விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.6
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/59
250
65488
1834550
1151245
2025-06-22T13:43:07Z
175.157.161.148
மனம் உண்டால் இடமுண்டு
1834550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{fine|{{rh| தமிழ்ப் பழமொழிகள் ||57}}}}</noinclude>[[thumb]]
மனம் இருந்தும் சற்று வகை அற்றுப் போவான்.
மனம் உண்டானால் வழி உண்டு.
{{left margin|2em|{{smaller|(இடம் உண்டு.)}}}}
மனம் கலங்கிப் பிரியாமல் பிடித்தவரிக்குப் பேறு உண்டாம்.
மனம் காவலா? மதில் காவலா?
மனம் கொண்டது மாங்கல்யம். {{float_right|18260}}
மனம் கொண்டதே மாளிகை.
{{left margin|2em|{{smaller|(கொள்கை.)}}}}
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் தடுமாறேல்.
மனம் போல மாங்கலியம்.
{{left margin|2em|{{smaller|(மனம் போல் இருக்கும் மாங்கலியம்.)}}}}
மனம் போல வாழ்வு. {{float_right|18265}}
மனம் போன போக்குக்கு வழி இல்லை.
மனம் வெளுக்க மருந்து இல்லை.
{{left margin|2em|{{smaller|(பாரதியார்)}}}}
மனமது செவ்வையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.
மனமயக்கம் சர்வ மயக்கம்.
மன முரண்டிற்கு மருந்து உண்டா? {{float_right|18270}}
மனவீதி உண்டானால் இடி வீதி உண்டு.
மனிதக் குரங்கு ஆனாலும் மல்யுத்தம் போடுமாம்.
மனிதர் காணும் பொழுது மெளனம்; காணாத பொழுது ருத்திராட்சப் பூனை.
மனிதரில் சிவப்பு அழகு; நாயில் கறுப்பு அழகு.
மனிதன் ஆரம்பமாவது பெண்ணாலே; அடங்கி ஒடுங்குவதும் பெண்ணாலே. {{float_right|18275}}
மனிதன் கையில் மனிதன் அகப்பட்டால் குரங்கு.
மனிதன் சுற்றிக் கெட்டான்; நாய் கத்திக் கெட்டது.
மனிதன் சுற்றிக கெட்டான்; நாய் நக்கிக் கெட்டது.
மனிதன் தலையை மான் தலை ஆக்குகிறாள்; மான் தலையை மனிதன் தலை ஆக்குகிறான்.
மனிதன் மட்கினால் மண்; ஆனை மட்கினால் பொன். {{float_right|18280}}
மனிதன் மறப்பான்; இறைபடுவான்; மாறுவான்; போவான் .
மனிதனை மனிதன் அறிவான்; மட நாயைத் தடிக்கம்பு அறியும்
{{left margin|2em|{{smaller|(மரநாயை.)}}}}
{{nop}}<noinclude></noinclude>
53zymfykqkwjy1ka61ok2cjj5t17kbu
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/32
250
129911
1834537
1834442
2025-06-22T13:15:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>4. வ. வெ. சு. அய்யர்</b>}}}}
{{larger|<b>ஆ</b>}}ற்றல் மிகுந்த அபூர்வ மனிதர்களில் வ. வெ. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். (அவர் தம் பெயரை வ. வெ. ஷுப்ரஹ்மண்ய ஐயர் என்றுதான் எழுதி வந்தார்.)
திருச்சி, வரகனேரியில் பிறந்த ஐயர் ரங்கூனில் வக்கீலாக இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டன் பயிற்சி பெறும் நோக்கத்துடன் இங்கிலாந்து சென்றார். அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். இங்கிலாந்தில் ஆங்கில சங்கீதம் படிக்கவும், நடனம் கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். ஆனால் அங்கே தேசபக்தரும் வீரசிகாமணியுமான விநாயக தாமோதர சாவர்க்கரை ஐயர் சத்தித்துப் பழகிய பிறகு, அவருடைய வாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. அக்காலத்தில் அவர் செய்த வேலைகளும் தியாகங்களும் வியப்பானவை; வீரம் நிறைந்தவை. அவை எல்லாம் நமது நாட்டினருக்கு விரிவாகத் தெரியாமலே போய்விட்டன.
வ. வெ. சு. ஐயர் எதிர்பாராத விதத்தில் வீரமரணம் எய்திய போது, சாவர்க்கர் மனமுருகி எழுதிய வரிகள் உண்மையாகி விட்டன. வீரசாவர்க்கர் இவ்வாறு எழுதினர்:
“உனது வாழ்க்கையின் அரிய கதை தற்காலத்தில்—ஒருகால் எக்காலத்திலும் சொல்ல முடியாமலே போய்விடலாம் போலும். ஏனெனில் அதனைச் சொல்லக் கூடியவர்–<noinclude></noinclude>
143ub1p9ql880rwqwrnfzzo6qatnkcb
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/33
250
129916
1834538
1834448
2025-06-22T13:17:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||31}}</noinclude>கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதனைச் சொல்லக் கூடிய காலம் வராது—அதனை அச்சமின்றிச் சொல்லக் கூடிய காலம் வரும் போது அதனைச் சொல்லக் கூடிய சந்ததியார் மறைந்து போயிருப்பார்கள். எனவே, உனது பெருமை ஒளியுடன், ஆனால் உயரிய இமய மலையின் சிகரத்தைப் போல், மக்களின் பார்வைக்குப் படாததாய் நிலவ வேண்டும். உனது சேவையும் தியாகமும், ஒர் உயர்ந்த மாளிகையின் அடிப்படையைப்போல வெளியே தெரியாமல் இருக்க வேண்டியதாயிற்று.”
சாவர்க்கர் லண்டனில் அரசியல் புரட்சியில் ஈடுபட்டிருந்தார் என்று கைது செய்யப் பெற்றதும், அந்த இயக்கத்தில் பங்கு கொண்டிருந்த வ. வெ. சு. ஐயர் பல இன்னல்களிலிருந்து தப்பி மாறுவேஷத்தில் இந்தியாவுக்கு புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், கவிபாரதியார் ஆகியோர் புதுவையில் வசித்த காலம் அது.
புதுவையில் ஐயர் அரசியல் புரட்சி வேலையில் ஈடுபட்டிருந்தார் என்று அதிகாரிகள் கருதினார்கள். ஆனால் அவர் அங்கே தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதிகம் உழைத்து வந்தார்.
பிறகு முதலாவது மகாயுத்தம் முடிவுற்றதும் ஐயர் சென்னைக்கு வந்தார். ‘தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் அமர்ந்தார். அவர் எழுதிய சில கட்டுரைகள் காரணமாக அவர் மீது வழக்கு ஏற்பட்டது; ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெற்றார்: பெல்லாரிச் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளிவந்ததும், வடநாடு யாத்திரையை மேற்கொண்டார். திரும்பி வந்ததும், திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவர்ணி ஆற்றின் கரையில் சேர்மாதேவி அருகே, குருகுலம் தொடங்கினார். அங்கிருந்து ‘பாலபாரதி’ என்ற<noinclude></noinclude>
jwxnmbbj1yjziew9184q16jeycyqns2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/34
250
129920
1834539
1834454
2025-06-22T13:19:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|32||பாரதிக்குப் பின்}}</noinclude>பத்திரிகையையும் நடத்தினார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய சிறு மகள் பாணதீர்த்தம் அருவியில் சிக்கிக் கொள்ளவும், அவளைக் காப்பாற்றுவதற்காக ஐயர் அருவியில் குதித்தார்; வீரமரணம் அடைந்தார்.
வ. வெ. சு. ஐயர் அரிய செயல் வீரராக விளங்கினார் என்பதை ஓரளவு சுட்டிக் காட்டுவதற்காகவே அவருடைய வரலாற்றை நினைவு கூர நேர்ந்தது. இனி அவரது இலக்கிய சாதனைகளைக் கவனிக்கலாம்.
உலக இலக்கியத்தின் சிகரங்களாக விளங்கும் மகா காவியங்கள் பலவற்றையும் ஐயர் கற்றுணர்ந்து அவற்றின் ரசனையை நன்கு அனுபவித்தார். இதுவே பெரிய விஷயம். கத்தே, ஹோமர், வால்மீகி முதலியவர்களின் காவியங்களை விட கம்பனின் ராமாயணம் பல அம்சங்களில் சிறந்து விளங்குவது; உலகத்தின் மகா காவியங்களுள் கம்ப ராமாயணம் தான் முதல் இடம் வகிக்கத் தகுந்தது என்று அவர் கண்டறிந்தார். அந்தச் சிறப்பை எடுத்துக் காட்டுவதற்காக ஆங்கிலத்தில் அவர் ஒரு ஆய்வு எழுதி வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பிறகு, கம்ப ராமாயணத்தின் மேன்மையைத் தமிழருக்கு உணர்த்துவதற்காக ஐயர் ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற ஆராய்ச்சியை எழுதினார். வ. வே. சு. ஐயர் கம்பனை ஒரே அடியாக வியந்து போற்றவில்லை. கம்பன் வால்மீகியைவிட எந்த இடங்களில் எவ்வாறு சிறந்து விளங்குகிறான் என்று சுட்டிக் காட்டுவது போலவே, வால்மீகி கம்பனை விஞ்சி திற்கும் இடங்களையும் எடுத்துக் கூறுகிறார். கத்தேயைவிட, ஹோமரை விடக் கம்பன் பிரகாசிக்கிற இடங்களைச் சொல்வது போல, அந்த மகாகவிகள் சிறந்து விளங்குகிற நயமான இடங்களையும் அறிமுகப்படுத்துகிறார். கடல் வர்ணனையில் கம்பன் சோபிக்கவில்லை என்று அறிவிக்–<noinclude></noinclude>
03puifb96y0ytxwwn3r9vdbat6o8d4x
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/35
250
129924
1834542
1834467
2025-06-22T13:21:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||33}}</noinclude>கிறார். யுத்தவர்ணிப்பில் கம்பன் கையாண்டுள்ள முறைகளை விளக்கி, இதர மகாகவிகளைவிட அவன் எவ்விதம் தனித்து மிளிர்கிறான் என்று காட்டுகிறார், ஆகவே ரசன பூர்வமான ஒப்பியல் விமர்சனத்தை வ. வெ. சு. ஐவர் திறமையாகச் செய்திருக்கிறார், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தில் தரமான, முறையான, விமர்சனம் தோன்றுவற்கு அவர் வழி வகுத்தார். எனவே, தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முதல்வரும் முன்னோடியுமாக ஐயர் விளங்குகிறார்.
தாம் சொல்ல விரும்பிய கருத்தைத் தெளிவாகவும், வாசகருக்கு நன்கு விளங்க வைக்கும் எளிமையோடும்; அழகாகவும் எடுத்துச் சொல்கிற உரைநடையை வ. வெ. க. ஐயர் கையாண்டார். உதாரணமாக ‘ரசனைச்சுவை’ பற்றி அவர் கூறும் விளக்கப் பகுதியில் காணப்படுகிற சில வரிகளை இங்கே தருகிறேன்.
“பெருங் காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று இலக்கணங்களில் ஒர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம் என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேனாடுகளின் அரிஸ்தோத்தலின் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர்கள் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனித்தனியே கவனித்துக் கொண்டு வந்து அரணியத்தை மறந்துவிட்டார்கள், மேனாட்டவர் மரங்களைக் கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமான ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.”{{nop}}<noinclude></noinclude>
7cv5e0yz4rl0fbsiwam5j47lphacndf
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/36
250
129927
1834543
1834472
2025-06-22T13:23:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|34||பாரதிக்குப் பின்}}</noinclude>“கம்ப ராமாயணத்தில் உள்ள ரசனைச்சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் பாகத்தின் அழகை, சிற்சில வேளைகளில் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மனையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயவத்துக்கும் கற்ற அவயவங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக் காட்டும் விமரிசனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.”
ஐயரின் உரைநடையில் திடீர்திடீரென்று சம்ஸ்கிருதச் சொற்கள், சில சமயம் அளவுக்கு அதிகமாகவே கலந்துவிடுகின்றன. இதை ஒரு பெரும் குறையாகக் கூறுவதற்கில்லை.
வ. வெ. சு. ஐயரின் நடைநயத்தைக் காட்டும் ஒரு உதாரணம் போலவும், ‘காதல்’ தத்துவத்துக்கு அருமையான விளக்கம் என்றும் பின்வரும் மேற்கோள் தமிழ் பத்திரிகைகளில் முன்பு பிரசுரிக்கப்பட்டது உண்டு.
“காதல் வளரும் வழியை யாரால் கண்டு பிடித்துச் சொல்லலாகும்? கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போது மற்ற யாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை
அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷயமானாலும்,<noinclude></noinclude>
770crecyzewyq0ldknymxd1br1g9rhq
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/37
250
129931
1834544
1834477
2025-06-22T13:25:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||35}}</noinclude>அவருடைய குரலில் விசேஷமான இனிமை இராவிட்டாலும் அவருடைய வார்த்தையை காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும் போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது. இதெல்லாம் அன்பின் அடையாளம். ஆனால் இவ்வன்பு எப்படியிருக்கிறது என்றாலோ அது தேவ ரகசியம்—மனிதரால் சொல்ல முடியாது.”
இது ஐயர் எழுதிய ‘லைலி மஜ்னூன்’ கதையில் வருகிறது ‘மங்கையர்க்கரசியின் காதல்’ முதலிய கதைகள் சிலவற்றை வ. வெ. சு. ஐயர் எழுதியிருக்கிறார், தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கிய பூர்வமான வடிவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு சோதனைகளாகச் செய்யப்பட்ட முயற்சிகள் இவை; முதல் முயற்சிகள், ‘ரீதி புதிது’ என்று அவரே குறிப்பிட்டிருக்கிருர். ‘கதைகள் கவிதை நிரம்பியவையாய். ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இக் கதைகளை அவ்வாறே செய்ய முயன்றிருக்கிறேன்’ என்றும் அவர் கூறுகிறார்.
சிறுகதைக் கலை தமிழிலும் வெகுவாக வளர்ந்தோங்கிவிட்ட இந்நாளில் ஐயரின் கதைகள் (தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல் முயற்சிகள்) பல குறைபாடுகள் உடையனவாகத் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனாலும் ஐயர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று நிரூபிக்கும் ‘குளத்தங்கரை அரசமரம்’ இன்றும் அருமையான ஒரு படைப்பாகவே மிளிர்கிறது. இந்தக் கதையை உருவாக்கியதன் மூலம், வ.வெ.சு.ஐயர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
கதையின் விஷயம் சாதாரணமானதுதான். ருக்மணி என்ற சிறு பெண்ணின் பெற்றோர் செல்வராக இருந்த போது, நாகராஜன் என்ற பையனுக்கு அவனுடைய<noinclude></noinclude>
cny65bkc0nclgpc1zf82qk8a7cvsi2q
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/38
250
129935
1834545
816777
2025-06-22T13:29:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1834545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>________________
35
பாரதிக்குப் பின்
பெற்றோர், அவளை மணம் முடித்து வைக்கிறார்கள். பெண்ணின் தந்தை, பாங்கு முறிவு காரணமாக ஒரே நாளில் விழையாகி விடுகிறார். உடனே பையனின் பெற்றோர் பெண் வீட்டாரைப் புறக்கணிக்கிறார்கள்; நாகராஜனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்யத் தீர்மானிக் கிறார்கள். நாகராஜன் கைமீடமாட்டான் என்று நம்பியிருந்த ருக்மணி ஏமாற்றம் அடைகிறாள். தனது உண்மையான திட்டத்தை அவளிடம் தெரிவிக்க அவன் விரும்பவில்லை. செய்து கொள்கிறாள். அதஞல். ருக்மணி தற்கொலை
விரக்தியுற்ற நாகராஜன் சன்னியாசியாகிறான்.
ஆனாம், கதை சொல்லும் உத்தி புதியது; அவ்வழியில் ஐவர் அதை எழுதிய முறையும் புதிது. ருக்மணி கதையைக் குளத்தங்கரை அரச மரம் கூறுவது போல் கதை அமைந் துள்ளது. அனுபவம் முதிர்ந்த ஒரு முதியவள் பேசுவது போலவே ஐயர் அதை எழுதியிருக்கிறார். விசையின் நடையைக் குறித்து அவர் இவ்வாறு அறிவிக்கிறார்:
"கடைசிக் கதையானது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை.கிட்டத்தட்ட அது பேசிய படியே எழுதியிருக்கிறேனாதலால் படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். இருப்பினும், முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று,போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போறும் என்று எழுத வேண்டி வகும்; படிப்போர் பொருள் கண்டு பிடிப்பது கஷ்டமாய்ப் போய்விடும் என நினைத்து மொழிகளை
போன்ற எழுதியிருக்கிறேன்.'
இலக்கணப்படுத்தியே
"குளத்தங்கரை அரசமரம்" கதையின் ஆரம்பமே எடுப்பாக அமைந்து, மேலே மேலே படித்துச் செல்லத் தூண்டுவதாக இருக்கிறது.<noinclude></noinclude>
63zq0p4gpxrruyab3rvf58mu3uvqlyj
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/52
250
422433
1834653
1008787
2025-06-23T11:48:17Z
Asviya Tabasum
15539
1834653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|44|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>களையே. சித்திரிக்க வேண்டும் என்ற நிலையையும் உருவாக்கி விட்டார். (இந்த விஷயம் குறித்து ஸ்டாலின் மரணத்துக்குப் பின்னர், 1954ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த இரண்டாவது சோவியத் எழுத்தாளர் காங்கிரசில் விவாதிக்கப்பட்டது. இத்தகைய கருத்து நிலையில் முரண்பாட்டையும் குறைபாட்டையும் குறித்து, அதாவது வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வடித்தெடுப்பதற்குப் பதிலாக, கோட்பாட்டை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கைக் குறித்து நான் 1955இல் ‘சரஸ்வதி’ பத்திரிகையில் விரிவாகவே எழுதியிருந்தேன்). உதாரணமாக, பிரபல சோவியத் எழுத்தாளரான அலெக் சாந்தர் பதயேவைச் சந்தித்த ஆங்கில விமர்சகர் ஒருவர், “உங்கள் இலக்கியங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் பவித்திர புருஷர்களாகவே இருக்கிறார்களே. மனிதர்கள் என்றால் குறைநிறை கொண்டவர்களாகத் தானே இருக்க முடியும். எனவே உங்கள் படைப்புக்கள் இயற்கைக்கு மாறுபட்டவையாக இல்லையா?” என்று கேட்டு விட்டார். கேட்டவர் முதலாளித்துவ நாட்டைச் சேர்ந்த விமர்சகரல்லவா? எனவே பதயேவ் அவரை நோக்கி, “ஏன்? எங்கள் நாட்டில் எல்லாரும் நல்லவர்களாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று சூடாகக் கேட்டு விட்டார். சமத்காரமான கேள்விதான். என்றாலும், அந்த நல்லவர்கள் நாட்டிலேதான் தன்னகங்காரத்தின் சொரூபமான ஸ்டாலின் உருவாகியிருந்தார் என்பதல்லவா உண்மை!
என்றாலும், ஸ்டாலின் உருவாக்கிய இந்தக் கருத்து நிலையையே சோவியத் நாட்டு எழுத்தாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள். இதனால் இலக்கிய கர்த்தாக்கள் இந்த ‘முரண்பாடுகளே
இல்லாத ஸ்டாலினது ஆட்சியை மகிமைப்படுத்தி எழுதும் நூல்களையே எழுத வேண்டியிருந்தது; ஸ்டாலினும் அவர்களிடம் அதனையே எதிர்பார்த்தார்; அத்தகைய நூல்களையே அனுமதிக்கத் தயாராக இருந்தார். இதனால் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் எதிர் புரட்சிப்<noinclude></noinclude>
rz0274dynzum7xh44u0yen5lyov68w4
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/51
250
422434
1834651
1008788
2025-06-23T10:55:44Z
Asviya Tabasum
15539
1834651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|43}}
{{rule}}</noinclude>with its other sides (1 - Lenin on Literature and Art - Page No.24).
எனவே தாம் எழுதிய இந்தக் கட்டுரை பொதுவாக இலக்கியத்தைப் பற்றியதல்ல, மாறாகக் கட்சியின் நடவடிக்கையில் கட்சி இலக்கியம், அதாவது கட்சியின் அரசியல் நூல்கள், எழுத்துக்கள், பிரசுரங்கள் ஆகிய
வற்றைப் பற்றியதேயாகும் என்பதை லெனின் நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் லெனின் எழுதியதை ஸ்டாலின் யாந்திரிகமாகப் பயன்படுத்தி, கட்சிக்கும் கட்சி நடத்தும் அரசுக்கும் விசுவாசமாக இருப்பதும், அவற்றின் ஊது குழலாகச் செயல்படுவதுமே இலக்கியத்தின் கடமையாகும், அதுவே
இலக்கியத்தில் கட்சியுணர்வு Party spirit ஆகும் என விளக்கி இலக்கியத்தைத் தமது நோக்கங்களுக்கு அடிமையாக்கும் காரியத்தைத் தொடங்கி வைத்தார். சுருங்கக் கூறின், சோஷலிச எதார்த்தவாதம் என்பதைத் தமது சொந்தச் சுபகாரியவாதத்துக்கே அவர் பயன்படுத்திக் கொண்டு விட்டார். மேலும், எந்தவொரு சமுதாயத்திலும் அதற்கே உரிய சமூக முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும், இந்தச் சமூக முரண்பாடுகளின் மோதலும், பரஸ்பரக் கிரியையுமே சமூகத்தை முன்கொண்டு செல்லும் என்ற மார்க்சியக் கோட்பாட்டையே மறைத்துவிட்டு, சோவியத் நாட்டில் வர்க்கங்களை ஒழித்து ஒரு வர்க்க பேதமற்ற சோஷலிச அமைப்பை நிலைநாட்டிவிட்டதால், அங்கு முரண்பாடுகளே இல்லை அதாவது அங்கு நன்மை தீமைகளுக்கு இடையிலான போராட்டம் என்பதற்கே இடமில்லை அவ்வாறு அங்கு முரண்பாடு என ஒன்றிருந்தால், அது நல்லதற்கும் அதற்கும் மேலான நல்லதற்கும் இடையிலான (between good and better) முரண்பாடே இருந்து வந்தது என்ற ஒரு கருத்து நிலையை உருவாக்கினார். மேலும், இதனால் எழுத்தாளர்கள் குறைகளே இல்லாத, நிறைவே உருவான லட்சியக் கதாநாயகர்களையே - positive hero க்<noinclude></noinclude>
sgi0t2r96km9t5n2w177ph9vlt6faxu
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/50
250
422435
1834650
1008789
2025-06-23T10:35:28Z
Asviya Tabasum
15539
1834650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|42|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>கிட்டியது. இந்தப் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்ட போல்ஷ்விக் கட்சியினர், தமது பத்திரிகைகளைப் பகிரங்கமாக வெளியிடத் தொடங்கினர். அடுத்த இரண்டு மாதங்களிலேயே, 1905 இறுதியில் நடந்த புரட்சிக்குப் பின் இந்தச் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு பத்திரிகைச் சுதந்திரம் கிட்டிய இடைக்காலத்தில், கட்சியைச் சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை ஒருமித்த குரலிலேயே பத்திரிகை வாயிலாகத் தெரிவிக்க வேண்டும், கருத்து வேறுபாடுகளைப் பகிரங்கமாக்கக் கூடாது என்ற நோக்கத்துடனேயே லெனின் கட்சியுணர்வைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதினார். அதே சமயம் இந்தக் கட்டுப்பாடு எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புச் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற் காக, அதே கட்டுரையில் இவ்வாறும் எழுதினார்.
“இலக்கியத்தை யாந்திரிகமாக்குவது, சரிமட்டமாக்குவது, பெரும்பான்மையோர் ஆட்சியைச் சிறு பான்மையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிக்கு இலக்கியத்தை உள்ளாக்குவது என்ற பிரச்சினைக்கே இடமில்லை. அதேபோல் இத்துறையில் தனிமனித முன்
முயற்சி, தனிமனித விருப்பம், சிந்தனை, கற்பனை, உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்குக் கூடுதலான வாய்ப்பை நிச்சயமாக வழங்க வேண்டும் இவையாவும் மறுக்க முடியாதவை. இவை யாவும் காட்டுவது என்ன வெனில், பாட்டாளி வர்க்கக் கட்சி லட்சியத்தின் இலக்கியப் பகுதியை, அதன் பிற பகுதிகளுடன் யாந்திரிகமாக ஒன்று படுத்திப் பார்க்கக் கூடாது என்பதுதான்” (There is no question that literature is least of all Subject to mechanical adjustment or leavelling, to the rule of the majority over the minority. There is no question either, that in this field greater Scope must undoubtedly be allowed for personal initiative, individual inclination, thought and fantasy, form and content. All this is undeniable, but all this simply shows that the litrary side of the proletarian party cause cannot be mechanically indentified<noinclude></noinclude>
lustzcxa1c6atgl9sw5q5uaebekprer
பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/20
250
424122
1834596
1271272
2025-06-23T04:46:37Z
Ramya sugumar
15106
1834596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh||‘பள்ளிப் படிப்பினிலே....’|17}}</b></noinclude>பதிலாகத் தமிழும் அவரும் உலகமும் பெருமைப்படத்தக்க அருமையான சிறுகதைச் செல்வத்தைச் சிருஷ்டித்துத் தந்தது.
புதுமைப்பித்தனின் நாவல் .. பைத்தியத்தை அவரது
தந்தை அறிவாரா என்ன? பிள்ளைக்குப் படிப்பில் அக்கறை வந்து விட்டது என்றே கருதினார். புதுமைப்பித்தனோ இரவு ஒருமணி இரண்டு மணிவரை கண்விழித்து
தாவல்களைப் படித்துக் கொண்டிருப்பார். இதைக் கண்டு
சொக்கலிங்கம் பிள்ளைக்கு உள்ளூர மகிழ்ச்சி தாண் டி.வ
மாடும். பள்ளிக்கூடப் : பாடங்களை ஒழுங்காகப் படிக்காத தமது மற்ற பிள்ளைகளைக் கண்டிப்பார்; புதுமைப்
பித்தனையோ இரவில். அகாலம் வரையிலும் படித்துக்
கொண்டிருப்பதற்காகக் கண்டிப்பார்.
பள்ளிப் படிப்பில் கவனம் இல்லாத காரணத்தால்
புதுமைப்பித்தன் கல்லூரிப் படிப்பையும் சீக்கிரம் முடிக்க
முடியவில்லை. மேலும், கல்லூரியிலும் புதுமைப்பித்தன்
குறும்புக்காரப் - பிள்ளை. ஒரு தடவை தமது ஆசிரியர்:
ஒருவரைப்பற்றிக் கல்லூரிக் கரும்பலகையில் கிண்டலாக
எழுதி வைத்து விட்டார். அந்த ஆசிரியர் தான் பலவருஷ
காலமாக இந்துக் கல்லூரியில் பணியாற்றி வந்த வி.
பொன்னுசாமிப் பிள்ளை;. இந்துக் கல்லூரியின் வைஸ்
பிரின்ஸிபால்; சரித்திரப் பேராசிரியர்..
புதுமைப்பித்தன் எழுதிவைத்த குறிப்பு இதுதான்:
*Mussolini is the dictator of Italy;
Our V. P. is the dictator of Notes!
அடி ஆசிரியர்டம் சரித்திர மாணவர்களாகப் பாடம் பயின்ற மாணவர்களுக்கே இந்த ஹாஸ்யத்தின் உண்மை
யான சுவை மிகமி 5' ரசிக்கத்தக்கதாயிருக்கும்!
{{rule}}
முஸோலினி இத்தாலி பின் சர்வாதிகாரி; நமது கி, பி.
யோ ' ேநாட்ஸ்' ஒப்புவிப்பவர், டிக்டேட்டர் என்ற பதம்
சிலேடைப் பிரயோகம்; வி. பி. என்பதும் அப்படியே. வி.
பொன்னுசாமிப் பிள்ளை என்பதற்கும், வைஸ் பிரின்சிபால்
என்பதற்கும். பொருந்தும்.{{nop}}<noinclude></noinclude>
kxcohral0c8994hdmoaji5z2eow0j10
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/333
250
464143
1834548
1834424
2025-06-22T13:35:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|320||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை{{float_right|சீவக. 1874}}
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 3:2:9}}
உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்{{float_right|நாலா. திவ். 3:4}}
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே{{float_right|நாலா. திவ். 10:7}}
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்{{float_right|நாலா. திவ். 7-1}}
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ{{float_right|பேயாழ். 3.41}}
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு{{float_right|பெரு. திரு. 6.7}}
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்{{float_right|பெரிய. திருமொழி. 5.6.8}}
சிவளிகைக் கச்சென்கின்றாளால்{{float_right|பெரிய. திருமொழி. 8:1:7}}
திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்{{float_right|திருவாய். 8:4.7}}
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி{{float_right|திருவாய். 10:3:8}}
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்{{float_right|கம்ப. ஆரணிய. 242}}
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி{{float_right|கம்ப. 9790}}
அங்கையினயிற் படையர் ஆணுடையர்{{float_right|சூளா. 861}}
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்{{float_right|சூளா. 1098}}
பேரொளிப் பீதக வுடையர்{{float_right|சூளா. 1879}}
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி{{float_right|பெரிய. அமர். 3}}
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்{{float_right|பெரிய. அமர். 11}}
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி{{float_right|பெரிய. அமர். 16}}</poem><noinclude></noinclude>
2s373suin19k7mo90zv0mi50snd22c4
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/335
250
464147
1834551
1834426
2025-06-22T13:44:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|322||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே{{float_right|கம்ப. 4359}}
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்{{float_right|கம்ப. சுந்தர. 41}}
உத்தரீயங்களும் சரிய வோடுவர்{{float_right|கம்ப. சுந்தர. 146}}
அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்{{float_right|கம்ப. சுந்தர. 174}}
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற{{float_right|கம்ப. சுந்தர. 411}}
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி{{float_right|கம்ப. சுந்தர. 421}}
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா{{float_right|கம்ப. சுந்தர. 1205}}
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ{{float_right|கம்ப. சுந்தர. 6991}}
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்{{float_right|கம்ப. சுந்தர. 8262}}
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க{{float_right|பெரிய. தடுத். 30}}
யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று{{float_right|பெரிய. தடுத். 39}}
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்{{float_right|பெரிய. தடுத். 117}}
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே{{float_right|பெரிய. திருஞான. 95}}
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி{{float_right|பெரிய. திருஞான. 1209}}
உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்{{float_right|பெரிய. ஏயர். 49}}
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்{{float_right|வெள்ளானைச். 13}}
{{larger|<b>ஒலியல்</b>}}
உடையும் ஒலியலும் செய்யை{{float_right|பரி. 19.97}}
உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்{{float_right|நீல. 173}}
{{larger|<b>கச்சம்</b>}}
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி{{float_right|மது. 436}}</poem>{{nop}}<noinclude></noinclude>
kmbr1qi6m6nh3xwroscif4z081xfkdr
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/336
250
464151
1834552
1834430
2025-06-22T13:46:57Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||323}}</noinclude>{{larger|<b>கச்சு</b>}}
<poem>பெருங்கச்சு நிறீஇ{{float_right|நற். 220}}
தண்பனி வைகிய வரிக் கச்சினனே{{float_right|ஐங். 206}}
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்{{float_right|அகம். 76}}
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
... ... ... புனயைந்தாடும் அத்தி{{float_right|அகம். 376}}
பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க{{float_right|பெரும். 70-72}}
இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்{{float_right|முல்லை. 46-47}}
நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர்{{float_right|மதுரை. 639}}
துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி{{float_right|சிலப். 12.59-60}}
கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர்{{float_right|பெருங். 1.34:121}}
கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும்{{float_right|பெருங். 1.34:162}}
கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை{{float_right|பெருங். 1.34.202}}
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்{{float_right|பெருங். 1.38:169}}
இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி{{float_right|பெருங். 1.40:143-44}}
சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும்{{float_right|பெருங். 2.5:143-44}}
கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட{{float_right|பெருங். 3.5:108}}
வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி{{float_right|பெருங். 3.17:127-29}}
பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும்{{float_right|பெருங். 3.17:165-66}}
அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ{{float_right|பெருங். 3.17:171-2}}
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்{{float_right|பெருங். 3:20.3}}
கலாவப் பல்காழ் கச்சு விரிந்திலங்க{{float_right|பெருங். 5.1:138}}</poem><noinclude>
22</noinclude>
qvkx7tr58rputx9fxa79ephs92n33hx
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/337
250
464161
1834553
1834455
2025-06-22T13:50:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|324||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கண்ணியன் கழலினன் கச்சினன் தாரிகை{{float_right|பெருங். 5.4:36}}
தேங்காத மன்னர் திரிதோளிணைச் சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கி பொறி மாண்கல நல்லசேர்த்தி{{float_right|சீவக. பதி. 16}}
கச்சுலா முலையினார்ச் கணக்காகிய
சச்சந்தன் என்னும் தாமரைச் செங்கணான்{{float_right|சீவக. 157}}
வெங்கட் கதிர் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 459}}
கால்பரந்திருந்த வெங்கட் கதிர்முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 541}}
வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்.{{float_right|சீவக. 632}}
சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கி{{float_right|சீவக. 698}}
முகிழ் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 971}}
வண்ணப் பொற் கடகமேற்றா வார்கச்சிற் றானை வீக்கா{{float_right|சீவக. 978}}
பொற்கச்சார்ந்த பூணணி பொம்மன் முலையாளை{{float_right|சீவக. 1060}}
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலின்{{float_right|சீவக.1092}}
வரிக்கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன{{float_right|சீவக. 1133}}
கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறுபோல்{{float_right|சீவக. 1153}}
கவள யானையினுதற்ற வழுங் கச்சொத்தவே
கச்சு விரித்து யாத்த கதிர் முலையர் மணியயில்வாள்{{float_right|சீவக. 2015}}
கருங்கணிளமுலை கச்சற வீக்கி மருங்குல் தளர{{float_right|சீவக. 2116}}
பெரும் புறத் தலமரப் பிணித்த கச்சினர்{{float_right|சீவக. 2224}}
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 1:2:8}}
செங்கச்சு கொண்டு கண்ணாடையார்த்து{{float_right|நாலா. நாச்சி. திரு. 2:4}}
தாளுண்ட கச்சின் தகையுண்ட முலைக் கண்மீது
வாளுண்ட எண் நீர் மழையுண்டென வாரநின்றாள்{{float_right|கம்ப.988}}
முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற{{float_right|கம்ப. 1070}}
அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால்{{float_right|கம்ப. 1308}}
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடைதோன்ற ஆர்த்து{{float_right|கம்ப. 1809}}
கொள்ளுமேவு திசையானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாகணம் விரித்து வரிக்கச்சொளிரவே{{float_right|கம்ப. ஆரணிய. 15}}</poem><noinclude></noinclude>
mi4huv45q3g25eojey8sdst56nrsjgb
1834554
1834553
2025-06-22T14:01:36Z
Booradleyp1
1964
1834554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|324||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>கண்ணியன் கழலினன் கச்சினன் தாரிகை{{float_right|பெருங். 5.4:36}}
தேங்காத மன்னர் திரிதோளிணைச் சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கி பொறி மாண்கல நல்லசேர்த்தி{{float_right|சீவக. பதி. 16}}
கச்சுலா முலையினார்ச் கணக்காகிய
சச்சந்தன் என்னும் தாமரைச் செங்கணான்{{float_right|சீவக. 157}}
வெங்கட் கதிர் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 459}}
கால்பரந்திருந்த வெங்கட் கதிர்முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 541}}
வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்.{{float_right|சீவக. 632}}
சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கி{{float_right|சீவக. 698}}
முகிழ் முலைக் கச்சின் வீக்கி{{float_right|சீவக. 971}}
வண்ணப் பொற் கடகமேற்றா வார்கச்சிற் றானை வீக்கா{{float_right|சீவக. 978}}
பொற்கச்சார்ந்த பூணணி பொம்மன் முலையாளை{{float_right|சீவக. 1060}}
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலின்{{float_right|சீவக.1092}}
வரிக்கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன{{float_right|சீவக. 1133}}
கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறுபோல்{{float_right|சீவக. 1153}}
கவள யானையினுதற்ற வழுங் கச்சொத்தவே
கச்சு விரித்து யாத்த கதிர் முலையர் மணியயில்வாள்{{float_right|சீவக. 2015}}
கருங்கணிளமுலை கச்சற வீக்கி மருங்குல் தளர{{float_right|சீவக. 2116}}
பெரும் புறத் தலமரப் பிணித்த கச்சினர்{{float_right|சீவக. 2224}}
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை{{float_right|நாலா. திவ். பெரி. திரு. 1:2:8}}
செங்கச்சு கொண்டு கண்ணாடையார்த்து{{float_right|நாலா. நாச்சி. திரு. 2:4}}
தாளுண்ட கச்சின் தகையுண்ட முலைக் கண்மீது
வாளுண்ட கண் நீர் மழையுண்டென வாரநின்றாள்{{float_right|கம்ப.988}}
முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற{{float_right|கம்ப. 1070}}
அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால்{{float_right|கம்ப. 1308}}
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடைதோன்ற ஆர்த்து{{float_right|கம்ப. 1809}}
கொள்ளுமேவு திசையானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாகணம் விரித்து வரிக்கச்சொளிரவே{{float_right|கம்ப. ஆரணிய. 15}}</poem><noinclude></noinclude>
dblua7bwqxb0ql4kosmz93i3unuw673
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/338
250
464182
1834555
1834469
2025-06-22T14:03:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்||325}}</noinclude><poem>கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார்{{float_right|கம்ப. ஆரணிய. 501}}
சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய{{float_right|சுந்தர. 1085}}
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி{{float_right|கம்ப. 9787}}
பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார்{{float_right|சூளா. 83}}
வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன்{{float_right|சூளா. 1319}}
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்{{float_right|சூளா. 1380}}
கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி{{float_right|சூளா. 1796}}
கச்சது கடிந்தே{{float_right|கல். 45-4}}
ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல் வீக்கி{{float_right|பெரிய. ஏனாதி. 11}}
{{larger|<b>கச்சை</b>}}
அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ{{float_right|நற். முல். 21}}
நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்{{float_right|புறம். 274}}
காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன்{{float_right|சிறு. 238-39}}
வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி{{float_right|குறிஞ். 124-25}}
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி{{float_right|சிலப். 5:141-2}}
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க{{float_right|சிலப். 26:230-31}}
முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி{{float_right|மணி. 1:28}}
பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம்{{float_right|தஞ்சை. 235}}
கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர்{{float_right|பெருங். 1.37:7}}</poem><noinclude></noinclude>
tvmuzie5sro2wxlpzh7uny8wo89jfzy
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/41
250
489022
1834532
1644353
2025-06-22T12:56:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1834532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="20"/>
{{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு }<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}</b>}}
ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப் பட்டுள்ளது. (1640-1674)
தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது.
தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர்.
தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள்.
அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர்.
இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார்.
<section end="20"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
sitc1gocdzvcn6pkhgu1wztqn77gk47
1834533
1834532
2025-06-22T12:57:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1834533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="20"/>
{{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு}}<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}</b>}}
ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப் பட்டுள்ளது. (1640-1674)
தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது.
தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர்.
தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள்.
அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர்.
இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார்.
<section end="20"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
r0frkm38ibwlegx9meien5f3hry20vt
1834534
1834533
2025-06-22T12:58:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1834534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="20"/>{{center|<b>{{larger|20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு}}<ref>தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி</ref></b>}}
ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப் பட்டுள்ளது. (1640-1674)
தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது.
தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர்.
தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள்.
அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி “நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்” என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர்.
இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார்.
<section end="20"/>
{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
oo87p6rxx2euygdp6o8v8pgosih5ed8
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/42
250
489023
1834535
1642206
2025-06-22T13:04:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1834535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 41}} {{rule}}</noinclude><section begin="21"/>
{{center|<b>21. {{larger|‘ஷேக்’கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம்}} <ref>Annual Report on Epigraphy - 298 of 1960</ref></b>}}
கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசி அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஆகாசராசன் கோயிலில் ஆகாசராசன் மண்டபத்தைக் கட்டியவர் ஷேக் அவர்களின் காரியத்துக்குக் கர்த்தரு, சென்னி திருமலை செட்டியார் பேரனும் ஆகிய ஒருவர் (பெயர் அழிந்து விட்டது) கலியுகம் 4793 ஆங்கிரச வருடம் சித்திரை முதல் தேதி கட்டினார் (கி.பி. 1693)
<section end="21"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
hyymf6ic4haiojo1c6hriwhopfh2ep4
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/43
250
489024
1834536
1644351
2025-06-22T13:15:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1834536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|<b>{{larger|42}}</b> {{gap+|1}} ❋ {{gap+|1}}தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/>
{{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல்.
|-
| காலம் || - ||கி.பி.1783
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ
2. சாலிவாகன சகா
3. த்தம் 1705 க
4. லியாத்தம்
5. 4884 யினிமேல் செல்ல
6. ர நின்ட குரோதி u தையி
7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க
8. சுவாமியார் குண்டுமுலை
9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி
10. வரும் மகமைப்பட்டையம் செ
11. யிது குடுத்தபடி பட்டையமாவது
12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப்
13. பிலியப்பன் கோவில் கடைமுதல்
14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை
15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா
16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி
17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன்
18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
qofjl1do0cxuabz6qg0ylgpvx52n5jz
1834605
1834536
2025-06-23T05:30:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1834605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|<b>{{larger|42}}</b> {{gap+|1}} ❋ {{gap+|1}}தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><section begin="21-A"/>
{{center|<b>{{larger|21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும்<br> இணைந்து கொடுத்த கொடை <ref>இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர். சு. இராசகோபால், தொல்லியல் துறை, சென்னை</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல்.
|-
| காலம் || - ||கி.பி.1783
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. உஸ்வஸ்தி ஸ்ரீ
2. சாலிவாகன சகா
3. த்தம் 1705 க
4. லியாத்தம்
5. 4884 யினிமேல் செல்ல
6. ர நின்ட குரோதி u தையி
7. மீ திருனாகீசுவரம் னாகலிங்க
8. சுவாமியார் குண்டுமுலை
9. அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி
10. வரும் மகமைப்பட்டையம் செ
11. யிது குடுத்தபடி பட்டையமாவது
12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப்
13. பிலியப்பன் கோவில் கடைமுதல்
14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை
15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா
16. சு வீதம் அவரவர் கடைத் தெருவி
17. ல் மாதம் ஒருத்தர் முறையா தன்
18. டி எல்லாக் காசும் ஒருத்தர் வச
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
2i3qdfgse82r4oki96jvk54erahqaze
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/44
250
489025
1834540
1642217
2025-06-22T13:19:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1834540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 43}}
{{rule}}</noinclude>19. மாயி குடுத்து திருவிளக்குத் தாட்சி
20. வராமல் பாத்து வரயிருக்கிர
21. பேர் விசாரிச்சு பரிபாலனம் ப
22. ண்ண வேண்டியது சன்னாபுரம்
23. முதல் கடைக்காசு வடக்குக் க
24. டைக்கார வாங்கிறது ராவுத்தர்
25. பள்ளி வாசலுக்க ரென்டு கடெ மா
26. னியம் யிந்தப்படி அனவரும் ச
27. ம் மதிச்சோம் யிதுக்கு விகாதம்
28. நினைச்சால் கெங்கை கரையில்
29. காராம் பசுவைக் கொண்
30. ண தோழம் வரும் ராவு
31. த்தர் மாரிமே
32. ல விகாதம்
33. நினைச்சா
34. ல் மக்கா
35. விலே செ
36. ய்யாது
37. செயித
38. தோழம்
39. வரும்
<section end="21"/>{{nop}}<noinclude></noinclude>
sj4zgkstnvo0l3gdjjz4te2p9n4fh0j
1834541
1834540
2025-06-22T13:20:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1834541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 43}}
{{rule}}</noinclude><poem>
19. மாயி குடுத்து திருவிளக்குத் தாட்சி
20. வராமல் பாத்து வரயிருக்கிர
21. பேர் விசாரிச்சு பரிபாலனம் ப
22. ண்ண வேண்டியது சன்னாபுரம்
23. முதல் கடைக்காசு வடக்குக் க
24. டைக்கார வாங்கிறது ராவுத்தர்
25. பள்ளி வாசலுக்க ரென்டு கடெ மா
26. னியம் யிந்தப்படி அனவரும் ச
27. ம் மதிச்சோம் யிதுக்கு விகாதம்
28. நினைச்சால் கெங்கை கரையில்
29. காராம் பசுவைக் கொண்
30. ண தோழம் வரும் ராவு
31. த்தர் மாரிமே
32. ல விகாதம்
33. நினைச்சா
34. ல் மக்கா
35. விலே செ
36. ய்யாது
37. செயித
38. தோழம்
39. வரும்</poem>
<section end="21"/>{{nop}}<noinclude></noinclude>
hjs705s2a36v12xluu4rpvkt7odo4sz
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/45
250
489026
1834546
1644341
2025-06-22T13:31:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1834546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="22"/>
{{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58:<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு
|-
| காலம் || - ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும்.
<b>கல்வெட்டு</b>
<poem>
1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15
2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா
3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி
4. ல் யிசமானர் முதலான அசேஷ
5. வித்துவ சென அய்யங்கார்கள்
6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே
7. கு முசாமியரவர்களுக்குப் பிறத்
8. தெரு ரெட்டைத்தெருவில் கண
9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ
10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத்
11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு
12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு
13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக்
14. கிறையமாகக் கொடுத்து னா
15. ங்கள் வாங்கிக் கொண்ட
16. பணம் ரெண்டு இந்தப்பண
17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி
18. க் கொண்டு தற்மகிணத்து
19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு
20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு
21. ம் உமக்கு ஆச்சந்திரார்க்
22. கமாக இந்தப் பண்ணயம்
</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
d8kjv47qs6xcdtjinymx8ppc44jjxpl
1834604
1834546
2025-06-23T05:30:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1834604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="22"/>
{{center|<b>{{larger|22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார் <ref>Annual Report on Epigraphy 56 of 1909.<br>தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 26 எண்: 58:<br>இதற்கு பெர்சியன்மொழிக் கல்வெட்டு உண்டு.<br> ARE 138 of 1967; South Indian Inscription Vol X 780.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு
|-
| காலம் || - ||பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15
2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா
3. மமான அவுபளம்ம சமுத்திரத்தி
4. ல் யிசமானர் முதலான அசேஷ
5. வித்துவ சென அய்யங்கார்கள்
6. சேகு அலாவுத்தீன் குமாரன் சே
7. கு முசாமியரவர்களுக்குப் பிறத்
8. தெரு ரெட்டைத்தெருவில் கண
9. க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ
10. க்கு வடவண்டை வாசல்ப் பிறத்
11. தில் கிழக்கு மேற்கு இருபதடியு
12. ம் தெற்கு வடக்கு யிருபதடியு
13. ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக்
14. கிறையமாகக் கொடுத்து னா
15. ங்கள் வாங்கிக் கொண்ட
16. பணம் ரெண்டு இந்தப்பண
17. ம் ரெண்டும் நாங்கள் வாங்கி
18. க் கொண்டு தற்மகிணத்து
19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு
20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு
21. ம் உமக்கு ஆச்சந்திரார்க்
22. கமாக இந்தப் பண்ணயம்
</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
8qt6wav8fxgqbivdxtgmp6agyfs2t99
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/46
250
489027
1834547
1644337
2025-06-22T13:35:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1834547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 45}]
{{rule}}</noinclude><poem>
23. சூரிய சந்திராதித்தருள்ள னா
24. ள் வரைக்கும் உ
25. மக்கே நடக்
26. கக் கடவதாக
27. வும் இந்த
28. ப்படி சம்
29. மதித்து த
30. ற்மக் கிண
31. த்துக்கு கிறை
32. யப்பத்திரங்
33. குடுத்தோம்
34. யிசமானர் மு
35. த் தண்ண அசே
36. ஷ வித்துவசென
37. அய்யங்கார்க
38. ள் சேகு முசா
39. மியாருக்கு யிந்
40. தாப் புண்ண
41. யத்தை ஆ
42. தா மொருவ
43. ர் விகாதம்
44. பண்ணின
45. வர்கள் கெங்
46. கைக்கரை
47. யிலெ காரா
48. ம் பசுவை
49. க் கொன்ற
50. பாவத்தி
51. லே போக
52. க் கடவாரா
53. கவும்.
</poem>
<section end="22"/>{{nop}}<noinclude></noinclude>
ldxpsxqjz0090w3d1m0ujjnxqf7fvp2
1834549
1834547
2025-06-22T13:35:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1834549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 45}}
{{rule}}</noinclude><poem>
23. சூரிய சந்திராதித்தருள்ள னா
24. ள் வரைக்கும் உ
25. மக்கே நடக்
26. கக் கடவதாக
27. வும் இந்த
28. ப்படி சம்
29. மதித்து த
30. ற்மக் கிண
31. த்துக்கு கிறை
32. யப்பத்திரங்
33. குடுத்தோம்
34. யிசமானர் மு
35. த் தண்ண அசே
36. ஷ வித்துவசென
37. அய்யங்கார்க
38. ள் சேகு முசா
39. மியாருக்கு யிந்
40. தாப் புண்ண
41. யத்தை ஆ
42. தா மொருவ
43. ர் விகாதம்
44. பண்ணின
45. வர்கள் கெங்
46. கைக்கரை
47. யிலெ காரா
48. ம் பசுவை
49. க் கொன்ற
50. பாவத்தி
51. லே போக
52. க் கடவாரா
53. கவும்.
</poem>
<section end="22"/>{{nop}}<noinclude></noinclude>
l5ys06bk69n6lxlc4u97msv7wlozjxn
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/47
250
489028
1834597
1643691
2025-06-23T05:20:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1834597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="23"/>
{{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான் <ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref>}}</b>}}
சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது.
{{rule}}
{{Reflist}}
{{center|⬤❖⬤}}
<section end="23"/><section begin="24"/>
{{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப் <ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref>}}</b>}}
ஹிஜ்ரி 1205ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
<section end="24"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
rh4tt6zo82rsh3jlp1p5iwm2shya3on
1834598
1834597
2025-06-23T05:20:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1834598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|46 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="23"/>{{center|<b>{{larger|23. கிணறும் குளமும் வெட்டிய அசன்கான் <ref>Annual Report on Epigraphy 142(D) of 1971</ref>}}</b>}}
சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது.
{{rule}}
{{Reflist}}
{{center|⬤❖⬤}}
<section end="23"/>
<section begin="24"/>{{center|<b>{{larger|24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப் <ref>Annual Report on Epigraphy 110 of 1955</ref>}}</b>}}
ஹிஜ்ரி 1205ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
<section end="24"/>
{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
hla9rtq7uc8ocx34l2mpmv9z4bnve6w
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/48
250
489029
1834603
1644336
2025-06-23T05:29:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1834603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 47}}
{{rule}}</noinclude><section begin="25"/>
{{center|<b>{{larger|25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன் <ref>‘ஆவணம்’ 10, 1999: பக்கம் 91: தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து எட்டு கி.மீ. <br> {{gap+|4}}தொலைவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள<br> {{gap+|4}}பக்கிரி வாய்க்கால் மதகுக் கல்வெட்டு
|-
| காலம் || - ||கி.பி. 1875, மே மாதம் 10
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சையத் ஷா மொயினுதீன் பார்ஷா சாயபு என்பவர் தன் முன்னோர் ஹஜரத் சையத் ஷா ரகமதுல்லா சாயபு தன் மானிய நிலங்களுக்குப் பாசன வசதி பெற வாய்க் காலையும் மதகையும் சொந்தப் பணத்தில் அமைத்ததை மீண்டும் புதுப்பித்த செய்தி கூறப்படுகிறது.
இவ்வாய்க்கால் ராஜா வாய்க்கால் பாயமான் பிரிவில் தொடங்கி பாசனத்துக்குப் பயன்பட்டு வெள்ளாற்றில் கலக்கிறது.
மக்கள் இவ்வாய்க்காலை பக்கிரி வாய்க்கால் என்றே இன்றும் அழைக்கின்றனர். மொயினுதீன் மகன் சையத் ஷா உயாம் 1905ல் வாரிசு இல்லாமல் இறந்தார். நீதிமன்ற ஆணைப்படி அறங்காவலர் வசம் நிலங்கள் உள்ளன.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹஜரத் சைய்யத் ஷா ரகமதுல்லா சாயபுக்கு கிள்ளையிலிறு
2. க்கப்பட்ட தன் இனாம் நிலங்களில் பாய்ச்சலுக்கு ஆதியி
3. ல் சொந்தத்தில் பணம் போட்டு வாய்க்கால்
4. வெட்டி இந்த மதகும் கட்டினார் மதகு சி
5. கஸ்தாய் போனபடியால் மறுபடி மேற்படியா
6. றுடைய 4வது தலைமுறை பேரப்பிள்ளை சையது
7. ஷா மொயினுதீன் பார்ஸா சாயா தன் சொந்
8. தப்பணம் சிலவு செய்து இந்த மதகை அஸ்த்தியா
9. ரமும் புதிதாய்க் கட்டினார் 1875 வருஷம்
10. மே மாதம் 10 தேதி</poem>
<section end="25"/>{{nop}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
5b0ceweyq3o9gctvvsp33h9a7esmmku
1834607
1834603
2025-06-23T05:32:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1834607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 47}}
{{rule}}</noinclude><section begin="25"/>{{center|<b>{{larger|25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன் <ref>‘ஆவணம்’ 10, 1999: பக்கம் 91: தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து எட்டு கி.மீ. <br> {{gap+|4}}தொலைவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள<br> {{gap+|4}}பக்கிரி வாய்க்கால் மதகுக் கல்வெட்டு
|-
| காலம் || – ||கி.பி. 1875, மே மாதம் 10
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சையத் ஷா மொயினுதீன் பார்ஷா சாயபு என்பவர் தன் முன்னோர் ஹஜரத் சையத் ஷா ரகமதுல்லா சாயபு தன் மானிய நிலங்களுக்குப் பாசன வசதி பெற வாய்க் காலையும் மதகையும் சொந்தப் பணத்தில் அமைத்ததை மீண்டும் புதுப்பித்த செய்தி கூறப்படுகிறது.
இவ்வாய்க்கால் ராஜா வாய்க்கால் பாயமான் பிரிவில் தொடங்கி பாசனத்துக்குப் பயன்பட்டு வெள்ளாற்றில் கலக்கிறது.
மக்கள் இவ்வாய்க்காலை பக்கிரி வாய்க்கால் என்றே இன்றும் அழைக்கின்றனர். மொயினுதீன் மகன் சையத் ஷா உயாம் 1905ல் வாரிசு இல்லாமல் இறந்தார். நீதிமன்ற ஆணைப்படி அறங்காவலர் வசம் நிலங்கள் உள்ளன.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹஜரத் சைய்யத் ஷா ரகமதுல்லா சாயபுக்கு கிள்ளையிலிறு
2. க்கப்பட்ட தன் இனாம் நிலங்களில் பாய்ச்சலுக்கு ஆதியி
3. ல் சொந்தத்தில் பணம் போட்டு வாய்க்கால்
4. வெட்டி இந்த மதகும் கட்டினார் மதகு சி
5. கஸ்தாய் போனபடியால் மறுபடி மேற்படியா
6. றுடைய 4வது தலைமுறை பேரப்பிள்ளை சையது
7. ஷா மொயினுதீன் பார்ஸா சாயா தன் சொந்
8. தப்பணம் சிலவு செய்து இந்த மதகை அஸ்த்தியா
9. ரமும் புதிதாய்க் கட்டினார் 1875 வருஷம்
10. மே மாதம் 10 தேதி</poem>
<section end="25"/>
{{nop}}<noinclude>
{{rule}}{{Reflist}}</noinclude>
p2zgskdv878j12owgwycl69kwj9035w
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/49
250
489030
1834610
1643703
2025-06-23T05:36:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1834610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|48 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="26"/>
{{center|<b>{{larger|26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர் <ref>Annual Report on Epigraphy 157 of 1974</ref>}}</b>}}
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் நத்தம் லிங்கைய நாயக்கரின் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தவர் வத்தலை ராவுத்தர். கருங்காலக்குடியில் வயலிப்பாறை என்னும் பகுதியில் உள்ள கண்மாயில் நீர்ப்பாசன வசதிக்காக மடை ஒன்றை வத்தலை ராவுத்தர் அமைத்தார். அவர் கட்டிய மடைக்கல்லிலேயே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர். அமைக்கப்பட்ட குளத்தின் பெயர் வயலிக்குளம்.
<b>கல்வெட்டு</b>
1. வத்தலை
2. ராவுத்தர்
3. தந்த ம
4. டை
<section end="26"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
p9yi6c2yx6j1z1rfcvwidl8nkn8i3ue
1834611
1834610
2025-06-23T05:37:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1834611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|48 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="26"/>
{{center|<b>{{larger|26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர் <ref>Annual Report on Epigraphy 157 of 1974</ref>}}</b>}}
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் நத்தம் லிங்கைய நாயக்கரின் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தவர் வத்தலை ராவுத்தர். கருங்காலக்குடியில் வயலிப்பாறை என்னும் பகுதியில் உள்ள கண்மாயில் நீர்ப்பாசன வசதிக்காக மடை ஒன்றை வத்தலை ராவுத்தர் அமைத்தார். அவர் கட்டிய மடைக்கல்லிலேயே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர். அமைக்கப்பட்ட குளத்தின் பெயர் வயலிக்குளம்.
<b>கல்வெட்டு</b>
<poem>1. வத்தலை
2. ராவுத்தர்
3. தந்த ம
4. டை
</poem>
<section end="26"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
qw226jxjr5oxabonp524k1blex4dg0v
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/50
250
489031
1834613
1644325
2025-06-23T05:47:46Z
ஹர்ஷியா பேகம்
15001
1834613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>
{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
rsmaieaic1dvt58k952xfl89pmdfjjt
1834614
1834613
2025-06-23T05:48:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1834614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>
{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
hg37vwo7xgniemgxq4lfxpxodkfxxjk
1834615
1834614
2025-06-23T05:48:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1834615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>
{{nop}}<noinclude>4{{gap}}{{rule}}{{Reflist}}</noinclude>
8f07fep04al7jtz0qa4ip53zvkv7m1e
1834616
1834615
2025-06-23T05:49:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1834616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>
{{nop}}<noinclude>{{rule}}
4{{gap}}{{Reflist}}</noinclude>
5mnzhejmyd35krai5kwu3vvogg7dqvf
1834617
1834616
2025-06-23T05:49:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1834617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>
{{nop}}<noinclude>{{rule}}
4 {{Reflist}}</noinclude>
tt3ebx35hs3gmi8c1bwkaknlag9dqfy
1834619
1834617
2025-06-23T05:52:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1834619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>
{{nop}}<noinclude>{{rule}} 4 {{Reflist}}</noinclude>
hq4ymh0q0krvoc54w3cegi094n5vplz
1834620
1834619
2025-06-23T05:53:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1834620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 49}}
{{rule}}</noinclude><section begin="27"/>{{center|<b>{{larger|27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம் <ref>‘ஆவணம்’ 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ளகல்வெட்டு (குமிழி - மதகு)
|-
| காலம் || – ||ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்’ என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்’ என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. ஹிஜ்ரி
2. 1166
3. பத்ரே ஆலயம்
</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 50
|bSize = 425
|cWidth = 248
|cHeight = 252
|oTop = 276
|oLeft = 98
|Location = center
|Description =
}}
<section end="27"/>
{{nop}}<noinclude>{{rule}}
4 {{Reflist}}</noinclude>
ktsj1yclfq1ymrqbu5l7sfym3231viq
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/51
250
489032
1834626
1644322
2025-06-23T06:01:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1834626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|50 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="28"/>
{{center|<b>{{larger|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு <ref>ஆவணம் 15, ஜூலை 2004, பக் 68; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் நகரம், வேலூர் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஒட்டேரியின் மேற்கக் கலிங்கில் உள்ள கல்வெட்டு.
|-
| காலம் || – ||கி.பி.1772
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் மகமது பாகூர் சாயபு என்பவர் ஏரிக் கலிங்கு அமைத்ததைக் கூறுகிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. நந்தன
2. வருஷம் ஆவ
3. ணி மாதம் 20
4. தேதி அசரது ம
5. ம்மது பா
6. கூற் சா
7. யபு க
8. ட்டி வச்ச
9. கலிங்
10. கில்</poem>
<section end="28"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
6fo9r3pmzmq8289n26k0ufm54df1g2m
1834627
1834626
2025-06-23T06:01:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1834627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|50 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="28"/>
{{center|<b>{{larger|28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு <ref>ஆவணம் 15, ஜூலை 2004, பக் 68; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் நகரம், வேலூர் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஒட்டேரியின் மேற்கக் கலிங்கில் உள்ள கல்வெட்டு.
|-
| காலம் || – ||கி.பி.1772
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் மகமது பாகூர் சாயபு என்பவர் ஏரிக் கலிங்கு அமைத்ததைக் கூறுகிறது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. நந்தன
2. வருஷம் ஆவ
3. ணி மாதம் 20
4. தேதி அசரது ம
5. ம்மது பா
6. கூற் சா
7. யபு க
8. ட்டி வச்ச
9. கலிங்
10. கில்</poem>
<section end="28"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
nnnkocwyatro1mcvvhbtwhmk3vd940x
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/52
250
489033
1834631
1646015
2025-06-23T06:29:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1834631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 51}}
{{rule}}</noinclude><section begin="29"/>
{{center|<b>{{larger|29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு <ref>மருது பாண்டிய மன்னர்கள். மீ. மனோகரன். பக்கம் 687</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், தொண்டி கைக்களான்குளம் கலிங்குக் கல்
|-
| காலம் || – || 9.11.1795; மருது பாண்டியர் திருப்பணி
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||தொண்டிப்பட்டணம் கைக்களான்குளம் கலிங்கு மருது பாண்டியரால் கட்டப்பட்டபோது, அப்பகுதிக்கு அரசு அதிகாரியாக இருந்தவர் அபூப் சகா மரைக்காயர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. கட்டிட கட்டிட வேலை செய்தவர் அருணாசல ஆசாரி.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. சிவமயம் கலியுகம் 4896 சாலிவாகன சகாப்
2. தம் 1717 இதின்மேல் செல்லாநின்ற றாகக்ஷத அற்
3. ப்பிசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நக்ஷத்ர
4. மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான்
5. குளம் கலிங்கு கட்டி முகிஞ்சுது ராசமானிய ரா. மருதுபாண்டி
6. யின் உபயம், அபுப்சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி முகிஞ்சுது.
7. அருணாசல ஆசாரி கட்டி. முகிஞ்சுது
</poem>
<section end="29"/>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
e4o5xl1m1g6w0l1ilxvg7u57wy2d7sr
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/53
250
489034
1834632
1646019
2025-06-23T06:39:09Z
ஹர்ஷியா பேகம்
15001
1834632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="30"/>
{{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை <ref>ஆவணம் 14, சூலை 2003, பக் 104: தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம்.
|-
| காலம் || – ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது <br>{{gap+|4}} வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள்<br>{{gap+|4}}தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர்.
<poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை
2. மாதம் முதல் திண்டிவனம்..
3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு
4. ...திண்டிவனம்
5. நகரம் அயின ஊரில்
6. ....வாணிய
7. கோத்திரம்
8. செட்டி குமாரன் சனா
9. தம்பி செட்டி கு
10. செட்டி தம்பி
11. முத்தப்பன் தம்பி
12. முத்தான் இந்த
13-15........
16. புண்ணி[யம்]</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 53
|bSize = 425
|cWidth = 266
|cHeight = 120
|oTop = 426
|oLeft = 95
|Location = center
|Description =
}}
<section end="30"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
c9ahimkct1sriw0sgj47ukfqsydn7rd
1834633
1834632
2025-06-23T06:39:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1834633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="30"/>
{{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை <ref>ஆவணம் 14, சூலை 2003, பக் 104: தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம்.
|-
| காலம் || – ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர்.
|}
<poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை
2. மாதம் முதல் திண்டிவனம்..
3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு
4. ...திண்டிவனம்
5. நகரம் அயின ஊரில்
6. ....வாணிய
7. கோத்திரம்
8. செட்டி குமாரன் சனா
9. தம்பி செட்டி கு
10. செட்டி தம்பி
11. முத்தப்பன் தம்பி
12. முத்தான் இந்த
13-15........
16. புண்ணி[யம்]</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 53
|bSize = 425
|cWidth = 266
|cHeight = 120
|oTop = 426
|oLeft = 95
|Location = center
|Description =
}}
<section end="30"/>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
68uabgndmapk421xg5ta31433619wbe
1834634
1834633
2025-06-23T06:40:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1834634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|52 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><section begin="30"/>{{center|<b>{{larger|30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை <ref>ஆவணம் 14, சூலை 2003, பக் 104: தமிழக தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}</b>}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு செங்கல் மண்டபம்.
|-
| காலம் || – ||ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள் தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர்.
|}
<poem>1. ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை
2. மாதம் முதல் திண்டிவனம்..
3. நவாபு சாதுக்துலா கான் சாயுபு
4. ...திண்டிவனம்
5. நகரம் அயின ஊரில்
6. ....வாணிய
7. கோத்திரம்
8. செட்டி குமாரன் சனா
9. தம்பி செட்டி கு
10. செட்டி தம்பி
11. முத்தப்பன் தம்பி
12. முத்தான் இந்த
13-15........
16. புண்ணி[யம்]</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 53
|bSize = 425
|cWidth = 266
|cHeight = 120
|oTop = 426
|oLeft = 95
|Location = center
|Description =
}}
<section end="30"/>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
do4cbzdomp8pawmy8j1k07ig9bcnn32
பக்கம்:16 கதையினிலே.pdf/19
250
608053
1834566
1790622
2025-06-22T15:30:15Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
'''அணில் குஞ்சு'''
கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப்
பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி
அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி
வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப்
போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக்
கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை
நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன.
புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை
கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும்
பிரிந்து சென்றனர். கூட்டமாகக் கிளம்பிய அந்தச்
சிட்டுக்குருவிகள் சிறிது நேரத்தில் மூன்று நான்கு பேராகவும்
பின்னும் கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இருவராகவும்
தங்களின் வீடு நோக்கிச் செல்லும் பாதைகளில் நடக்கத்
தலைப்பட்டனர்.
அந்தப் பிள்ளைகளில் ஒருவன்தான் பரூக் - பத்து
வயதிருக்கும். கட்டம் போட்ட கால்சட்டை - பச்சை நிறத்தில்<noinclude></noinclude>
jj6yj31xqjhebz0gvjel17hhyslgcov
1834567
1834566
2025-06-22T15:31:28Z
Geethabharathi
7895
1834567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>{{center|{{x-larger|<b>அணில் குஞ்சு</b>}}}}
கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப்
பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி
அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி
வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப்
போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக்
கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை
நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன.
புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை
கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும்
பிரிந்து சென்றனர். கூட்டமாகக் கிளம்பிய அந்தச்
சிட்டுக்குருவிகள் சிறிது நேரத்தில் மூன்று நான்கு பேராகவும்
பின்னும் கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இருவராகவும்
தங்களின் வீடு நோக்கிச் செல்லும் பாதைகளில் நடக்கத்
தலைப்பட்டனர்.
அந்தப் பிள்ளைகளில் ஒருவன்தான் பரூக் - பத்து
வயதிருக்கும். கட்டம் போட்ட கால்சட்டை - பச்சை நிறத்தில்<noinclude></noinclude>
2b0kynac9qno9vi8onrgeg67t1ye427
1834568
1834567
2025-06-22T15:34:27Z
Geethabharathi
7895
1834568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
{{rule}}
{{center|{{x-larger|<b>அணில் குஞ்சு</b>}}}}
{{rule}}
கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப்
பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி
அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி
வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப்
போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக்
கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை
நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன.
புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை
கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும்
பிரிந்து சென்றனர். கூட்டமாகக் கிளம்பிய அந்தச்
சிட்டுக்குருவிகள் சிறிது நேரத்தில் மூன்று நான்கு பேராகவும்
பின்னும் கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இருவராகவும்
தங்களின் வீடு நோக்கிச் செல்லும் பாதைகளில் நடக்கத்
தலைப்பட்டனர்.
அந்தப் பிள்ளைகளில் ஒருவன்தான் பரூக் - பத்து
வயதிருக்கும். கட்டம் போட்ட கால்சட்டை - பச்சை நிறத்தில்<noinclude></noinclude>
mmukfaaeqbbprqf5qewng9c71ke07s0
பக்கம்:16 கதையினிலே.pdf/20
250
608054
1834569
1790624
2025-06-22T15:45:55Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
மேல் சட்டை - உச்சியை மட்டும் மூடிக்கொண்டு
முழுத்தலையையும் மறைக்காத ஒரு வெள்ளைக் குல்லாய், பூ வேலைப்பாடுகளுடன்!
மணி அடித்தவுடன் உற்சாகம் பொங்க ஓடிவந்து,
பின்னர் நடக்கத் தொடங்கி, அதற்குப் பிறகு அவன்
மேகத்தைப் போல் தெருவில் நகர்ந்து கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அந்த நடையும்கூட தளர்ந்து, எதையோ
கூர்மையாகக் காது கொடுத்துக் கவனித்தான்.
பக்கத்தில் யாரோ கூட்டத்தில் பேசுகிற ஒலிபெருக்கி
சப்தம். பரூக் நின்றுவிட்டான். பேச்சு தெளிவாகக் காதில்
விழுவதற்காக அந்தத் தெருவின் ஓரம் ஒதுங்கினான்.
'நானூறு ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான
பாபர் மசூதியை இடித்தது பயங்கரமான மதவெறிக்
கூத்தல்லவா ? இத்தகைய மதவெறிக்கு நாம் துளியும் இடம்
தரலாமா? யோசித்துப் பாருங்கள். கரசேவை என்ற பெயரால் மசூதியை இடித்தது எவ்வளவு வன்முறைக்கு இடம் கொடுத்து நாட்டையே ரத்தக்களரி ஆக்கிவிட்டிருக்கிறது. எனவே மதப் பூசலுக்கு நமது தமிழ் மண்ணில் அனுமதி கிடையாது என்பதில் அனைவரும் கைகோர்த்து நின்று அணிவகுப்போம் அமைதிகாப்போம்!
அந்த வேண்டுகோளை வரவேற்றுக் கையொலி எழுந்தது.
'இதுவரை முழக்கமிட்ட நமது தம்பித்துரை அவர்களுக்கு
இந்த சால்வை அணிவிக்கப்படுகிறது.
ஒலிபெருக்கியில் நன்றி கூறி சால்வை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பரூக், பாட்டைக் கேட்டவாறு மீண்டும் வீடு<noinclude></noinclude>
n20kwzqicxingxprdz8s3qenpss3tnr
பக்கம்:16 கதையினிலே.pdf/21
250
608055
1834570
1790626
2025-06-22T15:48:20Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் மனத்தில் மட்டும்
பாபர் மசூதி - கரசேவை என்ற அந்தச் சொற்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. மேலும் இரண்டு தெருக்களைக் கடந்திருப்பான்; அப்போது அவன் கவனத்தை மற்றொரு ஒலிபெருக்கி திருப்பியதால் - அதையும் கேட்கும் ஆர்வத்தில் நின்று கொண்டான்.
-
'அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் தான்
பாபர் மசூதி கட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.
அதனால் பாபர் மசூதியும் இருக்கட்டும், பக்கத்தில் ராமர்
கோயிலும் கட்டிக்கொள்ளலாம் என்று வாதிட்டவர்களின்
பேச்சை உண்மையான ராமபக்தர்கள் ஏற்கவில்லை. எனவே
அந்த மசூதியை இடித்து அகற்றியதில் எந்தவிதமான தவறும் இல்லை'.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கி
முழக்கம் நின்றுவிட்டது. ஏன் பேச்சு நின்றுவிட்டது
என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்
இல்லாமலே பரூக் அங்கிருந்து மெல்ல நடந்து
கொண்டிருந்தான்.
பாபர் மசூதி - கரசேவை - மதவெறி - ராமர் கோயில்
அயோத்தி இந்த வார்த்தைகளைச் சமீபகாலமாக அவன்
அடிக்கடி கேட்டிருக்கிறான் என்றாலும், அப்படிக் கேட்கும்
போதும் அவற்றைப் பற்றி அவன் ஆழமாகச் சிந்தித்ததில்லை. இப்போது ஒலி பெருக்கிகளில் . இரண்டு கூட்டங்களின் பேச்சுக்களைக் கேட்ட போதும் அதைப் பற்றி முழு விபரமும் தெரிந்து கொள்ள அவனொன்றும் விரும்பவுமில்லை.<noinclude></noinclude>
br0uijylixrwz9l1llf7vzltvgqvrum
பக்கம்:16 கதையினிலே.pdf/22
250
608056
1834571
1790627
2025-06-22T15:51:16Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
இருந்த போதிலும் இப்போது அவன் மனத்தில்
அலைமோதிய பாபர் மசூதி - கரசேவை என்ற அந்த இரண்டு வார்த்தைகளுடன், ராமர் கோயில் - அயோத்தி என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துகொண்டன.
மாலை நேரத்து மெல்லிய காற்று பரூக்கின் உடலைத்
தழுவி உற்சாகமூட்டியபோதிலும், அந்த ஒலி பெருக்கிகளில்
இரண்டு விதமான கருத்துக்கள் வெளிவந்ததை நினைத்துக்
கொண்டே குழம்பிப் போன நிலையில் ஆகாயத்தைச் சற்று
அண்ணாந்து பார்த்தவாறு தன் வீட்டுக்குச் செல்ல இன்னும்
இரண்டே தெருக்கள் இருக்கும்போது இடையில் மரங்கள்
நிறைந்த ஒரு தெருவில் ஏதோ ஒரு சினிமாப் படம் பார்த்த
நினைவில் மெதுவாகக் கைகால்களை அசைத்து நடனமாடிக் கொண்டு போனான்.
'என்னப்பா பரூக், தெருவுன்னு நினைச்சியா டிராமா
மேடைன்னு நினைச்சியா? டூயட் டான்சா? என்னையும்
வேணும்னா சேத்துக்கிட்டு ஆடுறியா?'
காய்கறி விற்கிற கிழவி, வியாபாரம் முடிந்து
வெறுங்கூடையுடன் எதிரே வந்தவள் இந்தக் கேலி நிரம்பிய
கேள்வியைக் கேட்டவுடன், பரூக், படக் என்று பதில்
சொன்னான்: 'நீ என்னைத் தூக்கிக்கிட்டு ஆடேன் பாட்டீ!
முடியாதுன்னா வீட்டிலே பாட்டன் காத்துக்கிட்டிருப்பார். அங்கே போயி அவரோட டிஸ்கோ ஆடு பாட்டி!
காய்கறிப் பாட்டிக்குச் சிரிப்பும் கோபமும் வந்துவிட்டது.
கணவனுடன் நடனமாடுவதைக் கனவில் கண்டு வெட்கமும்
பிடுங்கித் தின்றது. பரூக்கின் கன்னத்தில் லேசாகத்தட்டி,
'டேய், இப்ராகிம் ராவுத்தர் மவனே! உனக்கு என்னா குறும்பு!' என்று கூறிவிட்டு 'படிக்காத ராவுத்தருக்கு புள்ளையா<noinclude></noinclude>
dp256dobysq3qrmigiwm7jv85yg6qnt
பக்கம்:16 கதையினிலே.pdf/23
250
608058
1834572
1790629
2025-06-22T15:55:08Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
பொறந்து எவ்வளவு துடிப்பா பேசுறே!' என்று ஆச்சரியம்
பொங்க அவனை முத்தமிட்டுவிட்டு அவள் போய்விட்டாள்
என்றாலும் பரூக்கிற்கு அந்தப் பாட்டியின் மீதுள்ள அன்பும்
பரிவும் அங்கேயே அவன் நெஞ்சில் நிலைகொண்டு விட்டன.
அந்தப் பாட்டி, பக்கத்தில் உள்ள காலனியில் வாழ்பவள்
என்பதால் அந்தத் தெருவிலிருந்து குறுக்கே போகும் வரப்பு
வழியாகப் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பரூக்கின் அருகே, ஏதோ ஒன்று மரத்திலிருந்து 'பொத்' என்று விழுந்த சப்தம் கேட்டது. திடுக்கிட்டான். திரும்பி மரத்தடியில் பார்வையைச் செலுத்தினான்.
மரக்கிளையிலிருந்து ஓர் அணில்குஞ்சு எப்படியோ
தவறியோ, தடம் மாறியோ தரையில் விழுந்து, விழுந்த
அதிர்ச்சியில் அசைவற்றுக் கிடந்தது. பரூக்கிற்கு அந்த
அணில்குஞ்சின் மீது அனுதாபம் பெருக்கெடுத்தது. உடனே
ஓடி அதைக் கையிலெடுத்து ஆசுவாசப்படுத்தினான்.
அணில்குஞ்சு, மெலிந்த குரலில் 'கீச்சு கீச்சு' என்று முனகியது. இளம் விரல்களால் அதை அவன் இதமாகத் தடவிக் கொடுத்தான். அணில்குஞ்சு அவன் உள்ளங்கையில்
புரண்டு, தனக்கு உயிர் இருப்பதை நிரூபித்துக் கொண்டது,
மிக லாவகமாக அதைப் பிடித்துக்கொண்டு, ஒரு கையில்
அணில்குஞ்சும், அதற்கு இன்னொரு கையின் அணைப்புமாக வீடு நோக்கி விரைந்தான்.
இந்த அணில்குஞ்சை வீட்டில் வைத்து வளர்க்க
வேண்டும். அதற்கு பழரசம் கொடுக்க வேண்டும்.
பழரசமென்ன, ஒரு கரண்டியோ இரண்டு கரண்டியோ
போதுமானது. பள்ளிக்கூடம் போகும்போதும் இதைப் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி மனக்கோட்டை கட்டிக்கொண்டு நடந்த பரூக்கின் நினைவுக்கு<noinclude></noinclude>
ezgyy68cdjmd333pkso4aswsggecorr
பக்கம்:16 கதையினிலே.pdf/24
250
608059
1834573
1790630
2025-06-22T15:59:27Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
அணிலைப் பற்றிப் பள்ளி ஆசிரியர் சொன்ன கதையும் கூட
வரத் தவறவில்லை. அந்த இனிய ஞாபகத்துடன் கையின்
கதகதப்பில் அணில் குஞ்சை வைத்தவாறு பரூக் வீட்டுக்குள்
நுழைந்தான். 'அம்மா! இன்னம் வாப்பா வரலியா?' என்று
ஆசையுடன் கேட்ட மகனிடம் 'வாப்பா கசாப்புக்கடை
பாக்கியெல்லாம் வசூலிச்சுக்கிட்டு சாயந்திரம் வந்திடுறேன்னு சொன்னாரு. இப்ப வந்திடுவாரு!' என்று பதில் சொன்னாள் பரூக்கின் தாயார்.
அப்போது அவன் அப்பா கசாப்புக்கடை இப்ராகிம்
ராவுத்தரும் தனது பெரிய மீசையைத் தடவிக்கொண்டு
இடுப்பில் கட்டிய லுங்கிக்கு மேலே, பிடிப்பாகப் போட்டிருந்த பச்சை கேன்வாஸ் பெல்ட்டை மேலும் இழுத்து விட்டுக் கொண்டு, 'என்னடா, புள்ளையாண்டான் வந்துட்டியா? இன்னைக்கு உங்க ஸ்கூல்ல என்ன விசேஷம்?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.
'வாப்பா! இதோ பாருங்க வாப்பா, அணில்குஞ்சு!
மரத்தடியிலே கிடந்துச்சு! இதை நான் வளர்க்கப் போறேன்'.
பரூக்கின் தாயும் தந்தையும் இமைகொட்டாமல், அவன்
கையிலிருந்த அணில்குஞ்சைப் பார்த்தனர். அவர்களும்
அதன் மீது பரிவுடன் தடவிக் கொடுத்தனர்.
'வாப்பா, இந்த அணில்குஞ்சு ஒண்ணும் சாமான்யமில்லியாம். ராமாயணத்திலே ராமரும் அவரோட
சேர்ந்து குரங்குகளும் இலங்கைக்கு பாலம் கட்டி ராவணன்
மீது படையெடுத்தப்ப, அணில்கூட அந்தப் பாலம் கட்ட
ராமருக்கு உதவி செஞ்சுதாம். அதுக்காக ராமர் அணில்
முதுகிலே மூணு விரலாலே தடவிக் கொடுத்து பாராட்டினாராம்.<noinclude></noinclude>
fubv3bytd1fk8zu6bbwcmr98b6unc5y
பக்கம்:16 கதையினிலே.pdf/25
250
608060
1834574
1790631
2025-06-22T16:20:29Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
அதான் இது முதுகில மூணு கோடுகளாம் எங்க டீச்சர்
போன வாரம் கிளாசிலே சொன்னாரு!
பரூக் சொன்னதைக் கேட்டவுடன் இப்ராகிம்
ராவுத்தருக்குக் கோபம் பொங்கியது. பெரிய மீசைகள்
துடித்தன! ராமர் பெயர் - அவர் தடவிக் கொடுத்த அணில்
இலங்கைப் பாலம் - அயோத்தி - பாபர் மசூதி இடிப்பு
இத்தனையும் இணைத்துப் பார்த்துவிட்டார் போலும்! பரூக்
சொன்ன கதையை இதுவரை அவர் கேள்விப்பட்டதில்லை.
'ஏய் பரூக்! இந்த அணில்குஞ்சு நம்ப வீட்ல ஒரு
நிமிஷம்கூட இருக்கக்கூடாது! இது இங்கே இருந்தா, இது
ராமபக்தன் அணிலோட வீடுன்னு இதையும் இடிக்க வருவாங்க! மரியாதையா இப்பவே கொண்டு போய் இதை எங்க எடுத்தியோ அங்க கொண்டுபோயி விட்டு விட்டு வந்துடு! ம், போ!'
'இது வாயில்லா ஜீவன், இது என்ன வாப்பா செய்யும்?
பாவம், போனாப் போகுது, நான் கவனமாக வளர்க்கிறேன்
வாப்பா!
'டேய், என் பேச்சையா தட்டிப் பேசுறே ? இந்த அணில்
ராமருக்கு உதவி செஞ்சதுன்னு நீயே சொல்லிட்டு, இது மேல
இருக்கிற மூணு கோடும் ராமர் போட்ட கோடுன்னு சொல்லிட்டு அதுக்கப்புறமும் இதை இங்க வளர்க்கிறதா ? முடியாது - இப்பவே கொண்டு போய் விட்டுட்டு வா! போ!
பரூக், கண்கலங்க நின்றான். அணில்குஞ்சை
பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே தன் தாயாரையும்
உருக்கமாகப் பார்த்தான். தாயார் இருவருக்கும் பொதுவாக
ஒரு சமரச ஏற்பாடு செய்தாள்.<noinclude></noinclude>
d14l6vlso9sb6nirqnyomtss9os6xno
பக்கம்:16 கதையினிலே.pdf/26
250
608131
1834575
1790815
2025-06-22T16:32:11Z
Geethabharathi
7895
/* மேம்படுத்த வேண்டியவை */
1834575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Geethabharathi" /></noinclude>
"போனாப் போகுதுங்க: இனிமே இருட்டிலே கொண்டு
போயி இதை எங்க விட முடியும். பரூக் நல்லபிள்ளை, நம்ப
பேச்சை நிச்சயம் கேட்பான். பொழுது விடிஞ்சோன்ன
கொண்டு போயி விட்டுட்டு வந்திடுவான். ஏண்டா கண்ணு
பரூக்? நான் சொல்றது சரிதானே, காலையில கொண்டு
போயி விட்டுடணும்!'
'சரிம்மா!'
இரவு அணில்குஞ்சை காற்றோட்டமான ஒரு பிரம்புக்
கூடை போட்டுக் கவிழ்த்து விட்டு, அதனருகிலேயே. ஒரு
பாயைப் போட்டுப் பாதுகாப்பாக பரூக் படுத்துக் கொண்டான். இரவு முழுதும் அவன் தூங்கவே இல்லை.
ஒரு சிறிய கரண்டியில் ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு, அதைக் கூடையின் இடுக்கு வழியாக உள்ளே நீட்டி, அதை அணில்குஞ்சு சுவைத்து அருந்துவதை அவன் ரசித்துப் பார்த்துக் களித்தான்.
தந்தையின் கட்டளைப்படி, அணில்குஞ்சை எடுத்துக்
கொண்டு அதை எங்கே பத்திரமான இடத்தில் விடலாமென்று யோசித்துக் கொண்டே அதைக் கண்டெடுத்த பழைய மரத்தடியின் பக்கமே பரூக் வந்தான்.
'என்னடா, காலங்காத்தால எங்கேடா போறே?
நோக்கு இன்னைக்கு ஸ்கூல் இல்லியோ ? படிக்காம எங்க
வெட்டியிலே சுத்துறே?' என்று கேட்டுக் கொண்டே எதிரே
வந்தவர், ஆராவமுத அய்யங்கார் - அந்த ஊரின் சனாதனப்
புள்ளிகளில் ஒருவர். அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல்
பரூக் நின்றான்.
‘என்னடா கையிலே? என்ன வச்சிண்டு அழறே ?'
'அணில்குஞ்சு! இதை வளர்க்கணும்னு எடுத்துக்கிட்டுப்
போனேன்......<noinclude></noinclude>
ah2y7y4wmfzvp63cg8plblp8hzaonf4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/111
250
615982
1834579
1832710
2025-06-23T03:17:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|75|அகராதி}}</noinclude>பதிப்பாசிரியர். இதன் முன்மாதிரிப் படிவத்தை வெளிநாட்டறிஞர்களுக்கு அனுப்பி அவர்களின் அறிவுரையைப் பெற்றனர். வின்சுலோ, போப், உ.வே. சாமிநாதையர் ஆகியோர் திரட்டிய சொற்களையும் மற்ற அறிஞர்கள் பல நூல்களிலிருந்து திரட்டிய சொற்களையும் சேர்த்தனர். பொதுமக்களின் உதவியையும் இதற்கெனப் பெற்றனர். அகராதி அமைப்பைப் பல்கலைக்கழகம் ஏற்று, விரைந்து பணியை முடிக்க எண்ணியது. சாண்டலருக்குப்பின் சிலகாலம் அனவரதவிநாயகம்பிள்ளை பதிப்பாசிரியர் ஆனார். இறுதியாக 1926–முதல் வையாபுரிப்பிள்ளை பதிப்பாசியர் ஆகியதால் பணி விரைந்து நடைபெற்றது. பல அறிஞர்களின் கருத்துரைகளை அறிந்து பொருள் விளக்கங்களைச் செம்மை செய்து, மொத்தம் 117762 சொற்கள் கொண்ட ஏழு தொகுதிகளாக வெளியிட்டனர். தேவநேயப்பாவாணர் போன்றவர்கள் இதன் குறைகளைச் சுட்டிக்காட்டினர். எனினும் இன்றுள்ள தமிழகராதியில் மிகச்சிறந்த தனி அகராதியாக இதுவே உள்ளது இதன் சுருக்கத்தமிழ் அகராதி ஒன்று (1955) வெளிவந்தது.
{{larger|<b>தமிழில் ஒருமொழி அகராதிகள்:</b>}} தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள்தரும் ஒருமொழி அகராதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் வெளிவந்துள்ளன. இந்நூற்றாண்டில் இதன் வளர்ச்சியை நன்கு காண முடியும். சிறிதும் பெரிதுமாகத் தமிழகராதிகள், தமிழ்க்கல்வி ஆர்வம் பெருகுதற்கு ஏற்ப வெளிவந்தன. அவற்றுள் கா. நமச்சிவாய முதலியாரின் தமிழ் மொழி அகராதி (1918) அனவரதவிநாயகம் பிள்ளையின் மாணவர் தமிழ் அகராதி (1921) பர்மாவிலிருந்து இராவுத்தர் (1922) நாகுமீரா (1923) வெளியிட்ட அகராதிகள், பவானந்தம் பிள்ளையின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி (1925) என்பவை குறிக்கத்தக்கவையாகும். அனவரதவிநாயகம் பிள்ளையின் மாணவர் தமிழ் அகராதியில் (1921) 26000 சொற்கள் உள்ளன. பவானந்தரின் அகராதியில் 33000 சொற்களுக்கு மேல் உள்ளன. மாணவர்க்குப் பயன்படும் அளவில் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளையின் இளைஞர் தமிழ்க்கையகராதி (1928) 8500 சொற்களுடன் வெளிவந்ததை ஒப்பிடின் இவ்வுண்மை தெரியும். பகுத்தறிவுப் போட்டிக்கென வெளிவந்த ஆனந்தவிகடன் அகராதி (1935) தனிப்பட்ட அகராதி ஆகும். விக்டோரியா தமிழ் அகராதி (1934) சூபிலி தமிழ் அகராதி (1935) என்பவை ஆங்கில அரசுக்குரிய மரியாதையைத் தங்கள் பெயரிலேயே தெரிவித்தன. கிருட்டிணசாமி பிள்ளை என்பவர் நவீன தமிழ் அகராதியில் 20500 சொற்கள் அமையத் தொகுத்தார் (1935). இவரே 1939-இல் தமிழமிழ்த அகராதியையும் அளித்தார்.
{{larger|<b>கையகராதிகள்:</b>}} கழகத்தமிழ் கையகராதி 12500 சொற்களுடன் 1940-இல் வெளிவந்தது இது மாணவரிடையே செல்வாக்குப் பெற்ற அகராதி ஆகும். தமிழகராதிகள், இந்திய நாட்டு விடுதலைக்குப் பின் பல்வேறு வகையில் வெளிவந்தன. நடராசனின் கார்த்திகேயினி புதுமுறை அகராதியும் (1949) ந.சி. கந்தையாபிள்ளையின் செந்தமிழ் அகராதியும் (1950) வெளிவந்தன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் சுருக்கத் தமிழ் அகராதி 1935-இல் வெளிவரினும், கோனார் தமிழ்க்கையகராதி இதே ஆண்டில் வெளிவந்து பெரும் செல்வாக்குப் பெற்றது.
{{larger|<b>குழு அகராதி:</b>}} தனி ஒருவர் அகராதி திரட்டிய நிலையிலிருந்து கழகப்புலவர் குழு திரட்டிய கழகத் தமிழகராதி 1964–இல் உருவாயிற்று. மே.வீ வேணுகோபாலப் பிள்ளையின் தமிழுக்குத் தமிழ்க்கையகராதியும் (1966) மாணவரிடம் பரவியது. லிப்கோ நிறுவனம் பெரிய, சிறிய அகராதிகளை வெளியிட்டது. மணிமேகலைத் தமிழகராதி என்பது (1979) எளிய முறையில் தயாரிக்கப் பெற்றது ஆகும். தமிழக அரசின் வெளியீடாகத் தமிழ்-தமிழ் அகரமுதலி மு. சண்முகம்பிள்ளையால் 1985-இல் வெளியிடப்பட்டுள்ளது.
{{larger|<b>தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரகராதித் திட்டம்:</b>}} இந்நிலையில் (1984) தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் பேரகராதி ஒன்றை நான்காண்டிற்குள் முடிக்கத் திட்டம் தீட்டியது. மு. அருணாசலம் தலைமைப் பதிப்பாளராகப் பணியேற்றார். இப்பேரகராதி சங்க கால முதல் இன்றுவரையுள்ள இலக்கிய வழக்குகளையும், வட்டார வழக்குகளையும் பல அறிஞர்களின் ஒத்துழைப்புடன் திரட்டி வருகிறது. இலங்கை, மலாயா, தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் சொற்களையும் தொகுக்கிறது. இப்போதைய நிலையில் சொற்பிறப்பைப் பற்றி எண்ணவில்லை. தேவநேயப் பாவாணர் தொடங்கிய செந்தமிழ்ச் சொற் பிறப்பு அகர முதலியைத் தனியே தொகுக்கும் அரசு முயற்சியும் இந்நிலையில் நடந்து வருகிறது. இத்துடன் தனித் தமிழகர முதலி ஒன்று உருவாக வேண்டும் என்ற எண்ணமும் எழுந்து, அதனை உருவாக்கும் முயற்சியும் வளர்ந்து வருகிறது.
{{larger|<b>தமிழில் இருமொழி அகராதிகள்:</b>}} தமிழில் இரு மொழி, பன்மொழி அகராதிகள் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய மொழிகள், கிழக்காசிய மேற்காசிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றில் பொருள் விளக்கம் தரும் அகராதிகள் என இவற்றைப் பகுக்கலாம். ஐரோப்பியர் வரவால் அவர்கள் மொழிகளின் துணையுடன் தமிழகராதிகள் வெளி வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சி<noinclude></noinclude>
1q7q9ga6popmsua7fsffjizflzw2avf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/112
250
615983
1834580
1832713
2025-06-23T03:18:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|76|அகராதி}}</noinclude>தமிழகத்தில் நிலைத்திருந்ததால் தமிழ் – ஆங்கிலம்/ஆங்கிலம் - தமிழ் அகராதிகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளன.
{{larger|<b>தமிழ் – ஆங்கில அகராதிகள்:</b>}} 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் தமிழ் - ஆங்கில அகராதிகள் தொகுக்கப்பட்டன. ஒரு சில தமிழர்களும் அவற்றைத் தொகுத்தனர். இராட்லெரின் தமிழ் – ஆங்கில அகராதி எட்டு ஆண்டுகளில் (1834-1841) உருவாயிற்று. ஐரோப்பிய அலுவலரின் பயன்பாட்டிற்கெனப் பெர்சிவலின் இருமொழி அகராதி உரோமன் எழுத்தில் கி.பி. 1867-இல் வெளிவந்தது. அடுத்த ஆண்டு வின்சுலோவின் அகராதி மக்கள் வழக்குத் தமிழையும் சேர்த்து வெளிவந்தது. விசுவநாத பிள்ளை, இலக்கியத் தமிழ் ஆங்கில அகராதியை கி.பி. 1870-இல் உருவாக்கினார். கி.பி. 1897-இல் பெப்ரீசியசின் இருமொழி அகராதி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆங்கிலக் கையகராதியை 1900-இல் டூனேயும் சுபவாக்கியமும் தொகுத்தனர். அடுத்துக் கிருட்டிணசாமி ஐயரின் கையகராதி வந்தது (1921). லிப்கோவின் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி 1966-இலும் பாலகிருட்டிணரின் அகராதி 1976-இலும் வெளிவந்தன. வின்சுலோவின் அகராதி மறுபடியும் 1983-இல் வெளியிடப்பட்டது.
{{larger|<b>ஆங்கிலம்-தமிழ் அகராதிகள்:</b>}} ஆங்கிலம் - தமிழ் அசுராதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டின் மத்தியிலும் மிகுதியாக வெளிவந்தன. பெப்ரீசியசின் அகராதி கி.பி. 1786-இல் இரு தொகுதிகளாக வந்தது. கி.பி. 1846-இல் வீராசாமி முதலியார் 20500 சொற்கள் அடங்கிய கையடக்க அகராதி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கென இவை பயன்பட்டன.
போப் தொகுத்த இருமொழி அகராதி (1905-6) பல பகுதிகளாக இருந்தது. பேச்சு வழக்கையும் அகராதியில் சேர்த்து அவற்றைப் பயிலும் வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வகை செய்தார். சாமிநாதையரின் அகராதியில் சொற்கள் 12800க்கு மேல் இருந்தன. அதனை மேலும் பெருக்கி வெளியிட்டனர் (1905). யாழ்ப்பாணத்திலிருந்து ஆங்கிலச் சொல் தொடர்களுக்குரிய தமிழ்ச் சொற்களை முத்துத்தம்பிப் பிள்ளை 1907-இல் வெளியிட்டார். கொழும்பில் அடிப்படை ஆங்கிலம் - தமிழ் அகராதி உருவாயிற்று. ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலப் பொருள், பின்னர்த் தமிழ் என்னும் வகையில் சுப்பிரமணியனின் அகராதி 1947-இல் வந்தது. இதனை ஒட்டித் தங்கவேலுவின் மணி புதுமுறை மாணவர் அகராதி 1949-இல் வந்தது.
ஐம்பதுகளில் இத்தகைய போக்கில் சில அகராதிகள் வந்தன. கா. அப்பாதுரையின் கழக ஆங்கிலத் தமிழ்க் கையகராதி (1952) மிகுந்த செல்வாக்குடன் பரவியது. லிப்கோ நிறுவனம் சிறிய, பெரிய அகராதிகளை (1959) வெளியிட்டது. கொழும்பில் நாகலக்குமி ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதியை அளித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அ. சிதம்பரநாதஞ் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு ஆங்கிலம் - தமிழ் அகராதி மூன்று பகுதிகளாக முதலில் வெளிவந்தது. (1963-65). யாழ்ப்பாணத்தில் வரதர் மாணவ அகராதி 1970–இல் நாகலக்குமி நெறியில் உருவாயிற்று. பார்ன்வெல் (Parnwell) முதலானோர் உருவாக்கிய ஆங்கிலம் - தமிழ் அகராதி ஆக்சுபோர்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதில் மிகுதியாகப் படங்கள் உள்ளன.
{{larger|<b>தமிழ் – பிரஞ்சு அகராதிகள்:</b>}} கி.பி. 1750-இல் உருவான பிரஞ்சு-தமிழ் அகராதி பாரிசில் சுவடி வடிவில் உள்ளது. மேலும் பிரஞ்சு – தமிழ் அகராதி பாரிசில் கி.பி. 1831–இல் வெளியிட்டனர். கி.பி. 1845–இல் பெசுகியின் அகராதி வெளிவந்தது. இலத்தீனையும் சேர்த்து மும்மொழியில் பொருள்காணப் பாண்டிச்சேரியிலிருந்து கி.பி. 1846-இல் ஓர் அகராதி வெளியாயிற்று. டூபூய் (Duipuis), மூசே (Mousset) தயாரித்த பிரஞ்சு - தமிழ் அகராதி பாண்டிச்சேரியில் கி.பி. 1850-இல் வெளிவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரஞ்சு - தமிழ் அகராதிகள் வெளிவந்தன. பாண்டிச்சேரிப் பகுதி, பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தமை இத்தகைய அகராதிகள் வரக் காரணம் ஆயிற்று. டூபூய், மூசே அகராதியின் பல பதிப்புகள் 1938-இலும் 1942-இலும் வெளிவந்தன,
{{larger|<b>தமிழ் - உருசிய அகராதி:</b>}} தமிழ் - உருசிய அகராதியைப் பியாதி கோர்சுகி, உரூதின் ஆகியோர் 1960-இல் பதிப்பித்தனர். இதில் 38000 சொற்கள் உள்ளன. இத்துடன் அந்திரோனவ் எழுதிய தமிழ் இலக்கணச் சுருக்கமும் உள்ளது. 1965-இல் அந்திரோனவ், இப்ரகீமவ், யுனானவா ஆகியோர் உருசிய - தமிழ் அகராதியை வெளியிட்டனர். இது 1960-இல் வெளிவந்த தமிழ் - உருசிய அகராதியின் தொடர்ச்சியாகும். பலதுறைகளிலுள்ள சொற்களில் நடுத்தர, கடினமான சொற்களைத் திரட்டினர், இக்கால இலக்கியத்திலுள்ள சொற்களும் இதில் உள்ளன, இதில் ஏறக்குறைய 24000 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
{{larger|<b>தமிழ் - இலத்தீன் அகராதி:</b>}} தமிழ் - இலத்தீன் அகராதிகள் இரண்டு, வீரமாமுனிவரால் தொகுக்கப் பெற்றன. இவற்றுடன் குரி (Gury) அகராதியும் (1867) சுந்தரசண்முகனார் அகராதியும் (1970) குறிப்பிடத்தக்கவை.
{{nop}}<noinclude></noinclude>
sstt0hczr3lf7syvrrplcx0rbtbpydo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/113
250
615984
1834581
1832716
2025-06-23T03:18:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|77|அகராதி}}</noinclude>{{larger|<b>தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி:</b>}} தமிழ் – போர்ச்சுகீசிய அகராதி 1879-இல் உருவாயிற்று. ஆண்டெம்டெ புரொயென்கா (Antam de Proenca) இதன் தொகுப்பாசிரியர். இதனை மலேசியாப் பல்கலைக்கழகம் 1966 இல் வெளியிட்டது. ரொதெசே நூலகத்தில் மதிப்புள்ள நூலாகச் செர்குராவின் (Cerquera) தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி (1855) குறிப்பிடப்பட்டுள்ளது. இராபர்ட் டி நொபிலியின் (Robert de Nobile) தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி 1968-இல் வெளிவந்தது.
{{larger|<b>இசுலாம் செல்வாக்கு:</b>}} மேற்காசியாவில் அரபு நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பும் தமிழகத்தில் இசுலாம் பரவியதும் அரபு – தமிழ் அகராதிகள் தமிழகத்தில் உருவாக வாய்ப்பளித்தன. குலாம் காதிர் நாவலர் (1902), முகம்மது அப்துல்லா (1905) ஆகியோர் இத்துறையில் அகராதிகளை வெளியிட்டனர். உவைசு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதியை 1983-இல் தொகுத்துள்ளார்.
{{larger|<b>கிழக்காசியா:</b>}} கிழக்காசியாவில் தமிழர்கள் பழங்காலந் தொட்டுச் செல்லவும், குடியேறவும் வாய்ப்பிருந்தது. புள்ளப்பச் செட்டியாரின் தமிழ் – பர்மா அகராதி (1905) குறிப்பிடத்தக்கது. சதாசிவம் பிள்ளை, தமிழ் - மலாய் அகராதியைத் (1938) தொகுத்தார். மலாய் - தமிழ் அகராதியைச் சாமி (1962) வெளியிட்டார். மாணவர் மலாய் - தமிழ் - ஆங்கிலம் ஆகிய மும்மொழி அகராதியை வேலுசாமி (1964) அளித்தார், தமிழ் – சிங்களம் அகராதியைக் கதுகோலிகே (1960) தொகுத்துள்ளார். தமிழ் - நிப்போங் அகராதியும், சப்பான் - தமிழ் அகராதியும் (1942) வெளிவந்தன.
{{larger|<b>இந்திய மொழிகள்:</b>}} இந்திய மொழிகளுள் தமிழ் - வடமொழி அகராதியினை வேங்கடேச சர்மா தொகுத்தார். வடமொழி - தமிழ் அகராதிகள் பல வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் வடமொழி திரவிய நிகண்டு (1857), பதார்த்த பாசுகரம் (1878) ஆகியவை வெளியாயின. இந்த நூற்றாண்டில் வடமொழி-தமிழ் அகராதிகளைச் சீனிவாச ஆச்சாரியார் (1928), வேங்கடேச சர்மா (1930), பாபநாசசிவம் (1962) ஆகியோர் தொகுத்து வெளியிட்டனர்.
தமிழ் - இந்தி கோசம் அரிகரசர்மாவால் (1926) தொகுக்கப்பட்டது. அந்தோணிப்பிள்ளை இந்தி – தமிழ் அகராதியைத் (1878) தொகுத்தார். அரிகரசர்மாவின் இந்தி - தமிழ் கோசம் (1925), கா. அப்பா துரையின் இந்தி – தமிழ் அகராதி (1957) போன்றவை வெளிவந்தன. இரமாபாய் சோசியின் மராத்தி - தமிழ் அகராதி (1961) வெளிவந்தது. தமிழ் - தெலுங்கு அகராதி ஒன்றைச் சேசாசார்லு 1939-இல் வெளியிட்டார். தெலுங்கு - தமிழ் அகராதியைக் கிருட்டிணசாமி ஐயர் (1925) அளித்தார்.
பன்மொழி அகராதிகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழ் - ஆங்கிலம் - செர்மன் (1869), ஆங்கிலம் - மலாய் - சீனம் - தமிழ் (1824), தமிழ் இந்துசுதானி - பர்மீயம் ஆங்கிலம் (1886), இந்தி - மராத்தி - தெலுங்கு - தமிழ் (1964), கன்னடம்- தெலுங்கு- தமிழ்- ஆங்கிலம் - இந்துசுதானி (1891) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆறு மொழிகளின் சொற்றொகையும் வெளிவந்துள்ளது. (1884, 1896) பொதுவாகச் சென்ற நூற்றாண்டின் இறுதியில் பல மொழிச் சொற்றொகைகள் பெரிதும் வெளிவந்தன.
அகராதிகளாய்த் தொகுக்கப் பெற்று அச்சில் வெளிவராத நூல்கள் சென்னை உ.வே. சாமிநாதையர் நூலகம் போன்றவற்றில் உள்ளன. அவற்றுள் அகநானூறு அகராதி, தலக்குறிப்புகள், திருக்குறள் பரிமேலழகர் அரும்பத அகராதி, தேவார அருந்தொடரகராதி, புலவர் வரலாறு, வாகட அகராதி போன்றவை உள்ளன.
{{larger|<b>பண்டைய அகராதி வளர்ச்சி:</b>}} மெசபடோமியாவில் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அக்காடியன் {Akkadian) சொற்களின் சிறுபட்டியல் கிடைத்தது. கிரேக்கர்களிடையே அகராதி மரபு பழங்காலத்திலேயே உருவாகியிருந்தது. அலெக்சாண்டிரியா பாம்பிலசு (Pamphilus) அகராதிக்குப் (கி.பி. 1 நூ.) பின்னர்ப் பல கிரேக்க அகராதிகள் எழுந்தன. கி.பி. 2 நூற்றாண்டில் அட்டிகிசுட்டுகளின் (Atticists) அகராதிகள் சிறப்பாக உருவாயின. இலத்தீன் மொழியைப் பலரும் மதிப்புள்ள மொழியாகப் பயன்படுத்தினர். அம்மொழி அகராதிகள் பிற்கால ஆங்கில அகராதிகளிடையே தம் செல்வாக்கை நிலைநாட்டின. கி.மு. முதல் நூற்றாண்டில் எழுந்த வாரோ (Varro) எழுதிய புத்தகத்தில் சொற்பிறப்புக்கு மேற்கோள் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்க செயல் ஆகும். இடைக்காலத்தில் பலர் அகராதியில் ஆர்வம் செலுத்தினர். அகராதியைக் குறிக்க, ‘காலெபின்’ (Calepin) என்ற சொல் வழங்கியது. மக்கள் தங்கள் உடைமைப் பொருளில் மதிப்புடையதாக அகராதியைக் கருதித் தம் தலைமுறையினர்க்குச் செல்வமாக விட்டுச் சென்றனர். பள்ளிகளில் மாணவர் அறிவைப் பெருக்க அகராதிகள் இருக்க வேண்டும் என்றனர். கடினமான சொற்களுக்குப் பொருள் காண இருமொழிப் பட்டியலை இடைக்காலத்தில் பயன்படுத்தினர். நூலின் வரிகளினிடையே சொற்பொருளைக் குறித்தனர். இத்தகைய சொற்பொருள்களைத் திரட்டிச் சொற்கோவையாக அளித்தனர். கி.பி. 7,8 – ஆம் நூற்றாண்டுகள் முதல் இவை வழங்கி வருகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
ocyz1e7a4vp73v3huarhquorlszp8e1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/114
250
615985
1834582
1832719
2025-06-23T03:18:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|78|அகராதி}}</noinclude>{{larger|<b>ஆங்கில அகராதியின் தோற்றம்:</b>}} இருமொழிச் சொற்றொகையாகப் பிரஞ்சு -ஆங்கிலச் சொற்றொகை வெளிவந்தது. காக்சுடன் (Caxton) 1480-இல் இதனை அச்சிட்டார். அடுத்து இலத்தீன்- ஆங்கிலச் சொற்றொகையை, சான் இசுடான்பிரிட்சு (John Stanbridge} 1496-இல் வெளியிட்டார். குழந்தைகளுக்கென ஒரு சொற்களஞ்சியம் 1499-இல் ஆங்கிலம்– இலத்தீன் சொற்றொகையாக வந்தது. 1530-இல் வெளிவந்த பால்சுகிரேவின் (Palsgrave) ஆங்கிலம்– பிரஞ்சு சொற்றொகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. எட்டாம் என்றி (Henry VIII) மன்னர் இலத்தீன்- ஆங்கில அகராதி வெளியிட ஆவன செய்தார். அதனால் 1538-இல் சர் தாமசு எலியட் (Sir Thomas Elyot) அதனை வெளியிட்டார். 1573 - இல் ஆங்கிலம்- இலத்தீன் - பிரஞ்சு ஆகிய மும்மொழி அகராதியைச் சான் பேரெடு (John Baret) தயாரித்தார். இதற்கு அவருடைய மாணவர்கள் உதவினர். முதல் எதுகை அகராதி (1570) பீடர் லெவன்சால் (Peter Levens) உருவாக்கப் பெற்றது. தனி ஆங்கில அகராதியை விட இத்தகைய அகராதிகளில் ஆங்கிலச் சொற்கள் மிகுதியாக இருந்தன.
ஆங்கிலச் சொற்களுக்கு ஆங்கிலத்தில் பொருள் தந்த சொற்றொகை, மறுமலர்ச்சியால் மேலும் வளர்ந்தது. வேதாகமத்தை எளிய ஆங்கிலேயரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இதன் அடிப்படை நோக்கம். சொல்வடிவச் சீர்திருத்தத்தைப் பற்றிச் சான் ஆர்டு (John Hart– 1569) எண்ணினார். பள்ளி ஆசிரியர்கள் அகராதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்; பொது அட்டவணை என 8000 சொற்களை மட்டும் திரட்டினர். எட்மண்டு கூடே (Edmund Coote) என்பவர் 1596-இல் 1400 சொற்களடங்கிய பட்டியலைப் பலவகைப்படுத்தித் தந்தார். இது ‘முதல்’ ஆங்கில அகராதி எனப் போற்றப் பெற்றது. 1604-இல் ஆங்கில அகராதியொன்று வெளிவந்தது. இதன் அமைப்பு கூடேயின் அகராதியைப் பின்பற்றியது. புல்லோகர் (Bullokar) தாம் தொகுத்த அகராதியில் (1610) பல வழக்குகளை உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளார். ‘டிக்சனரி’ என்ற சொல்லை முதலில் தம் அகராதித் தலைப்பில் அளித்தவர் காகெராம் (Cockeram–1623) ஆவர். மற்ற அகராதிகளில் காணாத சொற்களை இவர் தந்துள்ளார்.
1702-இல் அகராதிக் கலையையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட சான் கெர்சியின் (John Kerscy) புதிய ஆங்கில அகராதி வெளிவந்தது. காலத்திற்கு ஒவ்வாத சொற்களை இது நீக்கியதால் பலரும் விரும்பி இதனைப் பயன்படுத்தினர். ஒலிப்பு முறைகுறித்து 1727-இல் அகராதி இணைப்பு ஒன்று வெளிவந்தது.
{{larger|<b>சான்சன் (Johnson) அகராதி:</b>}} பல இலக்கிய அறிஞர்கள் ஆங்கில அகராதியின் குறையை உணர்ந்தனர். அதைப் போக்கப் பல முயற்சிகள் உருப்பெற்றன. பல ஐரோப்பிய மொழிகள் தத்தம் மொழியில் அகராதிகளை வெளியிட்டன. பிரஞ்சு, இத்தாலி மொழிகளைப் போன்று ஆங்கிலத்திலும் அகராதிகளை உருவாக்க விரும்பினர். அதனைச் சாமுவேல் சான்சன் (Samuel Johnson) தம் அகராதிப் படைப்பால் (1755) நிறைவேற்றினார். அவர் தம் அகராதித் திட்டம் 1746-இல் தொடங்கியது. அடுத்த ஆண்டு அவர்தம் திட்டம் பற்றிய சிறு தொகுப்பு வெளிவந்தது. இன்றும் அது சிறந்த வழிகாட்டியாக இத்துறையில் விளங்குகிறது. பல இலக்கியங்களைப் படித்துச் சொற்களைத் திரட்டினார். 43,500 சொற்களை அவர் புதிதாகச் சேர்த்தார். தக்க ஆசிரியர்கள் பயன்படுத்திய தக்க சொற்களை எடுத்தார். அவர் தொகுத்த அகராதியில் 118000 மேற்கோள்கள் உள்ள நிலையே அதன் சிறப்பைக் கூறும். அது சொற்களின் பரந்த பொருளை எல்லாம் தொகுத்துள்ளது. சில விளக்கங்கள் நீண்ட சொற்களால் அமைந்திருக்கும். ஆசிரியரின் விருப்பு வெறுப்பும் சில இடங்களில் புலப்படும். அவர் காலத்தில் அவரே திருத்திய பதிப்புகள் வெளிவந்தன. பல ஆண்டுகள் அவர் அகராதி தன்னிகரற்று விளங்கியது.
{{larger|<b>அமெரிக்க அகராதிகள்:</b>}} சொல்லொலிப்புப் பற்றிக் குறிப்பிடத்தக்க அகராதியாகப் புசானன் (Buchanan) படைப்பு (1757) உருவாயிற்று. இதனைப் பலரும் பின்பற்றினர். அமெரிக்காவில் பென்சமின் பிராங்க்லின் (Benjamin Franklin) 1751-இல் பள்ளிகளில் அகராதியின் தேவைபற்றி வற்புறுத்தி எழுதினார். அங்குச் சான்சனின் அகராதி இருக்க வேண்டுமெனப் பலரும் விரும்பினர். அமெரிக்காவில் பள்ளி அகராதியை முதல் அகராதியாகச் சாமுல் சான்சன் (Samuel Johnson Jr.) 1798-இல் வெளியிட்டார். அமெரிக்கப் புதுச்சொற்களைத் தொகுத்த கொலம்பியா அகராதி 1800-இல் வந்தது. அமெரிக்கியத்தைக் கொண்ட மூன்று அகராதிகள் வெளியிட நோவா வெப்சுடர் (Noah Webster) திட்டமிட்டார். அதன்படி பெரிய அமெரிக்க அகராதி (1800), சுருக்க அகராதி (1806) என்பவை வெளிவந்தன. 1823-இல் இவர் மிகப் பெரிய ஆங்கில மொழி அமெரிக்க அகராதியை அளித்தார். சொற்தொகுப்பும் பொருள் விளக்கமும் இதன் சிறப்பை நிலைநாட்டின.
{{larger|<b>வரலாற்றுப் பார்வை:</b>}} பிரான்சு பாசோ (Franz Passow) என்பவர் 1812-இல் மேற்கோள்களைக்<noinclude></noinclude>
iqkudjcsvaczrv79ha2e9kedbf68blg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/115
250
615998
1834583
1832722
2025-06-23T03:19:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|79|அகராதி}}</noinclude>கால வரிசைப்படி தருவதை வற்புறுத்தி எழுதினார். ஐரோப்பிய மொழிகளில் சொற்பிறப்பியல் நன்கு வளர்ந்தது. கிரீம் (Grimm) உடன்பிறந்தவர்களின் செருமன் அகராதி முதற்பகுதி பெருமதிப்புடன் 1852-இல் வெளிவந்தது. இங்கிலாந்தில் வரலாற்றுப் பார்வை முதலிடம் பெறத் தொடங்கியது. வரலாற்று அகராதி தேவை என அறிஞர்கள் உணர்ந்தனர். 1842-இல் தோன்றிய சொற்பிறப்புக் கழகம் ஆங்கில அகராதியின் குறையைப் பல அறிஞர்கள் வாயிலாக உணர்த்தியது; ஒரு புதிய ஆங்கில அகராதியை உருவாக்கத் திட்டமிட்டது. 1879-இல் இதன் ஆசிரியராக முர்ரே (Murray) அமர்ந்தார். பல அறிஞர்கள் இப்பணிக்குத் தாமே முன்வந்து உதவினர். அறுபது இலட்சம் பதிவுகளில் 18,27,306 பதிவுகளையே அச்சிட்டனர். 1884-இல் முதல் தொகுதி வெளிவந்தது. பிராட்லே (Bradley), கெரெய்கி (Craigic), ஆனியன்சு (Onions) ஆகியோரும் ஆசிரியராகி இதனை உருவாக்கினர். 1928-இல் முழுதும் வெளிவந்தது. பின்னிணைப்பு 1933-இல் வந்தது. இது மிகச் சிறந்த அகராதி என்ற உணர்வு நிலைநாட்டப் பெற்றுள்ளது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி என்ற பெயர், அகராதி உலகில் ஈடும் இணையுமின்றி விளங்குகிறது. தொகுதிகளாக உள்ள இதனைச் சுருக்கி இரு தொகுதியாக்கித் துணைக்கு உருப்பெருக்கி ஆடியும் உடன் தந்துள்ளனர். இதுபோன்று மற்ற அகராதிகளும் (தேசிய அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு) எழுபதுகளில் வெளிவந்துள்ளன.
{{larger|<b>அகராதிப் போர்:</b>}} 1828–க்குப்பின் அமெரிக்காவில் அகராதிப் பணி இடையீடின்றி வளர்ந்தது. ஒரு ‘அகராதிப் போ’ரே நடைபெற்றது. வெப்சுடர் (Webster), உர்செசுடர் (Worcester) குழவினர். இதில் முதலிடம் பெற்றனர். இறுதியில் வெப்சுடர் மதிப்பு உர்செசுடரின் உயர்ந்தது. அகராதியில் (1846) பல புது வழக்குகள் காணப்பட்டன. மெரியம் குழுமத்தார் (Merriam Co.) அகராதிப் போரில் ஆர்வம் பூண்டு திருத்தமுற்ற அகராதியை எங்கும் பரப்பினர்.
சிறந்த அகராதிகளில் ஓன்றான விட்னேயின் (Whitney) செஞ்சுரி அகராதியின் 24 பகுதிகள் 1889 முதல் 1891 வரை வெளிவந்தன. இவ்வகராதி கலைக் களஞ்சியம் போன்று செய்திகளைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்குள் காப்மன் பங்க் (Kauffman Funk) அகராதியையும் சேர்த்து நான்கு நல்ல அகராதிகளை அமெரிக்கா வெளியிட்டது.
{{larger|<b>ஆக்சுபோர்டு (Oxford) ஆங்கில அகராதிகள்:</b>}} இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதிப்பணி ஓரளவு முழு வடிவு பெற்றது. வணிக நோக்கில் இதன் சுருக்க அகராதி 1911-இல் வெளிவந்தது. கல்லூரி மாணவர்க்கெனப் பல ஆங்கில அகராதிகள் வெளிவந்தன. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின் வரலாற்றுக் கொள்கைகளைப் பல சிறப்பகராதிகளும் பின்பற்றின.
அமெரிக்க ஆங்கிலம் பற்றிய அகராதிகள் (1938–44) வெளிவந்தன. அமெரிக்க நாட்டில் நேர்ந்த மொழி மாற்றம் அடங்கிய அமெரிக்க ஆங்கிலச் சிறு அகராதி அமெரிக்காவில் உருவாகிய கலைச் சொற்களுடன் 1951-இல் தோன்றியது.
சிறப்பு அகராதிகளில் குறிப்பாக ஆங்கிலப் பேச்சு மொழி அகராதி, ஆறு தொகுதிகளாக (1898-1905) வெளி வந்தது. இசுகீடின் (Skeat) ஆங்கில மொழிச் சொற்பிறப்பு அகராதி, 1881–இல் வெளிவந்து 1907-இல் மேலும் செப்பஞ் செய்யப் பெற்றது. ஆக்சுபோர்டு ஆங்கிலச் சொற்பிறப்பு அகராதி ஆனியன்சால் 1966-இல் வெளிவந்தது. எர்னசுடு கிளெயின்சு (Ernest Kleins) வெளியிட்ட ஒப்பில்லா இரு தொகுதிகளில் ஆங்கில மொழிச் சொற்பிறப்பு விளக்க அகராதி 1966-67-இல் வந்தது. கனடா மொழிச் சிறப்புக் கூறுகளைத் தொகுத்து வால்டர் ஆல்விசு (Walter-Alvis) 1967-இல் அளித்தார்.
{{larger|<b>அமெரிக்க அகராதி வளர்ச்சி:</b>}} அமெரிக்காவில் இடைநிலை அகராதிகளில் 180000 முதல் 25000 பதிவுகளமையச் சில அகராதிகள் உருவாயின. இரண்டம் அவுசு (Random House) அகராதி (1966) இதில் குறிப்பிடத்தக்கது. கல்லூரிக்கெனப் பெரும் பணம் செலவிட்டுப் பல அகராதிகள் அமெரிக்கப் பதிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டன. கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் கல்வி நிலைக்கேற்பத் தரமுள்ள அகராதிகள் உருவாயின. கிளாரென்சு பார்ன் ஆர்ட்டு (Clarance Barn-hart) அமெரிக்கக் கல்லூரி அகராதி (1947) வெப்சுடர் நியூ ஒர்ல்டு (Webster's New World) அகராதி (1953) போன்றவை குறிப்பிடத்தக்கவை. ‘வெப்சுடர்’ என்ற பெயர் பற்றிய வழக்கும் அமெரிக்காவில் நடைபெற்றது. பல அமெரிக்க அகராதிகள் பல்வேறு மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வெளிவந்தன. 1961-இல் வெளிவந்த அமெரிக்க மரபுச் சொல் அகராதி அவற்றுள் ஒன்றாகும்.
{{larger|<b>அகராதி வகைகள்:</b>}} தமிழகத்தில் கல்விமுறை ஐரோப்பியர் வருகையாலும் ஆங்கில ஆட்சியாலும் மாறியது. புதிய கல்வி முறைக்கு ஏற்ற துணைக் கருவியாக அகராதி பயன்பட்டது. இவ்வகராதி மொழியகராதி, கலைக்களஞ்சியம் என இரு பிரிவுகளாகப் பகுக்கப்பெறும். சொற்பொருளை விளக்கும் மொழியகராதியை வரலாற்று அகராதி, இக்கால விளக்க அகராதி என இருவகைப்படுத்துவர்.
{{nop}}<noinclude></noinclude>
p01tyqlbsfn9y81bnski3jgllsj4g74
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/116
250
616003
1834584
1832723
2025-06-23T03:19:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|80|அகராதி}}</noinclude>வரலாற்று அகராதி, சொல்வடிவம் பொருள் முதலியவற்றின் வளர்ச்சிக்கு முதலிடம் தரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட சொல் வடிவிலும் பொருளிலும் காணும் மாற்றங்களைப் பதிவு செய்வது வரலாற்றுமுறைப் பொருள் அகராதி ஆகும். சொற்களின் பிறப்பைக் கண்டறிவது சொற்பிறப்பியல் அகராதி ஆகும்.
{{larger|<b>வரலாற்று நிலை:</b>}} தமிழில் வரலாற்று முறைப் பொருள் அகராதியை உருவாக்கும் முயற்சிகள் தோன்றின. எனினும் அது முழுமை பெறவில்யை. பல்கலைக்கழகங்களும் ஒருசில தனிப்பட்ட அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். சொற்பிறப்பினைக் கண்டறிய உடன்பிறப்பு மொழிகளை ஒப்பிட்டு ஆய்வர். சில அகராதிகளில் இவ்வொப்பியல் பண்பிற்கு முதலிடம் நல்குவர். இன்றுள்ள ஒப்பியல் அகராதியில் பல்லாசு (Pallas) தொகுத்த உலக மொழிகளில் ஒப்பியல் சொற்றொகை (1787-89) அகராதி (1790-91) என்பவை பழைமையானவை. 1868–இல் ஆசியமொழிகளின் ஒப்பியல் அகராதியை அண்டர் (Hunter) வெளியிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல் (Caldwell) சொற்பிறப்பு, ஒப்பியற் கூறுகளைக் கூறியுள்ளார். நீர்வேலி சங்கரபண்டிதரின் தாது மாலை (1908) வடமொழி வேர்களைத் தமிழில் காட்டும். காலின்சு (Collins) இவ்விரு கூறுகள் பற்றியும் ஆய்ந்துள்ளார் (1919-1926). தமிழில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி இவ்விரு கூறுகளையும் சிறப்பாக விளக்கும் பெருமையுடையது எனலாம். உடன்பிறப்பு நிலையும் அண்மை வழக்கும் இதில் விளக்கப் பெறும். உலக மொழிச் சொற்களின் வேர், தமிழில் உள்ளதென ஞானப்பிரகாசர், தேவநேயப் பாவாணர் போன்றவர் கருதினர். ஒப்பியல் கூறு வெளிப்பட இராமகிருட்டிணையாவின் (1944) நூல் வெளிவந்தது. இத்துறையில் பர்ரோவும் (Burrow) எமெனோவும் (Emeneau) 1961-இல் வெளியிட்ட திராவிடச் சொற்பிறப்பு அகராதி (DED) தனிச்சிறப்புடையது. இது பற்றி ஆத்திரானேவ், ஆசர், பிலியோசா, மார் போன்றவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். இவ்வகராதியின் பின்னிணைப்பு 1968-இல் வெளிவந்தது. சொற்பிறப்புக் குறிப்புகள் 1972-இல் வெளிவந்தது. இதனால் இத்துறை நன்கு வளர்தற்கு வாய்ப்பேற்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற சொற்கள் பற்றி ஞானகிரி ஓர் அகராதி (1972) வெளியிட்டார். தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பியப்பியல் அகரமுதலித் திட்டம் உருவாகிவருகிறது (1985).
{{larger|<b>விளக்க நிலை:</b>}} இக்கால விளக்க அகராதியைப் பொது, சிறப்பு என இரண்டாகப் பகுப்பர். எல்லாச் சொற்களுக்கும் பொதுவாகப் பொருள் வரையறுப்பது பொது அகராதி. சொல்லின் குறிப்பிடத்தக்க சிறப்புப் பகுதியை மட்டும் விளக்குவது சிறப்பகராதி.
பொது அகராதியில் தகுதி வழக்கை மட்டும் விளக்கும் அகராதியை நிலைமொழி அகராதி என்பர். ஒரு மொழியில் வழங்கும் கிளைமொழி குறுமொழி, திசைவழக்கு கொச்சை வழக்கு, துறை வழக்கு ஆகிய எல்லா வழக்குச் சொற்களையும் விளக்குவது பெருவிளக்க அகராதி எனப் பகுப்பர்.
அகராதி மோனைக்ககராதி எதுகை (17-நூ.) தமிழில் வெளிவந்த முதல் நிலைமொழி அகராதி ஆகும். நிகண்டுகளில் காணும் சொற்களை விளக்குவது பத்துச் சொல் அகராதி. 1850–இல் அண்ணாசாமி பிள்ளையின் ஒருசொல் பல்பொருள் விளக்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க அகராதியாகும். இதனைத் தொடர்ந்து யாகப்பப்பிள்ளையின் கடின சொல் அகராதி (19-நூ.), சுன்னாகம் குமாரசாமி பிள்ளையின் இலக்கியச் சொல்லகராதி (20.நூ.) ஆகியவை வெளிவந்தன.
17–ஆம் நூற்றாண்டில் எழுந்த வைணவவுரை அருஞ்சொல் அகராதி, பெருவிளக்க அகராதிக்குத் தக்க சான்று. ஐரோப்பியர் தமிழில் தொகுத்த அகராதிகளும், அவற்றைப் பின்பற்றி மத்தவர் தொகுத்தவையும் இத்துறைக்குரியன. வீரமாமுனிவர், பெப்ரீசியசு, இராட்லர் போன்றவர்களின் அகராதிகளில் அன்றாட வாழ்வில் வழங்கும் தமிழ்ச் சொற்களும், தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களும் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வகை அகராதிகள் தமிழில் மிகுதியாக உள்ளன.
{{larger|<b>சிறப்பகராதிகள்:</b>}} தமிழில் வெளிவந்துள்ள சிறப்பகராதிகள் பல வகைப்படும். இதுவரையில் வெளி வந்தவற்றைச் சொற்சேர்க்கை அகராதி, மரபுச் சேர்க்கை அகராதி, விதிப்பு நிலை அகராதி என மூவகைப்படுத்துவர்.
சொற்சேர்க்கை என்பது பேசுவோர் விருப்பிற்கேற்ப எவ்விதக் கட்டுமின்றி அமையும். இத்தகைய பண்பு கொண்டு அமையும் அகராதிகள் பலவாகும்.
{{larger|<b>கிளைமொழி அகராதி:</b>}} ஒரு மொழியில் காணும் பல்வேறு கிளைமொழிகளை அடிப்படையாகக் கொண்டு மொழி வேறுபாட்டை விளக்கக் கிளைமொழி அகராதிகள் இத்துறையில் வெளிவந்தன. வீரமாமுனிவரின் தமிழ் – இலத்தீன் அகராதி (1882), தமிழ்க் கிளை மொழிகளை விளக்கும். போப் தொகுத்த அகராதியின் ஒருபகுதி வட்டார வழக்குகளைத்தந்துள்ளது. கி. இராசநாராயணன் தொகுத்த அகராதி திருநெல்வேலி வட்டார வழக்கை விளக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
7y32h5qtpmmbor5fp4bonudu3zy0y98
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/121
250
616082
1834585
1820105
2025-06-23T03:26:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகராதி|85|அகராதி}}</noinclude>படி நிலை மொழி என்பது நிலப்பகுதியால் வரையறுக்கப்படாத மாற்று மொழி. பல்வேறு சமூகக் குழுவினர்க்கு எழுத்து வடிவில் செய்தி பரிமாற உதவும். இதுவரை இதனைப் பயன்படுத்தாதவர்களும் இதனைக் கேட்ட அளவில் புரிந்துகொள்ளும் வகையில் இதனை உருவாக்கியிருப்பர். மாற்று மொழி வடிவங்களைப் பேசுவோரும் பயன்கருதி இந்நிலை மொழியை விரும்பி ஏற்பர்.
{{larger|<b>பதிவுகளைத் தேர்ந்தெடுத்தல்:</b>}} அகராதியில் சொற்களைச் சேர்க்கப் பல முறைகளைக் கையாளுகின்றனர். சிலமொழிகளில் அடிச்சொல்லையும் பிற இணைப்புகளையும் சேர்ப்பர். சிலவற்றில் தொடர்களை அவ்வாறே ஏற்பர். பெயரடைகளையும், புற ஒட்டுகளையும் இணைத்தே சொற்களைத் தொகுப்பர். வடிவம், தொடரியல், பொருள், சொல் வருகை நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொற்களை ஆய்ந்து கொள்வர்.
சொல் வருகை நிலையை அறியச் சொற்களின் சிக்கலான வடிவமோ பொருளோ துணையாகும். சில மொழிகளில்தான் சொல் வருகைப் பட்டியல் உள்ளது. இப்பட்டியல் கொண்டு இலக்கண மாற்றுருவங்கள் போன்றவற்றைப் பகுத்தறியலாம்.
இடைச்சொற்கள், வினையடைகள் போன்ற பயன்பாட்டுச் சொற்களையும் இடமறிந்து தொகுக்க வேண்டும்.
சொல்லுருவாக்க நிலையை அறிந்து அவற்றில் காணும் தொகைநிலை, ஒட்டுநிலை, பெயர்வினை நிலைகள், மறுபகர்ப்பு வடிவங்கள் கொண்டு சொற்களைத் தொகுக்க இயலும்.
பொருள் வகைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு பொருளின் நிலையில் சொற்களைப் பாகுபடுத்தும்போது முரண், பகரநிலை அடிப்படையில் சொற்பொருள் கண்டு தொகுக்கலாம்.
பண்பாட்டு வேறுபாடுகளை மனத்தில் கொண்டு சொற்களின் தகுதியையும் பொருள் வேறுபாட்டையும் உணர்த்தும் வகையில் சொற்களைத் தொகுக்க வேண்டும். இவ்வாறு அகராதிக்குரிய சொற்களை அறிந்து தொகுக்கும்போது அதன் பயன் தன்கு புலப்படும்.
அகராதிச் சொற்பதிவுகளை நல்ல அகராதிகளுக்கெனச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க முயன்றனர். அறிவியல் முறையில் பொருண்மை இயல் அகராதியில் தேர்ந்தெடுக்கும் சொல் வடிவையும் அதற்கேற்ற சூழலையும் 1960 முதல் ஆராயத் தொடங்கினர். அத்துறையில் காட்சும் (Katz} பாடரும் (Foder} ஈடுபட்டுத் தக்க வடிவங்களைத் தேர்த்தெடுக்க முயன்றனர்.
1. இலக்கணக்குறிச்சொல் (பெயர், வினை) 2. பொருண்மைக் குறிச்சொல் (உயர்திணை) 3. வேறுபடுத்தி என்பவற்றைப் பயன்படுத்தினர். இது பொருண்மைச் செய்தியால் விடுபட்டவற்றைப் பற்றி விளக்கும். இதற்கெனத் தனிக்குறிச்சொற்கள் இல்லாவிடினும் கருவிகளுக்குரிய நோக்கு விலங்குகள் பற்றிய சுருக்க விளக்கம் ஆகியவற்றைச் சுட்டும். இரு மொழி அகராதிகளில் சொற்களைத் தேர்ந்தெடுக்கும்போது எளிதில் உணரும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முறைப்படி வழங்காத சொற்கள் (பன்மைச் சொற்கள்) ஏவல், தொழிற் பெயர் போன்றவற்றையும் தொகுக்க வேண்டும். ஆலன் பீபர் (Alan Pfeffer) பதிப்பித்த ‘செர்மன் ஆங்கிலம், ஆங்கிலம் செர்மன் அகராதி’ இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இக்கால நிலையில் பிறமொழியிலும் எழுதவும் பேசவும் தேவை ஏற்படுகிறது. பலர் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். எழுதுதல் பேசுதல் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய சொற்களை இருமொழி அகராதிகளில் இணைக்கலாம். அரபி மொழி குறித்து இந்நிலையில் சிக்கல் ஏற்பட்டது. எவ்வகை மொழிச் சொற்களைச் (மொரோக்கோ, ஈராக், சிரியா) சேர்ப்பது என எண்ணி, அரசியல் காரணங்களை எண்ணி ஆங்கிலம்–சிரிய அகராதிக்கு முதலிடம் தந்தனர். இவ்வாறு இருமொழி அகராதிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்கும்போது பல காரணங்களை எண்ணிப்பார்த்து, அவற்றிற்கேற்பச் சொற்களைத் தொடுப்பர்.
சிலசமயம் 5000 சொற்கள் முதல் 10,000 சொற்கள் வரை இருமொழி அகராதிக்கென முதலில் தொகுத்துக் கொள்வர். பயன்பாடு கருதிச் சில சொற்களை நீக்குவர். பழைய பின்னிலை ஒட்டுகளையும் (தொடையல், சாக்காடு), சொற்றொடர்களையும், தொகை நிலைகளையும் விடாமல் சேர்ப்பர்.
வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிக்கலான வடிவங்களை ஏற்பர். ஒருசில மொழிகளே இத்தகைய வரவெண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு சொற்பட்டியல்களைத் தொகுத்துள்ளன. செயற்பாட்டுச் சொற்கள் (இடைச்சொல், வினையடை) சொல்லாக்க அமைப்புகள் (நல்கு-நல்குகை; இயக்கு-இயக்குநர்) உருவலி ஒட்டு (இடி (பெ)) இருபெயரிணைந்து புதுச்சொல்லாக்கம் (விண்கோள்) பண்பாட்டுக் கூறுகள் (வேம்பன்–பாண்டியன்) ஆகியவற்றை மனத்தில் கொண்டு மற்றவற்றைத் தொகுப்பர்.
மாணவர்க்கும் கணிப்பொறிக்கும் தேவைப்படும் இருமொழி அகராதியை உருவாக்கும் காலம் இது. ஒவ்வொரு அகராதியும் நேர்முக மொழிபெயர்ப்பு அகராதி ஆகும். கணிப்பொறியால் மொழிபெயர்க்க<noinclude></noinclude>
nlxke0ry9pgv1j1tpa59h5kn6nu8zwd
1834588
1834585
2025-06-23T03:46:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|85|அகராதி}}</noinclude>படி நிலை மொழி என்பது நிலப்பகுதியால் வரையறுக்கப்படாத மாற்று மொழி. பல்வேறு சமூகக் குழுவினர்க்கு எழுத்து வடிவில் செய்தி பரிமாற உதவும். இதுவரை இதனைப் பயன்படுத்தாதவர்களும் இதனைக் கேட்ட அளவில் புரிந்துகொள்ளும் வகையில் இதனை உருவாக்கியிருப்பர். மாற்று மொழி வடிவங்களைப் பேசுவோரும் பயன்கருதி இந்நிலை மொழியை விரும்பி ஏற்பர்.
{{larger|<b>பதிவுகளைத் தேர்ந்தெடுத்தல்:</b>}} அகராதியில் சொற்களைச் சேர்க்கப் பல முறைகளைக் கையாளுகின்றனர். சிலமொழிகளில் அடிச்சொல்லையும் பிற இணைப்புகளையும் சேர்ப்பர். சிலவற்றில் தொடர்களை அவ்வாறே ஏற்பர். பெயரடைகளையும், புற ஒட்டுகளையும் இணைத்தே சொற்களைத் தொகுப்பர். வடிவம், தொடரியல், பொருள், சொல் வருகை நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொற்களை ஆய்ந்து கொள்வர்.
சொல் வருகை நிலையை அறியச் சொற்களின் சிக்கலான வடிவமோ பொருளோ துணையாகும். சில மொழிகளில்தான் சொல் வருகைப் பட்டியல் உள்ளது. இப்பட்டியல் கொண்டு இலக்கண மாற்றுருவங்கள் போன்றவற்றைப் பகுத்தறியலாம்.
இடைச்சொற்கள், வினையடைகள் போன்ற பயன்பாட்டுச் சொற்களையும் இடமறிந்து தொகுக்க வேண்டும்.
சொல்லுருவாக்க நிலையை அறிந்து அவற்றில் காணும் தொகைநிலை, ஒட்டுநிலை, பெயர்வினை நிலைகள், மறுபகர்ப்பு வடிவங்கள் கொண்டு சொற்களைத் தொகுக்க இயலும்.
பொருள் வகைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு பொருளின் நிலையில் சொற்களைப் பாகுபடுத்தும்போது முரண், பகரநிலை அடிப்படையில் சொற்பொருள் கண்டு தொகுக்கலாம்.
பண்பாட்டு வேறுபாடுகளை மனத்தில் கொண்டு சொற்களின் தகுதியையும் பொருள் வேறுபாட்டையும் உணர்த்தும் வகையில் சொற்களைத் தொகுக்க வேண்டும். இவ்வாறு அகராதிக்குரிய சொற்களை அறிந்து தொகுக்கும்போது அதன் பயன் தன்கு புலப்படும்.
அகராதிச் சொற்பதிவுகளை நல்ல அகராதிகளுக்கெனச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க முயன்றனர். அறிவியல் முறையில் பொருண்மை இயல் அகராதியில் தேர்ந்தெடுக்கும் சொல் வடிவையும் அதற்கேற்ற சூழலையும் 1960 முதல் ஆராயத் தொடங்கினர். அத்துறையில் காட்சும் (Katz} பாடரும் (Foder} ஈடுபட்டுத் தக்க வடிவங்களைத் தேர்த்தெடுக்க முயன்றனர்.
1. இலக்கணக்குறிச்சொல் (பெயர், வினை) 2. பொருண்மைக் குறிச்சொல் (உயர்திணை) 3. வேறுபடுத்தி என்பவற்றைப் பயன்படுத்தினர். இது பொருண்மைச் செய்தியால் விடுபட்டவற்றைப் பற்றி விளக்கும். இதற்கெனத் தனிக்குறிச்சொற்கள் இல்லாவிடினும் கருவிகளுக்குரிய நோக்கு விலங்குகள் பற்றிய சுருக்க விளக்கம் ஆகியவற்றைச் சுட்டும். இரு மொழி அகராதிகளில் சொற்களைத் தேர்ந்தெடுக்கும்போது எளிதில் உணரும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முறைப்படி வழங்காத சொற்கள் (பன்மைச் சொற்கள்) ஏவல், தொழிற் பெயர் போன்றவற்றையும் தொகுக்க வேண்டும். ஆலன் பீபர் (Alan Pfeffer) பதிப்பித்த ‘செர்மன் ஆங்கிலம், ஆங்கிலம் செர்மன் அகராதி’ இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இக்கால நிலையில் பிறமொழியிலும் எழுதவும் பேசவும் தேவை ஏற்படுகிறது. பலர் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். எழுதுதல் பேசுதல் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய சொற்களை இருமொழி அகராதிகளில் இணைக்கலாம். அரபி மொழி குறித்து இந்நிலையில் சிக்கல் ஏற்பட்டது. எவ்வகை மொழிச் சொற்களைச் (மொரோக்கோ, ஈராக், சிரியா) சேர்ப்பது என எண்ணி, அரசியல் காரணங்களை எண்ணி ஆங்கிலம்–சிரிய அகராதிக்கு முதலிடம் தந்தனர். இவ்வாறு இருமொழி அகராதிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்கும்போது பல காரணங்களை எண்ணிப்பார்த்து, அவற்றிற்கேற்பச் சொற்களைத் தொடுப்பர்.
சிலசமயம் 5000 சொற்கள் முதல் 10,000 சொற்கள் வரை இருமொழி அகராதிக்கென முதலில் தொகுத்துக் கொள்வர். பயன்பாடு கருதிச் சில சொற்களை நீக்குவர். பழைய பின்னிலை ஒட்டுகளையும் (தொடையல், சாக்காடு), சொற்றொடர்களையும், தொகை நிலைகளையும் விடாமல் சேர்ப்பர்.
வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிக்கலான வடிவங்களை ஏற்பர். ஒருசில மொழிகளே இத்தகைய வரவெண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு சொற்பட்டியல்களைத் தொகுத்துள்ளன. செயற்பாட்டுச் சொற்கள் (இடைச்சொல், வினையடை) சொல்லாக்க அமைப்புகள் (நல்கு-நல்குகை; இயக்கு-இயக்குநர்) உருவலி ஒட்டு (இடி (பெ)) இருபெயரிணைந்து புதுச்சொல்லாக்கம் (விண்கோள்) பண்பாட்டுக் கூறுகள் (வேம்பன்–பாண்டியன்) ஆகியவற்றை மனத்தில் கொண்டு மற்றவற்றைத் தொகுப்பர்.
மாணவர்க்கும் கணிப்பொறிக்கும் தேவைப்படும் இருமொழி அகராதியை உருவாக்கும் காலம் இது. ஒவ்வொரு அகராதியும் நேர்முக மொழிபெயர்ப்பு அகராதி ஆகும். கணிப்பொறியால் மொழிபெயர்க்க<noinclude></noinclude>
0adigd7pjozd9vryslroshhy4o6n1vw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/122
250
616083
1834586
1820107
2025-06-23T03:45:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகராதி|86|அகராதி}}</noinclude>வேண்டியபோது எல்லா இலக்கணச் செய்திகளையும் அகராதிப் பதிவில் இணைத்துள்ள வகையில் திட்டமிட்டால், அது சொற்றொடர் ஆக்கும் தகைமை பெறும். தாய்மொழியாளர் தம் மொழியில் மிகுதியாகச் செய்திகளை அளிக்கமுடியும் என்பது உண்மை. எனவே மொழி பெயர்க்கும் இயந்திரத்திற்கும் ஏராளமான செய்திகளை அளிக்க வேண்டும். எதனை எங்குத் தேடிக்காணலாம் என அறிவுறுத்தும் வகையில் அகராதி அமைய வேண்டும். அன்றாடக் குறுமொழி வழக்குகளை அகராதி தவிர்த்துவிடும். இன்றியமையாத சொற்களை மட்டும் தொகுக்க வேண்டும். அப்போதுதான் சுருங்கிய அளவில் அகராதி நன்கு பயன்படும். மொழிபெயர்ப்பாளருக்குப் பொருள் தரும் வகையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெருக்கியும் பொருட்பரப்பில் தெளிவை நல்கியும் அகராதி அமையவேண்டும். அகராதியில் ஏராளமாக ஒரு பொருட் பல சொற்களைக் குவித்தால் பொருள் காண்பது கடினம். குறுக்கு நோக்கீடு இவ்வகையில் துணைபுரியும். பயன்படுமிடத்தைச் சுட்டிக்காட்டினால் பொருள் நன்குவிளங்கும். எடுத்துக்காட்டினைத் திறமிக்க புலமையாளர் தேர்ந்தெடுத்து எளிய வடிவில் அளிக்கவேண்டும். இருமொழி அகராதிகளில் அமைந்த இலக்கணக் குறிப்பையும் சுட்ட வேண்டும். வினைமுற்றுகளையும் எச்சங்களையும் சுட்டும்போது மொழி மரபு வழியில் எளிய கருத்தில் கொண்டு தொகுக்கவேண்டும். சொற்றொடர்களைக் கூறும்போது தடையின்றிப் பொருண் புரியும் வகையில் அளிக்கலாம். வேண்டுமிடத்து இன்றியமையாத இடைச் சொற்களைக் கூட்டியுரைத்தல் நல்லது, முதலில் உள்ளது உள்ளவாறே மொழிபெயர்ப்பைக் கூறிப் பின் வேண்டுமிடத்து விரும்பிய வகையில் மொழிபெயர்ப்பைத் தரலாம். தேவையானவை, முன்னுரிமை அளிப்பவை, விரும்புபவை எவை எனத் தனியே குறிப்பிடலாம். மரபு வழியில் மொழி பெயர்ப்பது எளிது. மொழிக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு முறைகளை ஏற்றால் இருமொழி அகராதிகள் செம்மையாக உருப்பெறும்.
{{larger|<b>எழுது முறை:</b>}} ஒலிக்கின்ற முறையிலே சில மொழிகளில் சொற்களை எழுதுகின்றனர். காலப் போக்கில் எழுதும் மரபில் பல பிழைகள் நேர்ந்துவிடும். மரபுவழியில் எழுதும் முறை சொற்பிறப்புப் பற்றி அறிய ஒருவகையில் உதவும். சிலர் ஒலிப்பு முறையையும், எழுதும் முறையையும் தனித்தனியாக அகராதியில் அமைக்கவேண்டும் என்பர். அகராதியைப் பயன்படுத்துவோர் ஒலிப்புமுறை, எழுதுமுறை. ஆகியவற்றை அறிவர். அதனால் அகராதி வாயிலாகச் சொல்லின் ஒலி வடிவம், வரிவடிவம் இரண்டையும் அறிய இயலும். மொழிக்கு முதலில் வாராத எழுத்துகளையும் ஈற்றில் வாராத எழுத்துகளையும் உணர்த்தும் வகையில் எழுதுமுறை அமையும். (இராமன், காலின்சு)
{{larger|<b>சொற்பிறப்பு நிலை:</b>}} ஆங்கில மொழியின் சொற்பிறப்புச் சுருக்கச் சிறப்பகராதியின் நான்காம் பதிப்பைச் சுகீட் (Skeat) 1890-இல் வெளியிட்டார். முன்னைய நூலை மறுபடியும் அவர் எழுதினார். அவர் கருத்தின்படி, உடன்பிறப்பு மொழிகளின் எடுத்துக்காட்டுகளைப் பொருளுடன் கூற வேண்டும். சிறப்பான இயல்களில் சொல் எப்போது பயன்பட்டது என வரலாற்றைக் கூறுவது நன்று. சொற்களின் பொருள், விளக்கம், ஒப்புநோக்கு ஆய்வுரை ஆசியவற்றைக் கொண்டு எம்மொழியிலிருந்து சொற்கள் உருவாயின என வரிசைப்படுத்திக் காட்ட வேண்டும். ஒலிமாற்ற விதிகளைக் கூறும்போது எச்சொல் எதிலிருந்து வந்தது என அறிய இயலும். குறிப்பாக உயிர் மாற்றங்கள் இத்துறையில் நன்கு பயன்படும்.
அகர நிரலில் சொற்களை அளித்துத் தலைச் சொல்லையும் ஆக்கச் சொல்லையும் பிரித்துக் காட்டும்போது அகராதிப்பயன் மேலும் நன்கு புலப்படும். பொதுச் சொற்களுக்குரிய விளக்கம் தவிர்க்கப்படலாம். இவ்வகராதியில் காணும் மொழிகள் எவை என நன்கு தெளிவாகச் வேர்ச் சொல் பட்டியலைத் தனியே தருவது நன்று. இவ்வகையில் சொற் பிறப்பு அகராதி பற்றிய விளக்கம் பெறலாம்.
{{larger|<b>சொற்கோவைப் புள்ளியியல் (Lexicostatistics):</b>}} மொழில் காலவரையறையியலில் இக்கலை நுட்பத்தைப் பயன்படுத்தி உறவுள்ள மொழிகள் தனித் தனியே வளர்ச்சி பெற்ற கால ஆழத்தை வரையறுத்துக் காட்டுவர். புள்ளியியல் அடிப்படையில் உறவுள்ள இருமொழிகளிலிருந்து எடுத்த அடிப்படைச் சொற்கோவையின் சில கூறுகளை ஒப்பிடுவர். அவை கொண்டு எக்காலத்தில் அவை பிரிந்து சென்றன எனக் காணலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏறத்தாழ ஒரே நிலையில் மொழிகள் மாறுதல் உறுகின்றன என்ற ஊகத்தின் அடிப்படையில், இக்கலை நுட்பத்தைப் பயன்படுத்துவர்.
{{larger|<b>அகராதியும் கணிப்பொறியும்:</b>}} கணிப்பொறியின் துணைகொண்டு அகராதிப் பணிகளையும் நன்கு செய்ய இயலும். மொழித்தரவுகளை முதலில் திரட்டிப் பொறிக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டபின் அதனை எவ்வாறு கையாளலாம் என ஆணை இடலாம். பொறி மிக வேகமாகவும் செவ்வையாகவும் செயல்பட்டு அகராதிக்கலைக்கு உதவும். இதனால் காலம் மிஞ்சுவதால் இதனை அகராதித் திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்துவர்.
{{nop}}<noinclude></noinclude>
j4x3il9529tn4ih04vcwmtqb7tda6w3
1834587
1834586
2025-06-23T03:46:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|86|அகராதி}}</noinclude>வேண்டியபோது எல்லா இலக்கணச் செய்திகளையும் அகராதிப் பதிவில் இணைத்துள்ள வகையில் திட்டமிட்டால், அது சொற்றொடர் ஆக்கும் தகைமை பெறும். தாய்மொழியாளர் தம் மொழியில் மிகுதியாகச் செய்திகளை அளிக்கமுடியும் என்பது உண்மை. எனவே மொழி பெயர்க்கும் இயந்திரத்திற்கும் ஏராளமான செய்திகளை அளிக்க வேண்டும். எதனை எங்குத் தேடிக்காணலாம் என அறிவுறுத்தும் வகையில் அகராதி அமைய வேண்டும். அன்றாடக் குறுமொழி வழக்குகளை அகராதி தவிர்த்துவிடும். இன்றியமையாத சொற்களை மட்டும் தொகுக்க வேண்டும். அப்போதுதான் சுருங்கிய அளவில் அகராதி நன்கு பயன்படும். மொழிபெயர்ப்பாளருக்குப் பொருள் தரும் வகையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெருக்கியும் பொருட்பரப்பில் தெளிவை நல்கியும் அகராதி அமையவேண்டும். அகராதியில் ஏராளமாக ஒரு பொருட் பல சொற்களைக் குவித்தால் பொருள் காண்பது கடினம். குறுக்கு நோக்கீடு இவ்வகையில் துணைபுரியும். பயன்படுமிடத்தைச் சுட்டிக்காட்டினால் பொருள் நன்குவிளங்கும். எடுத்துக்காட்டினைத் திறமிக்க புலமையாளர் தேர்ந்தெடுத்து எளிய வடிவில் அளிக்கவேண்டும். இருமொழி அகராதிகளில் அமைந்த இலக்கணக் குறிப்பையும் சுட்ட வேண்டும். வினைமுற்றுகளையும் எச்சங்களையும் சுட்டும்போது மொழி மரபு வழியில் எளிய கருத்தில் கொண்டு தொகுக்கவேண்டும். சொற்றொடர்களைக் கூறும்போது தடையின்றிப் பொருண் புரியும் வகையில் அளிக்கலாம். வேண்டுமிடத்து இன்றியமையாத இடைச் சொற்களைக் கூட்டியுரைத்தல் நல்லது, முதலில் உள்ளது உள்ளவாறே மொழிபெயர்ப்பைக் கூறிப் பின் வேண்டுமிடத்து விரும்பிய வகையில் மொழிபெயர்ப்பைத் தரலாம். தேவையானவை, முன்னுரிமை அளிப்பவை, விரும்புபவை எவை எனத் தனியே குறிப்பிடலாம். மரபு வழியில் மொழி பெயர்ப்பது எளிது. மொழிக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு முறைகளை ஏற்றால் இருமொழி அகராதிகள் செம்மையாக உருப்பெறும்.
{{larger|<b>எழுது முறை:</b>}} ஒலிக்கின்ற முறையிலே சில மொழிகளில் சொற்களை எழுதுகின்றனர். காலப் போக்கில் எழுதும் மரபில் பல பிழைகள் நேர்ந்துவிடும். மரபுவழியில் எழுதும் முறை சொற்பிறப்புப் பற்றி அறிய ஒருவகையில் உதவும். சிலர் ஒலிப்பு முறையையும், எழுதும் முறையையும் தனித்தனியாக அகராதியில் அமைக்கவேண்டும் என்பர். அகராதியைப் பயன்படுத்துவோர் ஒலிப்புமுறை, எழுதுமுறை. ஆகியவற்றை அறிவர். அதனால் அகராதி வாயிலாகச் சொல்லின் ஒலி வடிவம், வரிவடிவம் இரண்டையும் அறிய இயலும். மொழிக்கு முதலில் வாராத எழுத்துகளையும் ஈற்றில் வாராத எழுத்துகளையும் உணர்த்தும் வகையில் எழுதுமுறை அமையும். (இராமன், காலின்சு)
{{larger|<b>சொற்பிறப்பு நிலை:</b>}} ஆங்கில மொழியின் சொற்பிறப்புச் சுருக்கச் சிறப்பகராதியின் நான்காம் பதிப்பைச் சுகீட் (Skeat) 1890-இல் வெளியிட்டார். முன்னைய நூலை மறுபடியும் அவர் எழுதினார். அவர் கருத்தின்படி, உடன்பிறப்பு மொழிகளின் எடுத்துக்காட்டுகளைப் பொருளுடன் கூற வேண்டும். சிறப்பான இயல்களில் சொல் எப்போது பயன்பட்டது என வரலாற்றைக் கூறுவது நன்று. சொற்களின் பொருள், விளக்கம், ஒப்புநோக்கு ஆய்வுரை ஆசியவற்றைக் கொண்டு எம்மொழியிலிருந்து சொற்கள் உருவாயின என வரிசைப்படுத்திக் காட்ட வேண்டும். ஒலிமாற்ற விதிகளைக் கூறும்போது எச்சொல் எதிலிருந்து வந்தது என அறிய இயலும். குறிப்பாக உயிர் மாற்றங்கள் இத்துறையில் நன்கு பயன்படும்.
அகர நிரலில் சொற்களை அளித்துத் தலைச் சொல்லையும் ஆக்கச் சொல்லையும் பிரித்துக் காட்டும்போது அகராதிப்பயன் மேலும் நன்கு புலப்படும். பொதுச் சொற்களுக்குரிய விளக்கம் தவிர்க்கப்படலாம். இவ்வகராதியில் காணும் மொழிகள் எவை என நன்கு தெளிவாகச் வேர்ச் சொல் பட்டியலைத் தனியே தருவது நன்று. இவ்வகையில் சொற் பிறப்பு அகராதி பற்றிய விளக்கம் பெறலாம்.
{{larger|<b>சொற்கோவைப் புள்ளியியல் (Lexicostatistics):</b>}} மொழில் காலவரையறையியலில் இக்கலை நுட்பத்தைப் பயன்படுத்தி உறவுள்ள மொழிகள் தனித் தனியே வளர்ச்சி பெற்ற கால ஆழத்தை வரையறுத்துக் காட்டுவர். புள்ளியியல் அடிப்படையில் உறவுள்ள இருமொழிகளிலிருந்து எடுத்த அடிப்படைச் சொற்கோவையின் சில கூறுகளை ஒப்பிடுவர். அவை கொண்டு எக்காலத்தில் அவை பிரிந்து சென்றன எனக் காணலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏறத்தாழ ஒரே நிலையில் மொழிகள் மாறுதல் உறுகின்றன என்ற ஊகத்தின் அடிப்படையில், இக்கலை நுட்பத்தைப் பயன்படுத்துவர்.
{{larger|<b>அகராதியும் கணிப்பொறியும்:</b>}} கணிப்பொறியின் துணைகொண்டு அகராதிப் பணிகளையும் நன்கு செய்ய இயலும். மொழித்தரவுகளை முதலில் திரட்டிப் பொறிக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டபின் அதனை எவ்வாறு கையாளலாம் என ஆணை இடலாம். பொறி மிக வேகமாகவும் செவ்வையாகவும் செயல்பட்டு அகராதிக்கலைக்கு உதவும். இதனால் காலம் மிஞ்சுவதால் இதனை அகராதித் திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்துவர்.
{{nop}}<noinclude></noinclude>
11csrg30ko7wf9xvlrv4cpss2m2u8fa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/123
250
616084
1834589
1820108
2025-06-23T03:55:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகராதி|87|அகராதி நிகண்டு}}</noinclude>ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்பொறி உதவும். திரட்டிய செய்திகளைத் அது தொகுத்தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத் தரும்.
வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும்.
ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணைபுரியும்.
செய்திகளைச் சேர்ந்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு. இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம்.
எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப் பெரும் பணிகளை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும். திட்டமிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப்பதிவு செய்துதரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்வளர்ச்சியூட்டும்.
{{larger|<b>அகராதியியல் (Lexicology):</b>}} மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் பற்றி அறியியல் முறையில் ஆயும் இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும், இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக் கலை பயன்படுத்திக் கொள்ளும்.
{{larger|<b>அகராதியின் பணி:</b>}} அகராதி என்பது இலக்கணத்தின் சொல்லடைவு. அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச் சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும்.
அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும். சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக்கூற அதுவழி செய்யும்.
இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும் அகராதி கூறும்.
குறுக்கு நோக்கீட்டின் (Cress reference) முறையாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்புபடுத்திக் காண அகராதி ஒருநெறியாக அமையும். {{float_right|தா.வே.வீ.}}
{{larger|<b>அகராதி நிகண்டு</b>}} சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்-<noinclude></noinclude>
d8adpjjns1e0v7yipvmafk4zkkmib8j
1834591
1834589
2025-06-23T04:00:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|87|அகராதி நிகண்டு}}</noinclude>ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்பொறி உதவும். திரட்டிய செய்திகளைத் அது தொகுத்தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத் தரும்.
வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும்.
ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணைபுரியும்.
செய்திகளைச் சேர்ந்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு. இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம்.
எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப் பெரும் பணிகளை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும். திட்டமிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப்பதிவு செய்துதரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்வளர்ச்சியூட்டும்.
{{larger|<b>அகராதியியல் (Lexicology):</b>}} மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் பற்றி அறியியல் முறையில் ஆயும் இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும், இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக் கலை பயன்படுத்திக் கொள்ளும்.
{{larger|<b>அகராதியின் பணி:</b>}} அகராதி என்பது இலக்கணத்தின் சொல்லடைவு. அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச் சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும்.
அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும். சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக்கூற அதுவழி செய்யும்.
இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும் அகராதி கூறும்.
குறுக்கு நோக்கீட்டின் (Cress reference) முறையாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்புபடுத்திக் காண அகராதி ஒருநெறியாக அமையும். {{float_right|தா.வே.வீ.}}
{{larger|<b>அகராதி நிகண்டு</b>}} சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்-<noinclude></noinclude>
7f1s358f28aiszujq9c3w02f8le4dc1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/124
250
616091
1834590
1820201
2025-06-23T03:59:46Z
Booradleyp1
1964
1834590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகல்யாபாய் ஓல்கார்|88|அகலிகை}}</noinclude>தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும், மருவியும் திரிந்தும் வழங்கும் வட சொற்களும் பிற சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன.
தமிழ் அகராதியியலுக்கு முதன்முதலாக அகரநிரலை அகராதி நிகண்டே அறிமுகம் செய்தது இது, அகரப் பேர்த்தொகுதி முதலாக வகரப் பேர்த் தொகுதி ஈறாகப் பத்துத் தொகுதிகளை உடையது. இதில் அ–ஔ, க–கெள, ச–சௌ, ஞ–ஞௌ, த–தௌ, ந–நெள, ப–பௌ, ம–மெள, ய–யௌ, வ–வௌ எனப் பத்துத் தொகுதிகளிலும் முதல் எழுத்தளவில் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மேனாட்டு அகராதியியலிலும் தொடக்கக் காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமே அகரநிரல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகண்டில் ஒரு சொல்லுக்குரிய பொருளை எளிதில் கண்டறிய இயலாது. ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டின், அந்தச் சொல் எத்தனை பொருள்களை உடையது என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின், உரிய பொருள் தொகைப் பகுதியில் அச்சொல்லின் முதல் எழுத்தை மனத்திற்கொண்டு தேடி, அச்சொல்லுக்குரிய பொருளைக் கண்டறிய வேண்டும். இந்நிகண்டில் இத்தகைய குறை இருப்பினும், தமிழ் அகராதியியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. ஏனெனில் இதுவே முதன் முதல் சொற் பொருள் விளக்கும் நூல்களுக்கு அகரநிரலை அறிமுகம் செய்தது. இந்நிகண்டின் பெயரில் அடையாக அமைந்த அகராதி என்னும் சொல், பெருக வழங்கிச் சொற் பொருள் கூறும் நூலுக்குரிய கலைச் சொல்லாக நிலைத்துள்ளது குறிக்கத்தக்கது.
இந்நிகண்டை நாராயணையங்கார் 1921-இல் மதுரைத் தமிழ்ச்சங்க வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.{{float_right|வ.செ.}}
{{larger|<b>அகல்யாபாய் ஓல்கார் (1735-1795)</b>}} ஒரு மராத்திய அரசி; வீராங்கனை. ஆங்கிலேயருடன் மகாதாசி சிந்தியா என்ற மராத்தியத் தலைவர் செய்துகொண்ட சால்பை உடன்படிக்கை (கி.பி. 1782), மராத்தியரின் கூட்டமைப்பைப் பெரிதும் வலுவிழக்கச் செய்தது அவர்களுக்குள் தன்னல உணர்வு மிகுந்தது. அதனால், அங்கு நிலவிய ஒற்றுமை மறைந்து, பகைமை வளரலாயிற்று. அக்காலத்தில் மகாதாசி சிந்தியாவும் அகல்யாபாய் ஓல்காரும் (Ahalyabai Holkar) மராத்தியர்களின் வருங்காலத்தை முடிவு செய்யும் தலைவர்களாக விளங்கினர்.
ஒல்கார் வழித்தோன்றல்கள் மகேசுவர் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். பின்னர் இந்தூர் தலைநகராயிற்று. மலகரி ராவ் ஓல்கார் மறைவுக்குப்பின் ஓல்கார் மரபில் கருத்து வேற்றுமைகளும் குழப்பங்களும் மிகுத்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டனர். மக்களின் வரிப்பணம் பாழ்படுத்தப்பட்டது. இதனை உணர்ந்த அகல்யாபாய், நல்லாட்சி ஏற்படுத்த முனைந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாளர் எனச் சர் சான் மார்சல் (Sir John Marshall) போற்றுகிறார். இவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழச் சமய இலக்கியங்களைக் கற்பிக்கச் செய்தார்; போருக்கான செலவினத்தைக் குறைத்தார்; இரக்க குணம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சமய நிலையங்களுக்கு மிகுதியாக நன்கொடைகள் வழங்கினார்; அரசியாக விளங்கியபோதிலும் செருக்கற்றவராக இருந்தார். இவர் காலத்தில் பொருளாதாரத்தில் நாடு சிறந்திருந்தது; உற்பத்தியினைப் பெருக்கினார். மக்களின் சுதந்தர உணர்வை மதித்தார். இந்தூரை உருவாக்கியவரும் இவரே. இவர் அழகான மாளிகைகள் பலவற்றை அங்கு அமைத்தார். இவரது ஆட்சியில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். தாமும் தூவ்மையாக வாழ்ந்து, அரசினையும் தூய்மையாக்கிச் சிறந்து புகழ் பெற்றவர் அகல்யாபாய் ஓல்கார்.
எனினும் இவரால் ஆங்கிலேயரின் படை பலத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அகல்யாபாயும், மலகரிராவ் ஓல்காரிடம் படைத்தலைவராக விளங்கிய துக்கோசி ஓல்காரும் சேர்ந்து நாட்டை ஆண்டு வரலாயினர். அரசின் வருவாயையும் செலவினங்களையும் அகல்யாபாய் கவனித்தார். போர்க்காலங்களில் இவரே தலைமையேற்றுப் போருக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் அவர்களின் உயர்ந்த போர் முறைகளால் மகேசுவர் என்ற இடத்தில் இவரது படை பின்வாங்க நேரிட்டது. அறச்செயல்கள் பல புரிந்துள்ள போதிலும், வீரச் செயல் புரியும் படைபலத்தைப் பெருக்கத் தவறிவிட்டார். அகல்யாபாயும் துக்கோசியும் ஒன்றுபட்டுச் செயற்படவில்லை. இவர்களின் ஒற்றுமைக்காக மகாதாசி பெரிதும் முயன்றார். இவர் தாம் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்று உடையவராக விளங்கினார். மக்கள் அனைவரையும் தம்முடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்பினார். இறுதிக் காலத்தில் நிதி நிலை அனைத்தும் இவரது கைவசம் இருந்ததால், துக்கோசியால் படையினை நன்கு நிருவகிக்க முடியவில்லை. அகல்யாபாய் கி.பி. 1795-இல் காலமானார். அதன் பின்னர் நாட்டில் குழப்பங்கள் மிருந்தன.{{float_right|தீ.வி.}}
{{larger|<b>அகலிகை</b>}} இராமாயணக் கதை மாந்தருள் இடம் பெறும் ஒரு பெண். அகல்யா என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாக அமைந்த இப்பெயருக்கு<noinclude></noinclude>
ivrp6satzxs17ahal5ehh3kjmwzpkmn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/125
250
616092
1834592
1820220
2025-06-23T04:07:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகலிகை|89|அகலிகை}}</noinclude>மிக்க அழகுடையவள் என்பது பொருள். படைத்தற் கடவுளான நான்முகன் தான் முன்னர்ப் படைத்த பெண்களின் அங்கங்களில் உள்ள சிறப்பை எல்லாம் எடுத்து, அழகுமிக்க பெண் ஒருத்தியைப் படைத்து, அவளுக்கு ‘அகல்யா’ என்று பெயரிட்டான். இவ்வழகிய மங்கைக்குத் தக்க கணவன் தானேயன்றிப் பிறரில்லை என எண்ணிச் செருக்குற்ற இந்திரன் இவளைத் தன் மனைவியாக்க எண்ணினான். பிரமனது விருப்பத்திற்கு மாறாக இங்ஙனம் இந்திரன் எண்ணிச் செருக்குற்றதால், பிரமன் அவளை அவனிடம் கொடாமல் கோதம முனிவரிடம் கொடுத்து ‘இவளைப் பாதுகாத்து வருக’ எனக் கட்டளை இட்டான். அவ்வாறே அவர் பன்னெடுங்காலம் பாதுகாத்துப் பின் பிரமனிடம் கொண்டு சென்று சேர்ந்தார். அவருடைய பற்றற்ற தன்மையையும், தவச் சிறப்பையும் கண்டு பிரமன் உவந்து அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினான். இதனால் பொறாமை கொண்ட இந்திரன் வேற்றுருக் கொண்டு அடைய விரும்பினான்.
இந்திரன் அகலிகையை அடைய விரும்பியதும், உருமாறி நின்றதும், முனிவரால் சாபம் பெற்றதுமாகிய செய்திகள் இராமாயணத்தில் பாலகாண்டத்தே இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி, திருக்குறளிலும் சுட்டப்பட்டுள்ளது. கம்பர், வான்மீகி ஆகியோர் இராமாயணங்களில் இக்கதை வரலாறு, சிறு வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது.
கோசிக முனிவரும் இராம இலக்குவர்களும் மிதிலையின் புறமதிலை அடைந்தனர். அங்குக் கல்லுருவாகக் கிடந்த அகலிகை, இராமன் திருவடித் துகள்பட்ட அளவில் உயிர்த்தெழுந்தாள் என்றும், கோசிக முனிவர் அவன் தன்மையை இராமனுக்கு உரைத்தார் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. பாழடைந்து கிடந்த ஆசிரமத்தைக் கண்ட இராமன் அதுபற்றி வினவ, முனினர் இராம இலக்குவர்களை அங்கு அழைத்துச் சென்று, கல்லுருவாய்க் கிடந்த அகலிகை வரலாற்றை அறிவித்து, அவள் சாபத்தைத் தீர்க்கச் செய்தார் என்று வான்மீகம் குறிப்பிடுகிறது.
பண்டை வடிவங்கொண்டு நின்ற அகலிகையை ‘அன்னையே அனையாள்’ என்று வணங்கிய இராமனுக்கு அவளது வரலாற்றினைக் கோசிக முனிவர் கூறினார். அகலிகையை விரும்பிய இந்திரன் நல்லறிவு கெட்டுக் கோதம முனிவர் இல்லாத நேரத்தில், அத்தூய முனிவர் உருவத்தைத் தாங்கிக் குடிலுள் புகுந்தான். புகுந்த அவனுடன் காமப் புதுமணத் தேறலை உண்ணும்போது, அகலிகை தன்னிலை உணர்ந்தாள். உணர்ந்த பின்பும் தக்கது அன்று எனத் தெளிவு பெறாதவளாக அவ்வின்ப நுகர்ச்சியில் ஆழ்ந்தாள். அப்போது முக்கண்ணன் அனைய முனிவர் விரைந்து வந்தார். அகலிகை அஞ்சி நின்றாள். இந்திரன் பூனை வடிவங் கொண்டு போகலுற்றான். அதனைக் கண்டு சினந்த முனிவர் ‘ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி நினக்குண்டாக’ என இந்திரனுக்கும், ‘விலைமகள் அனைய நீயும் கல்லாகுக’ என அகலிகைக்கும் சாபம் இட்டதாகக் கம்பர் கூறியுள்ளார். இந்திரன் ஆண்மையிழக்குமாறும் அகலிகை ஊண் உறக்கமின்றி எவர் கண்ணுக்கும் புலனாகாதவாறு நெடுங்காலம் வருந்து மாறும் சாபமிட்டதாக வான்மீகர் கூறியுள்ளார்.
பிழைத்தது பொறுத்தல் பெரியோர்க்குக் கடன் எனப் பணிந்து அகலிகை சாப நீக்கம் வேண்ட, முனிவர் இராமபிரானின் திருவடித் துகள் படுங்கால் கல்லுருவம் நீங்கும் எனவும், இந்திரனுக்காகத் தேவர்கள் வேண்ட முனிவர் சினம் தணிந்து, அவன் உடம்பில் அமைந்த குறிகள் ஆயிரம் கண்களாகத் தோன்றும் எனவும் அருளினார்.
தன் திருவடித் துகளால் முன்னைய வடிவம் பெற்ற அகலிகையிடம் இராமன், மாதவன் நல்லருள் உண்டாக அவரை வழிபடுவாயாக! என்றும் முந்தைய நிகழ்ச்சியால் துயர்ப்படாது எம்முன் வருக என்றும் கூறி, அவளுடன் அருந்தவ முனிவர் இருப்பிடம் அடைந்தான். அரிய விருந்தினர்களாக அவர்களைப் பெற்ற முனிவர் வியந்து எதிர்கொண்டு போற்றினார். ‘நெஞ்சினால் பிழைப்பு இல்லாதவளாகிய அகலிகையை ஏற்றருள வேண்டும்’ என இராமன் முனிவரிடம் வேண்டினான். குணங்களால் உயர்ந்த இராமன் திருவடிகளை வணங்கிய அகலிகையை அம்முனிவரிடம் இராமன் ஒப்படைத்தான் என்பது கதை நிகழ்ச்சியாகும்.
இக்கதைக்குத் தத்துவப் பொருள் காணவும் இடமுண்டு. கம்ப இராமாயணப் பழைய உரை ஒன்றில், ‘அகலிகை பெண்ணுருவாய் நின்றது எப்படியிருந்த தென்றால், அறிவு வடிவாய் இருந்த ஆன்மா, மாயையால் பிறப்பு, இறப்புகளுக்கு உள்ளாகிப் பின்னர்ப் பழைய வினைகள் நீங்கப் பெற்றுத் தலைவன் திருவடி சேர்ந்து, தூய ஆன்மாவாக நிற்பது போலிருந்தது’ என்று ஒரு குறிப்புக் காணப்படுகிறது.
கோதம முனிவருக்கும் அகலிகைக்கும் பிறந்தவர் சதானந்தர் ஆவார். அவரைக் “கோதமன் காதலன்” என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலின் 19-ஆம் பாடல் அங்குள்ள எழுத்துநிலை மண்டபத்தில் தீட்டப் பெற்றுள்ள ஓவியங்கள் ஒன்றில் அகலிகை, கோதமன, இந்திரன் ஆகியோர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளதும், அதனை ஒருவர் மற்றொருவருக்குக் காட்டி மகிழ்வதும் கூறப்பட்டுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
j5ph1y4t1p045gnwwz4w7x04e8s38wn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/127
250
616109
1834593
1820331
2025-06-23T04:24:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகவர்|91|அகவற்பா}}</noinclude>கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர்.{{float_right|ஜி.ஆர்.கி.}}
{{larger|<b>அகவர்</b>}} என்போர் தொன்றுதொட்டு வரும் பழங்குடியில் தோன்றிய முன்னோரின் புகழ் பாடுவோர். இவ்வாறு பாடும்போது, முன்னோரை அகவி (அழைத்து)ப் பாடுதலால் அகவர் எனப்பட்டனர். இவர் சூதர் எனவும் சொல்லப்படுவர். அரசன் பாசறையில் உறங்கும்போது அவன் துயிலெழப் பாடுவதும் இவ்வகவரது இயல்பு. அகவன் மகளிரும் பாடுவதுண்டு. இவர்களுக்கு அரசன் தேரையும் குதிரைகளையும் வழங்கிச் சிறப்பிப்பான் என்று சங்க இலக்கியம் கூறும்.
{{larger|<b>அகவற்பா</b>}} தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும்.
தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும்.
இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.{{float_right|அ.பி.}}
{{nop}}<noinclude></noinclude>
a1wchp3pv25pkntn8ouxch4wmxsre22
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/129
250
616117
1834594
1820387
2025-06-23T04:34:26Z
Booradleyp1
1964
1834594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகழாய்வு|93|அகழாய்வு}}</noinclude>டும் முறை (Horizontal Excavation) 2. ஆழத் தோண்டும் முறை (Vertical Excavation).
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 129
|bSize = 480
|cWidth = 225
|cHeight = 308
|oTop = 70
|oLeft = 120
|Location = center
|Description =
}}
{{center|அகழாய்வு மண்ணடுக்குகள்}}
{{larger|<b>பரவலாகத் தோண்டும் முறை</b>}} என்பது, தொன்மையான ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய புதைமண்ணை மட்டும் பெருமளவில் பரவலாகத் தோண்டிப் பார்ப்பதாகும். இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய பண்பாட்டுச் சின்னங்களை ஒரே இடத்தில் பெருமளவில் பெற வாய்ப்புள்ளது. மேலும், பரவலான முறையில் நிலப்பரப்பைத் தோண்டுவதன் வாயிலாக ஓர் இடத்தில் கிடைக்கப்பெறாத தடயம், மற்றோர் இடத்தில் மறைந்து கிடைக்க வாய்ப்புண்டு. மண்ணுக்குள் கிடக்கிற பண்டைய கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், தெருக்கள், போன்றவற்றை எளிதில் சுண்டுபிடிக்க இம்முறையினைக் கையாளலாம். இம்முறைப்படிதான் அரப்பா, மொகஞ்சோதரரோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
{{larger|<b>ஆழத் தோண்டும் முறை</b>}} என்பது குறிப்பிட்ட இடத்தில் மிகக் குறைந்த அளவு நிலப்பரப்பில் கன்னிமண் (Virgin Soil) வரை ஆழமாகத் தோண்டிச் செல்வதாகும். ஆழமாகத் தோண்டுவதன் மூலம் அவ்விடத்தில் புதைந்து கிடக்கும் பல்வேறு காலங்கட்கு உட்பட்ட தொல்பொருள்களை ஆராய இயலும். மேலும் இயற்கைப் பாறை வரையில் தோண்டுவதால், அந்த இடத்தில் மக்கள் முதன் முதல் குடியேறியது தொடங்கித் தொடர்ச்சியாக அவ்விடத்தில் தோன்றி மறைந்த பல காலங்கட்கு உட்பட்ட பல்வேறு மக்களது வரலாற்றுப் பண்பாட்டுப் பெருமையை அறிய முடிகிறது. ஆழமாகத் தோண்டினால்தான் பல்வேறு மண் அடுக்குகளைப் பிரித்து அவற்றிற்குரிய காலத்தை வரையறை செய்து அவை சுட்டிக் காட்டும் பண்பாட்டுச் சிறப்பினை உணர முடியும். அதுபோலவே, தோண்டி எடுக்கப்படுகிற தொல் பொருள்களுக்கும் அவற்றிற்குரிய மண் அடுக்-<noinclude></noinclude>
bxl2tl24mjbje6ylxuirmphk7m2m7j6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/130
250
616122
1834595
1820407
2025-06-23T04:39:34Z
Booradleyp1
1964
1834595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகழாய்வு|94|அகழாய்வு}}</noinclude>குகளுடன் இணைத்துக் காலவரம்பைக் கணக்கிட இயலும். இம்முறை. தொல்பொருள்களின் உண்மையான காலத்தை வரையறுத்துணரப் பெருமளவில் உதவி செய்கிறது. எனினும் குறைந்த அளவு நிலப் பரப்பில் தோண்டுவதன் காரணமாகக் குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்ட ஒரு பண்பாட்டின் எல்லாக் கூறுகளையும் அறிந்துகொள்ள இயலாமற்போகலாம் என்பது இம்முறையில் உள்ள குறைபாடாகும். பெரிய கட்டிடங்கள், சுவர்கள், கோயில்கள் போன்றவற்றை இம்முறையைக் கையாண்டு தோண்டுவதற்கு மிக்க உழைப்பு, காலம், பொருள் ஆகியவை தேவைப்படுகின்றன. எனினும் தொல்பொருளியலுக்கு ஆழமாகத் தோண்டும் இம்முறையே சிறந்ததெனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் அரிக்கமேடு, கரூர், கொற்கை, காஞ்சிபுரம், உறையூர், திருக்காம்புலியூர், வல்லம், கொடுமணல் போன்ற இடங்களில் இம்முறையே பின்பற்றப்பட்டது.
தோண்டுவதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பின் அகழ வேண்டிய குழியின் அளவுகளை (நீளம், அகலம்) வரையறுத்து, நிலத்தின் மேற்பரப்பில் அடையாளமிடப்படும். அக்குழியின் அளவுக்குட்பட்ட நிலப்பரப்பில் மேற்பகுதியைப் புல், செடி முதலியன எவையுமின்றி நன்றாகத் தூய்மை செய்தல் இன்றியமையாததாகும். குழியின் வடக்கு, தெற்கு ஆகிய இரு பக்கங்களிலும் மர முளைகளை ஒரு மீட்டர் இடைவெளிக்கு ஒன்றாக நடவேண்டும். பின், அந்த முளைகளை இணைக்கும் வகையில் நூற்கயிற்றைக் கட்டவேண்டும். ஒரு பக்கமுள்ள மர முளைகளுக்கு I, II, III, IV என்றும், மற்றொரு பக்கமுள்ளவற்றிற்கு I{{sup|'}}, II{{sup|'}}, III{{sup|'}}, IV{{sup|'}} என்றும் எண்கள் கொடுக்கப்படும். தோண்டத் தொடங்குவதற்குமுன் குழியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுத்தல் இன்றியமையாததாகும்.
நிலத்தைத் தோண்டும்பொழுது சிறிய களைக் கொட்டுகளையே பயன்படுத்த வேண்டும். பெரிய மண்வெட்டிகனைக் கொண்டு தோண்டினால் அவற்றைக் கொண்டு சிறிது சிறிதாக, அதாவது அங்குலம் அங்குலமாக நிலப்பரப்பைத் தோண்ட வேண்டும். தோண்டிய மண்ணை உடனேயே அப்புறப்படுத்தக் கூடாது. அதைக் கட்டிகளின்று உடைத்துக் கைவிரல்களாலும் கத்தியாலும் அலசிப் பார்த்த பின்னரே அப்புறப்படுத்தல் வேண்டும். ஏனென்றால், மண்ணுடன் கலந்த கடுகளவை ஒத்த பாசிகள், சிறிய காசுகள் மற்றும் ஏனைய தொல்பொருள்கள் அதில் கிடைக்கப் பெறலாம். தொல்பொருள்கள் கிடைக்கப் பெறின், அவை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அடையாளம் ஆழம் ஆகியவற்றை உடனே பதிவு செய்தல் வேண்டும். கிடைத்த பொருள் எந்த இரு மர முளைகளுக்கு இடையில் உள்ள பரப்பில் கிடைத்தது என்பதே அப்பொருளின் இட அடையாளமாகும்.
கிடைக்கும் எல்லாப் பொருள்களையும் ஒழுங்காக அவ்வப்போது அவற்றிற்குரிய மண் அடுக்குகளுடன் இணைத்துப் பதிவு செய்து உறைகளில் போட்டு வைத்துப் பாதுகாத்தல் வேண்டும். அதே போல் ஏராளமான பானை ஓடுகள், முழுப் பானைகள் ஆகியவற்றையும், அவற்றிற்குரிய மண் அடுக்குப்படி, மண்பாண்டக் கொட்டிலில் (Pottery Yard) வைப்பர். இவ்வாறு தோண்டுகையில் மண்ணின் நிறம், தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, மண் அடுக்குகளில் மாற்றத்தைக் கண்டு கொள்ளுதல் இன்றியமையாததாகும்.
சில வேளைகளில், கிடைக்கும் தொல்பொருள்களின் வாயிலாக மண் அடுக்குகளின் மாற்றத்தை உணரலாம். மண் அடுக்குகளுக்கு மேலிருந்து கீழாக (1), (2), (3),.............. என்று எண்களிடப்படும். இறுதியில், தோண்டி முடித்த பிறகு, குழியின் நான்கு பக்கங்களிலும் உள்ள சுவர்களைச் சமப்படுத்துவார்கள். சுவர்களைச் சமப்படுத்துவதால் மண் அடுக்குகள் பல நன்றாகத் தெரியவரும். அவற்றைக் கோடுகளினால் குறித்திடல் வேண்டும். குழியின் சுவர்களில் அந்தந்த மண் அடுக்குகளைக் காட்டும் (1), (2), (3), ............என்று எண்களிடப்பட்ட குறிப்புச் சீட்டுகள் மாட்டப்படும்.
மண் அடுக்குகளில் எவையெவை எந்தக் காலவரம்பிற்குட்பட்டவை என்பதையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். அதற்குப் பேருதவியாக இருப்பன காசுகளும் பானை ஓடுகளுமேயாகும். மண் அடுக்குகளுக்கு மேலிருந்து கீழ்நோக்கி எண்களிடப்படும். ஆனால் பல காலங்களுக்குட்பட்ட வெவ்வேறு பண்பாடுகள், கீழிருந்து மேல் நோக்கிக் கணிக்கப்படும். ஏனெனில், தொல்பொருள்களின் தொன்மை, கீழிருந்து மேல்நோக்கிக் கணக்கிடப்படுவதேயாகும். மிகவும் கீழே உள்ள மண் அடுக்குகள் மிகப் பழங்காலத்தைச் சார்ந்தவை. இதுவே மண் அடுக்குகளை ஆராய்வதில் உள்ள தத்துவமாகும்.
குழியின் பக்கங்களைச் சமப்படுத்திய பின்னர் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். சுவர்கள், மண்தரைகள், பெரிய பானைகள் ஆகியவை காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்தல் வேண்டும். மேலும் வரைபடத் தாளில் குழியின் சுவர்களில் காணப்படும் மண் அடுக்குகளின் நீளம், அகலம், மண்ணின் நிறம், தன்மை ஆகியவற்றை வரைந்து கொள்ள வேண்டும்.
{{larger|<b>கடலுக்கடியில் அகழாய்வு</b>}} அகழாய்வின் பிறிதொரு பிரிவு, 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்<noinclude></noinclude>
nqyr7gkxb2q9nj29383qndad85myhbm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/131
250
616127
1834636
1820423
2025-06-23T07:32:53Z
Booradleyp1
1964
1834636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகழாய்வு|95|அகழி}}</noinclude>அறிவியலின் வளர்ச்சியினால் கடலகழாய்வு பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலப்பகுதியில் நடத்தப்படும் அகழாய்வு முறைகளே கடலகழாய்விலும் பின்பற்றப்படும். ஆனால் கடலகழாய்வில் கடலில் மூழ்கும் திறன் உடையவர்களையே இப்பணிக்குப் பயன்படுத்துகிறார்கள். உலகின் தொன்மையான கடற்கரை நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பல கடல்கோள்களினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் அழிந்துபட்டுள்ளன. தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமும் மாமல்லபுரமும் கடல்கோளால் அழிந்துள்ளன என அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய நகரங்களின் தொன்மையான சிறப்பைக் கடலகழாய்வின் மூலம் வெளிக்கொணர இயலும். மத்திய தரைக்கடற் பகுதியில், மார்சிலி (Marseille) என்னும் இடத்திற்கருகில் இலி கிரொன்ட் காங்லோ (LeGrand Congloue) என்னும் இடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வு முதன்மையான கடலகழாய்வாகும். 1958-ஆம் ஆண்டு கேப் கிலிடோன்யா (Cape Gelidonya) என்னுமிடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வின் மூலம் தொன்மையான கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
{{larger|<b>அலுவலர்கள்:</b>}} அகழாய்வுப் பணியில் ஈடுபடும். பணியாளர்கள் அகழாய்வில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் கற்றுணர்த்தவர்களரகவும் இருத்தல் வேண்டும். இதற்குப் போதிய அலுவலர்களும் ஊழியர்களும் வேண்டும். பொதுவாக, அகழாய்வுப் பணிகள் ஓர் இயக்குநருடன் (The Director) செயல்படத் தொடங்கும். அவருக்குத் துணையாக ஓர் உதவி இயக்குநர் (Deputy Director), மற்றும் மேற்பார்வையாளர் (Site Supervisors) ஆகியோர் இருப்பர். மட்பாண்ட ஓடுகளை வகைப்படுத்தி மட்பாண்டக் கொட்டிலில் வைக்க ஓர் அலுவலர் (The Pottery Assistant), அவ்வப்பொழுது அகழாய்வுக் குழிகளையும் கிடைக்கிற தொல்பொருள்களையும் நிழற்படம் எடுக்க நிழற்படம் எடுப்பவர் (Photographer), குழிகளின் மேற்பரப்பினையும் பக்கங்களையும் குழிகளில் காணப்படும் கட்டிடங்களையும் அளக்கும் ஓர் அளவையர் (Surveyor), மக்கிக் கிடக்கும் தொல் பொருள்களைக் குறிப்பாக நாணயங்களைத் தூய்மை செய்ய ஒரு வேதியியல் வல்லுநர் (Field Chemist), குழிகளின் வரைபடங்கள், மட்பாண்டங்கள், தொல் பொருள்கள் ஆகியவற்றை வரைய ஓர் வரைவாளர் (Draftsman) ஆகியோர் இருத்தல் வேண்டும். அகழாய்வுக் குழிகளை அகழ்வதற்குக் கூலி ஆட்கள் இன்றியமையாதவர்கள்.
அகழாய்வுக்கெனப் பலதரப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. குழிகளை வெட்டக் களைக்கொட்டு. மண்வெட்டி, சல்லடை, சிறு கத்தி, புகைப்படக் கருவி, வரைபட அட்டை, கூடை, வரைபடத் தாள்கள், தொல்பொருள்களைச் சேகரித்து வைக்கும் பை, ஆழத்தைக் கண்டுபிடிக்கும் எடை நூற்குண்டு, அளவு கோல்கள் போன்ற கருவிகள் இருத்தல் வேண்டும். மேலும், அகழாய்வில் கிடைக்கும் மட்பாண்டங்களைச் சேகரித்து வைக்கும் கொட்டில் ஒன்றும் நாணயங்கள், உலோகப் பொருள்கள் ஆகியவற்றைத் தூய்மை செய்யும் ஓர் இரசாயனக் கூடமும் அகழாய்வு நடைபெறும் இடத்தில் இருத்தல் இன்றியமையாதது. அகழாய்வு செய்து முடித்ததுடன், அகழாய்வு செய்யப்பட்ட ஊரின் சிறப்புத் தன்மை, விளைவுகள் ஆகியன பற்றி உடனே பிறர் அறியும் வண்ணம் நூல்கள் வெளியிடுதலும் வேண்டும். காண்க: மண்ணடுக்கு ஆய்வு: கடலகழாய்வு. எஸ்.கு.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Wheeler, R.E.M.,</b> “Archaeology from the Earth”. Oxford Clarendon Press, London, 1954.
<b>Robert, F. Heizer & John A. Graham,</b> “A guide to field methods in Archaeology”, The National Press, California, 1968.
<b>Kenyon, K.M.,</b> “Beginning in Archaeology”, New York, 1961.
{{larger|<b>அகழி</b>}} என்பது பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலும் அரசர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டுக் கோட்டையின் சுற்றுச் சுவரையடுத்து வெளிப்புறத்தில் அகழ்ந்து தோண்டிய பள்ளமாகும். அதில் நீர் நிறைந்திருக்கும். அகழி ஆழமாகவும் இருக்கும்.
கோட்டைக்குள் பகைவர்கள் எவ்வகையிலும் நுழையாமல் தடுக்கவே இம்முறை கையாளப்பட்டது. பொறியியல் அறிவு முதிர்ந்து வரும் இக்காலத்தில் அகழியால் பயனில்லை; இன்று அகழியைக் கட்டுவாருமில்லை.
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய நால்வகை அரண்களைத் தம் கோட்டையைச் சுற்றி அமைக்கும் வழக்கம் இருந்ததற்குத் திருக்குறளில் சான்றுகள் உள்ளன. வட இந்தியாவிலும் அத்தகைய அரண்கள் இருந்தமை வடமொழி நூல்களால் அறிகிறோம். அகழியில் நீர் நிரப்பப்படும். இதில் முதலைகளை வளர்க்கும் வழக்கமும் இருந்தது.
பாடலிபுரத்தில் அகழி இருந்ததை மெகசுதனிசு குறிப்பிட்டுள்ளார், ஐரோப்பாக் கண்டத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன. உரோமானியர் காலம் முதல் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலம் வரை கோட்டைகளும் அகழிகளும் பெருகலாயின. கோட்டைகளைக் கல்லால் கட்டினர். கற்சுவர்களுக்-<noinclude></noinclude>
d8lrmy31r04cy3ms40nw5uoplifxh6l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/132
250
616133
1834639
1820444
2025-06-23T07:39:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1834639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|அகழிப் போர்|96|அகன்காகுவா}}</noinclude>கிடையே மண்ணைக்கொட்டி உறுதியான அகலக் கோட்டைகளையும் கட்டினர். வெடி மருந்தும் பீரங்கிப் படைகளும் பயன்படுத்தப்பட்டபோது அரண்களும் அகழிகளும் பயனற்றுப் போயின. தமிழ் நாட்டில் வடார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான வேலூரிலுள்ள கோட்டை அகழியுடன் கட்டப்பட்டது. இப்போதும் சிதையாமல் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 132
|bSize = 480
|cWidth = 380
|cHeight = 160
|oTop = 60
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|வேலூர்க் கோட்டை அகழி}}
இக்காலத்தில் பள்ளங்களில் பதுங்கிக் கொண்டு எதிரிகளைச் சுட்டுக் கொண்டே முன்னேறும் போர் முறை அகழிப்போர் (Trench warfare) எனப்படுகிறது. அகழிப் போர் முறை, அமெரிக்க உள்நாட்டுப் போரின் போதும், முதல் உலகப் போரின் போதும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் இத்தாலியின் மலைப்புறங்களில் அகழிப் போர் முறை பழக்கத்திலிருந்தது. முற்றுகையிடும் சமயங்களில் அகழிப் போர் முறையைச் செருமானியர் முதல் உலகப் போரின் போது பெரிதும் பயன்படுத்தினர்.
முதல் உலகப் போரின் போது அகழிப் போர் முறையைத் தடுக்கக் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். இம்முறையால் போரை முற்றிலும் தடுக்க முடியாவிடினும் தாமதப்படுத்த முடிந்தது. காண்க: அகழிப் போர்.
{{larger|<b>அகழிப் போர்</b>}} என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும். செருமானியர் பிரான்சு நாட்டில் போரிட்டபோது சாபரே என்ற படைத்தலைவர் தம் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டினார். பகைவர்களுக்குப் பணிவதை விடப் போர் செய்து மடிவதே மேல் என்று அவர் தம் வீரர்களுக்குக் கூறி, அவர்களை மாரன் ஆற்றங்கரைக்கு நடத்திச் சென்று செருமானியர்களுடன் போரிட்டார். இப்போருக்குப் பின் செருமானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. அகழிப்போர் முறை தொடங்கியது. ஆழமான பள்ளங்களில் மறைந்து கொள்வதும் திடீரென வெளிப்பட்டுப் போரிடுவதும் ஆகிய இம்முறையால் செருமானியரது முன்னேற்றம் தடைப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 132
|bSize = 480
|cWidth = 130
|cHeight = 177
|oTop = 320
|oLeft = 312
|Location = center
|Description =
}}
{{center|அகன்காகுவானின் மலை உச்சி}}
{{larger|<b>அகன்காகுவா</b>}} தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி நாட்டின் இடைப் பகுதியிலுள்ள ஒரு மாநிலம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். இங்கு மழை மிகக் குறைவாகவே பொழிகிறது. இங்குள்ள பள்ளத்தாக்குகள் செழிப்பானவை. இங்குப்<noinclude></noinclude>
5mkacgt5w5o5e4ty3bwvqd00ebnnovp
1834640
1834639
2025-06-23T07:39:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகழிப் போர்|96|அகன்காகுவா}}</noinclude>கிடையே மண்ணைக்கொட்டி உறுதியான அகலக் கோட்டைகளையும் கட்டினர். வெடி மருந்தும் பீரங்கிப் படைகளும் பயன்படுத்தப்பட்டபோது அரண்களும் அகழிகளும் பயனற்றுப் போயின. தமிழ் நாட்டில் வடார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான வேலூரிலுள்ள கோட்டை அகழியுடன் கட்டப்பட்டது. இப்போதும் சிதையாமல் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 132
|bSize = 480
|cWidth = 380
|cHeight = 160
|oTop = 60
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|வேலூர்க் கோட்டை அகழி}}
இக்காலத்தில் பள்ளங்களில் பதுங்கிக் கொண்டு எதிரிகளைச் சுட்டுக் கொண்டே முன்னேறும் போர் முறை அகழிப்போர் (Trench warfare) எனப்படுகிறது. அகழிப் போர் முறை, அமெரிக்க உள்நாட்டுப் போரின் போதும், முதல் உலகப் போரின் போதும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் இத்தாலியின் மலைப்புறங்களில் அகழிப் போர் முறை பழக்கத்திலிருந்தது. முற்றுகையிடும் சமயங்களில் அகழிப் போர் முறையைச் செருமானியர் முதல் உலகப் போரின் போது பெரிதும் பயன்படுத்தினர்.
முதல் உலகப் போரின் போது அகழிப் போர் முறையைத் தடுக்கக் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். இம்முறையால் போரை முற்றிலும் தடுக்க முடியாவிடினும் தாமதப்படுத்த முடிந்தது. காண்க: அகழிப் போர்.
{{larger|<b>அகழிப் போர்</b>}} என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும். செருமானியர் பிரான்சு நாட்டில் போரிட்டபோது சாபரே என்ற படைத்தலைவர் தம் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டினார். பகைவர்களுக்குப் பணிவதை விடப் போர் செய்து மடிவதே மேல் என்று அவர் தம் வீரர்களுக்குக் கூறி, அவர்களை மாரன் ஆற்றங்கரைக்கு நடத்திச் சென்று செருமானியர்களுடன் போரிட்டார். இப்போருக்குப் பின் செருமானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. அகழிப்போர் முறை தொடங்கியது. ஆழமான பள்ளங்களில் மறைந்து கொள்வதும் திடீரென வெளிப்பட்டுப் போரிடுவதும் ஆகிய இம்முறையால் செருமானியரது முன்னேற்றம் தடைப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 132
|bSize = 480
|cWidth = 130
|cHeight = 177
|oTop = 320
|oLeft = 312
|Location = center
|Description =
}}
{{center|அகன்காகுவானின் மலை உச்சி}}
{{larger|<b>அகன்காகுவா</b>}} தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி நாட்டின் இடைப் பகுதியிலுள்ள ஒரு மாநிலம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். இங்கு மழை மிகக் குறைவாகவே பொழிகிறது. இங்குள்ள பள்ளத்தாக்குகள் செழிப்பானவை. இங்குப்<noinclude></noinclude>
7i7icesqdkcl204bbfauv3j8v61i4d1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/134
250
616143
1834641
1820564
2025-06-23T07:48:42Z
Booradleyp1
1964
1834641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|95|அகார்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 134
|bSize = 480
|cWidth = 410
|cHeight = 290
|oTop = 66
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|அகார் மட்கலன்கள்}}
{{larger|<b>அகார்</b>}} இராசசுதான் (Rajasthan) மாநிலத்தில் உதயப்பூருக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் (Ahar). இவ்வூர், வரலாற்றுக்கு முந்திய நாகரிகத்தினைக் கொண்டு திகழ்கிறது. இடைக்காலக் கல்வெட்டில் “அகதபுரா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேவார் இராணாக்களின் மூதாதையர்களான கொகில்லா அரசர்களின் தலைநகராக இவ்வூர் இருந்தது. இவ்வூருக்கு அருகில், அகார் என்ற சிற்றாற்றங்கரையில் துல்கோட் என அழைக்கப்படும் பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் கொண்ட மண்மேடு உள்ளது. இங்கு முதன் முதலாக இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறையினர் 1952-இல் மாதிரிக் குழிகளை அகழ்ந்து ஆய்வு செய்தனர். இவ்வாய்வின்முடிவு உறுதியாக அறியப்படாததாலும், மேலும் இங்குப் புதையுண்ட நாகரிகத்தினை நன்கு அறிதற் பொருட்டும், 1954–55–இல் மறுமுறை அத்துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர். இது 1955-56-லும் தொடர்ந்து நடைபெற்றது. 1961-62-இல் புனேயிலுள்ள தக்காணக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Deccan College of Post–graduate and Research Institute), இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறை, மெல்போர்ன் (Melbourne) பல்கலைக்கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இங்கு மீண்டும் அகழாய்வு தொடங்கியது. இவ்வகழாய்விற்கு டாக்டர் எச்.டி. சங்காலியா இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இவ்வகழாய்வுகளின் மூலம் இரண்டு பெரிய கால கட்டங்களைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன. இங்குத் தொல்பொருள்கள் 10 மீட்டர் ஆழம் வரை கிடைக்கின்றன. கன்னி மண்ணின் (Virgin Soil) மேல் தொடங்கி, ஏறத்தாழ 6.5 மீட்டர் கனமுள்ள படிவு-<noinclude></noinclude>
t1m5f27yva3ap9ua2ah568vx061tx7e
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/36
250
618639
1834523
1834441
2025-06-22T12:00:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>1. சமண சமயம் பெயர்க்காரணம்</b>}}}}
{{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் புகுந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து கொண்டிருக்கும் சமண சமயம் பற்றி ஆராயத் தொடங்கு முன் சமண சமயம், அதன் தத்துவங்கள், சமணத் தெய்வங்களான தீர்த்தங்கரர்கள், சமண சமயத்தார் பற்றி ஓரளவு அறிவது அவசியம். எனவே இப்பகுதியில் சமண சமயம், சமண இல்லறத்தார், துறவறத்தார் ஒழுகும் ஒழுக்கம் வழிபாட்டுக்குரிய தீர்த்தங்கரர்கள் பிற்காலத்தில் தோன்றிப் பெருகிய இயக்கர் -இயக்கி வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றன.
‘ஜினர்’ என்றால் வென்றவர் என்பது பொருளாகும். பல பிறவிகளை உண்டாக்கித் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக விளங்கும் கர்மங்களையும், புலன்களைப் பற்றி எழும் காமம், வெகுளி, மயக்கங்களையும் வென்றவர் ‘ஜினர்’எனப்பட்டனர்.
ஜினருடைய நல்லுபதேசங்களை மேற்கொள்பவர்கள் ‘ஜைனர்’ எனப்பட்டனர். ஜைன சமயம் தமிழில் சமண சமயம் எனப்படும். ‘ச்ரமணர்’ என்றால் முயற்சியாளன் என்று பொருள். மெய்யுணர்ந்து வேண்டுதல் வேண்டாமை நீங்கிச் சமநிலை அடைவதற்குத் தவத்தால் முயல்பவர் ‘ச்ரமணர்’ எனப் பட்டனர்! ‘ச்ரமணர் சமயம்’ என்பது தமிழில் சமண சமயம் ஆயிற்று என்றும் கூறுவர்.{{nop}}<noinclude></noinclude>
kmytdyb6kei1auhfth92b40pvh0yf0h
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/38
250
618641
1834526
1834451
2025-06-22T12:10:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>சமண சமயம் / 25</b>}}</noinclude><b>சமணத் தத்துவங்கள் - ஒன்பது பொருள்கள்</b>
சமண சமயத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இவைகளை ‘நவ பதார்த்தங்கள்’ என்பர். அவை உயிர், உயிர் அல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம்.{{sup|[[#footnote10|<b>10</b>]]}}
{|
|{{ts|vtt}}|1) ||{{ts|vtt}}|உயிர் (சீவன்) || {{ts|vtt}}|- ||உயிர்கள் எண்ணிறந்தன.<br>அநாதியானவை. அழிவில்லாதவை ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களில் ஐந்தாவது உயிர் மட்டும் பகுத்தறிவு உள்ளது இல்லது என இருவகைப்படும். மனமுள்ளவை, மனமில்லவை எனவும் மொழிவதுண்டு.
|-
|{{ts|vtt}}|2) ||{{ts|vtt}}|உயிர் அல்லது (அசீவன்) || {{ts|vtt}}|- ||இதனைப் புத்கலம் என்றும் கூறுவர். புத்கலம் என்றால் சடப்பொருள். காலம், ஆகாயம் போல்வனவும் இவற்றுள் அடங்கும்.
|-
|3) ||புண்ணியம் || - ||நல்வினை
|-
|4) ||பாவம் || - ||தீவினை
|-
|5)|| ஊற்று (ஆஸ்ரவம்) || - ||நல்வினைகளும், தீவினைகளும் உயிரில் சுரத்தல்.
|-
|6) ||செறிப்பு (சம்வரை) || - ||நல்வினை, தீவினை சுரக்கும் வழியை அடைத்தல்
|-
|7) ||உதிர்ப்பு (நிர்ஜரை) || - ||வினைகளைக் களைதல்
|-
|8) ||கட்டு (பந்தம்) || - ||வினைகள் உயிருடன் கலப்பது
|-
|9) ||வீடு (மோட்சம்) || - ||துறக்கநிலை அல்லது சுவர்க்கம்
|}
இவ்வொன்பது பொருள்களையும் அறிவது நற்காட்சி எனப்படும், இவைகளை ஐயப்பாடின்றி உணர்தல் நல்ஞானம் எனப்படும். காட்சி, ஞானம் இவைகளை மனத்துள் கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் எனப்படும். இம்மூன்றையும் மும்மணிகள் (திரி ரத்தினங்கள் அல்லது இரத்தினத் திரையம்) என்பர். வீடுபேற்றிற்கு இவை அவசியம்.
<b>சமண சமயக் கொள்கைகளிற் சில</b>
சமண சமயத் தத்துவ நூல்கள் உயிருக்கு அப்பாற்பட்ட தனிக் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டுத் துறக்கநிலை அடைந்த உயிரே கடவுள்.{{nop}}<noinclude></noinclude>
8kzm37zps172cpdyllbf63xg3j9cbwv
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150
0
618873
1834577
1834397
2025-06-23T02:16:48Z
Meykandan
544
/* பாடல்: 131-135 */
1834577
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 126-150 ===
{{dhr}}
==பாடல்: 126-150==
=== (என்னைக்கொன்று) ===
: <b> என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி லொருவன் றோன்றி || <FONT COLOR="FF 63 47 "> என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி </FONT></b>
: <b> யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் || <FONT COLOR="FF 63 47 "> இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என் கண் மாய்ந்தால் </FONT></b>
: <b> பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பிணைகொ ணோக்கி || <FONT COLOR="FF 63 47 "> பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி </FONT></b>
: <b> மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். (976) || <FONT COLOR="FF 63 47 "> மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள். (௧௨௬) </FONT></b>
=== (மணியிரு) ===
: <b>மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா || <FONT COLOR="FF 63 47 "> மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் </FONT></b>
: <b> லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து || <FONT COLOR="FF 63 47 "> அணி இரும் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து </FONT></b>
: <b> தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் || <FONT COLOR="FF 63 47 "> தணிவு அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச </FONT></b>
: <b> பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். (977) || <FONT COLOR="FF 63 47 "> பணிவு அரும் குருசில் செல்வான் பாவையது இடரை கண்டான். (௧௨௭) </FONT></b>
=== (பெண்ணுயி) ===
: <b> பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத || <FONT COLOR="FF 63 47 "> பெண் உயிர் அவலம் நோக்கி பெரும் தகை வாழ்வில் சாதன் </FONT></b>
: <b> லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா || <FONT COLOR="FF 63 47 "> எண்ணினன் எண்ணி நொய்தா இன் மலர் மாலை சுற்றா </FONT></b>
: <b> வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா || <FONT COLOR="FF 63 47 "> வண்ணம் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா </FONT></b>
: <b> வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. (978) || <FONT COLOR="FF 63 47 "> அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே. (௧௨௮) </FONT></b>
=== (குண்டலங்) ===
: <b> குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ || <FONT COLOR="FF 63 47 "> குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் வீழும் மின் போல் </FONT></b>
: <b> லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொளித்து வீழ || <FONT COLOR="FF 63 47 "> ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒளித்து வீழ </FONT></b>
: <b> மண்டில முத்துந் தாரு மாலையுங் குழலும் பொங்க || <FONT COLOR="FF 63 47 "> மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க </FONT></b>
: <b> விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. (979) || <FONT COLOR="FF 63 47 "> விண்டு அலர் கண்ணி சிந்த மின்னின் சென்று எய்தினானே. (௧௨௯) </FONT></b>
=== (படம்விரி) ===
: <b> படம்விரி நாகஞ் செற்றுப் பாய்தரு கலுழன் போல || <FONT COLOR="FF 63 47 "> படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல </FONT></b>
: <b> மடவர லவளைச் செற்று மதக்களி றிறைஞ்சும் போழ்திற் || <FONT COLOR="FF 63 47 "> மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில் </FONT></b>
: <b> குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் || <FONT COLOR="FF 63 47 "> குட வரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று வேழத்து </FONT></b>
: <b> துடல்சினங் கடவக் குப்புற் றுருமென வுரறி யார்த்தான். (980) || <FONT COLOR="FF 63 47 "> உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான். (௧௩௦) </FONT></b>
==பாடல்: 131-135==
=== (கூற்றென) ===
: <b> கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து || <FONT COLOR="FF 63 47 "> கூற்று என முழங்கி கையால் கோட்டு இடை புடைப்ப காய்ந்துஉ </FONT></b>
: <b> காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி || <FONT COLOR="FF 63 47 "> காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி </FONT></b>
: <b> யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட லஞ்சான் || <FONT COLOR="FF 63 47 "> ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓடல் அஞ்சான் </FONT></b>
: <b> கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். (981) || <FONT COLOR="FF 63 47 "> கோல் தொடி பாவை தன்னை கண்டு உய போமின் என்றான். (௧௩௧) </FONT></b>
=== (மதியினுக்) ===
: <b> மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே || <FONT COLOR="FF 63 47 "> மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே </FONT></b>
: <b> பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் || <FONT COLOR="FF 63 47 "> பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடியாங்கு </FONT></b>
: <b> பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் || <FONT COLOR="FF 63 47 "> பொதி அவிழ் கோதை தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார் </FONT></b>
: <b> கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. (982) || <FONT COLOR="FF 63 47 "> கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே. (௧௩௨) </FONT></b>
=== (கையகப்) ===
: <b> கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா || <FONT COLOR="FF 63 47 "> கையகப்படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா </FONT></b>
: <b> மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீழ் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள பிறழ்ந்து முத்து ஆர் மருப்பு இடை குளித்து கால் கீழ் </FONT></b>
: <b> வையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் || <FONT COLOR="FF 63 47 "> ஐ என அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப </FONT></b>
: <b> செ்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. (983) || <FONT COLOR="FF 63 47 "> செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே. (௧௩௩) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (மல்லனீர்) ===
: <b> மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் || <FONT COLOR="FF 63 47 "> மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள் </FONT></b>
: <b> கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் || <FONT COLOR="FF 63 47 "> கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச் </FONT></b>
: <b> செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் || <FONT COLOR="FF 63 47 "> செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் </FONT></b>
: <b> பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. (984) || <FONT COLOR="FF 63 47 "> பில்கு மும் மதம் வேழம் பெயர்ந்ததே. (௧௩௪) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (ஒருகை) ===
: <b> ஒருகை யிருமருப்பின் மும்மதத்த தோங்கெழிற் குன்றனைய வேழந் || <FONT COLOR="FF 63 47 "> ஒரு கை இரு மருப்பின் மும் மதத்து ஓங்கு எழில் குன்று அனைய வேழம் </FONT></b>
: <b> திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட் குடைந்து தேனார் || <FONT COLOR="FF 63 47 "> திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இனையாட்கு உடைந்து தேன் ஆர் </FONT></b>
: <b> முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ || <FONT COLOR="FF 63 47 "> முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கு மார்பினன் ஐஞ்ஞூற்று நால்வர் </FONT></b>
: <b> ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. (985) || <FONT COLOR="FF 63 47 "> அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே. (௧௩௫) </FONT></b>
==பாடல்: 136-140==
<b><big>(வேறு)</big></b>
=== (மணிசெய்) ===
: <b> மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய || <FONT COLOR="FF 63 47 "> மணி செய் கந்து போல் மருள வீங்கிய </FONT></b>
: <b> திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய || <FONT COLOR="FF 63 47 "> திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய </FONT></b>
: <b> வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் || <FONT COLOR="FF 63 47 "> அணி பொன் கொம்பினை அழுங்க்ல என்று தன் </FONT></b>
: <b> றணிவில் காதலார் தாங்கொ டேகினார். (984) || <FONT COLOR="FF 63 47 "> தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார். (௧௩௬) </FONT></b>
=== (முழங்கு) ===
: <b> முழங்கு தெண்டிரை மூரி நீணிதி || <FONT COLOR="FF 63 47 "> முழங்கு தெள் திரை மூரி நீள் நிதி</FONT></b>
: <b> வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் || <FONT COLOR="FF 63 47 "> வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான் </FONT></b>
: <b> விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் || <FONT COLOR="FF 63 47 "> விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய் </FONT></b>
: <b> குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். (987) || <FONT COLOR="FF 63 47 "> குழைந்த கோதையை கண்டு கூறினாள். (௧௩௭) </FONT></b>
=== (நெய்பெய்) ===
: <b> நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய || <FONT COLOR="FF 63 47 "> நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய </FONT></b>
: <b> கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறம் || <FONT COLOR="FF 63 47 "> கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் </FONT></b>
: <b> நைய வந்ததென் னங்ககைக் கின்றென || <FONT COLOR="FF 63 47 "> நைய வந்தது என் நங்கைக்கு இன்று என </FONT></b>
: <b> வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். (988) || <FONT COLOR="FF 63 47 "> உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார். (௧௩௮) </FONT></b>
=== (முருகு) ===
: <b> முருகு விண்டுலா முல்லைக் கத்திகை || <FONT COLOR="FF 63 47 "> முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை </FONT></b>
: <b> பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் || <FONT COLOR="FF 63 47 "> பருகி வண்டு உலாம் பல் குழலினாள் </FONT></b>
: <b> வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் || <FONT COLOR="FF 63 47 "> வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து </FONT></b>
: <b> துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். (989) || <FONT COLOR="FF 63 47 "> உருகு நுண் இடை ஒசிய புல்லினாள். (௧௩௯) </FONT></b>
=== (கடம்பு) ===
: <b> கடம்பு சூடிய கன்னி மாலைபோற் || <FONT COLOR="FF 63 47 "> கடம்பு சூடிய கன்னி மாலை போல் </FONT></b>
: <b> றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் || <FONT COLOR="FF 63 47 "> தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும் </FONT></b>
: <b> குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு || <FONT COLOR="FF 63 47 "> குடம் கை உண் கணாள் கொண்ட பண்ணையுள் </FONT></b>
: <b> ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். (990) || <FONT COLOR="FF 63 47 "> அடைந்த துன்பம் என்று தன் அறிவின் நாடினாள். (௧௪௦) </FONT></b>
==பாடல்: 141-145==
=== (கம்மப்) ===
: <b> கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம் || <FONT COLOR="FF 63 47 "> கம்மம் பல் கலம் களைந்து கண் தெறூஉம் </FONT></b>
: <b> விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் || <FONT COLOR="FF 63 47 "> விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து </FONT></b>
: <b> தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் || <FONT COLOR="FF 63 47 "> அம்மென் மாலையும் அடைச்சி குங்குமம் </FONT></b>
: <b> கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. (991) || <FONT COLOR="FF 63 47 "> கொம்மை மட்டித்தார் கொடியனாளையே. (௧௪௧) </FONT></b>
=== (அம்பொன்) ===
: <b> அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் || <FONT COLOR="FF 63 47 "> அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம் </FONT></b>
: <b> கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் || <FONT COLOR="FF 63 47 "> கொம்பின் அவ்வையை கொணர்மின் சென்று என </FONT></b>
: <b> பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி || <FONT COLOR="FF 63 47 "> பைம் பொன் அல்குலை பயிரும் பைம் கிளி </FONT></b>
: <b> செம்பொற் கொம்பி னெம்பாவை செல்கென்றாள். (992) || <FONT COLOR="FF 63 47 "> செம் பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள். (௧௪௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (நிறத்தெ) ===
: <b> நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் || <FONT COLOR="FF 63 47 "> நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல் </FONT></b>
: <b> றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள் || <FONT COLOR="FF 63 47 "> திறத்தை வௌவிய சே அரி கண்ணினாள் </FONT></b>
: <b> பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் || <FONT COLOR="FF 63 47 "> பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம் </FONT></b>
: <b> வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். (993) || <FONT COLOR="FF 63 47 "> வெறுத்து யாவையும் மேவல் ஆயினாள். (௧௪௩) </FONT></b>
=== (குமரிமா) ===
: <b> குமரிமா நகர்க் கோதையங் கொம்பனா || <FONT COLOR="FF 63 47 "> குமரி மா நகர் கோதை அம் கொம்பு அனாள் </FONT></b>
: <b> டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை || <FONT COLOR="FF 63 47 "> தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை </FONT></b>
: <b> யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் || <FONT COLOR="FF 63 47 "> அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல் </FONT></b>
: <b> குமர னாக்கிய காதலிற் கூறினாள். (994) || <FONT COLOR="FF 63 47 "> குமரன் ஆக்கிய காதலின் கூறினாள். (௧௪௪) </FONT></b>
=== (கலத்தற்) ===
: <b> கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா || <FONT COLOR="FF 63 47 "> கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா </FONT></b>
: <b> முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா || <FONT COLOR="FF 63 47 "> முலை தடத்து இடை மொய் எரு குப்பையா </FONT></b>
: <b> விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா || <FONT COLOR="FF 63 47 "> இலக்கம் என் உயிரா எய்து கற்குமால் </FONT></b>
: <b> லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. (995) || <FONT COLOR="FF 63 47 "> அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையானரோ. (௧௪௫) </FONT></b>
==பாடல்: 146-150==
=== (பூமியும்) ===
: <b> பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் || <FONT COLOR="FF 63 47 "> பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால் </FONT></b>
: <b> வேமென் னெஞ்சமும் வேள்வி முளரிபோற் || <FONT COLOR="FF 63 47 "> வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல் </FONT></b>
: <b> றாம மார்பனைச் சீவக சாமியைக் || <FONT COLOR="FF 63 47 "> தாமம் மார்பனை சீவகசாமியை </FONT></b>
: <b> காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். (996) || <FONT COLOR="FF 63 47 "> காமனை கடிதே தம்மின் தேவிர்காள். (௧௪௬) </FONT></b>
=== (கையினாற்) ===
: <b> கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் || <FONT COLOR="FF 63 47 ">கையினால் சொல கண்களில் கேட்டிடும் </FONT></b>
: <b> மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் || <FONT COLOR="FF 63 47 "> மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன் </FONT></b>
: <b> செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ || <FONT COLOR="FF 63 47 "> செய் தவம் புரியா சிறியார்கள் போல் </FONT></b>
: <b> லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ. (997) || <FONT COLOR="FF 63 47 "> உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம் கொலோ. (௧௪௭) </FONT></b>
=== (கண்ணும்) ===
: <b> கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற் || <FONT COLOR="FF 63 47 "> கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால் </FONT></b>
: <b> புண்ணும் போன்று புலம்புமென் னெஞ்சரோ || <FONT COLOR="FF 63 47 "> புண்ணும் போன்று புல்பும் என் நெஞ்சு அரோ </FONT></b>
: <b> வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப் || <FONT COLOR="FF 63 47 "> எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா </FONT></b>
: <b> பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே. (998) || <FONT COLOR="FF 63 47 "> பெண்ணின் மிக்கது பெண் அல்லது இல்லையே. (௧௪௮) </FONT></b>
=== (சோலை) ===
: <b> சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன் || <FONT COLOR="FF 63 47 "> சோல வேய் மருள் சூழ் வளை தோளி தன் </FONT></b>
: <b> வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர || <FONT COLOR="FF 63 47 "> வேலை மா கடல் வேட்கை மிக்கு கூர்தர </FONT></b>
: <b> வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக் || <FONT COLOR="FF 63 47 "> ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை </FONT></b>
: <b> கால வேற்றடங் கண்ணி கருதினாள். (999) || <FONT COLOR="FF 63 47 "> கால வேல் தடம் கண்ணி கருதினாள். (௧௪௯) </FONT></b>
=== (உய்யுமா) ===
: <b> உய்யு மாறுரை யுன்னைய லாலிலேன் || <FONT COLOR="FF 63 47 "> உய்யும் ஆறு இரை உன்னை அலால் இலேன் </FONT></b>
: <b> செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென || <FONT COLOR="FF 63 47 "> செய்ய வாய் கிளியே சிறந்தாய் என</FONT></b>
: <b> நைய னங்கையிந் நாட்டகத் துண்டெனிற் || <FONT COLOR="FF 63 47 "> நையல் நங்கை இந் தாடு அகத்து உண்டு எனில் </FONT></b>
: <b> றைய லாய்சம ழாதுரை யென்றதே. (1000) || <FONT COLOR="FF 63 47 "> தையலாய் சமழாது உரை என்றதே. (௧௫௦) </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
===பார்க்க:===
:[[சீவகசிந்தாமணி]]
:[[சீவகசிந்தாமணி- பதிகம்]]
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
nmj4mb6dadhkh63ns21b9stp7s6d2bj
4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175
0
618874
1834576
1834399
2025-06-23T02:16:08Z
Meykandan
544
/* ஆசிரியர்: திருத்தக்க தேவர் */
1834576
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 ===
==பாடல்: 151-155==
{{dhr}}
=== (தெளிகயம்) ===
: <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b>
: <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b>
: <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b>
: <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b>
=== (பூணொடேந்) ===
: <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b>
: <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b>
: <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b>
: <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:===
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
ow1xfyslp7jsh92bnv7ucgu180a15tj
1834578
1834576
2025-06-23T02:47:43Z
Meykandan
544
/* பாடல்: 151-155 */
1834578
wikitext
text/x-wiki
=சீவக சிந்தாமணி=
==ஆசிரியர்: திருத்தக்க தேவர்==
===நான்காவது குணமாலையார் இலம்பகம் - பாடல் 151-175 ===
==பாடல்: 151-155==
{{dhr}}
=== (தெளிகயம்) ===
: <b> தெளிக யம்மலர் மேலுறை தேவியி || <FONT COLOR="FF 63 47 "> தெளி கயம் மலர் மேல் உறை தேவியின் </FONT></b>
: <b> னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் || <FONT COLOR="FF 63 47 "> ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் </FONT></b>
: <b> களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் || <FONT COLOR="FF 63 47 "> களி கொள் காமத்தின் கையறவு எய்தி </FONT></b>
: <b> கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே (1001) || <FONT COLOR="FF 63 47 "> கிளியைத் தூது விட்டாள் கிளந்து என்பவே. (௧௫௧) </FONT></b>
=== (பூணொடேந்) ===
: <b> பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் || <FONT COLOR="FF 63 47 "> பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள் </FONT></b>
: <b> நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட || <FONT COLOR="FF 63 47 "> நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட </FONT></b>
: <b> வீணை வித்தகற் காணிய விண்படர்ந் || <FONT COLOR="FF 63 47 "> வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து </FONT></b>
: <b> தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. (1002) || <FONT COLOR="FF 63 47 "> ஆணு பைம் கிளி ஆண்டு பறந்ததே. (௧௫௨) </FONT></b>
<b><big>(வேறு)</big></b>
=== (கூட்டினான்) ===
: <b> கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் || <FONT COLOR="FF 63 47 "> கூட்டினான் மணி பல தெளித்து கொண்டு அவன் </FONT></b>
: <b> தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் || <FONT COLOR="FF 63 47 "> தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் </FONT></b>
: <b> வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் || <FONT COLOR="FF 63 47 "> வேட்ட மால் களிற்று இடை வெருவி நின்றது ஓர் </FONT></b>
: <b> நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. (1003) || <FONT COLOR="FF 63 47 "> நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே. (௧௫௩) </FONT></b>
=== (நெகிழ்ந்து) ===
: <b> நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே || <FONT COLOR="FF 63 47 "> நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே </FONT></b>
: <b> மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடும் || <FONT COLOR="FF 63 47 "> மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும் </FONT></b>
: <b> முகிழ்த்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் || <FONT COLOR="FF 63 47 "> முகிழ்த்து வீங்கு இள முலை முத்தம் தைவரும் </FONT></b>
: <b> புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. (1004) || <FONT COLOR="FF 63 47 "> புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே. (௧௫௪) </FONT></b>
===(படைமலர்) ===
: <b> படைமலர் நெடுங்கணாள் பாவை யேந்தல்குல் || <FONT COLOR="FF 63 47 "> படை மலர் நெடும் கணாள் பாவை ஏந்து அல்குல் </FONT></b>
: <b> மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் || <FONT COLOR="FF 63 47 "> மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் </FONT></b>
: <b> புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன || <FONT COLOR="FF 63 47 "> புடை திரள் வன முலை பூணும் நோற்றன </FONT></b>
: <b> வடிமலர்த் தாமரை சிலம்பு நோற்றவே. (1005) || <FONT COLOR="FF 63 47 "> அடிமலர் தாமரை சிலம்பும் நோற்றவே. (௧௫௫) </FONT></b>
==பாடல்: 156-160==
=== (மின்னணங்) ===
: <b> மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. (156) || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
=== ===
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> || <FONT COLOR="FF 63 47 "> </FONT></b>
: <b> () || <FONT COLOR="FF 63 47 "> () </FONT></b>
===பார்க்க:===
:[[4. குணமாலையார் இலம்பகம்]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 01-25]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 26-50]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 51-75]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 76-100]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 101-125]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 126-150]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 151-175]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 176-200]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 201-225]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 226-250]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 251-275]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 275-300]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 301-325]]
:[[4. குணமாலையார் இலம்பகம்- பாடல் 326-350]]
:[[3. குணமாலையார் இலம்பகம்- பாடல் 351-358]]
====பார்க்க:===
:🌕 [[1. நாமகள் இலம்பகம்|1. நாமகள் ||]] 🌕 [[2. கோவிந்தையார் இலம்பகம்| 2. கோவிந்தையார் ||]] 🌕 [[3. காந்தருவதத்தையார் இலம்பகம்|3. காந்தருவதத்தையார் ||]] 🌕 [[4. குணமாலையார் இலம்பகம்|4. குணமாலையார் ||]] 🌕 [[5. பதுமையார் இலம்பகம்|5.பதுமையார் ||]] 🌕 [[6. கேமசரியார் இலம்பகம்|6.கேமசரியார் || ]] 🌕 [[7. கனகமாலையார் இலம்பகம்| 7.கனகமாலையார் ||]] 🌕 [[8. விமலையார் இலம்பகம்| 8.விமலையார் ||]] 🌕 [[9. சுரமஞ்சரியார் இலம்பகம்|9.சுரமஞ்சரியார் ||]] 🌕 [[10. மண்மகள் இலம்பகம்|10.மண்மகள் ||]] 🌕 [[11. பூமகள் இலம்பகம்|11.பூமகள் ||]] 🌕 [[12. இலக்கணையார் இலம்பகம்|12.இலக்கணையார் ||]] 🌕 [[13. முத்தியிலம்பகம்|13.முத்தி]].
tc805lpt3zdbgvscjjfoljw9wwhrfnl
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/60
250
619193
1834558
1833849
2025-06-22T14:27:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 23}}</noinclude>{{center|{{larger|<b>ஈகை</b>}}}}
<poem>வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து{{float_right|221}}
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று{{float_right|222}}
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள{{float_right|223}}
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு{{float_right|224}}
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்{{float_right|225}}
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி{{float_right|226}}
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது{{float_right|227}}
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்{{float_right|228}}
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்{{float_right|229}}
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை{{float_right|230}}
</poem><noinclude>{{rh||47|47}}</noinclude>
5z2sktu7brr993z18ui20oz5t0koepb
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/61
250
619194
1834559
1833850
2025-06-22T14:30:47Z
Arularasan. G
2537
1834559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>புகழ்</b>}}}}
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு
ஊதியமானது வேறொன்றும் இல்லை.{{float_right|1}}
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.{{float_right|2}}
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்கவல்லது வேறொன்றும் இல்லை.{{float_right|3}}
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.{{float_right|4}}
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.{{float_right|5}}
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு
தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்
குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது. 6
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்
மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற
வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?
7
தமக்குப்பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறா
விட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை
பழி என்று சொல்லுவர்.
8
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்
பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய
விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
9
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல்
வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டா
காமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
48
10<noinclude></noinclude>
qnxtrnbb12mwhz8cjip1q2nb5h4zw9m
1834561
1834559
2025-06-22T15:09:35Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>புகழ்</b>}}}}
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு
ஊதியமானது வேறொன்றும் இல்லை.{{float_right|1}}
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.{{float_right|2}}
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்கவல்லது வேறொன்றும் இல்லை.{{float_right|3}}
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.{{float_right|4}}
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.{{float_right|5}}
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது.{{float_right|6}}
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?{{float_right|7}}
தமக்குப்பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.{{float_right|8}}
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.{{float_right|9}}
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.{{float_right|10}}<noinclude>{{rh|48||}}</noinclude>
ah1llvrt2lex9ngvjgaeqe1dyd27dyw
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/62
250
619195
1834562
1833851
2025-06-22T15:13:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|இல்லறவியல்||அதிகாரம் 24}}</noinclude>{{center|{{larger|<b>புகழ்</b>}}}}
<poem>ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு{{float_right|231}}
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்{{float_right|232}}
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்{{float_right|233}}
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு{{float_right|234}}
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது{{float_right|235}}
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று{{float_right|236}}
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்{{float_right|237}}
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்{{float_right|238}}
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்{{float_right|239}}
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்{{float_right|240}}
</poem><noinclude>{{rh||49|49}}</noinclude>
mkr3dopl4ovoan9qd71fnoyaccgtys4
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/63
250
619196
1834563
1833852
2025-06-22T15:20:05Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>அருளுடைமை</b>}}}}
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.{{float_right|1}}
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.{{float_right|2}}
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்பஉலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.{{float_right|3}}
தன் உயிரின்பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.{{float_right|4}}
அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.{{float_right|5}}
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்{{float_right|6}}
பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல், உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.{{float_right|7}}
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லோதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.{{float_right|8}}
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின்
உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.{{float_right|9}}
(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும்.{{float_right|10}}<noinclude></noinclude>
5dw9erh5qsk36eqr34frply7cdfq0eo
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/64
250
619197
1834564
1833853
2025-06-22T15:24:10Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 25}}</noinclude>{{center|{{larger|<b>அருளுடைமை</b>}}}}
<poem>அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள{{float_right|241}}
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை{{float_right|242}}
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்{{float_right|243}}
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை{{float_right|244}}
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி{{float_right|245}}
பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்{{float_right|246}}
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு{{float_right|247}}
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது{{float_right|248}}
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்{{float_right|249}}
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து{{float_right|250}}
</poem><noinclude>{{rh||51|51}}</noinclude>
npz5cirfs3ys9vng7ezcc8736msoyee
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/65
250
619198
1834565
1833854
2025-06-22T15:29:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1834565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>புலால் மறுத்தல்</b>}}}}
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்கமுடியும்?{{float_right|1}}
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.{{float_right|2}}
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது.{{float_right|3}}
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.{{float_right|4}}
உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.{{float_right|5}}
புலால் தின்னும்பெருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமற் போவர்.{{float_right|6}}
புலால் உண்ணாமல் இருக்கவேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.{{float_right|7}}
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த உடம்பாகிய ஊனை
உண்ணமாட்டார்.{{float_right|8}}
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.{{float_right|9}}
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.{{float_right|10}}<noinclude>{{rh|52||}}</noinclude>
d6zgkmgmea20abq10tjk6cax274x7cw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/16
250
619245
1834525
1834520
2025-06-22T12:04:22Z
AjayAjayy
15166
1834525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.
{{larger|ஆடிடம்}} : அசுன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.
முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும்,அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் விழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும்.
முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.
{{nop}}<noinclude></noinclude>
ccu8yfjfc5rltugy84k1ao43enao3d4
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/17
250
619246
1834522
1833945
2025-06-22T11:59:52Z
AjayAjayy
15166
1834522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|3}}</noinclude>ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்கு மாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியின் கோலி தொலைவிலிருக்கும்போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்தமுறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு.
ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே.
பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும்.
ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டுவாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக்கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக்கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப்பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையீனின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித்தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம்.
{{nop}}<noinclude></noinclude>
9fwmx71hwua5pbz35xb8slwezslg9e8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/22
250
619260
1834527
1833996
2025-06-22T12:23:35Z
AjayAjayy
15166
1834527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|8|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
{{larger|ஆடிடம்}} : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடுமுறை}} : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.
ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்டபின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான்.
உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்-<noinclude></noinclude>
80n3y7bk46v92ov1wg97vi4ip0nd5nq
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/24
250
619262
1834528
1834000
2025-06-22T12:25:46Z
AjayAjayy
15166
1834528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|10|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பச்சக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும்வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.
ஒருவன் கெலித்தவிடத்து இன்னெருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.
எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும்.
{{larger|ஆட்டின் பயன்}} : கோலியாட்டின் பொதுப்பயனாக. முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>II. அஞ்சல குஞ்சம்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது ‘அஞ்சல குஞ்சம்’ என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக்கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ‘<b>ஒற்றைக் குழியாட்டம்</b>’ எனவும்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடிடம்}} : பேந்தாவிற்குரியதே இதற்கும்.
{{nop}}<noinclude></noinclude>
h4csth6oew9o63zcojospedpjsvvky8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/25
250
619263
1834529
1834002
2025-06-22T12:27:28Z
AjayAjayy
15166
1834529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|11}}</noinclude>{{larger|ஆடுகருவி}} : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக்கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{larger|ஆடுமுறை}} : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும்.
ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட்போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்து விடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டு விடின் நான்காம்.
நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குமிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்: 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம்.
குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்-<noinclude></noinclude>
arytnxmrvwdsn4pv6frnqpyp9ynpgzz
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/28
250
619265
1834531
1834007
2025-06-22T12:45:15Z
AjayAjayy
15166
1834531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|16|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங்காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.
இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், <b>பச்சா</b> என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம்
<b>இரட்டைப்பச்சா</b> தோல்வித்தானமே.
முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும்.
முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பாள்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு <b>மூட்டுதல்</b> என்று பெயர்.
அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது <b>வெளிமட்டு</b> என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.
மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், <b>கோடு</b> என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.
{{nop}}<noinclude></noinclude>
b1x574epcioikdy1i0dmkclo4e9opxr
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/29
250
619266
1834599
1834010
2025-06-23T05:23:24Z
AjayAjayy
15166
1834599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|கோலி|17}}</noinclude>ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.
{{larger|ஆட்டின் பயன்}} : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>IV. முக்குழியாட்டம்<br>(i) சேலம் வட்டார முறை.</b>}}}}
{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>சுவர்<br>குழீகள்<br>அரங்கு </b>}}}}
{{center|{{x-larger|<b>டாப்பு<br>உத்தி</b>}}}}
{{nop}}<noinclude>
த.வி. —2</noinclude>
0mpwfy4wxhflkdshace8dfil2z9e2ym
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/32
250
619268
1834601
1834456
2025-06-23T05:27:08Z
AjayAjayy
15166
1834601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௩. சில்லாங் குச்சு<br>(க) பாண்டி நாட்டு முறை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு <b>சில்லாங்குச்சு</b> எனப்படும். இப்பெயர் சிறுபான்மை <b>சீயாங்குச்சு</b> எனவும் மருவி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இவ்விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சம தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
{{larger|ஆடு கருவி}} : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுணியில் கூர்மையும், உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இருமுழம் வரை (அவரவர்கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இல் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக்கம்பு என்பர்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமையாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன்தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.
குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர் நுனியிற்கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப்பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
4m49lew9mmslh2g3fjo5rwarzkamvwf
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/33
250
619269
1834602
1834017
2025-06-23T05:28:10Z
AjayAjayy
15166
1834602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||சில்லாங் குச்சு|21}}</noinclude>{{larger|ஆடிடம்}} : அரைப்படைச்சால் (½ furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு ஆடப்படும்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன்பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாகவாவது, தம் குச்சைவைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர். யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்து தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தியாடல்
வேண்டும்.
விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பியடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்கவேண்டும். யார் அடிப்பினும் குச்சையடித்துப் போக்கியபின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே கிடத்தி நிற்பன். இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்துவிடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியாவிடின், குச்ச நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற்படும்படி யெறியவேண்டும். கோலிற்பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிபவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டுவிடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடா-<noinclude></noinclude>
6i1h3xtqhecia3s97py6drb5q14l2a6
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/35
250
619271
1834608
1834023
2025-06-23T05:32:23Z
AjayAjayy
15166
1834608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|சில்லாங் குச்சு|28}}</noinclude>நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயிலும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடிகொண்டே யெறிந்து கொல்லுவது வழக்கம். இவ்வழக்கத்தினின்றே “கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா?” என்னும் பழமொழியும் எழுந்துளது.
ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங்குளுவனும் குறுந்தடிகொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந்நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால் அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற்போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான். வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.
இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ்வுயிரிகளைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற்போய் விழுவது, அடிப்பட்ட வுயிரிகள் தொலைவிற்போய் லிழுவது போன்றது, குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன் எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.
{{larger|ஆட்டின் பயன்}} : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில் விழுமுன்னும், தாழப்பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்குமுன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒருகருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்திற் எறிவதும்; ஒரு<noinclude></noinclude>
rhnrvqtcs4pw9ms1xb14wibjs34m4dc
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/34
250
619273
1834606
1834026
2025-06-23T05:30:46Z
AjayAjayy
15166
1834606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|22|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறிதலுக்கு <b>எடுத்தூற்றுதல்</b> என்று பெயர்.
குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடிகொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம்.
பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவிற் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும்.
அடிக்குந் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங்குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு <b>உத்தியாள்</b> என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவதுமுண்டு. எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர்.
தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாகவோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும் வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய, அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி<noinclude></noinclude>
t9wckzjrwgdaw8cfg06pchqc01o4hxr
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/36
250
619274
1834609
1834459
2025-06-23T05:36:18Z
AjayAjayy
15166
1834609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்குநாட்டு முறை<br>T. கில்லித்தாண்டு</b>}}}}
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு காட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள.
{{larger|(1) பெயர்}} : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது <b>தாண்டு</b> என்றும் வழங்கும்.
பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது <b>உத்தம்</b> அல்லது <b>புட்டம்</b> எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.
‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும்.
{{larger|(2) கருவி}} : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுக்கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.
{{larger|(3) முறை}} : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் வல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்<noinclude></noinclude>
m2hhb1cy64eg5nz4eafpeic6r8z8o6a
1834612
1834609
2025-06-23T05:45:44Z
AjayAjayy
15166
1834612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்குநாட்டு முறை<br>T. கில்லித்தாண்டு</b>}}}}
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு காட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள.
{{larger|(1) பெயர்}} : சில்லாங்குச்சு என்பது {{larger|கில்லி}} என்றும், கம்பு என்பது <b>தாண்டு</b> என்றும் வழங்கும்.
பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது <b>உத்தம்</b> அல்லது <b>புட்டம்</b> எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.
‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும்.
{{larger|(2) கருவி}} : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுக்கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.
{{larger|(3) முறை}} : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் வல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்<noinclude></noinclude>
btvgrv8mt4ycsbcyde6kzub3d7746vt
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/38
250
619278
1834618
1834036
2025-06-23T05:51:22Z
AjayAjayy
15166
1834618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|26|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும்.
பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.
{{center|{{larger|<b>II. கிட்டிப்புள்</b>}}}}
<b>கிட்டிப்புள்</b> என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :—
{{larger|பெயர்}} : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.
{{larger|முறை}} : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நிட்டுப்போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப்புள்ளிலோ, குச்சுக் குழியின் குறுக்கே வைத்து அதற்கு நட்டுக்குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப்பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே அதை அடித்தல்வேண்டும். அசைவு நின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந்தவன் அடிக்கவேண்டியிருக்கும் இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது <b>கில்லிக்குத்து</b> எனப்படும்.
குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.
பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இல் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆடு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் <b>கொட்டிப் புள்</b> என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
rozv8u90c4olk5hzxdestk2e4rw5c6u
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/39
250
619279
1834621
1834462
2025-06-23T05:53:19Z
AjayAjayy
15166
1834621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௪. பந்து</b>}}}}
துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).
{{center|{{larger|<b>I. பேய்ப்பந்து</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, <b>பேய்ப்பந்து</b> எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
{{larger|ஆடுவார் தொகை}} : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.
{{larger|ஆடு கருவி}} : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.
{{larger|ஆடிடம்}} : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, “பந்தே பந்து” என்று உரக்கக்கத்துவான். பிறர் “என்ன பந்து ?” என்று கேட்பர். அவன் “பேய்ப்பந்து” என்பான். “யார் மேலே” என்று ஒருவன் கேட்க, அவன் “உன்மேலே” என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக்கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.
{{larger|ஆட்டுத்தோற்றம்}} : குரங்கெறி விளங்காயினின்றோ. பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{nop}}<noinclude></noinclude>
hzu9bpxbfuoklubrcwsy7fobdhe7bbl
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/40
250
619280
1834622
1834039
2025-06-23T05:55:06Z
AjayAjayy
15166
1834622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|28|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>விளா மரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள்மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய விளைகட்கு இப்பயிற்சி ஏற்றதாம்.
{{center|{{larger|<b>II. பிள்ளையார் பந்து</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு பிள்ளையார் பந்து. இது திருச்சி வட்டாரத்திற் <b>பிள்ளையார் விளையாட்டு</b> என் வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும்,ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம்.
{{larger|ஆடிடம்}} : சுவரடியும் அதையடுத்த வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப் பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிகையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும்,<noinclude></noinclude>
fw3jou9vwrt3gklydlrno6nxqgbwuk7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/42
250
619312
1834623
1834468
2025-06-23T05:57:47Z
AjayAjayy
15166
1834623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௫. மரக்குரங்கு</b>}}}}
{{center|<b>(‘கொம்பரசன் குழையரசன்’)</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு <b>மரக் குரங்கு</b> என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக்கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங்காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.
{{larger|ஆட்டின் பயன்}} : மரமேறப் பயிலுதல் இவ்வாட்டின் பயனாம்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
459lwxroofcbox6nj3i0ofc0tfyuze4
1834635
1834623
2025-06-23T07:32:48Z
AjayAjayy
15166
1834635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௫. மரக்குரங்கு</b>}}}}
{{center|<b>(‘கொம்பரசன் குழையரசன்’)</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு <b>மரக் குரங்கு</b> என்பதாம்.இது பாண்டி நாட்டில் ‘கொம்பரசன் குழையரசன்’ என வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக்கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக்காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி ஆட்டங்காட்டுவர். வட்டத்திற்குட்போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளிலிருக்கும்போது ‘கொம்பரசன் குழையரசன்’ என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.
{{larger|ஆட்டின் பயன்}} : மரமேறப் பயிலுதல் இவ்வாட்டின் பயனாம்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
o55fo3my72fxoihmjtwpd7wgp3x3wnt
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/43
250
619315
1834624
1834470
2025-06-23T05:59:47Z
AjayAjayy
15166
1834624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௬. “காயா பழமா?”</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
{{larger|ஆடிடம்}} : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசையெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச்சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
9c0pe9504ehkqiu0xz3fhtcecy5idt7
1834637
1834624
2025-06-23T07:33:11Z
AjayAjayy
15166
1834637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௬. “காயா பழமா?”</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.
{{larger|ஆடிடம்}} : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடுமுறை}} : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசையெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச்சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
3y11x6nxl1zs4u0f8ivryodk7sg5hpv
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/44
250
619316
1834625
1834471
2025-06-23T06:01:19Z
AjayAjayy
15166
1834625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௭. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச்சொல்லையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட இருவர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும்.
{{larger|ஆடுமுறை}} : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென ஐயுற இடமுண்டு.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|7em}}
{{nop}}<noinclude></noinclude>
4vid8nt2pv099abuio34hp7vrg55u07
1834638
1834625
2025-06-23T07:33:30Z
AjayAjayy
15166
1834638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௭. பஞ்சுவெட்டுங் கம்படோ</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ என்று சொல்லி ஆடப்பெறும் ஆட்டு. அச்சொல்லையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட இருவர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும்.
{{larger|ஆடுமுறை}} : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்கவைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப் பகுதியை மணலால் மூடி “பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே” என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக்கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த நடிப்புக்களுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென ஐயுற இடமுண்டு.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|7em}}
{{nop}}<noinclude></noinclude>
q2js0ewjjt4g5azngmm9qbytl2rjwgw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/30
250
619346
1834600
1834452
2025-06-23T05:24:03Z
AjayAjayy
15166
1834600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|18|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{larger|ஆட்டின் பெயர்}} : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே <b>முக்குழியாட்டம்.</b>
ஆடு முறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு.
{|
|-
| || திருச்சி || சேலம்
|-
|(1) கருவி : || இருகுழி || முக்குழி
|-
|(2) முறை : || மூட்டல் ஒரே தன் || மூட்டல் 3 தள் வரை
|-
|(3) பெயர் : || இஷ்டம் அல்லது கிசேபி || முக்குழியாட்டம்
|-
| || வெளிமட்டு || வெளி டிப்பு
|-
| || ‘லைன்’ அல்லது ‘லாக்கு’ || கீர் அல்லது கீறு
|-
|}
{{dhr|7em}}
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
8h9k9t5or03txu17o5bhvec6ysxsdqs
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/46
250
619347
1834628
1834474
2025-06-23T06:18:09Z
AjayAjayy
15166
1834628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்ளி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர்.
குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள்ளிருக்கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக வைத்துவிட்டு, பிறருள் ஒருவனைப்போய்த் தொடல் வேண்டும். நாற் கல்லையும் மூலைக்கொன்றாக வையாது போய்த் தொடின், அது கூட்டன்று. குச்சைத் தள்ளுபவர், குச்சுப் பிடித்தவன் தம்மைத் தொடு முன், அரங்கு மூலைக் கல்லின்மேலேனும் ஆங்காங்குள்ள பிற கருங்கல்லின் மேலேனும் தம் குச்சை வைத்துக்கொண்டால், அவரைத் தொடல் கூடாது.
யாரேனும் ஒருவன் தொடப்பட்டுவிடின், அவன் தான் தொடப்பட்டவிடத்திலிருந்து சதுர அரங்கு வரையும், தன் குச்சை வாயிற் கௌவிக்கொண்டும், அல்லது வலக்கையிற் பிடித்துக் கொண்டும், இடக்கையை மடக்கி முதுகில் வைத்துக்கொண்டும்,
<poem>::“எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு
::கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு”</poem>
என்று இடைவிடாது பாடிக்கொண்டு, நொண்டியடித்து வரல் வேண்டும். இங்ஙனம் நெடுகலும் வரத் தவறின், மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து அவ்வாறு வரல்வேண்டும். அங்ஙனம் வந்த பின், தொடப்பட்டவன் குச்சுப் பிடிப்பான். அதன் பின், முன் போன்றே திரும்பவும் ஆடப்பெறும்.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
j8sebv74rceaeet4612o5633skvkg94
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/48
250
619349
1834629
1834476
2025-06-23T06:19:56Z
AjayAjayy
15166
1834629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் {{larger|சாட்டை}} என்றும் பெயர்.
யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப்பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும்.
{{center|{{larger|<b>III. பம்பரக் குத்து</b>}}}}
ஆட்டின் பெயர் : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டு {{larger|பம்பரக்குத்து}} எனப்படும்.
ஆடு முறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப் பிந்தியவன்தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொருவனாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர். அது வெளியேற்றப்படின்,உடனே மீண்டும் முன்போல் அபிட்கோசெடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும். ஏனையரெல்லாம் முன்போற்குத்தி அதை வெளியேற்றுவர்.
மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும். வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறி யாடும்போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும்.
வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை எடுத்தல்கூடாது.
உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப்பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக்கொண்டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவ-<noinclude></noinclude>
rr1eysmcvmmm8p753tfkctsym6njr7l
1834630
1834629
2025-06-23T06:21:48Z
AjayAjayy
15166
1834630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் <b>சாட்டை</b> என்றும் பெயர்.
யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப்பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும்.
{{center|{{larger|<b>III. பம்பரக் குத்து</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டு <b>பம்பரக்குத்து</b> எனப்படும்.
{{larger|ஆடு முறை}} : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப் பிந்தியவன்தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொருவனாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர். அது வெளியேற்றப்படின்,உடனே மீண்டும் முன்போல் அபிட்கோசெடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும். ஏனையரெல்லாம் முன்போற்குத்தி அதை வெளியேற்றுவர்.
மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும். வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறி யாடும்போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும்.
வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை எடுத்தல்கூடாது.
உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப்பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக்கொண்டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவ-<noinclude></noinclude>
hie372xyyl6qm9dqzjnlszq3t9ch9zr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/277
250
619358
1834524
2025-06-22T12:03:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடைமானம் வைப்பது அடைமானத்தில் வழக்கமாக நடைபெறுவதாகும். முதன்மை அடைமானம் பெற்றவர் அல்லது தொடர் அடைமானத்தில் பின்னர் அடைமானம் பெற்றவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடையாள மொழி|241|அடையாள மொழி}}</noinclude>அடைமானம் வைப்பது அடைமானத்தில் வழக்கமாக நடைபெறுவதாகும். முதன்மை அடைமானம் பெற்றவர் அல்லது தொடர் அடைமானத்தில் பின்னர் அடைமானம் பெற்றவர், அடைமானம் செய்தவர் என்ற முறையில் அவர் மேற்கண்ட அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாட்டை நன்கு தெரிந்து கொண்டால்தான் அவர் கொடுத்த கடனை இழக்காமல் உரிய பயன்பெற முடியும்.{{float_right|ஆ.மு.}}
{{larger|<b>துணைநூல்கள்:</b>}}
<b>Mulla, D.F.,</b> “Transfer of Property Act”, N.M. Tripathi, Bombay–19.
<b>Mitra, B.B.,</b> “Transfer of Property Act”, Eastern Law Book House, Calcutta, 1984.
<b>Bare, ACT,</b> “Transfer of Property Act IV of 1882 as Amended by Act 1929”.
{{larger|<b>அடையாள மொழி:</b>}} ‘மொழி’ என்பது மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறகுக்குத் தெரிவிப்பது என்னும் கருத்தோடு, அவன் தன்சைகையாலோ படத்தாலோ குறியீட்டாலோ ஒரு கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தலும் ஆகும் என்று விளக்குவது பொருந்துவதாகும். கருத்தைப் புலப்படுத்தும் முறையோ வழியோ எவ்வாறு இருப்பினும் கருத்தை இருவர் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே மொழியின் செயல் ஓரளவு நிறைவு பெற்று விடுகிறது. இத்தகைய மொழி, மனித வரலாற்றில் தொடக்கக் காலத்திலிருந்தே அவன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியேயாகும்.
மொழித் தோற்றம் பற்றிய கருத்துகள் இன்றும் ஆய்வுக்குரியனவாக உள்ளன எனலாம். கடவுளால் வழங்கப்பட்டது மொழி என்னும் பழங்காலக் கொள்கை உலகெங்கும் காணப்படுகிறது. ஈடன் தோட்டத்தில் கடவுள் சுவிடீசு (Swedish) மொழியைப் பேசினார் என்றும், ஆதாம் (Adam) தேனிசு (Danish) மொழியைப் பேசினான் என்றும், பாம்பு பிரெஞ்சு மொழியைப் பேசியது என்றும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவீடன் என்ற மொழியியல் அறிஞர் கூறுகிறார். நம் நாட்டிலும் சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழையும் கற்பித்தார் என்ற புராணக் கதை நிலவுகிறது. இத்தாலி மொழி தாந்தே என்னும் கவிஞராலும், ஆங்கிலம் சாசர் (Chaucer) என்னும் புலவராலும், செருமானிய மொழி மார்ட்டின் லூதர் (Martin Luther) என்றும் அறிஞராலும், தச்சுமொழி (Dutch) பெடர்சன் (Pederson) என்பவராலும் போற்றி வளர்க்கப்பட்டன என்று ஐரோப்பியர் நம்பினர்.
மொழியின் தோற்றத்தைப் பற்றி ஆராயப் பல்வேறு காலங்களில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மானிட மொழியியல் அறிஞர்கள் (Anthropological Linguists) மொழியின் தோற்றம், வளர்ச்சி இவற்றை மூன்று நிலைகளில் ஆராய்கிறார்கள்.
::{|
|i. || அடையாள மொழி || (Gesture Language)
|-
|ii. || பேச்சு மொழி || (Speech Language)
|-
|iii. || எழுத்து மொழி || (Written Language)
|}
மொழியின் தோற்றத்தை ஆராயும்போது, மனிதனின் படிநிலை வளர்ச்சியும் ஆராயப்படும். மனித இன வளர்ச்சியை விலங்கினங்களைக் கொண்டு ஆராய்வது போன்று, மொழியின் தோற்றத்தை ஆராயும் போதும் எவ்வாறு விலங்குகள் தம் எண்ணங்களைச் சைகையாலும் ஒலிக் குறிப்பாலும் தெரிவிக்கின்றன என்பதையும் ஆராயவேண்டும். விலங்கினங்களின் செயல்களை வைத்து மனித மொழியின் தோற்றத்தை ஆராய முற்பட்டனர். தேனீ தனது கருத்தைப் பல்வேறு கோணங்களில் நடனமாடிப் பிற தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றது என்று அறிவியலார் நம்புகின்றனர். இச்சைகைகள் (Gestures) வாயிலாகத் தேன் கிடைக்கும் திசை, செல்ல வேண்டிய வழி ஆகியவற்றைப் புரியவைக்கிறது. எறும்புகள் மூன்றுவகைச் சைகைகள் மூலம் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றன என உருசியப் பேரறிஞர் மாரிகாவுசுக கூறுகிறார். சைகைகளுள் சிலவற்றைக் கட்டளையிடவும், சிலவற்றைப் புதிய வாசனையை உணர்த்தவும், சிலவற்றைத் தேவைகளை வெளிப்படுத்தவும் எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பது இவரது ஆய்வின் முடிபாகும். இச்சைகைகளை மற்ற எறும்புகன் புரிந்து கொள்ளும். இவ்வாறு விலங்கினமும் பறவையினமும் சைகைகள் வாயிலாகத் தமக்குள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. குரங்கினமும் தம் எண்ணங்களைச் சைகைகள் வாயிலாகப் பரிமாறிக் கொள்கின்றன என அறிவியலார் நம்புகின்றனர். ஆதிகால மனிதன் காட்டில் வேட்டையாடும்போது விலங்கினமும் பறவையினமும் இயற்கையாக ஒலித்த ஒலிகளையே பாவனை செய்து ஒலித்து, அதனால், “இன்னின்ன விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வந்தேன்” என்று பிறருக்குத் தெரிவித்து மகிழ்ந்தான் என்று மொழித் தோற்றத்தைப் பற்றிய பாவனை மொழிக் கோட்பாடு விளக்குகிறது. ஆதிகால மனிதனின் இம்முயற்சி மொழித் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும்.
பழங்காலத்து மனிதனும் மொழி வளராத காலத்தில் அடையாளங்கள் அல்லது சைகைகள் வாயிலாகவே தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவித்-<noinclude>
<b>வா.க. 1 - 16</b></noinclude>
s9epii21jhsuppdtgchbdt2bd08xs2r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/278
250
619359
1834530
2025-06-22T12:42:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்க வேண்டும். பழங்கால மனிதனின் மொழி வளர்ச்சியில் சிறந்த பல அமைப்புகளோடு கூடிய ஒரு சைகை மொழி இருந்திருக்க வேண்டும். இதற்குச் சான்றா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடையாள மொழி|242|அடையாள மொழி}}</noinclude>திருக்க வேண்டும். பழங்கால மனிதனின் மொழி வளர்ச்சியில் சிறந்த பல அமைப்புகளோடு கூடிய ஒரு சைகை மொழி இருந்திருக்க வேண்டும். இதற்குச் சான்றாக இன்று மக்கள் பல கருத்துகளைச் சைகைகள் வாயிலாகத் தெரிவிப்பதனைக் காட்டலாம். இவ்வடையாள மொழியிலிருந்தே மொழி, தோற்றம் பெற்றிருக்க வேண்டும் எனச் சில மொழியியல் பேரறிஞர்கள் கருதுகின்றனர். சைகை தொழியும் வாய்மொழியும் இணைந்து இன்றைய மொழி உருவானது எனக் கொள்ளலாம். சைகைகள் தொன்றுதொட்டே மொழியாகக் கருதப்பட்டு வந்துள்ளன. முகக் குறிப்பு, மெய்ந்நிலை, போலி ஒலி என்பனவும் மொழியாகக் கருதப்பட்டனவே, சைகையாய், குறிப்பாய், போலியாய் இருந்த நிலை படிப்படியே வளர்ந்து சிறந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மக்களிடத்தில் உயர்நிலை அடைந்திருக்கிறது. வரி வடிவமாகவும் ஒலி வடிவமாகவும் இன்று நாகரிக மக்களிடையே நிலவும் மொழி, இந்த வளர்ச்சியாகிய கூர்தலறத்தின் (Evolution) பயனே ஆகும்.
அடையாள மொழியைப் பழங்கால மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பேச முடியாத ஊமையர்களிடம் இன்றும் இந்தச் சைகைகளைக் காண்கிறோம். பேச்சு இல்லாத நிலையில் சைகைகளைப் பயன்படுத்தித் தன் கருத்துகளைப் புலப்படுத்துவதனை இன்றும் காணலாம். மொழி வளர்ச்சி பெறாத காலக் கட்டத்திலும் அடையாள மொழி அல்லது சைகை மொழியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். பசி உள்ளவன் வயிற்றைக் காட்டுவதும், நீர் வேட்கை உள்ளவன் கையைக் குவித்து வாயருகே காட்டுவதும், அடித்தலைப் புலப்படுத்தக் கையை ஓங்குவதும், ‘உன்னை ஒருகை பார்க்கிறேன்’ என்பதை உணர்த்த மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு பெருவிரலை நிமிர்த்திக் காட்டுவதும், பேச வேண்டாம் என்பதைக் கையால் வாயை மூடிக் காட்டுவதும், இன்றும் காணப்படுகின்றன. இவையெல்லாம் விரும்பிச் செய்யும் இயல்பினாலானவை (Intentional) யாகும். ஒரு மொழி அறிந்த பழங்குடி மக்களிடத்தில் அவர்தம் மொழியை ஆய்வு செய்தற்காகக் கள ஆய்வு செய்யும்போது தொடக்கநிலையில் சைகைகள், படங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுதான், இப்பொருளுக்குரிய தரவுகளைச் (Data) சேகரிக்கலாம் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. உள்ளத்து உணர்ச்சிகள் அனைத்தையும் சைகைகளால் உணர்த்த முடியாது. அருகில் உள்ளவர்களிடம்தான் சைகைகளால் கருத்தைப் புலப்படுத்த முடியும். இரவு நேரங்களிலும் சைகைகளால் கருத்தைப் புலப்படுத்த முடியாது, தென்னாப்பிரிக்காவிலுள்ள பழங்குடி மக்கள் இரவு நேரத்தில் கருத்தைப் புலப்படுத்த, தீயைவளர்த்துப்பின்னர்ச் சைகை வாயிலாக வெளிப்படுத்துவர். சைகை முறை இரு வகைப்படும்.
::{|
|i. || பாவனைச் சைகை முறை || (Mimetic gesture)
|-
|ii. || குறியீட்டுச் சைகை முறை || (Pointing gesture)
|}
பாவனைச் சைகை முறை மிகத் தொடக்கக் காலத்திலேயே வளர்ச்சி பெறலாயிற்று. குறியீட்டுச் சைகை முறை பேச்சு வளர்ச்சியின் ஒரு காலக் கட்டத்தில் தோன்றியதாகும்.
கைகளைப் பயன்படுத்திச் சைகை செய்த மனிதன், கைகளைப் பயன்படுத்தி வேலைசெய்யத் தொடங்கினான். அந்நிலையில் கையாலோ கண்ணாலோ சைகைகள் செய்து தன் கருத்தைப் புலப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மனிதன் வாய்மொழிச் சைகைகளைக் (Mouth gestures) கையாண்டான். இதுவே இக்கால மொழிவளர்ச்சிக்குத் தோற்றமாக அமைந்தது என்று இரிச்சர்டு பிகாட்டு (Pigott, Richard) என்ற அறிஞர் கருதுகிறார். பேச்சு உறுப்புகளின் அசைவுகளால் எண்ணங்களை வெளிப்படுத்திய எளிமையும், சைகைகளையே எப்போதும் பயன்படுத்த இயலாமையும் வாய்மொழிச் சைகைகளுக்கு முதன்மை கொடுக்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கின எனலாம். குறிப்பிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட சைகையின் பொருளை உணர்த்த, ஒரு குறிப்பிட்ட ஒலியை வெளிப்படுத்தியதின் முதல்படி, மொழியின் ஒலியமைப்பு முறைக்கு (Articulated Structure) அடிப்படையாக அமைந்தது. எனவே, பேச்சு உறுப்புகளின் குறிப்பிட்ட சில அசைவுகள் உணர்த்திய வாய்மொழிச் சைகைகளும் ஏனைய சைகைகளும் கொண்ட ஒரு மொழி மனிதனுடைய மொழி வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. சைகைகளை மொழியிலிருந்து பிரித்து நோக்க முடியாமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஒருவர் மொழியை மற்றவர் அறியாத வெவ்வேறு மொழி பேசும் இருவர் தத்தம் கருத்துகளைச் சைகைகள் வாயிலாகவே முதலில் புலப்படுத்துவதை இன்றும் காணலாம்.
அடையாள அல்லது சைகை மொழிக்கு அடுத்த நிலையில், மொழியின் தோற்ற வளர்ச்சி பற்றி ஆராய்ந்ததன் விளைவாகக் கீழ்க்கண்ட ஐந்து கோட்பாடுகள் உருவாயின.
:i. பாவனை மொழிக் கோட்பாடு (The Bow–vow theery)
:ii. உணர்ச்சி மொழிக் கோட்பாடு (The Pooh–pooh theory)
:iii. பண்பு மொழிக் கோட்பாடு (The Ding–Dong theory)<noinclude></noinclude>
dqokoaseurf5h8td31y2irebhwqvljp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/279
250
619360
1834556
2025-06-22T14:17:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory) :V. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory) இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடையாறு|243|அடையாறு நூலகம்}}</noinclude>:iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory)
:V. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory)
இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றிய கதைகள் போன்று உள்ளன என்பர் மொழியியல் அறிஞர் சிலர். எனினும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராய, ஓரளவு இக்கோட்பாடுகளும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மொழியின் தோற்ற வளர்ச்சியில் அடையாள மொழி அல்லது சைகை மைாழி முதல் படி நிலை என்று கூறலாம்.{{float_right|சு. சக்தி}}
{{larger|<b>அடையாறு:</b>}} தென் சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரையையொட்டி உள்ளதொரு பகுதி; சென்னை மாநகர் வட்டங்களுள் ஒன்றாகும். அனைத்து உலக பிரமஞான சபையின் மையம் அடையாற்றில் உள்ளது. டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பெயரால் குறிக்கப்பெறும் நூல் நிலையமும் இம்மையத்தில் உள்ளது. இங்கு அரும்பெரும் நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் காணலாம். திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் அம்மையார் நடத்தும் கலாசேத்திரப் பள்ளியும் அன்னி பெசண்டு அம்மையார் (Annie Besant) உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளன. பெசண்டு அம்மையார் தாம் வாழ்ந்த காலத்தில் அடையாற்றையே தம் அரசியல் நடவடிக்கைகளின் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அடையாற்றின் இடக்கரையில் செட்டிநாடு அரண்மனையும் வலக் கரையில் பிரமஞான சபையும் அமைந்துள்ளன. அவ்வை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், கர்னல் ஆல்காட்டு (Col.Olcott) உயர்நிலைப் பள்ளியும் மத்திய அரசாங்கத் தொழில் நுட்பப் பள்ளியும்., அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியும், தோல் பதன் செய் தொழில்நுட்பக் கல்லூரியும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் அடையாற்றில் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனை ஒன்று அடையாற்றில் உள்ளது. அடையாற்றை மையமாகக் கொண்ட காந்திநகர், கத்தூரிபாய் நகர், இந்திரா நகர், பக்தவத்சவம் நகர், பெசண்டு நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நடுத்தர வகுப்பினர் வாழ்கின்றனர். அடையாறு பிரமஞான சபையில் ஆண்டாண்டுக் காலமாக உள்ள பெரியதோர் ஆலமரம் வனப்புமிக்கதாகும். அதன் அடியில் 1000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும்.
முதல் கருநாடகப் போரில் (1740–1748) அடையாறு சிறப்பிடம் பெறுகிறது. அடையாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்றில்தான், கருநாடக நவாப்பின் பெரும் படையைப் பிரெஞ்சுக்காரர்களின் சிறுபடை ஒன்று தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. கட்டுப்பாடு மிக்க ஐரோப்பியப் படை எண்ணிக்கையில் சிறியதாயிருப்பினும், கட்டுப்பாடில்லாத இந்தியப் பெரும்படையையும் எளிதில் வெல்லக் கூடும் என்பதற்கு ஒரு பெருஞ் சான்றாக அடையாற்றுப் போர் விளங்கியது.
{{larger|<b>அடையாறு நூலகம்:</b>}} அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு. ஆல்காட்டு அவர்களால் 1886-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றன. கீழை நாட்டு இலக்கியங்களைப் பாதுகாத்துப் புத்துயிர் தரவும், பல்வேறு சமயங்கள், தத்துவம், அறிவியல் ஆகிய கலைகளை ஆராய்ந்து கற்கவும் ஆசியாவிலேயே இந்நிறுவனம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது.
கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தை முதலில் தம்மிடமும் பிரமஞான சங்கத்தின் துணை நிறுவனரான திரு. எச்.டி. பிளாவட்சுகியிடமும் இருந்த ஏறக்குறைய 200 நூல்களைக் கொண்டு தொடங்கினார். ஆல்காட்டு வெளியிட்ட நூல்களும், பல்வேறு சயமங்கள், தத்துவக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் முதலியனவும் பின்பு சேர்க்கப்பட்டன. மேலும், அவர் பல நூல்களை இந்நூலகத்திற்காகச் சேகரித்து வந்தார். கீழை நாட்டு மேலைநாட்டு நூல்கள், மீண்டும் அச்சில் வாராத பல முதற் பதிப்பு நூல்கள், வடமொழி, பாலி மொழி, இந்தி, தமிழ், சீனம், சப்பானியம், திபேத்திய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன், இத்தாலி, இசுபானிசு, (Spanish), தச்சு (Dutch), ஆங்கிலம் முதலிய பலவேறுபட்ட மொழிகளில், பல்வேறு பொருள்கள் பற்றியனவாக உள்ள பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்நூலகத்தில் சேர்த்தார். இவ்வாறு சேசுரிக்கப்பட்டவற்றுள் மரப்பட்டையில் செய்யப்பெற்ற காகிதத்தின்மீது வரையப்பட்ட திபேத்து நாட்டுக் கையெழுத்துப் படிகள் இந்நூலகத்திற்குத் தனிச்சிறப்புக் கொடுக்கின்றன. விலை மதிக்க முடியாத உயர்ந்த சேகரிப்பு நூல்களுள் சீனம், சப்பான், பர்மா, சிங்களம், சையாம் ஆகிய நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட புத்தமத அறிவுரைகளான திரிபிடக நூல்களும் அடங்கும், தொன்மை வாய்ந்த இசுலாமியச் சுவடிகன், பௌத்த சமயச் சுவடிகள், நேபாளச் சுவடிகள், பாரசீக மொழிச் சுவடிகள், சீன மொழியில் உள்ள கலைக்களஞ்சியம், சீன நூல் விவரப்பட்டியல், இலத்தீன் நூல்கள், விவிலிய நூலின் பல்வேறு<noinclude>
<b>வா.க. 1 - 14அ</b></noinclude>
kd6huqci88ac61649rulomqivgxdmz8
1834557
1834556
2025-06-22T14:17:49Z
Desappan sathiyamoorthy
14764
1834557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடையாறு|243|அடையாறு நூலகம்}}</noinclude>:iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory)
:v. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory)
இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றிய கதைகள் போன்று உள்ளன என்பர் மொழியியல் அறிஞர் சிலர். எனினும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராய, ஓரளவு இக்கோட்பாடுகளும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மொழியின் தோற்ற வளர்ச்சியில் அடையாள மொழி அல்லது சைகை மைாழி முதல் படி நிலை என்று கூறலாம்.{{float_right|சு. சக்தி}}
{{larger|<b>அடையாறு:</b>}} தென் சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரையையொட்டி உள்ளதொரு பகுதி; சென்னை மாநகர் வட்டங்களுள் ஒன்றாகும். அனைத்து உலக பிரமஞான சபையின் மையம் அடையாற்றில் உள்ளது. டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பெயரால் குறிக்கப்பெறும் நூல் நிலையமும் இம்மையத்தில் உள்ளது. இங்கு அரும்பெரும் நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் காணலாம். திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் அம்மையார் நடத்தும் கலாசேத்திரப் பள்ளியும் அன்னி பெசண்டு அம்மையார் (Annie Besant) உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளன. பெசண்டு அம்மையார் தாம் வாழ்ந்த காலத்தில் அடையாற்றையே தம் அரசியல் நடவடிக்கைகளின் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அடையாற்றின் இடக்கரையில் செட்டிநாடு அரண்மனையும் வலக் கரையில் பிரமஞான சபையும் அமைந்துள்ளன. அவ்வை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், கர்னல் ஆல்காட்டு (Col.Olcott) உயர்நிலைப் பள்ளியும் மத்திய அரசாங்கத் தொழில் நுட்பப் பள்ளியும்., அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியும், தோல் பதன் செய் தொழில்நுட்பக் கல்லூரியும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் அடையாற்றில் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனை ஒன்று அடையாற்றில் உள்ளது. அடையாற்றை மையமாகக் கொண்ட காந்திநகர், கத்தூரிபாய் நகர், இந்திரா நகர், பக்தவத்சவம் நகர், பெசண்டு நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நடுத்தர வகுப்பினர் வாழ்கின்றனர். அடையாறு பிரமஞான சபையில் ஆண்டாண்டுக் காலமாக உள்ள பெரியதோர் ஆலமரம் வனப்புமிக்கதாகும். அதன் அடியில் 1000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும்.
முதல் கருநாடகப் போரில் (1740–1748) அடையாறு சிறப்பிடம் பெறுகிறது. அடையாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்றில்தான், கருநாடக நவாப்பின் பெரும் படையைப் பிரெஞ்சுக்காரர்களின் சிறுபடை ஒன்று தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. கட்டுப்பாடு மிக்க ஐரோப்பியப் படை எண்ணிக்கையில் சிறியதாயிருப்பினும், கட்டுப்பாடில்லாத இந்தியப் பெரும்படையையும் எளிதில் வெல்லக் கூடும் என்பதற்கு ஒரு பெருஞ் சான்றாக அடையாற்றுப் போர் விளங்கியது.
{{larger|<b>அடையாறு நூலகம்:</b>}} அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு. ஆல்காட்டு அவர்களால் 1886-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றன. கீழை நாட்டு இலக்கியங்களைப் பாதுகாத்துப் புத்துயிர் தரவும், பல்வேறு சமயங்கள், தத்துவம், அறிவியல் ஆகிய கலைகளை ஆராய்ந்து கற்கவும் ஆசியாவிலேயே இந்நிறுவனம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது.
கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தை முதலில் தம்மிடமும் பிரமஞான சங்கத்தின் துணை நிறுவனரான திரு. எச்.டி. பிளாவட்சுகியிடமும் இருந்த ஏறக்குறைய 200 நூல்களைக் கொண்டு தொடங்கினார். ஆல்காட்டு வெளியிட்ட நூல்களும், பல்வேறு சயமங்கள், தத்துவக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் முதலியனவும் பின்பு சேர்க்கப்பட்டன. மேலும், அவர் பல நூல்களை இந்நூலகத்திற்காகச் சேகரித்து வந்தார். கீழை நாட்டு மேலைநாட்டு நூல்கள், மீண்டும் அச்சில் வாராத பல முதற் பதிப்பு நூல்கள், வடமொழி, பாலி மொழி, இந்தி, தமிழ், சீனம், சப்பானியம், திபேத்திய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன், இத்தாலி, இசுபானிசு, (Spanish), தச்சு (Dutch), ஆங்கிலம் முதலிய பலவேறுபட்ட மொழிகளில், பல்வேறு பொருள்கள் பற்றியனவாக உள்ள பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்நூலகத்தில் சேர்த்தார். இவ்வாறு சேசுரிக்கப்பட்டவற்றுள் மரப்பட்டையில் செய்யப்பெற்ற காகிதத்தின்மீது வரையப்பட்ட திபேத்து நாட்டுக் கையெழுத்துப் படிகள் இந்நூலகத்திற்குத் தனிச்சிறப்புக் கொடுக்கின்றன. விலை மதிக்க முடியாத உயர்ந்த சேகரிப்பு நூல்களுள் சீனம், சப்பான், பர்மா, சிங்களம், சையாம் ஆகிய நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட புத்தமத அறிவுரைகளான திரிபிடக நூல்களும் அடங்கும், தொன்மை வாய்ந்த இசுலாமியச் சுவடிகன், பௌத்த சமயச் சுவடிகள், நேபாளச் சுவடிகள், பாரசீக மொழிச் சுவடிகள், சீன மொழியில் உள்ள கலைக்களஞ்சியம், சீன நூல் விவரப்பட்டியல், இலத்தீன் நூல்கள், விவிலிய நூலின் பல்வேறு<noinclude>
<b>வா.க. 1 - 14அ</b></noinclude>
hi5eoe1jttopak4739gc9v356sepzw0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/280
250
619361
1834560
2025-06-22T14:42:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதிப்புகள், பிளேட்டோவின் நூல்கள், கீதை மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான, புத்தர் பெருமானின் சித்திரங்கள் வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடையாறு நூலகம்|244|அடைவுச் சோதனைகள்}}</noinclude>பதிப்புகள், பிளேட்டோவின் நூல்கள், கீதை மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான, புத்தர் பெருமானின் சித்திரங்கள் வரையப்பட்ட காகிதச் சுருள்கள், டாக்டர் அன்னிபெசண்டு அம்மையாரின் அரசியல் வாழ்க்கை பற்றிய நூல்கள், அவர் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’, ஓம்-ரூல் (Home rule) பற்றிய சிறு வெளியீடுகள் ஆகியவை இந்நூலகத்தில் உள்ளன. இந்தியச்சுதந்திர இயக்கம் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது மிகுதியாகத் துணை செய்யும்.
உலகெங்குமுள்ள, சிறப்பாக நடைபெற்றுவரும் ஏறத்தாழ 130 பருவ ஏடுகள் இங்கு மாற்று முறையில் வருகின்றன. உலகிலுள்ள அறுபது நாட்டுப் பிரமஞான சங்கங்களின் பருவ ஏடுகளையும் இங்குக் காணலாம். பருவ ஏடுகள் நீங்கலாக ஏறக்குறைய இலட்சத்திற்கும் மேற்பட்ட அச்சு நூல்கள், பனையோலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 17,300 ஏட்டுச் சுவடிகள் இங்கு உள்ளன. பல்வேறு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ 40000 சுவடிகள் இங்குள்ளன. அத்வைதத்தைச் சார்ந்த வேதாந்த விளக்கத்துடன் கூடிய 108 உபநிடதங்களையும் இங்குக் காணலாம்.
கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தைக் கீழைநாட்டுச் சமயம், தத்துவம், பண்பாடு பற்றிய, சாதிமொழி இன வேறுபாடற்ற ஆராய்ச்சி நிறுவனமாகத் தொடங்கினார். ஆசிய நாட்டு இனைஞர்களின் உள் ளத்தில் ஆன்மீக மேம்பாட்டை விளைவிக்கவும், சமுதாயத்தில் அறிஞர்களின் மதிப்பு உயர்வதற்கேற்ற வகையில் சீரமைக்கவும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள அறிஞர்களிடையே நன்முறையில் பரிமாற்ற மதிப்பினைத் தோற்றுவித்து உறுதிப்படுத்தவும் இந்நிலையம் பணியாற்ற வேண்டுமென்பது அவர் கருத்தாகும்.
அடையாறு நூலக வெளியீட்டுத் தொடர்வரிசையில் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களும், ஏறத்தாழ நாற்பது சிறு வெளியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
நூலகம் சேகரித்துள்ள சுவடிகளின் விவரமான பெயர்ப்பட்டியலும் உள்ளது. 1937–ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் ‘பிரம்ம வித்யா’ அல்லது ‘அடையாறு நூலக இதழ்’ என்னும் ஓர் ஆராய்ச்சிப் பருவ இதழினை வெளியிட்டு வருகிறது. இந்நூலகம் தனது அரிய சேகரிப்பு நூல்களின் மூலமும் வெளியீடுகளின் மூலமும், உலகெங்குமுள்ள அறிஞர்களுடனும் பல ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்நூலகத்தில் சிறந்த நுண்ணிழற்படக் கருவி (Microfilm) உள்ளது.
இது தேவையான, பரந்த படிப்பறைகளும், இரண்டரை இலட்சம் நூல்களைச் சிறந்த வகையில் பாதுகாப்பதற்குரிய அறைகளும் கொண்டதாக விளங்குகிறது.
{{larger|<b>அடைவுச் சோதனைகள்:</b>}} தனி மனிதன் தன்னுடைய தொழிலில் எந்த அளவிற்குத் திறமை பெற்றிருக்கிறான் என்பதை அளவிட உதவும் உளவியல் சோதனைகள், அடைவுச் சோதனைகள் (Achievement Tests) எனப்படும்.
தொழிலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இராணுவத்திலும் நிறுவனங்களிலும் பணியாளர் திறன் மதிப்பீட்டிற்காக அடைவுச் சோதனைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தொழிலகங்களில் இவை தொழிற் சோதனைகளாக அமைக்கப்படுகின்றன. பணியாளர்களின் பயிற்சி முடிந்த பின் அவர்களைக் குறிப்பிட்ட நுட்பத் தொழிலுக்காகத் தேர்ந்தெடுக்கும் பொழுது, இச்சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பதவி உயர்வு, பணிமாற்றம் போன்றவற்றிற்கும் இச்சோதனைகள் பயனுள்ளனவாக இருக்கின்றன. இவை குறிப்பிட்ட தொழில் தொடர்புள்ளவையாக இருப்பதால், பணியாளரும் மேலாண்மையினரும் இவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும்பான்மையான அடைவுச் சோதனைகள் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது தரப்படுத்தப்படுகின்றன.
தொழில் அடைவுச் சோதனைகளில் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சொற் சோதனைகளும் செயற் சோதனைகளும் பணியாளரின் தொழிலுக்கு ஏற்பவும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய சோதனைகளில் சில தொழில் செயல் முறையை ஒட்டி அமைந்திருக்கும். எ-டு. ஊர்திகளை ஓட்டுதல், பாடுதல் போன்றவை அச்செயலைச் செய்யும் பொழுதே மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குச் சிறந்த விளம்பரத்தை உருவாக்கும் பணியை மதிப்பீடு செய்யும்பொழுது அச்செயல் நிகழ்முறை முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அதற்கு மாறாக, விளம்பரத்தினால் விற்பனையாகும் பொருள்களின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பீடு அமைகிறது. அடைவுச் சோதனைகளை மதிப்பீடு செய்யும்பொழுது தனிமனிதனின் விருப்பு, வெறுப்பு, சார்பெண்ணங்கள் போன்றவற்றின் பாதிப்பினைத் தவிர்ப்பதற்காகவும், சாதனை மதிப்பீட்டில் புறவயம் அமைவதற்காகவும் தர அளவுகளும், சரி பார்த்தல் பட்டியலும் துணைக் கருவிகளாப் பயன்படுத்தப்படலாம். எழுத்தர் தொழில், தட்டச்சுப் பணி, சுருக்கெழுத்தர் பணி போன்றவற்றிக்குத் தொழில் அடைவுச் சோதனைகன் தரப்படுத்தப்பட்டு இக்காலத்தில் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படு-<noinclude></noinclude>
ll7wazii3a1lnu580sd6kwp2wrjkxqv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/206
250
619362
1834642
2025-06-23T08:29:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாக்கல் (Generalization), வேறுபடுத்திக்காணல் (Discrimination), மேல்நிலை ஆக்கநிலையிருத்தம் (Higher Order Conditioning) என்பன ஆகும். குறிப்பிட்ட சில பொருள்கள் அல்லது நிகழ்ச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கநிலையிருத்தம்|182|ஆக்கநிலையிருத்தம்}}</noinclude>யாக்கல் (Generalization), வேறுபடுத்திக்காணல் (Discrimination), மேல்நிலை ஆக்கநிலையிருத்தம் (Higher Order Conditioning) என்பன ஆகும்.
குறிப்பிட்ட சில பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகள், வேறு சில பொருள்களை அல்லது நிகழ்ச்சிகளை ஒத்திருக்கலாம். அப்படி ஒத்திருத்தலின் பண்பு மிகவும் நெருக்கமாக இருந்தால், கற்றல் இயங்குமுறை உயிரியிடம் ஏற்படுகிறது. ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட துலங்கலைப் பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்காக எழுந்த ஒரு துலங்கல், அத்தூண்டலுடன் ஏதோ ஓர் ஒற்றுமையைக் கொண்டுள்ள மற்றொரு தூண்டலாலும் எழுப்பப்படலாம். ஆக்கநிலையிருத்தம் பெற்ற ஒரு துலங்கல் இவ்வாறு மற்றொரு தூண்டலுக்கும் விரிந்து செல்லுதல் தூண்டல் பொதுமையாக்கல் எனக் கூறப்படுகிறது. மணியொலிக்கு ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்டு உமிழ்நீர் சுரக்க வைத்த பாவ்லாவின் நாய், இரீங்கார ஒலிக்கும் “மட்ரோனம்” ஒலிக்கும் உமிழ்நீர் சுரக்கிறது. இவ்வாறு மணியொலிக்கு ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட துலங்கல், மற்ற ஒலி வகைகளுக்கும் பொதுமையாக்கப்படுகிறது. இதையே மற்றச் சூழ்நிலைகளுக்கும் பொதுமையாக்கிக் காட்டலாம். மோட்டார் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகி அடிபட்ட ஒருவன், பேருந்துவண்டி, புகைவண்டி, சரக்கு உந்து, விமானம் போன்ற வாகனங்களுக்கெல்லாம்கூட ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட அச்சமாகிய துலங்கலை வளர்த்துக் கொள்கிறான். இவ்வகையான பொதுமையாக்கல் எல்லா உயிரிகளுக்கும் இயற்கையானதாகும்.
கற்றல் செயல்முறையில், தூண்டல் விளைவுகளின் பரப்பைக் குறுகலாக்க வேண்டுமாயின் செயலில் ஒருவர் மிக்க முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உயிரி பொதுமையாக்குகிற செயலினைத் தடுத்து, ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு எதிர்வினை செய்யும் விளைவை ஏற்படுத்துகிறது. இச்செயல்முறை வேறுபடுத்தும் பயிற்சி என்று கூறப்படும். இதனால் உயிரி, பல தூண்டல்களிடையே ஒன்றை வேறுபடுத்தியறிந்து அதற்கு மட்டும் துலங்குகிறது. பொதுவாகப் பிரித்தறிதல் பயிற்சி மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் நன்றாகச் செயற்பட்டு வருகிறது. கல்லூரி மணியொலியைப் புகைவண்டி நிலைய மணியொலியிலிருந்தும், கோயில், நெருப்பணைக்கும் படை ஆகியவற்றின் மணியொலியிலிருந்தும், இன்னும் வேறு பல மணியொலிகளிலிருந்தும் மக்கள் வேறுபடுத்தி அறிகின்றவர். எனவே, வேறுபடுத்திக் காணல் கடந்த காலக் கற்றலினால் தொடர்பு படுத்தப்படுகிறது.
இயல்பு ஆக்கநிலையிருத்தத்தின் மற்றொரு சிறந்த பண்புக்கூறு மேல்நிலை ஆக்கநிலையிருத்தம் ஆகும். அதாவது ஆக்கநிலையிருத்தம் செய்யப்படாத ஒரு தூண்டலுக்கு ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்டு நிலைநாட்டப்பட்ட ஒரு துலங்கல் புதியதொரு துலங்கலுக்கும் ஆக்கநிலையிருந்தம் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மணியொலியைக் கேட்ட அளவில் நாய் உமிழ்நீர் சுரக்கக் கற்றுக் கொள்கிறது. ஆனால், ஒரு கருப்புச் சதுரத்திற்காகவும் நாய் உமிழ்நீர் சுரக்க வேண்டும் என்று பாவ்லாவு விரும்பினார். எனவே, நாய்க்கு உணவளிக்கும்போது ஒரு கருப்புச் சதுரத்தையும் அதற்குக் காட்டினார். அடுத்தமுறை உணவை நாய்க்கு அளிக்காமல் மணியொலியை எழுப்பி, மணியொலியுடன் கருப்புச் சதுரத்தையும் காட்டினார். இதில் கருப்புச் சதுரம் உணவோடு தொடர்புபடுத்தி முதலில் அளிக்கப்பட்டதால், கருப்புச் சதுரத்தைக் கண்டதும் நாய்க்கு உமிழ்நீர் சுரந்தது. இங்குக் கருப்புச் சரம் ஓர் ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட தூண்டலாகப் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கற்றல், முன்பு கற்ற பட்டறிவின் அடிப்படையில் ஏற்படுகிறது. இச்செயல்முறையைப் பாவ்லாவு மேல்நிலை ஆக்கநிலையிருத்தம் என்று கூறுகிறார். ஏனென்றால் நாய் இயல்பூக்கமாகத் (Instinctively) துலங்கும் நிலையைக் கடந்த கற்ற பட்டறிவிற்குத் துலங்கக் கற்றுக்கொண்டதால், இச்செயல்முறை மேல்நிலைக் கற்றலாகவும் கருதப்படுகிறது.
இயல்பு ஆக்கநிலையிருத்தம், பொதுவாக ஒரு துலங்கலை ஏற்படுத்த முடியாத ஏதோ ஒரு தூண்டலுக்குத் துலங்கக் கற்றுக் கொள்வதை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதாவது, ஒரு செயற்கையான தூண்டலினால் ஒரு இயற்கையான தூண்டல் ஏற்படுத்தப்படுகிறது. மணியொலிக்கு உமிழ்நீர் சுரக்க நாய் கற்றுக்கொள்கிறது. உமிழ்நீர் சுரக்க வைக்கும் நடத்தை வெளிப்புற நிகழ்ச்சிகளால் பெறப்படுகிறது. மற்றொரு வகையான ஆக்கநிலையிருத்தமும் உண்டு. அது தானியங்கு ஆக்கநிலையிருத்தம் (Operent Conditioning) அல்லது கருவிசார் ஆக்கநிலையிருத்தம் (Instrumental Conditioning) எனக் கூறப்படுகிறது.
இயல்பு ஆக்கநியிைருத்தத்தில் சூழ்நிலையில் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், தானியங்கு ஆக்கநிலையிருத்தத்தில் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன அல்லது உயிரி அதனுடைய<noinclude></noinclude>
57nbjerdw3kdg6r0xouuyrj8czty1h4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/281
250
619363
1834643
2025-06-23T08:46:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அடோனிசு|245|அண்டர், இராபர்ட்டு}}</noinclude>கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன.
சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும்.
இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.{{float_right|பி.கே.ச.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Anastasi, A.,</b> “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968.
<b>Tiffin, J & Maccormick, E.,</b> “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965.
{{larger|<b>அடோனிசு:</b>}} இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 281
|bSize = 480
|cWidth = 98
|cHeight = 133
|oTop = 200
|oLeft = 295
|Location = center
|Description =
}}
{{center|நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை}}
அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள்.
{{larger|<b>அண்டர், இராபர்ட்டு (கி.பி. 1823–1897)</b>}} என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார்.
{{nop}}<noinclude></noinclude>
0moaimshxz3f1r8a9fxyb7s24g0piza
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/207
250
619364
1834644
2025-06-23T08:46:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூழ்நிலையில் மாறுதல்களைச் செய்கிறது. மக்களுடைய பெரும்பாலான நடத்தைகள் தாமாக வெளிப்படுவனவாகவும் விருப்பமானவையாகவும் உள்ளன. நடத்தையான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கநிலையிருத்தம்|183|ஆக்கநிலையிருத்தம்}}</noinclude>சூழ்நிலையில் மாறுதல்களைச் செய்கிறது. மக்களுடைய பெரும்பாலான நடத்தைகள் தாமாக வெளிப்படுவனவாகவும் விருப்பமானவையாகவும் உள்ளன. நடத்தையானது வெளிப்புற நிகழ்ச்சிகனால் திடீரென்று தூண்டப்படுவதில்வை. எடுத்துக்காட்டாக, ஓர் இளம் குழந்தை தன்னுடைய அழுகையொலியை எழுப்பித் தன் தாயாரின் கவனத்தை இழுக்கிறது, ஒரு வீட்டு நாய் குரைத்துத் தன் உடைமையாளரை எழுப்புகிறது. அதிகாரி, தன் அறையிலுள்ள அழைப்பு மணியை அடித்துத் தன்னுடைய வேலையாளை அழைக்கிறார். புகைவண்டி நிலைய அதிகாரி, கைக்காட்டியை உயர்த்திப் புகைவண்டி வருவதைப் பயணிகளுக்குத் தெரிவிக்கிறார். இவ்வகையான நடவடிக்கைகளெல்லாம் தானியங்கு நடத்தைகளாகும். சூழ்நிலையைக் கையாளுவதற்கு இந்த நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இச்செயல்கள், தேவைப்பட்டதொன்றை ஏதோ ஒரு வழியில் பெறுவதற்குக் கருவியாகச் செய்யப்படுகின்றன. மகிழ்ச்சி தரத்தக்க தொன்றைப் பெறவோ துன்பம் தரும் ஒன்றைத் தவிர்க்கவோ இவை கருவிகளாக அமைகின்றன. இவை தானியங்கு ஆக்கநிலையிருத்தத்தின் மூலமாக நடைபெறுகின்றன.
விரும்பப்பட்ட தன் விருப்பமான நடத்தையை வரவேற்பதும் தவறான துலங்கல்களைப் புறக்கணிப்பதும் அல்லது தண்டிப்பதுமான ஒருவகைக் கற்றல் வகை தானியங்கு ஆக்கநிலையிருத்தம் எனப்படும். இந்த வகையான கற்றல், விலங்குகளிடமும் மனிதர்களிடமும் நடைபெறுகிறது. களம்சார் ஆக்கநிலையிருத்தம், உளவியல் ஆராய்ச்சியில் அண்மைக்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். ஆனால், விலங்குகளைப் பாதுகாக்கிறவர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே களம்சார் ஆக்கநிலையிருத்தத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பூனைகளையும் நாய்களையும் வளர்ப்பவர்கள், குரங்குகள், குதிரைகள், யானைகள், இன்னும் மற்ற விலங்குகளையும் பயிற்றுவிக்கின்றவர்கள் விலங்குகளின் நடத்தையில் கண்ட புதிய தந்திரங்களைக் கையாளுகின்றனர். வித்தை விளையாட்டுக் கூடாரங்களில் விலங்குகளிடம் விளையாட்டுக் காட்டுகிறவர், ஒரு கையில் சாட்டையுடனும் மற்றொரு கையில் ஓர் இரும்புத் தடியுடனும் தோன்றுகிறார். உடனே சிங்கம், புலி போன்ற விலங்குகள் அவைகளுக்கென்று போடப்பட்டுள்ள இருப்பிடங்களில் சென்று உட்காரும்படி ஆக்கநிலையிருத்தம் செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட விலங்கு அதற்கிடப்பட்ட பணியை வெற்றியாகச் செய்து முடித்ததும் ஒரு பாராட்டைப் பெறுகிறது. தவறாகச் செய்தாலோ செய்யத் தவறினாலோ சாட்டையால் அடித்தும் இரும்புத் தடியால் குத்தியும் பழக்குநர் தண்டனை தருகிறார். மனிதராக இருப்பினும் விலங்காக இருப்பினும் களம்சார் ஆக்கநிலையிருத்தத்தில் சரியான துலங்கல் வலிமையூட்டப்பட்டுத் திருப்பிச் செய்யப்படுகிறது. இவ்வாறு, அது கற்றல் செயல்முறையாடுறது.
உளவியல் பரிசோதனைக் கூடங்களில் நடைபெறும் களம்சார் ஆக்கநிலையிருத்தச் சோதனைகளில் பல்வேறு வகையான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தானியங்கு ஆக்கநிலையிருத்தச் சோதனைக்கு மிகுதியாகப் பயன்படுத்தப்படும் கருவி இசுகின்னர் பெட்டியாகும் (Skinner Box), இப்பெட்டியைக் கொண்டு சோதனைகள் நடத்திய இசுகின்னர் தானியங்கு ஆக்கநிலையிருத்தத்திற்கான பல நுணுக்க முறைகளை வகுத்தளித்துள்ளார். தானியங்கு ஆக்கநிலையிருத்தத்தின் அடிப்படையான கருதுகோள் வலுப்படுத்தியாகும்.
ஓர் உயிரியிடம் ஒருவர் விரும்பிய துலங்கலைப் பல்வேறு வழிகளில் பெறமுடியும், தானியங்கு ஆக்கநிலையிருத்தத்தில் விரும்பிய துலங்கல் சரியாகத் திருப்பிச் செய்யப்பட வேண்டும் என்பதும் சிறந்ததாகும். விலங்குகளிடமும் இம்முறையைப் பயன்படுத்தும்போது ஒரு விலங்கு செய்கிற ஒவ்வொரு சரியான துலங்கலுக்கும் அதற்குப் பரிசு அளிக்கப்படுகிறது. விலங்கு பெறுகிற பரிசு அது செய்யவேண்டிய துலங்கலை வலுப்படுத்துகிறது. மேலும், அதையே, திருப்பிச் செய்வதற்கான வாய்ப்பை மிகுதிப்படுத்துகிறது. சரியான துலங்கலுக்கு உயிரி பெறுகிற பரிசை உளவியலார் வலுப்படுத்தி என்று கூறுகின்றனர்.
வலுப்படுத்தி, முதனிலை வறுப்படுத்தி (Primary Reinforcement), வழிநிலை வலுப்படுத்தி (Secondary Reinforcement) என்றும், உடன்பாடான வலுப்படுத்தி (Positive Reinforcement) எதிர்மறையான வலுப்படுத்தி (Negative Reinforcement) என்னும், பகுதியான வலுப்படுத்தி (Partial Reinforcement) என்னும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வலுப்படுத்திப் பொருளின் பயன்மதிப்பு, உள்ளார்ந்ததாக அல்லது கற்கப்படாததாக இருப்பின் அது, முதனிலை வலிமையூட்டல் எனப்படும். அது தன்னளவில் பயனளிப்பதாக இருக்கிறது. உணவு, தண்ணீர், பாலுணர்வு, துன்பத்தை அகற்றுதல் முதலியவை முதனிலை வலுப்படுத்திகளாகும். வழிநிலை வலுப்படுத்தல் பொருள்களின் பயன் மதிப்புக் கற்கப்பட்டதாகும். மேலும் இது முன்பே பெறப்பட்ட முதனிலை வலிமையூட்டுப் பொருள்களுடன் இயைபுடையதாகும். இது கற்கப்பட்டால் வழிநிலையாகும், துலங்கல் நடவடிக்கை, கற்பவனுக்கு இனிமையானதாகவோ-<noinclude></noinclude>
c6ue39l2jxvmjuyz5bvqp88ci2fwf70
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/208
250
619365
1834645
2025-06-23T09:06:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்மை பயப்பதாகவோ இருந்தால் அது உடன்பாடான வலுப்படுத்தல் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உணவும் பணமும் உடன்பாடான வலிமையூட்டல்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கநிலையிருத்தம்|184|ஆக்கப் பொருளியல்}}</noinclude>நன்மை பயப்பதாகவோ இருந்தால் அது உடன்பாடான வலுப்படுத்தல் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உணவும் பணமும் உடன்பாடான வலிமையூட்டல்களாகும். துன்பத்தைத் தரும் துலங்கல்களான மின் அதிர்ச்சி, வலிதரும் நிகழ்ச்சிகள், இடையூறுகள் போன்றவற்றை விளக்குதல் எதிர்மறையான வலிமையூட்டலாகும். ஒரு துலங்கலைச் செய்யும்போது இரண்டு வகையான வலிமையூட்டல்களும் கற்றல் இயங்குமுறைக்குக் காரணமாக அமைகின்றன. வீட்டுக்கணக்கைச் சரியாகப் போட்டுக் காட்டுகிற பள்ளி மாணவன் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறுகிறான். இது உடன்பாடான வலிமையூட்டல் ஆகும். சரியாகப் போட்டுக் காட்டத் தவறினால் ஆசிரியரிடம் தண்டனை கிடைக்கிறது. சரியாகப் போட்டுக் காட்டினால் தண்டனையிலிருந்து தப்புகிறான். எனவே, இது எதிர்மறையான வலிமையூட்டலாகவும் இருக்கிறது. அதாவது மகிழ்ச்சியற்ற அனுபவத்தைத் தவிர்க்கிறான்.
ஒரு முறை ஒரு துலங்கல் ஆக்கநிலையிருந்தம் செய்யப்பட்டால், அது சில வலிமையூட்டல்களின் மூலம் நிலை நிறுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக ஆக்கநிலையிருத்தம் செய்யப்பட்ட துலங்கல்களுக்குப் பலன் உடனடியாக முதலில் கிடைக்கிறது. அடுத்த கட்டத்தில் உடனடியாகக் கிடைக்காமல் மூன்று சரியான துலங்கல்களுக்கு ஒரு முறை வீதமும் ஐந்து துலங்கல்களுக்கு ஒருமுறை வீதமும் பலன் கிடைக்கலாம். இக்கருந்தை அடிப்படையாகக் கொண்டு இசுகின்னர் என்பவர் எலிகளிடம் பல சோதனைகளை நடத்திப், பகுதியான வலிமையூட்டலைச் செயல் விளக்கம் செய்துள்ளார். அச்சோதனையில் பயன்படுத்தப்பட்ட எலி, நூறு தடவை ஒரு துலங்கலைச் செய்த பிறகுதான் உணவைப் பெறமுடிந்தது. எனவே, உணவு வேண்டிய எலி நூறு முறை துலங்கி ஒரு முறை உணவைப் பெறக் கற்றுக்கொண்டது. அதாவது எல்லாத் துலங்கல்களுக்கும் பலன் கிடையாது. பல சரியான துலங்கல்களுக்குப் பிறகு தான் ஒரு முறை பயன் பெறப்படும். இவ்வாறு கற்றல் முறை பகுதியான வலிமையூட்டல் என்று கூறப்படுகிறது. எனவே ஆக்கநிலையிருத்தம் என்ற செயல்முறை, கற்றல் நடத்தையில் சரியான துலங்கலை நிலைநிறுத்தும் இரண்டு வகைச் செயல்முறைகளைப் பற்றிக்கூறும் ஓர் உளவியற் கோட்பாடு ஆகும்.{{Right|மு.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bugalski, B. R.,</b> The Psychology of Learning, Holt, Rinchart & Winston, New York, 1956.<br>
<b>Hilgard, E.R.,</b> The Nature of Conditioned Response 1. The Case for and against Stimulus Substitution. Psy. Rev., 1936.<br>
<b>Morris, C.G.,</b> Psychology : An Introduction, Englewood Cliffs, New Jersey Prentice-Hall, INC., 1973.<br>
<b>Skinner, B.,</b> Drive and Reflex strength, II. Journal of General Psychology, 1932<br>
<b>Strassleuger, R.C.,</b> Resistance to Extinction of a Conditioned Operant as Related to Drive Level of Reinformement, JI. Exp. Psychol., 1950.
<b>ஆக்கப்பொருளியல்</b> மனிதனின் பொருள் சார்ந்த ஆக்க நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்கிறது. மனித வாழ்விற்குப் பொருளே ஆதாரம். பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக ‘விருப்பங்கள்’ (Wants) அமைகின்றன. அவை எண்ணற்றவை. அவை மனிதனைச் செயற்படத் தூண்டுகின்றன. அவற்றை நிறைவேற்ற ‘முயற்சிகள்’ (Efforts) மேற்கொள்ளப்படுகின்றன, இத்தகைய முயற்சிகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளாக உருவாகின்றன. இவற்றால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு விருப்பங்களை நிறைவு செய்கிறபொழுது மனநிறைவு (Satisfaction) ஏற்படுகிறது. மனித விருப்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன. மனநிறைவு, பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாகிறது. விருப்பம்-முயற்சி-மனநிறைவு என்னும் பொருளாதார வட்டம் தொடர்ந்து சுழல்கிறது. ஒரு விருப்பம் நிறைவேறியதும் மற்றொரு விருப்பம் தோன்றுவதால், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பொருளாதார நடவடிக்கைகள் பல நிலைகளிஸ் பல அளவுகளில் நடைபெறலாம். எடுத்துக்காட்டாக, உணவு உற்பத்தியைக் கூறலாம். ஒருவன் தனக்கு வேண்டிய உணவை மீன் பிடித்தோ வேட்டையாடியோ பெறலாம். ஒருவன் மற்றவர்களோடு சேர்ந்து தனக்கு வேண்டிய உணவை வேளாண்மை செய்வதன் மூலம் பெற்று வாழலாம். ஒரு நாடு, திட்டமிட்டு, பெரிய பண்ணைகளை அமைத்து, உணவுத் தானியங்களை உற்பத்தி செய்யலாம். இவை எல்லாம் பொருளாதார நடவடிக்கைகளே. இவை போன்ற மனிதனின் செயல்களைப் பயில்கிற, ஆராய்கிற இயலாகப் பொருளியல் (Economics) உருவாகியுள்ளது. அறிவியலாக வளர்ந்து வருகிற பொருளியலின் தன்மையை விளக்கும் வகையில் இதனை, ‘ஆக்கப் பொருளியல்’ (Positive Economics) என்று சில பொருளியலறிஞர் கூறுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
mqppeqde610litlqaocqafs9leahnad
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/282
250
619366
1834646
2025-06-23T09:14:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>அண்டர், சர் வில்லியம் வில்சன் (1843–1900)</b>}} இந்திய ஆட்சிப் பணியில் (ICS) அதிகாரியாய் இருந்தவர். கீழ்நாட்டு மொழி, வரலாறு ஆகியவற்றின் ஆராய்ச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டர், சர் வில்லியம் வில்சன்|246|அண்டார்க்டிகா}}</noinclude>{{larger|<b>அண்டர், சர் வில்லியம் வில்சன் (1843–1900)</b>}} இந்திய ஆட்சிப் பணியில் (ICS) அதிகாரியாய் இருந்தவர். கீழ்நாட்டு மொழி, வரலாறு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்; புகழ்பெற்ற வரலாற்று வல்லுநர். கி.பி. 1843–ஆம் ஆண்டு சூலை மாதம் 15–ஆம் நாள் பிறந்தவர். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். “வங்காள கிராமப்புற வரலாறு” (1868). “மேல் ஆசியா மற்றும் இந்திய–ஆரியமல்லாத மொழிகளின் ஒப்பியல் அகராதி” (1868), “மேயோ பிரபுவின் வாழ்க்கை” (1875), “வங்காளம் பற்றிய புள்ளிவிவரத் தொகுப்பு” (20 தொகுதிகள்), “இம்பீரியல் இந்திய விவரச் சுவடி” (9 தொகுதிகள்), “இந்திய மக்களின் வரலாற்றுச் சுருக்கம்” (1883), “இந்தியப் பேரரசும் அதன் மக்களும் வரலாறும் உற்பத்திப் பொருள்களும்” போன்றவை இவரால் எழுதப்பெற்ற நூல்களாம், இந்தியர்களின் பெயர்களையும் சொற்களையும் ஒலிபெயர்க்கும் (Transliteration) முறையை இவர் ஏற்றுக் கொண்டார்.
அண்டர், சர்வில்லியம் வில்சன் (Hunter, Sir William Wilson) எழுத்தாற்றலும், செம்பாகமான நடையும் வாய்க்கப்பெற்றவர். இவர் 1900–ஆம் ஆண்டு பிப்ரவரி 7–ஆம் நாள் காலமானார்.
{{larger|<b>அண்டர்மகன் குறுவழுதியார்</b>}} சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் அண்டர் மகன் குறுவழுதி என்றும் குறிக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் அரசியற் பணிபுரிவோர் தம் அரசரின் சிறப்புப் பெயரைத் தம் பெயரோடு சார்த்தி வழங்கும் வழக்கம் உண்டு. இவர் பாண்டிய வேந்தரிடம் அரசியற் பணிபுரிந்த புலவர் எனலாம். அகநானூற்றில் இரண்டும் (150, 228), குறுந்தொகையில் ஒன்றும் (345), புறநானூற்றில் ஒன்றும் (346) ஆக நான்கு பாடல்கள் இயற்றியுள்ளார்.
புறநானூற்றுப் பாடலில் மகள் மறுத்தமையால் தோன்றிய போரில் விளையவிருக்கும் கொடுமையை நினைந்து, ‘இப்பெண்ணின் அழகு, போரில் இறந்தோர் நீங்க, மற்றவர்களும் அவர்களின் சுற்றத்தவர்களும் பேணுவாரின்றிப் பெரும்பாழ்படுமாறு செய்யும்’ என்று புலவர் ஏங்கியுள்ளார். குறுந்தொகைப் பாடல், பகலில் வந்தொழுகும் தலைவனைத் தோழி இரவு வருமாறு கூறும் பாங்கில் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. அகநானூற்றில் தோழி கூற்றுகளாக அமைந்த அகநானூற்றுப் பாடல்களில் ஒன்று நெய்தல் திணையிலும் மற்றொன்று குறிஞ்சித் திணையிலும் உள்ளது, தீர்நிலைகளில் நெய்தல் மலரும், குவளை மலரும் தனித்தனி மலர்ந்து விளங்குவதற்குக் கண்ணை உவமைகாட்டிக் ‘கனைத்த நெய்தல் கண்போல் மாமலர்’ என்றும், ‘கண் என மலர்ந்த மாஇதழ்க் குவளை’ என்றும் கூறியிருப்பது நயமிக்கதாம்.{{float_right|ந.சே.}}
{{larger|<b>அண்டலூசியா</b>}} தெற்கு இசுபெயின் (Southern Spain) நாட்டிலுள்ள மலையும் சமவெளியும் கொண்ட மிகப் பெரிய பகுதி. கி.பி. 1833–இல் இப்பகுதி எட்டுச் சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. செவில் (Seville) இப்பகுதியின் பழைய தலைநகரமாகும். அண்டலூசியாவில் (Andalusia) உள்ள சிறப்பான நகரங்கள் கிரனாடா (Granada), காடிசு (Cadiz), மலாக்கா (Malaga), கார்டோபா (Cordoba) என்பனவாம். இப்பகுதியின் பரப்பளவு 87,268 ச.கி.மீ. ஆகும்; மக்கள் தொகை 6,441,755 (1981), கி.பி. 8–ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை மூர்கள் (The Moors) என்னும் முசுலீம்கள் ஆண்டனர். கல்வி கேள்விகளில் சிறந்த இவர்கள் அழகான பல கட்டிடங்களைக் கட்டித் தங்கள் கலைத் திறனைக் காட்டியுள்ளார்கள். அவற்றின் சின்னங்களை இன்றும் காணலாம்.
{{larger|<b>அண்டார்க்டிகா</b>}} தென்துருவக் கண்டமாகும். உலகில் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப் பெறும் பெரும் பரப்பு இது. பனிக்கட்டி நிரம்பிய இக்கண்டத்தைப் பற்றிய விவரங்கள் அண்மையில்தான் வெளிவரத் தொடங்கியுள்ளன. உலக உருண்டையின் கிழக்குப் பாதியின் தென்கோடியில் அமைந்துள்ள பனிக்கட்டிக் கண்டம் இது. எனவே இங்கு மக்கள் ஒருவரும் நிலையாக வாழவில்லை. அண்டார்க்டிகாவின் (Antarctica) வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் தெற்கில் பசிபிக் பெருங்கடலும் அமைந்துள்ளன.
கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் உலக வரைபடங்கள், தென் துருவத்தில் வெறும் பொட்டல் நிலம் இருக்கிறதென்றும் அங்கு அண்டார்க்டிகா பனிக்கட்டி மண்டிக் கிடக்கிறதென்றும் தெரிவித்தன. ஆய்வாளர் ஆய்வு நடத்துவதுகூட இயலாதென எண்ணினர். அக்கண்டத்தை அணுகவிருந்த கப்பல்கள் கொடும். பனிப்புயல்களால் தாக்குற்றமையால் அதன் அருகே செல்லவும் துணியவில்லை.
அண்டார்க்டிகாவின் உள்ளே நுழைந்த பெருமை ஆங்கிலப் புவியாய்வாளர் காப்டன் இராபர்ட்டு எப். இசுகாட்டு (Robert F. Scott) என்பாரைச் சாரும். 1902–ஆம் ஆண்டில் இதை அவர் செய்தார். அவருக்கு முன்னோடிகளாகப் பலரிருந்தனர். கி.பி. 1772–75 ஆம் ஆண்டுகளில் சேம்சு குக் (James Cook) என்பார் தம் இரண்டாம் பயணத்திற்குப்பின் அண்டார்க்டிகாவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அக்குறிப்புகள் அண்டார்க்டிகாவின் உண்மையான நிலையை<noinclude></noinclude>
o3bggisljqbm066lcbjk6xcdd77h0nw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/283
250
619367
1834647
2025-06-23T09:25:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 283 |bSize = 480 |cWidth = 330 |cHeight = 320 |oTop = 55 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|அண்டார்க்டிகா}} அறியப் பயன்படவில்லை. ஐம்பதாண்டுகளுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டார்க்டிகா|247|அண்டார்க்டிகா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 283
|bSize = 480
|cWidth = 330
|cHeight = 320
|oTop = 55
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|அண்டார்க்டிகா}}
அறியப் பயன்படவில்லை. ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர்த் திமிங்கில வேட்டையாளர்களும் சீல் என்னும் கடல் நாய் வேட்டையாளர்களும் அடிக்கடி அண்டார்க்டிகாவின் அருகு வரை சென்று வந்தார்கள். எப். வான் பெல்லிங்சவுசன் (F. Von Bellingshausen) என்னும் உருசியரும் நாத்தானியல் பாமர் (Nathaniel Palmer) என்னும் அமெரிக்கரும் தாம் அண்டார்க்டிகா நிலப் பகுதியை முதன்முதலாகக் கி.பி. 1820–ஆம் ஆண்டில் கண்டார்கள். கி.பி. 1822–24–இல் சேம்சு லெட்டல் (James Weddell) என்பாரும் கி.பி. 1834–43–இல் இசுகாட் சேம்சு இராசு (Scot James Ross) என்பாரும் கண்டுபிடித்த கடற்பகுதிகள் அந்த இருவர் பெயரால் தனித்தனியே பெயரிடப்பட்டன. அவ்விருவரும் ஆங்கில மாலுமிகள். கி.பி. 1838–42 இல் அமெரிக்கரான சார்லசு வில்கீசு (Charles Wilkes) கண்டுபிடித்த நிலப்பரப்பு, வில்கே நிலம் என்று பெயரிடப்பட்டது.
கி.பி. 1850–ஆம் ஆண்டளவில் அண்டார்க்டிகாவைப் பற்றிய சிறப்புக் கூறுகள் படம் பிடிக்கப்பட்டன. அதன் பின்னர்ப் பல்லாண்டுகள் அண்டார்க்டிகாவைப் பற்றி யாரும் ஆய்வு நடத்தாமல் விட்டனர். கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் ஆய்வுகள் நடந்தன. அதில் பங்கு கொண்டவர்கள் எர்னசுட்டு சாக்கில்டன் (Earnest Shackleton), இராபர்ட்டு இசுகாட் என்னும் இரு ஆங்கிலேயராவார்கள்.
மக் மருதோ சவுண்டு (Mc-Murdo Sound) என்பார் இராசு பனிக்கட்டித் திட்டின் கிழக்குக் கோடியிலிருந்து கப்பல் வழியாக உள்ளே நுழைந்தார். அதுவே பின்னர் ஆய்வு நடத்திய பலருக்கு அடித்தளமாக அமைந்தது. மக் மருதோ சவுண்டு கண்டுபிடித்த இடம் அவர் பெயராலேயே வழங்கலாயிற்று. மக் மருதோ சவுண்டிலிருந்து இசுகாட்டும் சாக்கில்டனும்<noinclude></noinclude>
qual2vlb9z7eqccekkdct2bw8u94d0k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/209
250
619368
1834648
2025-06-23T09:32:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>பொருளியல் - ஓர் அறிவியல்</b>: ஒழுங்குபடுத்தப்பெற்ற அறிவின் தொகுதி அறிவியல் (Science) எனப்படுகிறது. இத்தகைய அறிவு, ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கப் பொருளியல்|185|ஆக்கப் பொருளியல்}}</noinclude><b>பொருளியல் - ஓர் அறிவியல்</b>: ஒழுங்குபடுத்தப்பெற்ற அறிவின் தொகுதி அறிவியல் (Science) எனப்படுகிறது. இத்தகைய அறிவு, ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் உள்ள காரண (Cause) காரியத் (Effect) தொடர்பினை விளக்குகிறது. ஓரிடத்தில் நோய் பரவி விட்டால் அறிவியல், மக்கள் வாழ்கிற சூழ்நிலையை ஆராய்ந்து, எக்காரணத்தினால் நோய் வருகிறதென்று கூறுகிறது. அதனை ஆராய்வதற்கான முறைகளை மருத்துவ இயல் உருவாக்கி வழங்கியுள்ளது. பொருளியலும் ஓர் அறிவியல் என்ற முறையில், சமுதாயத்தில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களுக்கான காரண, காரியங்களை ஆராய்ந்து கூறுகிறது. எடுத்துக்காட்டு, விலையேற்றம். விலைகள் கூடுவதால் மக்கள்
துன்பப்படுகின்றனர். இதற்கான பொருளாதாரக் காரணங்களைப் பொருளியல் ஆராய்கிறது. ஒரு பக்கம், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் மக்களின் வருவாய் கூடுவதாலும் பொருள்களின் தேவை பெருகுகிறது. ஆனால், பல காரணங்களால் நாட்டில் தேவை கூடுகிற அளவிற்கு உற்பத்தி கூடவில்லை. இதனால் விலை ஏறுகிறது, இவற்றை நுட்பமாக ஆராய்ந்து கூறுவதாலும், அதற்குரிய ஆய்வுமுறைகளை உருவாக்கியிருப்பதாலும் பொருளியல் ஓர் அறிவியலாக மாறிவிட்டது.
<b>இருவகை இயல்கள்</b>: அறிவியலை, அறிஞர்கள் இருவகையாகப் பிரிக்கின்றனர். அறிவியல் செய்கிற பணியின் இயல்பை ஒட்டி, அது ஆக்க அறிவியலாகவோ (Positive Science) இயல்பு அறிவியலாகவோ (Normative Science) இருக்கும். ‘ஆக்க அறிவியல்’ ஒன்று எப்படி ‘இருக்கிறது’, ‘இருந்தது’, ‘இருக்கும்’ என்று ஆராய்கிறது. அதாவது, உள்ளதை உள்ளபடி ஆராய்ந்து, காரண-காரிய விளக்கமாகப் பகுக்கிறது. ‘இயல்பு அறிவியல்’, ஒன்று ‘எப்படி இருக்க வேண்டும்’ என்று கருத்துரை கூறுகிறது. ஒன்றைச் ‘சரியா’ ‘தவறா’ என்று மதிப்பீடு செய்யும் இயலாக இயல்பு அறிவியல் விளங்குகிறது. இத்தகைய கருத்து, நடைமுறையில் உள்ள விவரங்களை மட்டும் சார்ந்து வெளிப்படுவதில்லை. மக்களின் பண்பாடு, நம்பிக்கை, சமுதாய, சமயச் சூழல் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டிய ‘மதிப்பீடாக’ (Value Judgement) இயல்பு அறிவியலின் முடிவுகள் இருக்கும்.
ஆக்க அறிவியலுக்கும் இயல்பு அறிவியலுக்கும் உள்ள வேறுபாட்டினை அருமையாகக் சீன்சு (Keynes I.M.) என்பவர் ஆக்க அறிவியலை என்ன இருக்கிற தென்று (What is) கூறுகிற, முறைப்படுத்தப்பட்ட அறிவில் தொகுதி என்றும், இயல்பு அறிவியலை அல்லது நெறிப்படுத்தும் அறிவியலை (Regulative Science) என்ன இருக்க வேண்டும் (What ought to be) என்பதைப் பற்றி முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுதி என்றும், உண்மையில் இருப்பனவற்றிலிருந்து எப்படி இருக்க வேண்டும்” என்ற இலக்கை வேறுபடுத்திக் காட்டுவதென்றும் கூறுகிறார். மேலும் அவர் ஆக்க அறிவியலின் நோக்கம் ஒருமைப்பாடுகளை நிலை நிறுத்துவதாகும் என்றும், இயல்பு அறிவியலின் நோக்கம் குறிக்கோள்களை (Ideals) முடிவு செய்வதாகும்” என்றும் கூறுகிறார்.
<b>பொருளியலின் தன்மை</b>: ஆங்கிலேய தொன்மைப் பள்ளியைச் சேர்ந்த பொருளியலறிஞர்கள். பொருளியல் ஓர் ஆக்க அறிவியல்தான் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். பேராசிரியர் இலயனல் இராபின்சுவின் (Lional Robins) கருத்துப்படி, பொருளியல் மனிதனின் நடவடிக்கையை ஆராய்கிற அறிவியலாகும். இது மனித நடவடிக்கையை விருப்பங்களுக்கும் கிடைப்பருமையுள்ள, மாற்று வழிகளில் பயன்படுத்தத் தக்க பொருள்களுக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் ஆராய்கிறது. இராபின்சுவின் வரையறையில் நான்கு கருத்துகள் அடங்கியிருக்கின்றன. முதலாவது; மனிதனுக்கு எண்ணற்ற விருப்பங்கள் உள்ளமை. அவற்றிற்கு ஓர் அளவில்லை. விருப்பங்கள் வளர்கின்றன. நாகரிக வளர்ச்சியும் உலகத் தொடர்பும் மனித விருப்பங்களைப் பெருக்குகின்றன. ஒரு விருப்பத்தை நிறைவு செய்தவுடன் அடுத்த விருப்பம் முன் வருகிறது. எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் நிலை என்றும் வரப்போவதில்லை. இரண்டாவது, விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமான அளவில் வளங்கள் இல்லாமை அதாவது, அவை பற்றாக்குறை நிலையில் உள்ளன. இதுதான் பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணமாகிறது. மூன்றாவது, பற்றாக்குறையான வளங்களை மாற்றிப் பயன்படுத்துவது. எல்லாவற்றையும் வாங்க முடியாவிட்டாலும், ஏதாவது ஒன்றை வாங்க இருக்கிற வளத்தைப் பயன்படுத்தலாம். இப்படி மாற்றிப் பயன்படுத்தும் இயல்பு, பற்றாக்குறையான வளங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நான்காவது, வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும், அவற்றை மாற்றிப் பயன்படுத்தி எண்ணற்ற விருப்பங்களில் சிலவற்றை மட்டும் நிறைவு செய்யக் கூடிய நிலை இருப்பதாலும், வளங்களையும் விருப்பங்களையும் தெரிவு (Choice) செய்ய வேண்டியுள்ளமை வேண்டிய அளவிற்குப் பொருள்களை உற்பத்தி செய்ய நாட்டில் வளம் இருப்பதில்லை. ஆதலால், இயற்கை வளங்களில் எவற்றை எந்த அளவிற்கு எப்படிப் பயன்படுத்தி, என்னென்ன பொருள்களை, எந்த அளவில் உற்பத்தி செய்லதென்பதை முடிவு செய்ய வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
rp97dbvg0uodj8fzxyezh77fuoa590k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/210
250
619369
1834649
2025-06-23T09:49:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளாதாரத்தின் கருப்பொருளான பற்றாக்குறையுள்ள வளங்களையும் எண்ணற்ற விருப்பங்களையும் அவற்றிற்கிடையில் உள்ள தொடர்பையும் சுருதுகிறபொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆக்கப் பொருளியல்|186|ஆக்கப் பொருளியல்}}</noinclude>பொருளாதாரத்தின் கருப்பொருளான பற்றாக்குறையுள்ள வளங்களையும் எண்ணற்ற விருப்பங்களையும் அவற்றிற்கிடையில் உள்ள தொடர்பையும் சுருதுகிறபொழுது, பொருளியலின் அணுகுமுறை தெளிவாகிறது. பொருளியலறிஞர் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையில் நின்று செயற்பட வேண்டும். அறநெறியியலுக்கும் (Ethics) பொருளியலுக்கும் தொடர்பு இல்லை என்று இராபின்சு கருதுகிறார். ஒரு பொருளியல் நடவடிக்கை சரியானதா தவறானதா என்பதைக் கூறுவது, பொருளியலறிஞனின் வேலையன்று என்பது அவர் கருத்தாகும். எடுத்துக்காட்டாக, சமுதாயத்தில் பணங் கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறது. அதன் விளைவாக வட்டி உருவாகியுள்ளது. இந்த வட்டியைப் பற்றி ஆராய்கிற ஒருவர். அது தொடர்பான எல்லா விவரங்களையும் சேகரித்துத் தொகுத்து ஆராய்வார். என்னென்ன கராணங்களுக்காக எப்படி யாகிடமிருந்து கடன் வாங்குகின்றனர் என்பதையும், எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளதென்பதையும் கூறுவார். ஆனால், இராபின்சு கருத்துப்படி, வட்டி வாங்குவது சரியா தவறா என்றோ, எவ்வளவுதான் வாங்க வேண்டும் என்றோ கூறுவது பொருளியலறிஞர் வேலையன்று. செருமானிய வரலாற்றுப் பள்ளியைச் (The Historical School of Germany) சேர்ந்த பொருளியலறிஞர்கள், மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொருளியல், அறத்தைச் சார்த்திருக்க வேண்டுமென்றும், எது சரி, எது தவறு என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் திட்டமிட வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர். இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) போன்ற தூய அறிவியல்களுக்கும் பொருளியல், அரசியல் போன்ற சமூக இயல்களுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. தூய அறிவியலில் நச்சுப் பொருளைப் பற்றி ஆராயலாம். அது எப்படி மனிதக் குலத்தைத்தாக்கும் என்பதை விளக்கிக் கூறுவதோடு நின்றுவிடலாம். ஆனால், சமூக இயல்கள் (Social Sciences) அதனோடு நின்றுவிட முடியாது. நச்சுப் பொருளை எப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், எப்படிச் சமுதாயத்தைக் காக்க வேண்டும் என்றும் கூறுவது, பொருளியலறிஞர்களின் கடமையாகும். பொருளியல் முறை, சிந்திக்கவும் சிறப்பாக முடிவுக்கு வரவும் ஒரு வழி காட்டுகிறது.
ஆக்கப் பொருளியலில், ‘பகுத்தாய்வு முறை’ (Deductive Method), தொகுத்தாய்வு முறை (Inductive Method), ஆகிய இரு முறைகளையும் பயன்படுத்தி, விதிகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குகின்றனர். இந்த முறைகளை அளவை இயலிலிருந்து (Logic) பொருளியல் பெற்றிருக்கிறது. பொருளியலில் பகுத்தாய்வு முறையைப் பயன்படுத்திப் பல கோட்பாடுகனை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒன்றைக் கூறலாம். எந்தப் பொருளின் இருப்புக் கூடினாலும் அதன் இறுதிநிலைப் பயன்பாடு குறையும். இந்தப் பொது உண்மையைக் ‘குறைந்து செல் பயன்பாட்டு விதி’ (Law of Diminishing Utility) கூறுகிறது. இந்த உண்மை பணத்திற்கும் பொருந்தும். செல்வர்களிடம் பணம் மிகுதியாக இருப்பதால், அவர்களுக்குப் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு (Marginal Utility) குறைவாக இருக்கும். இந்த அடிப்படையில்தான் செல்வர்கள் மீது வளர்வீத வரி (Progressive Tax) விதிப்பதைப் பொருளியல் நிலை நிறுத்துகிறது. தொகுத்தாய்வு முறை, தனிப்பட்டவற்றை ஆராய்ந்து, அவற்றிலிருந்து பொது உண்மைக்கு (Generalization) வருகிறது. ஓரிடத்தில் விலை குறைகிறபொழுது அதற்கான தேவை கூடுவதையும், மற்றுமோரிடத்தில், இன்னொரு பொருளின் விலை குறையும்பொழுது, அதற்குரிய தேவை மிகுவதையும் காணலாம். இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதனை ஆராய்த்து, அவற்றின் அடிப்படையில் “விலை குறைந்தால் தேவை கூடும்” என்ற பொது விதி உருவாயிற்று.
ஆக்க இயலாக வளர்ந்து வருகிற பொருளியல், முற்றிலும் அறிவியலைப் புறக்கணித்துவிட்டு, ‘நடுநிலை’ என்ற பெயரால் ‘சமுதாய நோக்கு’ இன்றி இருப்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளதை ஆராய்ந்து கூறுவதோடு, எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுவதும் பொருளியலறிஞர்களின் கடமையாகும். காத்ரே (Hawtrey) “பொருளியலை அறிவியலிலிருந்து பிரிக்க முடியாது,” என்கிறார். பிரேசர் (Fraser) என்பவர், “பொருளியல் என்பது, மதிப்புக் கோட்பாட்டையும் சமநிலைப் பகுத்தாய்வையும் விட மிகுதியானது,” என்று சுட்டிக் காட்டுகிறார். பொருளியலாளர்கள் சமுதாயச் சூழலிலிருந்து ஒதுங்கிவிட்டால், அவர்கள் உருவாக்குகிற கோட்பாடுகளால் மனிதக் குலத்திற்கு நன்மை இராது, ‘எது நல்லது’, ‘எது கெட்டது’ என்பதை இனம் பிரித்துக் காட்டுகிற பொழுதுதான் பொருளியல் ‘ஒளி தருவதாக’ (Light-bearing) மட்டு மன்றிப் ‘பயன் தருவதாகவும்’ (Fruit-bearing) இருக்க முடியும். பொருளியலின் முன்னோடிகளில் ஒருவரான மார்சல் (Marshall), “பொருளியல் ஓர் அறிவார்ந்த பயிற்சியாக இருப்பதாலோ உண்மையை உண்மைக்காகவே கண்டுபிடித்துக் கூறும் வழிமுறையாக இருப்பதாலோ மட்டும் பயனுடைய இயலாக இருப்பதில்லை. அறிவியலின் துணையாளாகவும் நடைமுறையின் பணியாளாகவும் இருப்பதால்தான் சிறப்பிடம்<noinclude></noinclude>
ci4th0t8kzl89wyth1igab4berwnrpn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/284
250
619370
1834652
2025-06-23T11:40:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இராசு பனிக்கட்டித் திட்டின் மேற்குப் பகுதியை ஆய்ந்தார்கள். 1908–9–இல் சாக்கில்டனும், 1911–12–இல் இசுகாட்டும் பியர்டுமூர் (Beard more) பனிமலையின் மீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1834652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டார்க்டிகா|248|அண்டார்க்டிகா}}</noinclude>இராசு பனிக்கட்டித் திட்டின் மேற்குப் பகுதியை ஆய்ந்தார்கள். 1908–9–இல் சாக்கில்டனும், 1911–12–இல் இசுகாட்டும் பியர்டுமூர் (Beard more) பனிமலையின் மீது ஏறினார்கள், 1909 சனவரி மாதத்தில் சாக்கில்டன் தென்துருவத்திற்கு 400 கிலோமீட்டர் தொலைவுவரை சென்றார். இசுகாட்டும் அவருடைய துணைவர்கள் நால்வரும் 1912–இல் தென்துருவத்திலிருந்து திரும்பும் வழியில் மாண்டுபோனார்கள். அவர்கள் தென் துருவத்தினை அடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் 1911 திசம்பர் மாதம் 14-ஆம் நாள், ஆமுன்சன் (Amundsen) என்னும் நார்வேக்காரர் தென்துருவத்தை அடைந்துவிட்டார்.
முதலாம், இரண்டாம் உலகப் பெரும்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பன்னாட்டு ஆய்வுக் குழுக்கள் அண்டார்க்டிகா ஆய்வினைத் தொடர்ந்தன. அமெரிக்கர்களான இலிங்கன் எல்சுவர்த் (Lincoln Ellsworth) என்பாரும் இரிச்சர்டு பைர்டு (Richard Byrd) என்பாரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள், அவர்களுடன் சார்சு வில்கின்சு, (George Wilkins) தக்லசு மவுசன் (Douglas Mowson) போன்ற ஆசுதிரேலியர்களும் வேறுபவரும் இவ்வாய்வுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இராசு கடல் எல்லையைக் கடந்து பிற இடங்களிலும் ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. இயந்திரப் போக்குவரத்துச் சாதனங்களும் வானவூர்திகளும் பெருமளவில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கர்கள் இத்தகைய போக்குவரத்தில் முதலிடம் பெற்றார்கள். 1929–இல் பைர்டும் 1936–இல் எல்சுவர்த்தும் வானவூர்திகளைப் பயன்படுத்திப் பெருமை பெற்றனர்.
இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மீண்டும் அண்டார்க்டிகா ஆய்வுப்பணி தொடங்கியது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், உருசியர்கள் இப்பணியில் மிக்க தீவிரம் காட்டினர். பன்னாட்டு நில உலக இயற்பியல் ஆண்டையொட்டிப் (International Geo-physical year) பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் கண்டம் கடக்கும் வானவூர்தியின் மூலம் அண்டார்க்டிகா வந்தடைந்தது விவியன் பாக்சு (Vivian Fuchs) தலைமையில் வந்த ஆங்கிலக் குழுவாகும். வெட்டல் கடலிலிருந்து தொடங்கிய 3520 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணம் 99 நாள்களில் முழுமைபெற்றது. எட்மண்டு இல்வரி (Edmund Hillary) என்னும் நியூசிலாந்துக்காரர் ஆங்கிலேயருக்கு உறுதுணை நின்றார்.
அண்டார்க்டிகா பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது. இந்தியர் 1984–ஆம் ஆண்டில் நான்காம் பயணத்தை மேற்கொண்டனர்.
1981–ஆம் ஆண்டு திசம்பர் மாத முதல் வாரத்தில் கோவாவிலிருக்கும் மர்மகோவாத் துறைமுகத்திலிருந்து முதல் ஆய்வுக்குழு புறப்பட்டது. இந்தியப் பயணிகள், அண்டார்க்டிகாவில் ‘தட்சிண’ கங்கோத்திரி என்னுமிடத்தில் தங்கள் முகாமை அமைத்து ஆய்வுகளை நடத்தினர்.
இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித்துறையினர் 1982–83–ஆம் ஆண்டுகளில் இரண்டாம் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர். அதன் தலைவராக வி.கே. இரெய்னா (V.K. Raina) என்பார் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
1983–84–ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாம் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிலையானதொரு ஆய்வு நிலையத்தைக் கட்டி, ஆண்டு முழுவதும் இந்திய அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடந்த வேண்டுமென்பது உறுதியாயிற்று.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 284
|bSize = 480
|cWidth = 306
|cHeight = 210
|oTop = 53
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|ஊர்விலிக் கடல்}}<noinclude></noinclude>
i1csec10wqadfitvn1geccw2cv8ittd
1834654
1834652
2025-06-23T11:51:42Z
Desappan sathiyamoorthy
14764
1834654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அண்டார்க்டிகா|248|அண்டார்க்டிகா}}</noinclude>இராசு பனிக்கட்டித் திட்டின் மேற்குப் பகுதியை ஆய்ந்தார்கள். 1908–9–இல் சாக்கில்டனும், 1911–12–இல் இசுகாட்டும் பியர்டுமூர் (Beard more) பனிமலையின் மீது ஏறினார்கள், 1909 சனவரி மாதத்தில் சாக்கில்டன் தென்துருவத்திற்கு 400 கிலோமீட்டர் தொலைவுவரை சென்றார். இசுகாட்டும் அவருடைய துணைவர்கள் நால்வரும் 1912–இல் தென்துருவத்திலிருந்து திரும்பும் வழியில் மாண்டுபோனார்கள். அவர்கள் தென் துருவத்தினை அடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் 1911 திசம்பர் மாதம் 14-ஆம் நாள், ஆமுன்சன் (Amundsen) என்னும் நார்வேக்காரர் தென்துருவத்தை அடைந்துவிட்டார்.
முதலாம், இரண்டாம் உலகப் பெரும்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பன்னாட்டு ஆய்வுக் குழுக்கள் அண்டார்க்டிகா ஆய்வினைத் தொடர்ந்தன. அமெரிக்கர்களான இலிங்கன் எல்சுவர்த் (Lincoln Ellsworth) என்பாரும் இரிச்சர்டு பைர்டு (Richard Byrd) என்பாரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள், அவர்களுடன் சார்சு வில்கின்சு, (George Wilkins) தக்லசு மவுசன் (Douglas Mowson) போன்ற ஆசுதிரேலியர்களும் வேறுபவரும் இவ்வாய்வுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இராசு கடல் எல்லையைக் கடந்து பிற இடங்களிலும் ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. இயந்திரப் போக்குவரத்துச் சாதனங்களும் வானவூர்திகளும் பெருமளவில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கர்கள் இத்தகைய போக்குவரத்தில் முதலிடம் பெற்றார்கள். 1929–இல் பைர்டும் 1936–இல் எல்சுவர்த்தும் வானவூர்திகளைப் பயன்படுத்திப் பெருமை பெற்றனர்.
இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மீண்டும் அண்டார்க்டிகா ஆய்வுப்பணி தொடங்கியது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், உருசியர்கள் இப்பணியில் மிக்க தீவிரம் காட்டினர். பன்னாட்டு நில உலக இயற்பியல் ஆண்டையொட்டிப் (International Geo-physical year) பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் கண்டம் கடக்கும் வானவூர்தியின் மூலம் அண்டார்க்டிகா வந்தடைந்தது விவியன் பாக்சு (Vivian Fuchs) தலைமையில் வந்த ஆங்கிலக் குழுவாகும். வெட்டல் கடலிலிருந்து தொடங்கிய 3520 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணம் 99 நாள்களில் முழுமைபெற்றது. எட்மண்டு இல்வரி (Edmund Hillary) என்னும் நியூசிலாந்துக்காரர் ஆங்கிலேயருக்கு உறுதுணை நின்றார்.
அண்டார்க்டிகா பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது. இந்தியர் 1984–ஆம் ஆண்டில் நான்காம் பயணத்தை மேற்கொண்டனர்.
1981–ஆம் ஆண்டு திசம்பர் மாத முதல் வாரத்தில் கோவாவிலிருக்கும் மர்மகோவாத் துறைமுகத்திலிருந்து முதல் ஆய்வுக்குழு புறப்பட்டது. இந்தியப் பயணிகள், அண்டார்க்டிகாவில் ‘தட்சிண’ கங்கோத்திரி என்னுமிடத்தில் தங்கள் முகாமை அமைத்து ஆய்வுகளை நடத்தினர்.
இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித்துறையினர் 1982–83–ஆம் ஆண்டுகளில் இரண்டாம் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர். அதன் தலைவராக வி.கே. இரெய்னா (V.K. Raina) என்பார் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
1983–84–ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாம் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிலையானதொரு ஆய்வு நிலையத்தைக் கட்டி, ஆண்டு முழுவதும் இந்திய அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடந்த வேண்டுமென்பது உறுதியாயிற்று.
{{center|ஊர்விலிக் கடல்}}<noinclude></noinclude>
99msuf8s5c1rm3dtl53oh40gr758mqi