச் சொத்தின் உடைமையினையும் அதன் மூலம் வரும் வருவாயினையும் தொடர்ந்து நுகரலாம்.
{{larger|<b>ஆங்கில அடைமானம்:</b>}} ஆங்கில அடைமானம் என்பது, அடைமானம் வைப்பவர் கடன் தொகையினை ஒரு குறிப்பிட்ட தேதியில் திருப்பிச் செலுத்துவதாக வாக்களித்து, அதற்குப் பிணையமாகத் தமது சொத்தினைச் கடன்தொகை செலுத்தப்பட்டவுடன் திருப்பித் தரும் வகையில் ஒப்பந்தம் செய்து, அடைமானம் பெறுபவர் மீது மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அடைமானத்தில் அடைமானம் பெறுவோர், அடைமானச் சொத்தின் உடைமையினை உடன் பெற்றுக் கொள்ளும் உரிமை பெறுகின்றார். அச்சொத்து அவர் கொடுத்த கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும் வரையிலும் அவரிடமே இருக்கும். கடன்தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அடைமானம் பெறுபவர், அடைமானம் வைப்பவர் மீது வழக்குத் தொடர்ந்து அடைமானச் சொத்தினை விற்கலாம்.
ஈட்டு அடைமானத்திற்கும் ஆங்கில அடைமானத்திற்கும் உள்ள வேறுபாடு, அடைமானச் சொத்தின் உடைமையினைச் சார்ந்தே அமைகிறது. ஈட்டு அடைமானத்தில் அடைமானமாக வைப்பவரின் சொத்தின் உடைமை அவரிடமே இருக்கும். ஆனால், ஆங்கில அடைமானத்தில் அச்சொத்தின் உடைமை அடைமானம் பெறுபவரிடமே மாற்றிக் கொடுக்கப்படுகிறது.
{{larger|<b>மூல ஆவண அடைமானம்:</b>}} இங்கிலாந்து நாட்டுச் சட்டப்படி இத்தகைய அடைமானம் நியாய அடைமானம் (Equitable Mortgage) என்று சொல்லப்படுகிறது. இத்தகைய அடைமானம், கடன் பெறுபவர் கடன் கொடுப்பவரிடமோ அவரது முகவரிடமோ ஒரு நிலைச் சொத்தின் உரிமை ஆவணத்தினைப் பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகக் கொடுப்பதன் வாயிலாக உருவாக்கப்படுவதே ஆகும். இத்தகைய அடைமானம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டுமேயானால், சொத்துரிமைப் பத்திரங்கள் கடன் வாங்குபவராலேயே கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவை கடன் வாங்குபவருடைய முகவராலும் கொண்டுவரப்படலாம். இத்தகைய அடைமானத்தில் ஈட்டு அடைமானத்தினுடைய விதிமுறைகள் செயற்படுத்தப்படுகின்றன. எனவே, அடைமானம் வைப்பவர், தாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் தனிப்பட்ட பொறுப்பினைப் பெறுகிறார். மேலும், கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அடைமானம் பெறுபவர், நீதி மன்றத்தின் மூலம் அடைமானச் சொத்தினை விற்றுக் கடனைச் சரிசெய்து கொள்ளலாம்.
இத்தகைய அடைமானம் மேற்குவங்கம், தமிழ்நாடு, மகாராட்டிரம் ஆகிய மாநில அரசுகள் அவ்வப்பொழுது குறிப்பிடும் நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். கதம்ப அடைமானத்தில், அடைமானம் பெறுபவருக்கும் அடைமானம் கொடுப்பவருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தக் கட்டுப்பாடுகள், பிற வகை அடைமானங்களில் அடைமானம் பெறுவோர் அடைமானம் வைப்போர்களுக்கு இடையேயுள்ள ஒப்பத்தக் கட்டுப்பாடுகளினின்றும் முற்றிலும் மாறுபட்டனவாக அமைகின்றன. இதனை ஈட்டு அடைமானம், மற்றும் தன்வய அடைமானம் ஆகிய இரு அடைமானங்களின் தன்மைகளும் பிணைக்கப்பட்ட ஒரு சிறப்பு அடைமானம் என்று குறிப்பிடலாம். அதாவது, அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தினால் வரும் வருவாயைத் துய்த்து மகிழ்வதுடன், அடைமானம் வைப்பவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்து அடைமானத் தொகையினைத் திரட்டும் உரிமையினையும் பெறுகிறார். சுருங்கக் கூறின், இத்தகைய அடைமானத்தில் அடைமானம் பெறுபவர், அடைமானம் வைப்பவர் ஆகியோர் உரிமைகளும் பொறுப்புகளும் அவர்களுக்கிடையே எழும் ஒப்பந்தத்தின் படி வரையறை செய்யப்படுகின்றன.
{{larger|<b>சட்டப்படியான அடைமானமும் நியாய அடைமானமும்:</b>}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின்<noinclude></noinclude>
ch6rqsnmuof8ibtuwt4myz8opnjx56l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/271
250
619318
1834278
2025-06-21T16:17:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடைமையினை மாற்றிக் கொடுக்கப்படும் முறையின் அடிப்படையில் அடைமானம் சட்டப்படியான அடைமானம் (Legal Mortgage) என்றும், நியாய அடைமானம் (Equitable Mortgage) என்றும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|235|அடைமானம்}}</noinclude>உடைமையினை மாற்றிக் கொடுக்கப்படும் முறையின் அடிப்படையில் அடைமானம் சட்டப்படியான அடைமானம் (Legal Mortgage) என்றும், நியாய அடைமானம் (Equitable Mortgage) என்றும் இருவகைப்படும். சட்டப்படியான அடைமானத்தில் ஒரு பத்திரத்தின் வழி அடைமானச் சொத்தின் உரிமையினை அடைமானம் வைப்பவர், அடைமானம் பெறுபவர் மீது மாற்றிக் கொடுக்கிறார். ஆனால், நியாய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர், சொத்தின் மீதான உரிமைப் பத்திரங்களை அடைமானம் பெறுபவரிடம் கொடுத்துவிட்டு, அவ்வாறு அப்பத்திரங்களைக் கடன்பெறும் பொருட்டுக் கொடுப்பதாக எழுத்து மூலமான ஒரு ஆவணத்தையும் எழுதிக் கொடுத்துக் கடன் பெறுகிறார். நியாய அடைமானத்தின் நன்மைகள் கீழ்வருவனவாகும்:
:{{overfloat left|align=right|padding=1em|1.}} நியாய அடைமானம் பதிவு செய்யப்பட வேண்டிய தேவையில்லை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} கடன் பெற விரும்புவர் உடனே கடன்பெற முடிகிறது.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் பதிவு செய்யப்பட வேண்டியதில்லையாதலால், சொத்து அடைமானமாக வைக்கப்பட்ட விவரம் மறைபொருளாக வைக்கப்பட்டு, அடைமானம் வைத்தவருடைய பெருமை கெடுக்கப்படுவதில்லை.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டவுடன் தொல்லை எதுவுமின்றி, சொத்துரிமைப் பத்திரங்கள் எளியமுறையில் அடைமானம் வைப்பவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விடலாம்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} இத்தகைய அடைமானத்தில் மிகுந்த முத்திரைக் கட்டணம் கட்ட வேண்டிய தேவையில்லையாதலால், இம்முறை மிகவும் சிக்கனமானதாகும். ஆனால் அடைமானம் பெறுபவர், சொத்துரிமைப் பத்திரங்களைத் தவறாக அடைமானம் வைப்பவரிடம் கொடுக்க, அதன்வழி அவர் அச்சொத்தின் மீது சட்டப்படியான அடைமானத்தின் மூலம் கடன் பெறுவாரேயானால், முதலாவதாகக் கடன் கொடுத்த நியாய அடைமானம் பெற்றவர், தனது முன்னுரிமையை இழக்கிறார்.
சொத்து மாற்றுச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிலைகளில் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து, நீதிமன்றத்தின் உதவியின்றி விற்பனை செய்யப்படுகிறது:
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் ஆங்கில அடைமான வகையாயிருந்து, அடைமானம் வைப்பவரோ அடைமானம் பெறுபவரோ, இந்துமதம், முகமதிய மதம், புத்த மதம் அல்லது மாநில அரசால் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவராக இல்லாத நிலை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானம் பெறுவது அரசாக இருந்து அடைமானப் பத்திரத்தில் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் உரிமை கொடுக்கப்பட்டிருத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானச் சொத்து முழுவதுமோ அதில் ஒரு பகுதியோ அடைமானப் பத்திரம் எழுதப்பட்ட நாளன்று பம்பாய், கல்கத்தா, சென்னை அல்லது மாநில அரசுகளால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நகரத்தில் இருத்தல்.
{{larger|<b>அடைமானம் பெறுபவரின் உரிமைகள்:</b>}} சொத்து மாற்றுச் சட்டம், அடைமானம் பெறுபவருக்குக் கீழ்க்காணும் உரிமைகளை அளிக்கிறது:–
:{{overfloat left|align=right|padding=1em|1.}} உரிய காலத்தில் கடன் பெறுபவர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அடைமானமாகப் பெற்ற சொத்தினை எடுத்துக்கொள்ளுதல் அல்லது விற்பனை செய்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} சொத்து மாற்றுச் சட்டத்தின் 68–ஆம் பிரிவின் படி, அடைமானம் பெறுபவர் கீழ்க்காணும் நிலையில் அடைமானப் பணத்தினைத் திரும்பப்பெற வழக்குத் தொடுக்கும் உரிமையினைப் பெறுகிறார்:
:{{overfloat left|align=right|padding=1em|அ)}} அடைமானம் வைப்பவர், தனிப்பட்ட முறையில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால்,
:{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து முழுமையுமோ பகுதியோ அழிந்திருக்குமேயாயின் அல்லது அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் மதிப்புத் திடீரென்று குறைந்து, அடைமானம் வைத்தவர் கூடுதலான சொத்தை அடைமானம் வைக்க முன்வராத நிலையில்,
:{{overfloat left|align=right|padding=1em|இ)}} அடைமானம் வைத்தவருடைய தகாத நடவடிக்கையினால் அடைமானச் சொத்தின் மீது அடைமானம் பெற்றவர் உரிமை பாதிக்கப்பட்ட நிலையில்,
:{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அடைமானம் பெறுபவர் அடைமானச் சொத்தின் உடைமையினைப் பெறும் உரிமை பெற்றிருந்தும் அடைமானம் வைத்தவர், அச்சொத்தின் உடைமையினை மாற்றிக் கொடுக்காத நிலையில்,
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் பெறுபவர் சாதாரணமாக அடைமானச் சொத்தின்மீது உரிமை கொண்டாடலாம்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து குத்தகைக்கு விடப்பட்டிருந்து, அந்தக் குத்தகைக் கெடு முடிந்தபிறகு, சொத்தின் உரிமையாளர் (அடைமானம் வைப்பவர்) அச்சொத்தியை மீண்டும் குத்தகைக்கு விட முயற்சி செய்யும் போது அடை-<noinclude></noinclude>
pin4vnqlxey0curk4r6wh6tcrxuq0dl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/272
250
619319
1834284
2025-06-21T16:34:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":மானம் பெறுபவர் அச்சொத்தின் மீதான குத்தகைக்கு முன்னுரிமை பெறுகிறார். :{{overfloat left|align=right|padding=1em|5.}} தனிப்பட்ட ஒப்பந்தத்தால் தடைப்படுத்தப்பட்டிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|236|அடைமானம்}}</noinclude>:மானம் பெறுபவர் அச்சொத்தின் மீதான குத்தகைக்கு முன்னுரிமை பெறுகிறார்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} தனிப்பட்ட ஒப்பந்தத்தால் தடைப்படுத்தப்பட்டிருந்தால்மட்டும் அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் மீது கீழ்க்கண்ட காரணங்களுக்குப் பணம் செலவிட்டிருப்பாரேயானால் அது கடன் தொகையுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு, அடைமானம் பெறுபவரால் பெற்றுக் கொள்ளப்படலாம். அவ்வாறு செலவிடப்பட்ட தொகைக்கு அடைமானம் பெறுபவர், ஒப்பந்தப்படி வட்டி வசூலிக்கும் உரிமை பெறுகிறார். வட்டி குறித்து அடைமானம் பெறுபவருக்கும் அடைமானம் வைப்பவருக்குமிடையே ஒப்பந்தம் ஏதுமில்லையேல், செலவுத் தொகை மீது ஒன்பது விழுக்காடு வட்டி செலுத்தப்படும்:
:{{overfloat left|align=right|padding=1em|அ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து அழியாது இருக்கச் செய்யப்பட்ட செலவுத் தொகை.
:{{overfloat left|align=right|padding=1em|ஆ).}} அடைமானம் வைத்தவருடைய சொத்தின் மீதான உரிமையினைக் காப்பாற்றச் செய்யப்பட்ட செலவினம்.
:{{overfloat left|align=right|padding=1em|இ)}} அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் மீதான உரிமையினைத் தங்கவைத்துக் கொள்ளச் செய்யப்பட்ட செலவினம்.
:{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்துக்குத் தகையிலிருந்து அந்தக் குத்தகைக் காலம் முடிந்த பிறகு, அக்குத்தகையைப் புதுப்பிக்கச் செய்யப்பட்ட செலவு.
{{larger|<b>அடைமானம் பெறுபவரின் கடமைகள்:</b>}} சொத்து மாற்றுச் சட்டத்தின் 76–ஆம் பிரிவு, அடைமானம் பெறுபவருடைய கடமைகளை விளக்குகிறது. அவையாவன:
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானச் சொத்தினைக் கொண்டிருக்கும் அடைமானம் பெறுபவர் அதனை ஒருவர் தம் சொத்தினை எவ்வாறு பாதுகாப்பாரோ அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அச்சொத்தின் மீதான ஆதாயம் மற்றும் வாடகையினைத் திரட்ட உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} ஒப்பந்தத்தால் மாற்றப்பட்டாலன்றிப் பொதுவாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் இதர செலவினங்களை அடைமானச் சொத்தினின்று வரும் வருவாயிலிருந்து செலுத்த வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} ஒப்பந்தத்தால் குறிப்பாகத் தடைசெய்யப்பட்டிருந்தாலன்றி அடைமானச் சொத்தினின்று வரும் வருவாயினைக் கொண்டு அச்சொத்திற்கு ஏற்படும் பழுதினைச் சரிபார்த்தல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} அடைமானச் சொத்தின் தன்மை நிலையாகப் பாதிக்கும் வகையில் எவ்விதச் செயலையும் செய்தல் கூடாது.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} அடைமானச் சொத்தினை தீ மற்றும் வேறு இழப்பீட்டிற்கு எதிராகக் காப்பீடு செய்திருந்து, அடைமானச் சொத்து தீ மற்றும் வேறு இழப்பீடு காரணமாக அழிக்கப்பட்டுக், காப்பீட்டுக் கழகத்தினின்று அடைமானம் பெறுபவர், நட்ட ஈடு பெறுவாரேயானால், அந்த நட்ட ஈட்டுத்தொகை, அழிந்த அடைமானச் சொத்தினை மீண்டும் உருவாக்கச் செலவு செய்யப்படுதல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} அடைமானச் சொத்தின் மீதான வருவாய் மற்றும் செலவினங்களுக்கான முழுமையான கணக்கினை விவரமாக வைத்திருத்தல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} வருவாயில் செலவினங்கள் போக எஞ்சியிருக்கும் தொகையினை அடைமானம் வைத்தவர் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} அடைமானம் வைப்பவர் அடைமானப் பணத்தினைத் திருப்பிச் செலுத்திய காலத்திலிருந்து அடைமானச் சொத்திலிருந்து வரும் வருவாயினை அடைமானம் வைத்தவருடைய கணக்கிலேயே வரவு வைத்தல் வேண்டும். அவ்வருவாயில் அடைமானம் பெறுபவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.
{{larger|<b>துணை அடைமானம்:</b>}} அடைமானம் பெறுபவர் அடைமானமாகப் பெற்ற சொத்தினை அவரே மீண்டும் பிணையமாக வைத்துக் கடன்பெற விழைவதுண்டு. அவ்வாறு அடைமானச் சொத்தினை மீண்டும் அடைமானமாக வைப்பது துணை அடைமானம் (Sub-Mortgage) எனப்படும். இத்தகைய துணை அடைமானம், வங்கிகளிடமிருந்து கடன்பெற விழையும் வாடிக்கைக்காரர்கள், ஏற்றுக் கொள்ளத்தக்க வேறு பிணையங்களைக் கொடுக்க முடியாத நிலையில், வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவற்றைப் பெற விழையும் வங்கி, கீழ்க்காணும் எச்சரிக்கைகளைக் கையாள வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் வைப்பவருக்கு ஓர் அறிவிப்பு விடுத்து அவரிடமிருந்து அடைமானம் பெறுபவருக்கு வரவேண்டிய கடன்தொகையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} வங்கி முதலில் அடைமானம் வைத்த சொத்தின் உரிமையாளருக்கு, கடன் தொகையினை முதலில் அடைமானம் பெற்றவருக்குக் கொடுக்காது தன்னிடம் செலுத்தும் வகையில் ஓர் ஆணையினைப் பிறப்பித்தல் வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
g4i413tvjxhps1ulxmaobq7mizdodhc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/273
250
619320
1834285
2025-06-21T16:50:50Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி, அடைமானம் பெற்றவரிடமிருந்து அடைமானச் சொத்தின் உரிமைப் பத்திரத்தினையும் மூல அடைமானப் பத்திரத்தினையும் பெற்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|237|அடைமானம்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி, அடைமானம் பெற்றவரிடமிருந்து அடைமானச் சொத்தின் உரிமைப் பத்திரத்தினையும் மூல அடைமானப் பத்திரத்தினையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} இத்துணை அடைமானம் மூல அடைமானத்தின் கட்டுப்பாடுகள், வரைமுறைகள் ஆகியவற்றிற்குட்பட்டே அமையும். எனவே, ஒரு சொத்தினைத் துணை அடைமானமாகப் பெறுவதற்கு முன் வங்கி, மூல அடைமானத்தின் கட்டுப்பாடுகளை நன்கு அறிந்து கொள்ளுதல் தேவையானது.
{{larger|<b>அசையும் சொத்துகளை அடைமானமாக வைத்தல்:</b>}} ஓர் அசையும் சொத்தின் உரிமையாளர், அதன் பொது உரிமையினை, மீண்டும் திரும்பிப் பெறும் உரிமையினைக் கொண்டு, கடன் பிணையமாகக் கடன் அளிப்பவருக்கு மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையினை அசையும் சொத்துகளை அடைமானமாக வைத்தல் என்று சொல்லலாம். இத்தகைய அடைமான முறையில் சொத்தின் உடைமையினை அடைமானம் பெறுபவருக்கு, மாற்றிக் கொடுக்காமலேயே அடைமானமாக வைத்தும் கடன் பெறலாம். ஆனால், இத்தகைய அடைமானத்திற்குப் பின்னால் அதே சொத்து, உடைமை மாற்றத்துடன் அச்சொத்தின் உரிமையாளரால் அடைமானமாக வைக்கப்படுமேயானால், அந்தச் சொத்தினை முதல் அடைமானம் பற்றிய விவரம் அறியாது அடைமானமாகப் பெறும் இரண்டாம் கடனாளர், முந்திய கடனாளரைவிட முன்னுரிமை பெறுகிறார்.
பொதுவாக அடைமானம் எனும் சொல் அசையாச் சொத்தின் தொடர்பு கொண்டே பயன்படுத்தப்படுகிறது. அசையும் சொத்தைப் பொறுத்தவரை அடகு (Pledge) என்னும் சொல்லோ அடைமானம் (Hypothecation) என்னும் சொல்லோதான் பொருந்தும்.
{{larger|<b>அடைமானப் பிணையமும் வங்கியரும்:</b>}} அடைமானத்தினைப் பிணையமாகப் பெறும்போது ஒரு வங்கி மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். சொத்து மாற்றுச் சட்டத்தின் விதிகளை வங்கி முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அடைமானப் பத்திரம், எதிர்பாராமல் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் வண்ணம் எழுதப்பட வேண்டும். வாடிக்கையாளரால் பிணையமாகக் கொடுக்கப்பட்ட சொத்துரிமைப் பத்திரத்திற்கு அவ்வாடிக்கையாளர் உரிமையற்றவர் என்னும் நிலை எழுந்தால், வங்கியின் நிலை இக்கட்டாக அமையும். எனெனில், அத்தகைய சூழ்நிலையில் சொத்துரிமைப் பத்திரத்தில் உண்மை உரிமையாளர், வங்கியிடமிருந்து பத்திரத்தினைப் பெறும் உரிமையினைப் பெறுகிறார். வங்கி நல்ல நம்பிக்கையுடன் செயல்பட்டிருந்தால் கூட அது அந்நிலையில் தனது உரிமையினை இழக்கிறது. மேலும் உரிமைப் பத்திரத்தினைப் பிணையமாகக் கொண்டு வங்கி கடன் வழங்கும்போது, அவ்வங்கி அப்பத்திரங்கள் சார்ந்துள்ள சொத்துகளின் மீது உரிமை பெறுவதில்லை.
கடன் பெற்ற வாடிக்கைக்காரர் கடனை உரிய முறையில் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வங்கிக்கு எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை, அவ்வாறு கடன்தொகை உரிய முறையில் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாத நிலையில், வங்கி அடைமானமாகப் பெற்ற சொத்தினை விற்க வேண்டிய நிலை எழுந்தால் அது வங்கிக்கு மேலும் பல தொல்லைகளைத் தரும். சட்டப்படி கடன் தொகையினைத் திரட்டும்பொருட்டு அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தினை விற்பனை செய்யப் பல கட்டுப்பாடுகளை நிறைவு செய்தல் வேண்டும். எனவே, அடைமானச் சொத்தினை வங்கி விற்பனை செய்யக் கால நீட்டிப்பு ஏற்படக்கூடும்.
அடைமானமாக வைக்கப்பட வேண்டிய சொத்தின் மதிப்பினை அளவிடுதல் எளிதன்று, வழங்கப்படும் கடன் தொகை சொத்தின் மதிப்பினைப் பொறுத்தே அமைகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வங்கி அடைமானமாகப் பெறவிருக்கும் சொத்துகளின் மதிப்பைக் கணக்கிட வல்லுநர்களின் பணியினைப் பெறுதல் சாலப் பொருந்தும். இது போன்ற பல சிக்கல்கள் இருப்பதால், வங்கி சொத்துகளை அடைமானமாகப் பெற்றுக் கடன் வழங்குதலைத் தவிர்த்தல் நலம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வங்கி சொத்துகளை அடைமானமாகப் பெற்றுக் கடன் வழங்க வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தால், அவ்வங்கி கீழ்க்காணும் எச்சரிக்கைகளைக் கையாளுதல் தேவை.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சொத்தினைச் சட்ட முறை அடைமானமாகப் பெற்றுப் பதிவு செய்தல் பாதுகாப்பானது.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} நியாய அடைமான முறையில் சொத்துகளைப் பெற்றுக் கடன் வழங்க வேண்டிய நிலை ஒரு வங்கிக்கு வருமேயானால், அது போன்ற நிலையில் அவ்வங்கி அடைமானம் வைப்பவரிடமிருந்து அடைமானமாக வைக்கப்படும் சொத்து. முன்னரே இதுவரை அடைமானமாக வைக்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் சட்டமுறை அடைமானமாக வைக்கப்படமாட்டாது என்றும் எழுத்து மூலமான உறுதிமொழியினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} எந்தக் காரணத்தைக் கொண்டும் சொத்துரிமைப் பத்திரங்களை வங்கி அடைமானம் வைப்பவரிடம் கொடுத்தல் கூடாது.
{{float_right|ஆர்.மு.}}
{{nop}}<noinclude></noinclude>
aam7funnpw7sdohk7z5cl7fk3prxv0d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/274
250
619321
1834286
2025-06-21T17:19:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>அடைமான மீட்புரிமை:</b>}} சொத்தினை உறுதி ஈடாகக் காட்டிப் பணத்தினைப் பெற்ற அடைமானம் வைத்தவருக்கு உள்ள உரிமைகளில் தலையாய உரிமை, தாம் பெற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|238|அடைமானம்}}</noinclude>{{larger|<b>அடைமான மீட்புரிமை:</b>}} சொத்தினை உறுதி ஈடாகக் காட்டிப் பணத்தினைப் பெற்ற அடைமானம் வைத்தவருக்கு உள்ள உரிமைகளில் தலையாய உரிமை, தாம் பெற்ற அடைமானத் தொகையைத் திரும்பச் செலுத்தித் தமது சொத்தினை மீட்டுக் கொள்ளும் உரிமை. இது அடைமான மீட்சி உரிமை எனப்படும். சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 60–ஆம் பிரிவு, அசல் தொகையைச் செலுத்த வேண்டிய காலம் வந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் செலுத்தவேண்டிய தொகையினைச் செலுத்திச் சொத்தை மீட்கச் சட்டமுறையான உரிமையை அளிக்கிறது. அடைமானம் வைப்பவர் சொத்தின் உரிமையாளர். இவர், சொத்தை அடைமானம் வைக்கும் போது தம்மிடம் உள்ள பல உரிமைகளில் சில உரிமைகளை மட்டும் உரிமை மாற்றம் செய்கிறார். மற்ற உரிமைகள் அவரிடமே இருக்கின்றன. மீதமுள்ள உரிமைகளைக் கொண்டு தாம் மாற்றிய உரிமைகளை மீட்டுக் கொள்கிறார். இதுதான் அடைமான மீட்பு எனச் சொல்லப்படுகிறது. இது அடைமானத்துடன் இணைந்த சிறப்பியல்பாகும். இது அடைமானம் உயிர் பெற்றிருக்கும் வரை உயிர் பெற்றிருக்கும். இத்தகைய உரிமை வரம்பிலா உரிமையாகும். சட்டமுறையில் கிடைக்கக் கூடியது. அடைமானம் வைப்பவருக்கு இத்தகைய உரிமை கிடையாது என்று கூறியோ கடும் கட்டுப்பாடுகள் விதித்தோ இத்தகைய உரிமையை யாரும் தடுக்க முடியாது. அடைமானத் தொகை செலுத்த வேண்டிய காலம் வந்தவுடன் கால வரம்புச் சட்டத்திற்குட்பட்டு எப்போது வேண்டுமானாலும் இவ்வுரிமையைச் செலுத்தலாம். இவ்வுரிமையைத் தடுப்பதோ மறுப்பதோ அடைமான மீட்சியின் மீதான தடை எனக் கருதப்பட்டுச் செல்லாததாகிவிடும்.
அடைமானம் வைத்தவர் தவிர, வேறு சிலரும் அடைமானத்தை மீட்பதற்கும், அடைமான மீட்பு வழக்குத் தொடுப்பதற்கும் உரிமை பெற்றுள்ளனர். சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 59 (அ), அடைமானம் வைத்தவர் என்ற சொல், அவரிடமிருந்து உரிமை பெறுபவர்களையும் உள்ளடக்கும் என்று கூறுகிறது. எனவே அடைமானம் வைத்தவர் தவிர அவரிடமிருந்து உரிமை பெறுகின்றவர்களும் அடைமானத்தை மீட்கலாம். 91–ஆம் பிரிவின்படி அடைமான மீட்பு உரிமை கொண்டவர்களை இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவர்கள்: (1) அடைமானச் சொத்தில் உரிமை கொண்டவர்கள் (2) அடைமானச் சொத்தில் உரிமையோ, பொறுப்போ பெறாதவர்கள்.
அடைமானச் சொத்தில் உரிமை கொண்டோரைத் தவிர அடைமான மீட்பில் உரிமை கொண்டோரையும் இப்பிரிவு உள்ளடக்குவதால், துணை அடைமானம் பெற்றவருக்கும் இவ்வுரிமை உண்டு. இதைப் போல் முன் அடைமானத்தை மீட்கப் பின் அடைமானம் பெற்றவருக்கும் உரிமையுண்டு. அடைமான ஆவணத்தில் திரும்பக் கடனைச் செலுத்தும் காலத்தைக் குறிப்பிடாதபோது எப்போது வேண்டுமானாலும் அடைமானம் வைத்தவர் சொத்தை மீட்கலாம். அதேபோல வேண்டும்போது செலுத்துவதாக ஒப்புக்கொள்ளும்போது உடனேயும் செலுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட காலம் குறிக்கப்பட்டிருக்கும்போது, அந்தக் காலம் முடிவடையுமுன் அடைமானத்தை மீட்க உரிமை கிடையாது. குறிப்பிட்ட காலம் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்து அதற்கு முன்னதாகக் கூட மீட்கலாம் என்று கடன் அடைமானம் பெற்றவர் ஒப்புக் கொள்ளும்போது, அவர்கள் தங்கள் உரிமையைச் செலுத்துவதில் தடையேதுமில்லை. அடைமானத்தை நிறைவேற்ற உரிமை எழும் வரை, மீட்பதற்கும் உரிமையில்லை. மீட்புரிமையும் மீட்படைப்பும் ஒரே காலத்தில் எழுகின்றன, ஒன்றினைச் செலுத்துவது மற்றொன்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
{{larger|<b>அடைமானம் மீட்புரிமை அடைப்பு:</b>}} அடைமானம் வைத்தவர், 60–ஆம் பிரிவில் பெற்றுள்ள அடைமான மீட்புரிமைக்கு இணையாக, அடைமானம் பெற்றவர் அடைமான மீட்புரிமை அடைப்பு (Right of Fore Closure) என்னும் உரிமையை 67–ஆம் பிரிவின் கீழ்ப் பெறுகிறார். அடைமான மீட்புரிமை அடைப்பு என்பது, அடைமானம் வைத்தவர், இனி அவர் மீட்பதிலிருந்து தடுக்கப்படுகிறார் என்பதைக் கூறும் நீதிமன்ற ஆணை. இவ்வகையான ஆணை பெறப்பட்டவுடன், அடைமானச் சொத்தில் அடைமானம் வைத்தவர் தம் உரிமையை இழப்பர். குறுகிய உரிமையைப் பெற்றிருந்த அடைமானம் பெற்றவர் முழு உரிமையைப் பெறுவார். மீட்புரிமை அடைப்பினைத் தரப்பினர் செயல்படுத்த முடியாது நீதிமன்றத்தின் ஆணையின் வாயிலாகவே செயல்படுத்த முடியும். மீட்புரிமை அடைப்பு, அடைமானம் வைத்தவரின் உரிமையை இழக்கச் செய்யும் உரிமையாகும். மீட்புரிமை அடைப்பிற்கான உரிமை விற்பனை அடைமானத்திலும் தன்வய அடைமானத்திலும் அடைமானம் பெற்றவருக்குக் கிடைக்கிறது.
அடைமான மீட்புரிமைக்கும் மீட்புரிமை அடைப்பிற்குமான உரிமைக்கும் இடையே, ஒரு தலையாய வேறுபாடு உள்ளது. மீட்புரிமை என்பது முழுமையான உரிமை. அதனை எந்தக் கட்டுப்பாட்டினாலும் கட்டுப்படுத்த முடியாது. ‘மாறுபட்ட ஒப்பந்தம் இல்லாத போது’ என்ற சொற்றொடர் 60–ஆம் பிரிவில் இடம்பெறவில்லை. ஆனால், அது 67–ஆம் பிரிவில்<noinclude></noinclude>
s92059qhmvlom6hl9xcrl683f165img
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/001
0
619322
1834289
2025-06-21T18:22:05Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="18"to="28"fromsection="1" tosection="1" />
1834289
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="18"to="28"fromsection="1" tosection="1" />
rl1cc9condcaralnezo9g9iwkkqeg41
1834291
1834289
2025-06-21T18:23:22Z
Info-farmer
232
- துப்புரவு
1834291
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="18"to="28"fromsection="" tosection="" />
nii1f26s04tjhyeq8nv926lhgq96dx9
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/002
0
619323
1834290
2025-06-21T18:22:25Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="29"to="37"fromsection="2" tosection="2" />
1834290
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="29"to="37"fromsection="2" tosection="2" />
45cni8xcyex8nkhlm75r7komwbe0m0e
1834292
1834290
2025-06-21T18:24:11Z
Info-farmer
232
- துப்புரவு
1834292
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="29"to="37"fromsection="" tosection="" />
b3qk1p3z2egc2huque664zeco335ilx
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/003
0
619324
1834293
2025-06-21T18:26:23Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="38"to="44"fromsection="" />
1834293
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="38"to="44"fromsection="" />
mlxq7ujrd05hr0p7d84zl0dptfkbuc9
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/004
0
619325
1834294
2025-06-22T00:23:05Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="45"to="53"fromsection="" />
1834294
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="45"to="53"fromsection="" />
2blxaoa2496usqqto7vzswkyyxuowa9
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/005
0
619326
1834295
2025-06-22T00:23:18Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="54"to="61"fromsection="" />
1834295
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="54"to="61"fromsection="" />
1d3zakkyqmmjxqxlrvp9bu390xi5nbi
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/006
0
619327
1834296
2025-06-22T00:23:33Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="62"to="74"fromsection="" />
1834296
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="62"to="74"fromsection="" />
1rufxin2c6rtozg42981tjtdug80dim
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/007
0
619328
1834297
2025-06-22T00:23:46Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="75"to="86"fromsection="" />
1834297
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="75"to="86"fromsection="" />
qfvjpy40j2eiz1loxq6lddhbi8v0or0
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/008
0
619329
1834298
2025-06-22T00:24:00Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="87"to="97"fromsection="" />
1834298
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="87"to="97"fromsection="" />
pgmtth5swje2atke0abmg2wl410y5t6
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/009
0
619330
1834299
2025-06-22T00:24:14Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="98"to="105"fromsection="" />
1834299
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="98"to="105"fromsection="" />
f8u0h8atrchxr0sa8274o1x6zn6zzm3
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/010
0
619331
1834300
2025-06-22T00:24:27Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="106"to="113"fromsection="" />
1834300
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="106"to="113"fromsection="" />
ktrr8ukfj5bdcbfh6pis7binvdlgpma
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/011
0
619332
1834301
2025-06-22T00:24:41Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="114"to="123"fromsection="" />
1834301
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="114"to="123"fromsection="" />
ret4ng5vg5bpx6pt2hisvgcurlvpcow
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/012
0
619333
1834302
2025-06-22T00:24:55Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="124"to="131"fromsection="" />
1834302
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="124"to="131"fromsection="" />
p1z1n29numcg89zslw3wocc599wy94w
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/013
0
619334
1834303
2025-06-22T00:25:09Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="132"to="142"fromsection="" />
1834303
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="132"to="142"fromsection="" />
ftwmje8v9ntn4566ba1rjhibu5trvm4
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/014
0
619335
1834304
2025-06-22T00:25:22Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="143"to="152"fromsection="" />
1834304
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="143"to="152"fromsection="" />
4stuksuyzt8x6xgsdyfihuviql3fjsb
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/015
0
619336
1834305
2025-06-22T00:25:36Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="153"to="160"fromsection="" />
1834305
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="153"to="160"fromsection="" />
hxct8jtqtpde6wb0wmml6508xf569m7
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/016
0
619337
1834306
2025-06-22T00:25:49Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="161"to="168"fromsection="" />
1834306
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="161"to="168"fromsection="" />
pz17zou1mjcfpb6pkfahj6o1rtyrgyp
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/017
0
619338
1834307
2025-06-22T00:26:03Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="169"to="174"fromsection="" />
1834307
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="169"to="174"fromsection="" />
6pjzcln172hsh5v2l6ca6o8odvdsah6
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/018
0
619339
1834308
2025-06-22T00:26:17Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="175"to="195"fromsection="" />
1834308
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="175"to="195"fromsection="" />
dx282ccw80se75a6h1kih5p92rb2ztu
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/019
0
619340
1834309
2025-06-22T00:26:31Z
Info-farmer
232
~<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="196"to="201"fromsection="" />
1834309
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="196"to="201"fromsection="" />
1u9x9ed0abfmurwvyhdcg52xh9sfgl5
1834313
1834309
2025-06-22T00:47:50Z
Info-farmer
232
- துப்புரவு
1834313
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next =
| notes =
}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="196"to="201"fromsection="" />
cnov1t7ec39z3ykpre1y9pjt32zqant
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
0
619341
1834310
2025-06-22T00:39:02Z
Info-farmer
232
+ தொடக்கம்
1834310
wikitext
text/x-wiki
{{header
| title = சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம் பதிப்பு - நவம்பர் 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 19 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="5" to="10" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="11" to="11" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="12" to="15" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="16" to="16" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="17" to="17" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
snn9y6g7tr4jf3bvqh8l9db2z8vwhob
1834314
1834310
2025-06-22T00:49:22Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1834314
wikitext
text/x-wiki
{{header
| title = சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம் பதிப்பு - நவம்பர் 2007
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 19 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="5" to="10" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="11" to="11" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="12" to="15" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="16" to="16" />
{{page break|label=}}
<pages index="சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf" from="17" to="17" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சிறுகதைகள்]]
40ovt2pw0jp1juxmjzts6defij7w44m
அட்டவணை பேச்சு:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf
253
619342
1834316
2025-06-22T00:52:14Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1834316
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94772
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:52, 22 சூன் 2025 (UTC)
7vgkex263wbqqrgcpi98qvvu73kfs0d
பேச்சு:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
1
619343
1834317
2025-06-22T00:52:24Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1834317
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94772
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:52, 22 சூன் 2025 (UTC)
7vgkex263wbqqrgcpi98qvvu73kfs0d
பேச்சு:இளைஞர் இலக்கியம்
1
619344
1834323
2025-06-22T01:12:19Z
Info-farmer
232
/* பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் */ புதிய பகுதி
1834323
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலில் பங்களித்தவர்களை அறிய https://quarry.wmcloud.org/query/94809 என்பதைச் சொடுக்கவும்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:12, 22 சூன் 2025 (UTC)
7gkouvvrjll0g3b7vi53a0wj2culk9v
அட்டவணை பேச்சு:இளைஞர் இலக்கியம்.pdf
253
619345
1834324
2025-06-22T01:13:11Z
Info-farmer
232
/* பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் */ புதிய பகுதி
1834324
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலில் பங்களித்தவர்களை அறிய https://quarry.wmcloud.org/query/94809 என்பதைச் சொடுக்கவும்.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 22 சூன் 2025 (UTC)
th02q8p2shlawixsnpvt61utzk0bbol
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/30
250
619346
1834452
2025-06-22T05:57:15Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆட்டின் பெயர் : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே <b>முக்குழியாட்டம்.</b> ஆடு முறை : மேற்கூறிய இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|18|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஆட்டின் பெயர் : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே <b>முக்குழியாட்டம்.</b>
ஆடு முறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு.
{|
|-
| || திருச்சி || சேலம்
|-
|(1) கருவி : || இருகுழி || முக்குழி
|-
|(2) முறை : || மூட்டல் ஒரே தன் || மூட்டல் 3 தள் வரை
|-
|(3) பெயர் : || இஷ்டம் அல்லது கிசேபி || முக்குழியாட்டம்
|-
| || வெளிமட்டு || வெளி டிப்பு
|-
| || ‘லைன்’ அல்லது ‘லாக்கு’ || கீர் அல்லது கீறு
|-
|}
{{dhr|7em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
sv7x061gldnu8mcqdmtb7zy2a9b3oz1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/46
250
619347
1834474
2025-06-22T06:20:20Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்வி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர். குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்வி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர்.
குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள்ளிருக்கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக வைத்துவிட்டு, பிறருள் ஒருவனைப்போய்த் தொடல் வேண்டும். நாற் கல்லையும் மூலைக்கொன்றாக வையாது போய்த் தொடின், அது கூட்டன்று. குச்சைத் தள்ளுபவர், குச்சுப் பிடித்தவன் தம்மைத் தொடு முன், அரங்கு மூலைக் கல்லின்மேலேனும் ஆங்காங்குள்ள பிற கருங்கல்லின் மேலேனும் தம் குச்சை வைத்துக்கொண்டால், அவரைத் தொடல் கூடாது.
யாரேனும் ஒருவன் தொடப்பட்டுவிடின், அவன் தான் தொடப்பட்டவிடத்திலிருந்து சதுர அரங்கு வரையும், தன் குச்சை வாயிற் கௌவிக்கொண்டும், அல்லது வலக்கையிற் பிடித்துக் கொண்டும், இடக்கையை மடக்கி முதுகில் வைத்துக்கொண்டும்,
<poem>::“எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு
::கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு”</poem>
என்று இடைவிடாது பாடிக்கொண்டு, நொண்டியடித்து வரல் வேண்டும். இங்ஙனம் நெடுகலும் வரத் தவறின், மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து அவ்வாறு வரல்வேண்டும். அங்ஙனம் வந்த பின், தொடப்பட்டவன் குச்சுப் பிடிப்பான். அதன் பின், முன் போன்றே திரும்பவும் ஆடப்பெறும்.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
m2pkc5v0elxljhl8bijk6uyhe4hhky9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/47
250
619348
1834475
2025-06-22T06:25:19Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௯. பம்பரம்<br>I. ஓயாக்கட்டை</b>}}}} சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம் பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௯. பம்பரம்<br>I. ஓயாக்கட்டை</b>}}}}
சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம் பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண்ட நேரம் ஆடுகின்றதென்று பார்க்கும் ஆட்டு <b>ஓயாக்கட்டை</b>யாம். இது மீண்டும் மீண்டும் ஒரே வகையாய் ஆடப்பெறும்.
{{center|{{larger|<b>II. உடைத்த கட்டை</b>}}}}
ஆட்டின்பெயர் : ஆட்டத்தில் தோற்றவனது பம்பரத்தை உடைக்கும் ஆட்டு <b>உடைத்த கட்டை</b> எனப்படும்.
ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் ஒரு மாங்கொட்டையை வைத்து, ஒவ்வொருவனாகப் பம்பரத்தை அதன்மேலேற்றி, அதை வெளியேற்றுவர். அது வெளியேறியவுடன், எல்லாரும் ஒருங்கே விரைவாகத் தன் தன் பம்பரத்தை ஆட்டிக் கைமேல் ஏற்றுவர். மிகப் பிந்தி ஏற்றியவன் தன் பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைத்தல் வேண்டும்.
பம்பரத்தை யாட்டிக் கைமேலேற்றும்போது, ‘அபிட்கோசு’ அல்லது ‘சிங்கோசு’ என்று சொல்லிக்கொள்வதால், அங்ஙனம் ஏற்றுவதற்கு, ‘அபிட்கோசெடுத்தல்’ அல்லது ‘சிங் கோசெடுத்தல்’ என்றுபெயர்.
வட்டத்தின் நடுவிலுள்ள பம்பரத்தை ஏனையோரெல்லாரும், முன்பு மாங்கொட்டையை வெளியேற்றியது போல் வெளியேற்றி, ஏறத்தாழ இருபது கசத் தொலைவிலுள்ள எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போவர். ஒவ்வொருவனாக அவனவன் தன்தன் பம்பரத்தை அதன்மேலேற்றித் தள்ளியே, அதைக்கொண்டு போதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு போம்போது, யாரேனும் மட்டை வீழ்த்தினும் சரட்டை போக்கினும், கீழேயிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தன் பம்பரத்தை வைத்துவிடல் வேண்டும். கீழேயிருந்த பம்பரக்காரன் அதை எடுத்துப் பிறர்போல் ஆட்டுவான்.
{{nop}}<noinclude></noinclude>
ql7jpn6nsb5rf8y1b9nbkvdkxinawx1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/48
250
619349
1834476
2025-06-22T06:27:46Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் சாட்டை என்றும் பெயர். யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் சாட்டை என்றும் பெயர்.
யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப்பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும்.
{{center|{{larger|<b>III. பம்பரக் குத்து</b>}}}}
ஆட்டின் பெயர் : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டு பம்பரக்குத்து எனப்படும்.
ஆடு முறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப் பிந்தியவன்தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொருவனாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர். அது வெளியேற்றப்படின்,உடனே மீண்டும் முன்போல் அபிட்கோசெடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும். ஏனையரெல்லாம் முன்போற்குத்தி அதை வெளியேற்றுவர்.
மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும். வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறி யாடும்போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும்.
வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை எடுத்தல்கூடாது.
உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப்பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக்கொண்டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவ-<noinclude></noinclude>
obpej2ifk8qz0t1ovmoulfjo9vz7l7s
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/51
250
619350
1834478
2025-06-22T06:33:55Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெளியேற்றப்பட்ட பம்பரத்தை நேரே எதிருள்ள வட்டத்திற்குப் பம்பரத்தின் மூலமாய் அடித்துக்கொண்டு போவர். ஒருவன் இடையில் மட்டை வீழ்த்தினும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பட்டம்|39}}</noinclude>வெளியேற்றப்பட்ட பம்பரத்தை நேரே எதிருள்ள வட்டத்திற்குப் பம்பரத்தின் மூலமாய் அடித்துக்கொண்டு போவர். ஒருவன் இடையில் மட்டை வீழ்த்தினும் சாட்டை போக்கினும், கீழிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தனதை வைத்துவிடல் வேண்டும். முன்பு கீழிருந்த பம்ப ரக்காரன் பின்பு பிறரொடு சேர்ந்து ஆடுவான்.
அடித்துக்கொண்டு போகப்படும் பம்பரம் எதிர்வட்டத்துள் சேர்ந்தவுடன், பிற பம்பரக்காரரெல்லாம் தம் சாட்டைகளைக் கழுத்திற் சுற்றிக்கொண்டு, அதைப் பம்பர ஆணியால் ஒவ்வொரு தடவை குத்துவர். குத்தும்போது சாட்டை தளர்ந்து நிலத்தைத் தொடின், குத்தப்படும் பம்பரக்காரன் தன் சாட்டையால் வன்மையாய் அடித்துவிடுவான்.
பின்பு, இரண்டாம் வட்டத்திலிருந்து முதல் வட்டத்திற்கு, முன்போன்றே அப் பம்பரம் அடித்துக்கொண்டு போகப்படும். அங்கு அதை இவ்விரு தடவை குத்துவர்.
அதன்பின், அது இரண்டாம் வட்டத்திற்கு மீண்டும் கொண்டுபோகப்பட்டு, மும்மூன்று தடவை குத்தப்படும். இங்ஙனம் இங்குமங்குமாக இயக்கப்பட்டு, ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு தடவை கூடுதலாகக் குத்தப்படும்.
இவ்வகையில் இது விரும்பிய அளவு தொடர்ந்து ஆடப்பெறும்.
{{rule|5em|align=}}
{{center|{{larger|<b>௧௦. பட்டம்</b>}}}}
பட்டம் ஒருவன் ஆடினால் பொழுதுபோக்காம் (Pastime); இருவர் ஆடினால் விளையாட்டாம்.
ஒருவன் பட்டத்திற்குமேல் ஒருவன் பட்டத்தைப் பறக்கச் செய்வதும், ஒன்றையொன்று தாக்கி வீழ்த்தச் செய்வதுமே இவ்விளையாட்டாம்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
n4kmt9f5gpywvh9yxjbk1xm9yy7hvbe
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/52
250
619351
1834479
2025-06-22T06:56:16Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}}} இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளியில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}}}
இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளியில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும்.
{{center|{{larger|<b>க. குதிரைக்குக் காணங்கட்டல்</b>}}}}
ஆட்டின் பெயர் : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது <b>குதிரைக்குக் காணங்கட்டல்.</b> காணங்கட்டுதலாவது கொள்வைத்தல்.
ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற்பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இருகையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்திற்-<noinclude></noinclude>
l1jjfmeup2uiauo2k0kir9zee14i678
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/54
250
619352
1834480
2025-06-22T07:28:40Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும் உணவுப்பொருட்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப்பட்ட நிலத்திலேயே விளைத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். “நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|42|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>வேண்டும் உணவுப்பொருட்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப்பட்ட நிலத்திலேயே விளைத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
“நாடுகண்டன்ன கணை துஞ்சு விலங்கல்” என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) “நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற... இடைமதில்” என்ற அந்நூலின் பழையவுரையாசிரியர் விளக்கவுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத் தக்கது.
காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகையிட்டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம். இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எரிவாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது.
விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம்.
ஆட்டின்பயன் : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
b7frpdecvcrqjqb5yojv1csjolqfr1f
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/55
250
619353
1834481
2025-06-22T07:35:23Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. வண்ணான் தாழி</b>}}}} ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களையும் சேர்ந்த சிறுவர், வண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. வண்ணான் தாழி</b>}}}}
ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களையும் சேர்ந்த சிறுவர், வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு வண்ணான் தாழி. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பானை
ஆடுவார் தொகை : பொதுவாக, நால்வர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங்கருவியாம்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.
ஆடு முறை : ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணி போடவேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் வைத்துக்கொண்டு, மருள்கொண்ட தேவராளன் போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்னை மூடிக்கொண்டு எறிவான். அது யார்மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து இருகையாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு, “கூழ் குடிக்கப்போகிறேன்,” என்று சொல்லிச் சற்றுத் தொலைவுபோய் மீள்வான். அதற்குள் எனையோரெல்லாம் அம் மூட்டையில் தொப்புத் தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொட முயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஓடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின், அத்தொடுகை கணக்கில்லை.இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத் தொட்டுவிடின், தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல்<noinclude></noinclude>
os7s824s6tggri0voj2fzjkcld8gvgt
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/57
250
619354
1834484
2025-06-22T07:54:31Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான். இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|வண்ணான் தாழி|45}}</noinclude>அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான்.
இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஓடித் தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும்.
ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடிபடாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ்விளையாட்டின் பயனாம்.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
r4hhlf0phkt6b3w05v7c21ep1uiabj7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/56
250
619355
1834486
2025-06-22T07:57:51Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரோடு சேர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|44|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரோடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான்.
இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும்,தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடு பவனாகவும், மாறிக்கொண்டே வருவர்.
புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடியடித்து விட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும், மரபாம்.
மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன், பின்பு தன்வினை விளை வை மிகுதியாய் அறுக்க நேரும்.
விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான்.
ஆட்டுத் தோற்ற விளக்கம் வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வாரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்புமுண்டுபண்ணும். பழங் காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் வண்ணூரப் பாட்டம் அல்லது வண்ணுரப் பாறை என்னும் தொழில் வரி செலுத்தவேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஓடியிருப்பர்.<noinclude></noinclude>
biat4sp49lbkt6o9hqj17aaanciavh2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/275
250
619356
1834504
2025-06-22T10:46:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடம் பெற்றிருக்கிறது. எனவே மீட்புரிமை அடைப்பு உரிமை முழுமையானதன்று. 67–ஆம் பிரிவில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராகக்கூட ஒப்பந்தம் செய்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|239|அடைமானம்}}</noinclude>இடம் பெற்றிருக்கிறது. எனவே மீட்புரிமை அடைப்பு உரிமை முழுமையானதன்று. 67–ஆம் பிரிவில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராகக்கூட ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
{{larger|<b>அடைமான மீட்புத் தடை:</b>}} அடைமானம் ஒன்றை நிறைவேற்றிக் கொடுக்கும்போது பேரத்தின் ஒரு பகுதியாக, அடைமானம் வைப்பவரின் மீட்சி உரிமைக்கு முரண்படும் வகையில், ஏதாவது ஒப்பந்தம் ஒன்றும் எழுதிக்கொடுத்தால் அது செல்லாது. அடைமானம் உயிரோடு இருக்கும்வரை, கடன் தொகை செலுத்த வேண்டிய காலத்தில் அடைமானம் வைத்தவர், தம் மீட்புரிமையைச் செலுத்தும்போது, எத்தகைய தடங்கலுமின்றிச் சொத்தை விடுவித்துக் கொள்ளலாம். அடைமானம் என்பது கடன் தொகைக்கு ஈட்டுறுதியே அன்றி வேறில்லை. எனவேதான் தொகையைத் திரும்பச் செலுத்தும்போது எத்தகைய கட்டுப்பாடுமின்றி அடைமானம் பெற்றவர் சொத்தை விடுவிக்க வேண்டும். அடைமானத்தின் ஒரு பகுதியாக அமைத்து மீட்புரிமையைத் தடுக்கும் எந்தச் சொற்றொடரும் மீட்புத்தடை (Clog of Redemption) என்று கருதப்படும். இது சட்டப்படி செல்லாது. நீதிமன்றங்கள் இதனை நிறைவேற்றா.
{{larger|<b>அடைமானத்தில் கூடுதல் ஆதாயம்:</b>}} கடனாகக் கொடுக்கப்பட்ட பணத்தின் பேரில் வட்டியைத் தவிர வேறு எதைப் பெற்றாறும் அது கூடுதல் ஆதாயம் ஆகும் (Collateral Advantage). இத்தகைய கூடுதல் ஆதாயம் பெறுவது முறையானதா என்ற வினா எழும். கூடுதல் ஆதாயத்திற்கான கட்டுப்பாடுகள் மீட்புத் தடையாகச் செயல்பட்டாலோ மோசமானதாக இருந்தாலோ நிறைவேற்றமுடியாத அளவிற்குக் கடுமையானதாக இருந்தாலோ செல்லாமல் போகா. ஆனால், இத்தகைய ஆதாயத்தை ஒருவர் (அது மீட்புத் தடையாக அமையாமல் இருக்கும் போது) அடைமானக் காலத்திற்குப் பின்பும் பெறமுடியும்.
{{larger|<b>மீட்பினால் பெறும் பிற உரிமைகள்:</b>}} ஒருவர் தமது சொத்தினை மீட்டுக் கொள்ளும்போது பின்வரும் உரிமைகளையும் பெறுவார்:
:{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமான ஆவணம் மற்றும் அடைமானச் சொத்துத் தொடர்பான ஆவணங்களைப் பெறும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் அதனைத் திரும்பப் பெறும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானச் சொத்தை மீண்டும் தமக்கு உரிமை மாற்றம் செய்ய வேண்டும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} ஒருவரிடமே இரண்டுக்கு மேற்பட்ட அடைமானங்கள் இருக்கும்போது ஏதாவது ஒன்றினை மீட்கும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} சொத்தில் வளர்ச்சி இருந்தால் அதனைப் பெறும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} குத்தகைக்கான உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} அடைமான விகிதப்படி செலுத்தும் உரிமை.
அடைமான மீட்புரிமையை எந்தெந்த வகையில் செலுத்தலாம் என்பதைப் பிரிவுகள் 60, 83 கூறுகின்றன. ஒருவர் பின்வரும் மூன்று விகிதத்தில் செலுத்தலாம்:
:{{overfloat left|align=right|padding=1em|1.}} நேரடியாக நீதிமன்றத்திற்கு வெளியே முதல் தொகை செலுத்த வேண்டிய முறை வந்ததும் தக்க இடத்தில், நேரத்தில் அடைமானம் பெற்றவரிடத்தில் அடைமானப் பணத்தைச் செலுத்தலாம் அல்லது ஒப்படைக்கலாம்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானம் வைத்தவர் நீதிமன்றத்தில் தொகையை ஒப்படைக்கலாம்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் வைத்தவரோ 91–ஆம் பிரிவில் குறிப்பிட்ட அடைமான மீட்புக்கு உரிமையுள்ளவர்களோ அடைமான மீட்புக்கு வழக்குத் தொடுப்பதன் மூலம் மீட்புரிமையைச் செலுத்தலாம்.
{{larger|<b>பகுதி அடைமான மீட்சி:</b>}} அடைமானம் என்பது ஒன்று. அதனைப் பகுக்க முடியாது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். அடைமானம் ஒன்றாக இருக்கும் வரை, அதன் ஒவ்வொரு பகுதியும் முழு அடைமானக் கடனுக்கு உட்பட்டது. 60–ஆம் பிரிவின் இறுதி கட்டுப்பாட்டுச் சொற்றொடர், அடைமான உறுதி ஈட்டினைப் (Security) பகுக்க முடியாது என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, ஒரு சொத்து, பலருக்கு உரிமை உடையதாக இருந்து, அடைமானம் வைக்கப்பட்டிருந்தால், அவர்களுள் ஒருவர், தம் பங்கிற்குரிய பணத்தை விகிதாசாரப்படி செலுத்திவிட்டுத் தம் பங்கை மட்டும் மீட்க முடியாது. இவ்வாறே, அடைமானம் பெற்றவர்கள் பலர் இருக்கும்போது அவர்களுள் ஒருவரின் கடனை மட்டும் செலுத்திவிட்டு அடைமானம் வைத்தவர் மீட்க முடியாது. இச்சட்ட விதி அடைமானம் பெற்றவருக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தது. பகுதி அடைமான மீட்சி (Partial Redemption) அனுமதிக்கப்பட்டால் பல வழக்குகள் எழும். ஒவ்வொருவருக்கும் எதிராக வழக்குத் தொடர நேரிடும். இதனால் அடைமானம் பெற்றவர் பாதிக்கப்படுவர். ஆனால், அடைமானச் சொத்தில் அடைமானம் பெற்றவர் ஒருபகுதியைப் பெறும்போது அடைமானச் சிதைவு ஏற்படுகிறது. அப்போது மற்றவர்கள் தங்கள் பகுதிகளை மீட்டுக் கொள்ளலாம்.
{{larger|<b>சேர்ந்து மீட்கும் உரிமை ஒழிப்பு:</b>}} அடைமானம் பெற்றவர், தம்மிடம் ஒருவர் பல அடைமானங்களை<noinclude></noinclude>
qdarvgfyozcsn5jjv0co0yz3jr1qimm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/276
250
619357
1834505
2025-06-22T11:06:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைத்திருக்கும் போது, எல்லா அடைமானங்களையும் ஒரே சமயத்தில்தான் மீட்க வேண்டும் என்று விரும்பும் உரிமைதான், சேர்ந்து மீட்கும் உரிமை (Right of Cons..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடைமானம்|240|அடைமானம்}}</noinclude>வைத்திருக்கும் போது, எல்லா அடைமானங்களையும் ஒரே சமயத்தில்தான் மீட்க வேண்டும் என்று விரும்பும் உரிமைதான், சேர்ந்து மீட்கும் உரிமை (Right of Consolidated Redemption) எனப்படும். இவ்வாறு அவர் வேண்டும்போது, அடைமானம் வைத்தவர் மற்ற அடைமானங்களை மீட்காமல் ஒரே ஓர் அடைமானத்தை மட்டும் மீட்க முடியாது. இக்கோட்பாடு சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 61-ஆம் பிரிவின்கீழ் ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடைமானங்களை எழுதிக் கொடுத்திருந்தால், மாறுபட்ட ஒப்பந்தம் இல்லாத போது, ஏதாவது ஓர் அடைமானத்தைத் தனியாகவோ எவையேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடைமானங்களைச் சேர்த்தோ மீட்கலாம். எனவே அடைமானம் பெற்றலர் எல்லா அடைமானங்களையும் சேர்ந்தே மீட்க வேண்டும் என்று அடைமானம் வைத்தவரை வற்புறுத்த முடியாது.
{{larger|<b>அடைமான மீட்புரிமை மறைதல்:</b>}} அடைமான மீட்புரிமை எவ்வழிகளில் அழிகிறது என்பதை 60-ஆம் பிரிவின் இரண்டாம் பத்தி குறிப்பிடுகிறது. அவையாவன:
:{{overfloat left|align=right|padding=1em|அ)}} தரப்பினரின் செயல்.
:{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} நீதிமன்றத்தின் தீர்ப்பாணை.
{{larger|<b>தரப்பினர் செயல்:</b>}} அடைமானப் பேரத்திற்குப் பின்னர்ச் செய்யப்படுவதே தரப்பினர் செயலாகும் (Act of parties). அடைமான ஒப்பந்தத்திலேயே அடைமான மீட்புரிமை மறைவதற்கு (Extinguishment of Redemption) ஒப்பந்தம் ஏதும் செய்ய முடியாது. அது அடைமான மீட்புத் தடைக்கு ஒப்பாகும். இச்செயல் அடைமானப் பேரத்திலிருந்து தனிப்பட்டதாக, அதற்குப் பிந்தியதாக இருக்க வேண்டும். அடைமானத்திலேயே அடைமானம் வைத்தவர், தாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தவில்லை என்றால் அடைமானம் பெற்றவருக்கு அடைமான மீட்பினை அடைப்பதற்கு உரிமையுண்டு என்று ஒப்புக் கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடைமானம் பெற்றவர் அடைமான மீட்புத் தடைக்கான தீர்ப்பாணை பெறும் வரை மீட்புரிமை முடிவுக்கு வாராது. அடைமானத்திற்குப் பிறகு, அடைமானம் வைத்தவரிடமிருந்து அடைமானம் பெற்றவர், அடைமான மீட்புரிமையை விலைக்கு வாங்கலாம். இச்செயலால் அடைமான மீட்புரிமை முடிவுக்கு வரும்.
{{larger|<b>நீதிமன்றத்தின் தீர்ப்பாணை:</b>}} அடைமானம் வைத்தவர் மீட்புரிமை, வழக்குகளின் தீர்ப்பாணையாலும் அழிவுறும்.{{float_right|ஆ.ச.}}
{{larger|<b>அடைமானச் சொத்தின் வரிசை உரிமை:</b>}} பல சூழ்நிலைகளில் ஒருவன் தன் கைப்பொருளைப் பிறரிடம் மாற்றும்போது ஏற்படும் மாற்றங்களை விளக்குவது சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஆகும். சொத்துரிமை மாற்றுச் சட்டம் கி.பி. 1882-ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதி நடைமுறைக்கு வந்தது. இங்குப் பொருள், என்பது சொத்தினைக் குறிக்கும். சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் சொத்தினைப் பற்றிய பொருள் கூறப்படவில்லை, சொத்து என்னும் சொல், பரந்த பொருள் கொடுப்பதாக இச்சட்டத்தின் கண் அமைந்துள்ளது. ஒருவருடைய உடைமையில் இருக்கும் பொருளை மட்டும் அது குறிக்காமல், அப்பொருளின் மீது அவர் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டினையும் உயிமையையும் குறிக்கும்.
{{larger|<b>அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாடு:</b>}} சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் பிரிவு 81, அடைமானச் சொத்தில் வரிசை உரிமைக் கோட்பாட்டினை (Marshelling) விளக்குகிறது. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அசையாச் சொத்துகள் இருக்கின்றன. இவற்றில் சில சொத்துகளை அவர் ஒருவரிடம் அடைமானமாக வைக்கிறார். அதற்குப் பின் இரண்டாம் முறை மற்றொருவரிடம் முதல் அடைமானச் சொத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் அடைமானமாக வைக்கிறார், இந்நிலையில் இரண்டாம் அடைமானத்திற்கு உட்பட்ட சொத்துகளை விட்டு விட்டு, மற்றச் சொத்துகனைப் பொறுத்த மட்டும் முதல் அடைமானம் செய்தவர் தமது கடனை வசூல் செய்ய முதலில் முயல வேண்டும் என்ற உரிமை இரண்டாம் அடைமானம் செய்தவருக்கு உண்டு.
{{larger|<b>அடைமான விகிதப் பொறுப்புக் கோட்பாடு:</b>}} அடைமானச் சொத்து, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்குச் சொந்தமாயிருந்தால், அடைமானத் தேதியன்று அவர்களுடைய பங்குகளின் மதிப்பு விகிதாசாரப்படி கடனடைத்தல் வேண்டும்.
{{larger|<b>மாற்றமர் அடைமான உரிமைக் கோட்பாடு:</b>}} ஒருவர் மற்றொருவரின் கடனை அடைக்கும்போது, அவர் அந்த உரிமைகளைப் பெறுவார் மற்றொருவரின் என்பதாகும். மேற்கண்ட தொடர் அடைமானங்களில் ஏற்படும் விளைவுகளில் அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாடு ஒரு சிறப்புக் கோட்பாடாகும்.
பொதுவாக, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் ஒருவர் தம்மிடம் உள்ள சொத்துரிமையை இழக்காமல் சொத்தின் மீதுள்ள உரிமையை மட்டும் மற்றொருவரிடம் மாற்றிவிட்டு, அதன் பயனாகக் கடன் பெற்றுப் பயனடைவதும், மீண்டும் கடனைத் திருப்பி அளித்துவிட்டுச் சொத்தினைத் திரும்பப் பெறுவதும் அடைமானத்திற்கு உரிய தனிச் சிறப்பாகும். மேலும், ஒரே சொத்தை மீண்டும் மீண்டும்<noinclude></noinclude>
hfgg377gu11t4hv8y55yv8ocz6h2osb