விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.7
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1837100
1836353
2025-06-29T11:29:40Z
Neechalkaran
713
/* அறிவியல் திருவிழாவுடன் அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டம் */ புதிய பகுதி
1837100
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]]
|}
== Invitation to Participate in the Wikimedia SAARC Conference Community Engagement Survey ==
Dear Community Members,
I hope this message finds you well. Please excuse the use of English; we encourage translations into your local languages to ensure inclusivity.
We are conducting a Community Engagement Survey to assess the sentiments, needs, and interests of South Asian Wikimedia communities in organizing the inaugural Wikimedia SAARC Regional Conference, proposed to be held in Kathmandu, Nepal.
This initiative aims to bring together participants from eight nations to collaborate towards shared goals. Your insights will play a vital role in shaping the event's focus, identifying priorities, and guiding the strategic planning for this landmark conference.
Survey Link: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6
We kindly request you to dedicate a few moments to complete the survey. Your feedback will significantly contribute to ensuring this conference addresses the community's needs and aspirations.
Deadline to Submit the Survey: 20 January 2025
Your participation is crucial in shaping the future of the Wikimedia SAARC community and fostering regional collaboration. Thank you for your time and valuable input.
Warm regards,<br>
[[:m:User:Biplab Anand|Biplab Anand]]
<!-- Message sent by User:Biplab Anand@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Biplab_Anand/lists&oldid=28074658 -->
== Open Community Call - [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Expressions of Interest to host Wikimania 2027 in India]] ==
<div lang="en" dir="ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedians,
Happy 2025.. 😊
As you must have seen, members from Wikimedians of Kerala and Odia Wikimedia User Groups initiated preliminary discussions around submitting an Expression of Interest (EoI) to have Wikimania 2027 in India. You can find out more on the [[:m:Expressions of Interest to host Wikimania 2027 in India: Initial conversation|Meta Page]].
Our aim is to seek input and assess the overall community sentiment and thoughts from the Indian community before we proceed further with the steps involved in submitting the formal EOI.
As part of the same, we are hosting an '''open community call regarding India's Expression of Interest (EOI) to host Wikimania 2027'''. This is an opportunity to gather your valuable feedback, opinions, and suggestions to shape a strong and inclusive proposal.
* 📅 Date: Wednesday, January 15th 2025
* ⏰ Time: 7pm-8pm IST
* 📍 Platform: https://meet.google.com/sns-qebp-hck
Your participation is key to ensuring the EOI reflects the collective aspirations and potential of the vibrant South Asian community.
Let’s join together to make this a milestone event for the Wikimedia movement in South Asia.
We look forward to your presence!
<br>
Warm regards,
<br>
[[:m:Wikimedians of Kerala|Wikimedians of Kerala]] and [[:m:Odia Wikimedians User Group|Odia Wikimedians]] User Group's
<br>
This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 05:55, 14 சனவரி 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Indic_VPs&oldid=28100038 -->
== Launching! Join Us for Wiki Loves Ramadan 2025! ==
Dear All,
We’re happy to announce the launch of [[m:Wiki Loves Ramadan 2025|Wiki Loves Ramadan 2025]], an annual international campaign dedicated to celebrating and preserving Islamic cultures and history through the power of Wikipedia. As an active contributor to the Local Wikipedia, you are specially invited to participate in the launch.
This year’s campaign will be launched for you to join us write, edit, and improve articles that showcase the richness and diversity of Islamic traditions, history, and culture.
* Topic: [[m:Event:Wiki Loves Ramadan 2025 Campaign Launch|Wiki Loves Ramadan 2025 Campaign Launch]]
* When: Jan 19, 2025
* Time: 16:00 Universal Time UTC and runs throughout Ramadan (starting February 25, 2025).
* Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/88420056597?pwd=NdrpqIhrwAVPeWB8FNb258n7qngqqo.1
* Zoom meeting hosted by [[m:Wikimedia Bangladesh|Wikimedia Bangladesh]]
To get started, visit the [[m:Wiki Loves Ramadan 2025|campaign page]] for details, resources, and guidelines: Wiki Loves Ramadan 2025.
Add [[m:Wiki Loves Ramadan 2025/Participant|your community here]], and organized Wiki Loves Ramadan 2025 in your local language.
Whether you’re a first-time editor or an experienced Wikipedian, your contributions matter. Together, we can ensure Islamic cultures and traditions are well-represented and accessible to all.
Feel free to invite your community and friends too. Kindly reach out if you have any questions or need support as you prepare to participate.
Let’s make Wiki Loves Ramadan 2025 a success!
For the [[m:Wiki Loves Ramadan 2025/Team|International Team]] 12:08, 16 சனவரி 2025 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=27568454 -->
== வரைவு கலைத்திட்டம் ==
அனைவருக்கும் வணக்கம், [https://www.dropbox.com/scl/fi/9y6ee5nnl5yqgqxixbujh/WIKI-INTERNSHIP.pdf?rlkey=k3mhup0jetdze6wwgg71g88ws&st=a1003t0o&dl=0 இங்கு] வரைவுக் கலைத்திட்டம் உள்ளது. இதிலுள்ள பிழைகள், மாற்றங்கள் செய்ய வேண்டியவை குறித்தான பயனர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி -- [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:37, 20 சனவரி 2025 (UTC)
== இலக்குகள் குறித்து ==
[https://ta.wikipedia.org/s/e8c4 இங்குள்ள] இலக்குகள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியத் தாருங்கள் நன்றி.--[[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 08:46, 20 சனவரி 2025 (UTC)
== Universal Code of Conduct annual review: provide your comments on the UCoC and Enforcement Guidelines ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
My apologies for writing in English.
{{Int:Please-translate}}.
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 3 February 2025. This is the first step of several to be taken for the annual review.
[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 01:12, 24 சனவரி 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=27746256 -->
== Reminder: first part of the annual UCoC review closes soon ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
My apologies for writing in English.
{{Int:Please-translate}}.
This is a reminder that the first phase of the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines will be closing soon. You can make suggestions for changes through [[d:Q614092|the end of day]], 3 February 2025. This is the first step of several to be taken for the annual review.
[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. After review of the feedback, proposals for updated text will be published on Meta in March for another round of community review.
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 00:49, 3 பெப்பிரவரி 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28198931 -->
== தமிழி நிரலாக்கப் போட்டி ==
ஸ்டார்டப்-டிஎன் மற்றும் இதர மொழி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப் போட்டி(Hackathon) [https://x.com/TheStartupTN/status/1888940955883225276 அறிவிக்கப்பட்டுள்ளது]. இதில் தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு தனிப் பிரிவுள்ளது. அதனால் தமிழ் விக்கிப்பீடியா/விக்கிமூலம் தொடர்பான கருவிகளையும் படைக்கலாம். userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். சிறப்புப் பரிசினை சிஐஎஸ்-ஏ2கே வழங்குகிறார்கள். ஆர்வமுள்ள பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:47, 19 பெப்பிரவரி 2025 (UTC)
== <span lang="en" dir="ltr"> Upcoming Language Community Meeting (Feb 28th, 14:00 UTC) and Newsletter</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="message"/>
Hello everyone!
[[File:WP20Symbols WIKI INCUBATOR.svg|right|frameless|150x150px|alt=An image symbolising multiple languages]]
We’re excited to announce that the next '''Language Community Meeting''' is happening soon, '''February 28th at 14:00 UTC'''! If you’d like to join, simply sign up on the '''[[mw:Wikimedia_Language_and_Product_Localization/Community_meetings#28_February_2025|wiki page]]'''.
This is a participant-driven meeting where we share updates on language-related projects, discuss technical challenges in language wikis, and collaborate on solutions. In our last meeting, we covered topics like developing language keyboards, creating the Moore Wikipedia, and updates from the language support track at Wiki Indaba.
'''Got a topic to share?''' Whether it’s a technical update from your project, a challenge you need help with, or a request for interpretation support, we’d love to hear from you! Feel free to '''reply to this message''' or add agenda items to the document '''[[etherpad:p/language-community-meeting-feb-2025|here]]'''.
Also, we wanted to highlight that the sixth edition of the Language & Internationalization newsletter (January 2025) is available here: [[:mw:Special:MyLanguage/Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January|Wikimedia Language and Product Localization/Newsletter/2025/January]]. This newsletter provides updates from the October–December 2024 quarter on new feature development, improvements in various language-related technical projects and support efforts, details about community meetings, and ideas for contributing to projects. To stay updated, you can subscribe to the newsletter on its wiki page: [[:mw:Wikimedia Language and Product Localization/Newsletter|Wikimedia Language and Product Localization/Newsletter]].
We look forward to your ideas and participation at the language community meeting, see you there!
<section end="message"/>
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 08:29, 22 பெப்பிரவரி 2025 (UTC)
<!-- Message sent by User:SSethi (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28217779 -->
== விக்கிமூலத்திற்கான ஆன்ட்ராய்டு செயலி ==
விக்கிமூலத்திற்கான ஒரு ஆன்ட்ராய்டு செயலியை CIS-INDIA உருவாக்கியுள்ளது. அதில் நமது மொழியில் [[:பகுப்பு:Transclusion completed|முடித்து வெளியிட் நூல்களை]] வாசிக்க, விக்கித்தரவில் குறிப்பிட்ட முறைகளில், ஒரு நூலுக்குரிய மேலதிகத் தரவுகளை (Meta data) இணைக்க வேண்டும். அதற்குரிய பயிற்சியை வேண்டும் என கேட்டுள்ளேன். விரிவாக. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&diff=1786425&oldid=1544482 இங்கு அறிந்து கொள்ளலாம்.] இதற்குரிய தமிழ் திட்டப்பக்கம் : [[விக்கிமூலம்:விக்கித்தரவு/ஆன்ட்ராய்டு வாசிப்புச் செயலி]] உங்கள் எண்ணங்களையும் தெரிவித்து ஒப்பமிடுங்கள். நமது எண்ணங்களை அவர்களுக்குத் தெரிவிக்க உங்களின் பதிவு மிக உதவியாக இருக்கும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:49, 24 பெப்பிரவரி 2025 (UTC)
== Universal Code of Conduct annual review: proposed changes are available for comment ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
My apologies for writing in English.
{{Int:Please-translate}}.
I am writing to you to let you know that [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|proposed changes]] to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines]] and [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter]] are open for review. '''[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/Proposed_Changes|You can provide feedback on suggested changes]]''' through the [[d:Q614092|end of day]] on Tuesday, 18 March 2025. This is the second step in the annual review process, the final step will be community voting on the proposed changes.
[[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review|Read more information and find relevant links about the process on the UCoC annual review page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] 18:51, 7 மார்ச்சு 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28307738 -->
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch"/><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-03-19|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-03-19T14:00|en}} {{#time:H:i e|2025-03-19T14:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-03-19|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch"/>
<bdi lang="en" dir="ltr">[[User:MediaWiki message delivery|MediaWiki message delivery]]</bdi> 23:15, 14 மார்ச்சு 2025 (UTC)
<!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=28307742 -->
== Final proposed modifications to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter now posted ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
The proposed modifications to the [[foundation:Special:MyLanguage/Policy:Universal_Code_of_Conduct/Enforcement_guidelines|Universal Code of Conduct Enforcement Guidelines]] and the U4C Charter [[m:Universal_Code_of_Conduct/Annual_review/2025/Proposed_Changes|are now on Meta-wiki for community notice]] in advance of the voting period. This final draft was developed from the previous two rounds of community review. Community members will be able to vote on these modifications starting on 17 April 2025. The vote will close on 1 May 2025, and results will be announced no later than 12 May 2025. The U4C election period, starting with a call for candidates, will open immediately following the announcement of the review results. More information will be posted on [[m:Special:MyLanguage//Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election|the wiki page for the election]] soon.
Please be advised that this process will require more messages to be sent here over the next two months.
The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]].
Please share this message with members of your community so they can participate as well.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 02:05, 4 ஏப்ரல் 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 -->
== கலைக்களஞ்சியம் ==
பல கலைக் களஞ்சிய நூல்கள் படவடிவிலேயே உள்ளன. அவற்றை எழுத்தாக்கம் செய்வது முக்கியப் பணியாக நினைக்கிறேன். [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] போலக் களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் ஒரு தன்னார்வத் திட்டத்தை முன்னெடுக்கலாமா என யோசிக்கிறேன். விக்கிமூலத்தில் ஏற்கனவே கலைக்களஞ்சியங்களை மெய்ப்பு பார்க்கும் திட்டங்களை யாரேனும் தொடங்கியுள்ளார்களா? அல்லது யாரேனும் இணைந்து ஒருங்கிணைக்க விரும்புகிறீர்களா? இவற்றை நூலாக்க என்ன செய்யலாம் எனப் பொதுவான யோசனைகள் இருந்தாலும் பகிரலாம். [[:பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] அட்டவணையில் உள்ள நூல்களையும் பொதுவுரிமத்திலிருக்கும் இதர களஞ்சியங்களையும் நூலாக்கம் செய்யலாம் நினைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:35, 4 ஏப்ரல் 2025 (UTC)
:மகிழ்ச்சியான முன்னெடுப்பு. இது ஒரு பொதுவான பகுப்பு. இதனுள் பல வகையான கலைக்களஞ்சியங்களை, இணைக்கத் திட்டமிட்டு உள்ளேன். [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பன, தமிழில் முதலில் வெளியானவை ஆகும். இந்த பத்துத் தொகுதிகளில், முதல் தொகுதியை [[அட்டவணை_பேச்சு:கலைக்களஞ்சியம்_1.pdf#மெய்ப்புநிலைப்_புள்ளிவிவரங்கள்]] என்ற தொடக்கப் புள்ளிவிவரங்கள்படி, பலர் ஈடுபட்டு மேம்படுத்தினர். பிறகு, [[பயனர்:Arularasan. G|அருளரசன்,]] [[பயனர்:Balajijagadesh|பாலாஜி,]] இனிதே தொகுத்தனர். இதுவல்லாமல், அருளரசன் வேறு சில தனிக் களஞ்சியங்களைத் தொகுத்துள்ளார. [[:பகுப்பு:குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்க, [[பயனர்:TVA ARUN]] முயற்சிகளை எடுப்பதாக, சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். நான் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பனவற்றை முடிக்கத் திட்டமிட்டு வருகிறேன். எனவே, நீங்கள் குறிப்பாக, எந்தெந்த களஞ்சியத் தொகுதிகளை முடிக்க எண்ணுகிறீர்கள் என அறியத் தாருங்கள். அருளரசன் முதல் தொகுதியை, வழிநடத்தி முடித்துள்ளார். அவற்றில் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|மீதமுள்ள 9 தொகுதிகளை]] முடிக்க திட்டமிடக் கோருகிறேன். எனவே, பொதுவான திட்டப்பக்கம் அல்லாமல், குறிப்பாக நீங்கள் முதலில் செய்ய விரும்பும் களஞ்சியக் கூட்டுப்பணிக்கு, குறிப்பான திட்டப்பக்கமொன்றைத் தொடங்கக் கோருகிறேன். அதில் இணைந்து, நானும் இடையிடையே, பலரும் ஈடுபடும் போது பங்களிக்க அணியமாக உள்ளேன். நான் இப்பொழுது [[:அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf]] தொகுதியை செய்து கொண்டு உள்ளேன். மீதமுள்ளவற்றையும் முடித்து, அறிவியல் களஞ்சியங்களை கூட்டுமுயற்சியாக முடிக்க எண்ணியுள்ளேன். நிகண்டியத் திட்டத்தின் கீழ் உள்ள [[:பகுப்பு:செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட அட்டவணைகள்]] இவைகள் முடிக்கப்படாமல் உள்ளன. இவற்றினையும், ஆவணப்படுத்தத் திட்டமிடுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:53, 5 ஏப்ரல் 2025 (UTC)
:நீண்ட இடைவெளிக்குப்பின் நல்ல ஆரோக்கியமான உரையாடல். குழந்தைகள் கலைக்களஞ்சிய அட்டவணைகள்; 1-10 சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) & கலைக்களஞ்சியம்_3_&_4_&_5 ஆகியவற்றுக்கான சீராக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. (குழு பணி) --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:12, 7 ஏப்ரல் 2025 (UTC)
:{{ping|Info-farmer|TVA ARUN}} கருத்திட்டமைக்கு நன்றி. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன். நீங்களும் ஒருங்கிணைப்பில் இணையுங்கள். தன்னார்வலர்களையும் அழைத்து இப்பணியைச் செய்வோம். தற்போதைக்கு எழுத்துணரியாக்கம் இல்லாத பக்கங்களைத் தானியங்கி வழி செய்து வருகிறேன். மேலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முன்னெடுப்போம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]])
://. நீங்கள் கூறியபடி ஒரு [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்|திட்டப்பக்கத்தை]] உருவாக்கிவிட்டேன்.// இது பொதுவான திட்டப்பக்கம். '''நான் கூறியது இதுவல்ல.''' அனைத்து களஞ்சியங்களையும், ஒரு திட்டப்பக்கத்தின் கீழ் கொண்டு வருதல் பொருத்தமான திட்டபக்கம் ஆகாது. சரியாக புரிந்து கொள்ள இந்த எடுத்துக்காட்டு திட்டம் உதவும் . [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டப்பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். இத்திட்டப்பக்கத்தில் [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] என்பதிலுள்ள ஏறத்தாழ 19000 பக்கங்களை மேம்படுத்த உள்ளேன். இதற்குரிய நிதிநல்கைக் குறித்தும் இனி தான் எண்ண வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு இருப்பின், தமிழ் விக்கிமூலம் சிறப்புறும். . உங்களுக்கு எந்தெந் தொகுதிகள் விருப்பமோ, அவற்றைக் குறிப்பிடவும். ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றல் நல்லது என்றே எண்ணுகிறேன். திட்டப்பக்கம் என்பதே குறிப்பாக செயற்படுத்தலுக்கு தானே. எனவே, குறிப்பாக எந்த தொகுதிகளை செய்ய விரும்புகிறீர்கள் எனக் கூறுங்கள்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:21, 7 ஏப்ரல் 2025 (UTC)
::அனைத்து அகராதிகளையும் எடுத்துக் கொண்டது போல அனைத்துக் களஞ்சியங்களையும் எடுத்து கொள்ளப் பெரிய அளவில் தான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒருவேளை இலக்கு பெரியதாக இருக்குமேயானால் இப்போது செய்து வரும் [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] முதலில் முடிக்க ஒரு திட்டமிடுகிறேன். பின்னர் அனைத்தையும் எடுத்துக்கொள்வோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:28, 7 ஏப்ரல் 2025 (UTC)
:::*ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள். எனது '''முடிவு''' யாதெனில், ஆனால், கீழுள்ள இர்ண்டு பட்டியலில், இங்குள்ள அட்டவணைகள் இணைக்கப்படும் போதே, பன்னாட்டு விக்கிமூல அளவிலும், இணையத் தமிழ் வளர்ச்சியும் முதன்மை பெற இயலும். அதற்காக பலர் சிறப்பாக பங்களிக்கின்றனர்.
:::#[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்பதிலும்,
:::#[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்பதிலும்
:::அதற்குத் தேவைப்படும் நுட்பங்களைக் குறித்தும், பங்களிப்பாளர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகின்றன என்றே எண்ணுகிறேன். அதற்கான விக்கிநிதியையும் பெற இயலும் என்பதை, அண்மையில் நடந்த பன்னாட்டு விக்கிமூல மாநாட்டில் கவனித்தேன். நாமும் சிறு சிறு திட்டப்பக்கங்களைத் தொடங்கி, விருப்பமுள்ளவர்களை இணைத்து, அவர்களுக்கு அந்நிதியை பெற்று தர நாம் முயலவேண்டும். இருப்பினும், பிறர் ஒத்துழைப்பு இல்லையென்றால், வழமையான எனது பங்களிப்புகளை மட்டுமே செய்ய இயலும். நீங்கள் பொதுவான திட்டப்பக்கத்தினைத் தொடங்குவது, இந்த பொருண்மையில், பிறருக்கான விக்கிநிதி வாய்ப்புகளை தடுக்கும்.
:::*// [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழக கலைக்களஞ்சிய அட்டவணைகள்|கலைக்களஞ்சியத்தை]] // என்பதற்கான திட்டப்பக்கம், [[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழக களஞ்சியங்கள் மேம்பாட்டு திட்டம்]] {{tick}}என்று அமைப்பதே பொருத்தம், [[விக்கிமூலம்:கலைக்களஞ்சியத் திட்டம்]]({{Oppose}}) என்பது தவறே. தற்போதுள்ள இப்பெயரினை மாற்ற வேண்டும். மேலும், [[அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf]] என்பதிலுள்ளவைகளையும், நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு செயற்படுவோம். இந்த முதலாம் தொகுதியை ஏற்கனவே பலர் முடித்துள்ளனர். ([https://quarry.wmcloud.org/query/66035 quarry-66035])அவர்களின் எண்ணங்களையும் அறியவும். விருப்பமுள்ளவர்களுக்கு விக்கிநிதி பெற்றுதரவும் நாம் அணியமாக வேண்டும். அதே போல தான் நிகண்டியம் திட்டத்தின் பல தரவுகளும் இங்கில்லை. அதற்கும் இது போல விக்கிநிதி பெற்று உரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து நாமும் இணைந்து செயற்படுவோம்.
:::[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 8 ஏப்ரல் 2025 (UTC)
::::தகவலுக்கு நன்றி. நிதி பெற்றுத் தரும் பணிகளில் எனக்கு அனுபவமில்லை. எனவே மற்றவர்களுக்கு நிதிச் சிக்கல் வருமெனில் இத்திட்டப்பக்கத்தைக் கைவிடுகிறேன். கலைக்களஞ்சியம் தொடர்பாக மற்றவர்கள் தொடங்கும் திட்டத்தில் இணைந்து கொள்கிறேன். கலைக்களஞ்சியங்கள் எல்லாம் எழுத்தாக்கமாக வேண்டும் என்பதே எனது இலக்கு. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:23, 8 ஏப்ரல் 2025 (UTC)
:::::கைவிட வேண்டாம். பிரித்து செயற்படலாம் என்கிறேன். இணையத்தமிழ் ஆய்வறிஞராக இருக்கும் உங்களுக்கு, கட்டற்ற தமிழ் தரவின் முக்கியத்துவத்தினை, நான் கூற வேண்டியதில்லை. உரிய நேரத்தில் சொல்கிறேன். நீங்கள் ஏற்கனவே செய்தளித்த Js நுட்பங்கள் புதியவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பலரையும் ஈடுபடுத்த, திறம்பட செய்ய உங்கள் நுட்ப உதவி மேலும் தேவைப்படும். இதுவரை இது போன்ற பயனர் இடைமுகப்பு நுட்பங்களை வேறு யாரும் செய்து தரவில்லை. ஏற்காட்டில் 'பிரிந்த சொற்களை' இணைப்பது குறித்து உரையாடினேன். அதுவே இப்பணிக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். அது குறித்து எண்ணுக. அது போன்ற கருவி இருப்பின் பிரிந்த சொற்களை இணைப்பது எளிது. இது குறித்து எவ்வளவு நிதி தேவைப்படும் என்று எனக்குத் தெரியாது. நேரம் இருக்கும் போது அழைக்கவும். எந்த நேரத்தில் நான் கலந்துரையாட அழைக்கலாம் என குறுஞ்செய்தி எனது எண்ணுக்கு அனுப்பினால் கூட போதும். பிறகு விக்கி நிதி வாங்கும் போது அதனையும் இணைத்துக் கொள்ளலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:48, 9 ஏப்ரல் 2025 (UTC)
== Invitation for the next South Asia Open Community Call (SAOCC) with a focus on WMF's Annual Plans (27th April, 2025) ==
Dear All,
The [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call (SAOCC)]] is a monthly call where South Asian communities come together to participate, share community activities, receive important updates and ask questions in the moderated discussions.
The next SAOCC is scheduled for 27th April, 6:00 PM-7:00 PM (1230-1330 UTC) and will have a section with representatives from WMF who will be sharing more about their [[:m:Wikimedia Foundation Annual Plan/2025-2026/Global Trends|Annual Plans]] for the next year, in addition to Open Community Updates.
We request you all to please attend the call and you can find the joining details [https://meta.wikimedia.org/wiki/South_Asia_Open_Community_Call#27_April_2025 here].
Thank you! [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:25, 14 ஏப்ரல் 2025 (UTC)
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 -->
== Vote now on the revised UCoC Enforcement Guidelines and U4C Charter ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines ("UCoC EG") and the UCoC's Coordinating Committee Charter is open now through the end of 1 May (UTC) ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Annual_review/2025/Voter_information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki.
The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review of the EG and Charter was planned and implemented by the U4C. Further information will be provided in the coming months about the review of the UCoC itself. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Charter|review the U4C Charter]].
Please share this message with members of your community so they can participate as well.
In cooperation with the U4C -- [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 00:35, 17 ஏப்ரல் 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28469465 -->
== தென்கிழக்கு ஆசிய நிதிநல்கை பெறுவதற்கான காலக்கோடும், சிலையெழுபதும் ==
[[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடியின் கட்டுகள் 2022 ஆகத்து.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடிகள்]]
[[File:சுவடியகம், சிலையெழுபது ஓலைச்சுவடி களப்பணி 1-2022 ஆக்த்து 08.jpg|வலது|thumb|240px|சிலையெழுபது ஓலைச்சுவடி ஆய்வு, 2022]]
[[m:Grants:Project/Rapid#Cycle_5_(Deadline:_May_1,_2025)_(2024-2025)]] என்ற பக்கத்தில் உள்ளபடி, இறுதிநாள் மே மாதம் 1 ஆகும். நீங்கள் இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால், இந்தியாவிற்கு பணம் எவ்வழியில் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
*எனினும் நான் [[m:Wikisource Loves Manuscripts]] என்ற திட்டத்தின் அடிப்படையில், ஒரு முன்னோடித் திட்டமாக, கம்பர் எழுதிய '''[[w:ta:சிலையெழுபது]]''' என்ற நூலினை செய்து முடிக்க உள்ளேன். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு தொடங்கினேன். காண்க:[[சிலையெழுபது/ஓலைச்சுவடி]] இருப்பினும், மேல்விக்கித் திட்டப்படி முழுமையாக முடிக்க, கற்க வேண்டும். உங்களில் இது குறித்து தெரிந்தால் தெரிவிக்கவும். வழிகாட்டுதல்களை வெகுவாக எதிர்நோக்குகிறேன். நான் விண்ணப்பம் எழுதினால், இதை இழையில் தெரிவிப்பேன்.
*உங்களுக்கு விருப்பமான இலக்குகள் இருப்பின் தெரிவிக்கவும். கலந்துரையாடி விண்ணப்பம் எழுதுவோம். ஆவலுடன்..
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:09, 26 ஏப்ரல் 2025 (UTC)
**மேற்கூறியபடி விண்ணப்பம் 30 ஏப்ரல் 2025 சிலையெழுபது ஓலைச்சுவடியை முழுமையாக முடிக்கவும், அதற்குரிய நூல்களை இனங்காணவும், முதலில் சென்னையிலும், தேவைப்பட்டால் ஒரு சில ஊர்களிலும் களப்பணியாக முடிக்கவும், பிற நூல்களை கண்டறியவும் விண்ணப்பிக்கிறேன். உங்கள் இலக்குகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் என்னுடன் இணைய விரும்பினால் அழைக்கவும். நான் கற்றவரை கற்றுத் தருகிறேன். நேரம்; 30 ஏப்ரல் 2025 பிற்பகல் 2.30 முதல்4.30 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:45, 29 ஏப்ரல் 2025 (UTC)
**:[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 3]] என்பதில் உங்கள் எண்ணங்களை எழுதி ஒப்பமிடுங்கள்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:31, 30 ஏப்ரல் 2025 (UTC)
== Vote on proposed modifications to the UCoC Enforcement Guidelines and U4C Charter ==
<section begin="announcement-content" />
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
The voting period for the revisions to the Universal Code of Conduct Enforcement Guidelines and U4C Charter closes on 1 May 2025 at 23:59 UTC ([https://zonestamp.toolforge.org/1746162000 find in your time zone]). [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025/Voter information|Read the information on how to participate and read over the proposal before voting]] on the UCoC page on Meta-wiki.
</div>
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, you may [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|review the U4C Charter]].
</div>
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Please share this message with members of your community in your language, as appropriate, so they can participate as well.
</div>
U4C உடன் இணைந்து -- <section end="announcement-content" />
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 03:41, 29 ஏப்ரல் 2025 (UTC)</div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 -->
== We will be enabling the new Charts extension on your wiki soon! ==
''(Apologies for posting in English)''
Hi all! We have good news to share regarding the ongoing problem with graphs and charts affecting all wikis that use them.
As you probably know, the [[:mw:Special:MyLanguage/Extension:Graph|old Graph extension]] was disabled in 2023 [[listarchive:list/wikitech-l@lists.wikimedia.org/thread/EWL4AGBEZEDMNNFTM4FRD4MHOU3CVESO/|due to security reasons]]. We’ve worked in these two years to find a solution that could replace the old extension, and provide a safer and better solution to users who wanted to showcase graphs and charts in their articles. We therefore developed the [[:mw:Special:MyLanguage/Extension:Chart|Charts extension]], which will be replacing the old Graph extension and potentially also the [[:mw:Extension:EasyTimeline|EasyTimeline extension]].
After successfully deploying the extension on Italian, Swedish, and Hebrew Wikipedia, as well as on MediaWiki.org, as part of a pilot phase, we are now happy to announce that we are moving forward with the next phase of deployment, which will also include your wiki.
The deployment will happen in batches, and will start from '''May 6'''. Please, consult [[:mw:Special:MyLanguage/Extension:Chart/Project#Deployment Timeline|our page on MediaWiki.org]] to discover when the new Charts extension will be deployed on your wiki. You can also [[:mw:Special:MyLanguage/Extension:Chart|consult the documentation]] about the extension on MediaWiki.org.
If you have questions, need clarifications, or just want to express your opinion about it, please refer to the [[:mw:Special:MyLanguage/Extension_talk:Chart/Project|project’s talk page on Mediawiki.org]], or ping me directly under this thread. If you encounter issues using Charts once it gets enabled on your wiki, please report it on the [[:mw:Extension_talk:Chart/Project|talk page]] or at [[phab:tag/charts|Phabricator]].
Thank you in advance! -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 15:07, 6 மே 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28663781 -->
== Remove GFDL ==
Hi! Just as info: [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]].
தகவல்: கோப்புகளைப் பதிவேற்றும்போது GFDL-ஐ ஒரு விருப்பமாக நீக்க நான் பரிந்துரைத்துள்ளேன். கோப்புகள் பதிவேற்றப்பட வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் GFDL ஒரு நல்ல உரிமம் அல்ல என்பதால் அவ்வாறு கூற எந்த காரணமும் இல்லை. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:10, 13 மே 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Call for Candidates for the Universal Code of Conduct Coordinating Committee (U4C)</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
The results of voting on the Universal Code of Conduct Enforcement Guidelines and Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter is [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2025#Results|available on Meta-wiki]].
You may now [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025/Candidates|submit your candidacy to serve on the U4C]] through 29 May 2025 at 12:00 UTC. Information about [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|eligibility, process, and the timeline are on Meta-wiki]]. Voting on candidates will open on 1 June 2025 and run for two weeks, closing on 15 June 2025 at 12:00 UTC.
If you have any questions, you can ask on [[m:Talk:Universal Code of Conduct/Coordinating Committee/Election/2025|the discussion page for the election]]. -- in cooperation with the U4C, </div><section end="announcement-content" />
</div>
<bdi lang="en" dir="ltr">[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|பேச்சு]])</bdi> 22:08, 15 மே 2025 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 -->
== RfC ongoing regarding Abstract Wikipedia (and your project) ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''(Apologies for posting in English, if this is not your first language)''
Hello all! We opened a discussion on Meta about a very delicate issue for the development of [[:m:Special:MyLanguage/Abstract Wikipedia|Abstract Wikipedia]]: where to store the abstract content that will be developed through functions from Wikifunctions and data from Wikidata. Since some of the hypothesis involve your project, we wanted to hear your thoughts too.
We want to make the decision process clear: we do not yet know which option we want to use, which is why we are consulting here. We will take the arguments from the Wikimedia communities into account, and we want to consult with the different communities and hear arguments that will help us with the decision. The decision will be made and communicated after the consultation period by the Foundation.
You can read the various hypothesis and have your say at [[:m:Abstract Wikipedia/Location of Abstract Content|Abstract Wikipedia/Location of Abstract Content]]. Thank you in advance! -- [[User:Sannita (WMF)|Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|<span class="signature-talk">{{int:Talkpagelinktext}}</span>]]) 15:27, 22 மே 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=28768453 -->
== <span lang="en" dir="ltr">Wikimedia Foundation Board of Trustees 2025 Selection & Call for Questions</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2025/Announcement/Selection announcement}}&language=&action=page&filter= {{int:please-translate}}]''
Dear all,
This year, the term of 2 (two) Community- and Affiliate-selected Trustees on the Wikimedia Foundation Board of Trustees will come to an end [1]. The Board invites the whole movement to participate in this year’s selection process and vote to fill those seats.
The Elections Committee will oversee this process with support from Foundation staff [2]. The Governance Committee, composed of trustees who are not candidates in the 2025 community-and-affiliate-selected trustee selection process (Raju Narisetti, Shani Evenstein Sigalov, Lorenzo Losa, Kathy Collins, Victoria Doronina and Esra’a Al Shafei) [3], is tasked with providing Board oversight for the 2025 trustee selection process and for keeping the Board informed. More details on the roles of the Elections Committee, Board, and staff are here [4].
Here are the key planned dates:
* May 22 – June 5: Announcement (this communication) and call for questions period [6]
* June 17 – July 1, 2025: Call for candidates
* July 2025: If needed, affiliates vote to shortlist candidates if more than 10 apply [5]
* August 2025: Campaign period
* August – September 2025: Two-week community voting period
* October – November 2025: Background check of selected candidates
* Board’s Meeting in December 2025: New trustees seated
Learn more about the 2025 selection process - including the detailed timeline, the candidacy process, the campaign rules, and the voter eligibility criteria - on this Meta-wiki page [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025|[link]]].
'''Call for Questions'''
In each selection process, the community has the opportunity to submit questions for the Board of Trustees candidates to answer. The Election Committee selects questions from the list developed by the community for the candidates to answer. Candidates must answer all the required questions in the application in order to be eligible; otherwise their application will be disqualified. This year, the Election Committee will select 5 questions for the candidates to answer. The selected questions may be a combination of what’s been submitted from the community, if they’re alike or related. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates|[link]]]
'''Election Volunteers'''
Another way to be involved with the 2025 selection process is to be an Election Volunteer. Election Volunteers are a bridge between the Elections Committee and their respective community. They help ensure their community is represented and mobilize them to vote. Learn more about the program and how to join on this Meta-wiki page [[m:Wikimedia_Foundation_elections/2025/Election_volunteers|[link].]]
Thank you!
[1] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2022/Results
[2] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter
[3] https://foundation.wikimedia.org/wiki/Resolution:Committee_Membership,_December_2024
[4] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles
[5] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/FAQ
[6] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2025/Questions_for_candidates
Best regards,
Victoria Doronina
Board Liaison to the Elections Committee
Governance Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:08, 28 மே 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28618011 -->
== Update from A2K team: May 2025 ==
Hello everyone,
We’re happy to share that the ''Access to Knowledge'' (A2K) program has now formally become part of the '''Raj Reddy Centre for Technology and Society''' at '''IIIT-Hyderabad'''. Going forward, our work will continue under the name [[:m:IIITH-OKI|Open Knowledge Initiatives]].
The new team includes most members from the former A2K team, along with colleagues from IIIT-H already involved in Wikimedia and Open Knowledge work. Through this integration, our commitment to partnering with Indic Wikimedia communities, the GLAM sector, and broader open knowledge networks remains strong and ongoing. Learn more at our Team’s page on Meta-Wiki.
We’ll also be hosting an open session during the upcoming [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] on 6 - 7 pm, and we look forward to connecting with you there.
Thanks for your continued support! Thank you
Pavan Santhosh,
On behalf of the Open Knowledge Initiatives Team.
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=28543211 -->
{{unsigned|MediaWiki message delivery}}
* மேற்கூறிய பவன் சந்தோஷ் செய்தியைஉள்ளடக்கத்தின் படி, [[User:Nitesh (CIS-A2K)]] அனுப்பியிருக்கலாம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:38, 29 மே 2025 (UTC)
== 📣 Announcing the South Asia Newsletter – Get Involved! 🌏 ==
<div lang="en" dir="ltr">
''{{int:please-translate}}''
Hello Wikimedians of South Asia! 👋
We’re excited to launch the planning phase for the '''South Asia Newsletter''' – a bi-monthly, community-driven publication that brings news, updates, and original stories from across our vibrant region, to one page!
We’re looking for passionate contributors to join us in shaping this initiative:
* Editors/Reviewers – Craft and curate impactful content
* Technical Contributors – Build and maintain templates, modules, and other magic on meta.
* Community Representatives – Represent your Wikimedia Affiliate or community
If you're excited to contribute and help build a strong regional voice, we’d love to have you on board!
👉 Express your interest though [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhk4NIe3YwbX88SG5hJzcF3GjEeh5B1dMgKE3JGSFZ1vtrZw/viewform this link].
Please share this with your community members.. Let’s build this together! 💬
This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) by [[m:User:Gnoeee|Gnoeee]] ([[m:User_talk:Gnoeee|talk]]) at 15:42, 6 சூன் 2025 (UTC)
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=25720607 -->
== Vote now in the 2025 U4C Election ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English.
{{Int:Please-translate}}
Eligible voters are asked to participate in the 2025 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2025|2025 Election information page]]. The vote closes on 17 June 2025 at [https://zonestamp.toolforge.org/1750161600 12:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 1 July 2025. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 23:01, 13 சூன் 2025 (UTC) </div>
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28848819 -->
== விக்கிமூலம் குறித்த இணையவழி பயிற்சி ==
சென்னையில் உள்ள [[:en:Vel Tech Rangarajan Dr. Sagunthala R&D Institute of Science and Technology| வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா R& D அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்]] இணையவழியே, தமிழ்நாட்டின் கல்லூரிகளுக்கான, தமிழ் புலத் துறையினருக்கு , பல்வேறு '''இணையத் தமிழ்''' பயிற்சிகளை ஒரு வராம் நடத்துகிறது. அதில் மூன்றாவது நிகழ்வாக விக்கிமூலம் குறித்த உரை நிகழ்த்த உள்ளேன். ஏறத்தாழ 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர். [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான நேர்முகப் பயிலரங்கு-12]] என்ற பக்கத்தில் எனது அறிமுகவுரை குறித்து தெரிவித்துள்ளேன். உங்கள் எண்ணங்களையும், அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால், நம் சமூக எண்ணங்களை அவர்களுக்குத் தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:34, 17 சூன் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Wikimedia Foundation Board of Trustees 2025 - Call for Candidates</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Announcement/Call for candidates|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2025/Announcement/Call for candidates}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>
Hello all,
The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|call for candidates for the 2025 Wikimedia Foundation Board of Trustees selection is now open]] from June 17, 2025 – July 2, 2025 at 11:59 UTC [1]. The Board of Trustees oversees the Wikimedia Foundation's work, and each Trustee serves a three-year term [2]. This is a volunteer position.
This year, the Wikimedia community will vote in late August through September 2025 to fill two (2) seats on the Foundation Board. Could you – or someone you know – be a good fit to join the Wikimedia Foundation's Board of Trustees? [3]
Learn more about what it takes to stand for these leadership positions and how to submit your candidacy on [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidate application|this Meta-wiki page]] or encourage someone else to run in this year's election.
Best regards,
Abhishek Suryawanshi<br />
Chair of the Elections Committee
On behalf of the Elections Committee and Governance Committee
[1] https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025/Call_for_candidates
[2] https://foundation.wikimedia.org/wiki/Legal:Bylaws#(B)_Term.
[3] https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2025/Resources_for_candidates<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:44, 17 சூன் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=28866958 -->
== <span lang="en" dir="ltr">Sister Projects Task Force reviews Wikispore and Wikinews</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="message"/>
Dear Wikimedia Community,
The [[m:Wikimedia Foundation Community Affairs Committee|Community Affairs Committee (CAC)]] of the Wikimedia Foundation Board of Trustees assigned [[m:Wikimedia Foundation Community Affairs Committee/Sister Projects Task Force|the Sister Projects Task Force (SPTF)]] to update and implement a procedure for assessing the lifecycle of Sister Projects – wiki [[m:Wikimedia projects|projects supported by Wikimedia Foundation (WMF)]].
A vision of relevant, accessible, and impactful free knowledge has always guided the Wikimedia Movement. As the ecosystem of Wikimedia projects continues to evolve, it is crucial that we periodically review existing projects to ensure they still align with our goals and community capacity.
Despite their noble intent, some projects may no longer effectively serve their original purpose. '''Reviewing such projects is not about giving up – it's about responsible stewardship of shared resources'''. Volunteer time, staff support, infrastructure, and community attention are finite, and the non-technical costs tend to grow significantly as our ecosystem has entered a different age of the internet than the one we were founded in. Supporting inactive projects or projects that didn't meet our ambitions can unintentionally divert these resources from areas with more potential impact.
Moreover, maintaining projects that no longer reflect the quality and reliability of the Wikimedia name stands for, involves a reputational risk. An abandoned or less reliable project affects trust in the Wikimedia movement.
Lastly, '''failing to sunset or reimagine projects that are no longer working can make it much harder to start new ones'''. When the community feels bound to every past decision – no matter how outdated – we risk stagnation. A healthy ecosystem must allow for evolution, adaptation, and, when necessary, letting go. If we create the expectation that every project must exist indefinitely, we limit our ability to experiment and innovate.
Because of this, SPTF reviewed two requests concerning the lifecycle of the Sister Projects to work through and demonstrate the review process. We chose Wikispore as a case study for a possible new Sister Project opening and Wikinews as a case study for a review of an existing project. Preliminary findings were discussed with the CAC, and a community consultation on both proposals was recommended.
=== Wikispore ===
The [[m:Wikispore|application to consider Wikispore]] was submitted in 2019. SPTF decided to review this request in more depth because rather than being concentrated on a specific topic, as most of the proposals for the new Sister Projects are, Wikispore has the potential to nurture multiple start-up Sister Projects.
After careful consideration, the SPTF has decided '''not to recommend''' Wikispore as a Wikimedia Sister Project. Considering the current activity level, the current arrangement allows '''better flexibility''' and experimentation while WMF provides core infrastructural support.
We acknowledge the initiative's potential and seek community input on what would constitute a sufficient level of activity and engagement to reconsider its status in the future.
As part of the process, we shared the decision with the Wikispore community and invited one of its leaders, Pharos, to an SPTF meeting.
Currently, we especially invite feedback on measurable criteria indicating the project's readiness, such as contributor numbers, content volume, and sustained community support. This would clarify the criteria sufficient for opening a new Sister Project, including possible future Wikispore re-application. However, the numbers will always be a guide because any number can be gamed.
=== Wikinews ===
We chose to review Wikinews among existing Sister Projects because it is the one for which we have observed the highest level of concern in multiple ways.
Since the SPTF was convened in 2023, its members have asked for the community's opinions during conferences and community calls about Sister Projects that did not fulfil their promise in the Wikimedia movement.[https://commons.wikimedia.org/wiki/File:WCNA_2024._Sister_Projects_-_opening%3F_closing%3F_merging%3F_splitting%3F.pdf <nowiki>[1]</nowiki>][https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_Community_Affairs_Committee/Sister_Projects_Task_Force#Wikimania_2023_session_%22Sister_Projects:_past,_present_and_the_glorious_future%22 <nowiki>[2]</nowiki>][https://meta.wikimedia.org/wiki/WikiConvention_francophone/2024/Programme/Quelle_proc%C3%A9dure_pour_ouvrir_ou_fermer_un_projet_%3F <nowiki>[3]</nowiki>] Wikinews was the leading candidate for an evaluation because people from multiple language communities proposed it. Additionally, by most measures, it is the least active Sister Project, with the greatest drop in activity over the years.
While the Language Committee routinely opens and closes language versions of the Sister Projects in small languages, there has never been a valid proposal to close Wikipedia in major languages or any project in English. This is not true for Wikinews, where there was a proposal to close English Wikinews, which gained some traction but did not result in any action[https://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects/Closure_of_English_Wikinews <nowiki>[4]</nowiki>][https://meta.wikimedia.org/wiki/WikiConvention_francophone/2024/Programme/Quelle_proc%C3%A9dure_pour_ouvrir_ou_fermer_un_projet_%3F <nowiki>[5]</nowiki>, see section 5] as well as a draft proposal to close all languages of Wikinews[https://meta.wikimedia.org/wiki/Talk:Proposals_for_closing_projects/Archive_2#Close_Wikinews_completely,_all_languages? <nowiki>[6]</nowiki>].
[[:c:File:Sister Projects Taskforce Wikinews review 2024.pdf|Initial metrics]] compiled by WMF staff also support the community's concerns about Wikinews.
Based on this report, SPTF recommends a community reevaluation of Wikinews. We conclude that its current structure and activity levels are the lowest among the existing sister projects. SPTF also recommends pausing the opening of new language editions while the consultation runs.
SPTF brings this analysis to a discussion and welcomes discussions of alternative outcomes, including potential restructuring efforts or integration with other Wikimedia initiatives.
'''Options''' mentioned so far (which might be applied to just low-activity languages or all languages) include but are not limited to:
*Restructure how Wikinews works and is linked to other current events efforts on the projects,
*Merge the content of Wikinews into the relevant language Wikipedias, possibly in a new namespace,
*Merge content into compatibly licensed external projects,
*Archive Wikinews projects.
Your insights and perspectives are invaluable in shaping the future of these projects. We encourage all interested community members to share their thoughts on the relevant discussion pages or through other designated feedback channels.
=== Feedback and next steps ===
We'd be grateful if you want to take part in a conversation on the future of these projects and the review process. We are setting up two different project pages: [[m:Public consultation about Wikispore|Public consultation about Wikispore]] and [[m:Public consultation about Wikinews|Public consultation about Wikinews]]. Please participate between 27 June 2025 and 27 July 2025, after which we will summarize the discussion to move forward. You can write in your own language.
I will also host a community conversation 16th July Wednesday 11.00 UTC and 17th July Thursday 17.00 UTC (call links to follow shortly) and will be around at Wikimania for more discussions.
<section end="message"/>
</div>
-- [[User:Victoria|Victoria]] on behalf of the Sister Project Task Force, 20:57, 27 சூன் 2025 (UTC)
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Johan_(WMF)/Sister_project_MassMassage_on_behalf_of_Victoria/Target_list&oldid=28911188 -->
== அறிவியல் திருவிழாவுடன் அறிவியல் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டம் ==
வணக்கம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தகத் திருவிழா போல திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2026 ஜனவரியில் மாபெரும் அறிவியல் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். விக்கித்திட்டங்களில் அறிவியல் தொடர்பான உள்ளடக்கங்களை மேம்படுத்த சிறந்த வாய்ப்பாகக் கருதி நான்(தொழில்நுட்பம்), கி.மூர்த்தி(இயற்பியல் அறிவியல்), சத்திரத்தான்(உயிர் அறிவியல்) ஆகியோர் ஒரு ஆறு மாதத் திட்டத்தினைத் திண்டுக்கலில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அடிப்படையில் ஐந்து நேரடிப் பயிலரங்கள், பல இணையவழிப் பயிலரங்குகள், பல தொடர்தொகுப்புகள், ஒரு மாநாட்டு அரங்கம், இரண்டு அறிவியல் ஒளிப்பட நடை மற்றும் சில திட்டங்களுடன் திண்டுக்கல் மாவட்டப் பயனர்களை அதிகரிக்கவும், திண்டுக்கல் மாவட்ட அறிவியல் தொடர்பான தகவல்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது திண்டுக்கல்லை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும் அறிவியல் ஒரு பொதுத்தலைப்பு. யாவரும் பங்கெடுக்கலாம், விக்கித்திட்டங்களுக்கும் புதிய வேகத்தை அளிக்குமென நினைக்கிறேன். முந்தைய அனுபவங்களுடன் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். அறக்கட்டளையின் விரைவு நிதிநல்கைக்கு விண்ணப்பிக்க முயல்கிறோம். ஒப்புதல் பெறும் பட்சத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்த பயனர்கள் கள ஒருங்கிணைப்பில் இணைந்து கொள்ள அழைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:29, 29 சூன் 2025 (UTC)
58lxfdi9mg19y71wr2ceitff4v2m59b
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1836889
1836666
2025-06-28T16:41:22Z
Info-farmer
232
/* மேலாண்மை பொன்னுச்சாமி */ # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--~~~~
1836889
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# [[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
* விடுபட்ட பக்கங்களை நூலகத்தில் தேட வேண்டும்.
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
crctu1vci5ph2pu2npuvgghf265rq51
1837040
1836889
2025-06-29T05:49:09Z
Info-farmer
232
/* மேலாண்மை பொன்னுச்சாமி */ # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--~~~~
1837040
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
6pompshxf5w8hp0h76ss8kl0arw7l8x
1837041
1837040
2025-06-29T05:50:00Z
Info-farmer
232
/* விடுபட்ட பக்கங்களுள்ளவை */ ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
1837041
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
h1ilzocu832hxkbx5c80iszht6d143m
விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்
4
5145
1836860
1765869
2025-06-28T16:00:39Z
Booradleyp1
1964
/* ocr இயங்கவில்லை */
1836860
wikitext
text/x-wiki
{{விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம்.''' உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு [https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource மின்னஞ்சல் குழுவையும்] பயன்படுத்தலாம்.
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
[[பகுப்பு:விக்கிமூலம்]]
[[பகுப்பு:உதவிப் பக்கங்கள்]]
== படங்களை ==
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC)
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--[[பயனர்:Girijaanand|Girijaanand]]
:[[விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் ]] என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 2 திசம்பர் 2020 (UTC)
== புதிய நூலைப் பதிவேற்றம் செய்வது எப்படி?==
புது நூல்கள் பதிவேற்றம் செய்ய என்னிடம் அரிதான நூல்கள் உள்ளன. அவற்றை எப்படி பதிவேற்றலாம் என்று கூறுங்கள்--[[பயனர்:செவ்வந்தி|செவ்வந்தி]] ([[பயனர் பேச்சு:செவ்வந்தி|பேச்சு]]) 10:27, 1 செப்டம்பர் 2022 (UTC)
== கேள்விகளை ==
இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. [[பயனர்:Cyarenkatnikh|Cyarenkatnikh]] ([[பயனர் பேச்சு:Cyarenkatnikh|பேச்சு]]) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)
:விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன்
வணக்கம் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தொகுக்கும் கருவியின் அமைப்பில் நீங்கள் தொரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு மாற்றத்தால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இச்சிக்கலை ஒரு சொடுக்கில் சரிசெய்யலாம். தொகுத்தல் பக்கத்தில் மற்றவை என்ற சொல்லை அடுத்து இரண்டாவதாக உள்ள குறியீட்டை கவனிக்கவும் அதில் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் இருக்கும். அதை ஒரு முறை சொடுக்கினாலே பழையமாதிரியாகிவிடும். நீங்கள் வழக்கம்போல மெய்ப்பு பார்க்கலாம்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:38, 12 பெப்ரவரி 2022 (UTC)
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தாங்கள் மெய்ப்பு பார்க்கும்போது மேலே மெய்ப்பு பார்க்கும் கருவிகள் என தொன்றுகிறதல்லவா. அதை சொடுக்கினால் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் கொண்ட குறியீடு வரும். தங்கள் குழப்பம் நீங்ஙவில்லை என்றால் 99442 99989 என்ற எண்ணை அழையுங்கள் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 08:22, 13 பெப்ரவரி 2022 (UTC)
:ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி தொகுத்தல் பக்கம் சென்று பார்த்தபொழுது மற்றவை என்ற சொல்லை என்னால் காண இயலவில்லை மேற்கொண்டு என்ன செய்வது இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் வரிசையினை அனுப்பினால் நான் அதைப் பார்த்து செய்ய தொடங்குவேன் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 06:06, 13 பெப்ரவரி 2022 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன். நடப்பு ஆண்டுக்கான மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்புக்கான நூல்கள் பற்றிய விபரம் எனக்கு அனுப்ப முடியுமா?ஆவலுடன் உங்களின் விடையை எதிர்பார்க்கும் --[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 07:39, 11 பெப்ரவரி 2022 (UTC) குமார் காளியண்ணன்
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]]
== பக்க தலைப்பு ==
இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.
:எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/33&action=edit இப்பக்கத்தைப் பார்க்கவும்]. நன்றி --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)
== என்ன செய்ய வேண்டும் ==
நண்பர்களே
காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன.
இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
மா.ப.கென்னடி
நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)
== மேலடி சேர்க்க தானியங்கி உதவி ==
=== மருத்துவ விஞ்ஞானிகள் ===
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf மருத்துவ விஞ்ஞானிகள்] புத்தகத்திற்கு மேலடி சேர்க்க தானியங்கி உதவி தேவை. <br>
ஒற்றைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}</nowiki> <br>
இரட்டைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}</nowiki> <br>
-- [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 12:00, 1 திசம்பர் 2020
(UTC)
** [[அட்டவணை:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf]] என்ற நூலுக்கு, ஓரிரு நாட்களில் இட்டுத் தருகிறேன். இணையவேகம் குறைந்த நிலையில் இப்பொழுது செயற்பட இயலவில்லை. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:48, 2 திசம்பர் 2020 (UTC)
*** மேலடியும் பிறகுறியீடுகளையும் இட்டு வருகிறேன். அதனை கண்டு நினைவிற்கொள்ளவும். {{tl|u}} வார்ப்புரு குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:45, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Dr.Benjamin.jebaraj}} மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:18, 16 திசம்பர் 2020 (UTC)
நன்றி --[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:18, 16 திசம்பர் 2020 (UTC)
=== அகரமுதலி நூல் ===
* நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும்
:உதாரணத்திற்கு [https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf] பக்கங்களை பார்க்கவும்.--[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 02:32, 2 திசம்பர் 2020 (UTC)
தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை{{unsigned|Kumarkaliannan}}[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:37, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Kumarkaliannan}}! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)
== ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் ==
[[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)
:இங்கு குறிப்பிடுவதை விட, [[அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf]] என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)
== வடிவமைப்பு குறித்து==
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69&action=submit இந்த] -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 16:14, 21 ஆகத்து 2021 (UTC)
::{{ping|Fathima_Shaila}} பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/69 | மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க]]. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற | இப்பக்கத்தையும் காணவும்.]] - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC)
==படங்களை வெட்டி பயன்படுத்துவது எப்படி?==
ஒரு பக்கத்தில் உள்ள படங்களை குறிப்பிட்ட அளவில் வெட்டி பயன்படுத்துவது எப்படி? எங்கே அதற்கான கருவிகளையோ, நிரல்களையோ பார்ப்பது? --[[பயனர்:பிரயாணி|பிரயாணி]] ([[பயனர் பேச்சு:பிரயாணி|பேச்சு]]) 12:06, 31 மார்ச் 2023 (UTC)
==IndicOCR வேலை செய்யவில்லை==
இன்டிகோசியர் வேலை செய்யவில்லை ஓரிரண்டு பக்கங்களில் சோதித்துப் பார்த்தேன். அப்போது வலது புறமாக No OCR text என்று வந்தது. அப்போது என்னிடம் இணைய வேகமும் நன்றாகவே இருந்தது [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 11:46, 20 சூலை 2023 (UTC)
:ஆம். நீங்கள் வலப்பக்கம் வழியே உள்ள மற்றொரு எழுத்துணரியாக்கம் (OCR ) நுட்பத்தினை பயன்படுத்திப் பாருங்கள். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:45, 21 சூலை 2023 (UTC)
::நீங்கள் கூறிய நீங்கள் கூறிய மற்றொரு எழுத்துணரியாக்கம் சிறப்பாக வேலை செய்கிறது. நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 16:08, 24 சூலை 2023 (UTC)
== உதவி ==
மாரத்தான் நிகழ்வை விக்கிமூலத்தில் நடத்தும் எண்ணம் உள்ளது.
விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று திட்டப் பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. - [[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:14, 22 ஆகத்து 2023 (UTC)
உதவி வேண்டி எழுப்பப்பட்ட இக்கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். -[[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:01, 11 செப்டம்பர் 2023 (UTC)
== [[அட்டவணை:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu]] ==
இவ்வட்டவனையில் உள்ள [[பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6|6]] பக்கத்தை நுட்ப மேம்பாடு செய்துத் தாருங்கள் இதைப் பார்த்து நேரம் கிடைக்கும்போது மெய்ப்பு செய்வேன் நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 22:03, 6 சூன் 2024 (UTC)
==ocr இயங்கவில்லை==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
ocr கருவிகள் இரண்டுமே எனக்கு வேலை செய்யவில்லை. என்னால் நூலின் பக்கங்களை இடப்புறம் ஏற்ற இயலவில்லை. சிக்கலைத் தீர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:36, 22 திசம்பர் 2024 (UTC)
:மன்னிக்கவும்.
*[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] இந்த நூலுக்கும் மட்டுமே \\no ocr text\\ என்று வருகிறது.
*[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf]] இதனை செய்ய முடிகிறது.
*முதல் அட்டவணையில் ஏதேனும் சிக்கல் உள்ளதா எனத் தெரியவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:42, 22 திசம்பர் 2024 (UTC)
*:சரியாகிவிட்டதா? -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:28, 22 திசம்பர் 2024 (UTC)
இன்னமும் சரியாகவில்லை பாலாஜி. பயனர் சோடாபாட்டில் வலப்பக்கமுள்ள Transcribe Text மூலம் அட்டவணையின் எல்லாப் பக்கங்களையும் செய்து தந்திருக்கிறார். அதனால் தற்போது இந்நூலின் மெய்ப்புக் பணியைத் தொடர்வதில் சிரமமில்லை. ஆனால் ஏன் இடப்பக்க ஓசிஆர்கள் *இந்நூலுக்கு இயங்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இண்டிக் ஓசிஆரை கிளிக் செய்தால் "நோ ஓசிஆர் டெக்ஸ்ட்" என்றும் மற்றொன்றைப் பயன்படுத்தினால் "எரர் அன்டிஃபைன்டு" என்றும் வலப்பக்க மேல்மூலையில் வருகின்றன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:37, 22 திசம்பர் 2024 (UTC)
== துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85]] - இப்பக்கத்திலுள்ள கல்வெட்டு குறிப்பின் 19, 22 ஆவதுகளில் தமிழ் துணையெழுத்து வரியின் முதல் எழுத்தாக வந்துள்ளது. இதனைத் தட்டச்சு செய்வது எவ்வாறு என்று தெரியவில்லை. இதே போல ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்புகளும் தனித்து வர வாய்ப்புள்ளது. இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். [தமிழ் விக்கிபீடியாவில் தமிழ் துணை எழுத்து என்ற கட்டுரையில்: துணைக்கால் வடிவம் (ா) எனக் காணப்படுகிறது.]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:00, 28 சூன் 2025 (UTC)
6xwhqcxbym8rtulxw00q66x7r4if972
1836862
1836860
2025-06-28T16:10:38Z
Info-farmer
232
/* துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து */ பதில்
1836862
wikitext
text/x-wiki
{{விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம்.''' உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு [https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource மின்னஞ்சல் குழுவையும்] பயன்படுத்தலாம்.
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
[[பகுப்பு:விக்கிமூலம்]]
[[பகுப்பு:உதவிப் பக்கங்கள்]]
== படங்களை ==
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC)
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--[[பயனர்:Girijaanand|Girijaanand]]
:[[விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் ]] என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 2 திசம்பர் 2020 (UTC)
== புதிய நூலைப் பதிவேற்றம் செய்வது எப்படி?==
புது நூல்கள் பதிவேற்றம் செய்ய என்னிடம் அரிதான நூல்கள் உள்ளன. அவற்றை எப்படி பதிவேற்றலாம் என்று கூறுங்கள்--[[பயனர்:செவ்வந்தி|செவ்வந்தி]] ([[பயனர் பேச்சு:செவ்வந்தி|பேச்சு]]) 10:27, 1 செப்டம்பர் 2022 (UTC)
== கேள்விகளை ==
இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. [[பயனர்:Cyarenkatnikh|Cyarenkatnikh]] ([[பயனர் பேச்சு:Cyarenkatnikh|பேச்சு]]) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)
:விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன்
வணக்கம் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தொகுக்கும் கருவியின் அமைப்பில் நீங்கள் தொரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு மாற்றத்தால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இச்சிக்கலை ஒரு சொடுக்கில் சரிசெய்யலாம். தொகுத்தல் பக்கத்தில் மற்றவை என்ற சொல்லை அடுத்து இரண்டாவதாக உள்ள குறியீட்டை கவனிக்கவும் அதில் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் இருக்கும். அதை ஒரு முறை சொடுக்கினாலே பழையமாதிரியாகிவிடும். நீங்கள் வழக்கம்போல மெய்ப்பு பார்க்கலாம்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:38, 12 பெப்ரவரி 2022 (UTC)
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தாங்கள் மெய்ப்பு பார்க்கும்போது மேலே மெய்ப்பு பார்க்கும் கருவிகள் என தொன்றுகிறதல்லவா. அதை சொடுக்கினால் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் கொண்ட குறியீடு வரும். தங்கள் குழப்பம் நீங்ஙவில்லை என்றால் 99442 99989 என்ற எண்ணை அழையுங்கள் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 08:22, 13 பெப்ரவரி 2022 (UTC)
:ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி தொகுத்தல் பக்கம் சென்று பார்த்தபொழுது மற்றவை என்ற சொல்லை என்னால் காண இயலவில்லை மேற்கொண்டு என்ன செய்வது இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் வரிசையினை அனுப்பினால் நான் அதைப் பார்த்து செய்ய தொடங்குவேன் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 06:06, 13 பெப்ரவரி 2022 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன். நடப்பு ஆண்டுக்கான மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்புக்கான நூல்கள் பற்றிய விபரம் எனக்கு அனுப்ப முடியுமா?ஆவலுடன் உங்களின் விடையை எதிர்பார்க்கும் --[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 07:39, 11 பெப்ரவரி 2022 (UTC) குமார் காளியண்ணன்
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]]
== பக்க தலைப்பு ==
இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.
:எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/33&action=edit இப்பக்கத்தைப் பார்க்கவும்]. நன்றி --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)
== என்ன செய்ய வேண்டும் ==
நண்பர்களே
காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன.
இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
மா.ப.கென்னடி
நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)
== மேலடி சேர்க்க தானியங்கி உதவி ==
=== மருத்துவ விஞ்ஞானிகள் ===
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf மருத்துவ விஞ்ஞானிகள்] புத்தகத்திற்கு மேலடி சேர்க்க தானியங்கி உதவி தேவை. <br>
ஒற்றைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}</nowiki> <br>
இரட்டைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}</nowiki> <br>
-- [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 12:00, 1 திசம்பர் 2020
(UTC)
** [[அட்டவணை:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf]] என்ற நூலுக்கு, ஓரிரு நாட்களில் இட்டுத் தருகிறேன். இணையவேகம் குறைந்த நிலையில் இப்பொழுது செயற்பட இயலவில்லை. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:48, 2 திசம்பர் 2020 (UTC)
*** மேலடியும் பிறகுறியீடுகளையும் இட்டு வருகிறேன். அதனை கண்டு நினைவிற்கொள்ளவும். {{tl|u}} வார்ப்புரு குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:45, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Dr.Benjamin.jebaraj}} மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:18, 16 திசம்பர் 2020 (UTC)
நன்றி --[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:18, 16 திசம்பர் 2020 (UTC)
=== அகரமுதலி நூல் ===
* நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும்
:உதாரணத்திற்கு [https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf] பக்கங்களை பார்க்கவும்.--[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 02:32, 2 திசம்பர் 2020 (UTC)
தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை{{unsigned|Kumarkaliannan}}[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:37, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Kumarkaliannan}}! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)
== ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் ==
[[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)
:இங்கு குறிப்பிடுவதை விட, [[அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf]] என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)
== வடிவமைப்பு குறித்து==
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69&action=submit இந்த] -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 16:14, 21 ஆகத்து 2021 (UTC)
::{{ping|Fathima_Shaila}} பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/69 | மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க]]. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற | இப்பக்கத்தையும் காணவும்.]] - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC)
==படங்களை வெட்டி பயன்படுத்துவது எப்படி?==
ஒரு பக்கத்தில் உள்ள படங்களை குறிப்பிட்ட அளவில் வெட்டி பயன்படுத்துவது எப்படி? எங்கே அதற்கான கருவிகளையோ, நிரல்களையோ பார்ப்பது? --[[பயனர்:பிரயாணி|பிரயாணி]] ([[பயனர் பேச்சு:பிரயாணி|பேச்சு]]) 12:06, 31 மார்ச் 2023 (UTC)
==IndicOCR வேலை செய்யவில்லை==
இன்டிகோசியர் வேலை செய்யவில்லை ஓரிரண்டு பக்கங்களில் சோதித்துப் பார்த்தேன். அப்போது வலது புறமாக No OCR text என்று வந்தது. அப்போது என்னிடம் இணைய வேகமும் நன்றாகவே இருந்தது [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 11:46, 20 சூலை 2023 (UTC)
:ஆம். நீங்கள் வலப்பக்கம் வழியே உள்ள மற்றொரு எழுத்துணரியாக்கம் (OCR ) நுட்பத்தினை பயன்படுத்திப் பாருங்கள். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:45, 21 சூலை 2023 (UTC)
::நீங்கள் கூறிய நீங்கள் கூறிய மற்றொரு எழுத்துணரியாக்கம் சிறப்பாக வேலை செய்கிறது. நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 16:08, 24 சூலை 2023 (UTC)
== உதவி ==
மாரத்தான் நிகழ்வை விக்கிமூலத்தில் நடத்தும் எண்ணம் உள்ளது.
விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று திட்டப் பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. - [[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:14, 22 ஆகத்து 2023 (UTC)
உதவி வேண்டி எழுப்பப்பட்ட இக்கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். -[[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:01, 11 செப்டம்பர் 2023 (UTC)
== [[அட்டவணை:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu]] ==
இவ்வட்டவனையில் உள்ள [[பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6|6]] பக்கத்தை நுட்ப மேம்பாடு செய்துத் தாருங்கள் இதைப் பார்த்து நேரம் கிடைக்கும்போது மெய்ப்பு செய்வேன் நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 22:03, 6 சூன் 2024 (UTC)
==ocr இயங்கவில்லை==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
ocr கருவிகள் இரண்டுமே எனக்கு வேலை செய்யவில்லை. என்னால் நூலின் பக்கங்களை இடப்புறம் ஏற்ற இயலவில்லை. சிக்கலைத் தீர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:36, 22 திசம்பர் 2024 (UTC)
:மன்னிக்கவும்.
*[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] இந்த நூலுக்கும் மட்டுமே \\no ocr text\\ என்று வருகிறது.
*[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf]] இதனை செய்ய முடிகிறது.
*முதல் அட்டவணையில் ஏதேனும் சிக்கல் உள்ளதா எனத் தெரியவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:42, 22 திசம்பர் 2024 (UTC)
*:சரியாகிவிட்டதா? -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:28, 22 திசம்பர் 2024 (UTC)
இன்னமும் சரியாகவில்லை பாலாஜி. பயனர் சோடாபாட்டில் வலப்பக்கமுள்ள Transcribe Text மூலம் அட்டவணையின் எல்லாப் பக்கங்களையும் செய்து தந்திருக்கிறார். அதனால் தற்போது இந்நூலின் மெய்ப்புக் பணியைத் தொடர்வதில் சிரமமில்லை. ஆனால் ஏன் இடப்பக்க ஓசிஆர்கள் *இந்நூலுக்கு இயங்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இண்டிக் ஓசிஆரை கிளிக் செய்தால் "நோ ஓசிஆர் டெக்ஸ்ட்" என்றும் மற்றொன்றைப் பயன்படுத்தினால் "எரர் அன்டிஃபைன்டு" என்றும் வலப்பக்க மேல்மூலையில் வருகின்றன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:37, 22 திசம்பர் 2024 (UTC)
== துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85]] - இப்பக்கத்திலுள்ள கல்வெட்டு குறிப்பின் 19, 22 ஆவதுகளில் தமிழ் துணையெழுத்து வரியின் முதல் எழுத்தாக வந்துள்ளது. இதனைத் தட்டச்சு செய்வது எவ்வாறு என்று தெரியவில்லை. இதே போல ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்புகளும் தனித்து வர வாய்ப்புள்ளது. இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். [தமிழ் விக்கிபீடியாவில் தமிழ் துணை எழுத்து என்ற கட்டுரையில்: துணைக்கால் வடிவம் (ா) எனக் காணப்படுகிறது.]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:00, 28 சூன் 2025 (UTC)
:தமிழ் விக்கியில் இருந்தே பயன்படுத்துதல் நன்று. முன்னே இருக்கும் புள்ளிவட்டம் தவிர்க்க இயலாது. அல்லது [[c:Category:Tamil glyphs in SVG]] இதுபோல புள்ளிகள் இல்லா துணைக்காலை படமாக உருவாக்கி இணைக்கலாம். எடுத்துக்காட்டு : [[File:Tamil-alphabet-அஅ.svg|12px]]'''வன்''' இதில் 'அ' என்பது அங்குள்ள படம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:10, 28 சூன் 2025 (UTC)
5at9w3x32yozu6n1i3naxg14laq99zf
1836863
1836862
2025-06-28T16:11:16Z
Info-farmer
232
/* துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து */ 17
1836863
wikitext
text/x-wiki
{{விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம்.''' உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு [https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource மின்னஞ்சல் குழுவையும்] பயன்படுத்தலாம்.
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
[[பகுப்பு:விக்கிமூலம்]]
[[பகுப்பு:உதவிப் பக்கங்கள்]]
== படங்களை ==
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC)
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7
படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--[[பயனர்:Girijaanand|Girijaanand]]
:[[விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் ]] என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 2 திசம்பர் 2020 (UTC)
== புதிய நூலைப் பதிவேற்றம் செய்வது எப்படி?==
புது நூல்கள் பதிவேற்றம் செய்ய என்னிடம் அரிதான நூல்கள் உள்ளன. அவற்றை எப்படி பதிவேற்றலாம் என்று கூறுங்கள்--[[பயனர்:செவ்வந்தி|செவ்வந்தி]] ([[பயனர் பேச்சு:செவ்வந்தி|பேச்சு]]) 10:27, 1 செப்டம்பர் 2022 (UTC)
== கேள்விகளை ==
இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. [[பயனர்:Cyarenkatnikh|Cyarenkatnikh]] ([[பயனர் பேச்சு:Cyarenkatnikh|பேச்சு]]) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)
:விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன்
வணக்கம் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தொகுக்கும் கருவியின் அமைப்பில் நீங்கள் தொரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு மாற்றத்தால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இச்சிக்கலை ஒரு சொடுக்கில் சரிசெய்யலாம். தொகுத்தல் பக்கத்தில் மற்றவை என்ற சொல்லை அடுத்து இரண்டாவதாக உள்ள குறியீட்டை கவனிக்கவும் அதில் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் இருக்கும். அதை ஒரு முறை சொடுக்கினாலே பழையமாதிரியாகிவிடும். நீங்கள் வழக்கம்போல மெய்ப்பு பார்க்கலாம்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:38, 12 பெப்ரவரி 2022 (UTC)
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தாங்கள் மெய்ப்பு பார்க்கும்போது மேலே மெய்ப்பு பார்க்கும் கருவிகள் என தொன்றுகிறதல்லவா. அதை சொடுக்கினால் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் கொண்ட குறியீடு வரும். தங்கள் குழப்பம் நீங்ஙவில்லை என்றால் 99442 99989 என்ற எண்ணை அழையுங்கள் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 08:22, 13 பெப்ரவரி 2022 (UTC)
:ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி தொகுத்தல் பக்கம் சென்று பார்த்தபொழுது மற்றவை என்ற சொல்லை என்னால் காண இயலவில்லை மேற்கொண்டு என்ன செய்வது இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் வரிசையினை அனுப்பினால் நான் அதைப் பார்த்து செய்ய தொடங்குவேன் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 06:06, 13 பெப்ரவரி 2022 (UTC)
ஐயா நான் குமார் காளியண்ணன். நடப்பு ஆண்டுக்கான மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்புக்கான நூல்கள் பற்றிய விபரம் எனக்கு அனுப்ப முடியுமா?ஆவலுடன் உங்களின் விடையை எதிர்பார்க்கும் --[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 07:39, 11 பெப்ரவரி 2022 (UTC) குமார் காளியண்ணன்
[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]]
== பக்க தலைப்பு ==
இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.
:எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/33&action=edit இப்பக்கத்தைப் பார்க்கவும்]. நன்றி --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)
== என்ன செய்ய வேண்டும் ==
நண்பர்களே
காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன.
இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
மா.ப.கென்னடி
நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)
== மேலடி சேர்க்க தானியங்கி உதவி ==
=== மருத்துவ விஞ்ஞானிகள் ===
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf மருத்துவ விஞ்ஞானிகள்] புத்தகத்திற்கு மேலடி சேர்க்க தானியங்கி உதவி தேவை. <br>
ஒற்றைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}</nowiki> <br>
இரட்டைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}</nowiki> <br>
-- [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 12:00, 1 திசம்பர் 2020
(UTC)
** [[அட்டவணை:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf]] என்ற நூலுக்கு, ஓரிரு நாட்களில் இட்டுத் தருகிறேன். இணையவேகம் குறைந்த நிலையில் இப்பொழுது செயற்பட இயலவில்லை. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:48, 2 திசம்பர் 2020 (UTC)
*** மேலடியும் பிறகுறியீடுகளையும் இட்டு வருகிறேன். அதனை கண்டு நினைவிற்கொள்ளவும். {{tl|u}} வார்ப்புரு குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:45, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Dr.Benjamin.jebaraj}} மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:18, 16 திசம்பர் 2020 (UTC)
நன்றி --[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:18, 16 திசம்பர் 2020 (UTC)
=== அகரமுதலி நூல் ===
* நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும்
:உதாரணத்திற்கு [https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf] பக்கங்களை பார்க்கவும்.--[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 02:32, 2 திசம்பர் 2020 (UTC)
தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை{{unsigned|Kumarkaliannan}}[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:37, 15 திசம்பர் 2020 (UTC)
{{ping|Kumarkaliannan}}! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)
== ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் ==
[[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)
:இங்கு குறிப்பிடுவதை விட, [[அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf]] என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)
== வடிவமைப்பு குறித்து==
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69&action=submit இந்த] -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 16:14, 21 ஆகத்து 2021 (UTC)
::{{ping|Fathima_Shaila}} பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/69 | மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க]]. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற | இப்பக்கத்தையும் காணவும்.]] - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC)
==படங்களை வெட்டி பயன்படுத்துவது எப்படி?==
ஒரு பக்கத்தில் உள்ள படங்களை குறிப்பிட்ட அளவில் வெட்டி பயன்படுத்துவது எப்படி? எங்கே அதற்கான கருவிகளையோ, நிரல்களையோ பார்ப்பது? --[[பயனர்:பிரயாணி|பிரயாணி]] ([[பயனர் பேச்சு:பிரயாணி|பேச்சு]]) 12:06, 31 மார்ச் 2023 (UTC)
==IndicOCR வேலை செய்யவில்லை==
இன்டிகோசியர் வேலை செய்யவில்லை ஓரிரண்டு பக்கங்களில் சோதித்துப் பார்த்தேன். அப்போது வலது புறமாக No OCR text என்று வந்தது. அப்போது என்னிடம் இணைய வேகமும் நன்றாகவே இருந்தது [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 11:46, 20 சூலை 2023 (UTC)
:ஆம். நீங்கள் வலப்பக்கம் வழியே உள்ள மற்றொரு எழுத்துணரியாக்கம் (OCR ) நுட்பத்தினை பயன்படுத்திப் பாருங்கள். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:45, 21 சூலை 2023 (UTC)
::நீங்கள் கூறிய நீங்கள் கூறிய மற்றொரு எழுத்துணரியாக்கம் சிறப்பாக வேலை செய்கிறது. நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 16:08, 24 சூலை 2023 (UTC)
== உதவி ==
மாரத்தான் நிகழ்வை விக்கிமூலத்தில் நடத்தும் எண்ணம் உள்ளது.
விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று திட்டப் பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. - [[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:14, 22 ஆகத்து 2023 (UTC)
உதவி வேண்டி எழுப்பப்பட்ட இக்கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். -[[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:01, 11 செப்டம்பர் 2023 (UTC)
== [[அட்டவணை:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu]] ==
இவ்வட்டவனையில் உள்ள [[பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6|6]] பக்கத்தை நுட்ப மேம்பாடு செய்துத் தாருங்கள் இதைப் பார்த்து நேரம் கிடைக்கும்போது மெய்ப்பு செய்வேன் நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 22:03, 6 சூன் 2024 (UTC)
==ocr இயங்கவில்லை==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
ocr கருவிகள் இரண்டுமே எனக்கு வேலை செய்யவில்லை. என்னால் நூலின் பக்கங்களை இடப்புறம் ஏற்ற இயலவில்லை. சிக்கலைத் தீர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:36, 22 திசம்பர் 2024 (UTC)
:மன்னிக்கவும்.
*[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] இந்த நூலுக்கும் மட்டுமே \\no ocr text\\ என்று வருகிறது.
*[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf]] இதனை செய்ய முடிகிறது.
*முதல் அட்டவணையில் ஏதேனும் சிக்கல் உள்ளதா எனத் தெரியவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:42, 22 திசம்பர் 2024 (UTC)
*:சரியாகிவிட்டதா? -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:28, 22 திசம்பர் 2024 (UTC)
இன்னமும் சரியாகவில்லை பாலாஜி. பயனர் சோடாபாட்டில் வலப்பக்கமுள்ள Transcribe Text மூலம் அட்டவணையின் எல்லாப் பக்கங்களையும் செய்து தந்திருக்கிறார். அதனால் தற்போது இந்நூலின் மெய்ப்புக் பணியைத் தொடர்வதில் சிரமமில்லை. ஆனால் ஏன் இடப்பக்க ஓசிஆர்கள் *இந்நூலுக்கு இயங்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இண்டிக் ஓசிஆரை கிளிக் செய்தால் "நோ ஓசிஆர் டெக்ஸ்ட்" என்றும் மற்றொன்றைப் பயன்படுத்தினால் "எரர் அன்டிஃபைன்டு" என்றும் வலப்பக்க மேல்மூலையில் வருகின்றன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:37, 22 திசம்பர் 2024 (UTC)
== துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து==
{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}}
[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85]] - இப்பக்கத்திலுள்ள கல்வெட்டு குறிப்பின் 19, 22 ஆவதுகளில் தமிழ் துணையெழுத்து வரியின் முதல் எழுத்தாக வந்துள்ளது. இதனைத் தட்டச்சு செய்வது எவ்வாறு என்று தெரியவில்லை. இதே போல ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்புகளும் தனித்து வர வாய்ப்புள்ளது. இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். [தமிழ் விக்கிபீடியாவில் தமிழ் துணை எழுத்து என்ற கட்டுரையில்: துணைக்கால் வடிவம் (ா) எனக் காணப்படுகிறது.]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:00, 28 சூன் 2025 (UTC)
:தமிழ் விக்கியில் இருந்தே பயன்படுத்துதல் நன்று. முன்னே இருக்கும் புள்ளிவட்டம் தவிர்க்க இயலாது. அல்லது [[c:Category:Tamil glyphs in SVG]] இதுபோல புள்ளிகள் இல்லா துணைக்காலை படமாக உருவாக்கி இணைக்கலாம். எடுத்துக்காட்டு : [[File:Tamil-alphabet-அஅ.svg|17px]]'''வன்''' இதில் 'அ' என்பது அங்குள்ள படம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:10, 28 சூன் 2025 (UTC)
q4pil89bzexu23d2fu8uc25zoapakiu
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/83
250
130057
1836771
1836521
2025-06-28T11:59:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||81}}</noinclude>பலரகமான கதைகளையும் அவர் எழுதினார். பயங்கரக் கதை, சமூக சித்திரம், புராணக் கற்பனையை ஆதாரமாகக் கொண்ட புதுக் கற்பனை, கேலிக் கதை, தத்துவக் கதை. கனவுக் கதை, வெறும் கதை—இப்படி எத்தனையோ ரகக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு தனிப்படைப்பாக, புத்தம் புதிய வகையாக, ஒவ்வொரு கோணத்தில் பார்க்கப்பட்டு வேறு வேறு வகையான விதங்களில் சொல் சித்திரமாக்கப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. கதைக்கு ஏற்ப, உணர்ச்சிகளுக்கேற்ப, கதாசிரியரின் கற்பனை வீச்சுக்கும் கதை சொல்லிச் செல்லும் போக்கிற்கும் ஏற்றாற்போல, நடையும் வளைகிறது, நெளிகிறது, கும்மாளி போடுகிறது, துள்ளிப் பாய்கிறது, சிரிக்கிறது, சீறுகிறது, கனம் பெற்று மிளிர்கிறது, அழகாக முன்னேறுகிறது, ஜீவனோடு இயங்குகிறது.
சிற்பியின் நரகம், பிரம்ம ராக்ஷஸ், வாழ்க்கை, கலியாணி, அகல்யை போன்ற அவருடைய ‘மணிக்கொடி’ காலக்கதைகளிலே கூட இவ் உண்மையை உணர முடியும்.
கவிதை பற்றி புதுமைப்பித்தன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கவிஞனுக்கு அவன் உள்ள அனுபவத்தை எடுத்துக் காட்டக் கூடிய நடை வேண்டும். உணர்ச்சி உத்வேகத்திற்குத் தகுந்தது போல் நடையின் நயமும் வேண்டும். கவிதையின் சாம்ராட்டுகளுக்கு (சக்ரவர்த்திகளுக்கு) பாஷை அடிபணிகிறது. உணர்ச்சியின் மாறுதலுக்கு ஏற்றபடி நடையும் கதிபெற்று மாறுகிறது.”
கற்பனை ஆழமும், சிந்தனை வீச்சும், உணர்ச்சி வேகமும், அனுபவ மிகுதியும், கவி உள்ளமும் பெற்றிருக்கக்கூடிய வசனகர்த்தாவுக்கும் ‘பாஷை அடிபணிகிறது. உணர்ச்சியின் மாறுதலுக்கு ஏற்றபடி நடையும் கதிபெற்று மாறுகிறது’<noinclude></noinclude>
g168dd49zlrsjgmddmqwsh3vpja1qag
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/84
250
130059
1836772
1836526
2025-06-28T12:02:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|82||பாரதிக்குப் பின்}}</noinclude>என்பதைப் புதுமைப்பித்தனின் அன்று இரவு, காஞ்சனை, செல்லம்மா, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகள் நிரூபிக்கின்றன. இவை 1940களில் எழுதப்பட்டவை.
புதுமைப்பித்தன் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினார் என்பது ஆதாரமில்லாத வெறும்பேச்சு. அவர் ஆங்கில வாக்கிய அமைப்பு முறைகளை புதுமைக்காகவும்,—சிலசமயம் வாசகனை சிரமப்படுத்த வேண்டும் என்று கூட—நடைநேர்த்திக்காகவும் கையாண்டாரே தவிர அவருடைய எண்ணங்கள் தமிழ் மண்ணில், தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கையிடையே வேரூன்றி மேலெழுந்தவையே யாகும். எந்தக் கதையிலிருந்தும் இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும்.
“தம்முடைய தகப்பனார் வழிப் பாட்டன் பேரில் இந்தப் பெயரை முன்னிட்டு. வெறுப்பு ஸ்திரப்பட்டது. ‘மாட்டுக்குப் பருத்தி விதை வச்சியா, வண்டியை இழுத்துக் குறட்டு ஓரமாக விட்டு விட்டு, போயி சுப்பையாத் தேவனைச் சத்தங்குடுத்துவிட்டுவா’ என்று அதிகாரம் செய்வோரிடம், இடுப்பில் துண்டை வரிந்து கொண்டு கும்பிக்கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயலும் ஜீவன்களுக்குப் பலவேசம் என்ற பெயர் இருந்தால் முழுவதும் பொருத்தமாக இருக்கும். அன்று, சென்ற யுகம் என மனக்குறளி காலநிர்ணயம் செய்யக் கூடிய ஒரு காலத்தில் தகப்பனாருடைய சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு அம்பாசமுத்திரம் உயர் தரப் பாடசலைத் தலைமை ஆசிரியர் முன்பு, சிவப்பு உல்லன் குல்லாவுக்கு வெளியில் நாய் வால் மாதிரி நீட்டிக் கொண்டிருந்த வாழை நார் முடிப்புச் சடையும் எண்ணெய்க் கசடு வழியும் நெற்றியில் சாந்துப் பொட்டும், காதில் தட்டும், பச்சைக் கோட்டும், பிறந்தநாளுக்கு ஆச்சி வாங்கித் தந்த ஜரிகைக் கரை நீலப்பட்டு வேட்டியும்<noinclude></noinclude>
7o0ec4450nqrar8tyr2ncixskjk9r1b
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/85
250
130061
1836774
1836529
2025-06-28T12:04:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||83}}</noinclude>சிலேட்டும் கையுமாக நின்று நாமகள் கோட்டை வாசல் திறக்க வரங்கிடந்த போது, ‘என்னடா, பேருக்கு ஏற்றாற்போலப் பலவேசமாக இருக்கியே; பின்னாலே புலிவேசம் போட்டுடப் போறே; கையில் என்ன இருக்கு தெரியுமா?’ என்று பிரம்பைக் காட்டி அவர் வரவேற்றது மனசில் சிலாசாசனம் போலப் பதிந்து கிடந்தது.” (நிசமும் நினைப்பும்)
இவ்விதம் சுற்றியும் வளைத்தும் திருகல் முறுகல் பண்ணியும் சொற்களை வைத்து விளையாடுகிற ஆசை, புதுமைப்பித்தனின் பிந்திய கதைகளிலும் சாதாரண வாசகனை சிரமப்படுத்துகிற உரைநடையாக அதிகம் மலர்ந்து ஒளிவீசக் காணலாம். ‘செல்லம்மா’ கதையில் நிறையவே இருக்கிறது.
‘ஐயோ அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியது மாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது.’ (காஞ்சனை)
‘மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.’ (செல்லம்மாள்)
‘வர்ணக் கடிதாசி யொட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் வைத்துக் கொண்டேன்.’ (புரட்சி மனப்பான்மை)
இம்மாதிரி வாக்கியங்கள், புதுமைப்பித்தனின் ஆங்கில இலக்கிய ஈடுபாட்டின் பாதிப்பு காரணமாகப் பிறந்தவை என்று சிலர் உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.
ஆங்கிலப் பயிற்சியின் விளைவாக எழுதப் பட்டவை என்று இவற்றை மதிப்பீடு செய்வதை விட, புதுமை பண்ண வேண்டும் என்ற தாகத்தின் பயனாகப் படைக்கப்பட்ட<noinclude></noinclude>
5m9iis0dwiet9nl8smatn0gayz4ntde
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/86
250
130063
1836775
1836533
2025-06-28T12:06:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|84||பாரதிக்குப் பின்}}</noinclude>நயங்கள் எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும்.
புதுமைப்பித்தன் பின் வருவன போன்ற நயமான பிரயோகங்கள் பலவற்றையும் ஆண்டிருக்கிறார்:
‘வயது ஐம்பதுக்கு மேலாகியும் மார்க்கண்ட
வாலிபம்—சிறிது அசுர மோஸ்தரில்!’
‘வாலிபத்தில் பெண்கள் என்றால் அர்ஜுன ரசனை’
‘ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைக் சேர்ந்த பேர்வழி, தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான், ருசித்துப் பார்த்துத் தான் சமர்ப்பிப்பார்’—பெண்களை
உவமைகளையும் உருவகங்களையும் அதிசயிக்கத் தகுந்த விதத்தில் பதுமைப்பித்தன் படைத்திருக்கிறார்.
“வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக்கோயில் போல் திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள்.
தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள்.
தம் உள்ளம் போலக் கொழுந்து விட்டுப் புகை மண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம் வந்து கடந்தார்கள்.
தமது மனம் போல ஓயாது அலைமோதிக் கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினார்கள்.
தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்து விட்டார்கள்.”
{{rh|||(சாப விமோசனம்)}}{{nop}}<noinclude></noinclude>
20t2i97whpwu5xjuundc63r2vt373o6
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/87
250
130065
1836776
1836538
2025-06-28T12:07:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||85}}</noinclude>இப்படி நேரான நடையில் அழகாக அடுக்கிச் செல்லும் பு.பி., சிக்கல்களும் பின்னல்களும் கொண்ட சொற்கோலம் தீட்டுவதிலும் ஆர்வம் காட்டினார்.
“சாளரவரம்புக்கு உட்பட்ட தாரகைகள் ஒன்று இரண்டு, தீர்க்கதரிசிகளின் அறிவு வரம்புக்குள் அடைபட்ட பிரபஞ்ச ரகசியங்கள் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அமைந்து, மனித உயிர் நாடும் வேட்கைக்குச் சாந்தி தரும் சமயம் என்ற ஒரு குறிப்பிட்ட கோலத்தைக் காட்டுவது போல, ஜோதிட விற்பன்னர்கள் வகுக்காத ராசி மண்டலங்களை அமைத்துக் காட்டியது.”
{{rh|||(அன்று இரவு)}}
“மாதம் முழுதும் தவனை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன், பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காண முடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உயோகிக்கிறார்.”
{{rh|||(செல்லம்மாள்)}}
புதுமைப்பித்தனின் வாழ்நாளில் அவருடைய கடைசிச் சிறுகதையாக ‘கயிற்றரவு’ பிரசுரமாயிற்று. ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தையும், அவன் வாழ்விலும் அவனது சுற்றுப்புறங்களிலும் காலம் நிகழ்த்திய சித்துகளையும் குறித்து அவன் நினைப்பதையும், அவனுடைய முடிவையும் இக் கதை வர்ணிக்கிறது. இதில் பெரும் பகுதி ‘ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்’ (நாவோட்டடம்) முறைப்படி எழுதப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
gjvjb0cv4txhktj970z9fbcl2orfpky
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/88
250
130067
1836777
1836543
2025-06-28T12:09:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|86||பாரதிக்குப் பின்}}</noinclude>இந்த உத்தியை ‘கயிற்றரவு’ கதைக்கும் முன்னதாகவே புதுமைப்பித்தன் கையாண்டிருக்கிறார். ‘அன்று இரவு’ எனும் அருமையான கதையின் 2 ம் பகுதி— ‘வாதவூரர்’—நனவோட்டத்தினால் ஆனது தான்.
இந்த உத்தியின் தனித்தன்மையை உணர்த்து வெற்றிகரமாக அதை ஆண்டிருப்பவர்களில் புதுமைப்பித்தனுக்கே முதலிடம் உரியது. ‘ஸ்ட்ரீம் ஆஃப் காண்ஷியஸ்னஸ்’ ஆற்றொழுக்குப்போல் செல்வதல்ல. ஒரு எண்ணம் ஓடுகிறபோதே வேறொரு நினைப்பு சுழியிடும்; அதனோடு பிறிதொரு சிந்தனை முகிழ்த்தெழும்; முதல் எண்ணம் மீண்டும் சுருண்டு ஓடும்; மற்றொன்று கிளையிடும். நனவோட்ட உத்தியைக் கையாள்கிற சிலர் இதைக் கருத்தில் கொள்ளாது, தங்கள் கதைப் போக்கிற்குத் தேவைப்படுகிற எண்ணங்களை மட்டுமே சீராக ஓடவிட்டுக் கதை பண்ணியிருக்கிறார்கள் பு. பி. இந்த உத்தியை சிறப்பாக அனுஷ்டித்திருக்கிறார்.
புதுமைப்பித்தனின் உரைநடைச் சிறப்பை உணர்தற்கு ‘அன்று இரவு’ ‘சாபவிமோசனம்’ ‘மகாமசானம்’ ஆகிய மூன்று கதைகளையும் ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டும். சூழ்நிலை வர்ணனை, பாத்திர வர்ணனை, கதாபாத்திரங்களின் மனநிலை, உணர்ச்சிகளின் சித்திரிப்பு எல்லாம் பு.பி. நடையில் எவ்வாறு ஜீவனோடு மிளிர்கின்றன என்பதை இக் கதைகள் நன்கு காட்டும்.
திருநெல்வேலிப் பிள்ளைமார் வாழ்க்கை முறைகளைச் சித்திரித்ததன் வாயிலாகத் தனது கதைகளுக்கு ஒரு தனித்தன்மை சேர்த்த புதுமைப்பித்தன் திருநெல்வேலித் தமிழை—அவ் வட்டாரத்தில் விசேஷமாகத் திகழும் பழகு மொழியை—திறமையாக எழுத்தில் கொண்டுவந்து உரை–<noinclude></noinclude>
8d1o9qkillpv1vgnbytfin85jpyshf2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/89
250
130069
1836778
1836545
2025-06-28T12:11:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||87}}</noinclude>நடைக்கு ஒரு தனித்துவமும் சேர்த்திருக்கிறார். ஆனால் இதுவும் அவருடைய தாவித் தாவிச் செல்லும் நடை மாதிரி சில கதைகளில்தான் காணக் கிடக்கிறது.
புதுமைப்பித்தன் தமிழ் நடையில் பலவிதமான தன்மைகளையும் கையாண்டிருக்கிறார் என்பதுதான் முழுமையான பார்வை ஆகும்.
ஆரம்ப காலத்தில் அவர் சர்வதேசச் சிறு கதைகளை அதிகமாகவே தமிழாக்கினார். பத்திரிகைகளில் பிரசுரமான அவற்றில் அநேகம், அவர் காலத்தில், ‘உலகத்துச் சிறுகதைகள்’ என்ற பெரிய தொகுப்பு ஆகவும், அவர் இறந்த பின்னர் இதர கதைகள் பலவும் வெவ்வேறு தலைப்புக்கள் கொண்ட சிறு சிறு தொகுதிகளாகவும் புத்தக வடிவம் பெற்றன. அவற்றிலும் புதுமைப்பித்தனது வசன நடைச் சிறப்பைக் காணலாம்.
மொழி பெயர்ப்பில், மூல ஆசிரியனது நடைச் சிறப்பையும் கொண்டு வர முயல்வோர் உண்டு. ‘நடை நயம், வாக்கிய அமைப்புக்களை விட மூலத்தின் சுவையையும் உணர்வையும்—அதன் ‘ஸ்பிரிட்’டை—மொழி பெயர்ப்பில் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவார்கள் சிலர். புதுமைப்பித்தன் பிந்திய இனத்தைச் சேர்ந்தவர் என்பதை ‘உலகத்துச் சிறு கதைகள்’ உணர்த்தும். சுவாரஸ்யமான, அழகான, அருமையான இக்கதைகளுக்கு புதுமைப்பித்தன் தமிழ் தனி வசீகரம் அளித்துள்ளது.{{nop}}<noinclude></noinclude>
r8aetq9t5u69j967t3i892faw58ufn0
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/90
250
130072
1836785
816836
2025-06-28T13:11:04Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>12. கு.ப.ராஜகோபாலன்</b>}}}}
{{larger|<b>சி</b>}}றுகதை இலக்கியம் பற்றிப் பேச முற்படுகிறவர்கள் மறக்காமல் குறிப்பிடுகிற கதாசிரியர்களில் கு. ப. ராஜகோபாலனும் ஒருவர்.
இலக்கியத் தரமான சிறுகதைகளுக்கு இலக்கணம் கூறுவதுபோல் எழுதியிருக்கிற பலரும் வலியுறுத்தும் அடிப்படைகளில் ஒன்று: சிறுகதைக்கு சொற்செட்டு அவசியம் ஆகும். சிறுகதையில் அநாவசியமான வார்த்தைகளுக்கு இடம் கிடையாது. வர்ணனைகளுக்காக வர்ணனையோ, சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்காகத் தேவையற்ற வளர்த்தல்களோ இடம் பெறக் கூடாது.
கு. ப. ரா. கதைகளைப் படிக்கிற எவரும் இதை எளிதில் உணர இயலும். அவருடைய நடையின் எளிமையும், சொற்செட்டும் அதிசயிக்க வளக்கும் தன்மையில் உள்ளன.
தனது பேர றிவையும் ராஸிக்கியத்தையும் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கு. ப. ரா. எழுதவில்லை. வாசகனை மிரட்டவேண்டும், குழப்பவேண்டும், திகைக்க வைக்கவேண்டும் என்பது போன்ற ‘உயர்ந்த நோக்கம்‘ ஏதம் அவருக்கு இருந்ததில்லை. பாரதியார் வலியுறுத்திய எளிமை கு. ப. ர. எழுத்துக்களில் மேலோக்கி நிற்கிறது.{{nop}}<noinclude></noinclude>
pu7fx3jz9pdry11bqbxxodly5iztr99
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/91
250
130075
1836787
816837
2025-06-28T13:25:06Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||89}}</noinclude>இவ்வளவுக்கும் கு. ப. ரா. மிக ஆழமான, அழுத்தமான, நுட்பமான விஷயங்களையே தனது கதைகளுக்கு உரிய விஷயமாக எடுத்துக் கொண்டார். மனித மன இயல்புகளை, உணர்ச்சிகளை, உளப் போராட்டங்களை சிறு கதைகளாகச் சித்திரிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். முக்கியமாக, ஆண் பெண் உறவுகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் எழுகிற—எழக் கூடிய—சிக்கல்களையும் உணர்வு பேதங்களையும் உளக்குவைதல்களையும் அவர் எழுத்தில் விவரித்தார்.
கு. ப. ராஜகோபாலனின் பிரசித்தி பெற்ற கதைகளில் ‘கனகாம்பரம்’ என்பதும் ஒன்று ஆகும். ஆகும். ராமு தன் நண்பனான மணியை சந்திக்க வருகிறான். மணி வீட்டில் இல்லை. அவன் மனைவி சகஜமாகப்பதில் சொல்கிறாள். அவள் நாகரிகப் பெண் இல்லை. அவளது இயல்பான போக்கு ராமுவை தடுமாறச் செய்கிறது. அப்புறம் அவள் கணவனைக் குழம்ப வைக்கிறது.
இந்தக் கதையின் ஆரம்பப் பகுதியே போதும், கு. ப. ரா.வின் எழுத்து முறையையும் உரைநடையையும் காட்டுவதற்கு...
“மணி!” என்று வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.
“எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மைல்லிய குரலில் கேட்டாள்.
ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டு விட்டது.
மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்துபடித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத்<noinclude>{{rh|பா—6||}}</noinclude>
jsbjlejncxtb98wdpao6d7hqfphrb8o
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/92
250
130078
1836797
816838
2025-06-28T13:49:07Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|90||பாரதிக்குப் பின்}}</noinclude>தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.
ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசிய பொழுது, ஸ்திரீ புருஷர்கள் சமானர்களாகப் பழகவேண்டுமென்றும் பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அனுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவரமடைந்து விட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. “வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவோம்” என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.
மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம். எந்தப் பக்கத்திலும் ரயில் பாதைக்கே இருபது மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதமான புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.
விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழைய மாதிரி ரவிக்கை<noinclude></noinclude>
061vsr7j979cspf0f3pihqjjfsl04ak
1836798
1836797
2025-06-28T13:49:49Z
Sridevi Jayakumar
15329
1836798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|90||பாரதிக்குப் பின்}}</noinclude>தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.
ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசிய பொழுது, ஸ்திரீ புருஷர்கள் சமானர்களாகப் பழகவேண்டுமென்றும் பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அனுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவரமடைந்து விட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. “வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவோம்” என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.
மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம். எந்தப் பக்கத்திலும் ரயில் பாதைக்கே இருபது மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதமான புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.
விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழைய மாதிரி ரவிக்கை–<noinclude></noinclude>
3m7z5vchpio0gk3dyjx6u9vaa3pje3j
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/93
250
130081
1836796
816839
2025-06-28T13:48:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||91}}</noinclude>தான் அணிந்திருந்தாள். தலை மயிரை நடுவே வகிரெடுத்துத் தான் பின்னிக்கொண்டிருந்தாள். பின்னல்கூட நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக்கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ண சந்திரன் போலப் பெரிய குங்குமப் பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள்என்பது அவன் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப் பட்டவன் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான்.
ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன்தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.”
இப்படி வளர்கிறது கதை.
கதைமாந்தரை வர்ணிக்கையிலும் ஒரு சில வரிகளில் எளிய சொற்களைக் கொண்டு, நேர்த்தியாகச் சித்திரித்துவிடும் ஆற்றலை கு. ப. ரா. பெற்றிருந்தார்.
“பூங்காவனத்திற்கு வயது இருபத்தி நாலு. சிவப்பாக இருந்ததால் அவளுக்குப் பாப்பாத்தி என்று ஒரு பெயரும் உண்டு. நன்றாக மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டு எப்பொழுதும் பளிச்சென்று இருப்பாள். பேசும் பொழுது அமெரிக்கையாகச் சிரித்துக் கொண்டேதான் பேசுவாள். ரொம்ப நல்லவள் என்று இவளுக்கு ஊரில் செல்வாக்கும் உண்டு” (‘அடிமைப் பயல்’){{nop}}<noinclude></noinclude>
2oks9l778naurjcfmk7t0pntprva5jg
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/94
250
130083
1836802
816840
2025-06-28T13:56:33Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|92||பாரதிக்குப் பின்}}</noinclude>கதாபாத்திரங்களின் பேச்சை அப்படி அப்படியே கொச்சை மொழியில் எழுதுவதில் கு. ப. ரா. சிரத்தை காட்டினார். உதாரணமாக—
“இவங்கப்பனுக்குக் காலரா கண்டுருக்கு. டாகட்டரெ கூட்டியாரணும். அவருக்குரெண்டு ரூவா பீசாம். ஒங்களுக்கு ரொம்பப் புண்ணியம், இண்ணக்கிக் கொடுத்தா நாளெக்கி வண்டி வாடவெ—” என்று பூங்கா சொல்லி முடிப்பதற்குள் சேர்வைகாரர் குறுக்கிட்டார்.
“ரெண்டு ரூவாயா! ரூவா கெளம்பரதே கஷ்டமாயிருக்குதே! நேத்துத்தான் இன்கம்டாக்சு வரிக்குப் பொறுக்கிப் பொணச்சு அனுப்பினேன். அந்தப் பய வேலு. குத்தவெ பாக்கி தரணும், ஏலே, அவனெப்போயி—”
“ஐயோ! அவசரமாச்சுங்களே! நாலுதரம் போயிருச்சு நடக்கமாட்டல்லேங்கராரு, கண் இருட்டுதாம்.”
அவசியம் என்று தோன்றுகிற இடத்தில் சூழ்நிலை வர்ணிப்பை கு. ப. ரா. அழகாக இணைத்திருக்கிறார், அபூர்வமாக வருகிற இத்தகைய வர்ணனைகள் நயமான சொற்சித்திரங்களாக விளங்குகின்றன, ‘புதிர்’ என்ற கதையில் உள்ள ஒரு வர்ணிப்பு இது—
“சாலையில் இரண்டு பக்கங்களிலும் நெல்லி மரங்கள். நடுவில் சில இடங்களில் நாவல் மரங்களும் இருந்தன. ஆடிமாத முடிவாகையால் சாலையெல்லாம் நாவல் பழங்கள் கொட்டிக் கிடந்தன. இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நன்செய்கள். நடவுகாலம். வயல்களிலெல்லாம் ஜலம் நிறையக் கட்டியிருந்தார்கள். சேறு புளித்த மாவுபோல் நுரைத்துப் பொங்கி நின்றது. சில இடங்களில் நடவாகி இருந்தது. சோகை பிடித்த மஞ்சள் நிற நாற்றுக்கள் தூரதூரமாக நடப்பட்டிருந்தன. சில<noinclude></noinclude>
tex228zgc3jn90bi6fvduds1gfq8yir
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/95
250
130086
1836808
816841
2025-06-28T14:04:15Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||93}}</noinclude>இடங்களில் பள்ளப் பெண்கள் மார்புச் சேலையை இடுப்பில் சுற்றிக்கொண்டு, முழங்கால் சேற்றில் மும்முரமாக நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.”
சில சந்தர்ப்பங்களில், பழமையான விஷயங்களை
புதுமையான முறையில் எடுத்துச் சொல்கிற போக்கையும் கு. ப. ரா. நடையில் காணமுடிகிறது.
“அவள் தாயாரைப் பெற்ற பாட்டிதான் வீட்டில் பெரியவள். பாட்டி பழைய காலத்தின் பரிபூரணப் பிரதிநிதி; அதாவது, ஹித்துக் கூட்டுக் குடும்ப முறையிலும், சமூக மதப் பழக்க வழக்கங்களிலும் சாரத்தை மறந்து வெறும் சக்கையை வைத்துக்கொண்டு உயிரை வாங்கும் கோஷ்டியைச் சேர்ந்தவள், பேத்தி அலமு இப்படியான பிறகு, அவளுடைய வாழ்க்கையின் நன்னடத்தைப் பொறுப்பு முழுவதையும் தன்னிடம் அவள் புருஷன் ஒப்படைத்துச் சென்றுவிட்டதாக அவள் எண்ணினான். கடுமையாகப் பேசுவதால்தான் ஒழுக்கம் தவறாது என்ற நம்பிக்கை அவளுக்கு.”
உரையாடல் மூலம் கதையை ரசமாக வளர்த்துச் செல்கிற போக்கையும் கு. ப. ரா. பல கதைகளில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
உரைநடையில் சோதனை ரீதியாக கு. ப. ரா. சிறுசிறு கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அழகு, கற்பனை, உண்மை என்ற தலைப்புகளில் அவர் எழுதியுள்ள இச்சிறு கட்டுரைகள் கு. ப. ரா.வின் உரைநடை அழகுக்கும் சிந்தனை வீச்சுக்கும் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றன.
‘அழகு’ பற்றிய கு.ப.ரா. சிந்தனை இங்கே எடுத்து எழுதப்பட்டுள்ளது—
“அழகு என்பது என்ன முதலில்? தத்துவமா, உருவமா?”{{nop}}<noinclude></noinclude>
lwsf5riopb2jvtxhmy6jfli0e7yzzly
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/96
250
130089
1836815
816842
2025-06-28T14:11:34Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|94||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆராய்ந்து பார்த்தால் அழகு தத்துவமுமல்ல; உருவமுமல்ல; இரண்டும்தான். இரண்டும் கலப்பு தெரியாத முறையில் கலவை கொண்ட ஒரு உருவத் தத்துவம்.
அழகு வாழ்க்கையில் தென்படும் பொழுது பொதுவாக உருவம்; கலையில் தென்படும் பொழுது பொதுவாக தத்துவம். இரண்டிற்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. கலையில் சிலை உருவமாக இருக்கிறது; வாழ்க்கையில் ராகம் தத்துவமாக இருக்கிறது.
உருவமோ தத்துவமோ அழகு என்பதற்கு எது உரைகல்? ஒன்றை அழகு வாய்ந்தது, எழில் பெற்றது, வனப்பு மிக்கது. கவர்ச்சி பூண்டது என்று எப்படிச் சொல்கிறோம்?
மனிதனுடைய உள்ளம்தான் அதைத் தீர்மானிக்கும் அதிகாரி; உணர்ச்சியை எது சந்திரோதயம் சமுத்திரத்தைத் தூண்டுவது போலத் தூண்டுகிறதோ அது அழகு. சூரியரக்மி தாமரையை மலரச் செய்வது போல எது மனித உள்ளத்தை விரியச் செய்கிறதோ அது எழில்; இரும்பைக் காத்தம் இழுப்பதுபோல எது பஞ்சேந்திரியங்களின் மூலம் மனதைக் கட்டுகிறதோ அது வளப்பு. ஒளி விட்டிலை அழைப்பதுபோல எது மனிதனை அழைக்கிறதோ அது கவர்ச்சி.
அழகு தந்த நிறத்திலிருக்கிறது; அங்க நிறைவிலிருக்கிறது; கண் இமைப்பிலிருக்கிறது; இதழ்ப் பிரிவிலிருக்கிறது; நிலா வானில் இருக்கிறது; குரல் துவண்ட முணுமுணுப்பிலிருக்கிறது; துடிக்கும் தாரஸ்தாயியில் இருக்கிறது. கண்ணில் பதிகிறது; செவியில் பாய்கிறது; ஸ்பர்சத்தில் ஏறுகிறது; ராசியில் மணக்கிறது; வாயில் சுவை தட்டுகிறது– உள்ளத்தில் இவ்வாயில்கள் வழியே பதிவு பெற்று மனோ–<noinclude></noinclude>
1vqmtzn5ptwpiaowfggs067hp8ft544
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/97
250
130092
1836818
816843
2025-06-28T14:14:02Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||95}}</noinclude>பாவத்தின் மூலம் மறுபடி வெளியேறி காவியமாகவும் சங்கீதமாகவும் உருப்பெறுகிறது—நெகடிவில்பதிவு பெற்று உருவம் பிரோமைடல் வெளியாவது போல.
அழகு வாழ்க்கையின் ஜீவரஸம்—இளமை, இனிமை, நிறைவு, இசை எல்லாம் கொண்டது; கலைஞன் அதை மூலிகை மூலிகையாகப் பிழிந்து சேர்த்து புடம்போட்டு முறைப்படி பாதரஸமாக்கி விடுகிறான். வெறும் பச்சிலைச்சாறு அழியும்; பாதரஸம் அழியாது”{{nop}}<noinclude></noinclude>
nqxt8css50papcinyzvo5tjjc2p8zl8
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/98
250
130095
1836819
816844
2025-06-28T14:19:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>13. மௌனி</b>}}}}
{{larger|<b>“ஒ</b>}}துங்கி நின்று, உள்ளதெல்லாவற்றையும், ஒரு குறிப்பிட்ட கோணத்தின் நோக்கும் பூராவையும், கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மௌனி சாதித்திருக்கிறார்... அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் ‘மௌனி’ என்று சொல்லலாம்,”
மெளனி கதைகள் பற்றி க. நா. சுப்ரமண்யம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மௌனி கதைகளின் நயங்களை ஆராய்வது என் நோக்கம் அல்ல, தமிழ் உரை நடையில் புதுமையும் வளமும் சேர்த்திருப்பவர்களில், பரிசோதனை செய்திருப்பவர்களில், முக்கியமான சிலரின் வசனநடை குறித்துச் சிந்திப்பது தான் இத்தொடரின் நோக்கம் ஆகும். அந்த ரீதியில் மௌனியின் உரை நடையை இங்கே கவனிக்கலாம்.
உளப் பதிவுகளை, மனசஞ்சலங்களை, நினைவுச் சலனங்களை, உணர்வுச் சுழிப்புகளை, சிந்தனை ஓட்டங்களைக் கொண்டு மௌனி தன் கதைகளைப் பின்னியிருக்கிறார். அதற்குத் தக்கபடி எளிமையாக ஆரம்பித்து. நடை போகப் போக ஒரு கனமும் பின்னலும் பெறுவதை அவர் சதைகளில் காணலாம்.{{nop}}<noinclude></noinclude>
mraj32susvtgrmdk848crdyf9oa0nb3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/99
250
130098
1836822
816845
2025-06-28T14:25:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||97}}</noinclude>“நேற்றைய முன் தினமும் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு, நான் அவன் வீட்டை அடைந்தேன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்ற போது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம் போல ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவன், ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணி, திடீரென உட்புகச் சிறிது தயங்கி, ரேழியில் நின்றேன்...
“என் நண்பன் சிரிப்பை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்தது கிடையாது என்பதும் உண்மைதான். அப்போது அவன் சிரித்ததும். உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத் தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தது. அவன் சமீபகாலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான்.”
கதாபாத்திரத்தின் மனநிலைக்கும் சஞ்சல சித்தத்துக்கும் தகுந்தாற் போல் சுற்றுப்புறத்தைத் தேர்ந்து விரிவாகவும் நுணுக்கமாகவும் சித்திரிக்கும் மௌனியின் திறமை பாராட்டுதலுக்கு உரியது. ‘அழியாச்சுடர்’ கதையில் விரக்தி மனோபாவத்துடன் சோர்ந்திருக்கிற ஒருவன் ஒரு மரத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான். அவன் நண்பன் அந்த மரத்தைக் காண்கிறான். மௌனி இவ்வாறு விவரிக்கிறார்.
“இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்டமரம் போன்ற தோற்றத்தை அளித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று மெளனமாக புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது.<noinclude></noinclude>
3zmbdnesb6adje1z9yn4s1uahay5yd4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/100
250
130101
1836826
816607
2025-06-28T14:33:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|98||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகாயத்தில் பறந்து, திடீரென அம்மரக்கிளைகளில் உட்காரும் பக்ஷிகள், உயிர் நீத்தனவையே போல், கிளைகளில் சமைத்து ஒன்றாகும். அவற்றின் கூவல்கள், மரண ஒலியாக, விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது சென்று ஒன்றிரண்டாக, புத்துயிர் பெற்றவை போல கிளைகளை விட்டு ரிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும் வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள், என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக்கிளர்ச்சிகளுக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.”
மற்றவனின் மனக்கிளர்ச்சியை மௌனி அழகிய சொற்களில்—இனிய கவிதை மாதிரி—வர்ணிக்கிறார்.
“ஆமாம்; அதுதான். ஆகாயத்தில் இல்லாத
பொருளைக் கண்மூடிக் கைவிரித்துத் தேடித் துளாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை. மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும் காதல் முகந்த மோங்கள். கனத்து, மிதந்து வந்து அதின்மேல் தங்கும். தாங்காது தளர்ந்து ஆடும். விரிக்கப்பட்ட சாமரம் போண்ணு ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தம் படுத்துவதா அது? அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?”
கதாபாத்திரத்தின் தடுமாற்றநிலையைச் சித்திரிக்கையில் மௌனி நடையில் முரண்பாடுகள் எனத் தோன்றும் சொற் பின்னல்கள் தலைகாட்டுகின்றன;
“அவன் கண்கள், காணமுடியாத அசரீரியான ஏதோ ஒரு வஸ்துவைப் பார்க்கத் துடிப்பலை போல, என்று–<noinclude></noinclude>
67isj0ymp34kaivxc2qjlhw2gq87k42
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/101
250
130104
1836947
816608
2025-06-29T04:00:48Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||99}}</noinclude>மில்லாதபடி ஜொலித்தன. அவன் மேலும் பேசலுற்றான், என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது”
“காதல்—அது இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. காரணமற்றே நடந்த காரியமும் கொள்வதற்கு வேண்டி, காரணம்தான் போலும்.”
“அவன் மூளையும், யோசனைகளும், உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன. எல்லை கொள்ளா சாவதானம், சமாதானம், ஒரு நிலை வரம்பிற்கு எட்டாமல் இரு புறமும், சிறிது சிறிது மிக அசைந்து, சஞ்சலப் பிரமை கொடுத்தன. அந்த நிலைமையில் சமாதானம் கொண்டவன் போன்று, சாவதானமாக, வீதியை உற்றுநோக்கி அவன் நின்றான்.”
இந்த விதமான சொல்லடுக்குகள்தான் சாதாரண வாசகர்களுக்கு மிரட்சி தருகின்றன. மௌனி புரியாத விதத்தில் எழுதுகிறார் என்று குறை கூறச் செய்கின்றன.
கதாபாத்திரத்தின் மனஓட்டங்கள் மௌனியின் சீரிய சிந்தனைகளாக வெளிப்படுகின்றன. அவை கதைக்கு ஒரு கட்டுரைத் தன்மையை அளித்த போதிலும், படிப்பதற்குச் சுவையாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம்—
“என் மனம் ஓடியது, அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது. கோவில்—சந்நிதானம்—ஆம். பகலிலும் பறக்கும் வெளவால்கள், பகலென்பதையே அறியாது தான் கோவிலில் உலாவுகின்றன. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும் உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில், சிலைகள் ஜீவகளை கொண்டு நிற்கின்றன<noinclude></noinclude>
8rw0eq7vsa912m4euufechbkc10u164
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/102
250
130106
1836952
816609
2025-06-29T04:09:34Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|100||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆழ்ந்த அனுபவத்திலும், அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவை தானா கோவில்கள்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?—என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒருதரம் என் தேகம் முழுவதும் மயிர்க் கூச்செறிந்தது.”
சூழ்நிலையையும் பாத்திர மனநிலையையும் பொருத்திக் காட்டும் இடங்களில் அருமையான சொற்கோலங்கள் பிறந்திருக்கின்றன மௌனியின் நடையில்.
“வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள் சென்றான் போலும். தான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு. அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும். தூண்டப்படாது அணைய விருந்த என எரிந்த ஒளி திமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது.”
சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகச் சித்திரிக்கும் போக்கில் எழுத்து வளர்கிற போது, மௌனியின் எளிய நடை சிக்கல்கள் நிறைந்த நீள வாக்கியம் (காம்ப்ளெக்ஸ்<noinclude></noinclude>
tuhxnbcny6nb6guqydnrsj0yvs70hbf
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/103
250
130109
1836955
816610
2025-06-29T04:17:43Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||101}}</noinclude>ஸென்டன்ஸ்) ஆகிவிடுகிறது, அந்நிலையில், அவசரமாகப் படிக்கிற வாசகனுக்கு குழப்பம் ஏற்படுவது சகஜம்தான்.
உதாரணத்துக்கு ‘குடும்பத் தேர்’ கதையில் வரும் இந்தப் பகுதியைக் காண்க—
“இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழ வயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டைவிரி இரவில் காற்றில் அடித்துக் கொள்ளும் போது ‘யார் யார்?’ என்று கேட்டு விட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக்கொண்டு பேசாது உறங்கி விடுவாள். மற்றும் நடு இரவில் கேட்காத சப்தங்கள் அவள் நுண்ணுணர்கிற்கு எப்படியோ எட்டி ‘யார்’ என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதைவின் டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையுமே தடவித் தடவித் திருப்தியுற்று திரும்பி வந்து படுத்துக் கொண்டு விடுவாள்.”
நாகரிகத்தைப் பற்றி மௌனி குத்தலாகவும், நயமாகவும் எழுதியுள்ள வரிகள் ரசிக்கப்பட வேண்டியவை.
“நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டு கொள்ளாமல் இல்லை. சூன்யமூளையில் அழகற்று மிருக வேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லட்சியங்கள் உருக்கொண்டவள் போன்றவள் தான் அவள். வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வதுபோல வன்றித் தணிவு பெற்று, அழகுபட அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும்” (குடும்பத் தேர்){{nop}}<noinclude></noinclude>
lt6joqauocuklvt07fgcikr3lmwxwly
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/104
250
130112
1836967
816611
2025-06-29T04:37:29Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|102||பாரதிக்குப் பின்}}</noinclude>“நான்கைந்து பெண்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அவர்களுடைய குதிகால் உயர்ந்த பூட்ஸ் அவர்கள் மூளையைவிடப் பள பௗவௌ மின்னின. நாகரிகத்தில் நெளியும் அவர்கள் நடையோவெனில், அவர்கள் தலைவகுடைவிடக் கோணலாக அவனுக்குத் தோன்றியது.” (‘நினைவுச் சுழல்’)
“அழகின் பாழ்பட்ட வசீகரன்” “உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றம் கொண்டது.”
“அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையத் தாண்டிபரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும் மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன.”
இவை போன்ற வரிகள் மௌனியின் தனித் தன்மைக்கு சான்று கூறும். இடையிடையே மெளனி கூறும் உவமைகள் புதுமையாகவும் அவருடைய வர்ணனை நடைக்கு எடுத்துக்காட்டுக்களாகவும் மிளிர்கின்றன.
மெளனி கூறும் உவமைகள் சாதாரணமான பழைய விஷயங்களேயாயினும், அவரது எழுத்து நடையில் அவை புதுமையாக விகளங்குகின்றன.
“இரவின் வளைந்த வானக் கற்பவகையில், குழந்தைகள் புள்ளியிட்டது போல எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிந்தன, தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவு தான் கொட்டிடினும், அவைகளுக்கு உருகி மடிந்துபட அழிவே கிடையாது போல, ஜொலித்தன.”{{nop}}<noinclude></noinclude>
7odvnwqs78fzgpb179rwdbz4ap5jkzr
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/105
250
130115
1836970
816612
2025-06-29T04:44:15Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||103}}</noinclude>“ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இரு மணிகள் மின்னுவது போல இரு சொட்டுக் கண்ணீர் அவள் வண்களினின்றும் உதிர்ந்தது.”
“தூக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக்காண ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும்.”
சில சந்தர்ப்பங்களில், வியக்கத்தக்க வகையில் மௌனி உவமைகளை எடுத்தாண்டிருக்கிறார்.
இரண்டு பேர் சேர்ந்து சங்கீதக் கச்சேரி செய்கிறார்கள். ஒரு பெண் ராக மாலிகை பாடுகிறாள். அவன் நண்பன் பிடில் வாசித்தான், மிக அழுத்தமாக லயித்துச் சேர்ந்தே வாசித்து வந்தான். இதை மௌனி தனித் தன்மையோடு குறிப்பிடுகிறார் இப்படி—
“இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மௌனமான பிணைப்புப் போல் இருந்தது அந்தச் சேர்ந்து வாசிப்பு.”
ஒருத்தியின் பார்வையை மௌனி இந்த விதமாக எடுத்துக் காட்டுகிறார்.
“ஒருவன், தன் உள்ளுற உறைந்த ரகசியத்தை பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லி விட்டு மறைவது போல, அவள் பார்வை என்னை விட்டு அகன்றது.”
பார்வையும் விழிகளும் மௌனியின் உரை நடையில் எவ்வெவ்வாறெல்லாமோ இடம் பெற்றுள்ளன்.
“அவள் கண்களில் பனிப்படலம் போன்று நிச்சயமற்ற நினைவுகளின் ஞாபகம் மிதந்தது.”{{nop}}<noinclude></noinclude>
qfmuddh010o0lpuq9z9ly45i6tsd0n9
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/106
250
130118
1836977
816613
2025-06-29T04:55:00Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|104||பாரதிக்குப் பின்}}</noinclude>“சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷ்யப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான்.”
‘அவன் கண்களின் தோற்றம் தன் ஆட்சியை மீறி பழக்கத்தின் காரணமாகவே மனத்தில் தோன்றியதை விட்டு வேறு எதையோ குறிப்பது போலத் தான் அப்போதும் இருந்தது.’
‘அவன் கருவிழிகள், அவளைத் தொடர்வதே போன்று, சலித்து நகர்ந்து சிற்சில சமயம் கண்களின் மூளையில் சொருகி மறையும். திரும்பியும் அவளை இழுப்பது போல் விழி நடுவில் பதியும், அதன் மூளையும், யோசனைகளும் உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன.’
‘இன்பமான இளம் வெய்யிலும், உடனே, அது மேகமறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அங்ன் மூடிய கண்களின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத் துளிகளிலும் வெய்யிலைக் காணநிற்கும் சிறுவர்களே போன்று இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை.’ இவற்றைப் போல் இன்னும் பல காணலாம் அவர் கதைகளில்.
மௌனியின் வர்ணிப்புகள் இதர கதாசிரியர்களின் வர்ணனைகளிலிருந்து மாறுபட்டே தோன்றுகின்றன.
‘அவ்வூரின் குறுகிய வீதிகள், நேராக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற் பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய் போன்று, இருண்ட உள்பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டிநிற்கும். அது ‘வா’வென்ற வாய்த்திறப்பல்ல, உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்பு போன்றுதான் தோற்ற மளிக்கும்.’{{nop}}<noinclude></noinclude>
63lwyv8y4rf8acit9ds00ga2dezqdbk
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/107
250
130121
1836984
816614
2025-06-29T05:04:42Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||105}}</noinclude>இயற்கையையும் சூழ்நிலைகளையும் சித்திரிக்கிற போதுகூட, வெறும் இயற்கை வர்ணனையுடன் அவர் நின்று விடுவதில்லை. இயற்கைக்கும் கதாபாத்திரத்துக்கும், சூழ் நிலைக்கும் கதைமாந்தரின் மனநிலை அல்லது அந்நேரத்திய உணர்சிகளுக்கும் பிணைப்பு இருப்பதாகக் காட்டுவதில் மௌனி ஆர்வம் கொண்டுள்ளார்.
‘சிற்சில சமயம், இயற்கையில் விநோதமான அழகுத் நோற்றங்கள் மனத்திற்குச் செல்லும் நேர்பாட்டைணயக் கொள்ளும் போது, தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும் போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளைக் காற்றில் விடுவான். ஆனால், சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலை மயமாக்கி விடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து, கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடவில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸதாணத்தில், அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவாள். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும்,’ (பிரபஞ்ச கானம்)
‘கல்லூரி விடுதியின் மேல் மாடியில் இரவு வெகுநேரம் வரையில் அவள் தனியாக உட்கார்ந்திருந்தாள். சந்துஷ்டி அற்ற உலகினின்றும் எவ்வளவு தூரம் விலகி நிற்க முடியும் என்ற நினைப்புள்ளவை போல் எண்ணிலா நக்ஷத்திரங்கள் உயரே அமைதியில் பிரகாசித்திருந்தன. எட்டிய மாதா<noinclude>{{rh|பா—7||}}</noinclude>
f2ayktseyxbj64bb2qzlaik6bvyaxc2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/108
250
130124
1836998
816615
2025-06-29T05:19:23Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|106||பாரதிக்குப் பின்}}</noinclude>கோவில் மீது நின்ற சிலுவை, ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கையை விரித்து ஆசீர்வதிக்கும் பாவனையில் தோன்றியது. ஒரு குடிகாரனுடைய உளறல் சப்தம் தூரத்தில் மறைந்து கேட்டுக் கொண்டிருந்தது. உலகத்தின் சிறு ஒளிக் காட்சி நிரம்பிய மனத்தில் தளும்பிய கண்களால் மெழுகப்பட்டது போன்றிருந்தது. ஒன்றும் நன்றாகத்
தெளிவுபடாது எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மனம் லிறிவாகி எட்டிய வெளியில் சென்றது.’ (நினைவுச் சுழல்).
கதாபாத்திரத்தை வர்ணிக்கும் முறையிலும் மௌனி தனித்தன்மை கொண்டுள்ளார். உதாரணமாக ‘எங்கிருந்தோ வந்தான்’ கதையில் காணப்படுகிற இச்சித்திரிப்பை கவனிக்க:—
‘அவன் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப்படைந்தேன். சீவிக் கொள்ளாத நீண்ட அவன் முன்குடுமித் தலையும், அகலமான நெற்றியும், மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும், ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஓடிய புருவங்களுக்கு வெகு ஆழத்தில், மங்கிக் களைப்புற்ற அவள் கண்கள் பதுங்கியிருந்தன. மூன்று தினத்திற்கு முன்பு ஒருதரம் அவனை நேருக்கு நேராக ஒரு கணம் சந்தித்தேன். கண்ணீர் வரண்டு சலமைற்று நிற்கும் அவன் கண்கள் திகைப்பும். வருத்தமும் புதைந்து பாழ்பட்ட கேணி போன்று தோன்றின. அவன் நம்மை உற்று நோக்கும் போது, அவனது பார்வைத், நம்மை ஊடுருவிப் பிய்த்து, அமைதி அற நம்முள்ள சிலாகை கொண்டு துருவிப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி—ஓர் உயர் சக்தி நம்முன் நிற்கும் பயம்—இவை தான் நம் மனத்தை அலைக்கும். மூக்கு நீண்டு வளைந்து இருந்தது. மெல்லிய உதடுகள் சிறிது விலகி இருவரிசைப் பற்களை, கண் கூச, வெளிக்காட்டின. வாய் சிறிது பிளந்து நிற்கத் தோற்றிய அவள் தாங்க முடியாத பளுவை பெருமூச்<noinclude></noinclude>
8vd85bzlaqufqc4ubps2mzksfmmhuxp
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/109
250
130126
1837023
816616
2025-06-29T05:37:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||107}}</noinclude>செறிந்து, ஆனால் அலக்ஷியமாகத் தாங்கி நிற்பவன் போல் காணப்பட்டான்.
சிறு சிறு செயல்களை நுணுக்கமாக வர்ணிக்கும்
மௌனியின் திறமை குறிப்பிடத் தகுந்தது.
உதாரணம்:
“காய்த்துப் போன தோளில் உறைபட்டு மிருதுவாகத் துவளும்,மூங்கிற் கம்பின் இரு முனைகளிலிருந்து இரண்டு மண் குடங்க தொங்கின. கத்திக் கத்திக் கொண்டொருவன், குடங்களிடையே, தோன்றி மறைய நடந்தான். அவன் கண் முன்பு தெரிந்தது வெற்றுச் குடம் போன்றிருந்தது. தொங்கிய முனைக்குச் சிறிது தூரத்திலே தான், அக்கம்பைத் தோளில் தாங்கி இருந்தான். மெதுவாக, வெகு சமீபத்திலும் பூமியில் பட்டு அழுத்தலில் அசைந்து அக் குடங்கள் மேலும் கீழும் ஆடின. வெற்றுக் குடமாயினும் சிறிது அதிக ஆட்டத்தில் பூமியில் தட்டி அது உடைபட்டு, பின் தொங்கும் பிறிதொன்றை மேன் நோக்கிக் கவிழ்த்துப் பாழ்படுத்தும் என்பதை உணர்ந்து அதை வெகு உன்னிப்பாய்ப் பார்த்துச் சென்றான். அதை நெருங்குவதே போன்று மிக விரைவாயும் நடந்தான்; பின்னால், வெகு சமீபமாக தன் காலடியிலும் தட்டுப்படாது தொடர்ந்து வரும் அக் குடம் மதிக்கத்தக்கது. வெரு அருமையானதே!”
இருட்டு, இரவு, நட்சத்திரங்கள், தீபம், சப்தம் முதலியன திரும்பத் திரும்ப இடம் பெற்று, விசேஷத் தன்மைகளோடு இயங்குகின்றன மௌனியின் எழுத்தில்.
‘உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும் வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுது கொண்டு எரிந்தது.’{{nop}}<noinclude></noinclude>
hu8xzxit12xnmkuumzmy8yx2wo9rizm
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/110
250
130129
1837030
816618
2025-06-29T05:42:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|108||}}</noinclude>‘தீபச் சுடர் சிறிது தூண்டி விடப்பட்டது; கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றே தான், நிமிர்ந்து ஜ்வலித்தது.’
‘அவள் நடை அழுத்தலாக அவளை முன் செலுத்தியது.’
‘காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது.’
‘உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக்குமைந்தன.’
‘மரக்கிளைகளில் பக்ஷிகள் ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின.’
‘இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில் நெருப்பிட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிலந்து, தணல் கண்டது.’
‘காலடியும், ஒளி கொள்வது, இலேசுபடாது, புழுதிப் புகையைக் கண்டது.’
இந்த விதமான பிரயோகங்கள் மௌனியின் உரைநடைக்கு ஒரு அழகும் அழுத்தமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன. சோகமும் சோர்வும், விரக்தியும் அலுப்பும், வெறுப்பும் வறட்சியும், பயனின்மையும் தோல்வியும் அடி நாதங்களாக ஒலிக்கின்றன. கதைகள் அவற்றுக்கு ஏற்ற சொற் கோலங்களை உரைநடையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude>
rw57hajshnaf0u0echg4yia9g619dka
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/111
250
130132
1837039
816619
2025-06-29T05:48:33Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>14. பிச்சமூர்த்தி</b>}}}}
{{larger|<b>பி</b>}}ச்சமூர்த்தி முதிர்ந்த கலைஞர்; நல்ல கவிஞர். அழகுகளைத் தேடும் கண்களும், இயற்கை இனிமைகளை ரசித்துக் களிக்கும் உள்ளமும் பெற்றவர். மனிதநேயம் கொண்டவர். வாழ்க்கையை பிரியத்தோடு தேசித்தவர்.
அவருடைய இவ் இயல்புகள் அனைத்தும் அவரது உரைநடையிலும் பிரதிபலிக்கின்றன. அவர் ரசித்த இனிமைகளை வியந்த அழகுகளைக் கலைநயத்தோடு சொற்களிலே சித்திரித்தார் ந. பி. பிச்சமூர்த்தியின் சிறந்த கதைகளில் ஒன்றான ‘பதினெட்டாம் பெருக்கு’ ஆரம்பம் இது:
‘இக்கரையில் படிக்கட்டுகளே தெரியவில்லை. அக்கரையில் நாணல்களின் வளைந்த நுனிகளெல்லாம் ஆற்று நீரில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருந்தன. கரை பூரண்டு போகும் பெருக்கில் தொங்கும் நுரையும், சீமைப் பிலா இலைகளும், காய்ந்த மலர் மாலைகளும் மிதந்து சென்றன. காவிரியின் பதினெட்டாம் பெருக்கு.
தமிழ் மக்கள் கவியுள்ளம் படைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் காவிரியை சூல் கொண்ட பெண்ணென்று யாருக்குச் சொல்லத் தெரியும்? காவிரிப் பெருக்கு மோட்டிலும் முடைசலிலும் படுகையிலும் மோட்டிலும் பாய்ந்து மண்ணைக் கனகமாக்கி மகிழ்ச்சி விளைவிக்க வில்லையா? ஆற்றுப் பெருக்கின் அசைவு சூல் கொண்ட பெண்ணைப் போல் இல்லையா?{{nop}}<noinclude></noinclude>
cvyseif6333l3chwyz29lw98qd2ga6b
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/112
250
130135
1837043
816620
2025-06-29T05:57:11Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|110||பாரதிக்குப் பின்}}</noinclude>தெருக்கோடி வீட்டு மாடியிலிருந்து வடக்கே பார்த்தால் இந்த ஆனந்தமயமான காட்சி தென்படும், கிழக்கே பார்த்தால் ஆற்றங்கரைக்கு வந்து சேரும் ரஸ்தா, பாம்பின் நாக்கைப் போல நீண்டு தென்புறத்தில் மறைவது தெரியும். ஆற்றுப் பெருக்கைப் போலவே இத்தெரு எப்பொழுதும் நிறைந்திருக்கும்.’
தெளிவும் எளிமையும் நிறைந்த ந. பி. யின் உரைநடையில் ஒரு சிந்தனையாளனின் தர்க்கிப்பும், கவியின் வர்ணிப்பும் கூடி நயம் சேர்ப்பதை அவருடைய கதைகள் நெடுகிலும் காண முடியும். ஒரு உதாரணம்:
“சொல்லப்போனால், சாதாரண மனிதனுக்கு தனிமை அபாயகரமானது—உடன், உள்ளம் எல்லாவற்றிற்கும் கடிவாளமும் வண்டியோட்டியும் இல்லாத குதிரை ‘டாக்—கார்ட்டை’ இழுத்துப் போவதென்றால் எப்படி இருக்கும்? நாலு பேர் நடுவிலிருந்தால்தான் சாதாரண மனிதன் நேரும் கூருமாய் இருப்பான். தனிமையில் மனது சலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு நொடி பச்சைக் குதிரை தாண்டி அண்ட சராசரங்களுக்கு அப்பால் போய் நிற்கும்; மறு நொடியில், பாய்ச்சிய நங்கூரம் போல மனக் கடலின் அடிமட்டத்தில் போய் நிலைகொள்ளும், ஒரு தரம் தன்னலமற்ற தூயவெளியில் நடைபோட்டுப் பழகும், மறுதரம், விலங்கினப் போக்கிலே, வாலை கொண்டை மீது போட்டு நாலுகால் பாய்ச்சலில் போகும் காளை போல் கட்டற்று ஓடும். பிராணசக்தி நிலைகொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுக்கும், தனிமையைக் கையாளத் தெரிந்தவன் யோகி, ஞானி.”
ஒரு கவிஉள்ளம் வசனத்தில் கதை சொல்கிறது என்பதை பிச்சமூர்த்தியின் உரைநடை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே செல்கிறது. ‘வானம்பாடி’ கதை–<noinclude></noinclude>
4fdqhkudzsxwpb8frvorjb9ccf5uc5g
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/113
250
130138
1837045
816621
2025-06-29T06:04:05Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||111}}</noinclude>யில் ஒரு வானம்பாடியின் பாடலை அவர் வர்ணிக்கும் நயம் ரசனைக்கு உரியது—
“ஒரு கணம் ஆற்றங்கரை யோரத்தில், நக்ஷத்திரமும் நள்ளிரவும் குழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூண்டினின்று சிதாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனித்த குரல் காதல் தீ மூளப்பாடுவது போல இஸ்ராபேலின் இன்னிசை எழுத்தது. மறுகணம் அம்மணிக் கூண்டினடியில், பெண்ணின் குரலோசை கொண்டு கற்பனைத் தூரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதி கட்சி ஒலித்தது. ஒரு கணம் வெண்ணிலவில் பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களின்று கிளம்பும் நரிகளின் ஊளை போன்று, ஆசை மண்ணான கதை பாட்டில் மிதந்தது. மறுகணம், கண்கள் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக் கதிர் கத்தியின் மீது விழுந்து துண்டாக, காதலிக்காக போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங்கிற்று.
இஸ்ராபேல்! என்று குறுக்கிட்டா பக்கிரி. ஒரு
நிமிஷம் நிசப்தம். மறு நிமிஷம் இசைச் சித்திரம் மாறிவிட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக் கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்து வந்து, மக்கி மண்ணாகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரனாக்கும் பரிவும் போதமும் பூர்ணமாய் தொனித்தது
இஸ்ராபேல்! என் குருவே! என்றான் பக்கிரி. இன்னிசையின் தெய்வ உலகு மறைந்து விட்டது.”
கதைகளின் நடுவே, “இச்சையின் காட்டில் அலையும் வேங்கையைக் கண்டான். சேற்றில் புதைந்து இன்புறும் மீனைக்கண்டான்.” என்பது போல் கதாபாத்திர மனநிலையைக் குறிப்பிடும் போதும்,{{nop}}<noinclude></noinclude>
aw2t0t4gwxgmebbszuxnbp16w5fv9im
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/114
250
130141
1837047
816622
2025-06-29T06:14:32Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|112||பாரதிக்குப் பின்}}</noinclude>“வழக்கம் போல் சூரியனுதித்தான். பாயும் ஜலத்தைப் பளிங்கு போல் செய்தான். பறக்கும் மேகங்களை பஞ்சு போவாக்கினான்” என்பது போல் வர்ணனை பண்ணுகிற போதும், பிச்சமூர்த்தியின் வசனத்தில் கவிதையின் சாயலையும் தொனியையும் உணர முடிகிறது.
பாத்திர விவரிப்பு என்று ந. பி. அதிகமான வர்ணனையில் ஈடுபடுவதில்லை. அபூர்வமாகச் சித்திரிக்கிறபோது ஒரு சில வரிகளில் அவரது படப்பிடிப்பு அழகிய உரைநடையாக அமைகிறது.
உதாரணத்துக்கு இரண்டு சித்திரங்களைக் காணலாம்—
“ஓர் இளம் பெண். மாநிறம், அராபிக் குதிரை போன்ற மேனியும் மினுக்கும், வளர்ச்சியும், பார்வைக்கு ராணி போன்ற அழகும் கம்பீரமும் பெற்றிருந்தும், அவளுடைய ஆடை ஏழ்மையைப் பறையடித்தது.” (பதினெட்டாம் பெருக்கு)
“அவர் எனக்கு ஒரு பைராகினியை அறிமுகம் செய்து வைத்தார். அவளுக்கு இருபது வயதுக்கு மேலிருக்காது. கடைத்தெடுத்தது போன்ற உடல், கார்த்திகை மாதத்து ஆற்றுப் பெருக்கில் மிதக்கும் விளக்கைப் போல் சுடர்விட்டெறியும் கண்கள். அவள் முழுத் தோற்றத்திலே ஒரு தனி சோபையும் அலக்ஷியமும் வழிந்து கொண்டிருந்தது.”(விழிப்பு)
பிச்சமூர்த்தியின் உரைநடையில் கவிதையின் சாயல் மேலோக்கி நிற்பதுடன், உவகை நயமும் ஒரு தனித் தன்மையோடு விளங்குகிறது.
“நக்ஷத்திரங்கள் பதிந்த வானம் முஸ்லிம் ராணியின் ஜரிகை உடையைப் போல் மின்னிற்று” “ஆற்று நீரில் நீந்திச் செல்பவர்களின் அவீழ்ந்த தலைமயிரைப் போல் நிலவு வெள்ளத்தில் மரங்களின் கிளைகள் மிதந்து கொண்டிருந்த”—இவை போன்ற கற்பனைகளைவிட, பொருந்தா–<noinclude></noinclude>
qo1eaf4uy4twkf7iyockub7h2g5szgf
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/115
250
130144
1837052
816623
2025-06-29T06:26:02Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||113}}</noinclude>தனவற்றைப் பொருத்திக் காட்டுகிற யதார்த்த நிலைகள் தனி அழகுடன் மிளிர்கின்றன.
பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்களைப் பற்றிக் கூறுகையில், ‘இராக்காலத்து தூங்கு மூஞ்சி மரங்களின் இலைகளைப் போல் ஒடுங்கி துன்பப்பட்ட முகங்கள் எவ்வளவு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நிலாவையும் நிலவொளியையும் பலரும் எப்படி எப்படி எல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள். ந. பி. யின் உளரநடையில் முற்றிலும் புதுமையான ஒரு சித்திரிப்பு காணக்கிடக்கிறது.
‘இறவு. தலையெழுத்தே என்று நிலாச் சுருணை ஆகாயத்தை அரைகுறையாக மெழும் வைத்திருந்தது.’
அதேபோல, இருட்டையும் பழங்காலப் பஞ்சாயத்துத் தெரு விளக்கையும் ஒரு உருவகம் அழகாக அறிமுகப்படுத்துகிறது இப்படி: ‘வழியெல்லாம் சிம்ணிக்காய்கள் இருட்டில் சிகப்பு நாமம் சாத்தின.’
இவ்விதப் புதுமையான உவமைகளை பிச்சமூர்த்தியின் உரைநடையில் அதிகமாகவே காணலாம்.
பிச்சமூர்த்தியின் உரைநடைப் படைப்புகளில் ‘மனநிழல்’ கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை; தனிரகமாவை. ‘மனநிழல்’ தொகுப்பு நூல் முன்னுரையின் சி. சு. செல்லப்பா கூறுவது போல, இக்கட்டுரையில் “வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை. தொனி, நோக்கு, வெளியீடு இந்தத் தன்மைகளிலும் வித்யாசம். கட்டுரை என்கிற எஸ்ஸே, ஸ்கெட்ச், ஸ்கிட் என்ற ஆங்கிலப் பிரிவுகளின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும், இந்து மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காணமுடிகிறது. மன ஓட்டங்களையும் இயற்கை வர்ணனையையும் தத்துவ நோக்கையும் கதையம்சத்தையும்<noinclude></noinclude>
fqn3pzn37pusyugj5rg9mwzxv1tkz18
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/116
250
130146
1837054
816624
2025-06-29T06:32:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|114||பாரதிக்குப் பின்}}</noinclude>கலந்திருக்கும் இவை தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய உருவப் பிரிவை தந்திருக்கின்றன”
குளவிக்கூடு, வெறும் செருப்பு, ஈப்புலி, சவுக்கைத் தோப்பு போன்ற சர்வசாதாரண விஷயங்களின் காட்சியில் ஆரம்பித்து, மனித இயல்புகள், அவை எழுப்பும் சிந்தனைகள், தத்துவக் கருத்துக்கள் முதலியவற்றை ந. பி, ‘மனநிழல்’ கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை சிறு சிறு துணுக்குகளாகவும் ஒன்றரைப் பக்க—இரண்டு பக்கக் குறிப்புகளாகவும், பல பக்கங்களுக்கு வளர்ந்துள்ள கட்டுரைகளாகவும் அமைந்திருக்கின்றன.
சிறிய விஷயத்துக்கு ‘வனப்பு’ எனும் மன நிழல் உதாரணமாகும்.
முருகன் கோயிலில் மயில் ஒன்றிருக்கிறது. நாள் முழுதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு பொழுது சாய்ந்ததும் கோபுரத்து உச்சாணியில் இருக்கும் யாளியின் தலையில் வந்து உட்கார்ந்து விடுகிறது—இரவைக் கழிக்க.
அந்திக் காற்று மயிலின் மீது வீசும் பொழுது, தோகை கடல்லை போல் விசித்திர வனப்புடன் புரளுகிறது. அப்பொழுது அது உட்கார்ந்திருக்கும் உல்லாசத்தைப் பார்த்தால் தன் அழகுக்கு உன்னத ஸ்தானமும் கோபுரக் காற்றும் அத்தியாவசியம் என்று உணர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. கோபுரத்திலிருந்து கொண்டே இரவு முழுதும் ஜாமத்துக்கு ஜாமம் கூவுகிறது.
ஆமாம். மயில் நினைப்பது மனிதனுக்கும் பொருந்தும் சந்தைக் கூட்டத்திலே வயிற்றைக் கழுவும் வல்லடி வழக்கில் மனிதன் ஈடுபட்டிருந்த போதிலும் உள்ளத்தின் வனப்பு குறையாமல் இருக்க வேண்டுமானால் தனிமையின் கோபுரத்து உச்சியில்
சற்று உட்கார்ந்துதான் ஆக<noinclude></noinclude>
lw6ouserhh98u3gvjbgcnmdoj2wenw4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/117
250
130149
1837056
816625
2025-06-29T06:41:04Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||115}}</noinclude>வேண்டும். அதோடு நில்லாமல் விழிப்புடனும் இருக்க வேண்டும்—மயில் ஜாமத்தில் கூவுவதைப் போல.”
‘நெருப்புக் கோழி’ என்ற தலைப்பில் ஒரு மனநிழல் நினைத்தால் வியப்பாய் தோன்றும் ஒரு சுபாவம் பற்றி ஆரம்பிக்கிறது. ஏதேனும் கஷ்டம் நேரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது. இந்த நினைப்பு, பால்ய கால நிகழ்ச்சி ஒன்றைக் குறித்து எண்ண வைக்கிறது. அந்த நிகழ்ச்சியையும் அது பற்றிய இன்னொரு சம்பவம். சிந்தனையையும் தொடர்கிறது பிள்ளைகள் கூடி, பள்ளிக்கூடம் விளையாட்டு விளையாடுவது பற்றியது. பாடம் சொல்லுவது, தண்டணை தருவது எல்லாம் வருகின்றன. இனி கட்டுரையிலிருந்து...
“வாத்தியார் அடித்துவிட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும். குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!
இவை எல்லாவற்றையும்விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும் நிகழ்ச்சி களையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத நிகழ்ச்சிகளை நாடகத்தில் காணும் பொழுது சொல்ல முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?
இவைகளை எல்லாம் நினைக்கும்பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப்<noinclude></noinclude>
o3w7mfdwujpp5all2ygdo30dkp4u1um
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/118
250
130152
1837057
816626
2025-06-29T06:46:29Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|116||}}</noinclude>பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக்
கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும் குளுமையையும்தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?
அந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கின்றது. காலம் என்று மற்றொன்று இருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையில் காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவைகளுக்கு புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண் செந்தாமரையாகி விடுகிறது; தொடை நடுங்கி, வீரனைப் போல் மனத்தில் காட்சி அளிக்கிறான்...சூரியன் கிரணம் சந்திரனை அடையும் பொழுது, காலம் கடந்து விட வில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயாஜாலமா?
அல்லது சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமா? சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷத் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனதின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாயசக்தி மனத்திற்கு இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும் மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனதிற்கும் இருக்குமா? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவது தான் கலையோ?”
இவ்வாறெல்லாம் எண்ணங்களை வளர்க்கும் பிச்சமூர்த்தியின் எழுத்து நடையில் குழப்பமூட்டுகிற தன்மையில் சொல் பின்னல் வேலைகள் இல்லவே இல்லை.{{nop}}<noinclude></noinclude>
q86l7ggkd67uniioqfm6q0lps3hn9xi
அட்டவணை:ஒத்தை வீடு.pdf
252
179808
1836835
1699946
2025-06-28T14:52:22Z
Booradleyp1
1964
1836835
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஒத்தை வீடு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஏகலைவன் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு ஜூன் 2000
|Source=pdf
|Image=1
|Number of pages=249
|File size=23.44
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
5=முன்னுரை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
k8g80id03ulj360a9nuauqvw5djnjjc
பக்கம்:ஒத்தை வீடு.pdf/1
250
202310
1836800
1836503
2025-06-28T13:54:44Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{nop}}[[File:ஒத்தை வீடு.pdf|center|240px]]{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
pu86runpo66vk045vay2prd51pgx4hd
பக்கம்:ஒத்தை வீடு.pdf/3
250
202314
1836801
1836510
2025-06-28T13:56:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Xx-larger|<b>ஒத்தை வீடு}}
{{dhr|12em}}
{{x-larger|சு. சமுத்திரம்}}
{{dhr|15em}}
{{Css image crop
|Image = ஒத்தை_வீடு.pdf
|Page = 3
|bSize = 383
|cWidth = 44
|cHeight = 44
|oTop = 420
|oLeft = 188
|Location = center
|Description =
}}
{{larger|ஏகலைவன் பதிப்பகம்</b>}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை - 600 041<br><b>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude>
3yop02rndtcpbqy1vneoegeks9w42gs
1836803
1836801
2025-06-28T13:56:44Z
Booradleyp1
1964
1836803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{c|{{Xxx-larger|<b>ஒத்தை வீடு}}
{{dhr|12em}}
{{x-larger|சு. சமுத்திரம்}}
{{dhr|15em}}
{{Css image crop
|Image = ஒத்தை_வீடு.pdf
|Page = 3
|bSize = 383
|cWidth = 44
|cHeight = 44
|oTop = 420
|oLeft = 188
|Location = center
|Description =
}}
{{larger|ஏகலைவன் பதிப்பகம்</b>}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை - 600 041<br><b>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude>
0x5tlal4uxvszw7d3ompo1tp8fhg33v
பக்கம்:ஒத்தை வீடு.pdf/4
250
202316
1836804
1836519
2025-06-28T14:00:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|-
| தலைப்பு || : || <b>ஒத்தை வீடு (இரு குறுநாவல்கள்)</b>
|-
| பதிப்பு || : || முதல் பதிப்பு - ஜுன், 2000
|-
| உரிமை || : || ஆசிரியருக்கு
|-
| விலை || : || ரூ. <b>60-00</b>
|-
| பக்கங்கள் || : || 248
|-
| வடிவம் || : || “டெமி”
|-
| {{ts|vtt}}|வெளியீடு || {{ts|vtt}}|: || <b>ஏகலைவன் பதிப்பகம்,</b><br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041.
|-
| ஒளி அச்சு || : || <b>ஏகலைவன்</b>
|-
| {{ts|vtt}}|அச்சிட்டோர் || {{ts|vtt}}|: || பிகே ஆப்செட் பிரஸ்,<br>சென்னை - 600 013.
|}
{{dhr|10em}}
{|style="margin-left: auto; margin-left: auto; border: none;"
|-
| Title || : || <b>OTHAI VEEDU</b> (Two Novlets)
|-
| Edition || : || First Edition - June, 2000
|-
| Copy Right || : || SU. SAMUTHIRAM (Author)
|-
| Price || : || Rs. 70-00
|-
| Pages || : || 248
|-
| Size || : || “Demy”
|-
| {{ts|vtt}}|Published by || {{ts|vtt}}|: ||<b>EKALAIVAN PATHIPPAKKAM,</b><br>9, 2nd Cross Street,<br>Dr. Radhakrishnan Nagar,<br>Chennai - 600 041.
|-
| Type Setting || : || <b>EKALAIVAN</b>
|-
| {{ts|vtt}}|Printers || {{ts|vtt}}|: || Beekay Offset Press<br>Chennai - 600 013
|}{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
b8gfelhl2akov7w3u73v4aaxcpkiovr
பக்கம்:ஒத்தை வீடு.pdf/5
250
202318
1836806
1836525
2025-06-28T14:02:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>டாக்டர். க. காந்தராஜ்</b>}}<br>
பாலியல் நிபுணர், சென்னை.
{{dhr|2em}}
{{c|{{X-larger|<b>முன்னுரை</b>}}}}
“இந்த இரண்டு குறுநாவல்களுக்கும், ‘நீர்தான்யா முன்னுரை எழுதணும்’ என்றார் சு. சமுத்திரம் அவர்கள்”. ‘முன்னுரை எழுதுற தகுதி எனக்கிருக்கா...? யோசிச்சுதான் சொல்றீங்களா...?’ என்று கேட்டதுதான்... ‘இந்த நாவலே, உம்மோட தொழில் சம்பந்தப்பட்டது. அதனாலே நீங்க எழுதினா சரியா இருக்குமுன்னு பட்டது. படிச்சு எழுதுமய்யா....’ என்று நாவலை என் கையில் திணித்துவிட்டுப் போனார், நண்பர் சமுத்திரம்.
எனக்குக் கதைகள் படிப்பதில் அதிகமாக ஆர்வம் இருந்ததில்லை. வரலாறு, மானுடவியல், அரசியல், சினிமா (டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி - நடிகர் நடிகையர்களைப் பற்றி அல்ல) போன்றவை சம்பந்தமான என் தொழிலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதே சமயம், சு. சமுத்திரம் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்க்கும். காரணம், வரலாற்றிற்கும், சமுத்திரம் அவர்களின் நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். வரலாற்றில், முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய செய்திகளும், அவர்களின் சாதனைகள், வேதனைகள் மட்டுமின்றி வாழ்ந்த விதமும் அடையாளமின்றி வீழ்ந்த விதமும் சொல்லப்பட்டிருக்கும். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வரலாறாக இருக்கும்.
சு. சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாக தோன்றாமல், “இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா” என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்த பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப்பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதாபாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.
<b>மீண்டும் வித்தியாசம்...</b>
சமுத்திரம் மீண்டும் வித்தியாசப்பட்டிருக்கிறார். தமிழ் நாவல்களில், பொதுவாக எந்தப் புதுமையும் இருப்பதில்லை. சினிமாவைக் குறை கூறுகிற இந்த தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களும், பெண்களைச் சுற்றியே<noinclude></noinclude>
inlg6zca4aifm4w2evshd8q9kyhx2ep
பக்கம்:ஒத்தை வீடு.pdf/6
250
202320
1836809
1836530
2025-06-28T14:05:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|IV||}}</noinclude>இருக்கும். ஒரு மத்திய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சம்பிரதாயமான ஒரு பெண்ணுக்கு நேருகிற குடும்பப் பிரச்சினைகள்தான் பெரும்பாலான தமிழ் நாவல்களின் கரு.
எதிர்வீட்டு வாலியன், விரோதமாகிவிட்ட அத்தை அல்லது மாமா மகன், சக மாணவன், சக ஊழியன் என்ற யாராவது ஒருவரிடத்தில் காதல், வேண்டாத திருமணம், ஆகாத மாமியார், மலடு, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது கணவன், சரியான முறையில் வளராத மகன்-மகள், வரதட்சணை என்று ஒரு வட்டதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், பெண்களுக்கு முப்பத்து மூன்று என்ன - முன்னூறு சதவீதமே உரிமை வழங்கினால்கூட, இவர்கள், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.
ஏதோ அத்தி பூத்தாற்போல், சிலபேர் துப்பறியும் நாவல்கள் எழுதுகிறார்கள். அதிலும்கூட <b>“Damsel in Distres”</b> (ஆபத்தில் இருக்கும் அழகி) என்ற ஃபார்முலா இருக்கும். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் எழுதுவது என்பது தமிழில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு பிரபலமான விஞ்ஞானத் தொடர், பின்னால் அது தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. அதில் எத்தனை பங்கு கய கற்பனை என்றால், சோகம். 1984 என்ற மிகப் பிரபலமான ஆங்கில நாவல், <b>Presiclent's Analyclot, West World, Logan's Run</b> போன்ற பிரபல ஆங்கிலப் படங்களின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, தன் சுய கற்பவனையில் எழுதியதாகக் காட்டிய அந்தப் பிரபல எழுத்தாளரின் முயற்சி, விவரம் தெரியாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது வேறு விஷயம்.
சமுத்திரத்தின் நாவல்களில் சம்பவங்கள் கொஞ்சம்தான் இருக்கும். ஆனால், மனிதர்களின் மனவியல், நூல் முழுவதும் விரவிக் கிடக்கும். சமூகத்தில், வெளிவராத, இருட்டாக்கப் பட்டிருக்கிற பல மனோ வியாகூலங்களை அலசி ஆராய்ந்து அந்த சூழ்நிலையில், மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் விசித்திர, புரியாத மாறுதல்களை அப்படியே எழுத்துக்களின் மூலமாகக் கொண்டுவரும் அற்புத சக்தி கொண்டவர் சமுத்திரம்.
<b>சிட்டுக்குருவி - கருங்குரங்கு - பச்சைப்புறா</b>
முதலாவது நாவலின் மையக்கரு, <b>ஆண்மை இழப்பு.</b> இது, நம் நாட்டைப் பொறுத்தவரையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் சம்பந்தப்பட்டது என்று அசட்டை செய்கிற விவகாரம். அதன் உள்ளே நுழைந்து பார்ப்பவர்கள், மிகமிகக் குறைவு. எருதின் புண் காக்கைக்கு எப்படித் தெரியும் என்பார்கள். அதைப்போல் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர்களின்<noinclude></noinclude>
jz8o6kqsxe7nakgvglxl7qt908y1gil
பக்கம்:ஒத்தை வீடு.pdf/7
250
202322
1836810
1836534
2025-06-28T14:07:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||V}}</noinclude>வேதனையை, சமூகம் அக்கறையோடு கேட்டதுகூட கிடையாது. இந்தத் துறையில் இருக்கும் எங்களைப் போன்ற டாக்டர்கள், பலசமயம் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் சில விபரீத முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறோம். ஆங்கில மருத்துவம், சரியான மருத்துவம் கண்டு பிடிக்காமல் திணறிக் கொண்டிருக்கம் பிரச்சினையில், இதுவும் ஒன்று அதன் விளைவு, சிட்டுக்குருவிகளும், கருங்குரங்குகளும், பச்சைப்புறாக்களும், பச்சோந்திகளும் பரிதவித்துப் போகின்றன.
ஆண்மைக் குறைவைப் பற்றி தமிழில் வேறு நாவல்கள் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஏர்னஸ் ஹெமிங்வேயின் சன் ஆல்ஸோ ரைஸஸ் <b>(Sun Also Rises)</b> என்ற ஆங்கில நாவல், சில மாய்பஸான் கதைகள், தமிழில் “சாரதா” என்ற திரைப்படம் எனக்குத் தெரிந்து இவைகள்தான், இந்தப் பிரச்சினையை ஓரளவு அணுகியவை. இவற்றில்கூட, ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவனுடைய வாழ்க்கையில் வந்த பெண்கள் அல்லது அவன் மனைவி என்று பெண்களின் பிரச்சினைகள்தான் அலசப்பட்டன. மீண்டும், என்னைப் பொறுத்தவரையில், ஆண்மைக் குறைவினால், ஆண் - பெண் இருபாலர்க்கும் ஏற்படும், உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை சம அளவில் விறுவிறுப்பான முறையில் அணுகியிருக்கும் முதல் நாவல் <b>“ஒத்தை வீடு”</b> என்று கருதுகிறேன்.
<b>யதார்த்தம்</b>
சமுத்திரம் நாவல்களில், வழக்கப்படி எனக்கு ஏற்படும் பிரச்சினை, இதில் சற்று அதிகமாகவே ஏற்பட்டது. இந்த நாவலை மேலோட்டமாகப் படிக்க முடியாது. சமுத்திரத்தின் ஒவ்வொரு அலையும் வித்தியாசமானவை. அதைப்போலவே சமுத்திரம் நாவல்களின் ஒவ்வொரு வரியும் பல்வேறு கருத்துக்களோடு நம் மனதைத் தொடும். ஊருக்குப் பொது வழிப்பாதை போட நிலத்தில் இடம் கேட்டு ஆக்கிரமிக்க முயலும் கிராமப்புற ஊரார்களை, அதிகாரிகள் மூலம் சரிக்கட்டவேண்டும் என்ற பிரச்சினையைக் கொண்ட சகோதரியும், உணர்ச்சியின் உந்துதல்களுக்கு எதிர்பார்த்த மாதிரி செயல்படுகிற மாமியாராக நாயகனின் தாயும், பக்கத்து வீட்டு உமாவும், தன் மனைவிமீது கண் வைத்திருப்பதாக நாயகனை சந்தேகிக்க வைக்கும் இந்திரனும், அவ்வப்போது வந்தாலும், அவர்கள் நாவலின் யதார்த்ததத்துக்கு காரணமாகிறார்கள்.
ஆண்மைக் குறைவில், இரவு ஏமாற்றத்தை எத்தனை அழகாக நாசூக்காக சொல்கிறார் சமுத்திரம்! நாயகி காலையில் குளிக்காமல் பூஜை அறைக்கு சென்று வருகிறாள். அவள் தலையிலிருந்த மல்லிப்பூக்களின் தன்மையை வைத்தே, கணவனின் சகோதரி எதுவுமே நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறாள் என்பது, நரகலாகியிருக்கக் கூடியதை நளினமாக்கிய கவிதை “ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக<noinclude></noinclude>
10qx9lbnjo7gj5j36tpt27p7qykgjcw
பக்கம்:ஒத்தை வீடு.pdf/8
250
202324
1836811
1836539
2025-06-28T14:08:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|VI||}}</noinclude>அமாவாசைகளே வந்தன.” எப்படிப்பட்ட விஷயத்தை எத்தனை எளிமையாக சமுத்திரம் எழுதிவிட்டார்! இல்லை ஓவியமாகத் தீட்டிவிட்டார்.
<b>நாத விந்து விளக்கம்...</b>
“நாத விந்து கலாதி நமோ” என்ற அருணகிரிநாதரின் வரிகளுக்கான விளக்கம், எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சிருஷ்டியின் ரகசியத்தை, இயற்கை (கடவுள்?) மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விந்தையை, நம் முன்னோர்கள் ஒரே வரியில் சொல்லியிருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவர்களின் அறிவியல் அறிவில் கோடியில் ஒரு பங்குகூட இன்றைய தமிழனிடத்தில் இல்லையே என்று நெஞ்சு கனக்கிறது. ஆங்கிலத்தில் படித்து சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த நாம், நம் முன்னோரின் இம்மாதிரி அறிவியல் திறமைகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு வழியில்லை. இந்த இரு பக்கங்களுக்கு நான் சமுத்திரம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வரிக்கு வரி மனப்பாடம் செய்ய வேண்டிய அளவுக்கு அறிவியலும் தத்துவ விளக்கங்களும் கொண்ட இரு பக்கங்கள் அவை.
“பெண் என்பவள் சக்தி. சக்தியைத் திருப்தி படுத்த எந்த ஆணாலும் முடியாது.”
“தாம்பத்ய உறவில், மனைவியை அடக்க நினைக்காதே; அடங்க நினை.”
“அவளை பப்ளிக்காய் அடக்கணும், பிரைவேட்டாய் அடங்கணும்.”
“ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போகவேண்டும்.”
“பொம்மனாட்டிக்கிட்ட போறவன் சாதா ஆம்பிளைன்னா, அவளைக் கட்டி காக்கிறவன் பெரிய ஆம்பிளை.”
இவை போன்ற விவாதத்துக்குரிய சிந்தனையைக் கிளறக்கூடிய சமுத்திர முத்துக்கள் நூலின் சிறப்பு.
<b>மனவியல்...</b>
மனவியல் ரீதியாக, ஆண்மைக் குறைவானவன், அதை நிவர்த்தி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும், வெவ்வேறு பெண்களிடம் முயற்சிப்பான். அடி மனதில் அழுந்திக் கிடக்கும் பயம், முயற்சிக்கும் நேரத்தில், அவனை ஆக்கிரமித்து, அவனை செயல்பட விடாமல் செய்துவிடும். இந்த மனவியல் மருத்துவத்தின் உண்மையை வெகு அழகாக நெஞ்சைத் தொடும்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார் சமுத்திரம்.
குறிப்பாக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் கங்கா என்ற பாத்திரம், அதன் மூலம் வெளிப்படுகிற சில அனுபவ விளக்கங்கள். மனிதர்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. ஹோட்டலில் நடக்கிற சம்பவங்கள்,<noinclude></noinclude>
qcklh4pf7zzq4mww2az3fntfwb58xik
பக்கம்:ஒத்தை வீடு.pdf/9
250
202326
1836814
1836541
2025-06-28T14:10:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||VII}}</noinclude>அதன்பின் கங்காவுக்கும் மனோகருக்கும் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் சமுத்திரத்தின் பார்வையை எந்தப் பரிமாணம் கொண்டு அளப்பது என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நான் ஆரம்பத்தில் கூறியதுபோல், சமுத்திரம் அவர்களும் இந்த மையக் கருத்தைக் கொண்ட வேற்று மொழி நாவல்களிலிருந்து சம்பவங்களை எடுத்து, அதைத் தன்னுடைய எழுத்துக்களாகக் காட்டி சுலபமாக பேர் வாங்கியிருக்கலாம். ஆனால், இவர் ‘சமுத்திரமாயிற்றே!’
“ஒத்தை வீட்டின்” ஒவ்வொரு பக்கத்திலும், அவரின் உழைப்புத் தெரிகிறது. சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும், மனவியில் ரீதியான இந்த பிரச்சினையை எப்படி அணுகுகின்றன என்பதை வெகு நுட்பமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். குடும்பத்திலும், சமூகத்திலும் நடக்கும் பல்வேறு இனம் புரியாத குழப்பங்களுக்கு, ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் பிரச்சினைகள் எப்படி காரணமாகின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ள வைத்திருக்கிறார். மருத்துவர்களுக்கே தகராறு செய்யும் இந்த விஷயத்தை, விறுவிறுப்பாகவும், சுவையாகவும், உள்ளத்தை ஊருடுறுவும் வகையிலும் சொல்ல சமுத்திரம் ஒருவரால்தான் முடியும்.
<b>புதைமண்</b>
::புதைமண்ணில், சு. சமுத்திரம் என்ன புதிதாக சொல்ல வந்திருக்கிறார்...?
புதிது புதிதாகத் தோன்றிவரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழில்களும், ஒரு தனி மனிதனின் அடிமனதில் ஏற்படுத்துகிற பிரச்சினைகளும், அதனால் அவனுடைய வாழ்க்கையே திசை தடுமாறிப் போவதையும், பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பரவுவதற்கு, அவை காரணமாக இருப்பதையும் என் போன்ற இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் உணர்ந்து வேதனையடைந்து, இதைமாற்ற வழியுண்டா என்று குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சு. சமுத்திரம் அவர்கள், தன் சக்திமிகுந்த எழுத்தாற்றலை, இந்தத் துறையின் பக்கம் திருப்பி, இளைஞர் சமூகத்திலும், இலக்கிய உலகத்திலும் வியக்கத்தக்க அற்புதமான மாறுதல்களை உருவாக்கியிருக்கிறார்.
அலிகளைப் பற்றிய அவரது <b>வாடாமல்லியும்,</b> எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய அவரது <b>பாலைப்புறாவும்</b> தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் புரட்சி என்பது உலகறிந்த உண்மை. இந்தப் <b>புதைமண்,</b> அதேபோல் சந்தர்ப்ப வசத்தால், தன்னினச் சேர்க்கையாளனாக {{larger|<b>(HOMO SEXUAL)</b>}} மாறிய ஒரு கிராமத்து இளைஞனின் கதை. இதைப் படிக்கும்போது, அந்த இளைஞனின் நாட்குறிப்பை, அவனது அனுமதியோடு படிக்கின்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அவன் ஹோமோசெக்சுவலாக மாறி, அதை, அவன்<noinclude></noinclude>
71l02zeww05ec5l5js2y2ax3fxqco8t
பக்கம்:ஒத்தை வீடு.pdf/10
250
202328
1836816
1836544
2025-06-28T14:12:27Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|VIII||}}</noinclude>ரசிக்க ஆரம்பிக்கும்போது, நமக்கு ஏற்படுகிற பதைபதைப்பு அவன் அந்த செயலில் ஈடுபட்டு, அதை உணர்ந்து வேதனைப்படும்போது, நமக்குள் கசிகிற ரத்தக்கண்ணீர், அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடும்போது, நமக்கு ஏற்படுகிற ஒரு நிம்மதி - நாவலின் உயிரோட்டத்துக்கு இந்த உணர்வுகளே சாட்சி.
<b>சமூக அக்கறை</b>
சு. சமுத்திரம், நுனிப்புல் மேய்பவர் அல்ல என்பதற்கு, இந்த நூல் மற்றொரு எடுத்துக்காட்டு. தன்னினச்சேர்க்கையில் ஈடுபட எந்தச் சூழ்நிலைகள் காரணம், அதிலிருந்து விடுபட பாதிக்கப்பட்டவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாகக் சித்தரித்திருப்பது சமுத்திரம் அவர்களின், சமூக அக்கறைக்கு சான்றாக விளங்குகின்றது.
வழக்கப்படி சமுத்திரம் அவர்களின் நையாண்டிக்கும் இந்த நூலில் நிறைய இடமிருக்கிறது. சில உதாரணங்கள்:
“கட்டிடப் பிளானை தலைகீழாகப் பார்த்த கார்ப்பரேஷன் கிளார்க்.”
“அவர் எண்ணம் சம்ப்பில் விழாத, கார்ப்பரேஷன் தண்ணீர்போல் ஆனது.”
“இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி, அங்குமிங்குமாய் மாற்றி, அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாம்.”
<b>“அய்யகோ”</b> - இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை.
“குழந்தைகளை யூனிபாரமாகக் கூட்டி வந்தான்.”
“செல்வம் என்றால் மரபுக்கவிதை; செல்வா என்றால் புதுக்கவிதை.”
இப்படி நூல் முழுக்கப் பரவிக் கிடக்கும் மாறுபட்ட பார்வைகள். ராமனும் லட்சுமணனும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால்தான், பாசமாக இருக்க முடிந்தது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் பங்காளிகளாக மாறும்போது, பாசம் போய்விடுகிறது.
அடுத்த பிறவியில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று தவமிருந்து திரௌபதியாகப் பிறந்த நளாயினியும், ராவணன் படத்தை வரைந்து, அவனை நினைத்த சீதையும், மைத்துனன் சுக்ரீவனோடு, காம விளையாட்டு நடத்திய, வாலியின் மனைவி தாராவும், கணவனின் செயல் சரியில்லை என்று வாதிட்ட மண்டோதரியும், <b>பஞ்ச பத்தினிகள்</b> என்று கொண்டாடப்படுகிறார்கள். மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வருமே கற்பில் சந்தேகத்துக்குரியவர்கள் என்றாலும், இவர்களை பத்தினி என்கிறது மதம்.<noinclude></noinclude>
fd3dlqsl0ox2knv8vpsnbmvgw1ctpgw
பக்கம்:ஒத்தை வீடு.pdf/11
250
202330
1836827
1836549
2025-06-28T14:34:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||IX}}</noinclude>மதம், பத்தினித் தன்மைக்கு கற்பு தேவையில்லை என்று உறுதியாகக் கூறுகிறது.
இதுபோன்ற கருத்துக்கள், என்போன்ற வயோதிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். எப்படிப்பட்ட வாதங்கள்! நூல் முழுவதும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள்... ஒரு வரியைக்கூட தள்ளிவிட்டு போக முடியவில்லை.
<b>சினிமாத்தனம்</b>
முடிவு சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், தவறுக்கு வருந்துபவனை வாழ்வதற்கு சமூகம் அனுமதிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனை, இந்த நூலைப் படிக்கும், பல தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு, நம்பிக்கையையும், நல்லவழி சென்று நல்லபடி வாழ்வதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும்.
என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம், நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு <b>“புதைமண்”</b> - ஒரு <b>“ஒத்தை வீடு”</b> ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும்.
எல்லா இளைஞர்களும், அவர்களைப் பெற்றவர்களும் கண்டிப்பாகப் பலமுறை படிக்கவேண்டிய நூல். இது சிபாரிசு அல்ல; ஆலோசனை.
{{***|15|0.1em|char=-}}{{nop}}<noinclude></noinclude>
43qhplxdd4elnix8cpf6hu1dcx29flb
பக்கம்:ஒத்தை வீடு.pdf/12
250
202332
1836828
1836556
2025-06-28T14:36:39Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கத்திமேல் நடந்து...</b>}}}}
நமக்குக் கிடைக்கும் தகவல்கள், சில சமயம் வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறையையே மாற்றிவிடுகின்றன. என்றாலும், இந்த மாற்றத்திற்கு தகவல்களின் தன்மையும், அவற்றை உள்வாங்கிக் கொள்கிறவரின் மனப்போக்கும், காரணமாகின்றன. என்னைப் பொறுத்த அளவில், ஏழை எளியவர்களைப் பற்றியும், வாழ்க்கையின் எந்த மட்டத்திலும் வதைபடும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதிவந்தேன்; வருகிறேன், கைக்குக் கிடைத்த தகவல்கள், இந்த கருப் பொருளுக்கு வலிவு சேர்த்திருக்கின்றன.
எனது அரசுப்பணி சார்பாக சுற்றுப்பயணம் செய்தபோதும், புதிய நூல்களைப் படிக்கும்போதும், ஒவ்வொரு துறையிலும் வளமான தகவல்களைக் கொண்ட நிபுணர்களை சந்திக்கும்போதும், நான், அதுவரை பெறாத புதிய தகவல் தாக்கங்களைப் பெறுகிறேன். இவற்றை சமூக உலைக் களத்தில், புடம் போடுகிறேன். இந்தத் தகவல்களை, வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, எனது அணுகுமுறை மாறாமல், ஒரு கிரியா ஊக்கியாகவே இருந்து வருகிறேன். ஆனாலும், நான் மாறாமல், எனது படைப்புக்கள் மாறியிருக்கின்றன. இவற்றின் சமூகத்தளம் அப்படியே இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள், மற்ற படைப்புகளில் இருந்து, மாறுபட்டு நிற்பதாக நினைக்கிறேன். “வாடாமல்லி”யும், “பாலைப்புறா”வும் இப்படி, ஆய்வு செய்து எழுதப்பட்ட படைப்புக்கள்.
<b>திசைமாறும் எழுத்தாளக் கவனம்...</b>
மானுடத்தில், கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் எதிர்நோக்கும் ஆண்மைக் குறைவு பிரச்சினையைப் பற்றி, <b>ஒத்தை வீடு,</b> கலை வடிவத்தில் ஆய்வு செய்கிறது. முற்றிலும், ஆண்மையின்மை என்பது வேறு, ஆண்மைக் குறைவு என்பது வேறு. இதனை டாக்டர். க. காந்தராஜ் அவர்கள், நான் நினைத்ததுபோல், அருமையாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஆண்மை அற்றவன், தன் பாரத்தை, விதியின்மேல் இறக்கி வைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்ப்பான், ஆனால், ஆண்மைக் குறைவு உள்ளவன் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு, அத்தனை ஆசைகளும் உண்டு. ஆனால், அந்த ஆசைகளை, முழுமையாய் செயல்படுத்த முடியாதவனாகிறான், மனைவிக்கோ அல்லது மற்ற பெண்ணுக்கோ, ஆரம்ப சூரத்தனமாக ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, பிறகு அதையே தன்னைமீறி தரைமட்டமாக்கி விடுகிறான். இவன், நொந்து நொந்து, வெந்து போகிறவன். நமது இரக்கத்திற்கு உரியவன்.{{nop}}<noinclude></noinclude>
kw8wyqf736gb5eajpedeg61836xo2vc
பக்கம்:ஒத்தை வீடு.pdf/13
250
202334
1836831
1836577
2025-06-28T14:38:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||XI}}</noinclude>என்றாலும், இவன், மனிதநேயத்தோடு அணுகப்படுவதில்லை. மூலையில் ஒதுக்கி வைக்கப்படவேண்டிய பாத்திரமாகவே வைக்கப்படுகிறான். இத்தகைய பாத்திரத்தை, பிரகாசப்படுத்துவதே, இந்த “ஒத்தை வீட்டின்” நோக்கம், பொதுவாக, ஆண்மைக்குறைவு உள்ளவனின் மனைவி, எவனோடோ ஓடிப்போவதாக அல்லது தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்படுகிறது. ஆண்மைக்குறைவு உள்ளவனுக்கு உள்ள ஆசை, இயலாமை, ஏக்கம், துன்பம், துயரம், அவமானம், சுய பரிதாபம் போன்றவற்றை எந்த எழுத்தாளியும், அதிகமாக சித்தரிப்பதில்லை. வியாபார ரீதியில், இந்த பிரச்சினைக்குரியவனின் மனைவி மீதே, எழுத்தாளக் கவனம் செல்கிறது.
இந்த வகையில், இந்த “ஒத்தை வீடு”, ஒரு பெண்ணின் பாலியல் ஏமாற்றத்தைப் பற்றி மட்டுமல்லாது, அவளது கணவனின் பிரச்சினையையும், அனுதாபத்துடனும் மனிதநேயத்துடனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.
<b>அனுபவச் சுழல்</b>
“பயர்” என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது, அதற்குப் பிறகு ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை, நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது, இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப்பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், “புதைமண்” ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன்.
இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவிர்க்க முடியாதபடி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது.
<b>கத்தியும் “கத்தி”யும்...</b>
கத்திமேல் நடந்தாலும், இறுதியில், “கத்தி”யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சைமுறை, கட்டுரைத்தன்மை வாய்ந்ததுபோல் தோன்றலாம். பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம், என்றாலும், இது தவிர்க்க முடியாதது.{{nop}}<noinclude></noinclude>
rs5sqr1ex4db8ms61gp5t2qaoj89t50
பக்கம்:ஒத்தை வீடு.pdf/14
250
202336
1836832
1836587
2025-06-28T14:41:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|XII||}}</noinclude>இவற்றைப் படிக்கும் வாசகருக்கு, இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது, அவசியமாகிவிட்டது. கதையை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு, இந்த இரு படைப்புக்களின் இறுதி அத்தியாயங்கள், சலிப்பூட்டலாம். ஆனால், இவை, கருத்தைச் சுற்றிய படைப்புக்கள்; படைப்பைச் சுற்றிய கருத்துக்கள் அல்ல. இவற்றைப் படிக்கிற ஒரு சராசரி வாசகருக்கு, பாலியல் திரிபுவாதிகளை, அனுதாபத்துடன் நோக்கவும், இயலுமானால் மீட்கவும் வகை செய்யும் என்றும் நம்புகிறேன். <b>“ஒத்தை வீடு”,</b> “மாலைமதி”யில் வெளியான உடனேயே, கொடைக்கானலில் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இதனை தம்பதியருக்கு வழங்கும் ஆலோசனைக்கு, ஒரு ஆதார நூலாக வைத்திருப்பதாய் அறிகிறேன்.
இந்த இரண்டு படைப்புகளும், “மாலைமதி”யில், வெளியானவை. பொதுவாக, மாத நாவல்கள், வாசகனை மலினப்படுத்தும் வகையிலிலேயே வெளியிடப்படுவதுண்டு. என்றாலும், நான் எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம், அப்படியே பிரசுரிக்கப்படும் என்று வாக்களித்ததோடு, தரமான ஓவியங்களோடு, அந்த வாக்கை நிறைவேற்றிய, “குமுதம்” ஆசிரியக் குழுவிற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு படைப்புக்கருக்கள், உருவம் பெறுவதற்கு, டாக்டர். க. காந்தராஜ் அவர்களே காரணமாவார். இந்த படைப்பிற்கு, ஒரு அற்புதமான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார். அவர் தொழில் முறையில், பாலியல் நிபுணராக இருந்தாலும், பொது வாழ்வில், மிகச் சிறந்த பேச்சாளர்; இலக்கியவாதி, அவருக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், வட சென்னையில் வாழும், தாவரயியல் பேராசிரியர், முனைவர், சுப்பிரமணியன் அவர்கள், வழக்கம்போல், பல அரிய விஞ்ஞானத் தகவல்களை தந்துதவி, இந்த படைப்பை வளப்படுத்தியதற்காக, நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த நூலை, ஏகலைவனின் பிற நூல்களைப்போல், அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியரும் சிந்தனையாளருமான முனைவர் <b>ச. மெய்யப்பன்,</b> அவருடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் <b>சோமு, குருமூர்த்தி</b> ஆகியோருக்கும், இந்த மாதிரியான, அறிவும் உணர்வும் கலந்த படைப்புக்களை, எதிர்பார்த்து வாங்கிப் படிக்கும், எண்ணற்ற வாசகத் தோழர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி.
{{rh|||{{larger|<b>தோழமையுடன்,<br>சு. சமுத்திரம்.</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
0vny0p47ifboqrjl13wo8z7pcnex8dy
பக்கம்:ஒத்தை வீடு.pdf/15
250
202338
1836833
1836624
2025-06-28T14:51:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், <br>குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள <br>வேண்டும். நமது முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு <br>கிடக்குதே பிரளிச் செடி அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் <br>புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை <br>முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். <br>இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த <br>முளைகளில் ஒன்று வேகவேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித <br>இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, <br>நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுறுவி, அத்தனை பெண் <br>முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும்.
{{dhr|10em}}
{{block_right|ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி, <br>பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி <br>திட்டங்களாய் உள்ளன. இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவுபெறுவதற்கு, <br>அந்த விதையை விதைப்பதும். விதைத்ததை சுற்றி முள் வேலியைப் <br>போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில் <br>நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த <br>நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது.
<br>இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது <br>மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், <br>சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு <br>போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு <br>அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.}}{{nop}}<noinclude></noinclude>
p4u30avvn2y2i7kclo34453lujtp6sa
பக்கம்:ஒத்தை வீடு.pdf/16
250
202340
1836773
1836770
2025-06-28T12:03:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xxx-larger|<b>ஒத்தை வீடு</b>}}}}
{{dhr|5em}}
அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக்கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று; திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின. அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்றுவதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மாவான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள். ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல்பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப்பட்டதுபோல், கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த<noinclude></noinclude>
geldg0654fmqduq1f52eiojqnv85wyj
1836789
1836773
2025-06-28T13:42:11Z
மொஹமது கராம்
14681
1836789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{Xxx-larger|<b>ஒத்தை வீடு</b>}}}}
{{dhr|5em}}
அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக்கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று; திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின. அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்றுவதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மாவான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள். ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல்பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப்பட்டதுபோல், கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த<noinclude></noinclude>
r8k1vglxoz4itmjwcp1bh7m2n6vzfut
பக்கம்:ஒத்தை வீடு.pdf/17
250
202342
1836779
762227
2025-06-28T12:13:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|16||ஒத்தை வீடு}}</noinclude>மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான். மனைவியைக் கண்களால் தேடிப்பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டு விட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்கு பிடிக்கவில்லையோ என்று அனிச்சமலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான்...
“எப்போக்கா வந்தே...”
“இன்னிக்கு காலையிலதான்...”
“அறுவடை சமயம்... அடைமழை நேரம்... ஏன் இப்படி திடுதிப்புன்னு...”
“நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா...?”
“ஒம்மா புத்தி... ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?”
இதற்குள், “என் புத்தில் என்னடா கண்டே...” என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா, வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம் கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித்தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம்... பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல்... அதில் ஒரு பள்ளம்... பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள்... காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிருந்தபோது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள்...
“ஊர்ல... ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ. பழையபடியும்... புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அக்காவோட நிலம் இருக்கு பாரு... மூணு மரக்கால்... நாலு செண்டு... அசல் பட்டா இடம்... அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம்... அக்கா, பட்டா நிலமுன்னு சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டா... அவங்க நாசமாப் போகணும்... போன இடம் புல்லு முளைச்சுப் போக... நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும்... இந்தத் தடவை... அவங்க காலுல கையில விலங்கை மாட்டி... போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்...”{{nop}}<noinclude></noinclude>
f48vm6m8w5fgpyrv3apobim366h7oly
பக்கம்:ஒத்தை வீடு.pdf/18
250
202344
1836780
762238
2025-06-28T12:30:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>“ஒனக்கு மூளை இருக்குதாம்மா...? தம்பி வந்ததும் வராததுமாய்...”
மனோகர், அக்காவையே பார்த்தான். பார்க்கப் பார்க்க எரிச்சலும், பாசமும் மாறி மாறி வந்தன. உச்சிமுதல் பாதம் வரை சமச் சீரான உடம்பு. பச்சைக் கருப்பு... பச்சையான கருப்பல்ல... பாசிப் பச்சையும், நீலக் கருப்பும் கலந்து குழைந்த வாளிப்பான நிறம். எலும்புகள் தேக்காகவும், நரம்புகள் பித்தளை ஒயர்களாகவும், சதைகள் செப்புக் கட்டிகளாகவும் உருவெடுத்து, எஃகு போன்ற தோலுக்குள் அடங்கியது போன்ற மல்லுடம்பு...
மனோகர், எதுவும் பேசாமல் உள்ளே வந்தான். முற்றத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பின்பக்கமாய்ச் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அக்கா கொண்டு வந்த ஒரு செம்புத் தண்ணீரை தூக்கிப்பிடித்து, நீரை அருவியாகவும், வாயைப் பள்ளத்தாக்காகவும் ஆக்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா சொன்னதையே மாற்றிச் சொன்னாள்...
“பட்டா நிலத்துல வண்டிப் பாதை போடுறத்துக்கு, எங்கப்பனுக்கு பிறந்தானுவளா? இல்லை ஒன் மச்சானுக்குப் பிறந்தானுவளா... எவ்வளவு கொழுப்பு இருந்தால்... அடுத்தவன் நிலத்தை வாயில் போடுவானவ...? அவனுவ துள்ளத் துடிக்கப் போவனும்... கொள்ளி போட பிள்ளை இல்லாமல் போகிற இடத்துல சாகணும்... வாந்தி பேதில போகணும்... மனோகர்! இத விடப்படாதுடா... இப்பவே போன் போட்டு, அவங்க கையில காலுல விலங்கு மாட்டி, போலீஸ்காரன் அவனுவள நடு ரோட்ல நாய இழுத்துட்டுப் போற மாதிரி போக வைக்கணும்... யாரை விட்டாலும் அந்த ராமசாமியை மட்டும் விடப்படாது... கொள்ளையிலே போவான்.”
மனோகர் பாதிச் செம்புத் தண்ணீரைத் தரையில் வீசியபடியே, புரையேறிய தலையோடு சீறினான்.
“சும்மா கிடம்மா... எக்கா... ஆறு மாதத்துக்கு முன்னாலதான் இதே மாதிரி பிரச்சினையில் தலையிட்டு, ராமசாமி வகையறாக்களை உள்ளே போட்டோம்... போலீஸ் என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், ஒரு தடவதான் சொல்லலாம்... அடுத்த தடவ சொன்னால்... நமக்குத்தான் அசிங்கம்...”
அக்கா, காந்தாமணி, அசைவற்று பேசாமல் நின்றபோது, தாய்க்காரி மகளுக்கும் சேர்த்துப் பேசினாள்.
“இந்தப் பாவி மொட்டக்கிட்ட, காலையிலேயே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... ஒன் தம்பியை நம்பாதே நம்பாதேன்னு தலையில அடிக்காத குறையாச் சொன்னேன்... அவன் பழைய<noinclude></noinclude>
09mtuwafspubgf5wqzkal1z7p0whgw8
பக்கம்:ஒத்தை வீடு.pdf/19
250
202346
1836782
762249
2025-06-28T12:38:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர் இல்ல... வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல... ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி... என் பேச்சை...? எப்படிப் பலிச்சிட்டு பாரு!”
மனோகர், அதட்டினான்...
“எம்மா... இதுக்கு மேலே பேசினே... திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன்... நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா... ஊரையும் அனுசரித்துத்தான் போகணும்... ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க... பெருந்தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?”
“இந்தா பாருப்பா... நீ செய்யணும் என்கிறதுக்காக நான் வரல... ஒன்னைப் பார்க்கறதுக்காகக் கூட வரல என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன்... பார்த்துட்டேன்... நாளைக்கே போயிடுவேன்... கவலைப்படாதே..”
“மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும்... சரி விவரமாய்ச் சொல்லு...”
“ஊர்ப்பாதை... வெள்ளையன் தோட்டத்தோட முடியுது... அதுக்கு நேரா... சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது... அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்...? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா... ஏன் விடல? ஏன்னா, சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது... நான், நாதியத்தபய மகள்... இல்லாதவன் பெண்டாட்டி... எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே...?”
அம்மாக்காரி, சவாலிட்டாள்.
“நான் இருக்கும்போது நீ... எப்படி நாதியத்துப் போவே... நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன்... எந்தப் பயல் வண்டியடிச் சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன்...!”
மனோகர், சளைத்தான்.
“சீச்சீ... இது வீடா...? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன். ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல...”
“ஒங்களுக்குத்தான் தெரியல... ஊர்க்காரன், இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க? பாதி நிலத்தை வேணுமுன்னா, ஊர்ப்பொதுப்<noinclude></noinclude>
gvhl1g167gqmqdsfjbej3lyme0mln9x
பக்கம்:ஒத்தை வீடு.pdf/20
250
202348
1836783
762260
2025-06-28T12:59:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||19}}</noinclude>பணத்துல வாங்கிக்கன்னு அண்ணி சொல்லி இருக்காங்க... அதுக்கு முடியாதுன்னா... அது அடாவடிதானே?... ஊர்க்காரன், ஆள் பலத்தை தப்பா பயன்படுத்தும் போது... நீங்க ஒங்க பேட்ச் மேட் எஸ்.பி.கிட்ட இருக்கிற நட்பை சரியா பயன்படுத்துறதுலே என்ன தப்பு...?”
மனோகர், நிமிர்ந்து பார்த்தான்... ஈரம் கசிந்த தலைமுடியை பின்பக்கமாய்த் தட்டி விட்டபடியே, சங்கரி அவனைப் பார்த்தாள்... அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் ரசனை கண்டு நின்றாலும், போவது போல் பாவலா செய்த பக்கத்து வீட்டு உமாவை அழுந்தப் பிடித்தபடியே, கணவனுடைய பதிலுக்காகக் காத்து நிற்பவள் போல் முகம் தூக்கி நின்றாள்... மனோகர், எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்தான்... ஒரு மாதப் பிரிவிற்குப் பிறகான பரிவுப் பார்வை... அவள் உடலெங்கும் கண்களை ஊடுருவ விட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சங்கரி மீண்டும் அவனை உசுப்பினாள்.
“இதையாவது செய்யுங்க...”
மனோகரின் பிரிவுப் பார்வை, பரிதாபப் பார்வையானது... அவளை ஊடுருவிப் பார்த்தக் கண்கள் தன்னைத்தானே உள்முகமாய்த் தேடின... ‘இதையாவது செய்யுங்கன்னு எந்த அர்த்தத்தில் சொல்றாள்? யதார்த்தமா... இல்ல குத்தல... நோ... நோ... அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியலியே...’
அக்கா காந்தாமணி, நிலைமையைச் சமாளித்தாள்.
“சரி... சரி... நாளைக்கு ஆற அமரப் பேசலாம்...”
“பேசாம இங்கேயே வந்திடுக்கா...”
“அதையும் சேர்த்து நாளைப் பேசலாம்... எம்மா! சங்கரி... மொதல்ல தம்பி குளிக்கட்டும்... வெந்நீர்ல குளிச்சாத்தான் அலுப்பு தீரும். உடல்வலி போகும்... கீசரப் போடு...”
“கீசரு ரிப்பேரு அண்ணி...”
“நல்ல பொண்ணு... அப்போ அடுப்புல போடு... தண்ணி சூடாகணும்... அவ்வளவுதானே...?”
சங்கரி, கணவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே உள்ளே சமையலறைக்குள் போகப் போனாள்... பிறகு திரும்பி வந்து திண்ணையில் வைக்கப்பட்ட சூட்கேஸைத் தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றாள்... இன்னொரு லெதர் பேக்கைக் கண்களால் சுட்டிக் காட்டி, உமாவைத் தூக்கி விடும்படி அதே கண்களால்<noinclude></noinclude>
rdooi43atbwc884a8794s69h1yp6mb6
பக்கம்:ஒத்தை வீடு.pdf/21
250
202350
1836784
762271
2025-06-28T13:08:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|20||ஒத்தை வீடு}}</noinclude>கெஞ்சினாள்... ஆனால் உமா, கண்டுக்கவில்லை... ‘அந்நியன் பொருளைத் தொடுவது அவனை தொடுவது மாதிரிதானே... கற்பு கெட்டுப் போகாதா...’
உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கைபோட்டபடியே, திண்ணைப் படியில் அவன் கால் வைத்தபோது, ஒரு மோட்டார் பைக் சத்தம்... உமாவின் கணவன் இந்திரன், இடது பக்கமாக ஒடிக்கப்போன பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். உமாவை, ‘ஒனக்கென்ன இங்கே வேலை’ என்பது மாதிரி, எள்ளும் கொள்ளுமாய்ப் பார்த்தான். அவளை, அவன் பார்த்த தோரணை, உமாவைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வந்தவன்போல் தோன்றியதே தவிர, மனோகரை பார்க்க வந்தவன்போல் தோன்றவில்லை. ஆனாலும், கடித்த பற்களை விடுவித்தபடியே ஒப்புக்குக் கேட்டான்.
“என்ன மனோ... டில்லியில் பயிற்சி எப்படி இருந்தது...”
“உட்காருங்க இந்திரன் ஸார்... பயிற்சி... பொல்லாத பயிற்சி...”
“உமா... வீட்டுக்குப் போ... அம்மா தேடுவாள்... அப்போ பயிற்சி பயனில்லன்னு சொல்றீங்க...”
“அரசாங்கத்திலே இந்தப் பயிற்சி என்கிறதே ஒரு ஏமாத்து நாடகம்... மேலிடத்துக்குப் பிடித்தவங்க அதை... கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்கிறவங்க... ரிட்டயர்டாகிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்ன கூட வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போவாங்க... வேண்டாதவங்கள சுழித்துக்கட்ட உள்நாட்டுப் பயிற்சின்னு அனுப்புவாங்க...”
“நீங்க எந்த வகையில சேர்த்தி...?”
“இரண்டுலயும் சேர்த்தி இல்ல... எங்க சர்வீஸ் அதிகாரிங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்குன்னு டில்லியில் ஒரு நிறுவனம் இருக்குது... இப்போ பயிற்சியாளர்கள் அதிகமாகவும், பயிற்சி பெறுகிறவங்க குறைவாகவும் ஆகிப் போச்சு... ஆள் பஞ்சம். இதனால் என்னை வரச்சொல்லிட்டாங்க... ஆனாலும் சும்மா சொல்லப்படாது... தமிழக அரசின் இல்லத்தில் ஏஸி ரூம்... அருமையான சாப்பாடு. தகராறுக்கு வராத ஆட்டோ டிரைவர்... அப்புறம் சைட் அடிக்கிறதுக்கு ஏகப்பட்ட அழகிகள்...”
மனோகர், குரலைத் தாழ்த்திப் பேசியபோது, இந்திரன், உமா போய்விட்டாளா என்று கண்களைச் சுழற்றி ஒரு தாவு தாவி விட்டு, கிசு கிசுப்பாகக் கேட்டான்...{{nop}}<noinclude></noinclude>
agouy707n9vw0b6lh9amv40vxxfcv0i
பக்கம்:ஒத்தை வீடு.pdf/22
250
202352
1836786
762282
2025-06-28T13:20:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||21}}</noinclude>“ஏதாவது சிக்கிச்சுதா பிரதர்...? எனக்கு சல்வார் கம்மீஸ்களை ரொம்பப் பிடிக்கும்...”
“இதுல ஒரு வேடிக்கை தெரியுமோ இந்திரன் ஸார்... டில்லிப் பஸ்ல அடித்துப் பிடித்து உட்காருவீங்க... ஒருத்தி, அதுவும் அழகான இளம் பெண்... பொத்துன்னு ஒங்க இருக்கைப் பக்கம் உட்காருகிறாள்... உங்களை நெருக்கியடித்துக் கிடக்காள்... தோளில் தோள் படுது... கையிலே கை படுது... ஆனால் நீங்க ஆயிரத்தெட்டு ஆஸ் தொல்லையால, அவள் உட்கார்ந்ததையே கவனிக்கல... அவள் ஆர்.கே. புரத்துல இறங்குறாள்... இறங்குன இடத்துல, இன்னொருத்தி ஏறுறாள். ஒங்க இருக்கைப்பக்கம் இடைவெளிவிட்டு உட்காருறாள்... நீங்க உஷாராகுறீங்க... பக்கத்துல ஒரு அழகுப் பெண் இருக்கிற கித்தாப்பு... ஒங்களுக்கு வந்துடுது... அவளைத் தொடாமலேயே பரவசமாகிறிங்க... உடனே அந்தப் பெண், திடுக்கிட்டு உங்களை முறைக்கிறாள்... பஸ் மோதி பாக்கு என்கிற இடத்துல நிற்கும்போது, வேற ஒரு சீட் காலியாயிடுது... அதுல போய், உட்காருகிறாள்... இதுக்கு என்ன அர்த்தம் ஸார்...? இதுக்குப் பேர்தான் டெலிபதியோ... இதுக்குப் பேர்தான் உள்ளுணர்வோ... ஆச்சரியமாய் இருக்குதுல்ல...”
இந்திரன் ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லப் போனபோது, சங்கரி திண்ணைக்கு வந்து அறிவித்தாள்...
“வெந்நீர் ரெடி காப்பி குடிக்கிறீங்களா ஸார்...”
“நோ தேங்ஸ்... சாப்பாட்டுச் சமயம் பாருங்கம்மா... அப்புறம் ஒங்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பரீட்சை ரிசல்ட் வந்ததும், என்கிட்டச் சொல்லுங்க... கமிஷன்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க... இன்கம்டாக்ஸ், என்போர்ஸ்மெண்ட், சி.பி.ஐ., இப்படிப்பட்ட பவர்புல் டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங்க போடச் சொல்றேன்...”
“எந்த டிபார்ட்மெண்ட்ல வேணுமுன்னாலும் போட்டுட்டுப் போகட்டும்... முதல்ல பாஸாகிறேனானு பார்ப்போம்...”
“நீங்க பாஸாகாட்டால், யாருமே பாஸாக முடியாது... எங்க உமா மாதிரியா நீங்க...? சரியான மக்கு... இரண்டு தடவ எழுதியும் தேறல... நீங்க... மனோகர் மாதிரி கிளாஸ் ஒன் சர்வீஸ் எழுதணும்...”
“நீங்க மட்டும் இன்டெலிஜெண்ட் இல்லியா... இவர மாதிரி... நீங்களும் எழுதி இருக்கலாமே...?”
“புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்... சம்பளத்தை நம்பி மோசம் போயிட்டேன்... கழுதை மேய்த்தாலும் சர்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது மறந்து போச்சு...”{{nop}}<noinclude></noinclude>
54ruyccnvj46l373dvbxm9s49p54b8e
பக்கம்:ஒத்தை வீடு.pdf/23
250
202354
1836788
762293
2025-06-28T13:37:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22||ஒத்தை வீடு}}</noinclude>“இப்போ மட்டும் ஒங்களுக்கு என்ன குறை... இருக்கிறதை வைச்சே நீங்க திருப்திப்படலாம். அய்யய்யோ... வெந்நீர் ஆறிடும்... ஒங்களைத்தான் எழுந்திருங்க...”
மனோகர் எழுந்தான்... அவன் உள்ளே போனாலும், தான் வெளியே போகப் போவதில்லை என்பது போல், இந்திரன் நாற்காலியில் கைகளை விரித்துப் போட்டான். இதற்குள், வெளியே தெருவில் சத்தம். சொர்ணம்மாவுக்கும், பத்து பாத்திரம் தேய்க்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் வாயத் தகராறு. ஒடிந்து விழுவது போல் மார்பற்றுப் போன அந்தப் பெண், போராளியாய் பேசினாள்... அந்த வீட்டு காம்பவுண்டு சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்த செவ்வரளி கிளைகளைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.
“அதோ... அதுல நேத்து ரெண்டு பூ பறிச்சது நிசந்தான்... நீ சத்தம் போட்டதும், ஒன் கிட்டயே அந்தப் பூவைப் போடலியா... ஆனா, இன்னிக்கு சாமி சத்தியமா நானு பூப்பறிக்கல...”
“சரியான புழுகிணிடி... அதெப்படி... நேற்று ரெண்டு பூ இருந்த இடத்துல இன்னைக்கு இல்லை...? சொல்லு... பதில் சொல்லுடி...”
“சரியான மாங்காய் மண்டையாய் இருக்கியே... பூத்த இடத்துலேயே பூக்கணுமுன்னு சட்டமா...”
“யாருடி மாங்கா மண்டை...? பன்னாடைப் பயமவளே... பல்லை... உடைப்பேன்... இன்னொரு தடவை சொல்லுடி பார்க்கலாம்...”
"மாங்காமண்டை மாங்கா மண்டை"
மனோகருக்குக் கோபம் வந்தது. இந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. கோபக்காரன், குரோதமாய்க் கேட்டான்...
“இந்தா பாரும்மா. மரியாதையா போயிடு... வம்புச் சண்டைக்கு வந்தே, போலீஸ்ல ஒப்படைக்க வேண்டியது வரும்...”
“சரியான எட்டன் நீ... போலீஸ்ல ஒரு வாரம் வச்சிருப்பான்... அங்கேயே குடித்தனம் செய்யவா விடுவான்? ஒனக்கெல்லாம் இம்மாம் பெரிய உடம்பு எதுக்குய்யா? அம்மாக்காரிய அடக்குறதுக்கு வக்கில்ல... வந்துட்ட பெரிசா... தல காஞ்சவங்கள்னா இளக்காரமா...? எனக்கும் செட்டு இருக்குய்யா...”
“அடியே... செருப்பால அடிப்பேண்டி...”
“பாத்தியா... அந்த தத்தேறிப் பேசுற பேச்சை... சின்னப் பிள்ளாண்டான் மாதிரி நிற்கிறே... அந்தக் கஸ்மாலக் கெய்வியை தள்ளிட்டுப் போய்யா...”{{nop}}<noinclude></noinclude>
nfmsfzura20q3ar0guf53sicfwxip29
பக்கம்:ஒத்தை வீடு.pdf/24
250
202356
1836799
762304
2025-06-28T13:52:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||23}}</noinclude>மனோகரின் உதடுகள் துடித்தன. கண்கள் எரிந்தன... கைகள் துடித்தன... ஆனால் கால்கள் அந்தப் பெண்ணை நோக்கி நகர மறுத்தன. நல்ல வேளையாக காந்தாமணி ஓடி வந்து அம்மாவை, மாட்டை இழுப்பது போல் இழுத்துக்கொண்டு போனாள். சங்கரி, கணவனின் கையை பிடித்து இழுத்தபடியே, எரிச்சலாய்ப் பார்த்த அந்தப் பத்துப் பாத்திரத்தை, தங்கப் பாத்திரத்தைப் பார்ப்பது போல் பார்த்து, ‘பேசினது தப்புத் தான்... நீ போம்மா...’ என்று கெஞ்சினாள். ‘அப்படி சொல்லு மவராசி...’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குதிபோட்டு நடந்தாள்...
வீட்டுக்குள் கோபமாய்க் காலடி வைத்த மனோகர், தூக்குபையை, காலால் இடறியபடியே மாடிக்குப் போனான். காந்தாமணியும் சங்கரியும் சமையலறைக்கு வந்தார்கள். சொர்ணம்மா, அங்கேயும் வந்து ஆடினாள்.
“அடியே காந்தாமணி... எனக்குன்னு இப்படி ஒரு மருமகள் வாய்த்திருக்காள் பாரு... அவள் தலையை இழுத்து... யாருடி மாங்கா மண்டைன்னு ரெண்டு கேள்வி கேட்டு, நாலு சாத்துச் சாத்தாம, எதிரிகிட்ட தோப்புக் கரணம் போடுறாள் பாரு...”
“தப்புத்தாம்மா... நாளைக்கு வட்டியும் மொதலுமாத் திட்டுவாள்... நீ பிள்ளையாருக்கு விளக்கேத்திட்டு வா..”
அம்மா போனதும், கேஸைப் பொருத்திய காந்தாமணி கீழே குனிந்து, நாத்தனார் கையில் இருந்த சப்பாத்திக் கட்டையை பறித்தபடியே கூறினாள்...
“நீ... மாடிக்கு போயேன்... நான் சமையல் வேலையைப் பார்த்துக்கிறேன்...”
“வேண்டாண்ணி... அப்புறமாய்ப் போறேன்... அவரு பசியோட இருப்பாரு...”
“அதனாலதான் போகச் சொல்றேன்... ஒரு மாதப் பசி பாரு...”
காந்தாமணி, சங்கரியைப் பார்த்து கண்களைச் சிமிட்டினாள்... அவளோ, தலையைத் தாழ்த்திக் கொண்டு, சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். இதற்குள் மாடிக்கு போன மனோகர், வேடம் கலைத்து, லுங்கி பனியனோடு சமையல் அறைக்குள் வந்தான். அக்காவை அங்கே எதிர் பாராதது போல், ஆள்காட்டி விரலை வாயால் கடித்தான். காந்தாமணி, தம்பியையும் சங்கரியையும் மாறி மாறிப் பார்த்துப் பூரித்துப் போனாள்... ஆயிரம் பெண்களை ஒதுக்கி, ஆயிரத்தில் ஒருத்தியாக இந்த சங்கரியை தம்பிக்குத் துணையாக்கியவள் இவள்தான். ‘இந்த ஜோடிக்கு எதிராக எந்த<noinclude></noinclude>
gwof11y3tllix7apxo1ddweeha2o5uj
பக்கம்:ஒத்தை வீடு.pdf/25
250
202359
1836805
762315
2025-06-28T14:01:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||ஒத்தை வீடு}}</noinclude>ஜோடியும் இருக்க முடியாது. மன்மதன் - ரதியே பொறாமைப்பட வேண்டும்... தம்பியை விட இவள் இரண்டு விரல்கட்டைதான் உயரக் குறைவு... தம்பிக்குத் தடிப்போ, மடிப்போ இல்லாத தேகம். நாத்திக்கு வயிறு தெரியாத லாவகம்... கொஞ்சம் ஒல்லியானாலும் மல்லி... கல்யாணமானதும் பூரிப்பில் தடிக்க வேண்டும். இன்னும் தடிக்கல. ஆனாலும் வளைவில்லாத மூக்கு... பயித்தங்காய் விரல்கள்... அடர்ந்த முடி... படர்ந்த முகம். தம்பி மட்டும் லேசுபட்டவனா. மாநிறம்... என்றாலும் அதில் ஒரு பளபளப்பு... ராஜ பார்வை... கோணாத உடம்பு... கோடு போட்டது மாதிரி சமமான தோளு... எம்மாடி... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’
சமையலறைக்குள் அல்லாடிய மனோகரை, ‘நீ மொதல்ல வெளில் போடா...’ என்று மொதலுக்கு இரட்டை அழுத்தம் கொடுத்தாள்... அவன் போனதும், மாவு பிசைந்த சங்கரியை, அப்படியே தூக்கி, இரண்டு கைகளையும் குவித்து, குவித்துப் பிடித்தபடியே இழுத்து, வாஷ் பேசினுக்குக் கொண்டு வந்தாள்... நாத்தியின் கைகளைக் கழுவி விட்டாள்... தலை முடியை ஒதுக்கி விட்டாள். முகத்தை ஈரக்கையால் பாலீஷ் போட்டாள். பின்னர் அவள் முதுகைத் தள்ளித் தள்ளி, மாடிப் படிகளின் முனையில் விட்டாள்... அவள் படியேறி மேலே மறைந்த பிறகுதான், சமையலறைக்குள் வந்தாள்... அவளுக்கு முன்னால், அம்மா, அங்கே நின்றாள். மகள் வந்ததும் வராததுமாக அவள் காதைக் கடித்தாள்...
“ஒரு மாசம் கழிச்சு... புருசன் வந்திருக்கான். அவள் முகத்துக்குப் பௌடர் போடல... கண்ணுல் ஒரு கிறக்கம் இல்ல... வாயில ஒரு சின்னச் சிரிப்புக்கூட இல்ல... இவள்ளாம் ஒரு பொம்புளையாம்... சரியான ஆம்புளப் பிறவி... இந்த மாதிரி சமயத்துல... அந்தப் பாவி மனுஷன் வெளியூர்ல மூணு நாள் தங்கிட்டு வந்தாக்கூட போதும்... நான் முகத்த அலம்பி... பொட்டு வச்சு... பூ முடிச்சு...”
“என்னம்மா... நீ... நான் ஒன் மகள்... என்கிட்ட போயி...”
“ஆபத்துக்குத் தோசம் இல்லடி...”
“மொதல்ல இங்கிருந்து போம்மா...”
அம்மா போய்விட்டாள். ஆனால் அவள் சொன்னது போகவில்லை... ஒரு வேளை அம்மா நினைத்தது மாதிரியே இருக்குமோ... எப்படிக் கண்டுபிடிக்கலாம்...
கைகளை சொடக்குப் போட்ட காந்தாமணிக்கு, அவர்களது அந்தரங்கத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழி கிடைத்தது...{{nop}}<noinclude></noinclude>
9wfc6zwk1qdv12iqpee9zdpbyqb3622
பக்கம்:ஒத்தை வீடு.pdf/26
250
202361
1836812
762316
2025-06-28T14:08:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|{{larger|2}}||}}</noinclude>சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது... முடி வளையங்கள், பூப்பதியங்களாயின... காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை... கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல்பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப்பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள். சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாயமாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் நிறம்.
காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, சுண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். “ஆளுக்குப் பாதியாய் குடியுங்க... ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே, மெய் மறந்து குறிப்பிட்டாள்.
என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ, நளினப்பட்டோ வராமல் - ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள்.
மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பியபோது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லையானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது...<noinclude></noinclude>
7tc1yrqey2lny1aw91glnah44r975fw
1836813
1836812
2025-06-28T14:09:24Z
மொஹமது கராம்
14681
1836813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|{{larger|<b>2</b>}}||}}</noinclude>சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது... முடி வளையங்கள், பூப்பதியங்களாயின... காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை... கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல்பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப்பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள். சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாயமாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் நிறம்.
காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, சுண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். “ஆளுக்குப் பாதியாய் குடியுங்க... ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே, மெய் மறந்து குறிப்பிட்டாள்.
என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ, நளினப்பட்டோ வராமல் - ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள்.
மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பியபோது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லையானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது...<noinclude></noinclude>
1dpqlcvbk3delpj2imbrr973bdxspoz
பக்கம்:ஒத்தை வீடு.pdf/27
250
202363
1836934
762317
2025-06-29T03:29:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|26||ஒத்தை வீடு}}</noinclude>மாமியார் சவாலிட்டது... அவனது பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலிஸ்காரர் நூறு ரூபாயோடு திரும்பிப்போனது, டெலிபோன் பில், கரெண்ட் பில், போன்ற அனைத்து விவகாரங்களையும் அலசிவிட்டார்கள்... எனவே இப்போ பேச்சுக்கு வேலை இல்லை... ஆனாலும் பேசினான்...
“சீக்கிரமா வரப்படாதா... நான் தூங்கின பிறகு வர்லாம் என்கிற மாதிரி வாரே...”
“அவர்கள தூங்க வச்சுட்டு வாரேன்...”
இருவரும் சொல்லி வைத்தது போல் கட்டிலில் ஒரே சமயத்தில் விழுந்தார்கள். விழுந்து எழுந்தவளை, விழுந்து கிடந்தவன் கையைப் பிடித்து இழுத்து, தன் பக்கமாய்ச் சரித்தான்... பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை தன் மடிமேல் கிடத்தினான். தலையைச் செல்லமாகக் குட்டினான். முகத்தை அவளை நோக்கிக் குனிந்தான். அரைவளைவாய் வளைந்து, அவள் முகம் நோக்கி தன் முகத்தைக் கொக்கு போல் நீட்டினான்... அவள் உடலில் விலாப் பக்கங்களில் நீள வாக்கில் கிடந்த கரங்களை, தனது கரங்களால், அழுத்திப் பிடித்தான். கட்டில் மெத்தையில் உடல் தடயங்கள் விழும்படி இறுக்கிப் பிடித்தான்.
என்றாலும், ஒரு நிமிடத்தில் எதையோ நினைத்துக் கொண்டவன்போல், “மறந்துட்டேன் பாரு” என்று கூறியபடியே முகத்தை நிமிர்த்தினான். கைப்பிடிகளை அகற்றினான். மடியில் கிடந்தவளை, மென்மையாய் புரட்டி, கட்டிலில் ஒருகளித்துப் போட்டு விட்டு, எழுந்தான். சுவர் அலமாரியைத் திறந்து, ஒரு வெள்ளைப் பெட்டியை எடுத்து, அவள் பக்கம் வைத்தான். ஜிகினாக் காகிதம் சுற்றிய அந்தக் காகிதப் பேழையை எப்படித் திறப்பது என்று அவள் அதை அங்குமிங்குமாய்ப் புரட்டியபோது, மனோகர் குளியல் அறைக்குள் போனான்.
சங்கரி, சந்தன நிறத்தில் சதுர வடிவான, அந்தப் பெட்டியை வியாபித்த ஜிகினாக் காகிதத்தைக் கிழிக்கப் போனாள். கைதான் வழுக்கியது. பிறகு பல்லால் கடித்து, ஒரு பக்கத்தை ஓட்டையாக்கி, அந்த ஜிகினாவை அக்கு வேறு ஆணி வேறாக்கினாள். ஒன்றின் ஒன்றாய்க் கௌவிய பெட்டியை பலவந்தமாக உடைத்து, கெளவப்பட்ட பெட்டியைப் பார்வையிட்டாள். வண்ணக் காகிதத் துண்டுகளுக்கு மத்தியில் ஒரு முத்துமாலை. வெள்ளை நிற வாளிப்போடு, ஒளி வடிவமாய் மின்னியது. முத்துக்களுக்கு இடையிடையே முடிச்சுப் போடப்பட்ட தங்கச் சரம். அவள் முத்து மாலையை தூக்கிப் பிடித்த போது, மனோகர் குளியல் அறையில் இருந்து திரும்பினான் அவன் முகத்தில் ஆங்காங்கே குமிழிகள்...<noinclude></noinclude>
1ynad578p12xoy4m39pxnxtnxgadyqp
பக்கம்:ஒத்தை வீடு.pdf/28
250
202365
1836935
762318
2025-06-29T03:39:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||27}}</noinclude>நீர்க் குமிழிகளா... வேர்வைக் குமிழிகளா... அல்லது இரண்டு வகையுமா... அவனுக்கே தெரியாது... ஆனாலும் தெரிந்தெடுத்த அந்த மாலையைப் பற்றி அவன் விளக்கினான்...
“தெருவுல விற்கிற பாசி மாலையை வாங்கிட்டு வந்ததாய் நினைக்காதே சங்கரி... இதோட விலை... மூவாயிரம் ரூபாய்... டி.ஏ. அட்வான்ஸ்ல பாதிப் பணம்... புதுதில்லியில் இருந்து, பீல்டு விசிட்டாய் ஹைதராபாத் போயிருந்தோம்... அப்போ சார்மினார் பார்க்கப் போனோம். அதன் சுற்று வட்டாரத்தில் பெரிய பெரிய முத்து மாலைக் கடைகள்... அத்தனையும் ஒரிஜினல் முத்துக்கள்... ஏமாந்துட்டேன்னு நினைக்காதே... என்னோட தெலுங்கு சகாக்களைக் கூட்டிக்கிட்டு போய், சலுகை விலையில் வாங்கின மாலை... விற்பனை வரியைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க... ஆனால் ரசீது தர்ல...”
“எனக்கு என்னமோ... இது போலி மாலையாய் இருக்குமோன்னு...”
“என்னை இப்படி நோகடிக்காதே சங்கரி...”
“ஸாரி... முத்துக்கள் போலியாய் இருந்தாலும் தங்கச் சரடு இருக்குதே... அது போதும். அதோட, நீங்க சொல்றது சரிதான்... மணக்காத குறையைத் தவிர... மற்றபடி நல்ல மாலைதான்... இதை நான் வெறும் மாலையா நினைக்கல அத்தான்... ஒங்க அன்பின் அடையாளமாவே நினைக்கேன்... ஆனாலும் காசை இப்படி கரியாக்கப்படாது... காலையில் இருக்குது ஒங்கம்மாவோட பூஜை... அவங்களுக்கு ஒரு புடவை எடுத்துட்டு வரப்படாதா... எப்படில்லாம் திட்டப் போறாங்களோ...”
“எடுத்துட்டு வருகிற புடவைக்கு... எத்தனையோ குறை சொல்ற கேஸு... இந்த முத்து மாலை விலையைக் கேட்டால்... மயக்கம் போட்டுடுவாள்... அதனால நாம் உண்மையைச் சொல்லப்படாது...”
“அண்ணிகிட்ட சொல்லாமல் இருக்க முடியுமா? அவங்க தண்ணீருக்குள்ளேயே தடம் பார்க்கிறவங்க...”
“எப்பா... ஒன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா... நீ இங்கே அடிக்கிற லூட்டி... வெளியில யாருக்குமே தெரியாது...”
சங்கரி, மெல்லச் சிரித்தபடியே, அந்த முத்து மாலையை விரிவாக்கி, அதற்குள் தலையை நுழைக்கப் போனாள். மனோகர், அவளது கரங்களைப் பற்றிச் செல்லமாகச் சொன்னான்...
“நீயே மாட்டிக்கப் போனால்... என்ன அர்த்தம் சங்கரி... நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேனாம்...?”{{nop}}<noinclude></noinclude>
g6y9bi5kltnx6rryh7e8b6dal7zctwp
பக்கம்:ஒத்தை வீடு.pdf/29
250
202367
1836939
762319
2025-06-29T03:50:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர், அந்த மாலையைப் பறித்து, தனது கரங்களுக்கு கொண்டு வந்தான். அவளும் அதைப் புரிந்து கொண்டவள்போல், சின்னச் சிரிப்பொன்றைச் சிதறவிட்டு, அவன் பக்கமாக கழுத்தை நீட்டினாள். அவன் அந்த மாலையின் கொக்கியையும், அது ஊடுருவிய வட்டத்தையும் பிரித்தான்... அந்த முத்துச் சரத்தின் முனைகளை கைக் கொன்றாய் பிடித்தபடி, அவள் கழுத்துக்கு இருபக்கமும் கொண்டு போனான். பிறகு ஒரு முனை கொக்கியை, மறுமுனை வளையத்திற்குள் மாட்டப் போனான். அந்த முயற்சியில், அவள் பிடரி முடி அந்த வளையத்தில் சிக்கியது... கொக்கியை மாட்டியபோது, அவளுக்குப் பிராணன் போகிற வலி... ஆனாலும் வலியைக் கடித்தபடியே வேடிக்கையாகத்தான் கருத்துரைத்தாள்.
“அய்யோ... என் முடி... சிக்கிட்டு... ஒங்க கிட்ட நல்லா மாட்டிக்கிட்டேன்... ஒங்களுக்கு எல்லாத்துலயும் எப்பவும் அவசரந்தான்... பரவாயில்லை... பழையபடி கழட்டிட்டு மாட்டுங்க...”
சங்கரி, அவன் கரங்கள் இயங்காமல் இருப்பதைக் கண்டாள். ‘கடவுளே... கடவுளே... ஒன்று சொன்னால் இது இன்னொரு அர்த்தத்திலா முடியணும்.’
“தப்பு என் மேலதான்... இப்படி பிடரியில புதர் மாதிரி முடியை வளர்த்திருக்கப்படாது... சரி... ஒங்க கையாலேயே கட்டி விடுங்க...”
சங்கரி, கரங்களை பின்புறமாய்க் கொண்டு வந்து, அந்த முத்துச் சரத்தையும், அதில் சிக்கிய முடியையும் விடுவித்தாள்... அவன், இதைக் கட்டுவதற்கு வசதியாக அவன் மார்பில் சாய்ந்தாள். விலகிக் கிடந்த அவன் கரங்களை, அந்த முத்து மாலையாய் இணைத்தாள். சடையைத் தூக்கி, பின்தலைக்கு மேல் கொண்டு போனாள். அவன் கரங்கள், இப்போது இயங்கின. மாலை சூடியதை உணர்ந்த சங்கரி, தலையை நிமிர்த்தினாள். அவனோ, நிமிர்ந்த தலையை கையால் அழுத்தி அவளை மடியில் போட்டான். அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். பாதிச் சுவராய் பதிந்த அலமாரியைத் திறந்து, ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்தான். கையில் தொட்டாலே சுகம் கொடுக்கும் ஒரு வழுவழுப்பான துணி... அசல் புளு... அதுதான் நீல நிறம் மார்பகம் பக்கம் வட்ட வளைவுகள்... கழுத்துப் பக்கம் ஜரிகை மாதிரியான மாலை. மொட்டாகவும், மொட்ட விழ்ந்தும், பூவாய் மலர்ந்தும் தோன்றும் நைலான் துணி மாலை. அதில் ஆங்காங்கே பதிந்த சின்னச் சின்ன சதுரக் கண்ணாடிகளைப் பார்த்து, சங்கரி கண் கூசியபடியே கேட்டாள்.
“அய்யய்ய... இது லம்பாடிப் பெண்கள் போடுறதாச்சே.”{{nop}}<noinclude></noinclude>
a9elm2s74fn2680nav1ok7bs2hc3qte
பக்கம்:ஒத்தை வீடு.pdf/30
250
202369
1836946
762321
2025-06-29T04:00:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||29}}</noinclude>“நோ... நோ... காஸ்ட்லி நைட்டி... டில்லியில் ஸ்பெஷலாய் ஆர்டர் கொடுத்து தயாரித்த நைட்டியாக்கும்... கொஞ்சம் போட்டுக்குவியாம்... சேலை, பாவாடை ஜாக்கெட் அனாவசியங்களைக் கழட்டிட்டு இதப் போட்டுக்கோம்மா... இதுதான் நல்ல பெண்டாட்டிக்கு அடையாளமாம்...”
“நான் கெட்ட பெண்டாட்டியாவே இருந்துட்டுப் போறேன்...”
“கெட்ட மனைவியைத் திருத்த வேண்டியது நல்ல கணவனுக்கு அடையாளமாச்சே...”
மனோகர், சங்கரியை மல்லாக்கத் தள்ளி, அவள் புடவையை உருவப் போனான்... உருவி விட்டான். அவள் முதுகிற்கும், கட்டில் மெத்தைக்கும் இடையில் சிக்கிய புடவையை, அசல் துச்சாதனன் போலவே இழுத்தான். கலர்ப் பாவாடையோடு கிடந்தவள், கட்டிலில் இருந்து அவசர அவசரமாய்த் தரையில் விழுந்து எழுந்தாள்... முன்பக்க பட்டன்கள் கொண்ட அந்த நைட்டியைத் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்...
ஐந்தாறு நிமிடங்கள் கழித்து திரும்பி வந்த சங்கரி, அந்த நைட்டியில் ஒளிர்விட்டாள். விளக்கு வெளிச்சம், சதுரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து, அவளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டன... பவளக் கம்மலில் பாய்ந்த ஒளிக் கற்றைகள், பாளம் பாளமாய் மின்னின.
மனோகர், எழுந்து போய் அவளைப் பற்றிக் கொண்டான். அவனது முன்பாதியும், இவளது பின் பாதியும் ஒட்டிக் கொண்டன. கட்டிலில் டப்பென்று விழுந்தனர். அவன்பிடி வழக்கத்திற்கு மாறாக, பலமாக இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள்... ஆனந்தப்பட்டாள்... முட்டை பாயாசத்தின் வேலையா... சிரித்துக்கொண்டாள். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்...
மனோகரின் பிடி தளர்ந்தது... இரும்பாய்ப் பற்றிய கரங்கள், துரும்பாய்த் துவண்டன. சிறிது நேரம் செயலற்ற சூன்யம்... ஒருமை ரெண்டுபட்ட வெறுமை... சிறிது நேரத்திற்குப் பிறகு, மனோகர் மீண்டும் அவளைப் பற்றினான். அவள் புரிந்து கொண்டாள்... அது போலியான பிடி. பழக்கப்பட்டுப் போன வழக்கமான பிடி உணர்ச்சியற்ற ஒப்புப் பிடி... இயங்குகிறேன் என்று சொல்லாமல் ஏதோ இருக்கிறேன் என்பதைக் காட்டும் வீம்புப் பிடி... வெறும் பிடி...
சங்கரிக்குத், தாபம் போய் கோபம் வந்தது. ஆசை பொங்கிய கண்களை, அழுகை படையெடுத்தது. கிறங்கிய கண்கள் தங்களுக்குத் தாங்களே இரங்கிக் கொண்டன. நாகலிங்கப் பூவாய்<noinclude></noinclude>
r5lupm4es3nr8os5vn5r70rol2jprzs
1836948
1836946
2025-06-29T04:00:57Z
மொஹமது கராம்
14681
1836948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||29}}</noinclude>“நோ... நோ... காஸ்ட்லி நைட்டி... டில்லியில் ஸ்பெஷலாய் ஆர்டர் கொடுத்து தயாரித்த நைட்டியாக்கும்... கொஞ்சம் போட்டுக்குவியாம்... சேலை, பாவாடை ஜாக்கெட் அனாவசியங்களைக் கழட்டிட்டு இதப் போட்டுக்கோம்மா... இதுதான் நல்ல பெண்டாட்டிக்கு அடையாளமாம்...”
“நான் கெட்ட பெண்டாட்டியாவே இருந்துட்டுப் போறேன்...”
“கெட்ட மனைவியைத் திருத்த வேண்டியது நல்ல கணவனுக்கு அடையாளமாச்சே...”
மனோகர், சங்கரியை மல்லாக்கத் தள்ளி, அவள் புடவையை உருவப் போனான்... உருவி விட்டான். அவள் முதுகிற்கும், கட்டில் மெத்தைக்கும் இடையில் சிக்கிய புடவையை, அசல் துச்சாதனன் போலவே இழுத்தான். கலர்ப் பாவாடையோடு கிடந்தவள், கட்டிலில் இருந்து அவசர அவசரமாய்த் தரையில் விழுந்து எழுந்தாள்... முன்பக்க பட்டன்கள் கொண்ட அந்த நைட்டியைத் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்...
ஐந்தாறு நிமிடங்கள் கழித்து திரும்பி வந்த சங்கரி, அந்த நைட்டியில் ஒளிர்விட்டாள். விளக்கு வெளிச்சம், சதுரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து, அவளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டன... பவளக் கம்மலில் பாய்ந்த ஒளிக் கற்றைகள், பாளம் பாளமாய் மின்னின.
மனோகர், எழுந்து போய் அவளைப் பற்றிக் கொண்டான். அவனது முன்பாதியும், இவளது பின் பாதியும் ஒட்டிக் கொண்டன. கட்டிலில் டப்பென்று விழுந்தனர். அவன்பிடி வழக்கத்திற்கு மாறாக, பலமாக இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள்... ஆனந்தப்பட்டாள்... முட்டை பாயாசத்தின் வேலையா... சிரித்துக்கொண்டாள். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்...
மனோகரின் பிடி தளர்ந்தது... இரும்பாய்ப் பற்றிய கரங்கள், துரும்பாய்த் துவண்டன. சிறிது நேரம் செயலற்ற சூன்யம்... ஒருமை ரெண்டுபட்ட வெறுமை... சிறிது நேரத்திற்குப் பிறகு, மனோகர் மீண்டும் அவளைப் பற்றினான். அவள் புரிந்து கொண்டாள்... அது போலியான பிடி. பழக்கப்பட்டுப் போன வழக்கமான பிடி. உணர்ச்சியற்ற ஒப்புப் பிடி... இயங்குகிறேன் என்று சொல்லாமல் ஏதோ இருக்கிறேன் என்பதைக் காட்டும் வீம்புப் பிடி... வெறும் பிடி...
சங்கரிக்குத், தாபம் போய் கோபம் வந்தது. ஆசை பொங்கிய கண்களை, அழுகை படையெடுத்தது. கிறங்கிய கண்கள் தங்களுக்குத் தாங்களே இரங்கிக் கொண்டன. நாகலிங்கப் பூவாய்<noinclude></noinclude>
pwgsk7uy407zt9v2mpcns2ui301mpgh
பக்கம்:ஒத்தை வீடு.pdf/31
250
202371
1836954
762322
2025-06-29T04:10:16Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|30||ஒத்தை வீடு}}</noinclude>மலர்ந்த வாய், எருக்கலைப் பூவாய் சுருண்டது. ஒன்றாய் ஒட்டிய உதடுகள், விம்மலுக்கு அணை போட்டன. நெஞ்சில் முட்டி மோதிய வேகத்திற்கும், தாகத்திற்கும் தடை போட்டன. அவள், அவன் கரத்தை வீசியடிக்கப் போனாள். ஆனால் என்ன நினைத்தாளோ... ஏது நினைத்தாளோ... அவன் கரத்தை மென்மையாய்த் தூக்கி அவனிடமே சேர்த்துவிட்டு, அவனிடம் இருந்து புரண்டாள்.
கோழிக்குஞ்சாய் படுத்தவனைப் பருந்தாகப் பார்க்கப் போனாள். முரட்டுத்தனமாய் இறக்கைகளை அடிக்கப் போன அந்தப் பருந்து, அடுத்த கணமே, தாய்க் கோழியானது. முட்டிக்கால் வரை சுருண்ட நைட்டியை சரிப்படுத்தினாள். குப்புறத் தலை போட்டு, ஐம்புலன்களையும் அடக்கியவளாய் ஆமைபோல் கிடந்தாள். அவன், அவளைப் புரட்டுவதற்கு, ஒரு கையை விலாப் பக்கம் கொண்டு போனான். அவளுக்கு மனம் பற்றி எரிந்தது. சூடாகக் கேட்கப் போனாள். ஆனாலும், உடல் சூடும் மனச்சூடும் ஒன்றை ஒன்று தணித்துக் கொண்டன. முத்துச் சரம் போட்டு, நைட்டியில் தன்னை ரசித்த அந்த ஆசை முகத்தை அவள் புசிக்க விரும்பவில்லை. அவனது சுயமரியாதையை பங்கப்படுத்த விரும்பவில்லை. முத்துச்சரம் குத்திய கழுத்தை லேசாய்த் தூக்கி, அவனைப் பார்த்தாள். அவன் குரல் மீண்டும் காதுகளில் விழுந்தது. இயலாமை அல்ல ஏமாற்றம், ஏமாளி வேடம் போட்டுக் கேட்டது.
“என்ன சங்கரி... குப்புறப் படுத்துட்டே...?”
அவளுக்கு அழுகை வந்தது. தனக்காக மட்டுமல்ல... அவனுக்காகவும் பொங்கியது. ஆனாலும், அவளது அழுங்குரல், பச்சதாப ரசமந்திரத்தில் நெகிழ்ந்தது... அவள் பேச்சு, மனோகரை ஓரளவு கம்பீரப்படுத்தியது.
“என்னை இன்னைக்கு விட்டுடுங்க... ஒரே பல்வலி... கூடவே வயித்து வலி... ஸாரி... நாளைக்குப் பார்த்துக்கலாம்... பேசாமல் தூங்குங்க... எனக்குத் தூக்கம் வருது...”
“பல்வலில எப்படித் தூக்கம் வரும்...”
“எந்த வலியும் உச்சக் கட்டத்துக்குப் போனால் அது மரத்துப்போகும்... கையை எடுங்க... பிளீஸ்... என்னால் முடியல... தூங்கப் போறேன்...”
“சரியான தூங்கு மூஞ்சி... எவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிருக்கேன் தெரியுமா...?”
“அது எனக்குத் தெரியும்... தூங்குங்க.”
“கொஞ்சங்கூட... ஒத்துழைக்க மாட்டேங்கிறியே...”{{nop}}<noinclude></noinclude>
eq6eocwmz0yphq3ituisl6a428cuvi4
பக்கம்:ஒத்தை வீடு.pdf/32
250
202373
1836960
762323
2025-06-29T04:24:13Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||31}}</noinclude>“நாம் நினைத்தபடியெல்லாம் உடம்பு கேட்குதா என்ன...”
“ஆனாலும் நீ... கத்த மோசம்...”
சங்கரி, மேற்கொண்டு பேசவில்லை. அவனுக்கு ஒரு சாக்கைக் கொடுத்த திருப்தியில், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனுக்காக சிலுவை சுமப்பது போலான தாலியை, உருட்டி விட்டாள்... லிங்கப்படம் போட்ட அந்த மாங்கல்யம்... கட்டில் மெத்தையில் நேராய் நின்று, அவள் கழுத்துக் குழியை முள்ளாய்க் குத்தியது... உடனே அவள் அந்த தாலித் தங்கத்தை பின் பக்கமாய்க் கொண்டுவந்து, பிடறியில் விட்டுவிட்டு, நெஞ்சில் வெறுங் கயிரைப் படரவிட்டாள்.
இருவரும் விலகிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒரு ஊழியானது. நூற்றுக்கணக்கான நிமிடங்களின் ஊழ்வலியில் உழன்று கிடந்தார்கள்... அவன் புரளும்போது அவளும், அவள் புரளும்போது அவனும் அசைவற்றுக் கிடந்தார்கள்... ஏதோ ஒரு வகையில் கட்டில் அசைந்தது. ஒவ்வொரு வேளையும், ஒரே ஒரு பக்கமாய் ஆடியது.
சங்கரியால்; தூக்க நாடகத்தைத் தொடர முடியவில்லை... தலையை ஒருச்சாய்ந்து அவனைப் பார்த்தாள்... தூங்கத்தான் செய்தான்... இரண்டு கரங்களையும் வளை கோடாய் வளைத்துப் போட்டு, அடியற்ற மரம் போல் குப்புறக் கிடந்தான்.
சங்கரி, எழுந்தாள். பின் கதவைத் திறந்து பால்கனிப் பக்கம் வந்தாள்... கதவோடு கதவாய்ச் சாய்ந்தாள். சுவரோடு சுவராக நின்றாள். உடல் வேகம் எப்போதோ நின்றுவிட்டாலும் மனோவேகம் நின்ற பாடில்லை... திருமணமான இந்த மூன்று மாத காலத்தில், ஐம்பது இரவுகள், முழுமையாய் வந்திருக்கும். அந்த இரவுகள் ஒரு தடவை கூட விடியவில்லை... இருட்டில் விளையாடிப் பிரகாசிக்க முடியவில்லை... அம்மா எழுதிக் கேட்கிறாள்... ‘ஆகலையா’ என்று அப்பா பூசகமாய் எழுதுகிறார்... ‘எதுவானாலும் எழுதிப் போடு’ என்று, அண்ணி வருத்தப்படுகிறாள். மாமியார், ஆடுகிறாள். இவள், அவமானம் தாங்காமல் தலை குனிகிறாள் ஒரு இரவா... இரண்டு இரவா... ஐம்பது இரவுகளும் துறவுகள். இரை தின்ன நினைத்துத் தூண்டிலில் மாட்டிய மீன்கதை. அந்த மீனாவது அப்போதே செத்துப் போகும்.
சங்கரிக்குத் தன்னையறியாமலே முதலிரவின் நினைப்பு வந்தது அவளுக்கும் எதிர்மறைவில் சொல்லப்போனால், மறக்க முடியாத இரவு தான். அவள் நாணக் கண்களோடு, தத்தித் தத்தி நடந்தாள் இரு கரங்களிலும் பால் குவளையோடு வருகிறாள் அவனைக்<noinclude></noinclude>
653ufv124gnepijnz18h7rquvdk6lo3
பக்கம்:ஒத்தை வீடு.pdf/33
250
202375
1836965
762324
2025-06-29T04:34:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|32||ஒத்தை வீடு}}</noinclude>கவிழ்த்து பார்க்கிறாள். பார்த்துப் பார்த்து நிற்கிறாள். நின்று நின்று, அவனை நோக்கி நடக்கிறாள். அவள், தலை கவிழ்ந்து, கண்மூடி, பார்வையற்றவள்போல், அவன் கரமிருக்கும் திசையை அனுமானித்து குவளையை நீட்டுகிறாள். அவன், அதை வாங்கி கட்டில் சட்டத்தில் வைத்துவிட்டு, அவளைப் பிடிக்கிறான். தோளில் சாய்க்கிறான். எலும்புகளை நொறுக்குவது போல் அழுந்தப் பற்றுகிறான். நெருக்குகிறான்...
கால் நிமிடமோ... அரை நிமிடமோ... அண்ட கோடி வேகம் கொள்கிறான். அவளைக் கடிக்கிறான். அவள் பயந்து போகிறாள். அவனிடம், நளினத்தை எதிர்பார்த்தவள் நடுங்கிப் போகிறாள். அந்த நடுக்கத்தில் கீழே விழாமல் இருப்பதற்கு, அவனைப் பற்றுக்கோலாய் பற்றுகிறாள். அதுவே ஆசையாகிறது. மோகமாகிறது. வேகவேகமான பிடியாகிறது. அரை நிமிடத்தில் அவன் பிடி தளர்கிறது. நிறுத்தப்பட்ட மின் விசிறி போல் அவன் உடல் கழற்சி மெல்ல மெல்ல நிற்கிறது. எந்த விகற்பமும் இல்லாமல் நிற்பவளை, கட்டிலில் உட்கார வைக்கிறான். அவள் தோளில் தன் கரங்களை முன் சடை போல் தொங்கப் போட்டுக் கேட்கிறான்... ‘என்னைப் பிடித்திருக்கா...’ என்கிறான். அவள் நாணிக் கோணி தலையாட்டுகிறாள். நீள வாக்கில் முகத்தை முன்னும் பின்னும் ஆட்டுவது தெரியாமல் ஆட்டுகிறாள். காது வளையங்கள் சுழலத் தலையாட்டுகிறாள்;
உடனே, மனோகர் தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லுகிறான். எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபீஸராம். கை நிறையச் சம்பளமாம் கார் வாங்கலாமா... மனை வாங்கலாமா... என்று யோசிக்கின்றானாம்... அவள் சொன்னபடி நடப்பானாம். அம்மா பித்துக்குளியாம். அவளிடம், நாத்தனார் போல்தான் நடப்பாளாம்... அவளை, இவன் பொருட்டுப் பொறுத்துக் கொள்ளணுமாம்... ஆனால் அவளது கிராமத்து நாத்தனார்... இவளை அனுப்பி வைத்தாளே காந்தாமணி, அவள் அம்மாவாய் நடப்பாளாம். இவளை, அவனுக்குப் பிடித்துப் போயிற்றாம். இவளைப் பேசச் சொல்கிறான். வாயை, பலவந்தமாகப் பிரிக்கிறான். அவள் பேசாவிட்டால், தான் பேசப் போவதில்லை என்கிறான்...
பழைய நினைவுகளில் மூழ்கி, வெறுச் சிப்பிகளை எடுத்தபடியே, சங்கரி, சுவரில் இருந்து தாவி, பால்கனிக்கு வருகிறாள் குத்துக் காலிட்டு பால்கனியின் விளிம்புச்சுவரில் முகம் போட்டு. தான் பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். அழுகையும் வருகிறது... சிரிப்பும் வருகிறது...{{nop}}<noinclude></noinclude>
1qvv2cc5pmkuruspla2jo3tw8s1lejo
பக்கம்:ஒத்தை வீடு.pdf/34
250
202377
1836972
762325
2025-06-29T04:47:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||33}}</noinclude>சங்கரி தட்டுத் தடுமாறி பேசப் போகிறாள். மெல்ல மெல்ல நாக்கு, விமானம் போல் நகர்கிறது. பிறகு ஆகாயப் பாய்ச்சலாய் பாய்கிறது. நெடுநாள் பழகிய ஒரு தோழியிடம் பேசுவது போன்ற வேட்கை. பேசுகிறாள்... அவன் தலையைக் கோதிவிட கோதிவிட, பேசிக்கொண்டே போகிறாள். பெண் பார்க்க வந்தபோதே, அவனைப் பிடித்து விட்டதாம். கல்லூரிக் காலத்தில், தனக்கு வருகிறவன், எப்படி வர வேண்டும் என்று கற்பனை செய்தாளோ... அப்படியே இருக்கிறானாம். இவன்தான், அவனின் நகலாம்; இல்லை இல்லை இவனே அசலாம்... அவனைப் பார்த்த நாலில் இருந்து, சர்வீஸ் கமிஷன் பரிட்சைக்குப் படிக்க முடியலியாம்... பெயிலாகி விடுவாளாம்... ஆனாலும் கல்யாணப் பரீட்சையில் பாஸாகியதில் மகிழ்ச்சியாம்... கல்லூரித் தோழிகள், ‘உன் நல்ல குணத்துக்கு ஒரு நல்ல ஜென்டில் - மேன்தான் கணவனாய் வருவான்.’ என்று கணித்ததுபோல் கிடைத்து விட்டானாம். ஆனாலும், தோழிகளிடம் ஜென்டில்மேனுக்கு விளக்கம் கேட்டு குறுக்குக் கேள்விகளைப் போட்டாளாம்...
‘அந்த ஜென்டில்மேன் என்ற வார்த்தையின் பொருளென்ன... கணவனா... நல்லாயில்லே... மாண்புமிகுவா... மதிப்புக்குரியவனா... அதிர்ந்து பேசாதவனா... அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறவனா... அக்கடா என்று கண்டுக்காதவனா... ஏக பத்தினி விரதனா... சூதுவாது இல்லாத சுத்தச் சுயப் பிரகாசியா... எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளடங்கி இருப்பவனா... குட் பெல்லோவா... அல்லது குட் பார் நத்திங் பெல்லோவா...’ ‘ஒரு கணவன், மனைவியிடம் ஜென்டில்மேனாய் நடக்கப்படாது... மனைவியோட முடியைப் பிடித்து இழுக்கணும். காதைத் பிடித்து திருகணும். இதெல்லாம், பிறத்தியார்கிட்டே செய்தால், ஜென்டில்மேன் செயலில்லை. இதே மாதிரி; மனைவிகிட்டேயும் செய்யாமல் ஜென்டில்மேனாக இருந்தால், அந்த கணவன் என்ன ரகம்?’ என்று ஒருத்தி பேசியதை பாதியில் நிறுத்திவிட்டு, குறும்பாய் பார்க்கிறாள்.
சங்கரி, பின்நோக்கிய சிந்தனையை நிறுத்தி விடுகிறாள். பின்னர் சிறிது இடைவெளி கொடுத்து, மிச்சம் மீதியை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது மனதில் தோன்றிய சிரிப்பு, அவளைப் பார்த்து, இப்போது சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறது. குண்டுச் சட்டிக்குள் குதிரையை விட்டதுபோல், அந்தப் பால்கனிக்குள் வட்டமிட வைக்கிறது.
மனம், மீண்டும், பின்னோக்கி பாய்கிறது.
மனோகர், அவளைப் படுக்கையில் சாய்க்கிறான்... அவள் விளக்கு விளக்கு என்கிறாள். அவன் எழுந்து போய் விளக்கை<noinclude></noinclude>
cgpx73ryvq26yla07m88ypms4zlwph3
பக்கம்:ஒத்தை வீடு.pdf/35
250
202379
1836978
762326
2025-06-29T04:55:10Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|34||ஒத்தை வீடு}}</noinclude>அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான்... அங்குமிங்குமாய்ப் புரள்கிறான்... புரண்டதுதான் மிச்சம். அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது. பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளைதான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன...
சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள்... அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, “தூக்கம் வர்லியா...?” என்றாள்.
மனோகர், பதிலளிக்கவில்லை... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது.
{{dhr|3em}}
{{larger|<b>3</b>}}
{{dhr|3em}}
இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள் அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக்கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப்... டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி, ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின இத்தகைய சப்தங்களுக்கு<noinclude></noinclude>
9f3lvo67uq8kvpvwru6dc52ol565uo0
1837050
1836978
2025-06-29T06:24:26Z
மொஹமது கராம்
14681
1837050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|34||ஒத்தை வீடு}}</noinclude>அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான்... அங்குமிங்குமாய்ப் புரள்கிறான்... புரண்டதுதான் மிச்சம். அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது. பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளைதான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன...
சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள்... அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, “தூக்கம் வர்லியா...?” என்றாள்.
மனோகர், பதிலளிக்கவில்லை... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது.
{{dhr|2em}}
{{larger|<b>3</b>}}
{{dhr|2em}}
இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள் அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக்கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப்... டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி, ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின இத்தகைய சப்தங்களுக்கு<noinclude></noinclude>
dg3vd3awa4l0lnj46r0yldpj7hi6rfg
பக்கம்:ஒத்தை வீடு.pdf/36
250
202381
1836982
762327
2025-06-29T05:04:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||35}}</noinclude>முன்பே எழுந்திருக்கும் சங்கரி, அப்படியே தூக்கத்தில் லயிக்கப் போவதுபோல் உடம்பில் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் அவனோ, பாதாதி கேசம்வரை, மூடிக் கிடந்தான்...
என்றாலும், வெயில் உறைத்தபோது, சங்கரி கடமைக்காக எழுவதுபோல் எழுந்தாள். கண்களை முந்தானையில் துடைத்தபடியே, கணவனைப் பார்த்தாள். அவனை எழுப்பப்போன கரங்களை குறுக்கி கொண்டாள்; எரிந்த கண்களை கசக்கியபடியே, வெயில் தெறித்த மாடிப்படிகளில் இறங்கினாள்.
இதனை நல்ல சகுனமாக அனுமானித்த அண்ணி காந்தாமணி, அடுத்த பத்தாவது மாதத்தில் ஒரு நல்ல குழந்தையை ஏந்தலாம் என்பது போல் தன் கைகளைப் பார்த்தாள். மைத்துனியின் கண்ணில் படும்படியாய் படிக்கட்டுக்கு அருகே நின்றாள். ஆனால் சங்கரியோ அப்படி ஒருத்தி நிற்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, சமயலறைக்கு எதிர் பக்கமாய் உள்ள பூஜை அறைக்குள் நுழைந்தாள். சுவர் முழுக்க தெய்வப் படங்கள். முருகன்... பிள்ளையார்... அய்யப்பன்... அனுமான்... அம்பாள்... அஷ்டலட்சுமிகள்... மூன்றடித் தூக்கலில் உள்ள பீடத்தில் பித்தளை உருவ வேல் முருகன், பக்கத்தில் அம்மை அப்பன்... முகத்தோடு முகம் போட்ட சிவ பார்வதி... அந்த சிவசக்தியை சங்கரி வெறித்துப் பார்த்தாள்... வெறுப்பாய் பார்த்தாள்... அதைப் பார்க்க மனதில்லாமல் கண்களை மூடினாள்... அதுவே படிப்படியாய் தியானமானது. தீபம் ஏற்ற மறந்தவளாய்த் திக்கற்று நிற்பவள்போல் நின்றாள்.
இதற்குள், சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட மாமியார் சொர்ணம்மா, பூஜை அறையைப் பார்த்தபடியே பின்பக்கமாய் நகர்ந்து, மகள் காந்தாமணியின் மீது முட்டினாள். மகளின் நெற்றியில் தனது பல்பட்ட இடத்தை தடவி விட்டபடியே, முகத்தை ஒரு குலுக்கு குலுக்கி, சலிப்போடும் சத்தமாகவும் கத்தினாள்...
“இவளுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா... சுத்தபத்தம் இல்லாம எப்படி பூஜை அறைக்குள் போகலாம்...? நல்ல பொண்ணாப் பாத்து என் தலையிலே கட்டிட்டே... தடிமாடு...”
காந்தாமணி, அம்மாவின் வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, அதை அடைத்தாள்... அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்படுவது போல் இருந்தது... இந்த சங்கரி சுத்தபத்தமில்லாமல் பூஜை அறைக்குள் போகிறவள் அல்ல... திண்ணையில் நடந்தாள் கூட காலைக் கழுவிவிட்டு சாமி அறைக்குள் போகிறவள் அப்படி நடந்திருந்தால், இப்படிப் போகமாட்டாள்...{{nop}}<noinclude></noinclude>
cryhhz3j990hajscjb4a9uf8tm3jobj
பக்கம்:ஒத்தை வீடு.pdf/37
250
202383
1837005
762328
2025-06-29T05:26:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|36||ஒத்தை வீடு}}</noinclude>காந்தாமணி, மெல்ல நகர்ந்து சமையலறை கதவுச் சட்டத்தில் முதுகைப் போட்டபடி, பூஜை அறையில் நின்றவளைப் பூடகமாகப் பார்த்தாள். தலையில் பூக்கள் கசங்கி இருந்தன.... ஆனால் அவள் எதிர்பார்த்தது போல், அவை கசங்கிக் கசங்கிக் கூழாகி, அவள் தலைமுழுக்க அப்பவில்லை. எள் பிசங்குவது போல் ஈரப்பசை காட்டவில்லை. புடவையும், மடிப்புக் கலையாமல் மதப்பாகத் தெரிகிறது.
அண்ணிக்காரிக்கு லேசாகப் புரிவதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல், பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சங்கரி, அண்ணியை தலைதூக்கிப் பார்த்தாளே தவிர, நாணத்தால் கண்சிவந்து, கண்களைக் கீழ்நோக்கி கவிழ்த்து மேல் நோக்கிப் பார்க்கவில்லை. உப்புச் சப்பற்ற சிரிப்பை உதிர்த்தாளே தவிர, குறுஞ்சிரிப்பாய், குறிப்புணர்த்தும் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லை. அண்ணியிடம் பேசாமலே சமையலறைக்குள் போனாள். அங்கே பாத்திரங்களோடு மோதிக் கொண்டிருந்த மாமியார், மருமகளுக்கு ஆணை இட்டாள்.
“பால் திரிஞ்சிட்டு... உமா வீட்ல இருந்து ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா... புருஷனுக்குக் காபி போட்டுக் கொடுக்கணுங்கற கரிசனங்கூட இல்ல...”
சங்கரி, மடமடவென்று வெளியே வந்து, விஷயத்தை அண்ணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைக்குள் வந்தாள். காந்தாமணி, முற்றத்திற்குப் போய், எதிர்வீட்டு உச்சாணி பால்கனியில் ஒய்யாரமாய் நின்ற உமாவிடம், நின்ற இடத்தில் நின்றபடியே, நாத்தியார் சொன்னதை வெளிப்படுத்தினாள்.
“எங்க வீட்டுப் பாலு கெட்டுப் போச்சு... ஒங்க வீட்ல இருந்து கொஞ்சம் பால் வேணும்...”
“அதுக்கென்ன... இப்பவே...”
பால்கனியில் ஒரு பூச்செடியைப் பதியம் வைப்பது போல் நின்ற உமா, அங்கிருந்து மறைந்து, ஐந்தாவது நிமிடம் அந்த வீட்டிற்குள் வந்தாள். குலுக்கி, மினுக்கி சந்தோஷமாகவே வந்தாள். அவளை, மாமியார் படுத்துவதாகக் கருதப்படும் கொடுமைகளை, அவள் இறக்கி வைப்பதற்கு, இந்த சொர்ணம்மா தான் ஒரு சுமைதாங்கிக் கல். நேற்றிரவு புருஷனிடம் சேரவிடாமல் மாமியார் தன்னைப் படுத்திய பாட்டை, சொர்ணம்மாவிடம் சொல்வதற்காகவும் வந்தவள்போல் வந்தாள்... “பெரியம்மா. பெரியம்மா” என்று குரலிட்டபடியே போனவளின் கையிலிருந்த பால் டம்ளரை சங்கரி வந்து வாங்கிக் கொண்டாள்... சங்கரி இருந்தாலும் பரவாயில்லை இந்த வயதிலும் பிரா போடும் மாமியாரைப் பற்றிச் சொர்ணம்மா<noinclude></noinclude>
pjfkw39epd9xwzyp3n415d1l0qmjjb7
1837006
1837005
2025-06-29T05:27:24Z
மொஹமது கராம்
14681
1837006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|36||ஒத்தை வீடு}}</noinclude>காந்தாமணி, மெல்ல நகர்ந்து சமையலறை கதவுச் சட்டத்தில் முதுகைப் போட்டபடி, பூஜை அறையில் நின்றவளைப் பூடகமாகப் பார்த்தாள். தலையில் பூக்கள் கசங்கி இருந்தன.... ஆனால் அவள் எதிர்பார்த்தது போல், அவை கசங்கிக் கசங்கிக் கூழாகி, அவள் தலைமுழுக்க அப்பவில்லை. எள் பிசங்குவது போல் ஈரப்பசை காட்டவில்லை. புடவையும், மடிப்புக் கலையாமல் மதப்பாகத் தெரிகிறது.
அண்ணிக்காரிக்கு லேசாகப் புரிவதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல், பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சங்கரி, அண்ணியை தலைதூக்கிப் பார்த்தாளே தவிர, நாணத்தால் கண்சிவந்து, கண்களைக் கீழ்நோக்கி கவிழ்த்து மேல் நோக்கிப் பார்க்கவில்லை. உப்புச் சப்பற்ற சிரிப்பை உதிர்த்தாளே தவிர, குறுஞ்சிரிப்பாய், குறிப்புணர்த்தும் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லை. அண்ணியிடம் பேசாமலே சமையலறைக்குள் போனாள். அங்கே பாத்திரங்களோடு மோதிக் கொண்டிருந்த மாமியார், மருமகளுக்கு ஆணை இட்டாள்.
“பால் திரிஞ்சிட்டு... உமா வீட்ல இருந்து ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா... புருஷனுக்குக் காபி போட்டுக் கொடுக்கணுங்கற கரிசனங்கூட இல்ல...”
சங்கரி, மடமடவென்று வெளியே வந்து, விஷயத்தை அண்ணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைக்குள் வந்தாள். காந்தாமணி, முற்றத்திற்குப் போய், எதிர்வீட்டு உச்சாணி பால்கனியில் ஒய்யாரமாய் நின்ற உமாவிடம், நின்ற இடத்தில் நின்றபடியே, நாத்தியார் சொன்னதை வெளிப்படுத்தினாள்.
“எங்க வீட்டுப் பாலு கெட்டுப் போச்சு... ஒங்க வீட்ல இருந்து கொஞ்சம் பால் வேணும்...”
“அதுக்கென்ன... இப்பவே...”
பால்கனியில் ஒரு பூச்செடியைப் பதியம் வைப்பது போல் நின்ற உமா, அங்கிருந்து மறைந்து, ஐந்தாவது நிமிடம் அந்த வீட்டிற்குள் வந்தாள். குலுக்கி, மினுக்கி சந்தோஷமாகவே வந்தாள். அவளை, மாமியார் படுத்துவதாகக் கருதப்படும் கொடுமைகளை, அவள் இறக்கி வைப்பதற்கு, இந்த சொர்ணம்மா தான் ஒரு சுமைதாங்கிக் கல். நேற்றிரவு புருஷனிடம் சேரவிடாமல் மாமியார் தன்னைப் படுத்திய பாட்டை, சொர்ணம்மாவிடம் சொல்வதற்காகவும் வந்தவள்போல் வந்தாள்... “பெரியம்மா. பெரியம்மா” என்று குரலிட்டபடியே போனவளின் கையிலிருந்த பால் டம்ளரை சங்கரி வந்து வாங்கிக் கொண்டாள்... சங்கரி இருந்தாலும் பரவாயில்லை இந்த வயதிலும் பிரா போடும் மாமியாரைப் பற்றிச் சொர்ணம்மா-<noinclude></noinclude>
neerognj0myuoidmjj1jk5ep4ww2k3j
பக்கம்:ஒத்தை வீடு.pdf/38
250
202385
1837020
762329
2025-06-29T05:35:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||37}}</noinclude>விடம் சொல்லியே தீருவது என சங்கரியைப் பின் தொடர்ந்த உமாவை, காந்தாமணி இழுத்துப் பிடித்து கொல்லைப் பக்கம் கூட்டிப்போனாள். இருவரும் பத்து நிமிடத்திற்கு மேலாக வாய் உரச, காது உரச நின்றார்கள். உமா, காந்தாமணியிடம் சில குறுக்குக் கேள்விகளைக் கேட்டு, தலையாட்டினாள்... பிறகு காந்தாமணியைப் போகும்படி சமிக்ஞையிட, அவளும் பூனைபோல் காலடிச் சத்தம் எழுப்பாமலேயே சமையலறைக்குள் வந்தாள்.
கொல்லைப் பக்கம் உமா கூவினாள்.
“சங்கரி... ஏய் சங்கரி... இங்க வாயேன்...”
சமையலறையில், மாமியாருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த சங்கரி, சொர்ணம்மாவை மவுனமாய்ப் பார்க்க, அவளோ, “அவளுக்கு வேற வேலையில்ல...” என்றாள். அவள் தன் மாமியாரைப் பற்றி அவதூறு கிளப்புவதுபோல், இவளும், அவளிடம் தன்னைப் பற்றிக் கிளப்பி விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை... ஆனாலும், அங்கே வந்த காந்தாமணி, குறுக்கே புகுந்து, “கூப்பிடறாள் பாரு... என்னன்னு கேளு... அதான் மரியாதை... உன் வேலய நான் பாக்கேன்...” என்று சொன்னபடியே, சங்கரியின் முதுகைப் பிடித்துச் செல்லமாகத் தள்ளினாள். அவள் பின்வாசலைத் தாண்டியதும், அம்மாவுக்கு உதவியாளாய் ஒத்தாசை செய்யாமல், கொல்லைப்புற பின் கதவை பாதி சாத்தி, அதற்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
அந்தக் கொல்லை, பூந்தோட்டமாகவும், குட்டித் தோப்பு போலும் மின்னியது. குடை விரித்தாற்ப் போன்ற மா மரங்கள்... நிமிர்ந்து நின்ற கொய்யா மரங்கள்... வாழைப் பூவை உரசிய தென்னங்கன்று... ஒன்றை ஒன்று பின்னிக் கொண்ட செவ்வரளி... மஞ்சரளிச் செடிகள்... ராட்டினம் போல் பூக்கும் பெங்களூர் அரளி மரம்... தரை மெத்தையான புல் பிறப்புக்கள்... அணில்களின் ஆரவாரங்கள்... பின்பக்கத்திற்குத் திரையிட்டது போன்ற அசோக மரங்கள் அவற்றின் முக்காடு போட்டத் தோரணை...
ஆங்காங்கே அழகு காட்டிய பூக்களில் கிடந்த சருகுகளை எடுத்து கீழே போட்டபடியே, சங்கரி, உமாவை நெருங்கினாள். என்ன என்று கேட்காமல், அந்த வார்த்தைக்குப் புன்னகை வடிவம் கொடுத்தாள்... அதற்குள் உமாவுக்கு வந்த காரியத்தைவிட சொந்தக் காரியமே முக்கியமாய்ப்பட்டது...
“சங்கரி எனக்கு அந்த மாங்காயப் பறிச்சுக் கொடேன்.”
“உனக்கு இல்லாத உரிமையா... நீயே பறிச்சுக்க வேண்டியது தானே”{{nop}}<noinclude></noinclude>
6sjg074lnxiwvdkkmqzhdzc9ybr6b4d
பக்கம்:ஒத்தை வீடு.pdf/39
250
202387
1837031
762330
2025-06-29T05:43:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|38||ஒத்தை வீடு}}</noinclude>“நான் ஒன்ன மாதிரி உயர்ந்த மனுஷி இல்லயே... எனக்கு எட்டல.”
“லோசாக் குதிச்சா எட்டுது.”
“நான் குதிக்கப்படாது.”
“ஏன்...?”
“அபார்ஷன் ஆயிடுமாம்... மூணு மாசம் வரைக்கும் எச்சரிக்கையாய் இருக்கணுமாம்... வயிறு குலுங்கப்படாதாம்...”
“ஒன் புள்ளைக்கி ரெண்டு வயக கூட ஆகல. இதுக்குள்ளே என்ன அவசரம்...?”
“உனக்கு தெரியுது... அவருக்குத் தெரியமாட்டேங்குதே... எங்க வீட்டு மிஸ்டர், குணத்துல மட்டுமில்ல... அதுலயும் உடும்புப் பிடிதான்... அவர் டூர் போய்ட்டுத் திரும்பி வரும்போது, நான் பயந்து போயிடுவேன்... பயமுன்னு கூடச் சொல்லப்படாது... பயபக்தி... ஒரு மணி நேரம் புரட்டி எடுத்திடுவார்... போயும் போயும் கொல்லர் தெருவுல ஊசி விக்கிறேன் பாரு... உங்க வீட்டு மிஸ்ட்டரும் நேற்று ராத்திரி ஒன்ன புரட்டி எடுத்துருப்பாறே! ஆசாமியைப் பார்த்தாலே அசத்தறது மாதிரித்தானே இருக்காரு...!”
சங்கரி, கண்களை மூடினாள் காணாத ஒன்றை காணவேண்டும் என்ற தாபம். ஒரு மணி நேரம் புரட்டுவாராமே... முப்பது வினாடிகளே, அவ்வளவு இன்பமாக இருந்தால், அந்த ஒரு மணி நேரம்... அறுபது நிமிடம்... மூவாயிரத்து அறுநூறு வினாடிகள் எப்படி இருக்கும்? இங்கே ஒரு நிமிடம் கூட இல்லை... அதிலும் பாதி. அதுவும் காதல் விளையாட்டாய்க் கரைந்து, இலக்கு இல்லாமலேயே அற்றுப் போகும்... ஒரு மணி நேரம் அடேயப்பா...
கண்மூடிக் கிடந்த சங்கரியை, உமா உலுக்கினாள்... நேற்றைய ராத்திரி உருட்டலை, அவள் நினைத்து மனதுக்குள் இன்றைய ராத்திரிக்கு ஒத்திகை நடத்துவதாக நினைத்தாள்... அந்தச் சமயத்தில் அவளுக்கு மாங்காய்தான், கண்ணில்பட்டதே தவிர, காந்தாமணி சொன்னது நினைவிற்கு வராமலே பேசினாள்.
“ஒருவேளை நீ கூட உண்டாயிருக்கலாம்... அப்படின்னா நீயும் குதிக்கப்படாது... மாங்காய் கிடைக்காட்டால் போவட்டும்... மாவடு இருக்கவே இருக்கு... ஆனாலும் வாலிப மாங்காய் ருசியே தனி... மாவடுவிலே புளிப்புக்குப் பதிலா துவர்ப்புதான் இருக்கும்.”
“பரவாயில்ல... ஒனக்காவது ருசிக்கட்டும் நானே பறித்துத் தாரேன்.”{{nop}}<noinclude></noinclude>
l8oukeypbve7ag62q1ubjlfkj64n5ao
பக்கம்:ஒத்தை வீடு.pdf/40
250
202389
1837042
762332
2025-06-29T05:50:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||39}}</noinclude>சங்கரி, மாமரத்தை நோக்கி நடந்தாள். பின்னர், குதிப்பாய்ச்சலாய்ப் போனாள்... உடல் முழுக்க ஆவேசம்... மனம் முழுக்க ஆதங்கம். அந்த ஆவேசததையும் ஆதங்கத்தையும் உள்ளடக்க முடியாமல், ஒரே ஓட்டமாய் ஓடினாள்... மேலே தொங்கிய காய்களுக்குக் கண்களால் குறி போட்டாள்... அத்தனையும் தலைக்கு ஒரு முழத்திற்கும் அதிகமான உயரத்தில், பிடி பார்க்கலாம் என்பது போல் பார்த்தன.
சங்கரி, வலது கையை நீட்டி குதித்தாள்... குறிப்பறிந்த மாங்காய், வலதுபக்கம் போனது... உடனே அவள் இடது கையைத் தூக்கிக் குதித்தாள்... அது வலது பக்கம் போனது. கைப்பக்கம் வருவது மாதிரி வந்து கண் காணாத இலைப் பிரதேசத்திற்குள் மறைந்தது... இன்னொரு பிஞ்சு, அவளை இளக்காரமாய்ப் பார்த்தது... அவள் குதித்தாள். குதி குதியென்று குதித்தாள்... காய்களுக்காக குதித்தவள், இப்போது அவற்றின் நினைப்பற்று, சும்மாவே குதித்தாள்... அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தாவினாள். குதியற்று மேலே போய், பிடியற்றுக் கீழே விழுந்தாள்... காய்கள் சிரித்தன.. இலைகள் பரிகசித்தன... கிளைகள் அவள் தலையில் அடித்தன... கண்களைப் பிராண்டின...
உமா, ஓடி வந்தாள்; பேசிக்கொண்டே ஓடி வந்தாள்...
“சங்கரி! முடியாட்டால் விட்டிடு... எப்பவுமே கொப்பை வளைத்துப் பிடித்து வசப்படுத்திக்கிட்டுத்தான், காயைப் பறிக்கணும்.”
சங்கரிக்கு, மூச்சிரைத்தது. அவள் பிடித்த கிளைகளும் மூச்சிழைப்பது போல் அங்கும் இங்குமாய் ஆடின மாமர பச்சை அனைத்தையும் ஒன்று திரட்டி, அழுத்தப் பச்சையாகத் தோன்றிய கன்னிக் காய்கள், இலை மாராப்பில் அடைக்கலம் கொண்டு, அவளைப் பரிகசித்தன... மீண்டும் குதிக்கப் போன சங்கரியை, உமா பிடித்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப்படுத்தி, மாமரத்தின் கீழே உள்ள மணல் திட்டில் உட்கார வைத்தாள். தற்செயலாக உமா திரும்பியபோது. கொல்லைக் கதவின் பின்பக்கம் காந்தாமணி சைகளைக் கேள்விக்குறியாக்கி, அவளைப் பார்த்து முகமாட்டினாள்.
உமா, சமர்த்தானாள்.
“என்ன சங்கரி இப்படியா குதிக்கிறது? நேத்துக் கூட, நீ உண்டாயிருக்கலாம் கரு என்னாகிறது? கலைஞ்சிடாது...”
சங்கரி, ஆகாயத்தைப் பார்த்தாள் கைக்கெட்டாத அந்த மாங்காய்களைப் பார்த்தாள்... உமா, அவளை மீண்டும் உலுக்கினாள்.{{nop}}<noinclude></noinclude>
gu06urvcyh4zrxlioowmysddy5nt6px
பக்கம்:ஒத்தை வீடு.pdf/41
250
202391
1837044
762333
2025-06-29T05:59:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|40||ஒத்தை வீடு}}</noinclude>“ஏன் இப்படி ஒரு மாதிரி ஆயிட்டே? ஏன் கண்ணு அப்படிக் கலங்குது? இங்க பாரு சங்கரி! எதையும் மனசுக்குள்ளே கல்லு மாதிரிப் போட்டு வச்சா, அதுவே அப்புறம் பிளட் பிரஷரா... நீரிழிவா... வயிற்றுக் கோளாறா... ஏன் பைத்தியமாக்கூட... மாறுமுன்னு, எங்க வீட்டு மிஸ்டர் சொல்லுவார்... மனசுல என்ன இருந்தாலும், அதைக் கவுத்து வாயாலே கொட்டிடு... ஒன்னோட பிரச்சினை காதல் தோல்வியா? இதனால, அவருக்கு இடங்கொடுக்க மனசு வரலயா? காதல் தோல்வி சகஜம்... நான் கூடத்தான் காதலிச்சிருக்கேன்... இப்ப உண்டாகலியா. பழச மறக்க முடியாதுதான்... அதுக்காக புதுச உதரணுமா என்ன...?”
சங்கரி, குமுறினாள். ‘காதலே இல்லாத போது, அது எப்படி தோல்வியாகும்? இந்தப் பழியோட நான், இடங்கொடுக்கல என்கிற இன்னொரு பழியா... கடவுளே... கடவுளே...’
உமா, தொடர்ந்தாள்.
“ஒருவேளை உன் வீட்டுக்காரருக்குக் காதல் தோல்வியா? அதனால் ஒன்ன விட்டு ஒதுங்குறாரா... ஒன் மேல எரிஞ்சு விழுகிறாரா... எதுனாலும் சொல்லு இவளே... பெரியவங்க எதுக்கு இருக்காங்க...”
சங்கரி, முட்டிக் கால்களில் முகத்தை அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டு, வயிற்றுக்கும் கால்களுக்குமான இடைவெளியில், வாயை மூடிக் கொண்டாள். ‘அந்த ஏலாமனிதர் மீதும் ஒரு பழியா...?’
அவள் உடம்பு குலுங்கியது... தொண்டைக் குமுறல், வாய் மூடிக் கிடந்ததால், அது பிடறி வழியாய்ப் பிய்த்துக் கொள்ளப்போனது... உமா, அவளை தன் மடியில கிடத்தினாள். அவ்வளவுதான்... சங்கரி, அவள் மடியில் புரண்டு புரண்டு அலைமோதினாள்.
உமா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, பேச்சை விட்டாள்.
“அழாதடி அழாதே மனகக்குள்ளே வச்சுக் குழப்பாதே... என்கிட்டயாவது சொல்லு... பெண்ணுக்குப் பெண்... தோழிக்குத் தோழி. போதாக்குறைக்கு ஒன் மாமியார் வேற, ஒன்மேல பழி போடறாள் உன்கிட்ட இருக்கிற உண்மை ஒருத்தர் கிட்டயாவது போனாத்தான், அது உன்னைச் சுடாது... என்கிட்ட நம்பிக்கை இருந்தாச் சொல்லு... அப்புறம் ஒன்னிஷ்டம்.”
சங்கரிக்கு, சொல்லவும் முடியவில்லை... சொல்லாமலும் இருக்க முடியவில்லை... தலைவெடித்து விடும் போல் இருந்தது. உடலைக்<noinclude></noinclude>
c8r66pqb9cre9x8rf3efp1jemo2teb7
பக்கம்:ஒத்தை வீடு.pdf/42
250
202393
1837046
762334
2025-06-29T06:08:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||41}}</noinclude>கூனிக் குறுக்கியபடியே, ஆகாயத்தில் கடவுள் இருப்பது போலவும், அவரிடம் முறையிடுவது போலவும் சொன்னாள்.
“அவரால் முடியலேயே... முடியலேயே”
சங்கரி விக்கியும், திக்கியும், விம்மியும், துக்கித்தும் அடை மழை தூறலானது போல் ஏங்கியபோது, உமா நெகிழ்ந்து போனாள்... ‘அவரால் முடியலேயே என்று இவள் கோபமாய்ச் சொல்லவில்லை; குற்றஞ்சாட்டவில்லை. அனுதாபமாய்ச் சொல்கிறாள்... இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா?’
உமாவுக்கு, மனம் கேட்கவில்லை. ஆனாலும் முக்கால் வாசி அனுதாபம் கொண்ட மனதின் நுனியில் ஒரு அற்ப சந்தோஷமும் ஏற்பட்டது... அவள் மீது இவள் கொண்ட பழைய பகையற்ற பொறாமை, புதிய பெருமிதமாய் உருமாறியது... இந்த உமாவின் மாமியார் எதற்கெடுத்தாலும், ‘இருந்தால், சங்கரி மாதிரி இருக்கணும்... இங்கேயும் இருக்காளே...’ என்று சாடை மாடையாகப் பேசுவது உண்டு. இந்த ஒப்பீட்டுப் போராட்டத்தில் தோற்றாலும் இறுதிப்போரில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக, உமா எழுந்தாள்.
ஒரு உளவாளியின் சாதனைத் திருப்தியுடன், ‘சரிம்மா... இது பெரிய பிரச்சினை... ஆற அமர அப்புறமாய்ப் பேசுவோம் எங்க வீட்டுக் கொள்ளிக் கண்ணி, இதுக்கு மேலே இருந்தால் எரிச்சிடுவாள்’ என்று சொன்னபடியே, சங்கரியைத் தனிமையில் விட்டு விட்டு, கொல்லையைத் தாண்டி, அந்த வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த காந்தாமணிடம், “ஒன்றும் நடக்கலியாம்” என்று பொதுப்படையாய் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
காந்தாமணி, கொதித்துப் போனாள் ‘இவள் ஆம்பிளப் பிறவிதான்... நேத்துக்கூட என் தம்பி, உமா புருஷன்கிட்ட டில்லி பொண்ணுகளப் பத்தி எப்படியெல்லாம் பேசினான்... கோளாறு இவகிட்டதான் இருக்கும்... படிக்கும்போது எவனயாவது விரும்பிட்டு சினிமாவுல வரது மாதிரி, என் தம்பிக்கிட்ட ஏடாகூடமா நடந்தாலும் நடந்திருப்பாள். இந்த விவகாரம், சாண் ஏறுன்னா முழம் சறுக்குகிற கதையாச்சே. அம்மாகிட்ட சொன்னால், அவ்வளவுதான்... தம்பிகிட்ட பேசவும் முடியாது... கிணறு வெட்ட பூதம் கிளம்புதே... ராசியில்லாத நான், அவனுக்குப் பொண்ணு பார்த்திருக்கக்கூடாது ராசியிருந்தால், அந்த மனுஷன் அப்படி மாரடைப்புல சாவாரா அதுவும் மூணு வருஷத்துக்குள்ளே...’{{nop}}<noinclude></noinclude>
qmhrqiokx2ee0j546tiye9nxo2f6zjt
பக்கம்:ஒத்தை வீடு.pdf/43
250
202395
1837048
762335
2025-06-29T06:15:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|42||ஒத்தை வீடு}}</noinclude>இதற்குள், மனோகர் முற்றத்துக்கு வந்துவிட்டான். பேண்டும் சட்டையுமாய் நடந்தான் மண்மேட்டில் கிடந்த சங்கரி, அந்தப் பக்கமாய் ஓடிவந்து அவனை படபடப்பாய் பார்த்தாள். எங்கே போகிறார்... எதற்காகப் போகிறார்...
சங்கரி நினைத்ததை, காந்தாமணி, தம்பியிடம் கேட்டாள்.
“லீவு நாளும் அதுவுமா வீட்ல இருக்காம எங்கேப்பா போறே. குறைஞ்சத எங்கிட்டேயாவது பேசிக்கிட்டு இருக்கலாம் பாரு.”
“போகும்போது எதுக்குக்கா மறிக்கிறே...?”
“ஒன்ன மறிக்கலேப்பா... ஆண்டவன் புண்ணியத்துலே... ராவும் பகலும், நீ சந்தோஷமா இருக்கனும்... அதான் என்னோட ஆசை...”
அவள் பேச்சை முடிக்கும் முன்பே, மனோகர் அக்காவையும், மனைவியையும் ஒரு மாதிரிப் பார்த்தான். பிறகு திரும்பிப் பார்க்காமலேயே, வீட்டிற்கு வெளியே வந்தான். அப்போது, உமாவின் கணவன் இந்திரன் குறுக்கே வந்தான். இரண்டு கண்களுக்குப் பதிலாய் ஒரு கண்ணை மட்டுமே மாறி மாறி பயன்படுத்துவது போன்ற காக்கா கண்ணன். உடலைக் குலுக்காமலும், கண்களைச் சிமிட்டாமலும் அவனால் பேச முடியாது... பொம்மைச் சொக்காவில் சென்டு வாசனை படர, மனோகரிடம் பேசினான்...
“ஒரு சின்ன உதவி செய்யணும் பிரதர்... இப்ப இருக்கிற கம்பெனில எனக்கு இருக்க விருப்பம் இல்லை... ஒரு பாரின் கம்பெனில வேகன்ஸி வந்திருக்கு... என் சர்டிபிகேட்டுகளோட நகல்களை நீங்க அட்டெஸ்ட் பண்ணணும்... என்னை மாதிரி ஒங்களுக்கு, சம்பளம் இல்லாட்டாலும், அந்தஸ்து அதிகமாச்சே... கெஸட்டட் ஆபீசரா, கொக்கா...”
“ஆபீஸ்லதான் சீல் இருக்கு... இன்னிக்கும் நாளைக்கும் லீவு... அடுத்தநாள் காலையிலே, ஆபீஸ் வாங்க... இல்லாட்டி ஒரிஜினல்களையும் நகல்களையும் எங்கிட்டே கொடுங்க. நான் செவ்வாய்க்கிழமை சாய்ங்காலம் கொண்டுவரேன்...”
மனோகர், நேற்று வரை உறவாடிய இந்திரனை எரிச்சலோடு பார்த்தான் அவன் தன்னிடம் பேசிக் கொண்டே, சங்கரியைத் துளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. எதிர்ப் பார்வை கிடைத்துவிட்ட அனுபவமா.
இந்திரன், மனோகருக்குள் எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான்.{{nop}}<noinclude></noinclude>
g5zu5tidf049n1h8tyf6br4mo8bbawa
பக்கம்:ஒத்தை வீடு.pdf/44
250
202397
1837049
762336
2025-06-29T06:23:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude>“எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம்...”
“என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே. அதுக்குள்ளே என்ன அவசரம்....”
இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான்... இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, “ஏங்க உள்ள வாங்க... மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா...” என்று கத்தினாள்.
இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாதுபோல், மனோகர், வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள். மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம்.
{{dhr|3em}}
{{larger|<b>4</b>}}
{{dhr|3em}}
மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும் அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான்.
அங்குமிங்குமாய் நடந்து, முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள்களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு<noinclude></noinclude>
3gpabc9aiyxrn2cj658uvxhpjwukksz
1837051
1837049
2025-06-29T06:24:51Z
மொஹமது கராம்
14681
1837051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude>“எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம்...”
“என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே. அதுக்குள்ளே என்ன அவசரம்....”
இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான்... இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, “ஏங்க உள்ள வாங்க... மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா...” என்று கத்தினாள்.
இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாதுபோல், மனோகர், வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள். மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம்.
{{dhr|2em}}
{{larger|<b>4</b>}}
{{dhr|2em}}
மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும் அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான்.
அங்குமிங்குமாய் நடந்து, முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள்களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு<noinclude></noinclude>
rmkniccjrjccr2clweuwxxxqfensdt2
பக்கம்:ஒத்தை வீடு.pdf/45
250
202399
1837053
762337
2025-06-29T06:31:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|44||ஒத்தை வீடு}}</noinclude>நாய்கள், அத்தனை அமர்க்களத்திலும், ஒட்டிக் கொண்டன அவனைப் பார்த்து பரிகசிப்பதுபோல் பல்லிளித்தன.
மனோகருக்கு, மனைவியைப் பாம்பென்று ஒதுக்கவும் முடியவில்லை. பழுதென்று சேர்க்கவும் முடியவில்லை... நேற்று அவள், இந்திரனிடம் பேசியவிதம், அது சாதாரண நட்பாகத் தெரியவில்லை. இவன் பயிற்சிக்காக புதுடில்லி போவது வரை, இந்திரனின் அசட்டுக் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பவள், நேற்றோ, இருவரும் ஒருவரானதுபோல் பேசுகிறாள். ஒரு மாத காலத்தில் அப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்குமோ...? நேற்றைய ராத்திரியில், பால்கனியில் அவளுக்கு என்ன வேலை? இருக்காது... படுக்கையறையில் பெருந்தன்மையாய் நடந்து கொண்டவள், வெறுமையாய் உட்கார்ந்த தன்னை, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவதுபோல் ஆட்டியவள்... அவனுக்கு தோல்வியை இல்லை என்பதுபோல் சர்வசாதாரணமாக நடந்து கொண்டவள்... அத்தனை ஏமாற்றத்திலும் அவளால் எப்படி சாதாரணமாக நடக்க முடிகிறது...?
காலப்போக்கில்... சரியாகிவிடும் என்ற நம்பிக்கையா அல்லது ஒருவேளை... ஒருவேளை... ‘நீ... இல்லாட்டால் வேறு ஆளே கிடையாதா’ என்று கேட்காமல் கேட்கிறாளா... எப்படியோ... அவளைச் சொல்லிக் குற்றமில்லை... கோளாறு என் பக்கம் அதன் வெளிப்பாடு அவள் பக்கம்... இந்தச் சித்திரவதையை எத்தனை நாள் பொறுப்பது? அவள்முன் புழுவாய்த் துடிப்பதைவிடச் செத்துவிடலாம்... வராத சாவை வருந்த அழைத்துக் கொள்ளலாம்... தன்னைத் தானே கொலை செய்து கொள்ளலாம்... இந்த ஈன வாழ்க்கை வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...
மனோகர், எழுந்தான். பேருந்துகளில் மோதப் போகிறவன் போல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்... அண்ணாந்து ஆகாயத்தை வெறுமையாய்ப் பார்த்தபடி... ஆட்டோவில் மோதினான்... எதிர்ப்பட்ட ஒரு இளம் பெண் முகத்தில் முகமிடித்தான். அவள், பயந்து போய் ஒதுங்கியபோது, ஒரு காய்கறிக்கார கிழவி ‘பொலிகாளப் பயலுக... வந்துட்டானுக...’ என்று. திட்டியதைக் கேட்க, அவனுக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது... ஆனாலும் இப்போது சாலையின் ஓரமாகவே நடந்தான்... தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு நடந்தவன், சங்கரியை, விட்டுவிட்டு, டில்லி நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தினான்.
சங்கரியை, சந்திக்க வேண்டிய வகையில் சந்திப்பதற்காக, சென்னையிலும், டில்லியிலும் பரிகாரம் தேடத்தான் செய்தான் சென்னையில் பரிச்சயமான மருந்துக் கடையில், ஒரு விளம்பரப்<noinclude></noinclude>
g711zrphxx2r60osqojj4z7iap2t4e9
பக்கம்:ஒத்தை வீடு.pdf/46
250
202401
1837055
762338
2025-06-29T06:40:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||45}}</noinclude>பலகை, அவன் கண்களை முட்டியது. ‘மாத்திரைக்கு முன்பு... மாத்திரைக்குப் பின்பு...’ என்று விலகிய ஜோடியையும், விலக்கப்படும் ஒட்டிக்கொண்ட அதே ஜோடியையும், படங்களாய் பார்த்தான்.
இவன் மாத்திரைகளை வாங்கினான். ஒவ்வொன்றும் பதிமூன்று ரூபாய்... அறுபது மாத்திரைகளை வாங்கினான். திருப்திக்கு நாளொன்றுக்கு ஒன்றாம். படு திருப்திக்கு இரண்டு. ஆனந்தத்திற்கு மூன்று... பேரானந்தத்திற்கு நான்கு... டில்லிக்குப் போகுமுன், அவளைப் பேரானந்தமாக சந்திக்கத் தயாரானான்... சந்தித்தான்... சந்தி சிரிக்காத குறைதான்.
என்றாலும், புதுதில்லி போனாலும், மனம் கேட்கவில்லை. அங்கே, ‘கேஸ் அண்டு செக்ஸ்’ என்று பிரகடனப்படுத்தும் சுவரொட்டிகளை முகவரிகளோடு பார்த்தான். அவனுக்கு தன் வயிற்றுக் கோளாறு நினைவுக்கு வந்தது. அடி வயிறு உப்பியிருப்பதும் உணர்வாய்த் தெரிந்தது... உருவமாயம் புரிந்தது... விளம்பரப் படுத்தப்பட்ட இடத்துக்குப் போனான். ஆட்டோவில் போனான்... விமானம் கிடைத்திருந்தால், அதில்கூடப் போயிருப்பான். ஒரு கரண்டி சிகப்புப் பொடியும், ஒரு லிட்டர் வெள்ளைப் பொடியும் கொடுத்தார்கள். ஒரு கரண்டி வெள்ளையில் ஒரு மிளகளவு சிகப்பைக் கலந்து, பாலில் போட்டு குடிக்கச் சொன்னார்கள். மருந்தை வாங்கிக் கொண்டு பேருந்துக்கே காசில்லாமல் நடந்தே வந்தான். பத்து நாட்களில் மன்மதனே உபதேசம் கேட்க வருவான் என்று சொன்னதை நினைத்துப் பூரித்து ஒரு மாதம் வரை உட்கொண்டான். நேற்றிரவு, அவளை ஆயதபாணியாகத்தான் எதிர்கொண்டான். ஆனாலும் நிராயுதபாணியாகி விட்டான். நிர்க்கதியாகி விட்டான்.
நேற்று ராத்திரி வரையான கனத்துப்போன சிந்தனையில், கால்களின் போக்கை அறியாத மனோகரை, ஒரு ஆட்டோக்காரரின் வசவு திரும்ப வைத்தது அவனை அங்கேயே கட்டிப்போட்டது. எகிறஎகிறித் திட்டியவனைப் பார்த்துச் சிரித்தான். எப்பவோ சூடுசுரணை அற்றுப் போனவன்போல், மலங்க மலங்கப் பார்த்தான்.
அப்போது, மலட்டுக் கண்களில், ஒரு விளம்பரப் பலகை தென்பட்டது. ஒய்யாரமான கடை. கண்ணிகளுக்கு இடையே, ஒரு செவ்வக வடிவ அறை. அதன் மேல் விதானத்தில் புலிப் பாணி சித்த வைத்திய நிலையம் என்ற துருப்படிந்த பலகை... அதன் அடிவாரத்தில் வைத்தியர் செகன்னாதன் என்ற பெயர் மற்றபடி எந்த மேக்கப்பும் இல்லாத கூடம் இருபக்கத்துச் சுவர்களிலும், ஆகாயத்தை வில்லாய் வளைக்கப் போவதாய் எந்த மார்தட்டலும்<noinclude></noinclude>
7lw2f67rtbh0o6z3frby5htex5fqub3
பக்கம்:ஒத்தை வீடு.pdf/74
250
202458
1836795
1517275
2025-06-28T13:45:04Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1836795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{xxx-larger|{{rh|சு. சமுத்திரம்||73}}}}</noinclude>எஸ்.பி... இவனை ரொம்பப் பிடிக்கும் 'டா' போட்டுத்தான் பேசிக் கொள்வார்கள். அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், ராமசாமிக்கு விலங்கு. அம்மாவுக்கு கொண்டாட்டம். அக்காவுக்குத் துக்கக் குறைவு.
அந்த ஐ.பி.எஸ் நண்பனிடம் அக்கா சந்திக்கும் அநியாயமான அடாவடியை சொல்வதற்காக அவன் சாலையின் மறுபக்கம் போகப் போனான். அதற்குள் இன்னொருத்தி அவள் பார்த்த விதமே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது. அவளை முண்டியடித்து நடந்து, முதுகில் முட்டப் போவதுபோல் தொடர்ந்து, அவளுக்கு முன்னால் நடந்து, திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவள், தனக்கு இணையாக வரும் வரை நின்றான். இணையாகவே நடந்தான். குரலைக் கனைத்தான் செருமினான். அவளுக்குச் செய்தி கிடைத்தது. பதில் செய்தி கொடுத்தாள் ‘ஏண்டா சோமாறி. கூடை வச்சுருக்குற பொண்ணுன்னா கூட வந்துருவான்னு அர்த்தமா. அதோ சைக்கிள்ல வர்றார். நீ ஆம்பளையா இருந்தா நில்லு. நில்லுடா.
மனோகர், நிசமாகவே ஓடினான் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் அலறினான். திரும்பிப் பார்த்தால், அவளைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம். பக்கத்தில் சைக்கிள். மனோகர் பதறியடித்து ஓடினான் சந்து பொந்து இல்லாத நெடுஞ்சாலை ஒளியக் கூட இடமில்லாத பெரிய பெரிய கட்டிடங்கள். கூர்க்காக்கள். எப்படியோ ஒரு ஆட்டோவை நிறுத்து' என்று சொல்லாமலேயே, அதற்குள் துள்ளிக் குதித்தான்.
மனோகர், தன்னைத்தானே கூறு போட்டுப் பார்த்தான் அவன் செயல்பாடு அவனுக்கே அவமானமாகத் தெரிந்தது. 'இந்தப் பொம்பளைப் பொறுக்கித்தனம் எப்படி வருகிறது? எவள் கூப்பிட்டாலும், இவனால் இயலாது அப்போதைக்குப் பையில் பணமோ, உடம்பில் வீரியமோ இல்லை அப்படியும் ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும். ஊமையாய் அழும் மனம் அந்த ஒரு நிமிட இடைவேளையில் களியாட்டம் போடுகிறதா..? பில்லி சூன்யம் என்கிறார்களே, அப்படி யாராவது செய்திருப்பார்களோ..? ராசியில்லாத சங்கரி வீட்டுக்கு வந்த வேளையா..?'
வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்த சொர்ணம்மா, ஆட்டோவிலிருந்து இறங்கிய மனோகரைப் பார்த்து தலையில் அடித்தபடியே ஓடினாள் காந்தாமணி ஒடிப் போய் ‘தம்பி’ என்று சொன்னபடியே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விம்மினாள். திண்ணையில் இருந்து முற்றத்திற்குத் தாவிய சங்கரி, மாமியார் போட்ட கூச்சலில் திகிலடைந்து நின்றாள்<noinclude></noinclude>
f4cl5w587kt7ti3v0lk2nkqdt6j0k88
பக்கம்:ஒத்தை வீடு.pdf/123
250
202559
1836790
762176
2025-06-28T13:42:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|122||ஒத்தை வீடு}}</noinclude>அடித்தாள். தலையில் குட்டினாள். அவன் சிரித்தபோது, இவள் அழுகை விக்கலாகி, திக்கலாகி, அவன் கழுத்துக்கு, இன்னொரு முகம் முளைத்ததுபோல் மவுனமாய் முற்றுப் பெற்றது. அவளது கண்ணீர், மழை விட்ட தூவானமாய், அவன் கழுத்து மேட்டில் துளித் துளியாய் பல்கிப் பரவி நின்றது. அந்த ஒவ்வொரு துளியும், அவன் மனதில் ஒவ்வொரு நதியாய்ப் பிரவாகம் எடுத்தது. அத்தனை நதிகளும், ஒரு மகாநதியாகி, சங்கரிக்குள் சங்கமித்தது.
கடலும் நதியும் ஒன்றானதில், அவர்களது கரங்களும், கால்களும் அலைகளாய் ஆர்ப்பரித்தன. நேரத்தை இழுத்துப் பிடித்த அலைகள்... இயக்கத்தை நிறுத்தாத புதிய புதிய அலைகள்.
{{***|5|1em|char=✽}}
<section end="1"/>{{nop}}<noinclude></noinclude>
06dm94e5uasoiigf6vm1w9rli2whf5o
பக்கம்:ஒத்தை வீடு.pdf/124
250
202561
1836791
762177
2025-06-28T13:43:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1836791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}}
{{center|{{Xxx-larger|<b>புதைமண்</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
0pfnv0e1qa528ahqi1wilrnlddibet2
1836792
1836791
2025-06-28T13:43:58Z
மொஹமது கராம்
14681
1836792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|25em}}
{{center|{{Xxxxx-larger|<b>புதைமண்</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
2yokwxdnw9ffcoqbjcwfcvi0nv9gkvx
1836793
1836792
2025-06-28T13:44:09Z
மொஹமது கராம்
14681
1836793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|25em}}
{{center|{{Xxxx-larger|<b>புதைமண்</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
3br0qerejqk1ipn77nb44xztvlh0avh
1836794
1836793
2025-06-28T13:44:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|25em}}
{{center|{{Xxxx-larger|<b>புதைமண்</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
nj9akenk5hyuunopkyzo89gadvfa2aj
பக்கம்:ஒத்தை வீடு.pdf/248
250
202776
1836838
1836718
2025-06-28T15:00:28Z
Booradleyp1
1964
1836838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{u|<b>குறுநாவல்கள்</b>}}
{|
|-
| {{ts|vtt}}|<b>1. புதிய திரிபுரங்கள்</b><br>{{gap}}(+ கேள்வித் தீ) || {{ts|vtt}}|{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982,<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997 -<br>{{gap}}வானதி பதிப்பகம்.
|-
| {{ts|vtt}}|<b>2. வேரில் பழுத்த பலா</b><br>{{gap}}(+ ஒரு நாள் போதுமா) || {{ts|vtt}}|{{gap}}சாகித்திய அக்காதெமி விருது<br>{{gap}}பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1988, 1994.
|-
| <b>3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்</b><br>{{gap}}(+ பிற்பகல்) ||{{gap}}வானதி பதிப்பகம், 1992.
|-
| <b>4. ஒத்தை வீடு</b> (+ புதைமண்) ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 2000.
|-
|{{u|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}}
|-
| {{ts|vtt}}|<b>1. குற்றம் பார்க்கில்</b> || {{ts|vtt}}|{{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.<br>{{gap}}கல்வி வெளியீடு, 1977;<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992.
|-
| <b>2. காகித உறவு</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.
|-
| <b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.
|-
| <b>4. உறவுக்கு அப்பால்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979.
|-
| <b>5. மானுடத்தின் நாணயங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989.
|-
| <b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.
|-
| <b>7. சமுத்திரம் கதைகள்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983.
|-
| <b>8. ஏவாத கணைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993.
|-
| {{ts|vtt}}|<b>9. மண் சுமை</b> || {{ts|vtt}}|{{gap}}தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1991.
|-
| <b>10. யானைப் பூச்சிகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.
|-
| <b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.
|-
| <b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992.
|-
| <b>13. இன்னொரு உரிமை</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992.
|-
| <b>14. பூ நாகம்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992.
|-
| <b>15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996.
|-
| <b>16. பொய்யாய் - புதுக்கனவாய்</b> ||{{gap}}கங்கை பதிப்பகம், 1993.
|-
| <b>17. சிக்கி முக்கிக் கற்கள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999.
|-
| <b>18. ஆகாயமும் பூமியுமாய்...</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999.
|-
|{{u|<b>நாடகம்</b>}}
|-
| <b>1. லியோ டால்ஸ்டாய்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987.
|-
|{{u|<b>கட்டுரைத் தொகுப்பு</b>}}
|-
| <b>1. எனது கதைகளின் கதைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996.
|-
| <b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999.
|}{{nop}}<noinclude></noinclude>
d0r19xwoewfjpduqu203gpe19ucvi6r
பக்கம்:கனிச்சாறு 3.pdf/110
250
446741
1836897
1424601
2025-06-28T16:54:35Z
Fathima Shaila
6101
1836897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 81}}</b></small></noinclude>
<section begin="75"/>
{{larger|<b>74 {{gap+|11}} ஒன்றுகாண் உலகத் தமிழினம்!</b>}}
{{left_margin|3em|<poem>
ஒன்றுகாண்; உலகத் தமிழினம்! இன்றே
உறக்கந் தவிர்த்தே எழுந்தது காண்!
நன்றுகாண் அதனின் நடையும் திறனும்;
நாட்குநாள் வலிந்தே பொலிவுறும் காண்!
அன்றுகாண் அரசும் அழிந்தது; வரலா
றழிந்தது; பெருந்திறல் அழிந்தது காண்!
இன்றுகாண், எழுந்தது புரட்சியும் புதுமையும்!
ணைந்தது தமிழினம் முனைந்தது காண்!
குன்றுகாண்! மலைகாண்! கடல்காண்! காடுகாண்!
குன்றா உணர்வினில் மறைந்தன காண்!
நின்றுகாண்! சென்றுகாண்! எங்கும் தமிழினம்
நிமிர்ந்தது நிமிர்ந்தது சோர்விலை காண்!
கன்றுகாண் ஆயினும் களிறுகாண் இளைஞர்!
கதிர்விழி நோக்கினர் அதிர்நடை காண்!
வென்றுகாண் திரும்புவர்! தமிழ்நிலம் மீட்குவர்!
வீழ்ச்சியும் தாழ்ச்சியும் இனியிலை காண்!
பழம்பெரு ஞாலம்; பழம்பெருந் தாயினம்!
பழிப்பிலும் இழிப்பிலும் கிடந்தது காண்!
இழந்ததிங் குரிமை; இழந்தது பெருமை!
இழப்பிலை இனியது வளம்பெறல் காண்!
செழுந்தமிழ் வளர்க! சிறப்புற் றிலங்குக!
செந்தமிழ் இனமும் செழித்திடுக!
எழுந்தன புலிகள்! எழுந்தன கரிகள்!
எங்கும் விடுதலைக் கொடிநடவே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1979</b>}}}}
<section end="75"/><noinclude></noinclude>
r1mx01n88t26epm5nk5lyc7s0o6lbx8
பக்கம்:கனிச்சாறு 3.pdf/112
250
446742
1836899
1424604
2025-06-28T16:55:25Z
Fathima Shaila
6101
1836899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 83}}</b></small></noinclude>
<section begin="77"/>
{{larger|<b>76 {{gap+|6}} தென்னவர் இனமே! தென்னவர் இனமே!</b>}}
{{left_margin|3em|<poem>
தென்னவர் இனமே! தென்னவர் இனமே!
என்னதான் இயம்பினும் இம்மியும் நெகிழாத்
தன்னுணர் வழிந்த தென்னவர் இனமே!
முன்னவர் தாங்கிய மொய்ம்புகள் குறைந்து
சின்னவர் ஆகிச் சீரழிந் தனையே!
அறமுறை பிழையா அரசியல் திறம்பி
மறமுறை தழுவி மாண்பழிந் தனையே!
அருளியல் நெறியால் ஆக்கம் பகிர்ந்த
பொருளியல் தாழ்ந்து புன்மையுற் றனையே!
கலைமலி வாழ்க்கை கைநெகிழ்த் தின்று
புலைமலி காட்சிப் புரையோ டினையே!
பாலுறுந் தூய பசுந்தமிழ் மறந்து
மாலுறும் வேற்று மருள்மொழி பலவால்
கலப்பும் உலப்பும் கழிவறைக் கொச்சையும்
அலப்புரை வழங்கும் அரும்பொரு ளின்மையும்
மேலுற விழிந்து மெய்ப்பொருள் தாழ்ந்து
காலுறும் அடிமை கைப்பற் றினையே!
பழிமிகும் இந்நிலை படிப்படி வீழ்த்தி
இழிமிகும் உன்னிலை ஏற்றம் கொள்ள
விழித்தெழு வாயோ; வீறுகொள் வாயோ?
அழித்தெழு தாத,எம் ஆர்வ எழுத்தினால்
செழித்த பெரும்புகழ் சேரக்
கொழித்த நடையிடாய், குமரியர் இனமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="77"/><noinclude></noinclude>
h6zxq5fxjlrz2ediv523qehxwe4zh8s
பக்கம்:கனிச்சாறு 3.pdf/114
250
446743
1836901
1424606
2025-06-28T16:56:24Z
Fathima Shaila
6101
1836901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 85}}</b></small></noinclude>
<section begin="79"/>
{{larger|<b>78 {{gap+|5}} {{Right|கன்னித் தமிழ்நிலம் உணருமா? - புதுக்<br>
கதை தரும் உரிமைகள் மலருமா?}}</b>}}
{{left_margin|3em|<poem>தமிழ்மொழி காக்கவும்
தமிழினம் மீட்கவும்
தமிழ்ப்படை அங்கே எழுந்தது! - நெடுந்
தமிழ்ப்பகை உடனே விழுந்தது!
குமிழ்த்தெழும் குருதி!
குன்றுதோள் உறுதி!
கொள்கைத் தமிழர்கள் கூடினர்! - ஒரு
குரலினால் விடுதலை பாடினர்!
தெற்குச் சிவந்தது!
தீந்தமிழ் நிவந்தது!
செந்தமிழ் ஈழம் மலர்ந்தது! - கொடுஞ்
சிங்களப் பெரும்பகை உலர்ந்தது!
கற்குன் றென,ஒரு
காட்சியும் பிறந்தது!
கன்னித் தமிழ்நிலம் உணருமா? - புதுக்
கதைதரும் உரிமைகள் மலருமா?</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="79"/><noinclude></noinclude>
22byia24ey2xz5hlqf3u7m2wxtk9e7r
பக்கம்:கனிச்சாறு 3.pdf/116
250
446744
1836903
1424608
2025-06-28T16:57:23Z
Fathima Shaila
6101
1836903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 87}}</b></small></noinclude>
<section begin="81"/>
{{larger|<b>80 {{gap+|11}} இன்னும் பொறுத்திடலாமோ?</b>}}
{{left_margin|3em|<poem>
இன்னும் பொறுத்திட லாமோ? - தமிழ்
ஈழத்தில் நந்தமிழ்த் தாயினம் நாளும்
முன்னும் வெறியர்க ளாலே - அந்த
மூடராம் சிங்களக் காடைய ராலே,
மன்னும் கொடுமைகள் தாங்கி - நெஞ்சு
மாழ்கி மாழ்கி மடிந்திடும் செய்தி!
துன்னும் துடுக்கினைச் சாய்க்க - இளந்
தோன்றல்க ளே!உடன் மூண்டெழு வீரே!
மாண்டு மடிந்திட லானார் - இளம்
மங்கையர் கற்பை இழந்திட லானார்!
நீண்ட நெடுந்துயர்க் காதை - இன்னும்
நின்றிடும் என்ற நிலையில்லை அங்கே!
ஆண்ட தமிழினம் தம்பி! - இன்றைக்
காளப் படுவதில் மிகக் கொடும் போக்காம்!
ஈண்டுத் தயங்கிட லாமோ? - தமிழ்
இளைஞர் இளைஞைக ளேஎழுவீரே!
சிங்களர்க் கும்தமி ழர்க்கும் - ஒரு
சேர இணைந்திடும் போக்கினி இல்லை!
தங்கும் தமிழறம் எங்கே! - வெறி
தாக்கிடும் சிங்களர் போர்க்குணம் எங்கே!
எங்கும் பொருந்திடல் இல்லை - இனி
எந்தமி ழீழம் அமைதலே நன்றாம்!
பொங்கும் புரட்சியைக் காண்பீர்! - உயிர்
போவதும் வாழ்வதாம் விடுதலைப் போரில்!
தன்னந் தனித்தமி ழீழம் - பெறின்
தாங்குமோ என்பது வீணர்கள் பேச்சு!
சின்னஞ் சிறிதெனும் நாடு - பல
சீருடன் உரிமையில் வாழ்ந்திடும் போதில்
மின்னும் விளைவுக ளோடு - உயர்
மேன்மைத் திறமும் உழைப்பும் மிகுந்தால்
தின்னும் உரிமை வராதோ? - முதல்
தேவை, தமிழர்க்கு விடுதலை ஒன்றே!</poem>}}<noinclude></noinclude>
72h6oqvggajtciatokg7tu1dotr5jw8
பக்கம்:கனிச்சாறு 3.pdf/118
250
446745
1836907
1424610
2025-06-28T16:59:38Z
Fathima Shaila
6101
1836907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 89}}</b></small></noinclude>
<section begin="83"/>
{{larger|<b>82 {{gap+|11}} தூக்கில் இடவேண்டா!</b>}}
{{left_margin|3em|<poem>
தூக்கில் இடவேண்டா! - இளங்
குட்டி மணியையும்,செகனையும் - சிங்களர்
தூக்கில் இடவேண்டா!
தேக்கிய வீரத்தின் தொகுப்பன்றோ, அன்னவர்!
தமிழீழ நலத்துக்குத் தம்நலம் தின்னவர்!
பாக்கொள்ளும் துணிவொடு சாவையும் கொன்றவர் !
பாருக்குள் விடுதலை வரலாற்றின் குன்றவர்!
{{Right|(தூக்கில்)}}
சிங்கள நாட்டுக்கும் பெருமை, அவர் பிறப்பு!
செந்தமிழ் இனத்துக்கே இழப்பு, அவர் இறப்பு!
எங்குமே உலகினில் வீரமிலா மற்போகும்;
இவர்களைத் தூக்கிலிட்டால், வீரத்தின் உயிர்சாகும்!
{{Right|(தூக்கில்)}}
கொலை செய்ய வில்லையா, மறவர்கள் போரினில்?
குடிநலம் காத்திடக் களைகொய்தார் வேரினில்!
விலையதற் கீவது தமிழீழம் ஒன்றுதான்!
வீணர்கள் இருந்தென்ன? மறம் வாழ்தல் நன்றுதான்!
{{Right|(தூக்கில்)}}
வீரங்கள் கொழிக்கின்ற விளைநிலத் தோப்பு, அவர்
வேண்டுதல் வேண்டாத தன்மைக்குக் காப்பு, அவர்!
ஈரங்கொள் மனத்தினால் எண்ணியே பாருங்கள்!
இளைஞரை அழிக்காமல் வாழ்க்கையைத் தாருங்கள்!
{{Right|(தூக்கில்)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1982</b>}}}}
<section end="83"/><noinclude></noinclude>
tq3gibov4wogvtbygcxy72rqza0w1cf
பக்கம்:கனிச்சாறு 3.pdf/120
250
446746
1836909
1424612
2025-06-28T17:00:23Z
Fathima Shaila
6101
1836909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}91}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
உலகமென்னும் உருண்டைக்குள்
தமிழர்க் காக
உரிமையுள்ள ஒருநாடு
தோன்றல் வேண்டும்!
கலகத்தால் இனமழிந்து
சாகும் முன்னம்,
கயவரெல்லாம் தமிழ்க் குலத்தை
அழிக்கும் முன்னம்,
பலகற்ற சூழ்ச்சியினால்,
அதிகா ரத்தால்,
பைந்தமிழர் நைந்தழிந்தே
ஒழியு முன்னம்
விலகட்டும் பகை! உரிமைக்
கதிர்தோன் றட்டும்!
விடியட்டும் தமிழீழம்!
விளங்கட் டும்மே!
விடுதலைக்குத் தோள்கொடுக்கும்
இளைஞ ரெல்லாம்
வேற்றுமைகள் மறந்தொருங்கே
அணிசே ரட்டும்!
கெடுதலைக்குக் குழிவெட்டி
மண்மூ டட்டும்!
கீழறுப்பு வேலைகட்குத்
தீவைக் கட்டும்!
அடுதலையைத் தொடங்கட்டும்!
படைசூ ழட்டும்!
ஆர்ப்பரிப்பு வானத்தைக்
கிழித்தே கட்டும்!
படுதலையில் காலிடறப்
பகையோ டட்டும்!
பதவி நலம் நாடுபவர்
உளஞ்சா கட்டும்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1983</b>}}}}
<section end="84"/><noinclude></noinclude>
kithkfjywyn5r1i6whplzy5o5v461pb
பக்கம்:கனிச்சாறு 3.pdf/124
250
446748
1836911
1424616
2025-06-28T17:02:32Z
Fathima Shaila
6101
1836911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 95}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
மாயாத் தமிழினத்தின்
வாகைக் களிறுகளே!
சாயாத் தமிழ்மரபின்
சாகா உருவங்களே!
காயாத உங்கள்
குருதியின்மேல் ஆணையிட்டோம்!
தாயகத்தை மீட்போம்!
தமிழீழம் காண்போமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1983</b>}}}}
<section end="85"/>
<section begin="86"/>
{{larger|<b>85 {{gap+|11}} தமிழீழம் வாழ்க!</b>}}
{{left_margin|3em|<poem>
தங்கத் தாயகம் தமிழீழம் வாழ்க!
தமிழர்கள் உரிமையால் தழைத்தின்பம் சூழ்க!
பொங்கிய உணர்வினால் பூத்தது நாடு!
புதுமையும் நலன்களும் பொலிந்ததெம் வீடு! {{float_right|(தங்கத்)}}
ஊமைகள் பேசினர்; ஒழிந்ததிங் கடிமை!
உன்மத்தம் தொலைந்தது; ஓய்ந்தது மிடிமை!
ஆமைகள் எழுந்தன! ஆர்த்தன புலிகள் !
அயலவர் ஆட்சி அகன்றது நாட்டில்! {{float_right|(தங்கத்)}}
ஒற்றுமை மலர்ந்தது; உரிமைகள் கண்டோம்!
ஒழிந்தன பிளவுகள்! உறவுகள் கொண்டோம்!
வெற்றி முரசங்கள் விண்வெளி தோயும்!
வீரச் சுடரொளி நிலமெங்கும் பாயும்! {{float_right|(தங்கத்)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="86"/><noinclude></noinclude>
oztlgs24lpb4lmzn4dy914s22axs03w
பக்கம்:கனிச்சாறு 3.pdf/126
250
446749
1836913
1424618
2025-06-28T17:03:42Z
Fathima Shaila
6101
1836913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 97}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
இந்தக் குழந்தைகள்
பிறக்கையில் பெற்றோர்
எது நினைத் தாரோ தெரியவில்லை!
இந்தக் குழந்தைகள் துமுக்கிக்கே
இரையா கும்என அறியவில்லை!
பயிர்களை அழித்திடும்
பூச்சிகள் கொன்றிடப்
பற்பல மருந்துகள் கண்டறிவோம்!
உயிர்களை அழிக்கும்
சிங்களக் கொடியரை
ஒழித்திடும் மருந்தெது?
விண்டறிவோம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="88"/>
<section begin="89"/>
{{larger|<b>88 {{gap+|11}} அழுகிறாய் கண்ணே! அழாதே !</b>}}
{{left_margin|3em|<poem>அமிழ்த வாய் திறந்தே
அம்மா அம் மாவென்(று)
அழுகிறாய், கண்ணே!-அழாதே!
தமிழீழம் பெற வுன்
தாயும் தந்தையும்
தம்முயிர் தந்தனர்-அழாதே!
சிங்களக் கொடியர்
சிதைத்த தமிழருள்
சிக்கினர் அவர்களும்!- அழாதே!
இங்குனக் காயிரம்
பெற்றோர் இருக்கையில்
ஏனழு கின்றாய்?-அழாதே!
நம்மவ ருக்கொரு
நாடு கிடைத்திடும்!
நலம் வரும் உனக்கும்!- அழாதே!
அம்மா, அப்பா,
அண்ணன், அக்கையாய்
அனைவரும் இருப்போம்!- அழாதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="89"/><noinclude></noinclude>
irx3sv5hgls5l9ouckg7spatb0663wo
பக்கம்:கனிச்சாறு 3.pdf/128
250
446750
1836915
1424620
2025-06-28T17:04:43Z
Fathima Shaila
6101
1836915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 99}}</b></small></noinclude>
<section begin="91"/>
{{larger|<b>90 {{gap+|9}} தமிழ் மானம் நிலைபெறும்!</b>}}
{{left_margin|3em|<poem>
பாராண்ட தமிழ்வேந்தர் பைந்தமிழைத் தலைவைத்தே
நீராண்ட இலங்கையினை நிழலாண்ட கதைகேட்டோம்!
நீராண்ட இலங்கையினை நிழலாண்ட கதைமாறிப்
போராண்ட செந்நிலமாய்ப் புலமாறிக் கொண்டுளதே!
தென்புலத்தார் வடபுலத்தைத் திசைவென்று கொடிநாட்டி
வன்புலத்துச் செந்தமிழை வாழவைத்த கதைகேட்டோம்!
வன்புலத்துச் செந்தமிழை வாழவைத்த கதைமாறிச்
சிங்களத்துப் புல்லியர்கைச் சிதைந்தழியக் கொண்டுளதே!
தென்னகத்துப் பெருஞ்சோழன் தேர்ந்தபடை முன்னனுப்பி
முன்னகத்துச் சிங்களரை முறியடித்த கதைகேட்டோம்!
முன்னகத்துச் சிங்களரை முறியடித்த கதைமாறி
என்னகத்துத் தமிழர்க்கே இடர்மிகுத்துக் கொண்டுளதே!
சிங்களரைச் சிதறடித்துச் சீர்த்திமிகு செந்தமிழர்
தங்களது யாழகத்தில் தனித்தரசு நாட்டுவரோ?
தங்களது யாழகத்தில் தனித்தரசு நாட்டுவரேல்
மங்கிவரும் தமிழ்மானம் மண்ணுலகில் நிலைபெறுமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="91"/><noinclude></noinclude>
07m7a9ibav4qu5efrpccxenu4sx14fx
பக்கம்:கனிச்சாறு 3.pdf/130
250
446751
1836917
1424622
2025-06-28T17:06:56Z
Fathima Shaila
6101
1836917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}101 }}</b></small></noinclude>
<section begin="93"/>
{{larger|<b>92 {{gap+|11}} புலியோ புலி! </b>}}
{{left_margin|3em|<poem>
புலியோ புலிபுலி புலிபுலி!
பொங்கிப் பாயும் மறப்புலி!
வலிவோ வலி! ஆனால் இந்திய
வஞ்சப் படைக்குப் பலி பலி பலி!
ஆண்ட தமிழர் மாண்ட உரிமை
அனைத்தும் மீட்கும் திறப்புலி!
நீண்ட முயற்சி செய்து கழுத்தை
நெரித்த படைக்குப் பலி பலி பலி!
செந்தமிழ் மறவன் பிரபா கரனின்
சீறும் மறவர் புலிப்படை
இந்தியப் படைக்குத் தவிப்புக் காட்டி
ஈகம் செய்தது வெளிப்படை!
ஈழத் தமிழர் உரிமை கோரும்
எழுச்சி கொண்ட வீரர்கள்!
பாழும் இனத்தை மீட்கத் துணிந்த
பாண்டிய சோழ சேரர்கள்!
அடிபட் டோய்ந்த புலிகள் மீண்டும்
அதர்ந்து வீறும் நாள்வரும்!
குடிகள் அழுத கண்ணீர் அவர்க்குக்
கொடுமை வீழ்த்தும் வாள் தரும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="93"/><noinclude></noinclude>
0stg2puygaro3c4nrhtpk96g8j38one
பக்கம்:கனிச்சாறு 3.pdf/132
250
446752
1836919
1424624
2025-06-28T17:07:31Z
Fathima Shaila
6101
1836919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 103}}</b></small></noinclude>
<section begin="95"/>
{{larger|<b>94 {{gap+|7}} இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!</b>}}
{{left_margin|3em|<poem>
அட! அட! தமிழனே! நீ
ஆர்க்கிறாய்; வேர்க்கி றாய்; பின்
ஆரேனும் சவுண்டன் வந்தே
அடக்கினும் அடங்கிக் கொள்வாய்!
கெடக்கெடச் சுவையும் கண்டாய்!
கீழ்மை,உள் ளரிப்பும் கொண்டாய்!
கேடுகள் உணர்வாய்; ஆனால்,
கெடுகிறாய்; கெடுகின் றாயே!
சுடச்சுட ஒளிரும் என்று
சொல்வார்கள் பொன்னை! நீயோ
சுட்டதும் கரியாய்ப் போவாய்!
சுருண்டிடும் அட்டை யாவாய்!
'படப்பட அறிவு வீறும்'
பட்டறி வுரை, ஈ தென்பார்!
பயனிலை உன்னி டத்தில்!
படப்படப் பட்டே போனாய்! {{float_right|1}}
இலங்கையில் எழுச்சி கண்டே
இங்குள்ள தமிழர் எல்லாம்
இதோ,நம் இனத்திற் கென்றே
எழுந்ததோர் ஆட்சி என்றார்!
துலங்கிடும் தமிழர் வாழ்க்கை
தோன்றிடும் உரிமை என்றார்!
தோன்றிய எழுச்சி நீண்டு
தொடர்ந்தது! தொடர்ந்த தந்தோ!
கலங்கினர், உடல், உள்ளங்கள்!
கதறினார்; கருகிச் செத்தார்!
கணக்கிலாத் தமிழர் கூட்டம்
கரைந்தது கரைந்த தந்தோ!
நலங்கிளர்ந் தெழும்என் றே,நாம்
நாட்குநாள் காத்தி ருந்தோம்!
நண்ணிய திறுதி நாளும்!
நரித்தனம் வென்ற தையா!{{float_right|2}}</poem>}}<noinclude></noinclude>
fzeynm56e0bfv9w6t2l4069202jtcd5
பக்கம்:கனிச்சாறு 3.pdf/134
250
446753
1836920
1424626
2025-06-28T17:07:59Z
Fathima Shaila
6101
1836920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 105}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
எந்தமிழ் இனமே! இன்னும்
எத்தனை ஊழிக் காலம்,
எத்தனை ஆட்சி யோர்க்கே,
இருப்பாய்,நீ அடிமை யாக?
சொந்தத்தைப் பகைக்கின் றாய், நீ!
சொந்தத்தை வெறுக்கின் றாய், நீ!
சொந்தத்தை இரண்ட கத்தால்,
சூழ்ச்சியால் அழிக்கின் றாய் நீ!
எந்தச்சூழ் நிலையிலும், நீ
எதிரியை நம்பு கின்றாய்!
எதிரிக்கே உழைக்கின் றாய்,நீ!
எதிரியை வாழச் செய்வாய்!
செந்தமிழ் மொழியை நம்பு!
செந்தமிழ் இனத்தை நம்பு!
செந்தமிழ் நாட்டை மீட்க
ஒன்றுசேர்! செயல்முழக்கு! {{float_right|5}}</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="95"/><noinclude></noinclude>
grgmj7lgv33bufd6q3c0bft4d6l5p7z
பக்கம்:கனிச்சாறு 3.pdf/136
250
446754
1836922
1424628
2025-06-28T17:09:53Z
Fathima Shaila
6101
1836922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}107 }}</b></small></noinclude>
<section begin="97"/>
{{larger|<b>96 {{gap+|11}} யாருக்காக அழுகிறாய்?</b>}}
{{left_margin|3em|<poem>
யாருக்காக அழுகிறாய் மகளே!-நீ
யாருக்காக அழுகிறாய் மகளே!
ஊருக்கா அழுகிறாயா? -இல்லை,
உனக்காக அழுகிறாயா? {{float_right|(யாருக்காக)}}
நேருக்கு நேராகவே
நின்று சுடும் கொலைஞர்களைப்
பேருக்கு அமைதிப்படை
எனும் பெயரால் அனுப்பினரோ? {{float_right|(யாருக்காக)}}
வேருக்குள் வெந்நீர்விட்டே
விளையும் என்றே கொன்னாரோ?
நீருக்குள் நஞ்சை ஊற்றி
நீயருந்தத் தந்தாரோ?{{float_right|(யாருக்காக)}}
பெற்றவரைக் கொன்றாரோ?
பிணங்களின்மேல் குவித்தாரோ?
கற்றநிலை குலைந்ததுவோ?
கஞ்சிக்கும் வழியிலையோ? {{float_right|(யாருக்காக)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1988</b>}}}}
<section end="97"/><noinclude></noinclude>
gm4b3nh64heb6205ne4aqtxavgo6tg1
பக்கம்:கனிச்சாறு 3.pdf/142
250
446757
1836925
1424635
2025-06-28T17:11:48Z
Fathima Shaila
6101
1836925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 113}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
ஆரியக் கௌடிலி - இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!
சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து' இரா சீவ், எனும் முண்டையின் மகனே!
உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!
எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!
தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம், - ஆற் றுகவே!</poem>}}
{{Right|{{larger|<b>-1988</b>}}}}
<section end="98"/><noinclude></noinclude>
6x1x7sofxohjsbsxcys197n0in9oxws
1836926
1836925
2025-06-28T17:13:21Z
Fathima Shaila
6101
1836926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 113}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
ஆரியக் கௌடிலி - இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!
சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து' இரா சீவ், எனும் முண்டையின் மகனே!
உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!
எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!
தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம், - ஆற் றுகவே!</poem>}}
{{Right|{{larger|<b>-1988</b>}}}}
<section end="99"/><noinclude></noinclude>
n70zkhkjo4eqsk6djzuq1ep7y08y4xv
பக்கம்:கனிச்சாறு 3.pdf/144
250
446758
1836928
1424637
2025-06-28T17:17:28Z
Fathima Shaila
6101
1836928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 115}}</b></small></noinclude>
<section begin="101"/>
{{larger|<b>100 {{gap+|7}} மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!</b>}}
{{left_margin|3em|<poem>
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!
தமிழீழப் புலிகள் தாயகம் மீட்டிட
உமிழ்ந்த - உமிழ்கின்ற உயிர்களை வணங்கிடும்
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!
நாவீரம் பேசிடும் அரசியல் நடிகர்கள்,
மக்களை நசுக்கிடும் நயவஞ்சகக் கொலைஞர்கள்,
காவி உடையணி புத்த பிக்குகள்,
கயமை மலிந்திடும் சிங்களக் காடையர்
மேவுமிக் கொடியரை மிதித்துப் போர் செய்து,
மின்னுல<ref>1. மின்னுலகு - புகழ் உலகு.</ref> கெய்திய தமிழீழ இளைஞரின்
இன்னுயி ரெல்லாம் எழுச்சியாய் விளைகின்ற
மாவீரர் நாளிது! மாவீரர் நாளிது!
மக்கள் உரிமைகள் மலர்கின்ற நாளிது!
உடல்களை விதைகளாய், உணர்வை உரங்களாய்,
விடலையர் குருதியே வீழுசெம் புனலாய்
விதைத்தனர் வீரம், வேளாண்மை நடந்தது!
கதைத்த தமிழீழக் கருத்துகள் விளைந்தன!
மாவீரர் நாளிது; மாவீரர் நாளிது!
ஆவிகள்<ref>2. ஆவிகள் - மறைந்த மாவீரர் உயிர்கள்.</ref> மகிழ்கின்ற அருமை நாளிது!
மாவீரர் நாளிலே, மலர்க தமிழ் ஈழமே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1990</b>}}}}
<section end="101"/><noinclude>{{rule|10em|align=left}}</noinclude>
3u4hwjbckxyqol8u6mnrdzizm199j7s
பக்கம்:கனிச்சாறு 3.pdf/146
250
446759
1836930
1424639
2025-06-28T17:19:19Z
Fathima Shaila
6101
1836930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 117}}</b></small></noinclude>
<section begin="103"/>
{{larger|<b>102 {{gap+|3}} மானங் கெட்டதுகளும்! மதி கெட்டதுகளும்!</b>}}
{{left_margin|3em|<poem>மானங்கெட்ட நெடுஞ்செழியன்,
மதிகெட்ட வீரப்பன், இராசா ராமன்,
தானுங்கெட்ட தல்லாமல்
தமிழரையும் கெடுக்கின்ற சோம சுந்தரன்
ஏனிங்கே இறவாமல்
இன்னுமிருக் கின்றாரென் றெண்ணு மாறாய்
ஊனுடலில் உயிர்க்கின்ற
உருவங்க ளேயிவரென் றெண்ணு வீரே!
ஈழப்பு லிகளேசெய்
தாரென்னும் பேரெத்தன், பிறந்த ஊராம்
வாழப்பா டி, என்னும்
பெயர் கெடுக்க வந்துநிற்கும் இராம மூர்த்தி,
தாழப்போ கின்றசெய
லலிதாவெ னும்தளுக்குக் காரி யெல்லாம்
வீழப்போ கின்ற செய்தி
விரைவாகக் கேட்கும்தமிழ் நாடு மிங்கே!</poem>}}
{{Right|{{larger|<b>-1991</b>}}}}
<section end="103"/><noinclude></noinclude>
go6plalw0tyowk490do2z1uejudi5x1
பக்கம்:கனிச்சாறு 3.pdf/148
250
446760
1836932
1424641
2025-06-28T17:21:04Z
Fathima Shaila
6101
1836932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 119}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
மக்களே என்றால்
வெறும் அர சியல் நோக்கு எதற்கு?
வேற்று நாட் டினர்எனில்
பாலத் தீனர்,ஆப்
பிரிக்கருக் கிரங்குதல் எதற்கு?</poem>}}
{{Right|{{larger|<b>-1991</b>}}}}
<section end="104"/>
<section begin="105"/>
{{larger|<b>104 {{gap+|3}}{{Right|ஆகுமோ உலகு, அவள்<br>
அழிவிலாப் புகழ்க்கே?}} </b>}}
{{left_margin|3em|<poem>மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட
ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும் {{float_right|5}}
மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்
ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை -
தன்னையும் இழந்து தமரையும் இழந்த
அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி - {{float_right|10}}
தானுவென் பெயரினள் தன்னினம் அழித்த
வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்! {{float_right|15}}
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே?</poem>}}
{{Right|{{larger|<b>-1992</b>}}}}
<section end="105"/><noinclude>{{rule|10em|align=left}}
(திணை : மூதின் முல்லை, துறை : அறங்கூர் மறம்)</noinclude>
rwq95i62l132gvidkax7rl62969hwhd
பக்கம்:கனிச்சாறு 3.pdf/109
250
446781
1836896
1424600
2025-06-28T16:54:08Z
Fathima Shaila
6101
1836896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|80 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="74"/>
{{larger|<b>73 {{gap+|11}} நெஞ்சை உருக்கும் நிலை.</b>}}
{{left_margin|3em|<poem>
நெஞ்சை உருக்குதடா! - நம்
நினைவைக் கருக்குதடா! - ஒரு
பஞ்சைப் பழுதென, ஈழ நிலத்தினில்
பைந்தமிழ்த் தாயினம்
அஞ்சி வாழுநிலை {{float_right|(நெஞ்சை)}}
கெஞ்சி மறுகுகின்றார் - கொடுங்
கேட்டில் கருகுகின்றார்! - 'த்சொ'
கொஞ்சமோ துயர்! எஞ்சுமோ உயிர்!
குடிமைத் தமிழினம்
மிடிமைப் படும்நிலை {{float_right|(நெஞ்சை)}}
கூறுகூ றாய்ப்பிரிந்தார் - பல
குடும்பங்க ளாய்க் கரிந்தார் - அட,
ஆறுமோ துன்பம் தீருமோ என
ஆண்ட தமிழினம்
மாண்டு வரும்நிலை {{float_right|(நெஞ்சை)}}
குலைக்குள் வெயர்த்ததடா! - நம்
குடர்க்குள் சிலிர்த்ததடா - படு
கொலைக்கும் புலைக்குமாய் அலைக்கப் பட்டே, உயர்
கொற்றத் தமிழினம்
செற்றப் படும்நிலை {{float_right|(நெஞ்சை)}}
ஏழ்மைத் தொழிலாளர் - மலை
ஏறும் உழைப்பாளர் - இனி
வாழ்வா இலைஉயிர் வீழ்வா எனும்படி
வாய்மைத் தமிழினம்
நோய்மைப் படும்நிலை {{float_right|(நெஞ்சை)}}
அழிவுக்குள் ளாகினரே! - ஓ!
ஆதர வற்றனரே! - பல
இழிவும் இழப்புமாய் ஏதிலி யாய்விட்ட
ஈழத் தமிழினம்
வாழத் தகாநிலை {{float_right|(நெஞ்சை)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="74"/><noinclude></noinclude>
3u0yh6okxne0gr5dc2pf0ecn1ijy30q
பக்கம்:கனிச்சாறு 3.pdf/111
250
446782
1836898
1424602
2025-06-28T16:55:04Z
Fathima Shaila
6101
1836898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|82 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="76"/>
{{larger|<b>75 {{gap+|11}} புதுச்சூள் உரைப்பீர்!</b>}}
{{left_margin|3em|<poem>
'மத்தியூ' என்னும் மதியிலாக் கேடன்
பத்தரை மாற்றுப் பசும்பொன் மணியை
மங்கையர்க் கரசியாம் மறக்குல மாதை
எங்கள் தமிழின இழிவைப் போக்கப்
பொங்கி யெழுந்த பொற்றொடி மகளை
மங்கா வீரத்து மாமணித் தாயை
இளைக்கா நாவின் எம்முடன் பிறப்பைச்
சளைக்கா உரையைச் சாயாத் துணிவைக்
கற்பின் கொழுந்தைப் பொற்புறு செல்வியை
வெற்பின் உறுதியை வீரத் திருவைச் {{float_right|10}}
செங்களம் ஆடிடும் செந்தமிழ் மறத்தியை
மங்கையர் ஏந்தும் மகளிர் தலைவியை
மயலுறப் பாடும் மறத்தமிழ் இசையை
வைரவெண் மணியை வரிப்புலிப் பேடைக்
கனலுறப் பிளிரும் களிற்றுப் பிடியை
அனலுறப் பேசும் ஆர்வ அன்னையை
அறம்பாடி வந்த அருந்தமிழ் அணங்கைப்
புறம்பாடி யெழுப்பும் பூவையர் கொழுந்தைக்
கணவர் மருங்கில் கையொடு கையாய்த்
துணைவி யாகித் தோளொடு தோளாய் {{float_right|20}}
நிழல்போல் என்றும் நெஞ்சொடு நெஞ்சாய்
அழலென வெழுந்த அரிமாப் பிணவைப்
பழித்தும் இழித்தும் பதறா நாவொடு
அழித்துப் பேசினான் என்னு அழலுரை
செவிமடுத் தின்னும் செந்தமிழ் மறவர்
அவிசோ றுண்டிங் கமைந்திருப் பாரோ?
கவிழ்ந்த தலையொடு காத்திருப் பாரோ?
அவிழ்ந்த நெஞ்சோ டழன்றிருப் பாரோ?
குலப்பிரிவு உதறிச் சமயக்காழ்ப் பறுத்து
மலைப்பெருந் தோள்கள் மலியச் சிலிர்த்தே {{float_right|30}}
பொங்கி எழாரோ? பூவையர் குலத்தின்
குங்குமக் குருதி கொப்பளி யாரோ?
நற்றாய் மங்கையர்க் கரசியின் கழுத்துப்
பொற்றா லியின் மேல் புதுச்சூள் உரைத்துத்
தனித்தமிழ் ஈழம் தாங்க
முனித்தெழுந் தின்றே முனைக தமிழரே!</poem>}}
{{Right|{{larger|<b>-1979</b>}}}}
<section end="76"/><noinclude></noinclude>
ojhc5qcdqcfkogd65knorsnud3anbwy
பக்கம்:கனிச்சாறு 3.pdf/113
250
446783
1836900
1424605
2025-06-28T16:55:54Z
Fathima Shaila
6101
1836900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|84 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="78"/>
{{larger|<b>77 {{gap+|11}} நாங்கள் புலிகள்!</b>}}
{{left_margin|3em|<poem>
{{center|(எடுப்பு)}}
நாங்கள் புலிகள்
நாட்டைக் காப்போம்! ஓங்கிய தமிழர்
உரிமைகள் மீட்போம்!
{{center|(தொடுப்பு)}}
தூங்குதல் இல்லோம்; துயர்களைப் பாரோம்!
ஏங்குதல் கொள்ளோம்; இன்பம் விரும்போம்! {{float_right|(நாங்கள்)}}
சூளுரை ஏற்றோம்; சோம்புதல் இல்லோம்!
தோளுரம் கொண்டோம்; துணிவொடு நிற்போம்! {{float_right|(நாங்கள்)}}
அச்சமும் கொள்ளோம், அயர்வுகள் இல்லோம்!
எச்சமும் இன்றி, எம்கடன் செய்வோம்! {{float_right|(நாங்கள்)}}
எழுச்சியும் செயலும் எங்கள் கொள்கை!
முழுச்சிதை வுறினும் முனைப்பில் தளரோம்! {{float_right|(நாங்கள்)}}
இளைஞர்கள் வருவீர்! எம்முடன் சேர்வீர்!
இளைஞர்கள் எழுவீர்; எம்மொடு நடப்பீர்! {{float_right|(நாங்கள்)}}
தமிழ்மொழி வளர்ப்போம்! தாழ்ச்சிகள் தகர்ப்போம்!
தமிழ்நிலம் அமைப்போம்! தளர்வுற மாட்டோம்! {{float_right|(நாங்கள்)}}
உலகத் தமிழர் ஒன்றாய் இணைவோம்!
விலகுதல் இன்றி, வெற்றிகள் கொள்வோம்! {{float_right|(நாங்கள்)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="78"/><noinclude></noinclude>
ecs6at74894g5ilhpujfv4x4lbs2il5
பக்கம்:கனிச்சாறு 3.pdf/115
250
446784
1836902
1424607
2025-06-28T16:56:51Z
Fathima Shaila
6101
1836902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|86 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="80"/>
{{larger|<b>79 {{gap+|4}} தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்!</b>}}
{{left_margin|3em|<poem>
{{center|<b>எடுப்பு</b>}}
தந்தை செல்வா தம்பெயர் சொன்னால்
தவறாமல் தழைக்கும் தமிழீழம் தன்னால்! {{float_right|(தந்தை)}}
{{center|<b>தொடுப்பு</b>}}
சிந்தையில் எரியும் உரிமைச் சுடர்விளக்கம்!
செழுந்தமிழ் மணக்கும் விடுதலை முழக்கம்! {{float_right|(தந்தை)}}
{{center|<b>முடிப்பு</b>}}
முந்தையர் நாட்டின் முழுஉரி மைப்போர்
மூண்டிடக் கொளுத்திய வாய்மையின் திருப்பேர்!
தந்தையர் ஆண்ட தமிழீழத் தாயகம்
தமிழருக் காக்கிய வரலாற்று நாயகம்! {{float_right|(தந்தை)}}
குலைநடுங் காத கொள்கையின் குன்றம்!
கூர்மை நோக்கிலோ உயர்அற மன்றம்!
மலையகம் இணைந்த மணித்தமி ழீழம்
மாய்க்கும் பதவியை உதறிய வேழம்! {{float_right|(தந்தை)}}
செயல்திறம் மிகுந்த சிந்தனை வெள்ளம்!
செகுக்கும் மறம்விளையும் தூய்நெறி உள்ளம்!
அயலவன் சிங்களன் ஆளுமை ஒதுக்கியே
அன்னைத் தமிழீழ நாட்டினைப் புதுக்கிய {{float_right|(தந்தை)}}
</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="80"/><noinclude></noinclude>
iag7razt3wvaspaiitzp5gbiqlrbbuq
பக்கம்:கனிச்சாறு 3.pdf/117
250
446785
1836904
1424609
2025-06-28T16:57:49Z
Fathima Shaila
6101
1836904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|88 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நெஞ்சை நிமிர்த்துக தம்பி! - உன்
நேரிய பார்வையைக் கூராக்குத் தம்பி!
பஞ்சைய ரல்லரே நாமும் - சேர
பாண்டிய சோழர்தம் வழியினர் அன்றோ!
மிஞ்சும் துயர்வெள்ளம் மேலே - இனி
மேலும் பொறுத்திடல் கோழையர் வேலை!
அஞ்சிடும் சாவுகள் கோடி - எனில்
அஞ்சாமை பெற்ற உரிமைகள் கோடி!</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="81"/>
<section begin="90"/>
{{larger|<b>81 {{gap+|3}} தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்!</b>}}
{{left_margin|3em|<poem>
மாந்த உரிமைகள் மறுக்கப் படுவதைக்
காந்தும் உளத்தொடு கருத்தினும் செயலினும்
இந்நில வுருண்டைமேல் எவரெழுந் தெதிர்த்துச்
செந்நிறக் குருதியைச் சிந்துகின் றாரோ,
விண்ணசை வுறஎவர் வெற்றி விடுதலைப்
பண்ணிசை முழக்கிப் பாடுகின் றாரோ,
அவரை வாழ்த்தும்இவ் வார்வ நெஞ்சம்,
தவறிலா விடுதலைப் புலிகளைத் - தமிழீழ
உரிமை வேள்விக்கு உயிர்தரும் இளைஞரை
வரிநிறம் மாறா வேங்கை வயவரை
குறிதிசை திறம்பாக் கொள்கை மறவரை,
உரம்நெகி ழாத உரிமை உளங்களை,
விலையில் லாதஅவ் வீர உயிர்களைத்
தலைதரை தாழ்த்துத் தமிழால் வணங்குமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1982</b>}}}}
<section end="90"/><noinclude></noinclude>
3ee2i2ml24r3cx162xpat9m85du6xgc
1836905
1836904
2025-06-28T16:58:29Z
Fathima Shaila
6101
1836905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|88 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நெஞ்சை நிமிர்த்துக தம்பி! - உன்
நேரிய பார்வையைக் கூராக்குத் தம்பி!
பஞ்சைய ரல்லரே நாமும் - சேர
பாண்டிய சோழர்தம் வழியினர் அன்றோ!
மிஞ்சும் துயர்வெள்ளம் மேலே - இனி
மேலும் பொறுத்திடல் கோழையர் வேலை!
அஞ்சிடும் சாவுகள் கோடி - எனில்
அஞ்சாமை பெற்ற உரிமைகள் கோடி!</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="81"/>
## 82 ##
{{larger|<b>81 {{gap+|3}} தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்!</b>}}
{{left_margin|3em|<poem>
மாந்த உரிமைகள் மறுக்கப் படுவதைக்
காந்தும் உளத்தொடு கருத்தினும் செயலினும்
இந்நில வுருண்டைமேல் எவரெழுந் தெதிர்த்துச்
செந்நிறக் குருதியைச் சிந்துகின் றாரோ,
விண்ணசை வுறஎவர் வெற்றி விடுதலைப்
பண்ணிசை முழக்கிப் பாடுகின் றாரோ,
அவரை வாழ்த்தும்இவ் வார்வ நெஞ்சம்,
தவறிலா விடுதலைப் புலிகளைத் - தமிழீழ
உரிமை வேள்விக்கு உயிர்தரும் இளைஞரை
வரிநிறம் மாறா வேங்கை வயவரை
குறிதிசை திறம்பாக் கொள்கை மறவரை,
உரம்நெகி ழாத உரிமை உளங்களை,
விலையில் லாதஅவ் வீர உயிர்களைத்
தலைதரை தாழ்த்துத் தமிழால் வணங்குமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1982</b>}}}}<noinclude></noinclude>
j9vvoc9laosxsw0sxj57hifkkes7c5i
1836906
1836905
2025-06-28T16:59:14Z
Fathima Shaila
6101
1836906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|88 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நெஞ்சை நிமிர்த்துக தம்பி! - உன்
நேரிய பார்வையைக் கூராக்குத் தம்பி!
பஞ்சைய ரல்லரே நாமும் - சேர
பாண்டிய சோழர்தம் வழியினர் அன்றோ!
மிஞ்சும் துயர்வெள்ளம் மேலே - இனி
மேலும் பொறுத்திடல் கோழையர் வேலை!
அஞ்சிடும் சாவுகள் கோடி - எனில்
அஞ்சாமை பெற்ற உரிமைகள் கோடி!</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="81"/>
<section begin="82"/>
{{larger|<b>81 {{gap+|3}} தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்!</b>}}
{{left_margin|3em|<poem>
மாந்த உரிமைகள் மறுக்கப் படுவதைக்
காந்தும் உளத்தொடு கருத்தினும் செயலினும்
இந்நில வுருண்டைமேல் எவரெழுந் தெதிர்த்துச்
செந்நிறக் குருதியைச் சிந்துகின் றாரோ,
விண்ணசை வுறஎவர் வெற்றி விடுதலைப்
பண்ணிசை முழக்கிப் பாடுகின் றாரோ,
அவரை வாழ்த்தும்இவ் வார்வ நெஞ்சம்,
தவறிலா விடுதலைப் புலிகளைத் - தமிழீழ
உரிமை வேள்விக்கு உயிர்தரும் இளைஞரை
வரிநிறம் மாறா வேங்கை வயவரை
குறிதிசை திறம்பாக் கொள்கை மறவரை,
உரம்நெகி ழாத உரிமை உளங்களை,
விலையில் லாதஅவ் வீர உயிர்களைத்
தலைதரை தாழ்த்துத் தமிழால் வணங்குமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1982</b>}}}}
<section end="82"/><noinclude></noinclude>
mlmiuselnfrkraterf8z4igh7kyvwqi
பக்கம்:கனிச்சாறு 3.pdf/119
250
446786
1836908
1424611
2025-06-28T17:00:05Z
Fathima Shaila
6101
1836908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|90 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="84"/>
{{larger|<b>83 {{gap+|3}} பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை !<br>
பிறந்துவிட்ட உரிமையெண்ணம் சாவதில்லை!</b>}}
{{left_margin|3em|<poem>பேச்சுரையால் தமிழீழம்
பிறப்ப தில்லை!
பிறந்துவிட்ட உரிமையெண்ணம்
சாவ தில்லை!
மூச்செல்லாம் விடுதலைக்கே!
முயற்சி யாவும்
முழுவுரிமை பெறுவதற்கே!
முனைந்தோர் கையின்
வீச்செல்லாம் பகைப்புலத்தை
வீழ்த்து தற்கே!
வினையெல்லாம் தமிழீழம்
சமைப்ப தற்கே!
ஏச்செல்லாம் இழிவெல்லாம்
உரமே ஆகும்!
இளைஞர்படை எழுந்துவிட்டால்
கொடுமை சாகும்!
பதவியெல்லாம், நாற்காலி
நலன்கள் எல்லாம்,
பாய்ந்துவரும் எழுச்சிக்குத்
துணையும் ஆமோ!
உதவியெல்லாம் உரிமையினை
மீட்டி டாது!
உயிர் மீட்டும் விடுதலைக்கே
உரஞ்சேர்க் காது!
பொதுவான நடைமுறைகள்
உணர்வை வீழ்த்தும்!
பொய்ச்சலுகை, தூதுரைகள்
காலந் தாழ்த்தும்!
மெதுவான போக்குகளைத்
தவிர்த்தல் வேண்டும்!
மெத்தனங்கள் சூழ்ச்சிக்குக்
கைத்தா ளங்கள்!</poem>}}<noinclude></noinclude>
4xn19mf0t9wwhr4j2c6k6bn5e36899j
பக்கம்:கனிச்சாறு 3.pdf/121
250
446787
1836910
1424613
2025-06-28T17:01:38Z
Fathima Shaila
6101
1836910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|92 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="85"/>
{{larger|<b>84 {{gap+|5}} {{Right|ஆனால், தமிழ் நெஞ்சங்களே!<br>
வீரத் தமிழ் மறவர்களே! உங்களைப் பதறப்பதற<br>
வாரிக் கொடுத்து விட்டோமே!}}</b>}}
{{left_margin|3em|<poem>
அண்டையிலே தமிழ்நாடு!
அதுதான் எம் தாய் வீடு!
பண்டையிலே பூத்த தமிழ்ப்
பாலந்தான் எம் பீடு!
கொண்டையிலே பூ கசங்கக்
கொடியிடையில் துணி கசங்கத்
தண்டையிலே ஒலிஅழுங்கத்,
தங்கை அக்கை தீதென்றால்,
வந்திடவா மாட்டார்கள்!
வாழவைத்த அண்ணன்மார்?
கொந்திடவா மாட்டார்கள்,
சிங்களவன் குலைஉயிரை?
தந்திடவா மாட்டார்கள்
தாலிகளின் தனிமதிப்பை"
இந்தப்படி எண்ணிரோ
எந்தமிழ்த் தாய்மாரே?
எங்களுடை தங்கையரே!
எங்களுடை அக்கையரே,
செங்கழுகு புறாக்குஞ்சின்
சிறகடித்து மேல்பறந்து
பொங்கு (அ)ரத்தம் பீறிடவும்
போகும் உயிர் வீறிடவும்
சிங்களவன் உம்மைச்
சிதைத்திடும் அப் போதினிலே!
“எட்டி முழக்க மிட்டால்
எட்டிலக்கம் பேர் வருவார்!
கொட்டி அழைத்திட்டால்
கோடிக்குக் குறையாது!
அட்டியில்லை, தமிழ்நாட்டின்
அண்ணன்மார் தம்பிகள்மார்!
கெட்டி வயிரங்கள்
கேட்பதற்கு வருவார்கள்!</poem>}}<noinclude></noinclude>
atr6r9m3inarigp6cc3ltom5cf2d4b0
பக்கம்:கனிச்சாறு 3.pdf/125
250
446789
1836912
1424617
2025-06-28T17:03:03Z
Fathima Shaila
6101
1836912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|96 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="87"/>
{{larger|<b>86 {{gap+|11}} போக்கற்றோம் ! போக்கற்றோமே!</b>}}
{{left_margin|3em|<poem>இலங்கையிலே குருதியாற்றில்
எந்தமிழர் பிணம்மிதக்கும்!
எரிதழுவும் வீடுகளை!
என்செய்வோம்! என்செய்வோமே!
விலங்கினங்கள் ஊர்புகுந்து,
வெவ்வாயில் உயிர்கவ்வி,
வெற்றுடலைக் குதறுகின்ற
வெறிகண்டோம்! வெறிகண்டோமே!
கலங்கையிலே நமது விழி
கண்ணீரைப் பொழியும்!உளம்
கனன்றுவிம்மும்! குலைவெடிக்கும்!
கையற்றோம்! கையற்றோமே!
புலங்கெட்டோம்! பொறிகெட்டோம்!
போயொளியும் வழியில்லை!
புன்மையிது! அடடா! ஓர்
போக்கற்றோம்! போக்கற்றோமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="87"/>
<section begin="88"/>
{{larger|<b>87 {{gap+|5}} இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்!</b>}}
{{left_margin|3em|<poem>
இந்தக் குழந்தைகள்
தமிழக் குழந்தைகள்;
இலங்கையில் செத்துக்
கொண்டிருக்கும்
இந்தக் குழந்தைகள்
மாந்தக் குழந்தைகள் :
ஏனோ, உலகம்
புறக்கணிக்கும்!</poem>}}<noinclude></noinclude>
bqlsd2shw0g0e0ubomtji8eydi6vkhz
பக்கம்:கனிச்சாறு 3.pdf/127
250
446790
1836914
1424619
2025-06-28T17:04:15Z
Fathima Shaila
6101
1836914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|98 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="90"/>
{{larger|<b>89 {{gap+|5}} தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!</b>}}
{{left_margin|3em|<poem>
நீண்ட காலம் பூண்ட அடிமையும்,
நெடிய காலம் இழந்த உரிமையும்,
மாண்டு மடிந்த இருளொடு மாய்ந்தன!
மங்கையரே! ஒன்று திரண்டெழு வீரே!
மலர்ந்தது மலர்ந்தது தமிழீழம் என்றே!
எதிரிகள் படைகளும் தூள்தூள் ஆயின;
எம்முடை அண்ணனும் தம்பியும் சாய்ந்தனர்!
கதிரவன் முளைத்தது சிவந்த வானிலே;
கன்னியரே! ஒன்று சேர்ந்தெழு வீரே!
காத்த வீரரைக் கைதொழு வீரே!
ஆண்டான் அடிமை வேற்றுமை ஒழிந்தது;
ஆண்பெண் சமமென முரசும் ஒலித்தது;
வேண்டிய விடுதலைப் பண்ணும் இசைத்தது;
வீரப் பெண்டிரே இணைந்தெழு வீரே!
விடிவை நோக்கிப் புறப்படு வீரே!
சிவப்பு நிலத்தினில் பசுமை செழித்தது!
சிந்திய குருதியால் உரிமை கொழித்தது!
தவப்பு தல்வரின் உயிர்களும் சிரித்தன!
தங்கை தமக்கையர்கள் கற்பும் எரிந்தது!
தாய்க்குலத் தீர்!வந்து கூடிடு வீரே!
இழந்த உரிமைகள் மீண்டன இங்கே!
எல்லா நலன்களும் பெற,ஊது சங்கே!
பழந்தமிழ் ஈழம் சமைத்திடு வோமே!
பாரினுள் நாமும் உயர்ந்திடு வோமே!
பாங்கிய ரே!அணி திரண்டெழு வீரே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="90"/><noinclude></noinclude>
9c7ejlpzciafpy4tjgqd6o9q7zdsn1s
பக்கம்:கனிச்சாறு 3.pdf/129
250
446791
1836916
1424621
2025-06-28T17:06:25Z
Fathima Shaila
6101
1836916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|100 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="92"/>
{{larger|<b>91 {{gap+|11}} தரை பிளந்து விழுங்குவாயே!</b>}}
{{left_margin|3em|<poem>
மழைவெள்ளம் மிகுந்(து) ஊரை அழிக்கையிலே
மகிழ்ச்சியுடன் பாட்டியற்றிப் பாடுவோமா?
கழைமிகுந்த காட்டுத்தீ நகர்பற்றிக்
கருக்கையிலே இலக்கியங்கள் கதைக்குவோமா?
குழைவுற்ற சேற்றுக்குள் புதைபடுங்கால்
கூட்டங்கள் விழாக்களென எண்ணுவோமா?
தழைவின்றித் தமிழினந்தான் இலங்கையிலே
தான்மடிய, இவையிங்கே தேவைதாமோ?
சூல்கொண்ட பெண்ணொருத்தி கருக்கலைந்து
துடிக்கையிலே கணவன்யாழ் மிழற்றுவானோ?
கால்கொண்ட சூறைவளி சுழற்றுகையில்
கவின் கூரை குடிலுக்கு வேய்குவோமா?
தோல்வழன்று கழலுகையில் பொன்னணிகள்
துவளும்வகை மனைவிக்குப் பூட்டுவோமா?
மால்கொண்ட தமிழினந்தான் இலங்கையிலே
மாள, இங்கே கலை, காட்சி தேவைதாமோ?
அமைச்சரெலாம் தமிழகத்தில் நாளெல்லாம்
பொழுதெல்லாம் அரசுவிழாக் குளிக்கின்றார்கள் !
நமைச்சலுறும் உள்ளத்தால் வேடிக்கை
விளம்பரங்கள் விளையாடிக் களிக்கின்றார்கள்!
குமைச்சலுறக் கத்துகின்றார் கமறுகின்றார்,
கணமெல்லாம் இலங்கையிலே தமிழமக்கள்!
எமைச்சுமக்கும் தமிழ்நிலமே! இவைபொறுக்க
இயல்கிலையே! தரைபிளந்து விழுங்குவாயே!</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="92"/><noinclude></noinclude>
08be47ms0xcy1zhbsfwa4sjxbqa9e99
பக்கம்:கனிச்சாறு 3.pdf/131
250
446792
1836918
1424623
2025-06-28T17:07:15Z
Fathima Shaila
6101
1836918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|102 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="94"/>
{{larger|<b>93 {{gap+|11}} {{Right|பகை வென்றிட விலையெனில்<br> முழு இனம் விழுமே!}}</b>}}
{{left_margin|3em|<poem>
கோரிடக் கோரிடக்
கொஞ்சமும் இரங்கிலாக் கொடியர்
நேரிடைப் பேச்சென
நீண்ட இடைவெளி செய்தார்!
ஆரிடர்ப் படுபவர்?
ஐயகோ, தமிழீழ மக்கள்!
போரிட்டு வெல்கவே
பொங்கி யெழுந்து, நம் புலிகள்!
சிற்சில பூசலில்
சிக்கிநாம் இணைந்திடாச் சிறுமை
கற்சுதை போலப்
பொடிந்துநம் கதையினை முடிக்கும்!
பற்சிதை வுற்றிட
முகவாய் பொடிந்திடப்- புலிகள்
முற்பகை வென்றிட
விலையெனில் முழுஇனம் விழுமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="94"/><noinclude></noinclude>
9ku5q4q2pd7szxl2cn6l10rsj978fxr
பக்கம்:கனிச்சாறு 3.pdf/135
250
446794
1836921
1424627
2025-06-28T17:09:30Z
Fathima Shaila
6101
1836921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|106 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="96"/>
{{larger|<b>95 {{gap+|11}}சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!</b>}}
{{left_margin|3em|<poem>
சிங்களவக் கொடியர்
செயுந்தீங்கு போதாவென்(று)
இங்கமைதிப் படையென்றே
இந்தியப் படைதானும்
சென்று தமிழர்களைச்
சீரழிப்ப தென்னவோ?
சென்று தமிழரைச்
சீரழிப்ப தென்னவென்றால்,
என்றுந் தமிழினத்தை
ஈடேற வொட்டாமல்
நின்றென்றும் அடிமையராய்
நிலைப்படுத்தும் நோக்கமன்றோ?
ஆடவரைக் கொன்றும்
அரிவையரைக் கற்பழித்தும்
காடையர் சிங்களவர்
செய்துவந்த கயமையையே
இந்தியப் படைஞரும்
செய்கின்றார் என்றறிந்தும்
நந்தமிழ ருள், சிலரும்
நயப்படுத்தல் தாம் உண்ணும்
செஞ்சோற்றுக் கடனென்று
செப்பிடவும் வேண்டுதற்கே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1987</b>}}}}
<section end="96"/><noinclude></noinclude>
hvvdd6jalbq40pw1c2hnhkfy5ygqw3f
பக்கம்:கனிச்சாறு 3.pdf/137
250
446795
1836923
1424644
2025-06-28T17:10:14Z
Fathima Shaila
6101
1836923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|108 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="98"/>
{{larger|<b>97 {{gap+|11}} {{Right|ஓ! பிரபாகரனே! கதிர்க் கையனே<br>
நீ எங்கே இருக்கிறாய்?}}</b>}}
{{left_margin|3em|<poem>
ஓ! பிரபாகரனே! கதிர்க் கையனே!
தமிழீழத்தின் அடிமையிருள்
போக்க வந்த வீரத்திருச்சுடரே!
தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே!
இந்திய நாய்களின் வேட்டை மானே!
நீஎங்கே இருக்கிறாய்?
உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய்
உன்ஆர்த்த அரியணை மேனிக்குக்
குறிவைத் திருப்பதாய்ச்
சொல்லிச் சொல்லி
எள்ளி நகையாடுகிறார்களே,
இராசீவின் வஞ்சக வேடர்கள்!
தஞ்சம் கோராத தமிழனே!
அஞ்சாமையின் தொகுப்பே!
நீ,எங்கே இருக்கிறாய்?
கனிவுக்குக் கைகொடுத்து,
கல்போன்ற நின்தோளை நீவி, - உன்
கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள்,
உன்னைச் சுட்டுப் பொசுக்கக்
குறிவைத்துத் திரிகிறார்களாமே!
மறம் மாண்ட தோற்றமே!
அறம் மாண்ட தமிழினத்தின் ஆற்றல் மறவனே!
விழுப்புண் வேங்கையே!
நீ எங்கே யிருக்கிறாய், சொல்!
பேராண்மையனே! வீரப் பெரியோனே!
ஊறஞ்சா வெல்படைத் தலைவனே!
இந்திய எலிப் பகையை
உயிர்த்தழிக்கும் நாகமே!
உன் உயிர்க்கு விலைபேசிய போதும்,</poem>}}<noinclude></noinclude>
trp343rv8mkpkoz6awkj4jiv87q7h20
பக்கம்:கனிச்சாறு 3.pdf/141
250
446797
1836924
1424634
2025-06-28T17:11:11Z
Fathima Shaila
6101
1836924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|112 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
ஐந்து கோடித் தமிழர்கள் இங்கே
உனக்காக அன்றாடம்
தவமிருக்கிறோம்!
உயிர் நோன்பு நோற்கிறோம்!
உன்னை நோக்கி
உழலும் உயிரைத் தேக்கி,
உன் கொள்கை முயற்சியை ஊக்கி
உனக்குதவுவோம் பகையைப் போக்கி!
செங்களம் துழாவும்
செங்கதிர்க் கையனே!
எங்களை விடுவிக்க வந்த ஏந்தலே!
எங்கே நீ இருக்கிறாய்!
அங்கே நாங்களும்
உன் உடனே இருக்கிறோம்!
அஞ்சாதே! நீ!
அனைவரும் உன்
உயிரோடு உயிராய்ப்
பின்னிப் பிணைந்திருக்கிறோம்!
ஆற்றல் மறவனே!
அமைந்ததடா விடுதலை ஈழம்!
அழியாமல் விளங்கிற்றடா உன் புகழ்!
நீ வாழ்க!
உன் கொடிவழி வாழ்க!</poem>}}
{{Right|{{larger|<b>-1988</b>}}}}
<section end="98"/>
<section begin="99"/>
{{larger|<b>98 {{gap+|11}} இட்ட சாவம் முட்டுக!</b>}}
{{left_margin|3em|<poem>முண்டையின் மகனே! முண்டையின் மகனே!
கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்
கூர்த்த கலுழன் வெவ்வாய் மூக்கின்
ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து
நாவலந் தீவின் நாயகி யென்ன
மேவலந் திரிந்த அரசியல் மேனகை</poem>}}<noinclude></noinclude>
7enjd32jp5opvyogx9lcm64nb62v1pp
பக்கம்:கனிச்சாறு 3.pdf/143
250
446798
1836927
1424636
2025-06-28T17:16:58Z
Fathima Shaila
6101
1836927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|114 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="100"/>
{{larger|<b>99 {{gap+|11}} பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து!</b>}}
{{left_margin|3em|<poem>
'பிரபா கரன்' எனும் பிள்ளை வேங்கை
உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து
திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்!
பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன் - அவன்
உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்!
ஓங்குகவன் புகழென்றே
ஒலிப்பாயே முரசம்!
இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி!
கொந்திய நெஞ்சாங் குலையினி லிருந்து, அவன்
சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்!
பிந்திய தமிழ்மறம் பேணிப் புரந்தான்! - அவன்
வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும்!
வளர்கஅவன் புகழென்றே
மீட்டுகவே யாழும்!
மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன வேந்தன்!
இறந்த இனப்புகழை ஏற்றிவைத்த வீரன்!
திறந்த மார்பொடு பகையினைத் தீர்த்த
சிறந்த இராவணற்கும் சிறப்பளித்த தமிழன்! - அவன்
பிறந்தொளிர்ந்த நாள் நினைந்து பேரிகையே முழங்கு!
பெற்றான்காண் பெரும்புகழும்!
பிளிறுகவே வேழம்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1989</b>}}}}
<section end="100"/><noinclude></noinclude>
8xahm8yrvtq6tyhxg24tlc3y97y7i1r
பக்கம்:கனிச்சாறு 3.pdf/145
250
446799
1836929
1424638
2025-06-28T17:18:51Z
Fathima Shaila
6101
1836929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|116 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="102"/>
{{larger|<b>101 {{gap+|11}}{{Right|அனைத்துத் தமிழர்க்கும்<br>
தலைவனாய் நின்றான்!}}</b>}}
{{left_margin|3em|<poem>அவன்தான் தமிழின வீரன்! - அற்றை
நிலந்தரு திருவில் மாறன்! - கரிகாற்
சோழன்! இமய நெடுஞ் சேரன்! {{float_right|(அவன் தான்)}}
சிவன், திரு மால் - எனச் செப்பிடும் முதல்வன்!
சேண்நெடுந் தமிழினப் புதல்வன்! - கடும்பெருந்
தவம் செய்து தமிழ்த்தாய் பெற்றநல் மறவன்!
தரையெலாம் சென்றுவாழ் தமிழர்க்கு உறவன்! {{float_right|(அவன் தான்)}}
கதிர்க்கையன் எனும்பிர பாகரன் அவன்தான்!
காளையர் வழிபடு தலைவனும் அவன்தான்!
புதிர்க்கொரு புதிர்-அவன்! புரட்சியின் வடிவம்!
பூக்கின்ற விடுதலை விடியலின் படிவம்! {{float_right|(அவன் தான்)}}
நிலத்தினைக் குடைந்து - உள்ளே புகுந்து வாழ் வானோ?
நிலாவினில் சென்று - அவன் மறைந்து வாழ் வானோ?
புலத்தினை விடுவிக்கும் கோள், அவன் கோளே!
புறப்பகை வென்றிடும் தோள், அவன் தோளே! {{float_right|(அவன் தான்)}}
கார்த்திகை எனும்நளி மாதத்தில் பிறந்தான்!
காத்திடும் இனநலப் போரினில் சிறந்தான்!
ஆர்த்திடும் புலியெனக் களத்தினுட் சென்றான்!
அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!{{float_right|(அவன் தான்)}} </poem>}}
{{Right|{{larger|<b>-1991</b>}}}}
<section end="102"/><noinclude></noinclude>
re3un7hni0umb46kik4wqv3fmsbz3n8
பக்கம்:கனிச்சாறு 3.pdf/147
250
446800
1836931
1424640
2025-06-28T17:19:49Z
Fathima Shaila
6101
1836931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|118 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="104"/>
{{larger|<b>103 {{gap+|3}}எனைச் சிறை செய்யினும் செய்க! </b>}}
{{left_margin|3em|<poem>
இதோ, நான் ஒருவன்
இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறை செய்யினும் செய்க!
ஈழத் தமிழரை
ஆதரிக் கின்றேன்!
என் தலை கொய்யினும் கொய்க!
அதோ,என் தமிழரைச்
சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை, நரம்பு எல்லாம்!
அடடா! உலகம்
கேட்டிடும்; பார்த்திடும்!
ஆயினும் அதன் மனம் கல்லாம்!
'எழுதினால் பேசினால்
சிறையிடு வோம்' - என
எந்தமிழ் அரசுகூ றிடுமோ?
எவளோ ஒருத்தி
எமை ஆள் வதனால்
எம்முடல் உணர்வுமா றிடுமா?
பழுதிலாக் கொள்கையால்
உரிமை கேட் கின்றார்!
பதடிகள் அதைத்தவ றென்பதா?
பற்பல இளைஞர்கள்
பெண்கள் சா கின்றார்;
பார்த்துக்கொண் டே,மலம் தின்பதா?
இந்தியர் என்றால்
இரும்புஅவர் உள்ளம்!
ஈழத் தமிழர்எம் இனமே!
எங்கவர் வாழினும்
எம்மவர் அன்றோ?
இவர்க்குயிர் துடிக்கும்,எம் மனமே!
வெந்துயிர் விடுபவர்
</poem>}}<noinclude></noinclude>
pagw7ro04t6pfi8u8e7imtiqybk4wlw
பக்கம்:கனிச்சாறு 3.pdf/149
250
446801
1836933
1424642
2025-06-28T17:21:31Z
Fathima Shaila
6101
1836933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|120 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="106"/>
{{larger|<b>105 {{gap+|3}} {{Right|வெட்கப் படுவதே நல்லது; அதனினும் <br>
துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே !}}</b>}}
{{left_margin|3em|<poem>உலகெலாம் பரவிய உயிர் தமிழ் இனத்தின்
நலமெலாம் மீட்கவும் நல்லரசு ஒன்றைத்
தமிழீ ழத்தில் தழையச் செய்யவும்,
இமிழாத விழியனாய் - இளைக்காத நெஞ்சனாய்
ஆர்க்கும் புலியென அன்றன்றும் புதுப் புதுப்
போர்க்களம் காணும் புரட்சி வேந்தனாய்ப்
பீடுற நிற்கும் பிரபா கரனை,
ஈடிலா மறவனை - எம்மினத் தலைவனை,
இனத்தோன்றல் ஒருவனை - எச்சில் சோற்றுக்கு,
மனச் சான்றைத் தின்ற மாகொடி யன்கள்
காட்டி கொடுக்கும் கயமையை என்னென்போம்?
கூட்டிக் கொடுக்கும் குடல்நிரப் பிகளே!
நமரின் நலம்பெற நனிவிரும் பாத
குமரி அனந்தக் கோடரிக் காம்புகளே!
பதவியும் பணமும் பல்லிளிப் புக்கே
உதவியாய் வருமெனில் உருகி நின்றே
கயிறு திரிப்பதே வாழ்க்கையாய்க் கருதி
வயிறு பிழைக்கும் வாழப்பா டிகளே!
மண்டிய அடிமை மயக்க உணர்வின்
திண்டி வனத்தின் இராமமூர்த் திகளே!
'போபர் சு' புகழ் இராசீவ் புளுகனை
மாபெரும் தலைவனாய் மதித்து வணங்கும்
மூப்பனார் போலும் மூங்கை உடல்களே!
ஆப்பினை அசைத்த அழிகுரங் குகளாய்ப்
பார்ப்பனச் செல்வியின் பாதத்தில் வீழ்ந்தே
ஊர்ப்பணக் கொள்ளைக்கு அமைச்சராய் ஒழுகி
எட்டி உதைக்க எங்கேயோ கிடக்கும்
மட்டிவீரப்ப இராசாரா மன்களே!
நீங்கள் அனைவரும் நெடுந்தமிழ் மரபின்
ஓங்கிய பிறவியைத் தாங்கிய தற்கே
வெட்கப் படுவதே நல்லது; அதனினும்
துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1992</b>}}}}
<section end="106"/><noinclude></noinclude>
1g13qmv29zo4surxhdkmcfrxw6bs4yb
அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf
252
454173
1837080
1700667
2025-06-29T07:36:29Z
Booradleyp1
1964
1837080
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2=1
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
c1za8rrs6mhxt9lchmchbycvdhqn20w
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/35
250
456470
1836834
1447263
2025-06-28T14:51:25Z
Mohanraj20
15516
1836834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||34|}}</noinclude>(செம்பன் குலத்தினர்) குன்னத்தூர்க் (கணவாளர்) கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
காலிங்கராயனுக்குப் பின் வந்த சாத்தந்தை குலத்தினர் பலரும் காலிங்கராயக் கவுண்டர் என்று பிற்காலம் வரை பெயர் வைத்துக் கொண்டதைக் கொங்குக் காணியான பட்டயம், மதுக்கரைப் பட்டயம், அகிலாண்ட தீட்சிதர் செப்பேடு ஆகியவற்றால் அறிகின்றோம்.
எனவே தமிழகமெங்கும் பல அரசர்கள் பல்வேறு காலங்களில் தங்கள் மிக உயர்ந்த அதிகாரிகட்கு வழங்கிய சிறப்பான பெயராகிய ‘காலிங்கராயன்’ என்ற பெயரையே நமது அணையும் கால்வாயும் அமைத்த அருளாளராகிய தலைவரும் பெற்றுள்ளார். நம் தலைவர் ஒருவரே பாண்டியர் நாளில் கொங்கு நாட்டில் இப்பெயர் தாங்கி இணையிலாது ஓங்கி அதிகாரம் செலுத்தி வசையொழித்து இசைகொழித்து வாழ்ந்தவராகின்றார். சிறப்புமிகு இக் காலிங்கராயன் என்ற பட்டம் பெற்றதால் அவர் பாண்டிய மன்னர்களிடம் பெற்றிருந்த உயர்வும் பெருமையும் மதிப்பும் நன்கு புலனாகிறது.
{{nop}}<noinclude></noinclude>
hzvk91elsc5ftqq7dyiozm7dzuvfxgv
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/36
250
456471
1836837
1444150
2025-06-28T14:58:51Z
Mohanraj20
15516
1836837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அணையும் கால்வாயும்</b>}}}}
{{left_margin|3em|<poem>
“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’</poem>}}
என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடுகின்றார்.
உணவு கொடுத்தவர்கள் உயிரையே கொடுத்தவர்கள் ஆகிறார்கள். உணவு நிலத்தோடு நீர் சேர்வதால் உண்டாவது. எனவே நிலத்தொடு நீர் சென்றடையும் பணியை யார் செய்கிறார்களோ அவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றார்கள் அவர்கள் புகழே உலகில் நிலைத்து நிற்கும் என்பது இப்பாடல் கருத்து.
இதை அறிந்தே தமிழக அரசர்கள் பலரும் காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர் அரசர் வழி நின்ற உயர் அலுவலர்களும் அரசர்களைப் போன்ற நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் பணியைத் திறம்படச் செய்தனர்.
போர்க்களத்திற்குச் சென்று போரிட வீட்டுக்கொருவர் புறப்பட்டு நாட்டைக் காத்தனர். அதேபோல் ஆற்றை அடைத்து வேளாண்மையைப் பாதுகாக்கவும் வெள்ளத்தை அடைத்து முறைப்படுத்தவும் வீட்டுக்கொருவர் புறப்பட்டுச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்ற பாண்டியன் ஆணையைத் திருவிளையாடல் புராணக் கருத்து நமக்கு அறிவுறுத்துகிறது.
{{nop}}<noinclude></noinclude>
9zxw9tmz7itiwrizgrog3odmpekjkom
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/37
250
456472
1836841
1444151
2025-06-28T15:07:37Z
Mohanraj20
15516
1836841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||36|}}</noinclude>காலிங்கராயன் பாண்டியர் தலைவன் ஆனபின் தம்முடைய பூந்துறை நாடு வளம் பெறும் பொருட்டுப் பவானியில் இடம் தேர்ந்து, இடம் அளிக்க மறுத்த பாளையக் காரன் வெள்ளை வேட்டுவனை வென்று நாட்டு மக்கள் உதவியுடன் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயை யும் வெட்டினார். அதனால் என்றும் அழியாப் பெரும் புகழ் பெற்றார்.
காலிங்கராயன் அணைகட்டத் தேர்ந்தெடுத்த பவானி ஆறு இலக்கியப் புகழ்பெற்றது. பதிற்றுப்பத்தில் ‘சாந்து வரு வானிநீர் மென்மையான சாயலும் தூய்மையும் தண்மையும் உடைய சேரன் இளஞ்சேரல் இரும்பொறையன் திருமேனிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.
கொங்கு நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் தொகுத்துப் பின்வருமாறு கொங்கு மண்டல சதக ஆசிரியர் கூறுகின்றார்.
{{left_margin|3em|<poem>
‘திருமணி தொப்பைபூங் காவேரி
வானியும் செய்யநதி
தருமணி காஞ்சி பொருநைநள்
ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதிவாழை
காரி குடவந்தியும்
வருமணி சண்பகம் சிற்றாறு
சூழ்கொங்கு மண்டலமே!’</poem>}}
என்பது அப்பாடலாகும். இப்பாடலில் ‘கங்கையிற் புனிதமாய’ காவிரியுடன் இணையாகக் கூறப்படும் பெருமையைப் பெற்று விளங்குகிறது வானியாறு.
'வடகொங்கில் வானியாற்றில்' எனவரும் வேதாந்த தேசிகர் கூற்று வானியாறு வடகொங்கு நாட்டில் பாய்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையாக வானியாறு விளங்கும் தன்மையைக் கண்டோம்.<noinclude></noinclude>
412702s0v64xwnf4qk3c9u3m7pre2fl
1836842
1836841
2025-06-28T15:08:38Z
Mohanraj20
15516
1836842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||36|}}</noinclude>காலிங்கராயன் பாண்டியர் தலைவன் ஆனபின் தம்முடைய பூந்துறை நாடு வளம் பெறும் பொருட்டுப் பவானியில் இடம் தேர்ந்து, இடம் அளிக்க மறுத்த பாளையக் காரன் வெள்ளை வேட்டுவனை வென்று நாட்டு மக்கள் உதவியுடன் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயை யும் வெட்டினார். அதனால் என்றும் அழியாப் பெரும் புகழ் பெற்றார்.
காலிங்கராயன் அணைகட்டத் தேர்ந்தெடுத்த பவானி ஆறு இலக்கியப் புகழ்பெற்றது. பதிற்றுப்பத்தில் ‘சாந்து வரு வானிநீர் மென்மையான சாயலும் தூய்மையும் தண்மையும் உடைய சேரன் இளஞ்சேரல் இரும்பொறையன் திருமேனிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.
கொங்கு நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் தொகுத்துப் பின்வருமாறு கொங்கு மண்டல சதக ஆசிரியர் கூறுகின்றார்.
{{left_margin|3em|<poem>
‘திருமணி தொப்பைபூங் காவேரி
வானியும் செய்யநதி
தருமணி காஞ்சி பொருநைநள்
ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதிவாழை
காரி குடவந்தியும்
வருமணி சண்பகம் சிற்றாறு
சூழ்கொங்கு மண்டலமே!’</poem>}}
என்பது அப்பாடலாகும். இப்பாடலில் ‘கங்கையிற் புனிதமாய’ காவிரியுடன் இணையாகக் கூறப்படும் பெருமையைப் பெற்று விளங்குகிறது வானியாறு.
‘வடகொங்கில் வானியாற்றில்’ எனவரும் வேதாந்த தேசிகர் கூற்று வானியாறு வடகொங்கு நாட்டில் பாய்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையாக வானியாறு விளங்கும் தன்மையைக் கண்டோம்.
{{nop}}<noinclude></noinclude>
g21ohmmd4t01s4utyxqbg7113fmph7q
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/38
250
456473
1836843
1444152
2025-06-28T15:16:43Z
Mohanraj20
15516
1836843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||37|}}</noinclude>பூந்துறை நாட்டில் பாயும் நான்கு ஆறுகளில் இரண்டா வதாக வானியாற்றை வைத்துப் பாடுகின்றார் சென்னிமலை யாண்டவர் பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர்.
{{left_margin|3em|<poem>
‘சரசகாவிரி வானி காஞ்சி அனுமையும்
சதுர்வித நதி’</poem>}}
என்று கூறும் அவ்வாசிரியர் மற்றோர் இடத்தில் வானியாற்றைத் ‘தெய்வ வானி’ என்றும் குறிப்பிடு கின்றார்.
சிந்தையள்ளும் சந்தக்கவிகள் பாடிய அருணகிரிநாதர் பவானியில் எழுந்தருளியுள்ள முருகனைப் புகழ்ந்து பாடும் போது “சிலைவேட சேவற் கொடியோனே திருவானி கூடற் பெருமாளே” என்பார். பவானியைத் திருவானி கூடல் என்றழைக்கின்றார் அருணகிரியார், ‘செஞ்சொற் கறைசை திருவானிகூடல்’ என்று கொங்கு மண்டல சதக நூலும் வாணியைத் திருவானி கூடல் என்றே குறிப்பிடும். சிலர் திருவாணிகூடல் என்று பாடபேதம் கொண்டு இத்திருப் புகழை மதுரைப் பாடலோடு சேர்ப்பர்.
இங்குள்ள கூடுதுறை, பிரயாகை (அலகாபாத்) போலத் ‘திரிவேணி சங்கமம்’ என்று கூறப்படுகிறது. வடநாட்டில் கங்கையோடு யமுனையாறு கலக்குமிடத்தில் சரஸ்வதி அந்தர் வாகிணியாகக் கலந்து பிரயாகை (திரிவேணி சங்கமம்) ஏற்படுவதைப் போல இங்கும் காவிரியும் பவானியும், அந்தர் வாகிணியாக அமுதநதியும் கலப்பதால் தமிழ் நாட்டுப் பிரயாகையாக இது விளங்குகிறது.
{{left_margin|3em|<poem>
‘கோல மிகுந்த பவானியும்
பொன்னியும் கூடுதுறை’</poem>}}
என்பார் கொங்கு மண்டல சதக ஆசிரியர். இன்னும் அவிநாசித் தலபுராணம், பூந்துறைப் புராணம் போன்ற பல்வேறு புராணங்களாலும் பல சிறு பிரபந்தங்களாலும்<noinclude></noinclude>
2rye16oo65dsk455e9nw91g60vqegni
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/39
250
456474
1836845
1444153
2025-06-28T15:23:28Z
Mohanraj20
15516
1836845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||38|}}</noinclude>பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நிகண்டு களாலும் புகழப் பெற்ற ஆறுதான் பவானியாறு.
இவ்வாறு வரலாறு இலக்கியப் புகழ்பெற்ற பவானி ஆற்றில்தான் காலிங்கராயன் அணைகட்டத் தீர்மானித்தார். பழைய கோவை மாவட்டத்திலுள்ள சுமார் 30 கால்வாய்களில் காலிங்கராயன் கால்வாயே முதலாவதாக வைத்துக் கூறப்பட்டது.
பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக் கோட்டை மலையை விலைக்கு வாங்கினார். அம்மலையிலிருந்து அணை கட்டுமிடம் வரை உள்ள வழியையும் விலைக்கு வாங்கினார். இதனை மெய்ப்பிக்கும் அடையாளமாக ‘மலையாயிரம் தடம் ஆயிரம்’ என்ற பழமொழி ஒன்று ஊராட்சிக் கோட்டைப் பகுதியில் இன்றும் வழங்கு கின்றது. இதிலிருந்து ஊராட்சிக் கோட்டை மலையை ஆயிரம் பொன்னுக்கும் வழியை ஆயிரம் பொன்னுக்கும் அவர் வாங்கிய தாக அறிகின்றோம்.
அம்மலையில் மிகுதியான கற்களை உடைத்து அவை களைப் பல எருமை வண்டிகளின் மூலமாக அணை கட்டும் பகுதிக்கு எடுத்துக்கொண்டு வந்து அணையைக் கட்டினார் . காலிங்கராயனும் இரண்டு எருமைக் கடாக்கள் பூட்டிய வண்டியில் கல் எடுத்தாராம். அக் கடாக்களுக்கு ‘இராமன்– இலட்சுமணன்’ என்று பெயர் வைத்திருந்தார் என்பர்.
மலையிலிருந்து அணைவரை வரும் வழியில் பல இடங்களில் தளர்ச்சி நீங்கத் தங்குமிடங்களையும் தாகந் தணிக்க நீர் நிலைகளையும் ஏற்படுத்தினார். வழியில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்களும் ஏராளமாக வைக்கப்பட்டு இருக்குமாம். வேலையாட்கள் அவைகளைத் தின்றுகொண்டே வேலை செய்யலாமாம். காலிங்கராயன் ஏவலாட்கள் மீது கொண்டிருந்த அன்பை இதன் மூலம் அறிகின்றோம். ஊராட்சிக் கோட்டை மலையில் காலிங்க ராடன் மோர் குடித்த இடம், உணவு உண்ட இடம் என்று சில இடங்களை இன்றும் காட்டுகின்றனர். ஆனால் அவை<noinclude></noinclude>
rznedes8osgyt7gzbandx4a72y0f364
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/40
250
456475
1836963
1444154
2025-06-29T04:32:04Z
Mohanraj20
15516
1836963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||39|}}</noinclude>களைப் பற்றிய கல்வெட்டோ சான்றோ ஒன்றும் அங்கில்லை. இன்றும் காலிங்கராயர் குடும்பத்தின் தனிப்பட்ட உடைமையாக ஊராட்சிக் கோட்டை மலை திகழுகிறது.
அணையில் நீர் வழிந்து வரும் கலிங்கில் கற்களை இணைத்து அந்த இணைப்பு நிலையாக நிற்கக் கம்பிகளைக் கொடுத்து ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அதனை இணைத்துள்ளார். அணைத் தோப்பின் கிழக்கில் நீர் பாய்ந்து நேராகக் காவிரியில் கலந்து விடாமல் தண்ணீர் அணைக்கு வந்து சேர மிக நீளமான தடுப்புச் சுவரை ஆற்றின் இடையில் கட்டியுள்ளார். அதனால் நீர் தடுக்கப்பட்டு அணையை நோக்கிப் பாய்கிறது. நீர் மிகுதியாக வரும் காலங்களில் தான் அணைத்தோப்பின் கிழக்குப் பகுதியில் பவானியாற்றில் தண்ணீர் வரும்.
{{larger|<b>கல்வெட்டுக்களில்</b>}}
கொங்கு நாடெங்கும் கொங்குப் பாண்டியர் வீர பாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களில் காலிங்கராயன் பெயர் பொறித்த பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பிற்சேர்க்கையில் இணைத்துள்ளோம்.
இக்கல்வெட்டுக்களில் உயர் அலுவலராகக் காலிங்கராயன் குறிக்கப்பட்டுள்ளார். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்ற தொடர் இருப்பதும் கவனிக்கத் தக்கது.
காலிங்கராயன் வீரபாண்டியனின் ஆட்சியாண்டு 15 இல் நாள் 129 அன்று கம்மாளர்களுக்குச் சில உரிமைகள் கொடுத்துள்ளார். அக்காலமே அணைகட்டி முடிக்கப்பெற்ற காலமாக இருக்கலாம் காலிங்கராயன் வினியோகம் என்ற வரியையும் காணுகின்றோம்.
கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இப்பெயரில் தலைவர் ஒருவரும் இல்லாததை நோக்கப் பாண்டியர் நாளில் இருந்த<noinclude></noinclude>
qb3a00bq3gkzcznblptb7f5tdnb28vm
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/41
250
456476
1836968
1444155
2025-06-29T04:40:49Z
Mohanraj20
15516
1836968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||40|}}</noinclude>காலிங்கராயனே அணைகட்டிக் கால்வாய் வெட்டினார் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அதன் காலம் கி.பி. 1265 ஆகும்.
{{larger|<b>செவிவழிச் செய்தி</b>}}
காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய அரிய செயல்பற்றிச் செவிவழிச் செய்தியாக சில கதைகள் வழங்குகின்றன.
காலிங்கராயன் பண்ணை குலத்தைச் சேர்ந்த தன் அத்தை வீட்டில் திருமணத்திற்குப் பெண் கேட்டதாகவும் ‘எங்கள் நடுவீட்டில் வாய்க்காலா கொண்டுவந்து விடுகிறாய்?’ என்று அத்தை கேட்க அவ்வாறே வாய்க்கால் வெட்டி அத்தை வீட்டு நடுவே விட்டார் என்று கூறுவர்.
வேறு சிலர் திருமண நிச்சய தினத்தன்று பெண் வீட்டுச் சமையல்காரன் மாப்பிள்ளை வீட்டார்களுக்குச் சமையல் செய்ய என்ன அரிசி போடுகிறது என்று கேட்க ‘அவர்கள் கம்பு விளைகிற சீமையில் இருப்பவர்கள். என்ன அரிசி என்று தெரியவா போகிறது: பழைய அரிசி போடு, என்று சொல்ல அதுகேட்டு நெய்விளையும் பூமி ஏற்படுத்தக் கால்வாய் வெட்டினார் என்றும் கூறுவர்.
காலிங்கராயன் தன் சொந்த ஊராகிய வெள்ளோட்டுப் பகுதியைக் கால்வாய்ப் பாசனத்தால் வளம்பெறச் செய்யவில்லை. எனவே இக்கதைகள் நம்புதற்கு உரியவை அல்ல. அரசியல் உயர் அலுவலனான காலிங்கராயன் திட்டமிட்டு நாட்டு நல்வாழ்வின் பொருட்டுச் செய்த பெரும் பொதுப் பணியே அணையும் கால்வாயுமாகும்.
{{larger|<b>வமிசாவளி கூறும் செய்தி</b>}}
வமிசாவளி பெரும்பாலும் இக்கதையை ஒப்புக்கொள்ளுகிறது. ஆனால் காலிங்கராயன் பண்ணைக் குலத்தைச் சேர்ந்த மாமன் மைத்துனன் வீட்டில் தன் மகனுக்குத்<noinclude></noinclude>
csbj4jduu67iannj00gu49x930wi67x
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/42
250
456477
1836973
1444156
2025-06-29T04:48:14Z
Mohanraj20
15516
1836973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||41|}}</noinclude>திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது தடைப்பட்டது என்றும் கால்வாய் வெட்டிச் சபதம் முடிந்தபின் திருமணம் நடைபெற்றது என்றும் கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நடையின் அழகை நாமறிய வேண்டுமல்லவா? வமிசாவளியில் உள்ள வாறே அப்பகுதியைக் காண்போம்.
“பூந்துறை நாட்டிற்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கைகுலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கின்ற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ணவேண்டுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்குச் சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேழ்க்க ‘அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது. பழ அரிசிதானே போடுபோ’ என்று சொல்ல அது சேதி மேற்படி காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும்படியாக நீர்ப்பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிறோமென்று சபதம் கோரிக் கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேஸ்வரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாகச் சொப்பனமாச்சுது. அந்தச் சொப்பனமான உடனே கண் விழிச்சுப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்ச மாக இருந்தது. தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பு
க.—3<noinclude></noinclude>
6so0f8znygnwhy51jc3jhxunim90ak0
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/43
250
456478
1836975
1444157
2025-06-29T04:53:08Z
Mohanraj20
15516
1836975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||42|}}</noinclude>னத்தைக் கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்திலே சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி சேத்திரத்திலே சர்ப்பம் நின்றது. அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க் காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்துப் பவானி ஆற்றிலே குறுக்கே அணை கட்டி வைக்கவேணு மென் கிறதாக நினைச்சிருந்த சமயத்தில் பவானிக்கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆற்றிலே சர்ப்பம் குறுக்கே படுத்துக்கொண்டது. அந்த இடத்திலே அணைகட்டி வைக்கவேணுமென்று பவானிக் கூடலுக்கு வடக்கே வூராச்சி மலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டு வரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டிவைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்து அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்குச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழு காதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.
அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சுப் பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்து யிருந்த இடத்திலே அணையும் கட்டிவிச்ச படியினாலே காலிங்கக் கவுண்டன் என்று பேர் வரப்பட்டுப் பிரசித்திப் பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணமும் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்தினாலே சம்பத்து நாமதேயமான ‘காலிங்கன்’ என்கிற நாமதேயமும்<noinclude></noinclude>
o4yio2fzu7r36byu4lk6rsfbjmheq0y
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/44
250
456479
1836987
1444158
2025-06-29T05:07:50Z
Mohanraj20
15516
1836987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||43|}}</noinclude>வேளாள சாதியான படியினாலே ‘கவுண்டர்’ என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து ‘காலிங்கக் கவுண்டன்’ என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான்கட்டி வைச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும், காலிங்கக் கவுண்டன் வாக்கியால் என்றும், தான் உண்டுபண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’யென்றும் விளையப் பண்ணிச் சம்பந்த பாத்தியங்களும்
செய்து கொண்டு இருந்தான்’’’
என்பதே கால்வாய் வெட்டியதுபற்றி வமிசாவளி கூறும் செய்தியாகும். இன்றும் இந்நினைவு மாறாமல் ‘காலிங்கராயன் அணை’ என்றும், வாய்க்கால் ‘காலிங்கராயன் வாய்க்கால்’ என்றும் அணையின் அருகிலுள்ள ஊர் ‘காலிங்கராயன் பாளையம்’ என்றும் வழங்கப்பெறுகின்றன. இக்கால்வாய் நீர்பாய்ந்து விளையும் நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’ என்று பெயர். இச்செயற்கரிய செயலைச் செய்த பெருந்தகையின் காலத்தில் இவன் பெயரால் காலிங்கராயன் காசு, காலிங்கராயன் பணம் என நாணயங்கள் வழக்கத்தில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவற்றை நோக்கக் காலிங்கராயன் மீது நாட்டினர் கொண்ட அளப்பரிய பற்றை அறிகின்றோம்.
{{larger|<b>ஆங்கிலநூல் கருத்து</b>}}
‘இந்தியாவின் ஆளுந்தலைவர்களும் பெருமக்களும் நிலக் கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளிக் கருத்தைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. ஆனால் கனவில் தோன்றிக் கூறியவர் வெள்ளோடு சர்வ லிங்கேஸ்வரன் என்பதற்குப் பதிலாகச் சுப்பிரமணிய சுவாமி கூறினார் என்றும், பாம்பு வழிகாட்டிச் சென்றது என்பதற்கு மாறாகப் பாம்பு சென்றிருந்த வழியையே பின்பற்றிக் கால்வாய் வெட்டினான் என்றும், அந்தப் பாம்பையும் மயில் துரத்திக்கொண்டு சென்றது என்றும் ஆங்கில நூல் கூறுகிறது. எனவே, அது முதற்<noinclude></noinclude>
2440y6hobjxswwaiq59z5ruau0sa0la
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/45
250
456480
1836996
1444159
2025-06-29T05:16:29Z
Mohanraj20
15516
1836996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||44|}}</noinclude>கொண்டு காலிங்கராயனுக்கும் அவன் பரம்பரையினர்க்கும் இன்றும் மயிலே குலத்தின் சின்னமாக விளங்குகிறது என்றும் கூறுகிறது. காலிங்கராயனுக்கு வழிகாட்டிச் சென்ற பாம்பின் பெயர் ‘காலிங்கராயன்’ என்று இந்நூல் கூறுகிறது. கண்ணபெருமான் அடக்கியது ‘காலிங்கன்’ என்ற பாம்பையே என்று புராணம் கூறும். இதனை உட்கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
{{larger|<b>காலம்</b>}}
காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. இவ்வாண்டு மிகைபடக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையினரின் ஆட்சியாண்டு களின் தொகைகளைக் கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு தான் வருகிறது. அக்காலமே கல்வெட்டுக்கள் அனைத்திலும் காலிங்கராயன் பெயர் கூறப் படும் காலமாகும். கி.பி.13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் களிலே மட்டுமே காலிங்கராயன் பெயரைக் காணுகின் றோம். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச் சன் என்று கூறப்படுகிறது. கி.பி. 1800 இல் எழுதப்பட்ட கைபீது, 582 ஆண்டுகட்கு முன்பு கால்வாய் வெட்டப் பட்டதாகக் 1800இல் கூறுகிறது. கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகட்கு முன்பு வெட்டப்பட்டது என்று கூறு கின்றார். கல்வெட்டுக்களின் கூற்றுப்படிக் கி.பி.1253 இல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவலனாக அமர்ந்த காலிங்கராயன் 12 ஆண்டுக் காலம் முயன்று கி.பி. 1265 ஆம் ஆண்டு இப்பணியை முடித்தான் என்று நம்புவ தற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
{{larger|<b>உதவியவர்கள் யார்?</b>}}
வரலாற்றுக் குறிப்பெழுதிய புக்கானன் (1800) ‘காலிங்கராயன் ஒரு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்ற<noinclude></noinclude>
frtf9jyr9bemkdb2ospq4yqiiyz7uid
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/46
250
456481
1837002
1444160
2025-06-29T05:23:49Z
Mohanraj20
15516
1837002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||45|}}</noinclude>வராகவும் இருந்த காரணத்தினால் தன் சாதி மக்களிட மிருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தை திரட்டினார்’ என்று கூறுகின்றார். இச் செய்தியையும் ‘காலிங்கராயன் வினியோகம்’ என்ற வரியையும் நோக்க இது உண்மைச் செய்தியாக இருக்கலாம் என்று கொள்ளுதல் வேண்டும்.
எலவமலை, காலிங்கராயன் பாளையம், குன்னத்தூர் வெள்ளிரவெளி போன்ற பகுதிகளில் காலிங்கராயர் தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரைப் புதிய ஊர்களில் குடியேற்றியுள்ளார். எனவே அணை, கால்வாய்த் திருப்பணி கட்குப் பங்காளிகளின் துணை இருந்திருக்க வேண்டும் என உறுதியாக எண்ணலாம்.
பாண்டிய அரசனும் பிற அரசியல் அலுவலர்களும் உதவி செய்தமை குறித்து முன்னர்க் கண்டோம். செவிவழிச் செய்தி கூறுவது போலத் தாயார் தேடி வைத்திருந்த குடும்பச் சொத்தினைக் கொண்டும் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டியிருக்கலாம். ஆனால் வெள்ளோடு, அந்தியூர், பேரூர்க் கல்வெட்டுக்களின் மூலம் காலிங்கராயன் கம்மாளர் எனப்படும் ஆசாரிமார்களுக்குச் சில உரிமைகள் அளித்தமை குறித்து முன்னர்க் கண்டோம். அணை, கால்வாய்த் திருப்பணிக்கு ஆசாரிமார் மிகுதியும் உழைப் பால் உதவி செய்திருக்க வேண்டும்; அதனாலேயே உரிமைகளை அம்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு இன மக்களின் உதவியுடன் சாத்தந்தை குலம் பங்காளிகளின் துணையுடன் நாட்டு நன்மைக்காகக் காலிங்கராயன் இப்பணியைச் செய்து முடித்திருக்க வேண்டும்.
{{larger|<b>சாபத்தின் உண்மை என்ன?</b>}}
செவிவழிச் செய்தியாக வழங்கும் வரலாற்றில் மற்றொரு செய்தி குறிக்கப்படுகிறது. காலிங்கராயன் திருப்பணிக்கு அவனுடைய தாயாதிகளான சாத்தந்தை<noinclude></noinclude>
f9hn8gtd7a8m7qwjt2da0k15e7jqyy2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/47
250
456482
1837014
1444161
2025-06-29T05:33:56Z
Mohanraj20
15516
1837014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||46|}}</noinclude>குலத்தினர் எவ்வித உதவியும் செய்யவில்லை; சிறிய குட்டைக் கொழுவைக்கூடக் கொடுக்க மறுத்தனர். மறுக்கவே காலிங்கராயன் தான் செய்த மாபெரும் பணி முடிந்தவுடன், தனக்கு ஒரு உதவியும் செய்யாத தன் தாயாதிகளான சாத்தந்தை குலத்தினரை அழைத்து, “நீங்கள் இக்கால்வாய்த் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இக்கால்வாயிலிருந்து நீர் பாயும் நிலத்தை நீங்கள் உழுது பயிரிடக்கூடாது; அணை பெருகவேண்டும். உங்கள் குடி கருக வேண்டும்” என்று கூறினார் என்பர். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை . ஒருவன் ஓர் அறச்செயலைச் செய்கின்றான் என்றால் அவன் வழியினரே, அவன் குடும்பத்தினரே அந்த அறச்செயலின் பயனை நுகர்வதில் பங்கு கொள்ள விரும்பக் கூடாதல்லவா? அதுபோலச் சாத்தந்தை குலத்தாரின் துணையுடன் காலிங்கராயன் செய்த இம்மா பெரும் அறச்செயலில் அவர்கள் வழியினரே பங்கு கொள்வது நன்றன்று; அது பிறர்க்கே முழுவதும் பயன்பட வேண்டும் என்று அணை, கால்வாயைப் பயன்படுத்தாமல் சாத்தந்தை குலத்தினர் ஒதுங்கியிருந்தனர். இதுவே உண்மையாகும்.
காலிங்கராயர் பல்வேறு அறச்செயல்களைச் செய்தவர்: கோயில்களைக் கட்டியவர்: குளங்களை வெட்டியவர்: நாடெங்கும் வரி விதித்து வசூலித்தவர். பாண்டியர் அரசியல் அலுவலராகவும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்தவர். எனவே காலிங்கராயன் வழியினர் அவரை எதிர்த்திருக்க முடியாது. அமைதியான ஆட்சிக்காலத்தில் தான் அறச்செயல்கள் நடக்கும். எனவே பிற்காலத்தில் உண்மையறியாமல் சாப வரலாற்றைக் கற்பனையாக நாட்டில் வழங்கவிட்டிருக்க வேண்டும்.
வெள்ளோடு, கனகபுரம், கவுண்டச்சி பாளையம் கல்வெட்டுக்களிலும், நல்லணவேள் காதல் போன்ற இலக்கியங்களிலும், தனிப்பாடல்களிலும் சாத்தந்தை குலத்தினர் தாங்கள் காலிங்கராயன் வமிசத்தில் வந்தவர்கள் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளுகின்றனர். எனவே<noinclude></noinclude>
605q5l2ij6pg5zji98ly8eyo0wrvvy9
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/48
250
456483
1837025
1444162
2025-06-29T05:38:21Z
Mohanraj20
15516
1837025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||47|}}</noinclude>எவ்வகையிலும் அவர்கள் காலிங்கராயனை மதித்துள்ளனர். காலிங்கராயனும் பங்காளிகள் மீது பகைகொள்ளவில்லை என்பதனையே அறிகின்றோம்.
{{larger|<b>நாவிதன் கரையும் ஊரும்</b>}}
காலிங்கராயன் அணை கட்டி முடிக்க ஆன 12 ஆண்டு களும் சபதம் செய்து அது முடியும் வரை தாடி வைத்துக் கொண்டிருந்தார். “சீரில் பொலியும் தவம் இருந்து தெய்வ வானி அணைதேக்கி” என்பது பழம்பாடல் பகுதியாகும்.
அணை, கால்வாய் வேலைகள் முடிந்தவுடன் காலிங்கராயன் மிகுந்த சோர்வினால் அப்படியே படுத்து உறங்கிவிட்டார். அப்பொழுது குடும்ப நாவிதன் வந்து அவர் உறக்கம் கெடாத வகையில் தாடியை மழித்து எடுத்து விட்டான். காலிங்கராயன் விழித்து எழுந்தவுடன் மகிழ்ந்து நாவிதனைப் பார்த்து ‘உன்னைப் பாராட்டுகின்றேன்; உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அப்போது தன் பெயர் நின்று நிலவ ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாவிதன் இறைஞ்சினான். காலிங்கராயன் மகிழ்ந்து காலிங்கராயன் கால்வாயின் முதல் கரையை நாவிதன் கரையென்று நாவினிக்க அழைத்தார். தன் பெயரிட்ட காலிங்கராயன் பாளையம் என்ற ஊருக்கு அருகில் நாவிதன்பாளையம் என்ற ஊருண்டாக்கிச் சருவமானிய மாக அளித்தார்.
இதனை வமிசாவளியும் பின்வருமாறு நயமான நடையில் நவிலுகின்றது.
“இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை<noinclude></noinclude>
1ztj2qzbvus21i0bwvos8eldypu0tem
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/49
250
456484
1837034
1444163
2025-06-29T05:45:39Z
Mohanraj20
15516
1837034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||48|}}</noinclude>எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ்காரமாய் இருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என்பேர் விளங்கி இருக்கும்படியாகப் பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான், தாம் கட்டி வைச்ச அணை யோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத் துக்குத் தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி ‘நாசுவன் பாளையம்’ என்றும் பேர் விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்தப் பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார்.
{{larger|<b>தெய்வீகத் தன்மை</b>}}
காலிங்கராயர் தவமிருந்து அணை கட்டிக் கால்வாய் வெட்டினார் என்று சென்னிமலையாண்டவர் பிள்ளைத் தமிழ் கூறுகிறது.
நாட்டுப்பாடல், வானிலிங்கேசுவரர் வேதநாயகி இருவரும் வரம் அருளக் காலிங்கராயர் இத்திருப்பணியை முடித்தார் என்று கூறுகிறது.
காலிங்கராயர் கைபீது வேதியர் வடிவில் கனவில் சிவபெருமான் வந்து கூறினார் என்றும், பாம்பு வழி காட்டியது என்றும் கூறுகிறது.
இவை அனைத்தும் தெய்வீக சக்தியால் அணை கட்டிக் கால்வாய் வெட்டப்பட்டது என்று கூறப்படுவது குறிப்பிடத் தக்கது.
{{larger|<b>பல பெயர்கள்</b>}}
காலிங்கராயன் கால்வாயைப் பல இடங்களில் ‘கோண வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். கோணல் கோணலாகக் கால்வாய் இருப்பதே அதற்குக் காரணம். ஈரோட்டில் ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். ஈரோட்டில் வாய்க்காலின் கீழே பெரும் பள்ளம் செல்லுகிறது; மேலே<noinclude></noinclude>
7n3gbl1tyn6o5pwp1qyrgatttpu7p0j
ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி
102
475627
1836878
1836670
2025-06-28T16:19:07Z
Info-farmer
232
/* தொடர்புடையன */ மானுடப் பிரவாகம்/011
1836878
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
* மானுடம் வெல்லும் 1981 {{ssl|மானுடம் வெல்லும் 1981.pdf}}
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
q2liu31yd40u0hve32amk500sz1q3w5
1836879
1836878
2025-06-28T16:24:29Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
1836879
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
gta7acxawh3wff8afdrls8laned3i88
1836881
1836879
2025-06-28T16:25:06Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
1836881
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
* மரம் {{ssl|மரம்.pdf}}
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
231safs0e29hxuc6dd1jkq8rfk26m8p
1836892
1836881
2025-06-28T16:42:58Z
Info-farmer
232
/* அகர வரிசையில் */ # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
1836892
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
# மரம் {{ssl|மரம்.pdf}}
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
g6klzipmy829g5sqgv5cpu44bkafbbo
1836893
1836892
2025-06-28T16:44:03Z
Info-farmer
232
/* அகர வரிசையில் */ மரம்
1836893
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
cf9t8m9irg30zkpzaejn0e7ct814dt6
1836894
1836893
2025-06-28T16:44:56Z
Info-farmer
232
/* அகர வரிசையில் */ - சில பக்கங்களைக் கண்டறிக.
1836894
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
# [[அட்டவணை:மரம்.pdf]] - சில பக்கங்களைக் கண்டறிக.
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] - சில பக்கங்களைக் கண்டறிக.
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
7igej2md6btf8ivyrbu0ztncfmu6uhu
1837033
1836894
2025-06-29T05:45:32Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
1837033
wikitext
text/x-wiki
{{author
| firstname = மேலாண்மை பொன்னுசாமி
| lastname =
| last_initial = பொ
| birthyear = 1951
| deathyear = 2017
| description = மேலாண்மை பொன்னுசாமி என்பவர் தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
| wikipedia = மேலாண்மை பொன்னுசாமி
}}
== எழுதிய நூல்கள் ==
{{புதியபடைப்பு |பாசத்தீ|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள் |மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |பூச்சுமை|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
=== அகர வரிசையில் ===
# [[அட்டவணை:மரம்.pdf]] - சில பக்கங்களைக் கண்டறிக.
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] - சில பக்கங்களைக் கண்டறிக.
=== தொடர்புடையன ===
* ஆசிரியரின் பிற நூல்கள்
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/12]]
* [[பக்கம்:காகிதம் 2010.pdf/13]]
* [[அக்னி வாசம்/019]]
* [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/12]] முதல் [[பக்கம்:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf/16]]
* [[பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/181]]
* [[பக்கம்:மின்சாரப் பூ.pdf/7]]
* [[மானுடப் பிரவாகம்/011]]
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
2077ajtxihp09v4pri2w6jo4k4a8w5d
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/74
250
489055
1836820
1836494
2025-06-28T14:20:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1836820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 73}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்</b> <ref>*தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், செ. இராசு: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.</ref>}}}}
நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுக்கள் ஒன்றாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
<b>{{center|1. விசயராகவ நாயக்கர் கொடை}}</b>
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா உள் மினார்
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674) காலம் பார்த்திப ஆடி 15; கி.பி. 3.7.1645
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார் (முழுவதும் காறை பூசி மறைந்திருந்த இக்கல்வெட்டு அடையாளம் காணப்பட்டு காறை பெயர்த்தெடுக்கப்பட்டு படிக்கப்பட்டது)
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுக
2. நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான
3. மதாறு ராவுத்தர் நாவூர் மீரா ராவுத்தர் முத
4. ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த
5. ம்மத்துக்கு அகுதம் பண்ணின பேர்
6. மக்கத்திலே அகுதம் ப
7. ண்ணின பாவத்திலே
8. போக கடவாராகவும்
9. கெங்கைக் கரையில் காரா
10. ன் பசுவை கொன்ற பா
11. வத்திலே போககடவாராகவும்</poem>
{{c|<b>2. பிரதாபசிங் கொடை</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார்
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா (1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11; கி.பி. 1755.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிக்கப்<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
b683ze7hhw62bnubizizonkt9lmjpr8
1837062
1836820
2025-06-29T06:59:30Z
மொஹமது கராம்
14681
1837062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 73}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்</b> <ref>*தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், செ. இராசு: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.</ref>}}}}
நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுக்கள் ஒன்றாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
<b>{{center|1. விசயராகவ நாயக்கர் கொடை}}</b>
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா உள் மினார்
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674) காலம் பார்த்திப ஆடி 15; கி.பி. 3.7.1645
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார் (முழுவதும் காறை பூசி மறைந்திருந்த இக்கல்வெட்டு அடையாளம் காணப்பட்டு காறை பெயர்த்தெடுக்கப்பட்டு படிக்கப்பட்டது)
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுக
2. நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான
3. மதாறு ராவுத்தர் நாவூர் மீரா ராவுத்தர் முத
4. ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த
5. ம்மத்துக்கு அகுதம் பண்ணின பேர்
6. மக்கத்திலே அகுதம் ப
7. ண்ணின பாவத்திலே
8. போக கடவாராகவும்
9. கெங்கைக் கரையில் காரா
10. ன் பசுவை கொன்ற பா
11. வத்திலே போககடவாராகவும்</poem>
{{c|<b>2. பிரதாபசிங் கொடை</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார்
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா (1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11; கி.பி. 1755.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிக்கப்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
0ky7j3m2j5qu3q7zbtbhw42lf44wrfo
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/78
250
489059
1836807
1644185
2025-06-28T14:04:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1836807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}}
{{rule}}</noinclude>{{dhr}}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. பிஸ்மில்லாஹி
2. இந்தக் கட்டிடமும் கீள்
3. புறம் ஒரு பத்தி கட்டிடமும்
4. ஹஜரத்து ஷாஹனால்
5. ஹமீது செய்யிது
6. அப்துல் காதிர் ஒலி
7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு
8. பாத்துஷாஃசாஹிபு
9. ஆண்டவரவர்களுக்காக
10. நாகூர் அஃமது லெவ்வை
11. குமாரர் ஹாஜி
12. அப்துல் காதிர்
13. நகுதாவால் கட்டப் பட்டது
14. பிரமாதி வரு 1879
15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர்
16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா
17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem>
{{c|<b>10.மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார்
|-
| காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. அமானல்லாயி சா
2. த்துக்தண நிறெகவு
3. ம் சிறிமுக வருஷம் மாசி
3. மாதம் நாச்சிகுழம்
5. உதுமா மரைக்கா</poem>{{nop}}<noinclude></noinclude>
r70een17zvvuabftl9ov7v9o2yp3d7q
1837058
1836807
2025-06-29T06:53:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}}
{{rule}}</noinclude><b>கல்வெட்டு</b>
<poem>1. பிஸ்மில்லாஹி
2. இந்தக் கட்டிடமும் கீள்
3. புறம் ஒரு பத்தி கட்டிடமும்
4. ஹஜரத்து ஷாஹனால்
5. ஹமீது செய்யிது
6. அப்துல் காதிர் ஒலி
7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு
8. பாத்துஷாஃசாஹிபு
9. ஆண்டவரவர்களுக்காக
10. நாகூர் அஃமது லெவ்வை
11. குமாரர் ஹாஜி
12. அப்துல் காதிர்
13. நகுதாவால் கட்டப் பட்டது
14. பிரமாதி வரு 1879
15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர்
16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா
17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem>
{{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார்
|-
| காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. அமானல்லாயி சா
2. த்துக்தண நிறெகவு
3. ம் சிறிமுக வருஷம் மாசி
3. மாதம் நாச்சிகுழம்
5. உதுமா மரைக்கா</poem>{{nop}}<noinclude></noinclude>
3zafbwfipfvu6b07xs6qomtc1vfli1e
1837059
1837058
2025-06-29T06:53:57Z
மொஹமது கராம்
14681
1837059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}}
{{rule}}</noinclude><b>கல்வெட்டு</b>
<poem>1. பிஸ்மில்லாஹி
2. இந்தக் கட்டிடமும் கீள்
3. புறம் ஒரு பத்தி கட்டிடமும்
4. ஹஜரத்து ஷாஹனால்
5. ஹமீது செய்யிது
6. அப்துல் காதிர் ஒலி
7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு
8. பாத்துஷாஃசாஹிபு
9. ஆண்டவரவர்களுக்காக
10. நாகூர் அஃமது லெவ்வை
11. குமாரர் ஹாஜி
12. அப்துல் காதிர்
13. நகுதாவால் கட்டப் பட்டது
14. பிரமாதி வரு 1879
15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர்
16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா
17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem>
{{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார்
|-
| காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. அமானல்லாயி சா
2. த்துக்தண நிறெகவு
3. ம் சிறிமுக வருஷம் மாசி
3. மாதம் நாச்சிகுழம்
5. உதுமா மரைக்கா</poem><noinclude></noinclude>
iqf7k6l6njjgn2bl9lxj0251gmif6l3
1837060
1837059
2025-06-29T06:54:25Z
மொஹமது கராம்
14681
1837060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}}
{{rule}}</noinclude><b>கல்வெட்டு</b>
<poem>1. பிஸ்மில்லாஹி
2. இந்தக் கட்டிடமும் கீள்
3. புறம் ஒரு பத்தி கட்டிடமும்
4. ஹஜரத்து ஷாஹனால்
5. ஹமீது செய்யிது
6. அப்துல் காதிர் ஒலி
7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு
8. பாத்துஷாஃசாஹிபு
9. ஆண்டவரவர்களுக்காக
10. நாகூர் அஃமது லெவ்வை
11. குமாரர் ஹாஜி
12. அப்துல் காதிர்
13. நகுதாவால் கட்டப் பட்டது
14. பிரமாதி வரு 1879
15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர்
16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா
17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem>
{{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}}
{|
|-
| இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார்
|-
| காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. அமானல்லாயி சா
2. த்துக்தண நிறெகவு
3. ம் சிறிமுக வருஷம் மாசி
4. மாதம் நாச்சிகுழம்
5. உதுமா மரைக்கா</poem><noinclude></noinclude>
jgbxyy8defj0s7ljb3fqcpfvhzjzas6
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/79
250
489060
1836817
1644235
2025-06-28T14:13:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1836817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|78 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr}}
<poem>6. யர் குமாரர் நல்ல
7. தம்பி மரைக்காய
8. ர் குமாரர் நகுதா
9. நல்ல செயிது மரை
10. க்காயர் அவர்கள் நா
11. கூர் மீரா சாயபு
12. அவர்கள் தறுகா
13. வில் கட்டிவச்ச மினாற்</poem>
{{c|<b>11. கிழக்குப் பக்கம் உள்ள கல்வெட்டு</b>}}
ஹிஜிரி 1326ஆம் வருடம் ரங்கூன் ஹாஜி முகம்மது தம்பி சம்மாட்டியார் தங்கக் கலசமும், வெள்ளிக்கதவும் செய்தார்.
<poem>1. பிஸ்மில்லாஹி
2. ஹலாத்து குத்துபவ் மஜீது கவு
3. துலிஸ்லாம் செய்யிதப்து
4. ல் காதிறு ஷாகுல் ஹமீது
5. ஆண்டவரவர்கள் ஹவுலா
6. ஷரீமன் மண்டபத்தின் மே
7. ல் தங்கக் கலசமும் தர்கா
8. நாலாவது வாயிலின் வெள்ளி
9. கதவும் இந்தக் கட்டிடமும்
10. செய்கு மதார் சாகிபு குமா
11. ரர் றெங்கூன் ஹாஜி முக
12. ம்மது தம்பி சம்மாட்டி
13. யாரால் கட்டப்பட்டது
14. ஹிஜரத்து 1326 வருஷம்
15. ஜமாஸ்துலாகிறு மாதம்</poem>
{{c|<b>12. மராட்டிய மன்னர்கள் மினார் கட்டினர்</b>}}
முன் மினாரில் மராத்தி மொழியிலும் ஒரு கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதில் பிரதாப சிங் (1739-1763) கட்டிய 11 நிலை மினாருக்கு அவர் தந்தை துளசா மன்னர் காலத்திலேயே இடம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
28z0qbfolwmcm2n14r07xik3x1lhtz6
1837061
1836817
2025-06-29T06:56:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|78 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>6. யர் குமாரர் நல்ல
7. தம்பி மரைக்காய
8. ர் குமாரர் நகுதா
9. நல்ல செயிது மரை
10. க்காயர் அவர்கள் நா
11. கூர் மீரா சாயபு
12. அவர்கள் தறுகா
13. வில் கட்டிவச்ச மினாற்</poem>
{{c|<b>11. கிழக்குப் பக்கம் உள்ள கல்வெட்டு</b>}}
ஹிஜிரி 1326ஆம் வருடம் ரங்கூன் ஹாஜி முகம்மது தம்பி சம்மாட்டியார் தங்கக் கலசமும், வெள்ளிக்கதவும் செய்தார்.
<poem>1. பிஸ்மில்லாஹி
2. ஹலாத்து குத்துபவ் மஜீது கவு
3. துலிஸ்லாம் செய்யிதப்து
4. ல் காதிறு ஷாகுல் ஹமீது
5. ஆண்டவரவர்கள் ஹவுலா
6. ஷரீமன் மண்டபத்தின் மே
7. ல் தங்கக் கலசமும் தர்கா
8. நாலாவது வாயிலின் வெள்ளி
9. கதவும் இந்தக் கட்டிடமும்
10. செய்கு மதார் சாகிபு குமா
11. ரர் றெங்கூன் ஹாஜி முக
12. ம்மது தம்பி சம்மாட்டி
13. யாரால் கட்டப்பட்டது
14. ஹிஜரத்து 1326 வருஷம்
15. ஜமாஸ்துலாகிறு மாதம்</poem>
{{c|<b>12. மராட்டிய மன்னர்கள் மினார் கட்டினர்</b>}}
முன் மினாரில் மராத்தி மொழியிலும் ஒரு கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதில் பிரதாப சிங் (1739-1763) கட்டிய 11 நிலை மினாருக்கு அவர் தந்தை துளசா மன்னர் காலத்திலேயே இடம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
ffj5bdjq0maj0y1jetlcm9a94o7dm4q
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/80
250
489061
1836821
1644186
2025-06-28T14:24:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1836821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 79}}
{{rule}}</noinclude>தமிழ்க் கல்வெட்டைவிட மராத்தி மொழிக் கல்வெட்டு மிக விரிவாக உள்ளது. இங்கு மராத்திக் கல்வெட்டின் மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1752.
<b>மொழிபெயர்ப்பு</b>
சுபம் ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகம் 1674 கலியுகாப்தம் 4853 ஆங்கிரச வருடம் மாசி மாதம் 15ஆம் தேதி சுக்கிலபட்சம் பவுர்ணமியன்று அசரத் மீரா சாகிப் அவர்களுடைய சன்னதிக்கு மேற்கு போசள குலதீப மகாராசா ராச ஸ்ரீ ஏகோசி அவர்கள் மகனான ஸ்ரீ துளசிராசா சாகிப் அவர்கள் வணங்கி அளித்த இடத்தில் பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான ஸ்ரீமத் சத்ரபதி மகாராசா ராசஸ்ரீ ஸ்ரீமந்த் பிரதாபசிம்ம மகாராசா சாகேப் அவர்கள் 11 நிலைகளையுடைய கோபுரத்தைத் தருமமாகக் கட்டி அளித்தார்.
சர்கேய் மானோசி செகதாப் அவர்கள் நாகூர் பந்தர் கார்பார் சுருணோசி போன்ஸ்லே மத்யஸ்தர் அப்துல் மாலிக் ஆகியோர் இந்த அறச்செயலை நிறைவேற்றி முடித்தனர்.
அசரத் சாகேப் அவர்களுடைய இடத்தில் பக்தி பூர்வமாக இந்த ஆவணம் சந்திரசூரியர் உள்ளவரை நடக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கப்பட்டது. வமிச பரம்பரையாக இந்தக் கொடையை வளர்த்துவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கட்டிடம் கட்டப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
203k1y8cga6d85tcz23cqmv748j7j2f
1837066
1836821
2025-06-29T07:05:07Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 79}}
{{rule}}</noinclude>தமிழ்க் கல்வெட்டைவிட மராத்தி மொழிக் கல்வெட்டு மிக விரிவாக உள்ளது. இங்கு மராத்திக் கல்வெட்டின் மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1752.
<b>மொழிபெயர்ப்பு</b>
சுபம் ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகம் 1674 கலியுகாப்தம் 4853 ஆங்கிரச வருடம் மாசி மாதம் 15ஆம் தேதி சுக்கிலபட்சம் பவுர்ணமியன்று அசரத் மீரா சாகிப் அவர்களுடைய சன்னதிக்கு மேற்கு போசள குலதீப மகாராசா ராச ஸ்ரீ ஏகோசி அவர்கள் மகனான ஸ்ரீ துளசிராசா சாகிப் அவர்கள் வணங்கி அளித்த இடத்தில் பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான ஸ்ரீமத் சத்ரபதி மகாராசா ராசஸ்ரீ ஸ்ரீமந்த் பிரதாபசிம்ம மகாராசா சாகேப் அவர்கள் 11 நிலைகளையுடைய கோபுரத்தைத் தருமமாகக் கட்டி அளித்தார்.
சர்கேய் மானோசி செகதாப் அவர்கள் நாகூர் பந்தர் கார்பார் சுருணோசி போன்ஸ்லே மத்யஸ்தர் அப்துல் மாலிக் ஆகியோர் இந்த அறச்செயலை நிறைவேற்றி முடித்தனர்.
அசரத் சாகேப் அவர்களுடைய இடத்தில் பக்தி பூர்வமாக இந்த ஆவணம் சந்திரசூரியர் உள்ளவரை நடக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கப்பட்டது. வமிச பரம்பரையாக இந்தக் கொடையை வளர்த்துவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கட்டிடம் கட்டப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
q2qxidv5mfxaqiyazlg7ylmj0hk2lxk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/81
250
489062
1836823
1644225
2025-06-28T14:29:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1836823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 246
|cHeight = 137
|oTop = 80
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 240
|cHeight = 158
|oTop = 225
|oLeft = 128
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 146
|oTop = 399
|oLeft = 129
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
n4qnih2q4nhmrb2fdmyppcythp5ndxi
1836824
1836823
2025-06-28T14:31:09Z
ஹர்ஷியா பேகம்
15001
1836824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 246
|cHeight = 137
|oTop = 80
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 240
|cHeight = 158
|oTop = 225
|oLeft = 128
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 146
|oTop = 399
|oLeft = 129
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
ivjwo4kthhq0i88a3bbe494yx3ruz1d
1836825
1836824
2025-06-28T14:31:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1836825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 246
|cHeight = 137
|oTop = 80
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 240
|cHeight = 158
|oTop = 225
|oLeft = 128
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 146
|oTop = 399
|oLeft = 129
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
2h1hdwyy7vu2pap17zy0utql60mdcfv
1837067
1836825
2025-06-29T07:05:38Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 246
|cHeight = 137
|oTop = 80
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 240
|cHeight = 158
|oTop = 225
|oLeft = 128
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 146
|oTop = 399
|oLeft = 129
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
ai6t3ajl6hgdik56krk56156qz7hbyh
1837068
1837067
2025-06-29T07:06:22Z
மொஹமது கராம்
14681
1837068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 246
|cHeight = 137
|oTop = 80
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 240
|cHeight = 158
|oTop = 225
|oLeft = 128
|Location = center
|Description =
}}
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 81
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 146
|oTop = 399
|oLeft = 129
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
naw5zq10uq2bksuaftml61zb2rz2xg5
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/82
250
489063
1836829
1644187
2025-06-28T14:37:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1836829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 81}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 324
|cHeight = 150
|oTop = 96
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 161
|cHeight = 252
|oTop = 282
|oLeft = 125
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
nqfoj2pdp9b67q987aou0vogswqkpm1
1836830
1836829
2025-06-28T14:37:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1836830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 81}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 324
|cHeight = 150
|oTop = 96
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{dhr|4em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 161
|cHeight = 252
|oTop = 282
|oLeft = 125
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
bo6zmn0y28m2am5e7poy7auskeafi2f
1837069
1836830
2025-06-29T07:06:31Z
மொஹமது கராம்
14681
1837069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 81}}
{{rule}}</noinclude>{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 324
|cHeight = 150
|oTop = 96
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{dhr|4em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 161
|cHeight = 252
|oTop = 282
|oLeft = 125
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
p9v78mwg1mxrv8hszjyc0y0oq9ec7bz
1837070
1837069
2025-06-29T07:06:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 81}}
{{rule}}</noinclude>{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 324
|cHeight = 150
|oTop = 96
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{dhr|4em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 82
|bSize = 425
|cWidth = 161
|cHeight = 252
|oTop = 282
|oLeft = 125
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
hf8a38al929d8qky1qi4l6abud58lku
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/83
250
489064
1836836
1644223
2025-06-28T14:54:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1836836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|82 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr}}
{{c|<b>45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்ப நாயக்கர் கொடை</b><ref>“தமிழ்நாட்டு செப்பேடுகள்” பகுதி -2; பக் 57; ச.கிருஷ்ணமூர்த்தி</ref>}}
அதிராம்பட்டினத்தில் உள்ள தர்காவின் பெயர் ஹசரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிப்தர்கா என்பதாகும். அந்தச் சிறப்புமிகும் தர்காவின் நுழைவாயிலின் மரநிலை சேதமடைந்து விழுந்தபோது செப்பேடு ஒன்று வெளிப்பட்டது. அச்செப்பேட்டை தர்கா அண்ணாவியர் கொண்டு வந்து கொடுக்க இந்நூலாசிரியரால் படிக்கப்பட்டது.
தஞ்சை நாயக்க மரபின் முதல் மன்னர் செவ்வப்ப நாயக்கர். அவர் 29.12.1531 ஆம் ஆண்டு அந்தத் தர்காவிற்கு அதிராமப் பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாகக் கொடுத்தார். அதாவது அதிராமப்பட்டினத்தின் சகலவிதமான வரிகளையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எல்லா வரியையும் தர்காவிற்குக் கொடுக்க வேண்டும்.
சாகிப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மகிழங்கோட்டை என்று பெயர். அங்கு கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தவறாமல் கந்தூரி நடத்த வேண்டும். தர்காவின் நிர்வாகிகள் சாகிப் அவர்களின் குமாரர்கட்கும், பேரன்மார்கட்கும் வழிவழியாகக் கந்தூரி கொடுத்துவர வேண்டும்.
கந்தூரிக்குத் தீங்கு செய்பவர்கள் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராய’ என்று அரசர் கையெழுத்திட்டுள்ளார். தொடக்கத்தில் இந்தச் செப்பேட்டில் “இராமானுஜய நம” என்று எழுதப்பட்டுள்ளது. இது தஞ்சை நாயக்கரின் முதல் செப்பேடாகும். தஞ்சையில் அரசர் ஆகும் முன்பு விசய நகர ஆட்சியின்போது இக்கொடை அளிக்கப்பட்டிருக் கலாம். அதனால்தான் விசயநகர மன்னன் அச்சுதராயர்(1529-1542) பெயரோடு சேர்த்து அச்சுத செவ்வப்ப நாயக்கர் என்று செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
3syvspr0e985ju58sj967m1hloi0yhc
1837073
1836836
2025-06-29T07:16:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|82 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|<b>45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்ப நாயக்கர் கொடை</b><ref>“தமிழ்நாட்டு செப்பேடுகள்” பகுதி -2; பக் 57; ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}}
அதிராம்பட்டினத்தில் உள்ள தர்காவின் பெயர் ஹசரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிப்தர்கா என்பதாகும். அந்தச் சிறப்புமிகும் தர்காவின் நுழைவாயிலின் மரநிலை சேதமடைந்து விழுந்தபோது செப்பேடு ஒன்று வெளிப்பட்டது. அச்செப்பேட்டை தர்கா அண்ணாவியர் கொண்டு வந்து கொடுக்க இந்நூலாசிரியரால் படிக்கப்பட்டது.
தஞ்சை நாயக்க மரபின் முதல் மன்னர் செவ்வப்ப நாயக்கர். அவர் 29.12.1531 ஆம் ஆண்டு அந்தத் தர்காவிற்கு அதிராமப் பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாகக் கொடுத்தார். அதாவது அதிராமப்பட்டினத்தின் சகலவிதமான வரிகளையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எல்லா வரியையும் தர்காவிற்குக் கொடுக்க வேண்டும்.
சாகிப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மகிழங்கோட்டை என்று பெயர். அங்கு கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தவறாமல் கந்தூரி நடத்த வேண்டும். தர்காவின் நிர்வாகிகள் சாகிப் அவர்களின் குமாரர்கட்கும், பேரன்மார்கட்கும் வழிவழியாகக் கந்தூரி கொடுத்துவர வேண்டும்.
கந்தூரிக்குத் தீங்கு செய்பவர்கள் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராய’ என்று அரசர் கையெழுத்திட்டுள்ளார். தொடக்கத்தில் இந்தச் செப்பேட்டில் “இராமானுஜய நம” என்று எழுதப்பட்டுள்ளது. இது தஞ்சை நாயக்கரின் முதல் செப்பேடாகும். தஞ்சையில் அரசர் ஆகும் முன்பு விசய நகர ஆட்சியின்போது இக்கொடை அளிக்கப்பட்டிருக் கலாம். அதனால்தான் விசயநகர மன்னன் அச்சுதராயர் (1529-1542) பெயரோடு சேர்த்து அச்சுத செவ்வப்ப நாயக்கர் என்று செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ep48gsljkwtsa3ddqdsgxo1a9kvwccl
1837083
1837073
2025-06-29T07:46:25Z
மொஹமது கராம்
14681
1837083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|82 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்ப நாயக்கர் கொடை</b>}}<ref>“தமிழ்நாட்டு செப்பேடுகள்” பகுதி -2; பக் 57; ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}}
அதிராம்பட்டினத்தில் உள்ள தர்காவின் பெயர் ஹசரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிப்தர்கா என்பதாகும். அந்தச் சிறப்புமிகும் தர்காவின் நுழைவாயிலின் மரநிலை சேதமடைந்து விழுந்தபோது செப்பேடு ஒன்று வெளிப்பட்டது. அச்செப்பேட்டை தர்கா அண்ணாவியர் கொண்டு வந்து கொடுக்க இந்நூலாசிரியரால் படிக்கப்பட்டது.
தஞ்சை நாயக்க மரபின் முதல் மன்னர் செவ்வப்ப நாயக்கர். அவர் 29.12.1531 ஆம் ஆண்டு அந்தத் தர்காவிற்கு அதிராமப் பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாகக் கொடுத்தார். அதாவது அதிராமப்பட்டினத்தின் சகலவிதமான வரிகளையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எல்லா வரியையும் தர்காவிற்குக் கொடுக்க வேண்டும்.
சாகிப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மகிழங்கோட்டை என்று பெயர். அங்கு கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தவறாமல் கந்தூரி நடத்த வேண்டும். தர்காவின் நிர்வாகிகள் சாகிப் அவர்களின் குமாரர்கட்கும், பேரன்மார்கட்கும் வழிவழியாகக் கந்தூரி கொடுத்துவர வேண்டும்.
கந்தூரிக்குத் தீங்கு செய்பவர்கள் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராய’ என்று அரசர் கையெழுத்திட்டுள்ளார். தொடக்கத்தில் இந்தச் செப்பேட்டில் “இராமானுஜய நம” என்று எழுதப்பட்டுள்ளது. இது தஞ்சை நாயக்கரின் முதல் செப்பேடாகும். தஞ்சையில் அரசர் ஆகும் முன்பு விசய நகர ஆட்சியின்போது இக்கொடை அளிக்கப்பட்டிருக் கலாம். அதனால்தான் விசயநகர மன்னன் அச்சுதராயர் (1529-1542) பெயரோடு சேர்த்து அச்சுத செவ்வப்ப நாயக்கர் என்று செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
tjjdyyoeomso5xwq61r2msf91ztvxu0
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/84
250
489065
1836839
1644188
2025-06-28T15:03:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1836839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}}
{{rule}}</noinclude>{{dhr}}
{{c|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*</b><ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 445-451</ref>}}
இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.
ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும்.
இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார்.
<b>செப்பேடு</b>
<poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன
2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா
3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா
4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து
5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த்
6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர
</poem>{{nop}}<noinclude></noinclude>
hqcz2cdtll0cgv7cj18p2tkgqj0z8bd
1836840
1836839
2025-06-28T15:04:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1836840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}}
{{rule}}</noinclude>{{dhr}}
{{c|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*</b><ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 445-451</ref>}}
இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.
ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும்.
இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார்.
<b>செப்பேடு</b>
<poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன
2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா
3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா
4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து
5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த்
6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
3241z9hg5uryti4gc9vps4aj3eyy8od
1837077
1836840
2025-06-29T07:30:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*</b><ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்; பக்கம் 445-451</ref>}}
இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.
ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும்.
இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார்.
<b>செப்பேடு</b>
<poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன
2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா
3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா
4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து
5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த்
6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
oyoe9o0zmof9c39a1w68o2zb454jh7p
1837084
1837077
2025-06-29T07:47:02Z
மொஹமது கராம்
14681
1837084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*</b>}}<ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்; பக்கம் 445-451</ref>}}
இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.
ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும்.
இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார்.
<b>செப்பேடு</b>
<poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன
2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா
3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா
4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து
5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த்
6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cwn3kvmn5agawcvfobtokq6fz2dvrbq
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85
250
489066
1836844
1644222
2025-06-28T15:19:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1836844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr}}
<poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க
8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல
9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம
10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ
11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த்
12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்
13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத்
14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ
15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன்
16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன்
17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை
18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா
19. த்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ
20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப்
21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பொ
22. ரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன்
23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன்
24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி
25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள
26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல
27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ
28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா
</poem>{{nop}}<noinclude></noinclude>
itskkqk2fch77emrbwc90z57xlwezjj
1837081
1836844
2025-06-29T07:36:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க
8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல
9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம
10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ
11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த்
12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்
13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத்
14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ
15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன்
16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன்
17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை
18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா
19. த்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ
20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப்
21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பெ
22. (ா)ரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன்
23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன்
24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி
25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள
26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல
27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ
28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா</poem><noinclude></noinclude>
ie1f148twn8agx1z3sg1u7x1w10q9ju
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/86
250
489067
1836847
1644189
2025-06-28T15:35:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1836847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}}
{{rule}}</noinclude>{{dhr}}
<poem>
29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி
30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது
31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல்
32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா
33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண்
34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ
35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி
35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ
37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை
38. குடி, படை, பள்ளு. பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம்.
39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம்
40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர
41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள்
42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள்
43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ
44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண்
45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர
46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு
47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை
48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்
</poem>{{nop}}<noinclude></noinclude>
9dtvqgqdjg36z2ylocel5rv5fqt0sdb
1837082
1836847
2025-06-29T07:40:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}}
{{rule}}</noinclude><poem>29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி
30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது
31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல்
32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா
33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண்
34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ
35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி
35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ
37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை
38. குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம்.
39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம்
40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர
41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள்
42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள்
43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ
44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண்
45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர
46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு
47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை
48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude>
fcazbzifanrx489lvkg8y8498a52cf8
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/87
250
489068
1836853
1644221
2025-06-28T15:55:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1836853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|86 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr}}
{{c|<b>47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b>}}
சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுனாத சேதுபதி காத்த தேவர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு அளித்த நாள் 1.11.1742 ஆகும்.
செப்பேட்டில் ஏர்வாடி-“ஏறுபாடு” என்று கூறப்பட்டுள்ளது. இக்கொடையைப் பள்ளிவாசல் சார்பாகப் பெற்றுக் கொண்டவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். இவ்வூரில் 50 கலம் நெல்விதைக் கூடிய நன்செய்யும், 4 கலத்து 3 கலம் விதைக்கக்கூடிய புன்செயும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு 32 அரைக்காணி சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டது. ஊரின் எல்லா வரிகளும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை வரிகளும் அளிக்கப்பட்டன.
“இந்தத் தர்மத்தைப் பரிபாலனம் செய்த பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி கன்னிகா தான பிரமப் பிரதிஷ்டையும், கோடி அன்னதான சொர்ணதான கோதானம் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும்” காப்புரை எழுதப்பட்டுள்ளது.
இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் “கோடி அடிமைகொண்டு உரிமைக்கு விட்ட பயனும், கோடி கச்சுச் செய்த பலனும் அடைவராகவும்” எனக் காப்புரை புதுமையாக எழுதப்பட்டுள்ளது.
<b>அடிமை கொண்டு உரிமை விடல்:</b>
<b>முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அரபு பகுதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது செய்த நற்பணிகளில் அடிமைகட்கு விடுதலை அளித்தது ஒன்றாகும். அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களிடம் அவர்கள் கொடுத்த விலையைக் கொடுத்து அடிமைகளை விடுதலை செய்வித்து உரிமை அளித்த செயலை இச்செயல் குறிக்கிறது.</b>
தமது பிரதம சீடர்களான அபுபக்கர் போன்றவர்களையும் பிறரையும் அவ்வாறே அடிமைகளை விடுவிக்கும் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.{{nop}}<noinclude></noinclude>
gxxub5y8bo5zinjd51ci3o8mlkwzdca
1837085
1836853
2025-06-29T07:47:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|86 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|{{larger|<b>47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b>}}}}
சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுனாத சேதுபதி காத்த தேவர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு அளித்த நாள் 1.11.1742 ஆகும்.
செப்பேட்டில் ஏர்வாடி-“ஏறுபாடு” என்று கூறப்பட்டுள்ளது. இக்கொடையைப் பள்ளிவாசல் சார்பாகப் பெற்றுக் கொண்டவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். இவ்வூரில் 50 கலம் நெல்விதைக் கூடிய நன்செய்யும், 4 கலத்து 3 கலம் விதைக்கக்கூடிய புன்செயும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு 32 அரைக்காணி சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டது. ஊரின் எல்லா வரிகளும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை வரிகளும் அளிக்கப்பட்டன.
“இந்தத் தர்மத்தைப் பரிபாலனம் செய்த பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி கன்னிகாதான பிரமப் பிரதிஷ்டையும், கோடி அன்னதான சொர்ணதான கோதானம் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும்” காப்புரை எழுதப்பட்டுள்ளது.
இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் “கோடி அடிமைகொண்டு உரிமைக்கு விட்ட பயனும், கோடி கச்சுச் செய்த பலனும் அடைவராகவும்” எனக் காப்புரை புதுமையாக எழுதப்பட்டுள்ளது.
<b>அடிமை கொண்டு உரிமை விடல்:</b>
<b>முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அரபு பகுதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது செய்த நற்பணிகளில் அடிமைகட்கு விடுதலை அளித்தது ஒன்றாகும். அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களிடம் அவர்கள் கொடுத்த விலையைக் கொடுத்து அடிமைகளை விடுதலை செய்வித்து உரிமை அளித்த செயலை இச்செயல் குறிக்கிறது.</b>
தமது பிரதம சீடர்களான அபுபக்கர் போன்றவர்களையும் பிறரையும் அவ்வாறே அடிமைகளை விடுவிக்கும் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.{{nop}}<noinclude></noinclude>
ke9xb3tu9u25duutulgiy5u9ibt4nqt
பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/63
250
535303
1836848
1832778
2025-06-28T15:43:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||63}}{{rule}}</b></noinclude><poem><b>
மனோ:{{gap+|2}} இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல். {{float_right|3}}
வா:{{gap+|4}}எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்தது பதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். {{float_right|4}}
மனோ:{{gap+|2}} தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல். {{float_right|5}}
வா:{{gap+|4}}உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
அந்நட ராஜரென் றாடாய் கழல். {{float_right|6}}</b>
(பெருமூச்செறிய)
{{c|<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}
<b>மனோ:</b>{{gap+|2}} (சிரித்து)<b>
ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து?
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே! {{float_right|1}}
வா:{{gap}}5{{gap+|1}} ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. {{float_right|2}}
</b></poem>
{{dhr}}
{{rule|15em|align=left}}
பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் - திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான் - தோற்றான்.
கரந்தான் - மறைந்தான். நடராஜர் - வாணியின் காதலன் பெயர். ன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள்.
இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு.
{{dhr|3em}}<noinclude></noinclude>
7fllg023uw5ihu7tcrevuox29s70fcf
பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/10
250
570494
1836850
1706160
2025-06-28T15:50:58Z
கெரிக்மா
15530
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |9}}
--------------------------------</noinclude>அதைப் பற்றி உலகம் பேசாமலில்லை. பணக்காரர் வீட்டுப் படிக்கட்டுமேல் பாமரர் பேச்சு ஏறுமா? கண்ணம்மாளுக்கு வாழ்க்கை கசப்பாகத் தானிருந்தது. ஆனால், அவளாகத் தயாரித்துக் கொண்ட திட்டம். ஒடிந்த வாழ்வை உயர்த்திற்று; கூனலை நிமிர்த்தியது. உலகநாதர் வீட்டு வண்டிக்கார வீரன் கட்டழகன். கண்ணம்மாவின் வலையில் வீரன் மாட்டினான். இது அவன் குற்றமா? அல்லது உலகநாதரின் வெம்பிப் போன அழகின் குற்றமா? இந்த விசாரணைக்கு வீரன் போகவில்லை. உதட்டில் தடவப்பட்ட தேனை நக்கினான்; சுவைத்தான்; தேனடையைத் தேடினான். ருசி கண்ட பூனை உறியைத் தாவாமலிருக்குமா? கண்ணம்மா 'கற்போடு நடக்க வேண்டுமே' என்று குழம்பிக் கொண்டிருந்தபோது,"சாகும்போது என்ன சங்கரா வேண்டியிருக்கு!" என்றான். உலகநாதருக்கு உபசரிப்பு குறையவில்லை. அன்பை அவருக்கு அர்ப்பணிப்பதாகக் கண்ணம்மா கூறினாள். அந்த நாடகத்தில் உலகநாதரின் ராஜபார்ட் கம்பீரங் கொண்டது. ஆனால் ஸ்திரீபார்ட் போட்டிருப்பது ஆண் என்றுகூட ஐயமுறாத நிலை அவருக்கு! கண்ணம்மாவின் கன்னங்களைச் சுவைக்க நேரமிருந்தது அவருக்கு! கருத்தைச் சோதிக்க நினைப்பில்லை.<br>
{{gap}}சீமான் வீட்டுச் செல்வி சின்னப்புத்திக்காரியாக இருப்பாள் என்று அவர் கருதத்தானில்லை. வீரனுக்கல்லவா தெரியும் அவளின் விரகதாபம்!<br>
{{gap}}உலகநாதருக்கு மஞ்சம் உண்டு! கொஞ்சல் உண்டு! ஆனால், அவ்வளவும் வீரனுக்குப்போக எஞ்சியதுதான்!<br> {{gap}}உலகநாதரிடம் நடனமுண்டு! நெளிவு உண்டு! ஆனால் அந்தக் கேளிக்கைக்கு வாடிக்கைக்காரன் வண்டிக்கார வீரன்தான்!<noinclude></noinclude>
lyzi7evlhq18s3qpd2nuq1mzy8eothy
பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/2
250
578168
1837076
1716281
2025-06-29T07:24:55Z
RCvasanth2005kk
15239
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="RCvasanth2005kk" /></noinclude>{{center|அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது}}
{{center|{{x-larger|<b>
கலைஞரின் சட்டமன்ற உரைகள்</b>}}}}
(பாகம்-2)
வெளியீடு :
தமிழ்க்கனி பதிப்பகம்
சென்னை - 600 004
·
விற்பனை உரிமை : பூம்புகார் பதிப்பகம்
127 (ப. எண். 63), பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை 600 108.
-<noinclude></noinclude>
84zkk401jkymesaifvqwdna5bn581az
அட்டவணை:உயிர்க்காற்று.pdf
252
598584
1836990
1833736
2025-06-29T05:09:44Z
Info-farmer
232
1836990
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[உயிர்க்காற்று]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=வானதி பதிப்பகம்
|Address=
|Year=இரண்டாம் பதிப்பு-திசம்பர் 2004
|Source=pdf
|Image=1
|Number of pages=223
|File size=
|Category=
|Progress=T
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
5=முன்னுரை
/>
|Remarks={{பக்கம்:உயிர்க்காற்று.pdf/4}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
phtbqrlumy4j959owqj39b6yc9l42cr
1837036
1836990
2025-06-29T05:47:07Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1837036
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[உயிர்க்காற்று]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=வானதி பதிப்பகம்
|Address=
|Year=இரண்டாம் பதிப்பு-திசம்பர் 2004
|Source=pdf
|Image=1
|Number of pages=223
|File size=
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
5=முன்னுரை
/>
|Remarks={{பக்கம்:உயிர்க்காற்று.pdf/4}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
hmobxryjs54j9v4herdolo55jelq4z6
அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf
252
598586
1836883
1833468
2025-06-28T16:27:21Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1836883
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[மானுடப் பிரவாகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக் நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - திசம்பர் 2004
|Source=pdf
|Image=1
|Number of pages=160
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
10=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
n2olkhbosl5ytqmo0ukfldtu8irhhw9
1836885
1836883
2025-06-28T16:29:58Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1836885
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[மானுடப் பிரவாகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக் நிலையம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - திசம்பர் 2004
|Source=pdf
|Image=1
|Number of pages=160
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
10=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
iyq15y7ph4rqn1frohz3s2n19exdqms
பக்கம்:உயிர்க்காற்று.pdf/2
250
611845
1836994
1801951
2025-06-29T05:15:56Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1836994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
::முதற் பதிப்பு : செப்டம்பர், 1996
::இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2004
::© உரிமை ஆசிரியருக்கு
::திருநாவுக்கரசு தயாரிப்பு
::விலை ரூ.70.00
::{|
|● TITLE || : || <b>UIER KAATTRU</b>
|-
|● AUTHOR || : ||MELANMAI PONNUSAMY
|-
|● LANGUAGE || : || TAMIL
|-
|● SUBJECT || : || STORIES
|-
|{{ts|vtt}}|● EDITION || {{ts|vtt}}|: || SECOND EDITION<br>DECEMBER 2004
|-
|⚫ PAGES || : || 224
|-
|{{ts|vtt}}|● PUBLISHED BY || {{ts|vtt}}|: || VANATHI PATHIPPAKAM<br>23, DEENADAYALU STREET,<br>THYAGARAYA NAGAR,<br>CHENNAI - 600 017.
|-
|● PRICE || : || RS. 70.00
|-
|}
{{dhr|3em}}
::{{rule}}
::Type setting : AMARAVATHI, Chennai - 83. Cell : 9444169725
::Printed by : Malar Printers 044-8224803
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
hn9j0o732t83t76x809iwffv3hcytnz
1836995
1836994
2025-06-29T05:16:13Z
Info-farmer
232
●
1836995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
::முதற் பதிப்பு : செப்டம்பர், 1996
::இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2004
::© உரிமை ஆசிரியருக்கு
::திருநாவுக்கரசு தயாரிப்பு
::விலை ரூ.70.00
::{|
|● TITLE || : || <b>UIER KAATTRU</b>
|-
|● AUTHOR || : ||MELANMAI PONNUSAMY
|-
|● LANGUAGE || : || TAMIL
|-
|● SUBJECT || : || STORIES
|-
|{{ts|vtt}}|● EDITION || {{ts|vtt}}|: || SECOND EDITION<br>DECEMBER 2004
|-
|● PAGES || : || 224
|-
|{{ts|vtt}}|● PUBLISHED BY || {{ts|vtt}}|: || VANATHI PATHIPPAKAM<br>23, DEENADAYALU STREET,<br>THYAGARAYA NAGAR,<br>CHENNAI - 600 017.
|-
|● PRICE || : || RS. 70.00
|-
|}
{{dhr|3em}}
::{{rule}}
::Type setting : AMARAVATHI, Chennai - 83. Cell : 9444169725
::Printed by : Malar Printers 044-8224803
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
l0aa7hj4khf833j2yj4n3kv253ohnmd
பக்கம்:உயிர்க்காற்று.pdf/4
250
611855
1837024
1833734
2025-06-29T05:37:16Z
Info-farmer
232
முன்னுரை பொருளடக்கத்தில் அச்சாகவில்லை. எனவே, அது துணைப்பக்கம் ஒன்று எனக் கொண்டேன். அதனால் பொருளடக்கத்தின் துணைப்பக்கம் இரண்டில் தொடங்குகிறது
1837024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/002|பசு]] | {{DJVU page link| 23 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/003|உயிர்க் காற்று!]] | {{DJVU page link| 37 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/004|பூமிக்குப் பொறுக்காது]] | {{DJVU page link| 58 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/005|புது ஐயா]] | {{DJVU page link| 76 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/006|மாயமாகும் மயில் உலகம்]] | {{DJVU page link| 91 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/007|பார்வை]] | {{DJVU page link| 109 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/008|கூமுட்டை]] | {{DJVU page link| 122 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/009|கலர்க்கலராய் ஆசை]] | {{DJVU page link| 134 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/010|தாய்மை]] | {{DJVU page link| 145 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/011|கரும்பு]] | {{DJVU page link| 163 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/012|பிரிவு]] | {{DJVU page link| 174 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/013|ஒரு நாள்]] | {{DJVU page link| 191 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[உயிர்க்காற்று/014|சபிக்கப்பட்ட ஆன்மாக்கள்]] | {{DJVU page link| 204 | 0}}}}
}}<noinclude></noinclude>
8k67m3v8l2p2ajhjlcmlfx3o6jd7wpc
பக்கம்:உயிர்க்காற்று.pdf/57
250
613589
1837026
1808229
2025-06-29T05:38:34Z
Info-farmer
232
{{Right|நவம்பர் 1995, வாசுகி}}
1837026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|57}}{{rule}}</b></noinclude>தேவானையைக் காணோம்.
சட்டென்று எதிரில் பார்த்தான். வெட்டுப்படாமல் மரம் முழுசாக நின்றது. தங்க வெயில் மறைந்த அந்தி. மரத்திற்குள் வந்து அடைந்திருந்த மைனாக்களின் சத்தமும், இருட்டும்.
“என்னடா... பழநி...” என்ற கேள்வியோடு நிற்கிற அய்யாவைப் பார்த்தான்.
“அய்யா... வேப்பமரத்தை வெட்டாமலேயே வீட்டைக் கட்டுவோம்யா. மரத்தை வெட்ட வேண்டாம்” என்று தெள்ளத் தெளிவான வைராக்யத்தோடு சொன்ன பழனிக்குள்... அரைகுறையாக முகம் காட்டிய அந்தக் கனா.
மகனை புரியாமையோடும் சூட்சுமமாகவும் பார்த்தார் அய்யா, லௌகீக வாழ்க்கையைப் போல.
{{Right|நவம்பர் 1995, வாசுகி}}<noinclude></noinclude>
frfc84l1f83ac1spt1v6eeej3emu6kt
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/1
250
617124
1836846
1829384
2025-06-28T15:31:01Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1836846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>மானுடப் பிரவாகம்</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>மேலாண்மை பொன்னுச்சாமி</b>}}}}
{{dhr|10em}}
{{box|background=white|align=center|border size=2px|text color=black|text align=center|{{x-larger|<b>கங்கை புத்தகநிலையம்</b>}}}}
{{c|23, தீனதயாளு தெரு,<br>தியாகராய நகர், சென்னை – 600 017.}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
1bbed8n2yg6nozljc5tcqwlditylthm
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/23
250
617511
1836854
1825934
2025-06-28T15:56:57Z
Info-farmer
232
படம்
1836854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||23}}</noinclude>இவன் தோளில் முகம் புதைக்கிறான். அவனது கண்ணீர் தோளில்...
முழிக்கக்கூடாத முகங்கள் ஒன்று கையில்; ஒன்று தோளில்.
இவனுக்குள் கற்றையாய் ஊற்றெடுத்த மானுடப் பிரவாகம், நொறுங்கிச் சரிந்து கிடந்த கழிசடைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு கரைபுரள...
ஆறுதல் தேடி அலைமோதுகிற அந்த ஆத்மாக்களை அன்போடும் அழுகையோடும் அணைத்துக் கொண்டான்.
இவனும் துக்கம் தாளாமல் வெடித்துக் கதறிவிட்டான்!
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
l08dbeyrqa2hultd8rfipcv4paiu66x
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/37
250
617527
1836855
1825955
2025-06-28T15:57:45Z
Info-farmer
232
படம்
1836855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||37}}</noinclude>பாருங்க பட்டிக்காட்டான், அவன் புத்தியைச் செருப்பாலேதான் அடிக்கணும்!”
“என்ன...ஒரு தினுசா பேசுறே?” அவர் பேச்சில் பதுங்கி நின்ற மிரட்டல்.
“ஆதாயத்துக்காக அப்பப்ப ஒரு பேச்சுப் பேசுவீக. சாதியையும் உப்பு மாதிரி தொட்டுக்கிடுவீக. நாங்க இளிச்சவாயங்க. அதையே நம்பிக்கிட்டு, உங்களைத் தொங்கிக்கிட்டு அலையுறோம். வவுத்துப் புள்ளையை நம்பி மாடு மேச்ச புள்ளையைக் கொல்ற மாதிரி, நான் நாய்க்கரையும் பகைச்சுக்கிட்டேன்... சரி கிடக்கு. விடுங்க... சம்சாரிகளை நம்பித்தான் நீங்க இருக்கணும். உங்களை நம்பி நாங்க பொறக்கலே. வாரேன்.”
அவன் அவனாக இல்லை. காறித் துப்பினான். யார்மீதோ விழ வேண்டிய அந்த எச்சில் தெருவில் விழுந்தது. சாதியைச் சொல்லிப் பூக்களைத் தூவிய பணக்காரன், இதோ முகத்தில்
கரியைப் பூசி விட்டான். நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டான். வஞ்சிக்கப்பட்ட மனசின் ரௌத்ரம்: ‘ச்சே ஏமாளியாகிப் போனோமே’ என்கிற எரிச்சல்.
எப்படித்தான் குமாரசாமி வீடு வந்து சேர்ந்தானோ...!
{{larger|<b>இ</b>}}ப்போதெல்லாம்–பௌர்ணமிக்குப் பௌர்ணமி கூடுகிற சாதிக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறபோதும் கூட, அவன் கைவசத்தில் இருப்பதில்லை மனசு. வேறு எங்கோ போய்விடுகிறது.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
kryohc62jvnw6rdozdkij5crf9lwyh1
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/56
250
617843
1836856
1826917
2025-06-28T15:58:21Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|56||மானுடப் பிரவாகம்}}</noinclude>தெருவுக்கு வந்துவிட்ட போலப்பநாயக்கர், “சாமி யோவ்”–சத்தம் கேட்டுத் திரும்பினார். பூச்சன்தான் ஓடி வந்தான். ‘கேஹை பூஹை’ என்று மூச்சிரைத்தது.
“என்ன பூச்சா...”
“நாளை திங்கக்கிழமை. திங்கக்கிழமை கூரையைத் தீண்டக்கூடாது. மறுநாளைக்கு கூரையைப் பிரிங்க. புதன்கிழமை வந்து மேஞ்சு தாரேன் சாமி...”
“என்னமோ...உசுருக்கே ஆபத்துன்னு...”
“அது கெடக்கட்டும் சாமி... விதி முடியுறதுன்னா, கூரையிலேதானா முடியும்? நடந்து போகையிலே கூட சாவு வந்து சேரும் சாமி, அதை வுடுங்க. புதன்கிழமை நா வாரேன் சாமி...”
“மாரி சத்தம் போடுதாளப்பா...”
“அவளுக்கென்ன தெரியும் சாமி... சொல்லிட்டா நிக்க மாட்டேன். சத்தியமா வாரேன். நீங்க நம்பி கூரையெப் பிரிங்க சாமி!”
போலப்ப நாயக்கர் இனம் புரியாத திகைப்போடு சென்றார். ஆயினும், அவன் வர ஒப்புக் கொண்டதில் அவருக்கு மகிழ்ச்சி!
பூச்சனும் சந்தோஷத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
kc5s04mfg8vzcantrxbixdsj46dc7mp
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/74
250
618015
1836857
1827522
2025-06-28T15:59:24Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|74||மானுடப் பிரவாகம்}}</noinclude>சுற்றி வளைத்து மனசை இறுக்குகிற கேள்விகள். அவனையே அவனுக்குப் பொய்யாக்கிக் காட்டுகிற கேள்விகள்.
உழைப்பில் சூறாவளியான அவன், பிரச்சனைச் சூறாவளியின் முன் வெறும் தூசிதான் என்று தாட்சண்யமில்லாமல் முகத்தில் அறைந்து உணர்த்துகிற கேள்விகள். வாழ்க்கையின் அசலான முகத்துடன் குரூரமாக நிற்கிற கேள்விகள்.
பங்களாவும் குடிசைகளுமாய்ப் பேதப்பட்டுக் கிடக்கும் தெருக்கள். உல்லாசச் சிரிப்பும் இல்லாமை அழுகைகளுமாய் வித்யாசப்பட்டுக் கிடக்கும் குடும்பங்கள்...
கணவனாக–தகப்பனாக–மனுசனுக்குரிய கடமைகளைச் செய்ய முடிகிற மனுசனாக இருக்க முடியவில்லை. ஏன் இப்படி என்றும் அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு வாழ்க்கையே புரியாத புதிராக–மர்மாக.. விடுகதையாய்...
எது எதுவோ அவனை மருட்டுகிறது.
ராசு மூஞ்சியை எந்த மூஞ்சியோடு போய்ப் பார்ப்பது?
வழி மறித்து பூதமாய் நின்ற பிரச்னைக்கு அவனிடம் சொல்லப் பதில் இல்லை; தைர்யமில்லை; தெம்பு இல்லை; அவன் அவனாக இல்லாமல் பலவீனமான தூசியாக நடந்தான், சாராயம் விற்கிற இடத்தை நோக்கி! அவன் அப்போதும் கூட இயலாமையின் வேதனையோடும், பழக்க தோஷத்தினாலும் “இந்தச் சனியன் பிடிச்ச கழுதையை விட்டுத் தொலைக்க முடியலியே” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
qxq0g7nb8c4r8yhht7vws50rq7lh8ef
பக்கம்:உயிர்க்காற்று.pdf/121
250
618085
1837027
1827949
2025-06-29T05:39:47Z
Info-farmer
232
{{Right|21-1-96<br> கல்கி}}
1837027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|121}}{{rule}}</b></noinclude>- எறங்குற - ஆளுகளைக் கவனிக்கத்தான்... இவரு இந்தப் பார்வை பார்த்தாரா? அப்ப... என்னைப் பாக்கலியா?
அடப்பாவி மனுசா, இது தெரியாம ஒன்னைப் பத்தி என்னென்னமோ நெனைச்சி... எப்படியெப்படியோ சபிச்சித் தொலைச்சுட்டேனே... நா ஒரு அறிவு கெட்டவ...
வடிவுக்குள் பரவிய ஒரு வெட்க உணர்வு. ஒரு தப்பும் பண்ணாத அப்புராணி மனுசனை, தப்பிதமாய் நினைத்து விட்டோமே என்கிற உணர்வு. நினைக்க நினைக்க அவளுக்கே கூச்சமாக இருந்தது.
இம்புட்டு நேரமாய் இவளைப் பாடாய் படுத்தி... பலதையும் நினைக்க வைத்து... வாட்டி வதைத்த நினைவுகள். ரணமாக்கிய ஆத்திர உணர்ச்சிகள்.
அதெல்லாம் வடிந்து விலகிய பின்னும்... மனசுக்குள் அதன் நிழலான சுவடுகள்.
ஊர் வந்து, வட்டமடித்து பஸ் நின்றது. கடைசியாக இறங்குவதற்காக எழுந்த வடிவு, டிரைவர் தம்பியின் முகம் பார்த்தாள். ஒரு கனிந்த பார்வையையும் குளிர்ச்சியையும் சிந்திவிட்டு இறங்கினாள்.
ரெண்டையும் உணராத டிரைவர், ஒன்றும் புரியாமல் திகைத்துக் குழம்பினார்... வாழ்க்கையைப் போல.
{{Right|21-1-96<br>
கல்கி}}
{{nop}}<noinclude></noinclude>
1si3xqdeg5bpyyvkguir7cqdq5fjvjj
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/92
250
618264
1836858
1828460
2025-06-28T15:59:55Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|92||மானுடப் பிரவாகம்}}</noinclude>ராஜபாளையம் போகணும். கூட்டத்தை நடத்தணும். ராத்திரி தங்கக் கூடாது.. எப்படியாவது ராத்திரியே வீடு வந்து சேரணும்...
பூவம்மாவின் பூ முகத்தை..ஆசைதீரப் பாக்கணும்...
முடிவோடு புறப்படத் தயாரானான். அவன் மனசெல்லாம்... பூவம்மாவின் பூமுகங்கள்....
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
mvgk1tg9w5e1gbdqdmbihs71pwb11ji
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/106
250
618365
1836859
1828762
2025-06-28T16:00:34Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106||மானுடப் பிரவாகம்}}</noinclude>கண்ணில் நீர் முட்டியது. ஏதோ ஒரு சிறுமி தன்னை மானக்கேடாக வைது விட்டாற் போன்ற அவமான உணர்ச்சி அவளைக் குத்தியது.
மனம் விம்மியது. நெஞ்சுக்குள் எங்கோ ஒரு பகுதி நொறுங்கிச் சரிந்தது.
வெளியே வந்தாள். எருமை மாட்டைப் பார்த்தாள். கனத்த செவிகளைத் தூக்கிக் கொண்டு தனது கன்றைப் பாசத்துடன் நுகர்ந்து கொண்டிருந்த எருமையின் முகத்தில் ததும்பிய பெருமிதத்தைப் பார்த்தாள்.
அவள் மனதில் இனம் புரியாத பொறாமை தலை காட்டியது.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
m5epl9wq2voeoy6smgswc3g6f65dd4g
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/113
250
618495
1836861
1829363
2025-06-28T16:01:07Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||113}}</noinclude>“ஓடியா போகுது? நாளைக்குக் குடுங்களேன். நீங்க நல்ல கட்டத்துலே குடுத்து உதவுனீகளே, அதுதானே தம்பி முக்கியம்!”
“நாளைக் கழிச்சுத் தாரேன்னு சொல்லி வாங்கிக்கிட்டு ஏழெட்டு நாளைக்கு இழுத்தடிச்சுட்டீகளே அண்ணாச்சி, யார் வார்த்தையையும் நம்புறதுக்கு இது காலமில்லே!”
“அது உங்க கணக்கு. பால் ரூவாயிலே தாரேன்னு உண்மையை நேர்மையா சொன்னேன். ஒத்துக்க மாட்டேனுட்டீக. என்ன செய்றது, ஏழை சம்சாரிக பாடு இப்படியிருக்கு. உண்மையைக் கூட நம்ப வைக்குறதுக்கு, இந்தப் பாடுபட வேண்டியிருக்கு.. நீங்களும் சரக்குக்குப் போறேன்னு அவசரமா சொன்னீக. போகலே. நேத்துத்தான் போனீக.”
“எல்லாரும் மாய்மாலம்தான் செய்ய வேண்டிதிருக்கு.”
“என்ன செய்றது தம்பி... உண்மையைச் சொல்லி நேர்மையா வாழணும்ங்கிற நெனைப்பைக் கூட வாழ விடாத ஒலகம் தம்பி! அதுசரி. பூச்சி கொல்லி மருந்து கொண்டு வரப்போறீகளா, தம்பி?”
“நாளைக்கு சரக்குக்குப் போறேன். வாங்கிட்டு வாரேன் அண்ணாச்சி.”
“கொண்டு வாங்க தம்பி, களை வெட்டிட்டு மருந்தடிக்கணுமில்லே?”
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
qvudpoz55nvij7t29wi6e7fmtptcdhi
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/126
250
618515
1836864
1830232
2025-06-28T16:12:12Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126||மானுடப் பிரவாகம்}}</noinclude>அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறங் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை, மடியில் இழுத்துப் போட்டுக்கொண்டு கதறியழுதாள் வேலாயி.
{{dhr|3em}}
{{larger|<b>மு</b>}}த்துலட்சுமி இருட்டில் வந்து கொண்டிருந்தாள். வாசலில் திகைத்துப் போய் செல்லி.
“என்ன செல்லி, வேலைக்கு வரல்லியா?”
“வாரேன்” உயிரில்லாமல் முனங்கினாள்.
“தாவணி?”
“மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும்” சத்தமில்லாத தெருவில், சத்தமில்லாமல் நடந்தனர்.
இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்ஸின் ஹாரன்.
ஒரு பிரேதத்தைப் போல... அடங்கிப் போன சலனங்களுடன் நடந்தது, அந்த அரும்பு.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|5em}}
{{nop}}<noinclude></noinclude>
eydgngg01bz0ph5sftjvz5wkawtr01a
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/39
250
618642
1837087
1834460
2025-06-29T08:02:46Z
Booradleyp1
1964
1837087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{c|<b>26 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>உலகம் முதலும் முடிவும் இல்லாதது. உலகம் எவராலும் படைக்கப்படவில்லை. அது அணுத்திரளால் ஆனது. உயிர்கள் நல்வினை, தீவினை ஆகிய இருவகைப் பயன்களைத் துய்க்கும் இடங்களாகச் சுவர்க்கமும் நரகமும் உள்ளன.
இல்லறத்தில் உள்ளவர்கள் வீடுபேறு அடைய முடியாது. இல்லறத்தார் முற்றத் துறப்பதன் மூலம் வீடு பெறலாம். மக்களில் வீடுபேறு ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு வீடுபேறு கிடையாது.{{sup|[[#footnote11|<b>11</b>]]}}
மக்களுள் சுவர்க்கம் அடையும் பேறு இல்லாதவர்களும் உளர். அவர்கள் வேக வைத்தும் வேகாத பயிறு போன்றவர்கள். அனைத்து உயிர்களும் உபதேசம் கேட்பதனாலும், நோன்பு மேற்கொள்ளு வதாலும் வீடு பேறு பெறுதல் கூடும்.
ஒருவனுக்குப் பிறர் செய்த தீங்கு அவன் முன்செய்த வினைப்பயன் என்றே கருதுதல் வேண்டும். தனக்குத் தீமை செய்தவர்களுக்கு அவன் தீங்கு செய்யக்கூடாது.
உடம்பின் உருவத்திற்கு ஏற்றாற்போல உயிரானது பெரிதும் சிறிதுமாக அமையும்.{{sup|[[#footnote12|<b>12</b>]]}}
<b>அறுபத்து மூவர்</b>
சமண சமயத் தத்துவத்துள் உறுதியும் உயர்வும் உடைய மகா புருடர்கள் 63 பேர் கூறப்பட்டுள்ளனர். அவர்கள்
{|
|தீர்த்தங்கரர் || 24
|-
|சக்கரவர்த்திகள் || 12
|-
|பலதேவர் || 9
|-
|வாசுதேவர் || 9
|-
|பிரதிவாசுதேவர் || 9
|}
எனப்படுவர்.{{sup|[[#footnote13|<b>13</b>]]}} சுவத்திகச் சின்னம் மனிதப் பிறப்பின் 4 கதிகளைக் குறிக்கிறது. தீர்த்தங்கரர் காதிவினைகள் நான்கையும் வென்றதனால் அடைந்த, கடையிலாக் காட்சி, ஞானம், வீரியம், இன்பம் ஆகிய நான்கையும் (அனந்தநான்மைகள்) குறிப்பதாக, திரு.விமலநாத சாஸ்திரி அவர்கள் கூறுவர். ஆதாரம் சுவஸ்திகம் ஓர் விளக்கம்.
<b>பிறவிச் சக்கரம்</b>
சமணர்கள் தங்கள் வீடுகளிலும், மடங்களிலும், சத்திரங்களிலும் மேற்கண்ட பிறவிச் சக்கரத்தை வரைந்திருப்பர். இவற்றைச் ‘சுவத்திகம்’ என்பர்.{{nop}}<noinclude></noinclude>
pv9ftgk7g14b57y87c6wq6ryv9piyne
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/40
250
618643
1837088
1834466
2025-06-29T08:04:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>சமண சமயம் / 27</b>}}</noinclude>புண்ணிய பாவங்களைச் செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு உயிர் நரககதி, விலங்குகதி, மக்கள்கதி, தேவகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து திரிந்து சுழல்வதை மேலே உள்ள சுவத்திகம் காட்டுகிறது. இணைப்பு இடைக்கோடுகள் உடலையும் உயிரையும் குறிக்கின்றன.
துறக்க நிலைக்கு உயிரை இட்டுச் செல்லும் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்ற மும்மணிகளை மூன்று புள்ளிகள் உணர்த்து கின்றன.
பிறைக்கோடு சித்தருலக அமைப்பு, திருப்பி வைக்கப்பட்ட ஒருகுடை போன்றது என்பது ஆகமத்துணிபு, சித்த சிலாதலத்தைக் குறிக்கிறது.
பிறைக்கு மேலே உள்ள புள்ளி உயிர் பெறும் வீடுபேற்றைக் குறிக்கிறது.{{sup|[[#footnote14|<b>14</b>]]}}
<b>தெய்வங்கள்</b>
சமணர் தீர்த்தங்கரர்களையும், இயக்கர், இயக்கிகளையும், சேத்திர பாலர், கணதரர், இலக்குமி, சரசுவதி, நவக்கிரகங்கள், இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலிய திக்கு பாலர்களையும் வணங்கி வருகின்றனர்.{{sup|[[#footnote15|<b>15</b>]]}} தீர்த்தங்கரர் வழிபாட்டைத் தவிரப் பிற வழிபாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவை.
{{center|{{x-larger|<b>2. சமணர் ஒழுக்கங்கள்</b>}}}}
<b>இருவகை ஒழுக்கங்கள்</b>
சமணர் வாழ்க்கையை இல்லறம், துறவறம் என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். இவ்விரண்டினையும் முறையே சிராவக தர்மம், யதி தர்மம் என்று கூறுவர். இல்லறம் எனப்படும் சிராவக தர்மம் மனைவி, மக்கள், சுற்றத்தாருடன் வாழும் இல்வாழ்க்கையின்போது ஒழுகும் ஒழுக்கம். யதி தர்மம் என்பது உலகைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவம் செய்யும் முனிவரது ஒழுக்கமாகும்.
<b>இல்லறத்தார் ஒழுக்கங்கள் பத்து{{sup|[[#footnote15|<b>15</b>]]}}</b>
சமண இல்லறத்தார் பத்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. கொல்லாமை{{sup|[[#footnote17|<b>17</b>]]}}
2. பொய்யாமை{{nop}}<noinclude></noinclude>
s25r713ltr75tiue9h9x2rdhbszly71
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/48
250
618651
1837089
1835854
2025-06-29T08:13:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>சமண சமயம் / 35</b>}}</noinclude>கேவல ஞானம் தோன்றியவுடன் 10 அதிசயங்கள் வந்து தோன்றுகின்றன. இறுதியாகச் சமவசரணச் சிறப்பில் 14 அதிசயங்கள் தோன்றுகின்றன{{sup|[[#footnote41|<b>41.</b>]]}}
இயல்பாகவே உள்ள 10 அதிசயங்கள் வருமாறு:
::1. வியர்வை இன்மை
::2. மலசலம் இன்மை
::3. இரத்தம் வெண்ணிறமாய் இருத்தல்
::4. இனிய சொற்களையே எப்பொழுதும் பேசல்
::5. கற்பனைக்கு எட்டாத பேரழகு
::6. திருமேனியில் நறுமணம் கமழுதல்
::7. உடலில் 1008 நல் இலக்கணங்கள் அமைதல்
::8. இணையற்ற வலிமை
::9. எத்தகைய ஆயுதங்களாலும் யாராலும் சேதிக்க முடியாத உடல் அமைப்பு
::10. நாற்புறமும் ஒத்த அழகில் தோன்றுதல்{{sup|[[#footnote42|<b>42</b>]]}}
::கேவல ஞானம் தோன்றும்போது வரும் 10 அதிசயங்கள்:
::1. நிழல் இன்மை
::2. உணவின்மை
::3. துன்பம் இன்மை
::4. இமைத்தல் இன்மை
::5. உயிர்க்கொலை இன்மை
::6. இருக்கும் தேசத்தில் பஞ்சம் இன்மை
::7. அவரைத் தியானித்தவுடன் எல்லா ஞானமும் வருதல்
::8. நகம் மயிர் வளராமை
::9.விண்ணகத்தே இயங்குதல்
::10. திசை நான்கினும் நான்கு வடிவுடன் விளங்குதல்{{sup|[[#footnote43|<b>43</b>]]}}
::சமவசரணச் சிறப்பில் வந்து சேரும் 14 அதிசயங்கள்:
::1. எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரவர் மொழியில் பேசுதல்
::2. மாறுபட்ட பருவங்களில் மலரும் மலர்கள் ஒருங்கே மலர்தல்
::3. எல்லோரிடமும் நட்புரிமை கொண்டிருத்தல்{{nop}}<noinclude></noinclude>
16oop50p0i772olk8rnpggtwt4six9p
பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/49
250
618652
1837090
1835866
2025-06-29T08:15:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|<b>36 / புலவர் செ.இராசு</b>}}</noinclude>::4. அவர்கள் இருக்கும் நாட்டில் கூன், குருடு முதலியவை நீங்கி நலம் பெறல்.
::5. அவர்கள் இருக்கும் இடம் பளிங்கு போல் திகழ்தல்
::6. குளிர்ந்த மணமிக்க தென்றல் எப்போதும் வீசுதல்
::7. வாயு குமாரன் தூசு நீக்கித் தூய்மை செய்தல்.
::8. மேக குமாரன் மணமும் குளிர்ச்சியும் மிக்க நீரைத் தெளித்தல்
::9. தேவர்களும் மக்களும் மனம், மொழி, மெய்களால் துதித்தல்.
::10. தானியங்கள் குறைவின்றி நிறைய வளர்தல்
::11. விண்ணும் திசைகளும் தூய்மையுடன் விளங்குதல்
::12. எங்கும் எண்வகை மங்கலங்கள் நிறைதல்
::13. அரியணை மேலுள்ள கமலத்தின்முன் 7000 மலர்களும் பின் 7000 மலர்களும் இருத்தல்
::14. இரத்தினங்களால் ஆன சக்கரங்கள் திசை நான்கினும் அமைந்திருத்தல்{{sup|[[#footnote44|<b>44</b>]]}}
::இந்திரனால் ஆக்கப்பெற்ற 8 அற்புதங்கள் தீர்த்தங்கரரை வந்தடைகின்றன.
::{|
|1. பூம்பிண்டி{{sup|[[#footnote46|<b>46</b>]]}} || 5. மலர்மழை
|-
|2. முக்குடை{{sup|[[#footnote47|<b>47</b>]]}} || 6. துந்துபி
|-
|3. வெண்கவரி{{sup|[[#footnote48|<b>48</b>]]}} || 7. திவதொனி{{sup|[[#footnote49|<b>49</b>]]}}
|-
|4. ஒளிவட்டம் || 8. அரியணை
|}
சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் அவ்வப்போது உலகில் தோன்றுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் உயர் அரசர் குடியில் தோன்றி இல் வாழ்வில் சிலகாலம் வாழ்ந்து பின் துறவு மேற்கொண்டு தீர்த்தங்கரர் ஆனவர்கள்.
முதல் 22 தீர்த்தங்கரர்கள் அதிக உயரம் உடையவர்களாகவும் அதிகக் காலம் வாழ்ந்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பார்சுவநாதரும், மகாவீரரும் வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டவர்கள். பார்சுவநாதர் கி.மு.817 முதல் 717 வரை வாழ்ந்தவர். மகாவீரர் கி.மு. 599 முதல் 527 வரை வாழ்ந்தவர் என்பர்.{{nop}}<noinclude></noinclude>
eufenikbolcn4qdw8yl6qnvazximg4m
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/143
250
618759
1836865
1831345
2025-06-28T16:12:36Z
Info-farmer
232
{{Css image crop |Image = மானுடப்_பிரவாகம்.pdf |Page = 158 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 71 |oTop = 423 |oLeft = 170 |Location = center |Description = }}
1836865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மேலாண்மை பொன்னுச்சாமி||143}}</noinclude>“ரொண்டு பேர் மேலேயும் தப்பு இல்லே. ஆனா சண்டை நடக்குது. நல்ல கூத்தாயிருக்கு நம்ம பொழைப்பு. நாய்ப் பொழைப்பு” என்று சலிப்போடு முணுமுணுத்துவிட்டு, பெரியவர்களும் தாமதமா கலைந்தனர்.
மீண்டும் தனிமையாய்–ஒத்ததையாளா சின்னச்சாமி, உடைஞ்சு சிதைஞ்சுபோன சின்னச்சாமி. மூளிப்பட்டு இழிவாகிப் போன அரிச்சந்திரன்.
நாணயத்தைக் காப்பாத்துற யோக்கியனாக நடந்துக் கிடறதுக்கா எடுத்துக்கிட்ட முயற்சிகள்... நிமிடந் தோறும் துடிச்ச துடிப்புகள்... இழக்கக் கூடாததையெல்லாம் இழக்கத் துணிஞ்ச தீவிரம்... ராமச்சந்திரன் வம்சமே தழைக்க வாழ்த்துன மனசு...
எல்லா உண்மைகளும் பொய்யாகிப் போச்சே. வீணாகிப் போச்சே... ஊர் சிரிக்கிற மையப் பொருளா நிக்க வேண்டியதாகிடுச்சே...
ஏமாத்துற அயோக்கியன்னு ஊரு நெனைக்க ஆரம்பிச்சிருச்சே...
கட்டுப்படுத்தலையும் மீறி விம்முகிற மனசு. விடைத்து நடுங்குகிற உதடுகள். உறுத்தலெடுக்கிற கண்கள். அழக்கூடாத முழுத்த ஆம்பளை வாய்விட்டு ஊழையழுகையாய் அழுவதைப் பார்ப்பதற்கு–
அங்கே யாருமில்லை.
வாழ்க்கை மட்டுமே மிச்சமாக இருந்துச்சு.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
doipazacufeks02s6zz802rkpyylatd
அட்டவணை:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf
252
618797
1836895
1833308
2025-06-28T16:46:21Z
Info-farmer
232
added [[Category:இலக்கண அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1836895
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை
|Language=ta
|Author=தமிழ் பாதுகாப்புக் கழகம்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:இலக்கண அட்டவணைகள்]]
asdetloirvuyc2i69xe6mm2asxcvhzg
பக்கம்:மானுடப் பிரவாகம்.pdf/158
250
619017
1836852
1833012
2025-06-28T15:53:38Z
Info-farmer
232
படம்
1836852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||மானுடப் பிரவாகம்}}</noinclude>
ஓர் உறக்கம் உறங்கிவிட்டு விழித்த லட்சுமி, எரிச்சலுடன் முகத்தைச் சுளித்தாள். கண்களைச் கரித்தாள். கனியப்பன் பிரம்மக்கலை நிகழ்த்திக் கொண்டிருந்தான்.
“லைட்டைப் போட்டுக்கிட்டு இதென்ன சாமக்கூத்து? இப்படி ஓடம்பைக் கெடுத்துக்கிட்டு எழுதுறதாலே... என்ன லாபம்?”
“லாப நஷ்டக் கணக்குப் பாக்குற யாவாரமில்லே லட்சுமி, எழுத்துங்கிறது ஞாயத்துக்கான கலகம்.”
“இப்படி எழுதி எழுதி என்னத்தைக் கிழிச்சீக?”
“கிழிக்கலே. கிழிஞ்சு கிடக்கிறதையெல்லாம் சுட்டுப் பொசுக்கிட்டுப் புதுசாத் தைக்கணும். தைச்சுக் கிட்டிருக்கேன்...”
அவளுக்குப் புரியவில்லை. இச்சிலாத்தியோடு முணுமுணுத்துவிட்டு உறக்கத்தில் உறைந்தாள். கனியப்பன், மணிமுத்துகளின் கண்ணீரை விசாரணை செய்து கொண்டிருந்தான்.
{{Css image crop
|Image = மானுடப்_பிரவாகம்.pdf
|Page = 158
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 71
|oTop = 423
|oLeft = 170
|Location = center
|Description =
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
mo6efezz4pph97anf7vjwgfol6wv1dp
பக்கம்:உயிர்க்காற்று.pdf/203
250
619047
1837028
1833371
2025-06-29T05:40:48Z
Info-farmer
232
{{Right|ஏப்ரல் 1996 புதிய பார்வை}}
1837028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|203}}{{rule}}</b></noinclude>“தரங்கெட்ட பயலோட சகவாசம் வைச்சிக்கிட்டது... நம்ம தப்பு. விசுவாசங்கெட்ட நாயி. ஏழைப்பய, அவனோடு ஈனப்புத்தியை காட்டிட்டானே...”
அந்தக் குரல், இவன் மனசுக்குள் தீக்கங்குகளாக வந்து விழுந்தன. இவனது உணர்வை விசுவாசத்துக்காக இவன்பட்ட வேதனைகளை - ரணங்களை - ஓர் இம்மி கூட அறிந்து கொள்ளாமல்... இவனை ‘அளந்து’ முடிந்துவிட்ட அந்த மத்தியதரச் சம்சாரி.
இவனுக்குள்ளிருந்து ஒரு கசந்த சிரிப்பு வெளிவந்து, உதட்டில் உறைந்து கொண்டது.
{{Right|ஏப்ரல் 1996 புதிய பார்வை}}
{{nop}}<noinclude></noinclude>
2max0a8y0ildykgfc3653hyfjr5w0dj
பக்கம்:உயிர்க்காற்று.pdf/223
250
619114
1837001
1833393
2025-06-29T05:22:29Z
Info-farmer
232
bold
1837001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /><b>{{rh||உயிர்க்காற்று|223}}{{rule}}</b></noinclude>போட்டு, முடிந்துவைத்த துணியை எடுத்து ‘கோ’வென்று கதறிக் கொண்டே தெருப் புழுதியில் வீசியெறித்தாள்.
“மாரியாத்தாளாம் மாரியாத்தா, என்னைப் பட்ட மரமா நிக்க வைச்சு பரிதவிக்க விட்டவளா, ஆயிரங்கண்ணாத்தா?”
என்று கதறியவள், தலையிலும் நெஞ்சிலுமாய் அடித்துக் கொண்டே அவள் அழுத கோலம்...என் மனசைப் பிய்த்து எறிந்தது போலிருந்தது.
பெண்கள் வாய்விட்டு ஓலமிட்டு ஒப்பாரி வைக்க... கிராமத்து ஆண்கள் என்னைப் போலவே ஆன்மாவை அழுத்தும் சோகத்தில் மௌனமாய்க் குலுங்கிக் கொண்டிருந்தனர்.
{{center|'''நிறைந்தது'''.}}
{{nop}}<noinclude></noinclude>
cejiqks36rpts2v5r7k4bq47x2oidgl
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/74
250
619207
1836849
1833864
2025-06-28T15:48:40Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 30}}</noinclude>{{center|{{larger|<b>வாய்மை</b>}}}}
<poem>வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்{{float_right|291}}
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்{{float_right|292}}
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்{{float_right|293}}
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்{{float_right|294}}
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை{{float_right|295}}
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்{{float_right|296}}
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று{{float_right|297}}
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்{{float_right|298}}
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு{{float_right|299}}
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற{{float_right|300}}
</poem><noinclude>{{rh||61|}}</noinclude>
kciar39ljr70eldix3voe2t3lo6iq1f
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/75
250
619208
1836851
1833865
2025-06-28T15:51:30Z
Arularasan. G
2537
1836851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>வெகுளாமை</b>}}}}
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்: பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?{{float_right|1}}
பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.{{float_right|2}}
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.{{float_right|3}}
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?{{float_right|4}}
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால்,
சினம் வாராமல் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கா
விட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.
5
சினம் என்னும் சேர்நதவரை அழிக்கும் நெருப்பு,
ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும்
சுட்டழிக்கும்.
7
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொரு
ளென்று
கொண்டவன் அழிதல், நிலத்தை
அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது
போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமா
னால் அவன்மேல் சினங்கொள்ளாதிருத்தல் நல்லது.
8
ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்
பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன்
ஒருங்கே பெறுவான்.'
g
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப்
போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்
தவர்க்கு ஒப்பாவர்.
62
10<noinclude></noinclude>
o9hmzhme2otuyswpjdim7wnym79etin
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18
250
619248
1837065
1834934
2025-06-29T07:04:31Z
AjayAjayy
15166
1837065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}}
சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும்.
{{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}}
{{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 18
|bSize = 386
|cWidth = 77
|cHeight = 131
|oTop = 251
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு <b>பேந்தா</b> எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் <b>சதுரப் பேந்தா</b> என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.
{{larger|ஆடுவார் தொகை}} : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.
{{larger|ஆடிடம்}} : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.
{{larger|ஆடு முறை}} : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-<noinclude></noinclude>
3q068e1hwdrasoz8f0aj9amn5xqs5uk
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/83
250
619674
1836891
1835995
2025-06-28T16:41:56Z
Booradleyp1
1964
1836891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|தட்டாங்கல்|71}}</noinclude>யாகவும், ஏழாங்கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும்.
கீழிருந்தெடுக்குங் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையையும் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று: அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமன்று:
கீழிருக்குங் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக் கல்லைப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தொலைவிலுள்ள கல்லை எடுத்துக்கொள்ளலாம்.
எழுகொட்டைக்கும் பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்.
::(1) “பொறுக்கி சிறுக்கி போ (கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க் குடமெடுத்து.”
::(2) (அல்லது, வேறு ஏதேனுமொன்று.) “இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு.”
::(3) “மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு.”
::(4) “நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்.”
::(5) “ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்.”
::(6) “ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெரு வாழை.”
::(7) “ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே.”
இன்னொரு பாட்டு பின்வருமாறு :—
<poem>::{{overfloat left|align=right|padding=1em|(1)}} “தூப்பொறுக்கி தூதுளங்காய்
::மாப்பொறுக்கி மாதுளங்காய்
::கல் பொறுக்கி கடாரங்காய்.”</poem><noinclude></noinclude>
604bu2yuh7wvdn24iykuolfnuggpuj1
1836937
1836891
2025-06-29T03:40:59Z
Booradleyp1
1964
1836937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|தட்டாங்கல்|71}}</noinclude>யாகவும், ஏழாங்கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும்.
கீழிருந்தெடுக்குங் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையையும் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று: அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமன்று:
கீழிருக்குங் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக் கல்லைப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தொலைவிலுள்ள கல்லை எடுத்துக்கொள்ளலாம்.
எழுகொட்டைக்கும் பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்.
::(1) “பொறுக்கி சிறுக்கி போ (கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க் குடமெடுத்து.”
::(2) (அல்லது, வேறு ஏதேனுமொன்று.) “இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு.”
::(3) “மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு.”
::(4) “நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்.”
::(5) “ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்.”
::(6) “ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெரு வாழை.”
::(7) “ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே.”
இன்னொரு பாட்டு பின்வருமாறு :—
<poem>::(1) “தூப்பொறுக்கி தூதுளங்காய்
::::மாப்பொறுக்கி மாதுளங்காய்
::::கல் பொறுக்கி கடாரங்காய்.”</poem><noinclude></noinclude>
7dmuiuyx0bgowf22xzspbq9vwjgfp23
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/84
250
619710
1836936
1836066
2025-06-29T03:39:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[பெண்பாற்}}</noinclude><poem>::(2) “ஈர் ஈர்த்திக்கொள்
::::பூப்பறித்துக்கொள்
::::பெட்டியில் வைத்துக்கொள்.”</poem>
<poem>::(3) “முக்கோண வாசலிலே
::::முத்துத்தட்டுப் பந்தலிலே.”</poem>
<poem>::(4) “நான்கு டோங்கு டம்மாரம்
::::நாங்களாடும் பம்பரம்.”
::::::(அல்லது)
:::::நான்கு டோங்கு
::::நாலுவெற்றிலை வாங்கு</poem>
<poem>::(5) (ஐவர் அரைக்கும் மஞ்சள்
::::தேவர் குளிக்கும் மஞ்சள் )</poem>
<poem>::(6) “கூறு கூறு சித்தப்பா
::::குறுக்கே வந்த பெரியப்பா,”</poem>
<poem>::(7) “ஏழை எண்ணிக் கொள்
::::எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
::::பெண்ணை அழைத்துக் கொள்.”</poem>
ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது <b>சிறுபுதை</b> எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு “புதை புதைக்கிற பம்பரம்,செட்டி சிதம்பரம்” என்பதாகும்.
{{rule}}
1. இப்பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப்பெற்றுளது.
{{nop}}<noinclude></noinclude>
dklg8560jyhihzw0n7va5tyzx0asqut
1836938
1836936
2025-06-29T03:46:40Z
Booradleyp1
1964
1836938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[பெண்பாற்}}</noinclude><poem>::(2) “ஈர் ஈர்த்திக்கொள்
::::பூப்பறித்துக்கொள்
::::பெட்டியில் வைத்துக்கொள்.”</poem>
<poem>::(3) “முக்கோண வாசலிலே
::::முத்துத்தட்டுப் பந்தலிலே.”</poem>
<poem>::(4) “நான்கு டோங்கு டம்மாரம்
::::நாங்களாடும் பம்பரம்.”
::::::(அல்லது)
:::::நான்கு டோங்கு
::::நாலுவெற்றிலை வாங்கு</poem>
<poem>::(5) (ஐவர் அரைக்கும் மஞ்சள்
::::தேவர் குளிக்கும் மஞ்சள் )</poem>
<poem>::(6) “கூறு கூறு சித்தப்பா
::::குறுக்கே வந்த பெரியப்பா,”</poem>
<poem>::(7) “ஏழை எண்ணிக் கொள்
::::எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
::::பெண்ணை அழைத்துக் கொள்.”</poem>
ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது <b>சிறுபுதை</b> எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு “புதை புதைக்கிற பம்பரம்,செட்டி சிதம்பரம்” என்பதாகும்.<ref>* இப்பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப்பெற்றுளது.
</ref>
{{rule}}
{{nop}}<noinclude>{{Reflist}}</noinclude>
opx5npezskz5o0jhyfxu8rhsdxobvr7
1836951
1836938
2025-06-29T04:07:07Z
Booradleyp1
1964
1836951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[பெண்பாற்}}</noinclude><poem>::(2) “ஈர் ஈர்த்திக்கொள்
::::பூப்பறித்துக்கொள்
::::பெட்டியில் வைத்துக்கொள்.”</poem>
<poem>::(3) “முக்கோண வாசலிலே
::::முத்துத்தட்டுப் பந்தலிலே.”</poem>
<poem>::(4) “நான்கு டோங்கு டம்மாரம்
::::நாங்களாடும் பம்பரம்.”
::::::(அல்லது)
:::::நான்கு டோங்கு
::::நாலுவெற்றிலை வாங்கு</poem>
<poem>::(5) (ஐவர் அரைக்கும் மஞ்சள்
::::தேவர் குளிக்கும் மஞ்சள் )</poem>
<poem>::(6) “கூறு கூறு சித்தப்பா
::::குறுக்கே வந்த பெரியப்பா,”</poem>
<poem>::(7) “ஏழை எண்ணிக் கொள்
::::எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
::::பெண்ணை அழைத்துக் கொள்.”</poem>
ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது <b>சிறுபுதை</b> எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு “புதை புதைக்கிற பம்பரம்,செட்டி சிதம்பரம்” என்பதாகும்.<ref>* இப்பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப்பெற்றுளது.
</ref>
{{rule}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
d9j82udms0tg08ahj7g2hehaabkahv1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/85
250
619711
1836940
1836070
2025-06-29T03:51:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|தட்டாங்கல்|78}}</noinclude>இதன்பின், இருகையிலும் மும்மூன்று கல்லை வைத்துக்கொண்டு, ஏனையொன்றை மேலெறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல் வேண்டும்.
பின்பு, ஒரு கல்லை மேலெறிந்து ஆறுகல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றைமேலெறிந்து ஏனை ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது <b>பெரும்புதை</b> எனப்படும்.
இதையடுத்துத் “தப்பு–தாளம்–தலைவலி–மேளம்” நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிரி எடுத்துக்கொடுத்தல் வேண்டும். இது பழத்தின் ஒப்பக்குறியாம்.
{{center|{{larger|<b>IV. பல நாலொரு கல்</b>}}}}
ஒன்பதும் பதின்மூன்றும் பதினேழும் இருபத்தொன்றும் போல் பல நாலொடு ஒன்று சேர்ந்த கற்களை மேலெறிந்து, புறங்கையில் தாங்கிப், பிடிக்குமளவு வைத்துக்கொண்டு மிகுதியைக் கீழிட்டுவிட்டு, புறங்கையிலுள்ளவற்றை மேலேபோட்டு அகங்கையிற் பிடித்து, அவற்றினின்று நந்நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நந்நான் காய் வைத்தல் வேண்டும். இவ்வகையிற் பெரும்பாலும் ஒரு நான்கைத்தான் பிடித்தல் கூடும்.
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலெறிந்து அதைக் கீழேயுள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். இங்ஙனம் கீழே கல்லுள்ளவரை (அல்லது தவறும் வரை) திரும்பத் திரும்ப ஆடவேண்டும். கையிற் பலகற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியுள்ள ஒற்றைக்கல்லை மேலேபோட்டுப் புறங்கையில் தாங்கி. அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, அது கீழேவிழுமுன் அதைக் கையாலழுத்தி நேரே வீழ்த்தி<noinclude></noinclude>
hl1vohl8ub1eo4lebr1qtl2fawfa3jl
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/86
250
619712
1836941
1836069
2025-06-29T03:53:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|74|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[பெண்பாற்}}</noinclude>மூடிவிடல் வேண்டும். இது <b>அமுக்குதல் அல்லது மூடுதல்</b> எனப்படும். இதோடு ஒரு பழமாம்.
முதலாவது புறங்கையால் தாங்கும்போது எல்லாக் கற்களையும் கீழே விட்டு விட்டாலும், பிடிக்கும்போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நந்நான்காய்ப் பிடிக்கும்போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும்போது மற்றக்கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பின்பு அடுத்தவள் ஆடவேண்டும்.
ஒரே ஆட்டையில், அடுத்தவள் ஆடினாலும், ஆடினவளே மறுமுறை ஆடினாலும், நந்நான்காய்ப் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டுவிட்டு மற்றக் கற்களைக்கொண்டுதான் ஆடவேண்டும். ஒருத்தி கடைசிக் கல்லை அமுக்கும்போது தவறிப்போய் அடுத்தவள் அதைச் சரியாய் அமுக்கிவிட்டால், அவளுக்குத்தான் பழம்.
{{center|{{larger|<b>V. பன்னிருகல்</b>}}}}
பன்னிரு கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரற் கிடையில் இடுக்கிக்கொண்டு ஏனையவற்றைக் கீழே விட்டுவிட்டு, அவற்றை ஒவ்வொன்றாகவோ இவ்விரண்டாகவோ மும்மூன்றாகவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றொடு சேர்த்து மும்மூன்றாக நாற்கூறிட்டு, ஒவ்வொன்றினின்றும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிடவேண்டும். இக்கூறுகட்கு ‘உட்டைகள்’ என்று பெயர். நாலுட்டையினின்றும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி நிற்கும். அவ்வெட்டையும் முன்போன்றே ஆடி, மீண்டும் மும்மூன்றாக உட்டைவைத்து ஒவ்வொரு கல்லை நீக்கியபின், ஆறு கல் எஞ்சிநிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் எஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலேயெறிந்து இன்னொன்றைக் கீழே வைத்துப்பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலேயெறிந்து கீழேவைத்ததை எடுத்துப்<noinclude></noinclude>
94dzher6b2s8otdiini83ehu9f1w6pa
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/87
250
619713
1836942
1836074
2025-06-29T03:55:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|தட்டாங்கல்|75}}</noinclude>பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மும்முறை செய்தபின், மேலெறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், மூன்றுதடவை மேலேறிந்து நிலந்தொட்டுப் பிடித்தும், பின்னும் மூன்றுதடவை மேலெறிந்து நிலமும் மார்புந் தொட்டுப் பிடித்தும், முடிப்பின் பழமாம்.
சிலுப்புதலாவது, அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப்பிடித்தல்.
ஆடும்போது தவறும் வகையும், அதன்பின் நிகழுஞ்செய்தியும், முற்கூறியவையே.
{{center|{{larger|<b>VI. பலகல்</b>}}}}
ஒன்பது முதல் இருபத்தைந்துவரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால் தாங்கி ஒருகல் தவிர மற்றவற்றை யெல்லாங் கீழே போட்டுவிட்டு, அவ்வொரு கல்லை மேலேயெறிந்து உள்ளங்கையாற் பிடித்து, அதை மீண்டும் மேலேயெறிந்து, கீழே கிடக்குங் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக்கொண்டு, மேலேயெறிந்த கல்லையும் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வோர் எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நிகழும்.
இருகல் எடுப்பின் காய்; நான்கு ஆறு எட்டு ஆயின் பழம். பழக்கற்களெல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக்கொண்டு, காய்க்கற்களிற் பாதியை விளையாட்டிற் போட்டு விடல்வேண்டும். ஆட்டை முடிந்தபின், கூடுதலான கற்களைப் பிடித்திருப்பவள் கெலித்தவளாவள்.
பிற இயல்புகளும் செய்திகளும் முற்கூறியவையே.
{{center|{{larger|<b>VII. பதினாறாங்கல்</b>}}}}
பதினாறு கற்களைக்கொண்டு ஆடுவது <b>பதினுறாங்கல்</b>. இது பலவகையாய் ஆடப்பெறும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதை ஆடுவர்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
t5bnattr6g21lggwgjtdv3o3ocnyd2m
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/88
250
619714
1836943
1836076
2025-06-29T03:57:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. கிச்சுக் கிச்சுத் தம்பலம்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : திரியை மண்ணுள் வைத்து மறைத்துக் ‘கிச்சுக் கிச்சுத் தம்பலம்’ என்று சொல்லியாடும் ஆட்டு, அச்சொல்லையே பெயராகக்கொண்டது. இது பாண்டி நாட்டில் ‘திரித்திரி பொம்முதிரி’ என வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}}: இரு சிறுமியர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : ஒரு முழநீளமும் நால்விரல் உயரமு முள்ள ஒரு சிறுமண் அல்லது மணற்கரையும், ஒருவிரல் அகலமும் இருவிரல் நீளமுமுள்ள ஒரு துணித்திரியும், இதை ஆடுகருவியாம். திரிக்குப் பதிலாகச் சிலவிடத்துக் குச்சையும் வைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, பாண்டி நாட்டில் திரியும் சோழகொங்கு நாட்டில் குச்சும் வைத்துக்கொள்ளப்படும்.
{{larger|ஆடிடம்}} : மண்ணும் மணலும் உள்ள இடமெல்லாம் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : ஒருத்தி, திரியைப் பற்றிக்கொண்டிருக்கும் தன் வலக்கைப் பெருவிரல் ஆட்காட்டிவிரல்களை மண் கரையின் வலப்பக்கத்திலும், வெறுமனே பொருத்தியிருக்கும் இடைக்கைப் பெருவிரல் ஆட்காட்டி விரல்களை அதன் இடப்பக்கத்திலும், வைத்து உட்புகுத்தி அதன் ஒரு கோடியினின்று மறு கோடிவரை முன்னும் பின்னுமாகப் பலமுறை நகர்த்தியியக்கி, திரியை மறைவாக ஓரிடத்தில் வைத்துவிட்டுப் பிறிதோரிடத்தில் வைத்ததாக நடித்துக்காட்டி, திரியுள்ள விடத்திற் கைவைக்கும்படி தன் எதிரியைக் கேட்பாள். எதிரி தன் இருகைகளையும் கோத்துத் தான் ஐயுற்றவிடத்திற் கரையின் குறுக்கே பொத்தி வைப்பாள். அவள் சரியான இடத்திலும் வைத்திருக்கலாம்; தவறான இடத்திலும் வைத்திருக்கலாம். சரியான இடத்தில் வைத்திருந்தால் பொத்தினவளும், தவறான இடத்தில் வைத்திருந்தால் திரியை வைத்தவளும்,<noinclude></noinclude>
gayy5vrot89u822qkpbckddsb762kx9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/89
250
619715
1836944
1836077
2025-06-29T03:58:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||கிச்சுக் கிச்சுத் தம்பலம்|77}}</noinclude>வென்றவராவர். ஒவ்வொரு வெற்றிக்கும் அடையாளமாக ஒவ்வொரு சிறுமண் குவியல் வைக்கப்படும். யாராயினும், வென்றவளே அடுத்தமுறை ஆடவேண்டும்.
திரியை மண்ணுக்குள் வைத்து மறைக்கும்போது, “கிச்சுக் கிச்சுத் தம்பலம் கீயாக் கீயாத் தம்பலம், மச்சு மச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்” என்று பாடுவதுண்டு. பாண்டி நாட்டிற் கீழ்வருமாறு பாடப்படும்;
<poem>::“திரித்திரி பொம்முதிரி
::திரி காலடி பொம்முதிரி
::காசு கொண்டும் பொம்முதிரி
::கடையிலே கொண்டும் பொம்முதிரி
::நாலு கரண்டி நல்வெண்ணெய்
::நாற்பத் தொரு தீவட்டி
::கள்ளன் வருகிறான் கதவலடை
::வெள்ளச்சி வருகிறாள் விளக்கேற்று
::வருகிறார் ஐயா சுப்பையா
::வழிவி டம்மா மீனாட்சி.”</poem>
இதில், ‘வருகிறான்’ ‘வருகிறாள்’ ‘வருகிறார்’ என்னுஞ் சொற்கள், முறையே, ‘வாறான்’ ‘வாறாள்’ ‘வாறார்’ எனக் கொச்சை வடிவிற் பாடப்படும்.
பத்துமுறை முந்தி வென்றவள், எதிரியின் கூட்டுக் கை நிரம்ப மண்ணள்ளி வைத்து அதனுள் திரியை (அல்லது குச்சை) வைத்து மறைத்து, மண் நடுவில் எச்சைத் துப்பி அதில் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துப்போட்டு, எதிரியின் கண்பட்டைமயிர் அல்லது தலைமயிர் ஒன்றை அவளைப் பிடுங்கச்சொல்லி அதையும் அவ்வெச்சின்மேல் இட்டு, அவள் கண்ணை இறுகப்பொத்தி ஐம்பது கசத்தொலைவு கொண்டு சென்று மண்ணைக் கீழே கொட்டுவித்து, பின்பு புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்து, கண்ணைப் பொத்தின கையை எடுத்துவிட்டு, மண் கொட்டின இடத்திற்குப் போய்த் திரியை (அல்லது குச்சை) எடுத்துக்கொண்டு வரச்சொல்வாள். எதிரி எடுத்துக்-<noinclude></noinclude>
tuwel277b6rhbp0u31ljqlssljl0oj8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/90
250
619716
1836945
1836079
2025-06-29T03:59:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|78|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>கொண்டு வந்துவிட்டால் தண்டனையில்லை; இல்லாவிடின் அவள் தலையில் ஒரு குட்டுக் குட்டப்படும். எதிரி மண் கொட்டிய இடத்தை எளிதாய்க் கண்டுபிடிக்க முடியாதபடி, அவளைக் கண்பொத்திக் கொண்டுபோம்போதும் கொண்டுவரும்போதும், நேராகச் சென்று நேராக வராமல் வளைந்து வளைந்து பல திசையில் போய்வருவது வழக்கம். வென்றவள் தோற்றவளைக் குட்டும்போது, பக்கத்திலிருக்கும் பிள்ளைகளும் ஆளுக்கொன்று குட்டுவது சிலவிடத்துண்டு.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால் இது கொள்ளைத் தொழிலினின்று தோன்றியிருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : நினைவாற்றலும் திசையறியுந் திறனும் இதனால் வளர்க்கப் பெறலாம்.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
mb324z4wlxsr8xs6s4w72n31n3nuyce
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/91
250
619728
1836949
1836130
2025-06-29T04:04:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௩. குறிஞ்சி (குஞ்சி)</b>}}}}
பொதுவாக ஐவர்க்குக் குறையாத பல பிள்ளைகள் வரிசையாகவோ வட்டமாகவோ கூட்டமாகவோ நின்றுகொண்டு, அவருள் ஒருத்தி ஏனை ஒவ்வொருத்தியையும் வரிசைப் படி சுட்டி, ‘ஒண்ணரி, டூவேரி, டிக்கரி, ஆவன், சாவன், இங்கிலீஷ், மென், பிளௌன், போடிங், சிட்,’ என்று சொல்லுவாள். சிட் என்று சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண்டும். பின்பு, மீண்டும் மீண்டும் பலதடவை இச்சொற்கள் சொல்லப்படும். ஒவ்வொரு தடவையும் சிட் என்று சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்யின் இறுதியில் ஒரு பிள்ளை எஞ்சிநிற்கும். அவள் மற்றவரை ஓடித் தொடவேண்டும்.
ஆட்டந் தொடங்குமுன் காலால் ஒரு வட்டம் போடப்படும். தொடவேண்டியவள் பிறரெல்லாம் ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும்வரை, தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். எல்லாரும் ஒளிந்துகொண்டபின் “வரலாமா?” என்று கேட்டு, அவர் “வரலாம்” என்று சொன்னபின், தொடவேண்டியவள் அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பலவிடங்களிலும் தேடிப்பார்ப்பாள். ஒளிந்திருந்தவர் ஓடிவந்து வட்டத்திற்குள் நின்றுவிடின், அவரைத் தொடல் கூடாது. வட்டம் நோக்கி ஓடிவரும்போது, ஆடை அவிழ்ந்துவிட்டாலும் கீழே விழுந்துவிட்டாலும், அன்றும் அவரைத் தொடல்கூடாது. சிலர், ஒளிந்திராமலே நீண்டநேரம் ஆட்டம்காட்டி வட்டத்திற்குள் வந்து நின்று கொள்வர்.
வட்டத்திற்கு வெளியே தொடப்பட்டவள், அடுத்த முறை முன் சொன்னவாறு பிறரைத் தொடல்வேண்டும்.
வட்டத்திற்குப் பதிலாக ஓர் எல்லைப்பொருள் குறிக்கப்படுவதுமுண்டு. அவ் வெல்லைப் பொருளைத் தொட்டு விட்டாலும், அதன்பின் தொடுதல் கூடாது.
{{nop}}<noinclude></noinclude>
88s12oagj0rb7umu7hl424doxl67l44
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/92
250
619730
1836950
1836135
2025-06-29T04:06:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. ‘பாக்குவெட்டியைக் காாேமே’</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ‘பாக்குவெட்டியைக் காணோமே’ என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் ‘பருப்புச்சட்டி’ எனப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடிடம்}} : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : தலைமையான இரு பெதும்பையார்<ref>* 5 அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.</ref> அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும்போது வலமுமாசு, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிடவேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.
ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.
ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
r3exwigu1ooyrc31tt6fphaf8yjdxvl
1836953
1836950
2025-06-29T04:09:58Z
Booradleyp1
1964
1836953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ‘பாக்குவெட்டியைக் காணோமே’ என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் ‘பருப்புச்சட்டி’ எனப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடிடம்}} : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : தலைமையான இரு பெதும்பையார்<ref>* 5 அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.</ref> அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும்போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிடவேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.
ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.
ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
bbnbohi1na8f49kzhha86g17oqqppnx
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/93
250
619731
1836956
1836142
2025-06-29T04:18:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பாக்குவெட்டியைக் காணோமே|81}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>பாண்டிநாட்டுப் பாட்டு</b>}}}}
::(1) த : பாக்குவெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்
::(2) த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
::(3) த : ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
:::வ : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(4) த : குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
:::வ : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(5) த : பல்லே வலிக்குதே.
:::வ : நெல்லைக் கொறித்துக்கொள்.
{{center|{{larger|<b>கொங்குநாட்டுப் பாட்டு</b><ref>* 1, 2. ‘நக்கு’ என்னுஞ் சொற்குப் பதிலாக ‘நொக்கு’ என்று வைத்துக்கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.
</ref>}}}}
::(1) த : பருப்புச் சட்டி.
:::வ : திருப்பி நக்கு.
::(2) த : வாழை யிலை.
:::வ : வழித்து நக்கு.
::(3) த : ஊசியாலே குத்துவேன்.
:::வ : வீட்டுமேலே ஏறுவேன்.
::(4) த : கிணற்றிலே குதிப்பேன்.
:::வ : கல்லெடுத்துப் போடுவேன்.
::(5) த : தலையே நோகுதே.
:::வ : தலையணை போட்டுக்கொள்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : —இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டிகளையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.
{{rule|5em|align=}}
{{rule}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
த.வி.—6</noinclude>
05nf21mepdt5zby6uipwb5378qo7glr
1836957
1836956
2025-06-29T04:19:30Z
Booradleyp1
1964
1836957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பாக்குவெட்டியைக் காணோமே|81}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>பாண்டிநாட்டுப் பாட்டு</b>}}}}
::(1) த : பாக்குவெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்
::(2) த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
::(3) த : ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
:::வ : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(4) த : குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
:::வ : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(5) த : பல்லே வலிக்குதே.
:::வ : நெல்லைக் கொறித்துக்கொள்.
{{center|{{larger|<b>கொங்குநாட்டுப் பாட்டு</b><ref>* 1, 2. ‘நக்கு’ என்னுஞ் சொற்குப் பதிலாக ‘நொக்கு’ என்று வைத்துக்கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.
</ref>}}}}
::(1) த : பருப்புச் சட்டி.
:::வ : திருப்பி நக்கு.
::(2) த : வாழை யிலை.
:::வ : வழித்து நக்கு.
::(3) த : ஊசியாலே குத்துவேன்.
:::வ : வீட்டுமேலே ஏறுவேன்.
::(4) த : கிணற்றிலே குதிப்பேன்.
:::வ : கல்லெடுத்துப் போடுவேன்.
::(5) த : தலையே நோகுதே.
:::வ : தலையணை போட்டுக்கொள்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : —இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டிகளையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
த.வி.—6</noinclude>
1pch96dejp06dbjp2p88bb8ocyrf66b
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/94
250
619732
1836958
1836145
2025-06-29T04:21:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. நிலாக்குப்பல்</b>}}}}
ஆடுவாரெல்லாரும் 1 ஆம் கட்சி 2 ஆம் கட்சி என இரு கட்சியாகப் பிரிந்து கொள்வர்.
பின்பு, இரு கட்சியாரும் வெவ்வேறு பக்கமாகச்சென்று, குறிப்பிட்ட எல்லைக்குள், மரநிழலும் தெருச் சந்தும் பொட்டலும் போன்ற பல இடங்களில் ஆளுக்கொன்றாகச் சிறுசிறு மண் குப்பல்களை வைத்துவிட்டு வந்துவிடுவர். மண் குப்பலுக்கு அடையாளமாக மேலே குச்சு நட்டுவைப்பதுமுண்டு. சில சமயங்களில் மண் குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரைவர்.
இரு கட்சியாரும் குப்பல் வைத்துவிட்டு வந்த பின், ஒவ்வொரு கட்சியாரும் ஒருங்கே சென்று, எதிர்க்கட்சியார் வைத்த குப்பல்களைக் கண்டுபிடித்து அழித்துவிடுவர். முதலாவது, ஒன்றாங் கட்சியார் இரண்டாங் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிப்பர். எல்லாக் குப்பல்களையும் கண்டுபிடிப்பது பெரும்பாலும் அரிதாகும். கண்டுபிடித்தவற்றை அழித்தபின், “வயிறு நிரம்பிவிட்டதா” என்று 2 ஆம் கட்சியார் கேட்பர். மேலுங் கண்டுபிடிக்க விருப்பமிருப்பின், “இன்னும் வயிறு நிரம்பவில்லை” என்றும், விருப்பமில்லாவிடின், “வயிறு நிரம்பிவிட்டது” என்றும், ஒன்றாங் கட்சியார் பதிலுரைப்பர். பின்பு, 2 ஆம் கட்சியார் 1 ஆம் கட்சியார் கண்டுபிடியாத குப்பல்களைக் காட்டி அவற்றை எண்ணிக்கொள்வர். இவ்வாறே 2 ஆம் கட்சியார் 1 ஆம் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிக்கும்போதும் நிகழும். இங்ஙனம் இரு கட்சியாரும் கண்டுபிடித்து முடிந்தபின், எக்கட்சியார் மிகுதியான குப்பல்களைக் கண்டுபிடித்திருக்கின்றனரோ, அக்கட்சியார் தம் கட்சியை அரசன் (ராஜா) என்று சொல்லிக் கொள்வர். இங்ஙனம் பலமுறை ஆடி, 50 அல்லது 100 எனக் குறித்த எண்ணிக்கையை முந்தியடைந்த கட்சியார் வென்றவராவர். தோற்ற கட்சியார் தோப்புக்கரணம் போடல்வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
jlm01t95v2kd5lt112c6xyf277w5j4l
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/95
250
619734
1836959
1836147
2025-06-29T04:22:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||நிலாக்குப்பல்|83}}</noinclude>குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரையப்படின், அதன் ஒவ்வொரு கோட்டிற்கும் எண்ணிக்கையுண்டு.
மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பயிற்சி இவ் விளையாட்டிலுண்டு எனலாம்.
இந்த ஆட்டு சிறுமியருக்குரியதாயினும், ஐந்தாண்டிற்கும் பத்தாண்டிற்கும் இடைப்பட்ட சிறுவரும் இதிற் கலந்துகொள்வர்.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
pi27tambqich6mc8d7n8h7yyq3xrig0
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/96
250
619737
1836961
1836157
2025-06-29T04:25:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௩. பன்னீர்க்குளத்தில் முழுகுதல்</b>}}}}
பதினொரு பெண்பிள்ளைகள் கூடித் தெருவில் ஓரிடத்தில் வட்டமாய் உட்கார்ந்தபின், அவருள் தலைமையானவள் ஒவ்வொருத்தியின் முட்டிக்கால்களையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி சுற்றிச் சுற்றித் தொட்டுக்கொண்டு.
:::{|
|-
| 1|| 2|| 3|| 4
|-
| ஒருப்புட்டம்|| திருப்புட்டம் || ஓடிவா|| மங்களம்
|-
| 5|| 6|| 7|| 8
|-
| செக்கைத்|| திருப்பிச்|| செவ்வெண்ணெய்|| வார்த்து
|-
| 9|| 10|| 11|| 12
|-
| மாடுங்|| கன்றும்|| வருகிற||வேளை
|-
| 13|| 14|| 15|| 16
|-
| மஞ்சள்|| தண்ணீர்|| தெளிக்கிற|| வேளை
|-
| 17|| 18|| 19||
|-
| காலை|| மடக்கடி|| காமாட்சி||
|}
என்னும் மரபுத் தொடரை, தொடுகைக்கொன்றாகப் பத்தொன்பது சீர்படச் சொல்வாள். காமாட்சி என்று முடிகிற பெண் உடனே ஒரு காலை மடக்கி உட்காரவேண்டும் (அதாவது மண்டியிட்டுக்கொள்ள வேண்டும்). இங்ஙனமே மீண்டும் மீண்டும் அம்மரபுத் தொடர் சொல்லப்பட்டு, ஒவ்வொரு தடவையும் காமாட்சி என்று முடிகிற பெண் தன் காலை மடக்கிக்கொள்ள வேண்டும். இரண்டாந் தடவையாகக் காமாட்சி என்று முடியும் பெண், தன் மறு காலையும் மடக்கினவுடன் எழுந்து போய்விடவேண்டும். இங்ஙனம் ஏனைப் பதின்மரும் எழுந்துபோய் ஓரிடத்திற் கூட்டமாயிருப்பர்.
பின்பு, தலைமையானவள் ஓரிடத்தில் தனிமையாக இருந்துகொண்டு, “முதலில் போன காமாட்சி ஓடிவா” என்பாள். அவள் வந்தவுடன் “உன் குழந்தையை என்ன செய்தாய்?” என்று கேட்பாள். அவள், “என் குழந்தையைக் கிணற்றில் முறித்துப் போட்டுவிட்டுக் குளத்தில்<noinclude></noinclude>
03y7pwiv8kl9tonsqrw79w46q2x4hk0
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/97
250
619738
1836962
1836162
2025-06-29T04:31:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பன்னீர்க்குளத்தில் முழுகுதல்|85}}</noinclude>முழுகிவிட்டு வந்தேன்” என்று சொல்வாள். “நீ எந்தக் குளத்தில் முழுகினாய்?” என்று தலைமையானவள் கேட்பாள். அதற்கு அவள், “தயிர்க்குளத்தில் முழுகினேன்” என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய்விட்டது” என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள்.
பின்பு, “இரண்டாவது போன காமாட்சி ஓடிவா” “மூன்றாவது போன காமாட்சி ஓடிவா,” என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள். ஒவ்வொரு தடவையும் முன்சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப்பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி “பருப்புக்குளத்தில் முழுகினேன்” என்பாள். அன்று, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். மூன்றாவதுபோன காமாட்சி “நெய்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய்விட்டது” என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி “பவ்வீக்<ref>* இடக்கரான சொல் இடக்கரடக்கி அச்சிடப்பெற்றது.</ref> குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண்மட்டும் “நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே தலைமையானவள் “வா வா வா” என்று சொல்லி அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும்.
தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும்போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக்கொண்டு வருவது வழக்கம்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
c7y25btxdfs88jnxzzn7bde5veb23rd
1836964
1836962
2025-06-29T04:32:41Z
Booradleyp1
1964
1836964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பன்னீர்க்குளத்தில் முழுகுதல்|85}}</noinclude>முழுகிவிட்டு வந்தேன்” என்று சொல்வாள். “நீ எந்தக் குளத்தில் முழுகினாய்?” என்று தலைமையானவள் கேட்பாள். அதற்கு அவள், “தயிர்க்குளத்தில் முழுகினேன்” என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய்விட்டது” என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள்.
பின்பு, “இரண்டாவது போன காமாட்சி ஓடிவா” “மூன்றாவது போன காமாட்சி ஓடிவா,” என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள். ஒவ்வொரு தடவையும் முன்சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப்பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி “பருப்புக்குளத்தில் முழுகினேன்” என்பாள். அன்று, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். மூன்றாவதுபோன காமாட்சி “நெய்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய்விட்டது” என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி “பவ்வீக்<ref>* இடக்கரான சொல் இடக்கரடக்கி அச்சிடப்பெற்றது.</ref> குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண்மட்டும் “நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே தலைமையானவள் “வா வா வா” என்று சொல்லி அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும்.
தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும்போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக்கொண்டு வருவது வழக்கம்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
2fcfqwpsly7eqezpzw9yr1x4vta4bj7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/98
250
619740
1836966
1836167
2025-06-29T04:35:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு <br> க. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : “ஒருகுடம் தண்ணீர் ஊற்றி” என்று தொடங்கும் பாட்டைப் பாடி ஆடும் விளையாட்டு, அம்முதற் குறிப்பையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட நால்வர்க்குக் குறையாது வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : இது தெருவில் ஆடப்பெறும்.
{{larger|ஆடு முறை}} : இருவர் கைகோத்து உயர்த்தி வைத்துக் கொண்டிருக்க அவருக்கிடையே வேறிருவர் அல்லது பலர் ஒருத்திபின் ஒருத்தியாக ஒருத்தி யரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு நுழைந்து சென்று, “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூப் பூத்ததாம், இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூப் பூத்ததாம்” என்று “பத்துக்குடம் தண்ணீர்” வரையும் பாடிக்கொண்டு கைகோத்து நிற்கும் இருவரையும் மாறி மாறிச் சுற்றிக் கொண்டேயிருப்பர்.
“பத்துக்குடம் தண்ணீர் ஊற்றி” என்ற அடி முடிந்தவுடன், அல்லது அதற்குச் சற்று முன்பே, கைகோத்து நிற்கும் இருவரும் கையைத் தாழ்த்தி இரண்டாவது அல்லது கடைசிப் பிள்ளையைப் பிடித்துக்கொள்வர் அல்லது சிறைசெய்வர். அப்போது வரிசை முதல்விக்கும் கைகோத்து நிற்பவருக்கும் பின்வருமாறு உறழுரையாட்டு நிகழும்.
::வ : விடடா துலுக்கா!
::கை : விடமாட்டேன் மலுக்கா!
{{nop}}<noinclude></noinclude>
4u4qngpyi436otgl6x7m726vr2npf9w
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/99
250
619741
1836969
1836170
2025-06-29T04:42:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||ஒருகுடம் தண்ணீர் ஊற்றி|87}}</noinclude>::வ : (கணைக்காலிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன்<ref>* ‘பொன் தருகிறேன்’ என்பது ‘பொன்னு தாறேன்’ என்று கொச்சை வடிவிற் சொல்லப்படும்.</ref>, விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
::வ : (முழங்காலில் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
::வ : (இடுப்பிற் கைவைத்து) இருமாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை: விடமாட்டேன் மலுக்கா !
::வ : (தோளிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
::வ : (தலையிற் கைவைத்து)இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
::வ : (தலைக்குமேற் கைதூக்கி) இங்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
::வ : (தலைக்குமேற் கைதூக்கிக் குதித்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
::கை : விடமாட்டேன் மலுக்கா !
இங்ஙனம் உறழ்ந்துரையாடியபின், “ஆட்டுக் கறியும் சோறும் தருகிறேன், விடடா துலுக்கா !” என்று வரிசை முதல்வி கூறியவுடன், சிறைசெய்யப்பட்ட பிள்ளை விடுதலை செய்யப்படும். அதோடு விளையாட்டு முடியும்.
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
k7qpheldzqzbr3y0erjzb3gbeclkppm
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/100
250
619743
1836971
1836176
2025-06-29T04:45:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|88|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>“விடடா துலுக்கா !” என்னும் ஏவலும், “விடமாட்டேன் மலுக்கா” என்னும் மறுப்பும், ஒருமை குறித்தனவேனும், கைகோத்து நிற்பவர் இருவரும் ஒருங்கே ஏவப்படுவதும் ஒருங்கே மறுத்துரைப்பதுமே மரபாம்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : —அரண்மனைப் பூந்தோட்டத்திற்குக் காவலாயிருந்த ஒரு மகமதியன், தன் காவல் தோட்டத்தில் பூப்பறித்ததொரு பிள்ளையைப் பிடித்துக்கொண்டு, அவள் பெற்றோர் எவ்வளவு பணந்தந்தும் ஏற்காமல் கடைசியில் புலவு அல்லது கறிச்சோறு தருவதாகச் சொன்னவுடன், அப்பிள்ளையை விட்டுவிட்ட செய்தியை,, நடித்துக் காட்டுவதுபோல் உள்ளது இவ்விளையாட்டு.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
tdklxnou6apq7i6jsswx42sjm7p9vd1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/101
250
619750
1836974
1836226
2025-06-29T04:48:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. என் உலக்கை குத்துக் குத்து</b>}}}}
{{larger|ஆடு முறை}} : —இருபது சிறுமியர் போல் ஒரு வீட்டு முற்றத்தில் வட்டமாக நெருங்கி யிருந்து, நடுவண் (மையம்) நோக்கிக் கால்நீட்டி ஒருத்தி பாதத்தோடு ஒருத்தி பாதத்தைச் சேர்த்துவைத்து, ஒவ்வொருத்தியும் இரு முழங்கையாலும் இரு விலாவையும் இடைவிடாது அடித்துக்கொண்டும், “என் உலக்கை குத்துக் குத்து, அக்கா உலக்கை சந்தைக்குப் போ” என்று மடக்கி மடக்கிப் பாடிக்கொண்டும், மெல்ல மெல்லப் பெயர்ந்து சுற்றிச் சுற்றி இயங்கிக்கொண்டே யிருப்பர்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : —தமக்கைக் கொன்றும் தங்கைக் கொன்றுமாகக் குறிக்கப்பட்ட ஈருலக்கைகளுள், தமக்கையினது சந்தைக்கு விற்பனைக்காகப் போக, தங்கையினது தங்கிப்போனதினால், அவள் மகிழ்ச்சியோடு அதனால் குத்தின செயலை, இவ்விளையாட்டு நினைவு கூர்விக்கின்றது போலும்!
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
chxg096v9egyfujfr111btzkc3hb48f
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/102
250
619751
1836976
1836228
2025-06-29T04:54:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௩. ஊதா மணி</b>}}}}
பல பிள்ளைகளுள் மூவர் கைகோத்துச் ‘சாட் பூட் திரி’ என்று சொல்லிக்கொண்டு மூன்றுதரம் அசைத்துத் திரி என்று சொன்னவுடன் கையை யுருவிக் கைமேற்கை வைப்பர். மேற்கை, அகங்கை மேனோக்கியிருந்தால் ‘வெள்ளை’ என்றும், புறங்கை மேனோக்கியிருந்தால் ‘கருப்பு’ என்றும், சொல்லப்படும். இவ்விரண்டில் எவ்வகையிலேனும், தனியாக வைத்த பிள்ளை விலகிவிட வேண்டும். பின்பு, ஏனையிருவரும் முதலிற் சேராத வேறொரு பிள்ளையுடன் கைகோத்து, முன்போன்றே ஒரு பிள்ளையைப் பிரிக்கவேண்டும். மூவரும் ஒரே வகையாய்க் கைவைத்திருந்தால், மீண்டுங் கோக்கவேண்டும். இங்ஙனம் மும்மூவராய்க் கைகோத்து ஒவ்வொருத்தியைப் பிரித்தபின், இறுதியில் இருவர் இருப்பர். அவ்விருவருடன், முதன்முதற் பிரிந்த பிள்ளை ‘ஒப்புக்கு’ என்று சொல்லிக் கைகோக்கும். முன்பு பிரியாத இருவருள் யாரேனும் ஒருத்தி தனிவகையிற் கைவைப்பின், அவள் விலகிவிட, அடுத்தவள் அகப்பட்டுக்கொள்வாள்.
அகப்பட்டுக் கொண்டவள் சற்றுத் தொலைவிற்போய் நிற்க, அவளுக்கு முன்னமே காட்டப்பட்ட ஒரு மணிமாலை அல்லது வேறோர் அணி, ஒரு பிள்ளையிடம் ஒளித்து வைக்கப்படும். தொலைவில் நிற்பவள், “வரலாமா?” என்று கேட்டு, “வரலாம்” என்று சொன்னபின் வந்து, மணி மாலை வைத்திருக்கிறவள் என்று ஒரு பிள்ளையை ஊகிப்பாய்ச் சுட்டிக்காட்டும். இல்லாதவள் எழுந்து நிற்பாள். ஐயத்திற்கிடமாயிருப்பின், அவள் மடி முதலியவற்றைப் பிடித்துப் பார்க்கலாம். ஒருமுறை கண்டுபிடிக்கத் தவறினவள் மறுமுறையுங் கண்டுபிடித்தல் வேண்டும். மணி மாலை வைத்திருப்பவளைக் கண்டுபிடித்துவிடின், மற்றெல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, “ஊதாமணியைக் கண்டு பிடித்தால் கை தட்டுவோம்” என்று பாடிக் கைதட்டி மகிழ்வர். இது தெருவிலும் ஊர்ப்பொட்டலிலும் விளையாடப்பெறும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
bz8mrz2me455lc6b5lm1rczfwj8zutm
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/103
250
619752
1836979
1836231
2025-06-29T04:56:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௪. பூப்பறிக்க வருகிறோம்</b>}}}}
பொதுவாகப் பதின்மருக்குக் குறையாத பல பிள்ளைகள் உத்திகட்டிச் சமமான இருகட்சியாகப் பிரிந்து, ஒர் அகன்ற தெருவிலேனும் ஊர்ப்பொட்டலிலேனும் இரு கட்சிக்கும் பொதுவாக ஒரு நடுக்கோடு கீறி, அதற்கு இப்பாலும் அப்பாலும் நின்றுகொள்வர். பின்பு இருகட்சியாரும் கட்சிவாரியாகக் கைகோத்து முன்பின்னாகப் பின் வருமாறு பாடிக்கொண்டு, மாறிமாறி நடுக்கோடு வரை சென்று மீள்வர்.
::{{larger|முதற் கட்சியார்}} : பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம், இந்த நாளிலே.
::{{larger|இரண்டாங் கட்சியார்}} : யாரனுப்பப் போகிறீர்? யாரனுப்பப் போகிறீர்? இந்த நாளிலே.
::மு: கமலா அனுப்பப் போகிறோம், கமலா அனுப்பப் போகிறோம், இந்தநாளிலே.
::இ: எந்தப்பூ வேண்டும்? எந்தப்பூ வேண்டும்? இந்த நாளிலே.
::மு: மல்லிகைப்பூ வேண்டும், மல்லிகைப்பூ வேண்டும், இந்த நாளிலே.
இன்னபூ வேண்டுமென்று சொல்லி முதற்கட்சியார் பாடி முடிந்ததும், இருகட்சியினின்றும் ஒவ்வொரு பிள்ளை முன்சென்று நடுக்கோட்டை யடுத்தவுடன், இருவரும் ஒருத்தியை யொருத்தி பிடித்திழுப்பர். கோட்டிற்கப்பால் இழுத்துக் கொள்ளப்பட்ட பிள்ளை எதிர்க்கட்சியைச் சேரும். பின்பு முன்போற் பாடி, வேறிருவர் இழுப்பர். இங்ஙனம் இவ்விருவராய் எல்லாரும் இழுக்கப்பட்டபின், மிகுதியாகப் பிள்ளைகள் சேர்ந்திருக்கிற கட்சியார் வென்றவராவர்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
7ktqhe6zxsqvmlg05zcvgtkwxdl5fdc
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/104
250
619753
1836980
1836234
2025-06-29T04:57:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௫. தண்ணீர் சேந்துகிறது</b>}}}}
நான்கு பிள்ளைகள், சதுரமாக நெருங்கி ஒற்றைக் காலால் நின்று மற்றைக் காலைக் கால்மேற்போட்டு, நடுவிற் கிணறுபோன்ற பள்ளம் தோற்றி,
<poem>:“தண்ணீர் சேந்தித் தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்று,
:பூப்பறித்துப் பூப்பறித்துக் கூடையிலே போடு,
:விற்றுவிற்றுப் பணத்தையெடுத்துப் பெட்டியிலே போடு,”</poem>
என்று பாடிக்கொண்டு, தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்றுவதுபோன்றும், பூப்பறித்துக் கூடையிலே போடுவது போன்றும், பூ விற்ற பணத்தைப் பெட்டியிலே போடுவது போன்றும், அவ்வவ் வடிக்கேற்ப அவிநயஞ் செய்வர்.
ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியை இவ்விளையாட்டாற் பெறலாம்.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
m2524b7jel9vzxhp4rtc58xe9pqjt8y
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/105
250
619754
1836981
1836235
2025-06-29T05:01:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>3. இருபாற் பகுதி</b>}}}}
சிறுவரும் சிறுமியரும் பால் வேறுபாடின்றிக் கலந்தும், பையன்களும் பெதும்பையரும் பால் வேறுபாட்டாற் பிரிந்தும், ஆடும் ஆட்டுத் தொகுதி <b>இருபாற் பகுதியாம்</b>.
{{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>௧. பண்ணாங்குழி<br>I. பொதுவகை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு <b>பண்ணுங்குழி</b> எனப்படும். பண்ணையென்பது பள்ளம் பண்ணை பறித்தல் குழிதோண்டுதல்.
பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி எனவெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ்விளையாட்டு ஆடப் பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள்கொள்ளப் படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம்.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை இருவர் ஆடுவர்.
{{nop}}<noinclude></noinclude>
1humzzrtuh8x2k2lv3gb9mmfaam6964
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/106
250
619755
1836983
1836241
2025-06-29T05:04:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|94|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{larger|ஆடு கருவி}} : நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம்.
சிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற்பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப்பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர்.
{{larger|ஆடிடம்}} : இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மர நிழலிலும் ஆடப்பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
{{larger|ஆடுமுறை}} : குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசையடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனுமொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக்கொண்டே போதல் வேண்டும். கற்களைப்போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கட்பா லுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டு போதல்வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப்போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத்தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் <b>பசு</b> என்று சொல்லி எடுத்துக்கொள்வர். சிலவிடங்களில்,<noinclude></noinclude>
f5hi2qwmab7h7w2d9ycxr4j3lx2sj41
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/107
250
619756
1836985
1836242
2025-06-29T05:05:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பண்ணாங்குழி|95}}</noinclude>8 கல் சேர்ந்துவிடின் அவற்றைப் <b>பழம்</b> என்று சொல்லி எடுத்துக்கொள்வர்.
இங்கனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக்கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசியில் ஒரே வரிசையிற் போய்ச்சேர்ந்த கற்களெல்லாம், அவ்வரிசையாரைச் சேரும். மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர்.
சிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மானிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன்ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக்கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிடவேண்டும். அவ்வெறும் குழிகட்குப் ‘பவ்வீக் குழிகள்’ என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது.
தோற்றவர்க்கு ஒரு குழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ்வொன்றாகக் குழிகளிற் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது
வெல்ல இடமுண்டு. ஒருமுறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
rj87f8ulsq37s5k6kboxw7z2xk68ebw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/108
250
619757
1836986
1836244
2025-06-29T05:07:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|96|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி'ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டி யாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.
{{center|{{larger|<b>II. கட்டுக் கட்டல்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : நான்கு மூலைக்குங் கட்டுக்கட்டி ஆடும் பண்ணாங்குழி விளையாட்டுவகை, <b>கட்டுக்கட்டல்</b> எனப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : இரு சமவரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதற்குரிய கருவிகளாம்.
{{larger|ஆடு முறை}}: ஆடகர் ஒவ்வொருவரும் தத்தம் வரிசையின் இடக்கோடி (அதாவது இடப்புறக் கடைசி)க் குழியினின்று தொடங்கி ஆடல்வேண்டும். எடுத்த கற்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டபின், கடைசியாகப் போட்ட குழியினின்றே கற்களையெடுத்து ஆடல் வேண்டும். கடைசியாகப் போட்ட குழியில் ஏற்கெனவே ஒரு கல்லேனும் இருந்தால்தான், அதினின்று எடுக்க முடியும்; இல்லாவிட்டால் (அதாவது போட்டபின் ஒரு கல்லேயிருந்தால்) எடுக்க முடியாது. வெறுங்குழியைத் துடைத்து அடுத்த குழியிலிருந்தேனும், பிற வகையிலேனும், கற்களை எடுத்து வைத்துக்கொள்ளுதல் இவ்விளையாட்டில் இல்லை. ஒரு மூலைக்குழியில் ஏற்கெனவே மூன்று கல்லிருப்பின், நாலாவது கல்லைப் போடும்போது, அதைக் குழிக்குள் போடாமல் குழிக்குப் பக்கமாக வைத்துவிட வேண்டும். இதுவே ‘கட்டுக்கட்டல்’ எனப்படுவது. கட்டுக்கட்டிய குழியில், கட்டினவரே மேற்கொண்டு கல்போட முடியும்; அடுத்தவர் போடமுடியாது. இங்ஙனம்<noinclude></noinclude>
n07axjp5g7b4hkcnlwbo46wo86jlys8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/109
250
619758
1836988
1836248
2025-06-29T05:07:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பண்ணாங்குழி|97}}</noinclude>ஒருவரேயோ இருவருமாகவோ நான்கு மூலைக்கும் கட்டுக் கட்டிக் கொள்ளலாம். கட்டிய குழியில் கல் போடலாமேயன்றி எடுக்க முடியாது. ஆதலால், கட்டுக்கட்டிய குழிகளில் மேலும் மேலும் கல் சேர்ந்துகொண்டே யிருக்கும். எல்லாக் கற்களும் நான்கு மூலைக்கும் போய்ச் சேர்ந்தபின் அவரவர் கட்டிய குழிக்கற்களை யெடுத்து எண்ணல் வேண்டும். மிகுதியான கற்களையுடையவர் வென்றவராவர்.
{{center|{{larger|<b>III. அரசனும் மந்திரியும் சேவகனும்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} :
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 109
|bSize = 386
|cWidth = 300
|cHeight = 210
|oTop = 237
|oLeft = 45
|Location = center
|Description =
}}
அரசனும் மந்திரியும் சேவகனும் என மூவர் ஆடும் பண்ணாங்குழியாட்டுவகை, அவர் புனைபதவிப் பெயரையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுகருவி}} : கட்டுக்கட்டற்குப் போன்றே, இரு சம வரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதை ஆடுகருவியாம்.
{{nop}}<noinclude>
த.வி.—7</noinclude>
cgcbj53q7wskxpwj2ft4k1evq97rna1
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/110
250
619759
1836989
1836249
2025-06-29T05:09:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|98|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{larger|ஆடுமுறை}} : இரு வரிசைக் குழிகளுள்ளும், நடு இரு மூன்று அரசனுடையனவென்றும், இடப்புற ஈரிரண்டு மந்திரியுடையனவென்றும், வலப்புற ஈரிரண்டு சேவகனுடையனவென்றும் கொண்டு, அரசன் மந்திரி சேவகன் என்ற வரிசையொழுங்கில், ஆடகர் மூவரும் ஆடல் வேண்டும்.
ஒவ்வொருவரும், தாந்தாம் ஆடும் ஒவ்வொரு தடவையும், தத்தம் குழியிலிருந்தே தொடங்கி ஆடல்வேண்டும். ஆயின், எல்லார் குழிகளிலும் வரிசைப்படி கற்களைப் போடலாம். ஒவ்வொன்றாகக் கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களையெடுத்து முன்போல் ஆடவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதைத் துடைத்து அதற்கடுத்த குழியிலுள்ள கற்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் அடுத்தவர் ஆடல்வேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழிகளும் வெறுமையாக இருப்பின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுகொள்ள வேண்டும். வெறுங்குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களை எடுக்கும்போது, யாரும் யார் காயையும் எடுக்கலாம்.
அவரவர் குழிகளிலுள்ள பசுவை அவரவர் எடுத்துக் கொள்ளவேண்டும்.
எல்லாக் காயும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின், அரசன் ஏனையிருவர்க்கும் ஒவ்வொன்று கொடுத்துவிட வேண்டும். அதன்பின், அவனுக்கு 6 குழி நிரம்பினால் (அதாவது 30 காய் இருந்தால்), அவனுக்கு வெற்றியாம். என்றும், யார் மிகுந்த காய் எடுக்கின்றனரோ அவருக்கே வெற்றியாம். வென்றவர் தமக்கடுத்த மேற் பதவியும் தோற்றவர் தமக்கடுத்த கீழ்ப்பதவியும் அடைதல் வேண்டும். அரசன் வெல்லின் தன் பதவியைக் காத்துக்கொள்வான். ஆயின், அரசனும் மந்திரியும் மூன்றுமுறை தொடர்ந்து பழமாயின், கீழ்ப்பதவி யடைதல்வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
90c85qdsds90w24liclpgas1u1aempp
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/111
250
619760
1836991
1836252
2025-06-29T05:10:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பண்ணாங்குழி|99}}</noinclude>உலக வாழ்க்கையிலுள்ள ஏற்றிறக்கம் இவ்விளையாட்டால் உணர்த்தப்படுவது, கவனிக்கத்தக்கது.
{{center|{{larger|<b>IV. அசோகவனத் தாட்டம்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் தமித்திருக்கும்போது தாமாய் ஆடிக்கொள்ளும் பண்ணாங்குழியாட்டுவகை, அசோக வனத்தில் தனித்திருந்ததாகச் சொல்லப்படும் சீதையொடு தொடர்புபடுத்தி, <b>அசோகவனத் தாட்டம்</b> என்று அழைக்கப்படுகிறது.
{{larger|ஆடு கருவி}} : கட்டுக் கட்டற்குரியவையே இதற்கும்.
{{larger|ஆடு முறை}} : இருகுழி வரிசையுள்ளும், மேல்வரிசையில், முறையே ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் ஏழுமாக மேன்மேலேற்ற முறையிலும், கீழ்வரிசையில், முறையே ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாக மேன்மேலிறக்க முறையிலும், இடவலமாகக் காய்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். இங்ஙனமன்றி, மேல் வரிசையில் மேன்மேலிறக்க முறையிலும் கீழ்வரிசையில் மேன்மேலேற்ற முறையிலும் போட்டுக்கொள்ளலாம். எங்ஙனமாயினும், இருவரிசையிலும் ஏற்றிறக்க முறை மாறியிருத்தல் வேண்டுமென்பதே விதியாம்.
தொடங்கும்போது கீழ் வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்று (அதாவது 7 காய்கள் உள்ள குழியினின்று) தொடங்கல் வேண்டும். காய்களைக் குழிக்கொன்றாகப் போட்டுச் செல்லும்போது, பிறவகை யாட்டுக்களிற் போன்றே கீழ்வரிசையில் இடவலமாகவும் மேல் வரிசையில் வலஇடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். காய்களைப் போட்டு முடிந்தபின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த பெருந்தொகைக் குழியினின்று காய்களை எடுத்தாடவேண்டும். அது கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்தேயிருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
anlhbvwu78d91njbf2hovga1g8cxzzd
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/112
250
619761
1836992
1836253
2025-06-29T05:11:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|100|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>வெறுங்குழி அமைவதும், அதைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வதும், இவ்விளையாட்டில் இல்லை.
மேற்சொன்னவாறு (அதாவது என்றும் ஒரு வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்றே காயெடுத்து) ஒன்பது முறை தொடர்ந்து ஆடின். ஆட்டந் தொடங்குமுன் போட்டிருந்தவாறே, அவ்வக் குழிகளிற் காய்கள் அமைந்துவிடும். அங்ஙனம் இராவிடின் ஆடினது தவறென்று அறிந்துகொள்ளலாம்.
ஒருவர் தமித்தாடுதற்கேற்ற விருப்பத்தை இவ்விளையாட்டு உண்டுபண்ண வல்லது.
{{larger|குறிப்பு}} : —பண்ணாங்குழி பெண்பிள்ளைகட்கே ஏற்ற தாயினும், பையன்களாலும் ஆடப்படுவது பற்றி இருபாற் பகுதியிற் கூறப்பட்டதென்க.
{{dhr|10em}}
{{rule|5em|align=}}
{{dhr|10em}}
{{nop}}<noinclude></noinclude>
hb1cfe9ybzjpbymzn6s849doszujxao
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/113
250
619762
1836993
1836258
2025-06-29T05:12:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. பாண்டி<br>(க) பாண்டிநாட்டு முறை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற் கீறப்பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, <b>பாண்டி</b> எனப்படும்.
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 113
|bSize = 386
|cWidth = 138
|cHeight = 224
|oTop = 153
|oLeft = 212
|Location = right
|Description =
}}
இவ்விளையாட்டு, ஏனையிரு தமிழ்நாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறிகருவிப் பெயராய் இருக்கலாம்.
பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப்பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பதுபோல், பாண்டி என்பதும் கொண்டிருக்கலாம்.
பாண்டி விளையாட்டிற்கு <b>வட்டு</b> அல்லது <b>வட்டாட்டு</b> என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப்பெயரே வழங்குகின்றது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
{{larger|ஆடு கருவி}} : வரிசைக்கு மூன்று ஆக இருநட்டு வரிசையாக ஆறு கட்டங்கொண்ட ஒரு நீள்சதுர அரங்கும், ஆடகர் ஒவ்வொருவர்க்கும் அரையங்குலக் கனமும் ஈரங்குல விட்டமுமுள்ள ஒரு வட்டமான கல் அல்லது<noinclude></noinclude>
enu543x1u5qwkj02duya2w0dpivg23k
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/114
250
619862
1836997
1836631
2025-06-29T05:16:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|102|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>ஒட்டாஞ்சல்லியும், இதை ஆடு கருவியாம். அரங்கு, பொதுவாக, ஆறடி நீளமும் நாலடி அகலமும் உள்ளதாயும், மேற்குறும்பக்கத்தில், ‘சமுத்திரம்’ என்னும் ஓர் அரைவட்டங் கொண்டதாயும், இருக்கும். அவ்வரை வட்டத்தின் உச்சியில் சிறுபான்மை அமைக்கப்படும் ஒரு சிறு வளைவு, ‘கும்பக்குடம்’ எனப்படும். கட்டங்கட்குத் தட்டுக்கள் என்று பெயர், கல்லிற்கு அல்லது ஒட்டாஞ்சல்லிக்கு <b>வட்டு</b> என்று பெயர்.
{{larger|ஆடிடம்}} : அகன்ற தெருவும் பெரு முற்றமும் பொட்டலும் இதை ஆடிடமாம். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
{{larger|ஆடு முறை}} : உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்படியோ யார் முந்தி யாடுவதென்று துணிந்துகொண்டு இருவருள் ஒருவர் ஆடத் தொடங்குவர். திருவுளச்சீட்டுத் தீர்ப்பு காசு சுண்டி அல்லது வட்டெறிந்து அறியப்பெறும்.
ஆடுபவர், அரங்கிற்கு முன் நின்று, இடவரிசை முதற்கட்டத்தில் தம் வட்டையெறிந்து, நொண்டியடித்து ஒரேயெட்டில் அவ்வட்டை மிதித்து, அதைக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் நொண்டியடித்து ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும்.
எறியப்பட்ட வட்டு கட்டத்திற்கப்பால் விழினும் கட்டத்திற்குள் விழாது கோட்டின்மேல் விழினும், நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரேயெட்டில் வட்டை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும் தூக்கிய காலை ஆடும்போது கீழே ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட வட்டு முதற்கட்டத்தினின்று ஒரேயெட்டில் மிதிக்க இயலாதவாறு தொலைவிற் சென்றுவிடினும், ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடவேண்டும். இங்ஙனம் மாறி மாறிக் கடைபோக ஆடுவர்.
முதற்கட்ட ஆட்டுத் தவறாது முடியின், அடுத்த இரு கட்டங்களிலும், பின்பு சமுத்திரத்திலும், அதன்பின்<noinclude></noinclude>
eh31r9srax1ix3ow44dip7hi0m8ffnx
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/115
250
619867
1836999
1836669
2025-06-29T05:19:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1836999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|[பகுதி|பாண்டி|103}}</noinclude>வலப்புற முக்கட்டங்களிலும், முறையே முன்போல் ஆடவேண்டும். 2 ஆம், 3 ஆம், 5 ஆம், 6 ஆம் கட்டங்களில் ஆடும்போது, கட்டந்தொறும் மிதித்து நொண்டியடிப்பதும், ஒரு கட்டம் இடையிட்டு நொண்டியடிப்பதுமாக, இருவேறு முறையுண்டு. இவற்றுள் பின்னதே பெரும்பான்மை. வட்டைக் காலால் தள்ளுவதிலும், மிதிக்கக் கூடிய கட்டங்கட்டமாய்த் தள்ளுவதும், ஒரேயடியாய் வெளியே தள்ளுவதும், என இருமுறையுண்டு.
என்றும் இடவரிசைக் கட்டங்களின் வழியாகவே அரங்கிற்குட் புகவேண்டியிருத்தலின், இடவரிசைக் கட்டங்களும் சமுத்திரமும் முறையே கீழிருந்து மேலாகவும், வலவரிசைக் கட்டங்கள் முறையே மேலிருந்து கீழாகவும், ஆடப்பெறும் என்பதை அறிதல் வேண்டும்.
இருவரிசைக் கட்டங்களும் ஆடப்பட்டபின், அரங்கின் முன் நின்று, ஆயின் அரங்குப் பக்கம் புறங்காட்டித் தலைக்குமேலாக, சமுத்திரத்தில் விழுமாறு வட்டையெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று மிதித்துக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் மிதித்தல் வேண்டும். இங்ஙனம் இடையில் ஒன்றும், இறுதியில் ஒன்றுமாக, இருதடவை சமுத்திரத்தில் வட்டெறிந்து ஆடப்படும். முதல் தடவை எதிர்நோக்கியும், இரண்டாம் தடவை புறங்காட்டியும், வட்டெறிவதே வேறுபாடாம்.
யாரேனும் ஒருவர் இரண்டாந்தடவை சமுத்திரத்தில் தவறாது ஆடியபின். ஆட்டை முடியும். வெற்றிபெற்றவர், அரங்கிற்கு வெளியே முன்புற மூலையொன்றை யடுத்து, குதிங்காலை நடுவாக வூன்றிப் பெருவிரல் அல்லது பாதத்தால் ஒரு வட்டம் வரைவர். அதற்கு உப்பு என்று பெயர். அதை வரைதல் ‘உப்பு வைத்தல்’ எனப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வோர் உப்பு முன்னேர் வரிசையாக வைக்கப்பெறும். முந்தி வென்றவர் அரங்கின் இடப்புற மூலையடுத்தும். பிந்தி வென்றவர் அதன் வலப்புற மூலையடுத்தும் உப்புவைத்தல் மரபு. அரங்கிற்கு முன்னால்<noinclude></noinclude>
3s8mgyf64htsv7c93l5tl7gx4u0l7qd
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/116
250
619868
1837000
1836677
2025-06-29T05:21:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டுமுறை<br>1. ஒற்றைச் சில்லி</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 116
|bSize = 386
|cWidth = 104
|cHeight = 186
|oTop = 363
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் <b>சில்லி</b> என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>ஒற்றைச் சில்லி</b> எனப்படும்.
சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு<noinclude></noinclude>
mf3dv7unrcbqq7dvh7uqjskwchf9gfx
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/119
250
619869
1837063
1836680
2025-06-29T07:01:56Z
AjayAjayy
15166
1837063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பாண்டி|107}}</noinclude>எக் கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக் குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப்படும். பழம் போட்ட கட்டத்திற்குள் எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்லவேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக்கட்டத்திற்கு வெளியே வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தை யொட்டி ஓர் அரைவட்டம் அமைத்துக்கொடுக்கப்படும். அதற்கு ‘யானைக்கால்’ என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக்கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக்கால் அமைத்துக் கொடுப்பர்.
ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்துவிடின் தவறாம்.
ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும்.
{{center|{{larger|<b>II. இரட்டைச் சில்லி</b>}}}}
{{c|<b>முதலாம் வகை</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>இரட்டைச் சில்லி</b>யாம்.
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 119
|bSize = 386
|cWidth = 95
|cHeight = 174
|oTop = 353
|oLeft = 249
|Location = right
|Description =
}}
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாம்.
{{larger|ஆடு முறை}} : இது பெரும்பாலும் பாண்டி நாட்டு முறைப்படி ஆடப்பெறும்.
{{nop}}<noinclude></noinclude>
rxpu0mhfub0hkl69rnlsh9hd5ye29gc
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/120
250
619870
1837071
1836683
2025-06-29T07:10:12Z
AjayAjayy
15166
1837071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|108|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{dhr|3em}}
{{c|<b>இரண்டாம் வகை</b>}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 120
|bSize = 386
|cWidth = 93
|cHeight = 182
|oTop = 93
|oLeft = 41
|Location = left
|Description =
}}
{{larger|ஆடு முறை}} : இது ஏறத்தாழ ஒற்றைச் சில்லி போன்றே ஆடப்பெறும். ஒற்றைச் சில்லியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில்லியெறிந்தபின், கரகம் அல்லது மேற்புற வெளிவரை நொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். இதிலோ, வலப்புறக் கட்டங்களின் வழியாகச் சென்று இடப்புறக் கட்டங்களிலுள்ள சில்லியை மிதித்துத் தள்ளவேண்டும். வலப்புற உச்சிக் கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். இதைக் குறித்தற்கு அதில் மூலைக் குறுக்குக் கோடுகள் கீறப்பட்டிருக்கும்.
நடந்து செல்லவேண்டிய பகுதிகளில், ஒரே சமயத்தில் இரு காலையும் இருபுறக் கட்டத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
{{c|<b>மூன்றாம் வகை</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : இது <b>சரிகைப் பரண்டி</b> எனப்படும்.
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 120
|bSize = 386
|cWidth = 98
|cHeight = 183
|oTop = 371
|oLeft = 251
|Location = right
|Description =
}}
{{larger|ஆடு முறை}} : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங்களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இடவரிசை வழியாகவும் செல்லவேண்டும். இடவரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.
நடந்து செல்லவேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப்போல் ஆடப்பெறும்.
{{nop}}<noinclude></noinclude>
kqyav6dx6sig6ggdzfow5seoms924x9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/121
250
619871
1837072
1836684
2025-06-29T07:15:19Z
AjayAjayy
15166
1837072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பாண்டி|109}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>III. வானூர்திச் சில்லி</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>வானூர்திச் சில்லியாம்</b>. இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர்.
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 121
|bSize = 386
|cWidth = 95
|cHeight = 287
|oTop = 126
|oLeft = 252
|Location = right
|Description =
}}
மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : மேலே காட்டப்பட்ட படி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும்.
{{larger|ஆடு முறை}} : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி, மேற் கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டியடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரேசமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை சென்று, பின்பு அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியே தள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும்.
ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்றவேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
1bebhc8usem6u16r6rm7cxkfjqtnsgr
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/122
250
619872
1837075
1836688
2025-06-29T07:22:25Z
AjayAjayy
15166
1837075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|110|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>இங்ஙனம் எட்டாங் கட்டம்வரை ஆடல் வேண்டும். சில்லியிருக்கிற கட்டம் எதுவாயினும், மேலே செல்லும்போது அதை மிதித்தல் கூடாது; கீழே வரும்போதுதான் அதை மிதித்தல் வேண்டும். ஆகவே கீழிரட்டையிலாயினும் மேலிரட்டையிலாயினும் சில்லி இருக்கும்போது, அதிற் பிறசமயம்போல் இருகாலும் ஊன்ற முடியாது. சில்லியுள்ள கட்டத்தை விட்டுவிட்டுச் சில்லியில்லாத கட்டத்தைத் தான் ஒற்றைக் கட்டம்போல் நொண்டியடித்து மிதித்துச் சென்று மீளவேண்டும். மேற்செல்லும் போதும் கீழ்வரும்போதும், கட்டங்களின் எண்முறைப்படியே சென்று வரவேண்டும். கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாகத் தள்ளும்போது, கட்டங்கட்டமாகவும் தள்ளலாம்; ஒரேயடியாகவுந் தள்ளலாம்.
எட்டுக் கட்டங்களும் இங்ஙனம் ஆடப்பட்டபின், ஒற்றைச் சில்லியிற்போல், வெள்ளைக்கையும் கருப்புக்கையும் குத்துக்கையும் தலையும் காலும், முறையே ஆடப்பெறும். தலையுங்காலும் ஆடும்போது, இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இருகாலும் வைத்தல் வேண்டும்.
அதன்பின், மலைக்குச் சில்லியெறிந்து நொண்டியடித்துச்சென்று மிதித்து, பின்பு அங்கிருந்து முன்புறமாகத் தள்ளி அவ்வாறே வந்து மிதித்தல் வேண்டும். இப்பகுதி <b>நொண்டி</b> எனச் சிறப்பித்துக் கூறப்படும் இதிலும், இரட்டைக் கட்டத்தில் இருகாலும் ஊன்றவேண்டும்.
பின்பு, மலைக்கு மீண்டும் சில்லி யெறிந்து ‘அமரேசா’ ஆடிச்சென்று மிதித்தல் வேண்டும். இரட்டைக் கட்டத்தில் ஒரே சமையத்தில் இருகால் வைத்தல் வேண்டும்.
‘அமரேசா’ முடிந்தபின், மலையில் நின்றுகொண்டு எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று கேட்டு, பதிலுக்கேற்பச் சில்லியெறிந்து, நொண்டியடித்துவந்து அதை மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்றுகொண்டு, “பழம் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமா? வந்து பழம் போடவேண்டுமா?” என்று எதிரியாரை<noinclude></noinclude>
gx3xjr16atotbkvqa0e9r3hyzw8w441
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/124
250
619874
1837078
1836691
2025-06-29T07:33:59Z
AjayAjayy
15166
1837078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|112|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{larger|ஆடு கருவி}} : சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதை ஆடு கருவியாம்.
சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத்தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும்.
{{larger|ஆடு முறை}} : முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அதை ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து மேன் மேலுயர்ந்த தொகையுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த கில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டுமேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல் கூடாது.
ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆடல் வேண்டும்.
குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர். (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்,) கெலித்தவராவர். கெலிப்பதற்குப் பழம் என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும். உப்புக்கள், வட்டையினின்று தொடங்கி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு வரிசையாக இருக்கும். வெளியே தள்ளப்பட்ட சில்லி ஒரேயெட்டில் மிதிக்க முடியாதவாறு தொலைவிலிருப்பின், ஆடுபவர் தாம் வைத்த உப்பு வரிசைமேல் நடந்துசென்று அதை மிதிக்கலாம்.
{{center|{{larger|<b>V. காலிப்பட்டச் சில்லி</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : காலிப்பட்டம் போல் அரங்கு கீறி ஆடும் சில்லி <b>காலிப்பட்டச் சில்லி</b>யாம்.
{{nop}}<noinclude></noinclude>
a3pt07bst4qjm319u9whmvdnuvt4ldr
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/117
250
619875
1837003
1836693
2025-06-29T05:24:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பாண்டி|105}}</noinclude><b>சில்லி</b> (சில்லாக்கு) எனப்படும் வட்டும், இதற்குரிய கருவிகளாம். அரங்கின் மேற்பகுதியான அரைவட்டத்திற்குச் சோழநாட்டில் <b>மலை</b> என்றும் கொங்கு நாட்டில் <b>கரகம்</b> என்றும் பெயர். சேலம் வட்டாரத்திற் கரகங் கீறாமலும் ஆடப்பெறும்.
{{larger|ஆடுமுறை}} : முதலாவது முதற் கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வோர் எட்டில் மிதித்துச் சென்று கரகத்தில் அல்லது கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி, மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லியை மிதித்து வெளியே தள்ளி, அதை ஓர் நாட்டில் மிதித்தல் வேண்டும்.
இங்ஙனம் பிற கட்டங்களிலும், தொடர்ந்து சில்லி யெறிந்து ஆடல் வேண்டும்.
மேற் கட்டங்களில் எறிந்த சில்லியை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக்கொண்டு வந்து, அடிக் கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே யெட்டில் மிதித்தல் வேண்டும்.
கட்டங்களினூடு செல்லும்போதும் மீளும்போதும், நொண்டியடிக்க வேண்டியபோதெல்லாம், நொண்டியடித்தே சென்று மீளவேண்டும்.
எறியப்பட்ட சில்லி கட்டத்திற்கப்பால் வீழினும், கட்டத்திற்குள் வீழாது கோட்டின்மேல் வீழினும் நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரே யெட்டில் சில்லியை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும், நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட சில்லி முதற் கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் செல்லினும் ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும்<noinclude></noinclude>
9bhmjtmbfedd5eer0cuwh0mvy0juq6i
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/118
250
619876
1837004
1836697
2025-06-29T05:26:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>ஆட ல்வேண்டும். இங்ஙனம், ஆட்டை முடியும்வரை இருவரும் மாறிமாறி யாடுவர்.
நாலு கட்டத்திலும் சில்லியெறிந்தாடியபின், அகங்கையில் ஒருமுறையும் புறங்கையில் ஒருமுறையும் குத்துக்கைமேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, கரகம்வரை கொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். கரகத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.
அதன்பின், தலைமேல் ஒருமுறையும் வலப்பாதத்தின் மேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வோர் எட்டில் மிதித்துக் கரகம் வரை நடந்து சென்று நடந்து மீளவேண்டும்.
பின்பு, அரங்கிற்கு முன் நின்று, கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கு நின்று அரங்கிற்கு முன்பாகச் சில்லியெறிந்து, அங்கிருந்து நொண்டியடித்து வந்து அதை மிதித்தல் வேண்டும்.
பின்னர், மீண்டும் ஒருமுறை கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, கண்ணை மூடிக்கொண்டாவது மேனோக்கிக் கொண்டாவது ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒவ்வோர் எட்டுவைத்து நடந்துசென்று, சில்லியை மிதித்தல் வேண்டும். ஒவ்வோர் எட்டுவைக்கும் போதும் “அமரேசா” என்று சொல்லவேண்டும். கால் கோட்டில் படாது எட்டு சரியாயிருப்பின், எதிரியார் உடன் உடன் “ரேசு” (அமரேசு) என்று வழிமொழிவர்; சரியாயில்லாவிடின் “இல்லை” என்பர். அதன்பின் எதிரியார் ஆடல்வேண்டும்.
“அமரேசா”ப் பகுதி தவறாது முடியின்; எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று வினவி, “யானை” என்று சொல்லின் நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகவும், “பூனை” என்று சொல்லின் குனிந்து இருகாற் கவட்டூடும் சில்லியை ஒரு கட்டத்திற்குள் எறியவேண்டும். அது<noinclude></noinclude>
kiq1u5p0kxznut2en4n8wp6zwswlb3d
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/12
250
619877
1836781
1836749
2025-06-28T12:35:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1836781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நூல் பதிப்புக்கு உதவிய நன்றிக்குரிய<br>
அமைப்புக்களும், அன்பர்களும்</b>}}}}
{{block_center|width=700px|
{{larger|<b>கொ</b>}}ங்குநாடு அறக்கட்டளை, சென்னை. கொங்கு வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு, சென்னை. ஸ்ரீரெங்கசாமி கல்வி அறக்கட்டளை, குமாரபாளையம்.
<b>திருவாளர்கள்:</b>
எஸ்.டி. சந்திரசேகரன், செயலாளர், வேளாளர் கல்வி நிறுவனங்கள், திண்டல்.
கே. ஏ. கணபதி, தலைவர், கொங்கு நண்பர்கள் சங்கம், சென்னை.
டாக்டர் கே. ஆர். பாலசுப்பிரமணியம், ஈரோடு.
ஆர். சிவக்குமார், இ.ஆ.ப., (ஓய்வு), சென்னை.
எஸ்.கே. கருப்பண்ணன், IRS (ஓய்வு), நாமக்கல்.
டாக்டர் ப. அத்தி அண்ணா, சேலம்.
எஸ்.பி. இராமசாமி, சேலம்.
எம். பரமசிவம், சேலம்.
{{center|{{x-larger|<b>✽✽✽</b>}}}}
}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||ix}}</noinclude>
oz6jzok6ykl71qv4idlvb2ku8507ac9
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/14
250
619879
1837092
1836766
2025-06-29T08:52:53Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude><poem>
::மேழிவிளக்கம் என்னும் நூல்,
::“திந்திருணி மாஅரசு தேங்கமுகு வாழைபலா
::வந்து குலைசாய்ந்து மடல்விரிந்து சிந்தினதால்
::வாய்ந்தரச மொடுபெருகி வயலதனில் செந்நெல்விளை
::பூந்துறைசை நாடு”
என்று புகழ்கிறது.</poem>
பூந்துறை நாடு விவசாய நிலம் மிகுதியாலும் மக்கள் பெருக்கத்தாலும் விரிந்து பரந்தது. காவிரியாற்றை மையமாக வைத்துக் கீழ்க்கரைப் பூந்துறைநாடு, மேல்கரைப்பூந்துறை நாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் பழம்பதிகள் 32. அவை,
மோரூர், முளசி, ஏமப்பள்ளி, தகடப்பாடி மோடமங்கலம், மேழிப்பள்ளி, இருப்புலி, பிரிதி, சிறுமுளசி, அணிமூர், குமரமங்கலம், அகரம், சேதாபுரம், கருமாபுரம், வட்டூர், மணலி, கோக்களை, உஞ்சனி, கூத்தம்பூண்டி, ஆனங்கூர், கொக்கராயன்பேட்டை, தேவணாங்குறிச்சி, காடச்சிநல்லூர், மாவிரட்டி, லத்திவாடி, படைவீடு, பட்டிலூர், கழனூர், மண்டபத்தூர், தோக்கவாடி, சித்தளந்தூர், கத்தேரி என்பனவாம்.
::<poem>
இவ்வூர்களைத் தொகுத்து ஒரு பாடலாகவும் பாடியுள்ளனர்.
“மோரூரு டன்முளசை குலவும்ஏ மப்பள்ளி
::முற்றுதக டப்பாடியும்
மோடமங் கலம்மேழிப் பள்ளிஇருப் புலிபிரிதி
::முட்டில்சிறு முளசைஅணிமூர்
நீரூர்கு மரமங்கை அகரம்சே தாபுரம்
::நிழலுற்ற கருமாபுரம்
நீதிவட் டூர்மணலி கோக்களையும் உஞ்சனியும்
::நிலைகொள்கூத் தன்பூண்டியும்”</poem>
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
2<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||2}}</noinclude>
lpf3c0sufz16pf80bi4c9wof9hahpol
1837093
1837092
2025-06-29T08:53:16Z
Preethi kumar23
14883
1837093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude><poem>
::மேழிவிளக்கம் என்னும் நூல்,
::“திந்திருணி மாஅரசு தேங்கமுகு வாழைபலா
::வந்து குலைசாய்ந்து மடல்விரிந்து சிந்தினதால்
::வாய்ந்தரச மொடுபெருகி வயலதனில் செந்நெல்விளை
::பூந்துறைசை நாடு”
என்று புகழ்கிறது.</poem>
பூந்துறை நாடு விவசாய நிலம் மிகுதியாலும் மக்கள் பெருக்கத்தாலும் விரிந்து பரந்தது. காவிரியாற்றை மையமாக வைத்துக் கீழ்க்கரைப் பூந்துறைநாடு, மேல்கரைப்பூந்துறை நாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் பழம்பதிகள் 32. அவை,
மோரூர், முளசி, ஏமப்பள்ளி, தகடப்பாடி மோடமங்கலம், மேழிப்பள்ளி, இருப்புலி, பிரிதி, சிறுமுளசி, அணிமூர், குமரமங்கலம், அகரம், சேதாபுரம், கருமாபுரம், வட்டூர், மணலி, கோக்களை, உஞ்சனி, கூத்தம்பூண்டி, ஆனங்கூர், கொக்கராயன்பேட்டை, தேவணாங்குறிச்சி, காடச்சிநல்லூர், மாவிரட்டி, லத்திவாடி, படைவீடு, பட்டிலூர், கழனூர், மண்டபத்தூர், தோக்கவாடி, சித்தளந்தூர், கத்தேரி என்பனவாம்.
::<poem>
இவ்வூர்களைத் தொகுத்து ஒரு பாடலாகவும் பாடியுள்ளனர்.
“மோரூரு டன்முளசை குலவும்ஏ மப்பள்ளி
::முற்றுதக டப்பாடியும்
மோடமங் கலம்மேழிப் பள்ளிஇருப் புலிபிரிதி
::முட்டில்சிறு முளசைஅணிமூர்
நீரூர்கு மரமங்கை அகரம்சே தாபுரம்
::நிழலுற்ற கருமாபுரம்
நீதிவட் டூர்மணலி கோக்களையும் உஞ்சனியும்
::நிலைகொள்கூத் தன்பூண்டியும்”</poem><noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||2}}</noinclude>
7sg3r2wldsrp3of6d17k64yhr1g9if9
1837094
1837093
2025-06-29T08:53:39Z
Preethi kumar23
14883
1837094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude><poem>
::மேழிவிளக்கம் என்னும் நூல்,
::“திந்திருணி மாஅரசு தேங்கமுகு வாழைபலா
::வந்து குலைசாய்ந்து மடல்விரிந்து சிந்தினதால்
::வாய்ந்தரச மொடுபெருகி வயலதனில் செந்நெல்விளை
::பூந்துறைசை நாடு”
என்று புகழ்கிறது.</poem>
பூந்துறை நாடு விவசாய நிலம் மிகுதியாலும் மக்கள் பெருக்கத்தாலும் விரிந்து பரந்தது. காவிரியாற்றை மையமாக வைத்துக் கீழ்க்கரைப் பூந்துறைநாடு, மேல்கரைப்பூந்துறை நாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் பழம்பதிகள் 32. அவை,
மோரூர், முளசி, ஏமப்பள்ளி, தகடப்பாடி மோடமங்கலம், மேழிப்பள்ளி, இருப்புலி, பிரிதி, சிறுமுளசி, அணிமூர், குமரமங்கலம், அகரம், சேதாபுரம், கருமாபுரம், வட்டூர், மணலி, கோக்களை, உஞ்சனி, கூத்தம்பூண்டி, ஆனங்கூர், கொக்கராயன்பேட்டை, தேவணாங்குறிச்சி, காடச்சிநல்லூர், மாவிரட்டி, லத்திவாடி, படைவீடு, பட்டிலூர், கழனூர், மண்டபத்தூர், தோக்கவாடி, சித்தளந்தூர், கத்தேரி என்பனவாம்.
::<poem>
இவ்வூர்களைத் தொகுத்து ஒரு பாடலாகவும் பாடியுள்ளனர்.
“மோரூரு டன்முளசை குலவும்ஏ மப்பள்ளி
::முற்றுதக டப்பாடியும்
மோடமங் கலம்மேழிப் பள்ளிஇருப் புலிபிரிதி
::முட்டில்சிறு முளசைஅணிமூர்
நீரூர்கு மரமங்கை அகரம்சே தாபுரம்
::நிழலுற்ற கருமாபுரம்
நீதிவட் டூர்மணலி கோக்களையும் உஞ்சனியும்
::நிலைகொள்கூத் தன்பூண்டியும்”</poem>
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||2}}</noinclude>
ia31zbhlmf6oejk8fh73czk3vhg3cb6
மானுடப் பிரவாகம்/001
0
619880
1836866
2025-06-28T16:13:56Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="11"to="23"fromsection="" />
1836866
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="11"to="23"fromsection="" />
sy7qosplcunzu35qsucp7r28uxjsyq2
மானுடப் பிரவாகம்/002
0
619881
1836867
2025-06-28T16:14:10Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="24"to="37"fromsection="" />
1836867
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="24"to="37"fromsection="" />
343jnn9i8zc8z2zqeomtbj49j1ljvgu
மானுடப் பிரவாகம்/003
0
619882
1836868
2025-06-28T16:14:24Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="38"to="56"fromsection="" />
1836868
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="38"to="56"fromsection="" />
mhl51u846r3dxpo9rip9r26qw8phued
மானுடப் பிரவாகம்/004
0
619883
1836869
2025-06-28T16:14:38Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="57"to="74"fromsection="" />
1836869
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="57"to="74"fromsection="" />
rao3j283at3brj80jgrbfboir8t6kxr
மானுடப் பிரவாகம்/005
0
619884
1836870
2025-06-28T16:14:53Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="75"to="92"fromsection="" />
1836870
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="75"to="92"fromsection="" />
ss42786s5tj70l6c6ru7wix6z3bvaby
மானுடப் பிரவாகம்/006
0
619885
1836871
2025-06-28T16:15:07Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="93"to="106"fromsection="" />
1836871
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="93"to="106"fromsection="" />
1zgc9w8ik9jv58r63jthjeobt624xct
மானுடப் பிரவாகம்/007
0
619886
1836872
2025-06-28T16:15:21Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="107"to="113"fromsection="" />
1836872
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="107"to="113"fromsection="" />
7c3d5y4nhd676q8bo2qanvkxbl779uv
மானுடப் பிரவாகம்/008
0
619887
1836873
2025-06-28T16:15:35Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="114"to="126"fromsection="" />
1836873
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="114"to="126"fromsection="" />
cmrzfr96wzxyiixij9joi7yjkf0y6er
மானுடப் பிரவாகம்/009
0
619888
1836874
2025-06-28T16:15:49Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="127"to="143"fromsection="" />
1836874
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="127"to="143"fromsection="" />
4ep8v88zwq05o1z6z1otta3jglgu198
மானுடப் பிரவாகம்/010
0
619889
1836875
2025-06-28T16:16:02Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="144"to="158"fromsection="" />
1836875
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="144"to="158"fromsection="" />
5r29py9i4kf1egxwqj87tx730f2283t
மானுடப் பிரவாகம்/011
0
619890
1836876
2025-06-28T16:18:06Z
Info-farmer
232
~<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="159"to="160"fromsection="" />
1836876
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="159"to="160"fromsection="" />
otsvs0xprf3d99xzgfo8mruoel1xzui
1836877
1836876
2025-06-28T16:18:31Z
Info-farmer
232
- துப்புரவு
1836877
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next =
| notes =
}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="159"to="160"fromsection="" />
qfp1muobuvkczj2znkxvxmfxt1v9hv5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/325
250
619891
1836880
2025-06-28T16:24:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கயிறு எல்லாக் காலத்திலும் எல்லாராலும் பாம்பு என்றே பார்க்கப் பெறுதல் இல்லை. கயிற்றைக் கயிறு எனவே காணும் நிலையும், கயிறு என்ற ஞானத்தைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1836880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அத்துவிதம்|289|அத்துவிதம்}}</noinclude>கயிறு எல்லாக் காலத்திலும் எல்லாராலும் பாம்பு என்றே பார்க்கப் பெறுதல் இல்லை. கயிற்றைக் கயிறு எனவே காணும் நிலையும், கயிறு என்ற ஞானத்தைப் பெறும் நிலையும் இல்லாதவை அல்ல. கயிற்றைக் கயிறாகப் பார்த்தல் அதன் தன்னுண்மை நிலை. அதுவே ‘பாரமார்த்திகம்’ எனப்பெறும், எந்த ஒரு பொருளையும் அதனதன் உண்மை நிலையைக் கண்டறிவதே அதன் பரமார்த்த நிலை, கயிற்றைப் பாம்பு எனப் பார்த்த நிலையில், அது அவனுக்கு மட்டுமே அமைந்த தனிக்காட்சி அனுபவம், அவனுக்கு மட்டுமே அமைந்த பாம்பு அனுபவம் பிரதி பாசிகநிலை எனப்பெறும். ஏனையோருக்கும் பொதுமை நிலையில் உள்ள அனுபவமாக இல்லாமல் அவனுக்கு மட்டுமே உரிய தனிநிலை அனுபவத்தைக் கொடுத்த உள்பொருள் என்பதே பிரதிபாசிக நிலை என்பதன் விளக்கம். எல்லாராலும் எக்காலத்தும் பொதுமையாகப் பார்த்து இது இது என அறியத்தகு நிலையில் அமைந்துள்ள பொருள்கள் விவகார நிலைப் பொருள்கள் எனவும் அத்துவித வேதாந்தக் கொள்கை விளக்குகிறது. இதனை ‘மூவகையில் உளதாம் நிலைப் பொருள்’ (சத்தாத்ரய) என்ற நெறியில் அத்துவித வேதாந்தம் விளக்கம் செய்கிறது. இம்மூவகை நிலைகளையும் வேறுபடுத்தி, வரையறையுடன் முறைப்படுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசார்ய சங்கரரின் அறிவுரை.
கீழே கிடக்கும் கயிற்றைக் கயிறாகவே எல்லாரும் பார்க்கிறார்கள். இது அனைவர்க்கும் பொதுவாகிய நிலை, அதே கயிறு ஒருவனுக்குப் பாம்பு எனத் தோற்றமளிக்கிறது. அது அவனுக்கு மட்டும் அமைந்த தனிநிலைக் காட்சி அனுபவம், சிறிது நேரத்துக்கும் பின்னர், அவனே அப்பொருளைப் பாம்பு அன்று, கயிறு எனக் காண்கிறான். பாம்பு எனக் கயிற்றைப் பார்த்தது பொய்ம்மை ஞானம் என அறிகிறான். கயிறு ஞானம் வந்ததும் பாம்பு ஞானம் பொய் என்பது அவனால் அனுபவநிலையில் அறியப்பெற்ற ஒன்று. இதற்கு அடுத்த நிலையை இங்கே சிந்தித்தறிய வேண்டும்.
பிரமம் ஒன்றே உண்மை என உளதாய் நின்ற பொருள். பிரமம் என்ற பொருளே கிடக்க, அது கயிறாக, உலகமாக எல்லாராலும் பார்க்கப் பெறுகிறது. கயிற்றைப் பாம்பு என்று பார்த்த ஒருவன் தனிநிலை அனுபவம் போன்றில்லாமல், பிரமஞானம் பெற்றவர்களைத் தவிர ஏனைய எல்லாராலும் பிரமம் உலகமாக, கயிறு, கட்டில் போன்ற பொருள்களாகப் பார்த்தறியப் பெறுகிறது. இதனையே ‘வியவகார சத’ எனச் சுட்டி விளக்குகிறது அத்துவித வேதாந்தக் கொள்கை. பிரமத்தை உலகமாகப் பார்க்கும் நிலை நீங்கி, பிரமத்தைப் பிரமமாகவே காணும் நிலை அமைத்துவிட்டால், உலகம் என்ற ஞானம் உண்மை ஞானமா பொய்ம்மை ஞானமா என்ற வினா எழும், பிரமஞானம் பெற்ற நிலையில், இல்லாது அழிந்து போன உலகம் என்ற ஞானத்தைப் பொய்ம்மை ஞானம் என்று சொல்லும் நிலையில், ஆசார்ய சங்கரர் ‘அத்துவிதம்’ என்ற வேதாந்தக் கொள்கையை மூன்று தொடர்களில் விளக்கி அமைத்து விடுகிறார். “பிரமம் இரண்டற்ற மூலப் பொருள்; பலவாகக் காணப்பெறும் உலகம் பொய்த்தோற்றம்; சீவன் பிரமத்தை விடவேறன்று” என்பதே அவ்விளக்கம்.
கயிற்றை இடமாகக் கொண்டு பல்வேறு பொய்த் தோற்றப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணம் மாயை அல்லது அவித்யை என்பர். ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதும், இல்லாத தன்மையை ஏற்றி நிறுத்துவதும் ஆகிய இரண்டு செயல்களைச் செய்யும் ஆற்றல் உடையது மாயை அல்லது அவித்யை. உலகைப் பற்றி நின்று செயற்படுத்துவதை மாயை என்றும், ஆத்மா அல்லது சீவனைப் பற்றி நின்று செயற்படுத்துவதை அவித்யை என்றும், வேறு பிரித்து எடுத்துக்காட்டும் மரபுமுறையும் உண்டு.
பிரமப் பொருளை ஆதாரமாகக் கொண்டு உலகத் தோற்றத்தை அமைக்கும் ‘மாயை’ என்பது எதிர்மறை நிலையில் உணரப் பெறுவது அன்று. ஞானத்தின் இல்லாமையை அஞ்ஞானம் என உணர்தல் போலன்றி, பொய்ம்மை அறிவு என்றாற்போல உடன்பாட்டு முறையில் அறியத்தகும் நிலையுடையதே மாயை. அதனை ‘மித்யா ஞானம்’ – ‘பொய்ஞானம்’ என விளக்குவர். காலம் முதலியவைகளையுங் கடந்தது ஆதலின், காலத்தைத் தன்னிடத்திருத்தே தோற்று எனக் கொள்விப்பது ஆதலின் மாயையை அநாதி எனக் கொள்ளுகிறது அத்துவிதம். அநாதி என்பதனால் அது நித்தியம் என்பதாக ஆகாது. நித்தியப் பொருள் பிரமம் ஒன்றே. மாயை சத்தும் அன்று; அசத்தும் அன்று. ஆதலின் அநிர்வசனீயம் என அதனைக் குறிப்பிடுவது அத்துவித வேதாந்த மரபு.
சீவன் எனவும் ஆத்மா எனவும் வழங்கப் பெறும் தனிநிலை உயிரானது பொய்த்தோற்றமுடையதன்று. பிரமப் பொருளின் தன்னுண்மை நிவையும் ஆத்மாவின் தன்னுண்மை நிலையும் ஒன்றே. அதனாலேயே, ஆசார்ய சங்கரரர் ‘சீவன் பிரமத்தை விடவேறன்று’ என்று அத்துவிதக் கொள்கை விளக்கத் தொடரிலேயே அமைத்துக் காட்டியுள்ளார். அவித்யையின் காரணத்தால் சீவன் தன்னுண்மை நிலையை மறந்து, தான் வேறு, பிரமம் வேறு என்று கருதுகிறது. தான் அல்லாததைத் தான் எனப் பாவித்தும், மளம், இந்திரியம் முதலியவற்றின் இயல்புகளைத் தன்னுடைய இயல்புகள் எனப் பாவித்தும் மயங்குகிறது. ஒன்றை மற்றொன்றின் மேல் ஏற்றிக் காண்பதை ‘அத்தியா-<noinclude>
<b>வா.க. 1 - 19</b></noinclude>
bsiw72pa6tpsrsiu9gpqw62q0aqkiyt
மானுடப் பிரவாகம்
0
619892
1836882
2025-06-28T16:26:48Z
Info-farmer
232
+ தொடக்கம்
1836882
wikitext
text/x-wiki
{{header
| title = மானுடப் பிரவாகம்
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="6" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
atb6d9rdm9953q92crsdx0oqokydory
1836884
1836882
2025-06-28T16:27:47Z
Info-farmer
232
added [[Category:சிறுகதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1836884
wikitext
text/x-wiki
{{header
| title = மானுடப் பிரவாகம்
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="6" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சிறுகதைகள்]]
hs0vj4cw0ovqa1hgou22qjox2vl9y4w
1836888
1836884
2025-06-28T16:36:24Z
Info-farmer
232
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="10" to="10" />
1836888
wikitext
text/x-wiki
{{header
| title = மானுடப் பிரவாகம்
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="6" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="9" to="9" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="159"to="160" />
{{page break|label=}}
<pages index="மானுடப் பிரவாகம்.pdf" from="10" to="10" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:சிறுகதைகள்]]
dqfjgo53thftofl6rexk709lmigl6os
அட்டவணை பேச்சு:மானுடப் பிரவாகம்.pdf
253
619893
1836886
2025-06-28T16:30:09Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1836886
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94779
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:30, 28 சூன் 2025 (UTC)
koyh69moeqz8cmam6t2tzwhpa4vgt3w
பேச்சு:மானுடப் பிரவாகம்
1
619894
1836887
2025-06-28T16:30:18Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1836887
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94779
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:30, 28 சூன் 2025 (UTC)
koyh69moeqz8cmam6t2tzwhpa4vgt3w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/326
250
619895
1836890
2025-06-28T16:41:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சம்’ என்று கூறுவது மரபு. அவ்வகையில் சீவன், தான் துன்புறுவதாகவும் இன்புறுவதாகவும் மயங்குகிறது. பிரமம், சீவன் என்ற இரண்டையும் உவமைகளைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1836890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அத்துவிதம்|290|அத்துவிதம்}}</noinclude>சம்’ என்று கூறுவது மரபு. அவ்வகையில் சீவன், தான் துன்புறுவதாகவும் இன்புறுவதாகவும் மயங்குகிறது.
பிரமம், சீவன் என்ற இரண்டையும் உவமைகளைக் கொண்டு விளக்க முற்படும் நிலையில் விவரண மரபும் பாமதி மரபும் வெவ்வேறு எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் அமைக்கின்றன. ஒருவன் உருவம் கண்ணாடியில் தோற்றும்போது பிம்பம் பிரதிபிம்பம் என அமையும் நிலையில் பிரமமும் சீவனும் அமைகின்றன. இது விவரண மரபு தரும் விளக்கம், பாமதி மரபு இவ்விடத்தில் அவச்சேதவாதத்தை அமைக்கிறது. குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாயம் குடாகாயம் எனப் பெயர் பெறுகிறது. குடத்துக்கு வெளியே உள்ள ஆகாயம் மகாகாயம் என்ற பெயரைப் பெறுகிறது. இரண்டு நிலைகளிலும் ஆகாயம் வேறுபாடற்றது. குடம் என்ற ஒருவகைக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்ற ஒன்றுதான் வேறுபாடு, அவ்வாறே சீவனும் பிரமமும் ஒன்றே. உடம்பு முதலிய கட்டுப்பாடுகளுக்குள் இருப்பதால் சீவன் என்ற பெயரை ஏற்று நிற்கிறது. எடுத்துக்காட்டுகள் மாறுபட்டாலும், ‘சீவன் பிரமத்திலிருந்து வேறுபட்டதன்று’ என்பதே அத்துவித வேதாந்தத்தின் குறிக்கோட் கொள்கை.
பிரமத்துக்கும் சீவனுக்கும் வேற்றுமை இல்லை என்பதை விளக்கவே மகாவாக்கியங்கள் எழுந்தன என்று கூறி அவற்றிற்கு விளக்கம் அமைக்கிறது அத்துவிதம். மகாயாக்கியங்களுக்குப் பொருள் காணும் போது வாக்கியப் பொருள் இலட்சியப் பொருள், அகண்டார்த்தம் என்ற மூவகைப் பொருள்கோள் நிலைகளை எடுத்துக் கூறி, அகண்டார்த்தத்தை உள்ளீடாகக் கொண்டு வெளிப்பட்டவைகளே மகாவாக்கியங்கள் என்று குறிப்பிடுகிறது அத்துவித வேதாந்தம்.
பிரமமும் சீவனும் ஒன்றே என்ற கொள்கை வலிவு பெற்றால், சீவன் பிரமத்தைச் சென்று அடைவதே முத்தி என்ற பேச்சுக்கு இடமேயில்லை. சீவன் தன்னுண்மை நிலையையும் பிரமத்தின் உண்மை நிலையும் ஒன்றே என அறிந்து, அறிந்த அந்நிலையிலேயே நிற்கப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதே தேவை. இதை அடையும் வகையில் ஆசார்ய சங்கரர் நான்கு பயிற்சிப் படிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.
1. நித்திய அநித்தியப் பொருளறிவு - அழியாதது ஆத்மா; ஏனையவை அழிவன என அறிவும் அறிவு.
2. இவ்வுலகம் பரவுலகம் என்ற இரண்டிலும் உள்ள சுகத்தை விரும்பாதிருத்தல்.
3. சமம் முதலிய ஆறு குணங்களைச் செல்வமாகக் கொள்வது. சமம்–மன அடக்கம். தமம்–இந்திரியங்களை அவ்வவற்றிற்குரிய துய்ப்பு நிலையிலிருந்து தம்மிடத்தில் திரும்புமாறு செய்தல். உபரதி – இந்திரியங்களை மீளவும் வெளியிற் செல்லவிடாது காத்தல். திதிட்டை – மாறுபட்ட அனுபவங்களைப் பொறுமையுடன் ஏற்றல். சமாதானம் – மனத்தை ஒரு நிலையில் இருத்துதல், சிரத்தை – வேதாந்த விளக்கங்களில் ஆர்வம் கொள்ளுதல்.
4. முமுட்சுத்வம்–மோட்சத்தைப் பெற வேண்டும் என்ற இச்சை, மேலே குறிப்பிடப்பெற்ற நான்கு படிகளையும் சாதித்துக் கடந்த ஒருவன் வேதாந்தக் கொள்கை விளக்கங்களைக் கேட்கவும் ஆராயவும் ஆகிய தகுதிகளைப் பெற்றவனாகிறான். இந்நிலையில் அவனுக்கு ஞானமார்க்கப் பகுதிகளாக மூன்று நிலைகள் அமைத்துக் கொடுக்கப் பெறுகின்றன.
(1) சிரவணம்–வேதாந்த வாக்கியங்களின் குறிக்கோளியலான பொருளைக் குருமுகமாகக் கேட்டல்.
(2) மனனம் – கேட்டவற்றைச் சிந்தித்தல்.
(3) நிதித்தியாசனம் – சிந்தித்துத் தெளிந்ததை இடைவிடாது தியானித்தல்.
இங்கேயும் விவரண மரபு சிரவணத்தை வற்புறுத்துகிறது. பாமதி மரபு தியானம் அல்லது பிரசங்கியானம் என்பதை வற்புறத்துகிறது. இரண்டுமே ஞானம் பெறுவதற்குரிய சாதனைப் படிகள். ஞானமே மோட்ச சாதனம் என்பதில் இருமரபுக்கும் கருத்து வேற்றுமை இல்லை.
ஆசார்ய சங்கரர் வகுத்தமைத்த அத்துவித வேதாந்தக் கொள்கையானது எடுத்த இப்பிறப்பிலேயே முத்தியைப் பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. மோட்சம் என்பது சீவனால் சென்று அடையக்கூடிய ஒன்றன்று. சீவன் தற்சொரூப நிலையில் நிற்றல் என்பதே மோட்சம். அதை வேறு தேசத்திலோ வேறு காலத்திலோ அடைய வேண்டியதில்லை. தற்சொரூபத்தை அறிய முடியாமல் சீவனை மறைத்து நிற்கும் அஞ்ஞானத்தை அழிவு பெறச் செய்த நிலையே மோட்சம், பிரமமும் சீவனும் அபேதம் என்ற நிலையில் உண்டாகும் அத்துவித அனுபவம் என்பதே நாம் பெறும் பேறு.
சீவன் முத்தர்கள் அத்துவித அனுபவத்தில் நம் கண் முன்னால் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிற முத்தர்கள், அவர்கள் உடம்புடன் கூடியிருப்பவர்கள் போலக் காணப் பெற்றாலும் அவர்களுக்கு உடம்பு இல்லை. ஏனைய சீவர்களையும் முத்தர்களாக ஆக்குவதற்காகவே அவர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஞானமே உருவாயும், ஆகாயத்தைப் போல மேலானதாயும், எப்பொழுதும் ஒரே ஒளியாயும்,<noinclude></noinclude>
178q1najfos3zbdt7c8qn9t3anoicwm
உயிர்க்காற்று/001
0
619896
1837007
2025-06-29T05:32:19Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="5"to="22"fromsection="" />
1837007
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="5"to="22"fromsection="" />
p1jxz3dhddx9h3htj5igxu7qn3xvm1k
உயிர்க்காற்று/002
0
619897
1837008
2025-06-29T05:32:34Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="23"to="36"fromsection="" />
1837008
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="23"to="36"fromsection="" />
fbx0btv9vrd8ksru3frod40q6c6hhd1
உயிர்க்காற்று/003
0
619898
1837009
2025-06-29T05:32:48Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="37"to="57"fromsection="" />
1837009
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="37"to="57"fromsection="" />
063k85pkpa0qzkm1oo6vcwxgqc3geih
உயிர்க்காற்று/004
0
619899
1837010
2025-06-29T05:33:02Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="58"to="75"fromsection="" />
1837010
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="58"to="75"fromsection="" />
88vyzo45beh7w2bbrsrh1ofmzumej7r
உயிர்க்காற்று/005
0
619900
1837011
2025-06-29T05:33:16Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="76"to="90"fromsection="" />
1837011
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="76"to="90"fromsection="" />
b15yzm7mo193eks762w58nerswvrfww
உயிர்க்காற்று/006
0
619901
1837012
2025-06-29T05:33:30Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="91"to="108"fromsection="" />
1837012
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="91"to="108"fromsection="" />
91prcdpg6uevz7daq75xq8f8fkca25l
உயிர்க்காற்று/007
0
619902
1837013
2025-06-29T05:33:44Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="109"to="121"fromsection="" />
1837013
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="109"to="121"fromsection="" />
9g1ojtr12u6ei1fxjk6d9ag3lqe77ca
உயிர்க்காற்று/008
0
619903
1837015
2025-06-29T05:33:57Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="122"to="133"fromsection="" />
1837015
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="122"to="133"fromsection="" />
mfesfz4e24kbaib3ldf29tqf6mokhli
உயிர்க்காற்று/009
0
619904
1837016
2025-06-29T05:34:11Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="134"to="144"fromsection="" />
1837016
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="134"to="144"fromsection="" />
1z43t99dui75vstqo9j1iro6p8zmrkf
உயிர்க்காற்று/010
0
619905
1837017
2025-06-29T05:34:25Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="145"to="162"fromsection="" />
1837017
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="145"to="162"fromsection="" />
amymxn8pxzbtswtbuh03aa5813r1uru
உயிர்க்காற்று/011
0
619906
1837018
2025-06-29T05:34:39Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="163"to="173"fromsection="" />
1837018
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="163"to="173"fromsection="" />
7gypfqmju5h0w46exilhr5knwgc7oam
உயிர்க்காற்று/012
0
619907
1837019
2025-06-29T05:34:52Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="174"to="190"fromsection="" />
1837019
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="174"to="190"fromsection="" />
axxgcivkrdgu98ykvbviuwck2ln8fnz
உயிர்க்காற்று/013
0
619908
1837021
2025-06-29T05:35:06Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="191"to="203"fromsection="" />
1837021
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="191"to="203"fromsection="" />
fgw6kfw260i06tnfphgf2hky66cst23
உயிர்க்காற்று/014
0
619909
1837022
2025-06-29T05:35:20Z
Info-farmer
232
~<pages index="உயிர்க்காற்று.pdf" from="204"to="223"fromsection="" />
1837022
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="204"to="223"fromsection="" />
hn3ci5bdacwflzh7hlzbzqbc8o2siw8
1837029
1837022
2025-06-29T05:41:31Z
Info-farmer
232
- துப்புரவு
1837029
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next =
| notes =
}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="204"to="223"fromsection="" />
f2ghmj7qpf5l1pciud2yx4gpo42oi5d
உயிர்க்காற்று
0
619910
1837032
2025-06-29T05:44:12Z
Info-farmer
232
+ தொடக்கம்
1837032
wikitext
text/x-wiki
{{header
| title = உயிர்க்காற்று
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 11 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="உயிர்க்காற்று.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
{{c|[[உயிர்க்காற்று/001]]}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="4" to="4" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
nhptuwy4m46kygwb6vit92snompgiiv
1837035
1837032
2025-06-29T05:46:25Z
Info-farmer
232
14
1837035
wikitext
text/x-wiki
{{header
| title = உயிர்க்காற்று
| author = மேலாண்மை பொன்னுச்சாமி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 14 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="உயிர்க்காற்று.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
{{c|[[உயிர்க்காற்று/001]]}}
<pages index="உயிர்க்காற்று.pdf" from="4" to="4" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]]
[[பகுப்பு:Transclusion completed]]
clpkkpkmiy9hvl3fnviavythhkt9ncg
அட்டவணை பேச்சு:உயிர்க்காற்று.pdf
253
619911
1837037
2025-06-29T05:47:17Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1837037
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94780
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:47, 29 சூன் 2025 (UTC)
5tzxpixxatrb2sdsd4fi8ob4vc4ihh8
பேச்சு:உயிர்க்காற்று
1
619912
1837038
2025-06-29T05:47:27Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1837038
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/94780
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:47, 29 சூன் 2025 (UTC)
5tzxpixxatrb2sdsd4fi8ob4vc4ihh8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/227
250
619913
1837064
2025-06-29T07:04:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்பர் நீலகண்ட சிவாசாரியார். “இனி, வேதமும் சிவாகமும் ஒன்றேயாயினும் இரு பகுதிப்பட்டது, வேதம் மூன்று வருணத்தாருக்கும், சிவாகமம் நான்கு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகமங்கள்|203|ஆகமங்கள்}}</noinclude>என்பர் நீலகண்ட சிவாசாரியார். “இனி, வேதமும் சிவாகமும் ஒன்றேயாயினும் இரு பகுதிப்பட்டது, வேதம் மூன்று வருணத்தாருக்கும், சிவாகமம் நான்கு வருணத்தாருக்கும் பொதுவாதல் பற்றி, ஆதலால், சிவாகமங்கள் பிரமாணமென்பது தெற்றென உணர்க” என்பர் சிவஞான முனிவர். இவ்விரண்டையும் ‘வேதம் பசு; அதன் பால் ஆகமம்’ என்று ஒப்பிட்டுப் பேசுவதும் உண்டு.
படைப்புக் காலத்தில் இறைவன் ஆன்மாக்களுக்கு உறுதிப் பொருள்கள் கிடைக்கும் பொருட்டு ஐந்து வகைப்பட்ட ஞானத்தை வெளிப்படுத்தினார். தம்முடைய சத்யோசாதம், வாமதேவம், அகோரம், தத்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து திருமுகங்களினின்றும் இருபத்தெட்டு ஆகமங்களைத் தோற்றுவித்தருளினார் என்று காரணாகமம் கூறுகிறது. ‘சத்யோ சாதம்’ என்ற திருமுகத்தினின்றும் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. ‘வாமதேவம்’ என்ற திருமுகத்தினின்றும் தீப்தம், சூக்குமம், சககரம், அம்சுமான். சுப்பிரபேதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின ‘அகோரம்’ என்ற திருமுகத்தினின்றும் விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், அநிலம், வீதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. ‘தத்புருடம்’ என்ற திருமுகத்தினின்றும் இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. ‘ஈசானம்’ என்ற திருமுகத்தினின்றும், பிரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற எட்டு ஆகமங்கள் தோன்றின. இவற்றுள் முதற் பத்து ஆகமங்கள் ‘சிவபேதம்’ எனப்படும். பின்னுள்ள பதினெட்டும் ‘உருத்திரபேதம்’ எனப்படும்.
இவ்வாகமங்கள் கூறும் சிறப்புச் செய்திகளாவன: சில சிருட்டியின் தொடக்கக் காலத்தில், சிவசக்தியின் சேர்க்கையினின்றும் இச்சா சக்தியினால் புவனங்களின் உற்பத்தியின் பொருட்டு யோகமாயையினால் சிருட்டிபீசம் கலக்கப்பட்டது. அதினின்றும் நாதம் தோன்றிற்று. அதினின்றும் சரத்காலத்துச் சந்திரன் போன்று விந்து தோன்றிற்று. அதினின்றும் அம்பிகை என்ற சக்தி தோன்றிற்று. பின்னே வாமை, சியேட்டை, இரௌத்திரி என்ற மூன்று சக்திகள் தோன்றின. வாமாசக்தியின் அபர ரூபமாக சயா, விசயா, அசிதா, அபராசிதா, நிவிருத்தி, பிரதிட்டா, வித்தியா, சாந்தி, இசந்திகா, தீபிகா, உரோசிகா, மோசிகா, லியோமரூபா, அநந்தா, அனாதா, அனாச்சுருதா என்ற சக்திகள் தோன்ற அவர்களாலேயே உலகங்கள் விரிந்தன. அவர்களிடமிருந்தே ஐம்பது அட்சரங்கள் தோன்றின. இவ்வாறு பௌட்கராகமம் கூறுகிறது. திருமந்திரத்தில் (தமிழாகமம் என்றும். ஆகமசாரம் என்றும் கூறப்பெறும் திருமுறை) ஆகமக் கருத்துகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
வேதங்களைப் போன்றே ஆகமங்களையும் இறைவனே அருளினான் என்று ஆகமங்களிற் கூறப்பெறும் கருத்துத் தமிழாகமமாகிய திருமந்திரத்திலும் உரைக்கப்பட்டுள்ளது.
மூன்று பதார்த்தங்களுடனும் நான்கு பாதங்களுடனும் கூடிய மகாதந்திரத்தைப் பரமேசுவரன் செய்தார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன நான்கு பாதங்கள், சிரவுதம், அச்சிரவுதம் என்பன இரண்டு பிரிவுகள். வேதசாரமாக உள்ளது சித்தாந்தம். சித்தாந்தத்தால் கூறப்படும் ஆசாரம் வைதிகாசாரம் என்று மகுடாகமம் கூறும். ஞானபாதத்தால் பதி, பசு, பாச இலக்கணங்கள் அறியப்படும். கிரியா பாதத்தால் சருடயம் (உழுதல்), பிரதிட்டை வரையுள்ள கிரியைகளும், உத்சவ, பிராயச்சித்த, நித்திய, நைமித்திக, காமிய பூசைகளும், சமய, விசேட, நிருவாண தீக்கைகளும், வருணாசிரம் தருமங்களும் அறியப்படும். யோகபாதத்தால் பிராணாயாமம் முதலியவற்றின் இலக்கணங்களும் ஆத்துமசுத்தி, அந்தர்யாகம் முதலியவையும் அறியப்படும். பதி, பசு, பாச இலக்கணங்களுடன், முப்பத்தாறு தத்துவங்கள் பற்றிய விளக்கங்கள், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆத்தும ரூபம் ஆத்தும தரிசனம், ஆத்தும சுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் ஆகிய தசகாரியங்களின் விளக்கங்கள் ஆகியவையும் ஞான பாதத்தில் காணப்படுகின்றன.
கிரியா பாதத்தில், மந்திரம், கிரியை, பாவனை ஆகிய மூவகைப்பட்ட செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. குருமுகமாக உணரத்தக்க பஞ்சாக்கரம். சடாட்சரம், சம்கிதை மந்திரம். அத்திர மந்திரம் முதலியவை உணர்த்தப்பட்டுள்ளன. தேவதா தாபனம் முதலிய எல்லாக் கிரியைகளும் மந்திரத்தினாலேயே செய்யப் பெற வேண்டும் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன.
கோயில் கட்டுதற்குரிய நிலத்தை உழுதல் முதலாக அனைத்தும் கூறப்படுகின்றன. கீழ்த்திசையில் சூரியன் கோயிலையும், தென்கிழக்கில் சண்முகன் கோயிலையும். தென்மேற்கில் ஐயனார் கோயிலையும், மேற்கில் விட்டுணு கோயிலையும். வடமேற்கில் துர்க்கையின் கோயிலையும், வடக்கில் சப்தமாதாக்கள் கோயிலையும், வடகிழக்கில் சிவாலயத்தையும் கட்ட வேண்டும் என்கிறது காரணாகமம்.
மானாங்குலம், மாத்ராங்குலம், தேசுலபதாங்குலம் என்ற அளவு மூவகை ஆகமங்களிற் கூறப்படும். இனி, கர்ப்ப நியாசம், சிவாசங்கிரகணம் (இலிங்கம்,<noinclude></noinclude>
a8f5pq1e2ldisxihnfyo16uz7mn6flu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/228
250
619914
1837074
2025-06-29T07:22:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிம்பம் செய்வதற்கு வேண்டிய சிலையை எடுக்கும் முறை), முதலியன மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் விமானங்கள், ‘வேசரம்’, ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகர்கர் (கோபால் கணேச)|204|ஆகன்}}</noinclude>பிம்பம் செய்வதற்கு வேண்டிய சிலையை எடுக்கும் முறை), முதலியன மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில்களின் விமானங்கள், ‘வேசரம்’, ‘திராவிடம்’, ‘நாகரம்’ என்று மூவகையாக மொழியப்பட்டுள்ளன. கண்டம் முதல் விருத்தமாக உள்ளவை ‘வேசரம்’ எனப்படும். கழுத்து முதல் எண் கோணமான விமானங்கள் ‘திராவிடம்’ எனப்படும். பீடம் முதல் அனைத்தும் சதுரமாக உள்ளவை ‘நாகரம்’ எனப்படும். இவ்விமானங்களின் கீழ்ப்புறம் குமாரனையும், தென்புறம் தட்சிணாமூர்த்தியையும், மேல்புறம் விட்டுணுவையும், வடபுறம் பிரமாவையும் சுதையால் செய்ய வேண்டும் என்றும், மேல்தளத்தின் மூலைகளில் இடபமாவது, பூதமாவது அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப் பெற்றுள்ளது. இதற்கு விமானம், ‘தூல லிங்கம்’; சிவன், ‘சூக்கும லிங்கம்’; பலிபீடம். ‘பத்ரலிங்கம்’. ஆலயம், மண்டபம், கோபுரம், பிரகாரம் முதலிய யாவும் இலிங்கத்தின் அளவு கொண்டு செய்யப்பெற வேண்டும் என்பதும் ஆமக விதி.
மணி ஓசை போன்ற நாதமுடைய கல் ‘ஆண்’ என்றும், தாளத்தின் ஒலி போன்ற நாதமுடைய கல் பெண் என்றும், நாதமற்றது ‘அலி’ என்றும் கூறப்பெற்றுள்ளது. ஆண் உருவங்கள் ‘ஆண்’ கல்லாலும். பெண் உருவங்கள் ‘பெண்’ கல்லாலும், அடிப்பீடங்கள் ‘அலிவகைக் கல்லாலும் அமைக்கப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறும். இரேகை, பிந்து, களங்கம் என்ற குற்றமுள்ள கற்கள் கடவுட்படிமங்கள் அமைக்க ஏற்றவை அல்ல என்பதும் ஆகமத் துணிவு.
இவ்வாறு பரிசோதனை முறைகளால் தேர்ந்தெடுக்கப் பெற்ற கற்களால் இலிங்கம், பிம்பம் ஆகியவற்றை அமைப்பர். சமகண்டம், வர்த்தமானம், சைவாதிக்கியம், திரிராசிகம் என்று இலிங்கங்களை நால்வகையாகப் பகுப்பர்; இது இலிங்கங்களின் வடிவ அமைப்புப் பற்றியதாகும். ஆகமங்களிற் கூறப்படும் சிறப்புச் செய்திகளை இவ்வாறு சுருக்கிக் கூறலாம்.{{Right|சொ.சி.}}
<b>ஆகர்கர் (கோபால் கணேச - கி.பி. 1856- 1895)</b> மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்த சமூகச் சீர்திருத்தக்காரரும் பத்திரிகையாளரும் ஆவார்; சிறந்த தேசியவாதி. சமூகத்தில் புரையோடிக் கிடந்த அனைத்துத் தீமைகளையும், ஏமாற்று வித்தைகளையும் கடுமையாகத் தாக்கும் நெஞ்சுரம் கொண்டவராக இவர் விளங்கினார். கோலாப்பூரைச் சார்ந்த திவான், ஆகர்கர் மீதும், பாலகங்காதர திலகர் மீதும் கி.பி. 1882-ஆண்டு சூலைத் திங்களில் அவமதிப்புக்குற்ற வழக்கொன்றைத் தொடுத்தார். கடுஞ்சொல் கூறுவதில் வல்லவராயினும், இவர் சமூகநீதி அனைவருக்கும் வேண்டுமெனப் பாடுபட்ட நல்லவர்.
<b>ஆகன்</b> மேற்குச் செருமனியில் உள்ள நகரம். எய்லா சாபேல் (Aix-la-Chapelle) என்றும் இவ்வூரைச் சொல்லுவர். இது மேற்குச் செருமனிக்கு உள்ளேயும் வெளியேயும் போக உதவும் சிறப்பான நுழைவாயில் நகரம். தாழ்ந்த குன்றுகளுக்கிடையில் அமைந்துள்ள இந்நகருக்கருகில் நெதர்லாந்து, பெல்சியம், மேற்குச் செருமனி போன்ற நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்றன. உரோமானியர் காலந்தொட்டு இருக்கும் ஆகன் (Aachen) நகரில் வெந்நீர் ஊற்றுகளைச் சுற்றி மிக வசதியான குளியலறைகளை உரோமானியர் கட்டியிருந்தனர்.
புனித உரோமானியப் பேரரசின் முதலாம் பேரரசரான சார்லமென் (Charlemagne) என்பார் ஆகன் நகரில் பிறந்தவர் என்பர். அவர் கி.பி. 796 ஆம் ஆண்டில் இங்குள்ள சிறப்புமிக்க மாதா கோயிலைக் கட்டத் தொடங்கினார். இந்நகரை ஐரோப்பியப் பண்பாட்டின் மையமாகவும், ஆல்ப்சு மலைத் தொடருக்கு வடபால் அமைந்திருந்த அவருடைய ஆட்சிப் பகுதிகளின் தலைநகராகவும் உருவாக்கினார். பேரரசர் சார்லமெனுக்கு இந்நகரின் மீதிருந்த பற்றின் விளைவாக இந்நகர மக்கள் இராணுவப் பணியிலிருந்தும், வரி விதிப்பிலிருந்தும் சிறையில் அடைபடுவதிலிருந்தும் விலக்களிக்கப் பெற்றனர். மாபெரும் பேரரசை நிலைநாட்டிய அப்பேரரசர், இங்குத்தான் கி.பி. 814-ஆம் ஆண்டில் காலமானார். அவருடைய பூதவுடல் மாதா கோயிலுடன் இணைந்துள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.
அவர் மறைவுக்குப் பின்னர்ப் படையெடுத்த நார்மானியர் (Normans) இங்குக் கட்டப்பெற்று வந்த மாதா கோயிலின் ஒரு பகுதியை அழித்துவிட்டனர். ஆனால், கி.பி. 983-ஆம் ஆண்டில் பேரரசர் மூன்றாம் ஆட்டோ என்பார் அதனை மீண்டும் திருத்தி அமைத்தார்.
இந்நகரம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் ஏன்சியாடிக்கூட்டு (Hanseatic) என்னும் வாணிகக் கழகத்தின் மையமாகத் திகழ்ந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற மாநாடுகளின்போது மூன்று உடன்படிக்கைகள் இவ்வூரிலேயே கையொப்பமாயின. முதல் உடன்படிக்கை பிரான்சுக்கும் இசுபெயினுக்கும் நடைபெற்ற வழி உரிமையை வற்புறுத்தும் போரின் (War of Devolution) முடிவில் கி.பி. 1668-ஆம் ஆண்டில் கையெழுத்தாயிற்று. இரண்டாம் உடன்படிக்கை ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் எழுந்த அமைதி உடன்படிக்கையின் வரை<noinclude></noinclude>
1yotwpyq2fjjykv6jpfcl7u6xcon5fr
பக்கம்:விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு.pdf/30
250
619915
1837079
2025-06-29T07:34:21Z
RCvasanth2005kk
15239
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ டாக்டர் ம.பொ.சிவஞானம் 21 வீரபாண்டியக் கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் பட்ட செய்தியறிந்த அம் மாவீரனின் மனைவி வீரசக்கம்மாள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="RCvasanth2005kk" /></noinclude>________________
டாக்டர் ம.பொ.சிவஞானம் 21
வீரபாண்டியக் கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் பட்ட செய்தியறிந்த அம் மாவீரனின் மனைவி வீரசக்கம்மாள் புலம்புவதாகவுள்ள பாடல்கள் வருமாறு:
"கோடிசனம் நிறைந்திருக்கக் குலநகரம் நிலைத்திருக்கக் கொற்றம் இல்லாப்
பேடியர்முன் பிழையாகப் பிழையாத பெருவீரம் பிழைத்து நீயும்
வீடினையே விறல்மதனா! இதையறிந்தும் என்ஆவி வீயாதின்னும்
நீடியுடல் நிலைத்துளதே நிலைதெரியாக்
கொடுவினையின் நிலைதான் என்னே!"
"கோலமுழு மதியனைய திருமுகத்தின்
பொலிவெங்கெ? குலத்தோள் எங்கே?
மாலைதவழ் மார்பெங்கே? வண்குமுத மலர்என்ன மலர்ந்த செவ்வாய்க் கோலம்எங்கே? குணம் எங்கே? குலவீரத் திறல்எங்கே? குளிர நோக்கும்
நீலவிழி நிலைஎங்கே? நிமிர்மீசைச் செறிவெங்கே? நெறிதான் எங்கே?”
'என்னுயிரே! என்உணர்வே! என்கண்ணே! என்துரையே! என்னை யிங்கே
துன்னுதுயர்க் கடல்விடுத்துத் துணையின்றித்
தனியிருத்தல் சுகமோ? சொல்லாய்!
பன்னியடுத் தார்தம்மைப் பாதுகாத்
தருள்வதென்றும் பாஞ்சை மன்னர்க்கு
உன்னரிய உரிமையன்றோ? உரியவளைக் காவாமல் ஒளிய லாமோ?"
பாரதத்தின் விடுதலைப்போரைத் துவக்கி வைத்து, தூக்கு மரத்திலே உயிர்நீத்த வீரபாண்டியக் கட்டபொம்முவின் முடிலைக் கூறும் பாடல் வருமாறு:
“எந்நாட்டும் திறைநாட்டி இரும்பொருளை
மிகஈட்டி எங்கும் ஆட்சி
முன்னாட்டி மூண்டுவந்த கும்பினியும்
கம்பமுற முனைந்தெ திர்ந்து<noinclude></noinclude>
9u57wunuisnql9fhmmwfgk43x8ods4h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/229
250
619916
1837086
2025-06-29T07:53:45Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யறைகளைத் தீர்மானிக்கும் வகையாகக் தி.பி. 1748-இல் கையெழுத்தாயிற்று, மூன்றாம் உடன்படிக்கை கி.பி. 1818-ஆம் ஆண்டில் நெப்போலியனின் போர்களுக்குப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகன்|205|ஆகாகான்}}</noinclude>யறைகளைத் தீர்மானிக்கும் வகையாகக் தி.பி. 1748-இல் கையெழுத்தாயிற்று, மூன்றாம் உடன்படிக்கை கி.பி. 1818-ஆம் ஆண்டில் நெப்போலியனின் போர்களுக்குப் பின்னர் நிலவிய குழப்பமான நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கையெழுத்தாயிற்று. இதற்குப் பின்னர் ஆகன், அரசியல் இராணுவச் சிறப்பிழந்தது. பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில், இந்நகருக்கு அருகிலுள்ள குன்றுகளில் கண்டுபிடிக்கப்பெற்ற வளமான நிலக்கரிப் படிவங்களின் விளைவாக இந்நகர். தொழிற்சாலை நகரமாக உருமாறியதுடன், இருப்புப் பாதை மையமாகவும் மாறியது. இரும்பு உருக்கு உற்பத்திப் பொருள்கள், துணிமணிகள், கண்ணாடி, தோல் போன்ற பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 229
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 230
|oTop = 140
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|சார்லமென் கட்டிய மாதா கோயில்}}
அமைதியான வாணிக மையமாக இருந்த இந்நகர், உலகப் போர்களினால் மீண்டுமொரு மாற்றத்தைப் பெற்றது. முதல் உலகப் போரில் 1914-இல் செருமானியர் ஆகன் நகரிலிருந்துதான் பெல்சியத்தைத் திடீரெனத் தாக்கினர். மீண்டும் 1940-இல் இங்கிருந்துதான் நாசிப்படைகள் பெல்சியம், ஆலந்து நாடுகளைக் கைப்பற்றின. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், நேசப் படைகள் செருமனியை விரட்டியடித்தபோது அவர்களும் இந்நகரின் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இங்கிருந்துதான் நேசப்படைகள் செருமனிக்குள்ளும் முன்னேறின, இந்நகரின் அழிவிற்கு இட்லரும் காரணமாயிருந்தார். இந்நகரைக் காத்து வந்த படைகள் சரணடையக் கூடாதென்ற இட்லரின் ஆணையால் இந்நகர் கடுந்தாக்குதலுக்கு ஆளானது. அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் 1944-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ஆம் நாள் நடந்த கடுமையான போருக்குப் பின்னர் ஆகன் நகரை இறுதியாகக் கைப்பற்றின. சார்லமென் கட்டிய மாதா கோயில் இன்றும் இங்குக் காணப்படுகிறது. போரின் போது கோயிலுக்குள்ளிருந்த நினைவுச் சின்னங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. நகரம் பெரும் சீரழிவுக் குள்ளாகியது. போருக்குப் பின்னர் ஆகன் நகரின் தொழிற்சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. இந்நகரின் மக்கள் தொகை 1,77,600 (1975).
<b>ஆகாகான்</b> இசுமாலி இசுலாமியத் தலைவரின் பட்டப் பெயர். இவரைச் சமயத் தலைவராகக் கொண்ட மக்கள் இந்தியா, ஆப்கானிசுத்தானம், பாரசீகம், மத்திய ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, சீனா, பர்மா, மலேயா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
<b>முதலாம் ஆகாகான் (ஆசன் அலிசா கி.பி. 1800- 1881)</b>: இவர் நபிநாயகத்தின் மகளான பாத்திமாவின் பரம்பரையில் வந்தவர். இவர் பாரசீகத்தின் கெர் மான் மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். முகம்மது சாவிற்கு எதிராகக் கி.பி. 1838-இல் கிளர்ச்சி செய்த போது இவர் தோற்கடிக்கப்பட்டார்; பின்னர் இந்தியாவிற்கு ஓடி வந்து பம்பாயில் தங்கினார். முதலாம் ஆப்கானியப் போரின்போது இவர் ஆங்கிலேயருக்கு உதவி செய்தார். ஆங்கிலேயர் இவருக்கு அரசருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.
<b>இரண்டாம் ஆகாகான்</b>: முதலாம் ஆகாகான் கி.பி. 1881-இல் இறந்தபின், அவர் தம் மூத்த மகனான அலிசா இரண்டாம் ஆகாகான் ஆனார். தந்தையின் கொள்கைப் படியே நடந்த இவருக்கு விக்டோரியா அரசியார் சர் பட்டம் அளித்தார். இவர் கி.பி. 1885-இல் இறந்தார்.
<b>மூன்றாம் ஆகாகான் (முகம்மது சா. கி.பி. 1877-1957)</b>: சமயம், மேலை நாட்டுக் கல்வி ஆகியவற்றில் இளமையிலேயே நன்கு தேர்ச்சி பெற்ற இவர், விரைவிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து இசுலாமியரின் தலைவரெனக் கூறிக் கொண்டார். இவர் 1906-இல் மிண்டோ பிரபுவைக் காணச்சென்ற இசுலாமியத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று, இந்தியாவில் ஏற்படுத்த இருக்கும் மக்க-<noinclude></noinclude>
4sox56fqs8nvdwaznm921ommlprwtiq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/230
250
619917
1837091
2025-06-29T08:15:56Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளாட்சி அமைப்புகளில் இசுலாமியருக்குப் போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் எனக் கோரினார். அதன் விளைவாக 1909 இல் கொண்டுவரப்பட்ட மிண்டோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகாபூல்கோ|206|ஆகாய நிழற்பட முறை}}</noinclude>ளாட்சி அமைப்புகளில் இசுலாமியருக்குப் போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் எனக் கோரினார். அதன் விளைவாக 1909 இல் கொண்டுவரப்பட்ட மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் இசுலாமியருக்குத் தனித் தொகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. இவர் அனைத்திந்திய முசுலிம் லீக்கின் தலைவராகச் சிறிதுகாலம் செயலாற்றினார். அலிகார் முசுலிம் கல்லூரியைப் பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்கான நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயரை ஆதரித்தார். இவருடைய போர்க்காலப் பணியைப் பாராட்டிப் பதினோரு பீரங்கிக் குண்டுகள் மரியாதை இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 1930-32 ஆம் ஆண்டுகளில், இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் முசுலிம் தூதுக்குழுவின் தலைவராகக் கலந்து கொண்டார்; 1932-இல் செனிவாவில் நடைபெற்ற படைக் குறைப்பு மாநாட்டிலும். சர்வதேசச் சங்கக் கூட்டத்திலும் இந்தியாவின் பேராளராகக் கலந்து கொண்டார். இவர் 1957 சூலை 11 ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் இறந்தபின், இவர் பேரன் இளவரசன் கரீம் நான் காம் ஆகாகான் ஆனார்.{{Right|அ.இரா.}}
<b>ஆகாபூல்கோ</b> மெக்சிகோ நாட்டின் துறைமுகப் பட்டணமும் பயணிகள் விரும்பும் நகரமுமாகும். இது தென் மெக்சிகோவில் பசிபிக்குப் பெருங்கடலைச் சார்ந்த கடற்கரை நகரம், கண்களைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சியும், வெதுவெதுப்பான தட்பவெப்பநிலையும் கொண்டமையால் இந்நகர், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பெரிதும் விரும்பி வரும் நகரமாக விளங்குகிறது. விடுமுறையைக் கழிக்க வருபவர்களுக்கு ஆகாபூல்கோ (Acapulco) பலவகை மகிழ்ச்சி விளையாட்டுகளுக்கு வசதி செய்து கொடுக்கிறது. வெயிலாடல் (Sunbath), நீச்சல், படகோட்டுதல், ஆழ்கடலில் மீன்பிடித்தல், நீர்சறுக்கி விளையாடுதல் போன்றவை இத்துறைமுக நகரின் இன்ப விளையாட்டுகள். அழகான சிற்றுண்டி திகவிடுளும், இரவு விடுதிகளும் இங்குவரும் பயணிகளுக்குப் பொழுது போக்கும் இடங்களாம். மலையுச்சியிலிருந்து நீருள் தாவிக் குதித்து விளையாடும் நீர்விளையாட்டைக் காண்போர் மயிர்கூச்செறிந்து நிற்பர். அவ்விளையாட்டு வீரர்களுள் சிலர் 37 மீ. வரை நீருக்குள் மூழ்கித் தம் துணிச்சலைக் காட்டுவர்.
ஆகாபூல்கோலின் சிறப்பான தொழில் சுற்றுலாவாகும். இந்நகரைச் சுற்றியுள்ள இருபது கடற்கரைகளில் 250க்கும் மேற்பட்ட உணவகங்களும் சாலையோர உணவகங்களும் (Motels) அமைந்துள்ளன. இந்நகரையும் மெக்சிகோ மாநகரையும் இணைக்கும் வானவூர்தி வழியும் உண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 230
|bSize = 375
|cWidth = 200
|cHeight = 160
|oTop = 45
|oLeft = 180
|Location = center
|Description =
}}
{{center|ஆகாபூல்கோ நகரம்}}
ஆகாபூல்கோ நகரைக் கி.பி. 1530-ஆம் ஆண்டில் இசுபானியர் அமைத்தனர். தூரக்கிழக்கு நாடுகளுக்கும் இசுபெயின் நாட்டிற்கும் இடையில் வாணிக வழியில் உள்ள இந்நகரம் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் சிறப்புறத் தொடங்கியது. வாணிகத் தொடர்பு கி.பி. 1800-ஆம் ஆண்டளவில் குறையத் தொடங்கவே இத்துறைமுகம் சிறப்பிழக்கத் தொடங்கியது. இந்நகரம் 1930-ஆம் ஆண்டளவில் மீண்டும் சீரடையலாயிற்று. இத்துறைமுகம் 1960-ஆம் ஆண்டுத்குப் பின் மக்களைக் கவரும் தன்மையைப் பெற்றது. இந்நகரின் மக்கள் தொகை 4,21,088 (1978).
<b>ஆகாய நிழற்பட முறை</b> இராணுவம், புவியியல், தொல்லியல் துறைகளில் பெரிதும் பயன்படும் முறை இது. அறிவியல் வளர்ச்சியினால் பல புதிய முறைகள் இப்போது அகழாய்வு செய்வதற்குரிய இடத்தினைத் தேர்வு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று ஆகாய நிழற்பட முறையாகும். வானூர்திகளிலிருந்து நிலத்தினை நிழற்படம் எடுத்தலே ஆகாய நிழற்பட முறையாகும், இத்தகைய நிழற்படத்தை எடுத்துப் பார்க்கும்போது அவற்றில் நிழல் வேறுபாடுகள் தெரியும். அவ்வேறுபாடுகளைக் கொண்டு மண்ணினுள் மறைந்திருக்கும் கட்டிடங்கள், சாலைகள் முதலியவற்றைக் கண்டுபிடிக்கலாம். அதாவது அந்நிழற்படங்களில் மண்ணின் நிற வேறுபாடுகளினால் ஏற்படும் மெல்லிய நிழற் பகுதி மக்கள் வாழாத இடங்கள் எனவும், நன்கு நிழல் தெரியும் பகுதி முன்பு<noinclude></noinclude>
rmgexhny1ves9lz2z38gxlm97rktt26
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/15
250
619918
1837095
2025-06-29T08:59:30Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>::<poem>“சீரூரும் ஆனங்கூர் கொக்கரா யன்பேட்டை
::தேவைகா டச்சிநல்லூர்
செயமா விரட்டியுட னேலத்தி வாடியும்
::செய்யபடை வீடுபட்டிலூர்
ஏரூர் வயற்கழனூர் மண்டபத் தூர்தோக்கை
::இன்பமிகு சித்தளந்தூர்
இணையில்கத் தேரியுடன் முப்பத்தி ரண்டூர்கள்
::இனியபூந் துறைசைநாடே”</poem>
என்பது அப்பாடலாகும். இதனை ஊர்த்தொகைப் பாடல் என்பர்.
திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு “திருச்செங்கோடு நாடு” என்ற பகுதி பூந்துறை நாட்டின் உள்நாடாக சில காலம் விளங்கியுள்ளது. கீழ்க்கரைப் பூந்துறை நாடு உள்ளிட்ட சில நாட்டுப் பகுதிகளை “எழுகரைநாடு” என்றும், “குன்றத்தூர்க் கூற்றம்” எனவும் முன்பு வழங்கியுள்ளனர்.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலம் திருச்செங்கோடு ஆகும். இந்நாடு தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழும் உடையது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டு ஊர்களில் குமரமங்கலமும் ஒன்றாகும், “நீரூர் குமரமங்கை” என்று ஊர்த் தொகைப் பாடலில் குமரமங்கலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் 32 பழம்பெரும் பதிகளில் 11 ஆவது ஊராகக் குறிக்கப்பட்டுள்ள ஊர் குமரமங்கலம். திருச்செங்கோட்டு மலைக்குக் கிழக்கே இராசிபுரம், நாமக்கல் செல்லும் சாலையில் 5 ஆம் கிலோமீட்டரில் குமரமங்கலம் உள்ளது. சாலையின் இருபுறமும் அமைந்துள்ள ஊர். உழவுத் தொழிலும், நெசவுத் தொழிலும் சிறந்துள்ள வளமான ஊர்.
இவ்வூர் குமரமங்கலம், குமரபுரி, குமரமங்கை, மாமங்கை என பலவாறு அழைக்கப்படும் சிறப்புடையது. மிகவும் சிறப்பு வாய்ந்த<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||3}}</noinclude>
1b0b2hq7136aqdthbqdj3yfsotp75lt
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/16
250
619919
1837096
2025-06-29T09:03:50Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>ஊர்களே “மங்கலம்” என்று அழைக்கப்பெறும். நிகண்டுகளிலும் அகராதிகளிலும் “மங்கலம்” என்ற சொல்லுக்கு சுகம், ஆக்கம், நலம், பொலிவு, நற்காலம், நன்மை, வாழ்த்து, தூய்மை எனப் பல மங்கலப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன.
விசயமங்கலம், சத்தியமங்கலம், கேசரிமங்கலம், சேந்தமங்கலம், பாண்டமங்கலம், கொத்தமங்கலம், மறமங்கலம், வைரமங்கலம், மோடமங்கலம் எனப் பற்பல மங்கலங்கள் கொங்கு நாட்டில் உள்ளன. குமரமங்கலம், குமரன் (முருகன்) எழுந்தருளி அருள்புரியும் திருச்செங்கோட்டின் அருகே இருப்பதால் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அல்லது குமரமங்கலத்தின் முதன்மைக் காணியாளர்களானதூரகுலப் பெருமக்கள் குமரகவுண்டர், குமரவேல் கவுண்டர், குமரபூபதி எனப் பெயர் பெற்றிருப்பதால் அவர்கள் பெயராலும் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அவர்கள் பெயர் குமரக் கடவுளோடு தொடர்புடையதே! எப்படியும் குமரக் கடவுளாகிய முருகன் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றது என்பது தெளிவு, “குமாரமங்கலம்” என்பது பிற்கால வழக்காகும்.
“ஏழூர் கட்டி மகிபன் பள்ளு” என்னும் இலக்கியத்தில் குமரமங்கலம் செல்வச் செழிப்பு மிக உயர்த்திக் கூறப்பட்டுள்ளது.
::<poem>
“பொன்னி னால்உழவு கொழுக்கொள்வார்
::போத மாணிக்கத் தீபங்கள் வைப்பார்
கன்ன லால்பண்ணை வேலி பிடிப்பார்
::கனக நாழிகொண்டே முத்தளப்பார்
பொன்னு லாவுநல் இல்லம் சமைப்பார்
::பூசும் சந்தனச் சேற்றில் வழிப்பார்
உன்னு நஞ்சைய ராச வசீகரன்
::உசித மாமங்கை ஊர்எங்கள் ஊரே”</poem>
என்பது அப்பாடலாகும். இப்பாடலில் தூரன்குல நஞ்சையகவுண்டர் சிறப்பிக்கப்படுகிறார்.
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||4}}</noinclude>
40u4iiluiig5k51940wkoqtyae7dsj6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/327
250
619920
1837097
2025-06-29T09:29:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிறப்பற்றும், ஒன்றாயும், அழிவற்றும், மலமற்றும், வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நாள் – எப்பொழுதும் முக்தன் நான்” என்று அத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அத்புதானந்த சுவாமி|291|அத்ரன்சிகேரா}}</noinclude>பிறப்பற்றும், ஒன்றாயும், அழிவற்றும், மலமற்றும், வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நாள் – எப்பொழுதும் முக்தன் நான்” என்று அத்துவித அனுபவப் பேற்றினை ஆசார்ய சங்கரர் தம்முடைய உபதேச லகரியில் அமைத்துக் காட்டியுள்ளார்.{{float_right|வை.இ.}}
{{larger|<b>அத்புதானந்த சுவாமி</b>}} இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவருடைய பிறந்த நாள் தெரியவில்லை. அவருடைய தொடக்கக் காலப் பெயர் இரக்துராம். பீகார் மாநிலத்தைச் சார்ந்த சாப்ரா என்னும் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் அவர் ஏழைப் பெற்றோர்களின் மகனாகப் பிறந்தார். அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. ஆசிரியர் போல் அவர் கருதப்படாவிடினும் தற்செயலாகக் கற்பித்த அவருடைய பாடங்கள் அவரைச் சந்திக்க வந்த மக்களிடத்தில் தீவிரமான பத்தியையும் அவரிடம் அன்பையும் ஏற்படுத்தின. அவருக்கு இலாது மகராசர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சுவாமி அத்புதானந்தர் 1920–ஆம் ஆண்டு ஏப்பிரல் 24–ஆம் நாள் காலமானார்.
{{larger|<b>அத்யயனம்:</b>}} வேதத்தை ஓதும் முறைக்கு அத்யயனம் என்பது பெயர். அத்யயனம் செய்வதில் ஐந்து முறை உண்டு. அவை சம்கிதை, பதம், கிரமம், சடை, கனம் என்பனவாம். மந்திரங்கள் மட்டும் சம்கிதை எனப்படும். ‘சம்கிதா பாடம்’ என்றும் சொல்லுவதுண்டு. இதில் சந்தி சேர்ந்த சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து ஓதுவது பதபாடம். பதபாடத்தில் அடுத்தடுத்து வரும் சொற்களை 1, 2; 2, 3; 3, 4; இப்படி சந்தி விதிப்படி சேர்த்துப் பாடுதல் கிரமபாடம். ஈரிரு சொற்களைச் சடைபோல் (1), 2, 2, 2, 1, 1, 2; (2), 3, 3, 2, 2, 3; (3), 4, 4, 3, 3, 4; 5, 5, 4, 4, 5; (5), 6, 6, 5, 5, 6 என்று அமைத்துச் சந்தி சேர்த்துக் கொத்துக் கொத்தாக ஓதுவது சடாபாடம். இதையே புரட்டிப் புரட்டி 1, 2, 2, 1, 1, 2, 3, 3, 2, 1, 1, 2, 3; 2, 3, 3, 2, 2, 3, 4, 4, 3, 2, 2, 3, 4; 3, 4, 4, 3, 3, 4, 5, 5, 4, 3, 3, 4, 5; 4, 5, 5, 4, 4, 5, 6, 6, 5, 4, 4, 5, 6, இப்படிச் சேர்த்துச் சொல்வது கனபாடம், எழுத்தெழுத்தாகப் பிரித்து அதனதன் இலக்கணத்தைச் சொல்லுவது இலட்சணம், சடாபாடம் ஓதவல்லவர் சடாவல்லவர். கனபாடம் சொல்லவல்லவர் கனபாடி. இலட்சணம் சொல்ல வல்லவர் இலட்சணாதிகாரி. இவ்வைந்து முறைகளில் ஓதுகையில், இதுதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதால் இடைச்செருகல் நிகழ வழியில்லை. ஆசிரியர் ஓர் அடியை ஓதுவார். மாணவர் அதை இருமுறை இசைப்பார். பாடல் முடிந்தபின் அதைப் பத்து உரு ஓதுவர். இதுகான் அத்யயனம். அத்யயனத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அரிஓம்’ என்பது முறை.{{float_right|த.கோ.}}
{{larger|<b>அத்ரன்சிகேரா</b>}} உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொன்மையான ஊர். அலிகார் முசுலிம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர்கள் இவ்வூரில் அகழாய்வை 1962–63–ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்கள். அகழாய்வுக் குழிகளின் அடிமட்டத்தில், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்கலன்கள் கிடைத்தன. இந்த மட்கலன்களுடன் வெளிறிய பழுப்பு மஞ்சல் நிறச் செங்கற்கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் பண்பாட்டுப் பகுதியில் கறுப்புநிற மட்கலன்களும் நுண்கருவிகளும் சில செம்புப் பொருள்களும் கிடைத்தன. வடஇந்தியாவில் அகழாய்வு செய்யப்பட்ட ஏனயை இடங்களில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களைப் போல் அல்லாமல், இங்குக் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களின் வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இந்த மட்கலன்களில் வண்ணங்கள் தீட்டப்பெறவில்லை, மற்றும் இப்பண்பாட்டு மண்ணடுக்கில் செப்புப் பொருள்களும், எலும்பால் செய்யப்பட்ட சீப்பும், சிவப்பு நிற மணிவகைக் கற்களும் கிடைத்தன. மூன்றாவது பண்பாட்டு மண் அடுக்குகளில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள், சாதாரண சாம்பல் நிற மட்பாண்டங்களுடன் கிடைத்தன. இவற்றுடன் உடைந்த கறுப்பு–சிவப்பு நிற மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள் ஆகியவையும் கிடைத்தன. வீடுகள் இக்காலத்தில் களிமண்ணால் கட்டப்பட்டவையாக இருந்தன என்பதை அகழாய்வின் மூலம் அறிகிறோம். நான்காவது பண்பாட்டுக் காலம் கி.மு. 600 முதல் கி.மு. 200 வரை ஆகும். இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் கிடைத்தன. இரும்புப் பொருள்கள், உழவுக் கருவிகள் ஆகியவையும் கிடைத்தன. இக்காலத்திய வீடுகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை என்பது அகழாய்வின் மூலம் புலப்படுகிறது. வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் ‘மௌரியர் கால மட்கலன்கள்’ எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகள், மௌரியப் பேரரசின் காலத்தனவாகக் கருதப்படுகின்றன. ஐந்தாவது பண்பாட்டுக் காலம் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரையாகும். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு, மணிவகைகள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஆறாவது பண்பாட்டின் காலம் கி.பி. 600 முதல் கி.பி. 1200 வரை எனவும், ஏழாவது பண்பாட்டின் காலம் கி.பி. 1200 முதல் 1500 வரை எனவும் தொல்லியல் அறிஞர்களால் இங்கு நடந்த அகழாய்வின்<noinclude>
<b>வா.க. 1 - 19அ</b></noinclude>
ij3es4wpacrucs24hveag9r3e7zbar2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/328
250
619921
1837098
2025-06-29T09:53:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூலம் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் கண்ணாடி போன்று மெருகிடப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. {{larger|<b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அத்வைத சித்தாந்தி|292|அதர்வ வேதம்}}</noinclude>மூலம் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் கண்ணாடி போன்று மெருகிடப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
{{larger|<b>அத்வைத சித்தாந்தி</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர். அத்துவிதக் கொள்கையில் இவர் பெற்றிருந்த புலமைச் சிறப்பால் ‘அத்வைத சித்தாந்தி’ என்னும் சிறப்புப் பெயரே இயற்பெயர் போல வழங்கலாயிற்று; ‘வேதாந்த சங்கை நிவாரணம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் மெய்ப்பொருள் நாட்டமுடையவர்களுக்குப் பயன்படத்தக்கது. செய்யுளால் ஆகிய இந்நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குவதாக உள்ளது.
{{larger|<b>அத்வைதானந்தர்</b>}} இராமகிருட்டிண பரமகம் சரின் சீடர்களுள் ஒருவர். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் இருபத்துநான்கு பர்க்கானா என்னும் மாவட்டத்தில் சகத்தால் என்னும் ஊரில் பிறத்தவர் எனினும், கல்கத்தா மாநகருக்கருகில் சிந்தி என்னுமிடத்தில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தவர். தம் துணைவியார் காலமானவுடன் அவர் துறவியானார். அவருடைய தொடக்கக் காலப் பெயர் கோபால சந்திரகோசு என்பதாகும். இராமகிருட்டிணரின் சீடர்களுள் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தமையால், சீடர்கள் அவரை அன்பாகவும் கனிவாகவும் நடத்தினர். இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யுங்கால், அவர் கேதார்நாத், பத்ரி நாராயணன், அரித்துவாரம், துவாரகை, இராமேசவரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர். பழுத்த பழமாய் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ்ந்த அப்பெரியார் 1909–ஆம் ஆண்டு திசம்பர் 28–ஆம் நாள், தம் எண்பத்தொன்றாம் வயதில் காலமானார்.
{{larger|<b>அதங்கோட்டாசான்</b>}} தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர். முதல் மாணாக்கர் தொல்காப்பியர். அவர் எழுதிய தொல்காப்பியம் என்னும் நூல், நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்தில் தலைமைப் புலவராக இருந்த அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்செய்தியினைத் தொல்காப்பியப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூற்றால் அறியலாம். “அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பது அப்பாயிரப்பகுதி, பனம்பாரனார் இவரை, “அறங்கரைநாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என அப்பாயிரத்துள் பாராட்டியுள்ளார். இதனால் இவரது வடமொழிப் புலமை நன்கு புலனாகும். தொல்காப்பியம் அரங்கேற்றப் படுங்கால், இவர் அதில் குற்றங்கூற, அதற்குத் தொல்காப்பியர் விளக்கங் கூறினார் என்பர். ஆதங்கோடு என்பது ஓர் ஊர், அவ்வூரினராதலின் இவர் அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் எனத்தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. அதங்கோடு என்பது சேர நாட்டிலுள்ள திருவிதாங்கோடு என்று சிலர் கருதுவர்.{{float_right|ஆர்.கி.}}
{{larger|<b>அதர்வ வேதம்</b>}} வடமொழி வேதங்களுள் ஒன்று. வேதங்களைக் குறிக்கும் ‘திரய்வித்தியா’ என்னும் தொடர், அறிவு நூல்களாகிய இருக்கு, யசுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிப்பிடுகிறது. வடமொழி இலக்கியங்கள் பல, முன்று வேதங்களையே குறிப்பிடுகின்றன. வேதங்களில் நான்காவதாக வைத்து எண்ணப்படுவது அதர்வ வேதம். இவ்வேதத்தில் மிகப் பழைய கருத்துகள் காணப்படுகின்றன. இக்கருத்துகள் ஏனைய வேதங்களிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் வேறானவை. உயர்நிலை நில்லாத கீழோர்க்குரியது இவ்வேதம் என்ற கருத்து, முன்னர் நிலவியிருந்தது. ஆனால் நாளடைவில் ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகளை இவ்வேதம் தன் உறுப்பாக ஏற்றது. அவை கூறும் கருத்துகள் பல அதர்வ வேதத்தில் இடம் பெறலாயின. இவ்வாறு தொடக்க நிலையிலிருந்து வேதாகி விரிந்துருவாகிய ‘அதர்வ வேதம்’ வேதங்களில் நான்காம் இடத்தைப் பெற்றது.
‘அதர்வம்’ என்னும் பெயர், பிற வேதங்களின் பெயர்களைப் போல் எடுத்து விளக்கத்தக்க முறையில் அமையவில்லை. இவ்வேதத்திற்கு ‘அதர்வாங்கிரசு’, ‘பிரமவேதம்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு. மேலும் ‘பேசசானி’, ‘யாது’ என்னும் பெயர்களும் ஒரு காலத்தில் இவ்வேதத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும் இப்பெயர்கள் இக்காலத்தே வழக்கில் இல்லை.
இராமாயணத்திலும் வடமொழி நூல்களிலும் மகாபாரதத்திலும் ‘அதர்வவேதம்’ தனி வேதமாக விளக்கப்படுகிறது. தசகுமார சரிதம், கிராதார்ச்சுனீ, சுச்ருதர் ஆகியவற்றில் இவ்வேதம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கிரியை முறையின் தோற்றுவாயாகவும் அதனை விரித்து விளக்கும் நூலாகவும் இவ்வேதம் அமைந்துள்ளதனை விட்டுணுபுராணம் குறிப்பிடுகிறது. மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய இரண்டும் அதர்வத்தைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பைக் கூறும் பகுதிகளை உரையாசிரியர் சாயனர் தம் உரையில் எடுத்து விளக்கியுள்ளார்.
அதர்வ வேதத்தில் ஒன்பது பிரிவுகள் காணப்படுகின்றன. இவை சாகைகள் அல்லது கிளைகள் என்று சொல்லப்படுகின்றன. இவை பைப்பலாதம், தெளடம், மௌடாயனம், சௌநகியம், சாசலம், சலதம், பிரமவாதம், தேவதரிசம், சரணவைதயம் என்பனவா-<noinclude></noinclude>
ozii420252w2vs0um4fm7woeq1w9r18
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/329
250
619923
1837099
2025-06-29T11:23:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கும். இவற்றுள் சௌநகியம், பைப்பலாதம் என்னும் இரு சாகைகள் குறிப்பிடத்தக்கவையாகும். சௌநகியச் சாகையைச் சார்ந்த அதர்வ வேதமே இன்று எல்லோருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதர்வ வேதம்|293|அதவர்யூ}}</noinclude>கும். இவற்றுள் சௌநகியம், பைப்பலாதம் என்னும் இரு சாகைகள் குறிப்பிடத்தக்கவையாகும். சௌநகியச் சாகையைச் சார்ந்த அதர்வ வேதமே இன்று எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதர்வ சங்கிதையில் எழுநூற்று முப்பத்தொரு சூக்தங்கள் உள்ளன. ஏறக்குறைய ஆறாயிரம் பாட்டுகள் காணப்படுகின்றன. இவ்வேதம் இருபது காண்டங்களை உடையது. அதர்வ வேதத்தில் காணப்படும் பாடல்களுள் ஏழில் ஒரு பங்கு இருக்கு வேதப் பாடல்களாக உள்ளன. முதல் ஏழு காண்டங்களிலும் சிறு சூக்தங்களே உள்ளன. முதற் காண்டத்தில்நந் நான்கு பாடல்களை உடைய சூக்தங்களும், இரண்டாம் காண்டத்தில் ஐந்து பாடல்களுள்ள சூக்தங்களும், மூன்றாம் காண்டத்தில் ஆறு பாடல்கள் உள்ள சூக்தங்களும், நான்காம் காண்டத்தில் ஏழு பாடல்களமைந்த சூக்தங்களும் இருக்கின்றன, ஐந்தாம் காண்டத்தில் எட்டுப் பாடல்களுக்கு மிகாதபடி சூக்தங்கள் உள்ளன. ஆறாங்காண்டத்தில் நூற்று நாற்பத்திரண்டு சூக்தங்கன் உள்ளன. இவை பெரும்பாலும் மூன்று பாடல்களை உடையன. ஏழாங் காண்டத்தில் உள்ள சூக்தங்கள் நூற்றுப் பதினெட்டிலும் இரண்டொரு பாட்டுகள் இருக்கின்றன. அடுத்து வரும் ஏழு காண்டங்களும் பதினேழாம், பதினெட்டாம் காண்டங்களும் மிக நீண்ட சூக்தங்களை உடையவை. இக்காண்டங்களில் உள்ள மிகச் சிறிய சூக்தத்தில் இருபத்தொரு பாடல்களும், மிகப்பெரிய சூக்தத்தில் எண்பத்தொன்பது பாடல்களும் உள்ளன. இவ்வேதத்தின் பதினைந்தாம் பதினாறாம் காண்டங்கள் உரைநடையில் அமைந்த மொழி அமைப்பிலும், நடையிலும் பிராமணங்களை நிகர்த்துக் காணப்படுகின்றன. சூக்தங்களின் அளவையே அடிப்படையாகக் கொண்டு அதர்வ வேதம் அமைக்கப்பட்டுள்ளது.
அதர்வ வேதம் தெய்வங்களைக் கூறியபோதிலும், அவற்றின் இயல்பு கூறுமிடத்துப் பிற வேதங்களினின்றும் வேறுபடுகிறது. அதர்வ வேதம் அரக்கர்களை அழிப்பதாக அமையும் தெய்வ இயல்பினை விளக்குகிறது. மேலும், இவ்வேதங் கூறும் தெய்வங்களுக்குச் சிறப்பியல்புகள் எனவயும் இல்லை. இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பேராற்றல் வாய்ந்தவை. சில நோய் நீக்க வல்லன; சில நீண்ட வாழ்வை அளிப்பன; சில செல்வச் செழிப்பைத் தருவன; சில குறைகளைக் களைவன. ஒன்றியிருக்கும் காதலரைப் பறக்கவல்ல மந்திரங்கள் சில; பிரிந்த காதலரை ஒன்று சேர்ப்பன சில; பகைவருக்குத் தீங்கு விளைவிக்கும் தனிநோக்குடையவை சில; பகைவரை அழித்து அரசருக்கு வெற்றி நல்குவதற்கெனச் சில மந்திரங்கள் உள்ளன. அரசன், அரசு கட்டில் ஏறுங்கால் நிகழ்த்தும் கிரியைகளில் பயன்படுத்தும் மந்திரங்களும் அதர்வவேதத்தில் உள்ளன.
அதர்வ சங்கிதை, அக்கால மக்களின் சமயத்தை விளக்கிக் கூற மிகவும் பயன்படும். அதர்வ வேதம் வேட்பவர்களைப் பற்றிக் கூறாது பொதுமக்களிடையே காணப்பட்ட பழக்க வழக்கங்களையே கூறுகிறது. மாந்திரிகம் நிகழ்த்தப்படும் முறையும் இங்குக் கூறப்படுகின்றன. வேள்வி முறை பற்றிக் கூறும் சில பாடங்களும் மந்திரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதனால்தான் அதர்வ வேதம் தனி இடம் பெற்றது. அதர்வ வேதத்தில் தத்துவக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றுள் சில உலக அமைப்பை விளக்குவதற்காகப் பாடப்பட்டன. ஆனால் இவ்வகைப் பாடல்கள் கூட ஏனைய அதர்வ மந்திரங்கள் போல் மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது உண்மைகளை எடுத்துக்கூறும் இப்பாடல்கள், உச்சரிப்பவர்பால் மந்திர ஆற்றலை வளரச் செய்து, எண்ணிய கருமங்களை நிறைவேற்றுவதற்குப் பயன்படுகின்றன. உபநிடதம் கூறும் முக்கியப் பொருள்களையும், உலகை ஆக்கவும் காக்கவும் வல்ல பிரசாபதியையும் உலகத் தோற்றத்துக்குக் காரணமான பரம்பொருளையும், பிரமம், தபசு, அசத்து, பிராணன், மனசு போன்ற உயர்ந்த தத்துவக் கருத்துகளையும் சுட்டும் சொற்களை உடையன இப்பாடல்கள்.
அதர்வ வேதத்தின் பதின்மூன்றாவது காண்டத்தில் உரோகித சூக்தங்கள் இருக்கின்றன. செந்நிறத் தவனான சூரியனைக் குறித்து இவை பாடப்பட்டன. நாளடைவில் சூரியனது ஆன்ம சக்தியே படைத்தற்கு முதல் தெய்வமாக உயர்த்தப்பட்டது.
அதர்வ வேதத்தில் காணப்படும் மொழியமைப்பு இருக்கு வேதத்தின் மொழியமைப்பினின்றும் மிகுதியாக வேறுபடவில்லை. யாப்பு முறையும் அப்படியே, இருத்தும் அதர்வ வேதத்தில் வரும் சில சொல்லுருவங்கள் மிகப் பிற்காலத் தொட்டு வழங்வெகும் அளவிற்கு அது கூறும் கருத்து மிகவும் தொன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது.
{{larger|<b>அதவர்யூ</b>}} என்போர் யாகங்களை நடத்தும் வேதகாலப் புரோகிதர்களுள் ஒருவகையினர், இருக்கு வேதகாலத்தில் இருக்கு சம்கிதைகளைப் பாடியவர்களை ஓத்ரி (Hotri) என்றனர். ஆனால் பிந்தைய வேதகாலத்தில் யசுர்வேத சம்கிதை, மந்திரங்களைக் கொண்டு விளங்கியது. இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்த புரோகிதர்களை அதவர்யூ (Adhvaryu) பூசாரிகள் என்றனர். யசுர்வேத யாகங்களைச் செய்யும்போது அது தொடர்பான உடலுழைப்புப் பணிகளையும் அவர்கள் செய்யுக் கடமைப்-<noinclude></noinclude>
d0tbup5dk2reayhh2esdqpwii9v8re2