விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பயனர் பேச்சு:Info-farmer 3 927 1837630 1837041 2025-07-01T05:50:04Z Booradleyp1 1964 /* அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf */ 1837630 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) b1o9cdop2ecg5lqm6tdbzybckrg1hqt 1837706 1837630 2025-07-01T08:57:00Z Info-farmer 232 /* அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf */ பதில் 1837706 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) :மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC) 5w1n24k0oiu8qlwmgxy8v5xivkxbe8o பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/90 250 130072 1837427 1836785 2025-06-30T13:16:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>12. கு. ப. ராஜகோபாலன்</b>}}}} {{larger|<b>சி</b>}}றுகதை இலக்கியம் பற்றிப் பேச முற்படுகிறவர்கள் மறக்காமல் குறிப்பிடுகிற கதாசிரியர்களில் கு. ப. ராஜகோபாலனும் ஒருவர். இலக்கியத் தரமான சிறுகதைகளுக்கு இலக்கணம் கூறுவதுபோல் எழுதியிருக்கிற பலரும் வலியுறுத்தும் அடிப்படைகளில் ஒன்று: சிறுகதைக்கு சொற்செட்டு அவசியம் ஆகும். சிறுகதையில் அநாவசியமான வார்த்தைகளுக்கு இடம் கிடையாது. வர்ணனைகளுக்காக வர்ணனையோ, சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்காகத் தேவையற்ற வளர்த்தல்களோ இடம் பெறக் கூடாது. கு. ப. ரா. கதைகளைப் படிக்கிற எவரும் இதை எளிதில் உணர இயலும். அவருடைய நடையின் எளிமையும், சொற்செட்டும் அதிசயிக்க வளக்கும் தன்மையில் உள்ளன. தனது பேரறிவையும் ராஸிக்கியத்தையும் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கு. ப. ரா. எழுதவில்லை. வாசகனை மிரட்டவேண்டும், குழப்பவேண்டும், திகைக்க வைக்கவேண்டும் என்பது போன்ற ‘உயர்ந்த நோக்கம்‘ ஏதும் அவருக்கு இருந்ததில்லை. பாரதியார் வலியுறுத்திய எளிமை கு. ப. ர. எழுத்துக்களில் மேலோங்கி நிற்கிறது.{{nop}}<noinclude></noinclude> 6essitic73pdezlhc30peupi6ggn78t பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/91 250 130075 1837428 1836787 2025-06-30T13:17:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||89}}</noinclude>இவ்வளவுக்கும் கு. ப. ரா. மிக ஆழமான, அழுத்தமான, நுட்பமான விஷயங்களையே தனது கதைகளுக்கு உரிய விஷயமாக எடுத்துக் கொண்டார். மனித மன இயல்புகளை, உணர்ச்சிகளை, உளப் போராட்டங்களை சிறு கதைகளாகச் சித்திரிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். முக்கியமாக, ஆண் பெண் உறவுகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் எழுகிற—எழக் கூடிய—சிக்கல்களையும் உணர்வு பேதங்களையும் உளக்குமைதல்களையும் அவர் எழுத்தில் விவரித்தார். கு. ப. ராஜகோபாலனின் பிரசித்தி பெற்ற கதைகளில் ‘கனகாம்பரம்’ என்பதும் ஒன்று ஆகும். ஆகும். ராமு தன் நண்பனான மணியை சந்திக்க வருகிறான். மணி வீட்டில் இல்லை. அவன் மனைவி சகஜமாகப் பதில் சொல்கிறாள். அவள் நாகரிகப் பெண் இல்லை. அவளது இயல்பான போக்கு ராமுவை தடுமாறச் செய்கிறது. அப்புறம் அவள் கணவனைக் குழம்ப வைக்கிறது. இந்தக் கதையின் ஆரம்பப் பகுதியே போதும், கு. ப. ரா.வின் எழுத்து முறையையும் உரைநடையையும் காட்டுவதற்கு... “மணி!” என்று வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். “எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மைல்லிய குரலில் கேட்டாள். ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டு விட்டது. மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்துபடித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத்<noinclude>{{rh|பா—6||}}</noinclude> dmuyc6bpvtsr5l23nh1bpn7qogb5k7i பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/92 250 130078 1837429 1836798 2025-06-30T13:19:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90||பாரதிக்குப் பின்}}</noinclude>தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை. ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசிய பொழுது, ஸ்திரீ புருஷர்கள் சமானர்களாகப் பழகவேண்டுமென்றும் பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அனுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவரமடைந்து விட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. “வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவோம்” என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான். மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம். எந்தப் பக்கத்திலும் ரயில் பாதைக்கே இருபது மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதமான புதுமாதிரியான சின்னமும் காணவில்லை. விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழைய மாதிரி ரவிக்கை-<noinclude></noinclude> gtgm8zsjs0sjwn2blvq88b5nw20hupe பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/93 250 130081 1837431 1836796 2025-06-30T13:20:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||91}}</noinclude>தான் அணிந்திருந்தாள். தலை மயிரை நடுவே வகிரெடுத்துத் தான் பின்னிக்கொண்டிருந்தாள். பின்னல்கூட நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக்கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ண சந்திரன் போலப் பெரிய குங்குமப் பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள்என்பது அவன் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப் பட்டவன் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான். ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன்தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.” இப்படி வளர்கிறது கதை. கதைமாந்தரை வர்ணிக்கையிலும் ஒரு சில வரிகளில் எளிய சொற்களைக் கொண்டு, நேர்த்தியாகச் சித்திரித்துவிடும் ஆற்றலை கு. ப. ரா. பெற்றிருந்தார். “பூங்காவனத்திற்கு வயது இருபத்தி நாலு. சிவப்பாக இருந்ததால் அவளுக்குப் பாப்பாத்தி என்று ஒரு பெயரும் உண்டு. நன்றாக மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டு எப்பொழுதும் பளிச்சென்று இருப்பாள். பேசும் பொழுது அமெரிக்கையாகச் சிரித்துக் கொண்டேதான் பேசுவாள். ரொம்ப நல்லவள் என்று இவளுக்கு ஊரில் செல்வாக்கும் உண்டு” (‘அடிமைப் பயல்’){{nop}}<noinclude></noinclude> kbna20risd06pcf8ttu1b27jrho66ju பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/94 250 130083 1837432 1836802 2025-06-30T13:21:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|92||பாரதிக்குப் பின்}}</noinclude>கதாபாத்திரங்களின் பேச்சை அப்படி அப்படியே கொச்சை மொழியில் எழுதுவதில் கு. ப. ரா. சிரத்தை காட்டினார். உதாரணமாக— “இவங்கப்பனுக்குக் காலரா கண்டுருக்கு. டாகட்டரெ கூட்டியாரணும். அவருக்குரெண்டு ரூவா பீசாம். ஒங்களுக்கு ரொம்பப் புண்ணியம், இண்ணக்கிக் கொடுத்தா நாளெக்கி வண்டி வாடவெ—” என்று பூங்கா சொல்லி முடிப்பதற்குள் சேர்வைகாரர் குறுக்கிட்டார். “ரெண்டு ரூவாயா! ரூவா கெளம்பரதே கஷ்டமாயிருக்குதே! நேத்துத்தான் இன்கம்டாக்சு வரிக்குப் பொறுக்கிப் பொணச்சு அனுப்பினேன். அந்தப் பய வேலு. குத்தவெ பாக்கி தரணும், ஏலே, அவனெப்போயி—” “ஐயோ! அவசரமாச்சுங்களே! நாலுதரம் போயிருச்சு நடக்கமாட்டல்லேங்கராரு, கண் இருட்டுதாம்.” அவசியம் என்று தோன்றுகிற இடத்தில் சூழ்நிலை வர்ணிப்பை கு. ப. ரா. அழகாக இணைத்திருக்கிறார், அபூர்வமாக வருகிற இத்தகைய வர்ணனைகள் நயமான சொற்சித்திரங்களாக விளங்குகின்றன, ‘புதிர்’ என்ற கதையில் உள்ள ஒரு வர்ணிப்பு இது— “சாலையில் இரண்டு பக்கங்களிலும் நெல்லி மரங்கள். நடுவில் சில இடங்களில் நாவல் மரங்களும் இருந்தன. ஆடிமாத முடிவாகையால் சாலையெல்லாம் நாவல் பழங்கள் கொட்டிக் கிடந்தன. இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நன்செய்கள். நடவுகாலம். வயல்களிலெல்லாம் ஜலம் நிறையக் கட்டியிருந்தார்கள். சேறு புளித்த மாவுபோல் நுரைத்துப் பொங்கி நின்றது. சில இடங்களில் நடவாகி இருந்தது. சோகை பிடித்த மஞ்சள் நிற நாற்றுக்கள் தூரதூரமாக நடப்பட்டிருந்தன. சில<noinclude></noinclude> hsj2t57wtthtlxdxo6yrwaf7y9vgxwk பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/95 250 130086 1837434 1836808 2025-06-30T13:23:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||93}}</noinclude>இடங்களில் பள்ளப் பெண்கள் மார்புச் சேலையை இடுப்பில் சுற்றிக்கொண்டு, முழங்கால் சேற்றில் மும்முரமாக நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.” சில சந்தர்ப்பங்களில், பழமையான விஷயங்களை புதுமையான முறையில் எடுத்துச் சொல்கிற போக்கையும் கு. ப. ரா. நடையில் காணமுடிகிறது. “அவள் தாயாரைப் பெற்ற பாட்டிதான் வீட்டில் பெரியவள். பாட்டி பழைய காலத்தின் பரிபூரணப் பிரதிநிதி; அதாவது, ஹித்துக் கூட்டுக் குடும்ப முறையிலும், சமூக மதப் பழக்க வழக்கங்களிலும் சாரத்தை மறந்து வெறும் சக்கையை வைத்துக்கொண்டு உயிரை வாங்கும் கோஷ்டியைச் சேர்ந்தவள், பேத்தி அலமு இப்படியான பிறகு, அவளுடைய வாழ்க்கையின் நன்னடத்தைப் பொறுப்பு முழுவதையும் தன்னிடம் அவள் புருஷன் ஒப்படைத்துச் சென்றுவிட்டதாக அவள் எண்ணினாள். கடுமையாகப் பேசுவதால்தான் ஒழுக்கம் தவறாது என்ற நம்பிக்கை அவளுக்கு.” உரையாடல் மூலம் கதையை ரசமாக வளர்த்துச் செல்கிற போக்கையும் கு. ப. ரா. பல கதைகளில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். உரைநடையில் சோதனை ரீதியாக கு. ப. ரா. சிறுசிறு கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அழகு, கற்பனை, உண்மை என்ற தலைப்புகளில் அவர் எழுதியுள்ள இச்சிறு கட்டுரைகள் கு. ப. ரா.வின் உரைநடை அழகுக்கும் சிந்தனை வீச்சுக்கும் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றன. ‘அழகு’ பற்றிய கு.ப.ரா. சிந்தனை இங்கே எடுத்து எழுதப்பட்டுள்ளது— “அழகு என்பது என்ன முதலில்? தத்துவமா, உருவமா?”{{nop}}<noinclude></noinclude> tbc8p8ugnj4a84f6k8xxshs95luivca பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/96 250 130089 1837435 1836815 2025-06-30T13:24:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆராய்ந்து பார்த்தால் அழகு தத்துவமுமல்ல; உருவமுமல்ல; இரண்டும்தான். இரண்டும் கலப்பு தெரியாத முறையில் கலவை கொண்ட ஒரு உருவத் தத்துவம். அழகு வாழ்க்கையில் தென்படும் பொழுது பொதுவாக உருவம்; கலையில் தென்படும் பொழுது பொதுவாக தத்துவம். இரண்டிற்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. கலையில் சிலை உருவமாக இருக்கிறது; வாழ்க்கையில் ராகம் தத்துவமாக இருக்கிறது. உருவமோ தத்துவமோ அழகு என்பதற்கு எது உரைகல்? ஒன்றை அழகு வாய்ந்தது, எழில் பெற்றது, வனப்பு மிக்கது, கவர்ச்சி பூண்டது என்று எப்படிச் சொல்கிறோம்? மனிதனுடைய உள்ளம்தான் அதைத் தீர்மானிக்கும் அதிகாரி; உணர்ச்சியை எது சந்திரோதயம் சமுத்திரத்தைத் தூண்டுவது போலத் தூண்டுகிறதோ அது அழகு. சூரியரக்மி தாமரையை மலரச் செய்வது போல எது மனித உள்ளத்தை விரியச் செய்கிறதோ அது எழில்; இரும்பைக் காத்தம் இழுப்பதுபோல எது பஞ்சேந்திரியங்களின் மூலம் மனதைக் கட்டுகிறதோ அது வனப்பு. ஒளி விட்டிலை அழைப்பதுபோல எது மனிதனை அழைக்கிறதோ அது கவர்ச்சி. அழகு தந்த நிறத்திலிருக்கிறது; அங்க நிறைவிலிருக்கிறது; கண் இமைப்பிலிருக்கிறது; இதழ்ப் பிரிவிலிருக்கிறது; நிலா வானில் இருக்கிறது; குரல் துவண்ட முணுமுணுப்பிலிருக்கிறது; துடிக்கும் தாரஸ்தாயியில் இருக்கிறது. கண்ணில் பதிகிறது; செவியில் பாய்கிறது; ஸ்பர்சத்தில் ஏறுகிறது; ராசியில் மணக்கிறது; வாயில் சுவை தட்டுகிறது– உள்ளத்தில் இவ்வாயில்கள் வழியே பதிவு பெற்று மனோ–<noinclude></noinclude> 6iwrpwgjvh9o62gswlm3uytzxrh66zw பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/97 250 130092 1837437 1836818 2025-06-30T13:25:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||95}}</noinclude>பாவத்தின் மூலம் மறுபடி வெளியேறி காவியமாகவும் சங்கீதமாகவும் உருப்பெறுகிறது—நெகடிவில்பதிவு பெற்று உருவம் பிரோமைடல் வெளியாவது போல. அழகு வாழ்க்கையின் ஜீவரஸம்—இளமை, இனிமை, நிறைவு, இசை எல்லாம் கொண்டது; கலைஞன் அதை மூலிகை மூலிகையாகப் பிழிந்து சேர்த்து புடம்போட்டு முறைப்படி பாதரஸமாக்கி விடுகிறான். வெறும் பச்சிலைச்சாறு அழியும்; பாதரஸம் அழியாது”{{nop}}<noinclude></noinclude> 3nmhea6qtf6l7fl3lsg9r7sc9ssf5g9 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/98 250 130095 1837438 1836819 2025-06-30T13:26:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>13. மௌனி</b>}}}} {{larger|<b>“ஒ</b>}}துங்கி நின்று, உள்ளதெல்லாவற்றையும், ஒரு குறிப்பிட்ட கோணத்தின் நோக்குப் பூராவையும், கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மௌனி சாதித்திருக்கிறார்... அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் ‘மௌனி’ என்று சொல்லலாம்,” மெளனி கதைகள் பற்றி க. நா. சுப்ரமண்யம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மௌனி கதைகளின் நயங்களை ஆராய்வது என் நோக்கம் அல்ல, தமிழ் உரை நடையில் புதுமையும் வளமும் சேர்த்திருப்பவர்களில், பரிசோதனை செய்திருப்பவர்களில், முக்கியமான சிலரின் வசனநடை குறித்துச் சிந்திப்பது தான் இத்தொடரின் நோக்கம் ஆகும். அந்த ரீதியில் மௌனியின் உரை நடையை இங்கே கவனிக்கலாம். உளப் பதிவுகளை, மனசஞ்சலங்களை, நினைவுச் சலனங்களை, உணர்வுச் சுழிப்புகளை, சிந்தனை ஓட்டங்களைக் கொண்டு மௌனி தன் கதைகளைப் பின்னியிருக்கிறார். அதற்குத் தக்கபடி எளிமையாக ஆரம்பித்து. நடை போகப் போக ஒரு கனமும் பின்னலும் பெறுவதை அவர் கதைகளில் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> 27kub8e7tzo7vlmsuhwsbgylozqjqcm பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/99 250 130098 1837440 1836822 2025-06-30T13:28:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||97}}</noinclude>“நேற்றைய முன் தினமும் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு, நான் அவன் வீட்டை அடைந்தேன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்ற போது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம் போல ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவன், ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணி, திடீரென உட்புகச் சிறிது தயங்கி, ரேழியில் நின்றேன்... “என் நண்பன் சிரிப்பை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்தது கிடையாது என்பதும் உண்மைதான். அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத் தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தது. அவன் சமீபகாலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான்.” கதாபாத்திரத்தின் மனநிலைக்கும் சஞ்சல சித்தத்துக்கும் தகுந்தாற் போல் சுற்றுப்புறத்தைத் தேர்ந்து விரிவாகவும் நுணுக்கமாகவும் சித்திரிக்கும் மௌனியின் திறமை பாராட்டுதலுக்கு உரியது. ‘அழியாச்சுடர்’ கதையில் விரக்தி மனோபாவத்துடன் சோர்ந்திருக்கிற ஒருவன் ஒரு மரத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான். அவன் நண்பன் அந்த மரத்தைக் காண்கிறான். மௌனி இவ்வாறு விவரிக்கிறார். “இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்டமரம் போன்ற தோற்றத்தை அளித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று மெளனமாக புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது.<noinclude></noinclude> jlbzqdtwawrpbqzyrmcfwltd0avlewx பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/100 250 130101 1837442 1836826 2025-06-30T13:30:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|98||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகாயத்தில் பறந்து, திடீரென அம்மரக்கிளைகளில் உட்காரும் பக்ஷிகள், உயிர் நீத்தனவையே போல், கிளைகளில் சமைந்து ஒன்றாகும். அவற்றின் கூவல்கள், மரண ஒலியாக, விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது சென்று ஒன்றிரண்டாக, புத்துயிர் பெற்றவை போல கிளைகளை விட்டு ரிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும் வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள், என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக்கிளர்ச்சிகளுக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.” மற்றவனின் மனக்கிளர்ச்சியை மௌனி அழகிய சொற்களில்—இனிய கவிதை மாதிரி—வர்ணிக்கிறார். “ஆமாம்; அதுதான். ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கைவிரித்துத் தேடித் துளாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை. மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும் காதல் முகந்த மேகங்கள். கனத்து, மிதந்து வந்து அதின்மேல் தங்கும். தாங்காது தளர்ந்து ஆடும். விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தம் படுத்துவதா அது? அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?” கதாபாத்திரத்தின் தடுமாற்றநிலையைச் சித்திரிக்கையில் மௌனி நடையில் முரண்பாடுகள் எனத் தோன்றும் சொற் பின்னல்கள் தலைகாட்டுகின்றன; “அவன் கண்கள், காணமுடியாத அசரீரியான ஏதோ ஒரு வஸ்துவைப் பார்க்கத் துடிப்பவை போல, என்று-<noinclude></noinclude> cg1ke6chm7tmzwd6walscz31bfv3k3d பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/101 250 130104 1837446 1836947 2025-06-30T13:37:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||99}}</noinclude>மில்லாதபடி ஜொலித்தன. அவன் மேலும் பேசலுற்றான், என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது” “காதல்—அது இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. காரணமற்றே நடந்த காரியமும் கொள்வதற்கு வேண்டி, காரணம்தான் போலும்.” “அவன் மூளையும், யோசனைகளும், உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன. எல்லை கொள்ளா சாவதானம், சமாதானம், ஒரு நிலை வரம்பிற்கு எட்டாமல் இரு புறமும், சிறிது சிறிது மிக அசைந்து, சஞ்சலப் பிரமை கொடுத்தன. அந்த நிலைமையில் சமாதானம் கொண்டவன் போன்று, சாவதானமாக, வீதியை உற்றுநோக்கி அவன் நின்றான்.” இந்த விதமான சொல்லடுக்குகள்தான் சாதாரண வாசகர்களுக்கு மிரட்சி தருகின்றன. மௌனி புரியாத விதத்தில் எழுதுகிறார் என்று குறை கூறச் செய்கின்றன. கதாபாத்திரத்தின் மனஓட்டங்கள் மௌனியின் சீரிய சிந்தனைகளாக வெளிப்படுகின்றன. அவை கதைக்கு ஒரு கட்டுரைத் தன்மையை அளித்த போதிலும், படிப்பதற்குச் சுவையாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம்— “என் மனம் ஓடியது, அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது. கோவில்—சந்நிதானம்—ஆம். பகலிலும் பறக்கும் வெளவால்கள், பகலென்பதையே அறியாது தான் கோவிலில் உலாவுகின்றன. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும் உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில், சிலைகள் ஜீவகளை கொண்டு நிற்கின்றன.<noinclude></noinclude> l27ja6fn4tyejp4yt6kfiw0ppuza9lr பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/102 250 130106 1837447 1836952 2025-06-30T13:40:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|100||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆழ்ந்த அனுபவத்திலும், அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவை தானா கோவில்கள்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?—என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒருதரம் என் தேகம் முழுவதும் மயிர்க் கூச்செறிந்தது.” சூழ்நிலையையும் பாத்திர மனநிலையையும் பொருத்திக் காட்டும் இடங்களில் அருமையான சொற்கோலங்கள் பிறந்திருக்கின்றன மௌனியின் நடையில். “வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள் சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும். தூண்டப்படாது அணைய விருந்த என எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது.” சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகச் சித்திரிக்கும் போக்கில் எழுத்து வளர்கிற போது, மௌனியின் எளிய நடை சிக்கல்கள் நிறைந்த நீள வாக்கியம் (காம்ப்ளெக்ஸ்<noinclude></noinclude> 7ofayugnhs42xxfbd2acl7666yqffga பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/103 250 130109 1837448 1836955 2025-06-30T13:45:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||101}}</noinclude>ஸென்டன்ஸ்) ஆகிவிடுகிறது, அந்நிலையில், அவசரமாகப் படிக்கிற வாசகனுக்கு குழப்பம் ஏற்படுவது சகஜம்தான். உதாரணத்துக்கு ‘குடும்பத் தேர்’ கதையில் வரும் இந்தப் பகுதியைக் காண்க— “இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழ வயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டைவிரி இரவில் காற்றில் அடித்துக் கொள்ளும் போது ‘யார் யார்?’ என்று கேட்டு விட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக்கொண்டு பேசாது உறங்கி விடுவாள். மற்றும் நடு இரவில் கேட்காத சப்தங்கள் அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி ‘யார்’ என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதைவின் டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையுமே தடவித் தடவித் திருப்தியுற்று திரும்பி வந்து படுத்துக் கொண்டு விடுவாள்.” நாகரிகத்தைப் பற்றி மௌனி குத்தலாகவும், நயமாகவும் எழுதியுள்ள வரிகள் ரசிக்கப்பட வேண்டியவை. “நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டு கொள்ளாமல் இல்லை. சூன்யமூளையில் அழகற்று மிருக வேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லட்சியங்கள் உருக்கொண்டவள் போன்றவள் தான் அவள். வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வதுபோலவன்றித் தணிவு பெற்று, அழகுபட அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும்” (குடும்பத் தேர்){{nop}}<noinclude></noinclude> 9rti7k4oyi3fwa7p0xp9i71jn7a8d3c பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/104 250 130112 1837449 1836967 2025-06-30T13:46:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|102||பாரதிக்குப் பின்}}</noinclude>“நான்கைந்து பெண்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அவர்களுடைய குதிகால் உயர்ந்த பூட்ஸ் அவர்கள் மூளையைவிடப் பள பௗவௌ மின்னின. நாகரிகத்தில் நெளியும் அவர்கள் நடையோவெனில், அவர்கள் தலைவகுடைவிடக் கோணலாக அவனுக்குத் தோன்றியது.” (‘நினைவுச் சுழல்’) “அழகின் பாழ்பட்ட வசீகரன்” “உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றம் கொண்டது.” “அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையத் தாண்டிபரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும் மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன.” இவை போன்ற வரிகள் மௌனியின் தனித் தன்மைக்கு சான்று கூறும். இடையிடையே மெளனி கூறும் உவமைகள் புதுமையாகவும் அவருடைய வர்ணனை நடைக்கு எடுத்துக்காட்டுக்களாகவும் மிளிர்கின்றன. மெளனி கூறும் உவமைகள் சாதாரணமான பழைய விஷயங்களேயாயினும், அவரது எழுத்து நடையில் அவை புதுமையாக விகளங்குகின்றன. “இரவின் வளைந்த வானக் கற்பலகையில், குழந்தைகள் புள்ளியிட்டது போல எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிந்தன, தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவு தான் கொட்டிடினும், அவைகளுக்கு உருகி மடிந்துபட அழிவே கிடையாது போல, ஜொலித்தன.”{{nop}}<noinclude></noinclude> 7fnn0ha75k6t0d7lpzz334aehiv7qba பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/105 250 130115 1837450 1836970 2025-06-30T13:48:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||103}}</noinclude>“ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இரு மணிகள் மின்னுவது போல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது.” “தூக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக்காண ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும்.” சில சந்தர்ப்பங்களில், வியக்கத்தக்க வகையில் மௌனி உவமைகளை எடுத்தாண்டிருக்கிறார். இரண்டு பேர் சேர்ந்து சங்கீதக் கச்சேரி செய்கிறார்கள். ஒரு பெண் ராக மாலிகை பாடுகிறாள். அவன் நண்பன் பிடில் வாசித்தான், மிக அழுத்தமாக லயித்துச் சேர்ந்தே வாசித்து வந்தான். இதை மௌனி தனித் தன்மையோடு குறிப்பிடுகிறார் இப்படி— “இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மௌனமான பிணைப்புப் போல் இருந்தது அந்தச் சேர்ந்து வாசிப்பு.” ஒருத்தியின் பார்வையை மௌனி இந்த விதமாக எடுத்துக் காட்டுகிறார். “ஒருவன், தன் உள்ளுற உறைந்த ரகசியத்தை பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லி விட்டு மறைவது போல, அவள் பார்வை என்னை விட்டு அகன்றது.” பார்வையும் விழிகளும் மௌனியின் உரை நடையில் எவ்வெவ்வாறெல்லாமோ இடம் பெற்றுள்ளன். “அவள் கண்களில் பனிப்படலம் போன்று நிச்சயமற்ற நினைவுகளின் ஞாபகம் மிதந்தது.”{{nop}}<noinclude></noinclude> 2d16k8gsp4klfimyj11x9ooqwiy88a7 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/106 250 130118 1837451 1836977 2025-06-30T13:53:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104||பாரதிக்குப் பின்}}</noinclude>“சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷ்யப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தனவெனக் கண்டான்.” ‘அவன் கண்களின் தோற்றம் தன் ஆட்சியை மீறி பழக்கத்தின் காரணமாகவே மனத்தில் தோன்றியதை விட்டு வேறு எதையோ குறிப்பது போலத் தான் அப்போதும் இருந்தது.’ ‘அவன் கருவிழிகள், அவளைத் தொடர்வதே போன்று, சலித்து நகர்ந்து சிற்சில சமயம் கண்களின் மூளையில் சொருகி மறையும். திரும்பியும் அவளை இழுப்பது போல் விழி நடுவில் பதியும், அதன் மூளையும், யோசனைகளும் உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன.’ ‘இன்பமான இளம் வெய்யிலும், உடனே, அது மேகமறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத் துளிகளிலும் வெய்யிலைக் காணநிற்கும் சிறுவர்களே போன்று இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை.’ இவற்றைப் போல் இன்னும் பல காணலாம் அவர் கதைகளில். மௌனியின் வர்ணிப்புகள் இதர கதாசிரியர்களின் வர்ணனைகளிலிருந்து மாறுபட்டே தோன்றுகின்றன. ‘அவ்வூரின் குறுகிய வீதிகள், நேராக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற் பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய் போன்று, இருண்ட உள்பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டிநிற்கும். அது ‘வா’வென்ற வாய்த்திறப்பல்ல, உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்பு போன்றுதான் தோற்ற மளிக்கும்.’{{nop}}<noinclude></noinclude> 8iyylgarf34wlz90qkk5u40m4awg0ys பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/107 250 130121 1837453 1836984 2025-06-30T13:55:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||105}}</noinclude>இயற்கையையும் சூழ்நிலைகளையும் சித்திரிக்கிற போதுகூட, வெறும் இயற்கை வர்ணனையுடன் அவர் நின்று விடுவதில்லை. இயற்கைக்கும் கதாபாத்திரத்துக்கும், சூழ்நிலைக்கும் கதைமாந்தரின் மனநிலை அல்லது அந்நேரத்திய உணர்சிகளுக்கும் பிணைப்பு இருப்பதாகக் காட்டுவதில் மௌனி ஆர்வம் கொண்டுள்ளார். ‘சிற்சில சமயம், இயற்கையில் விநோதமான அழகுத் நோற்றங்கள் மனத்திற்குச் செல்லும் நேர்பாட்டைணயக் கொள்ளும் போது, தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும் போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளைக் காற்றில் விடுவான். ஆனால், சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலை மயமாக்கி விடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து, கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸதானத்தில், அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும்,’ (பிரபஞ்ச கானம்) ‘கல்லூரி விடுதியின் மேல் மாடியில் இரவு வெகுநேரம் வரையில் அவள் தனியாக உட்கார்ந்திருந்தாள். சந்துஷ்டி அற்ற உலகினின்றும் எவ்வளவு தூரம் விலகி நிற்க முடியும் என்ற நினைப்புள்ளவை போல் எண்ணிலா நக்ஷத்திரங்கள் உயரே அமைதியில் பிரகாசித்திருந்தன. எட்டிய மாதா<noinclude>{{rh|பா—7||}}</noinclude> 1lk6plynrwit6a3n5yjci0rpjcdmj7n பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/108 250 130124 1837454 1836998 2025-06-30T13:58:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|106||பாரதிக்குப் பின்}}</noinclude>கோவில் மீது நின்ற சிலுவை, ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கையை விரித்து ஆசீர்வதிக்கும் பாவனையில் தோன்றியது. ஒரு குடிகாரனுடைய உளறல் சப்தம் தூரத்தில் மறைந்து கேட்டுக் கொண்டிருந்தது. உலகத்தின் சிறு ஒளிக் காட்சி நிரம்பிய மனத்தில் தளும்பிய கண்களால் மெழுகப்பட்டது போன்றிருந்தது. ஒன்றும் நன்றாகத் தெளிவுபடாது எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மனம் விரிவாகி எட்டிய வெளியில் சென்றது.’ (நினைவுச் சுழல்). கதாபாத்திரத்தை வர்ணிக்கும் முறையிலும் மௌனி தனித்தன்மை கொண்டுள்ளார். உதாரணமாக ‘எங்கிருந்தோ வந்தான்’ கதையில் காணப்படுகிற இச்சித்திரிப்பை கவனிக்க:— ‘அவன் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப்படைந்தேன். சீவிக் கொள்ளாத நீண்ட அவன் முன்குடுமித் தலையும், அகலமான நெற்றியும், மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும், ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஓடிய புருவங்களுக்கு வெகு ஆழத்தில், மங்கிக் களைப்புற்ற அவன் கண்கள் பதுங்கியிருந்தன. மூன்று தினத்திற்கு முன்பு ஒருதரம் அவனை நேருக்கு நேராக ஒரு கணம் சந்தித்தேன். கண்ணீர் வரண்டு சலனமற்று நிற்கும் அவன் கண்கள் திகைப்பும். வருத்தமும் புதைந்து பாழ்பட்ட கேணி போன்று தோன்றின. அவன் நம்மை உற்று நோக்கும் போது, அவனது பார்வைத், நம்மை ஊடுருவிப் பிய்த்து, அமைதி அற நம்முள்ள சிலாகை கொண்டு துருவிப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி—ஓர் உயர் சக்தி நம்முன் நிற்கும் பயம்—இவை தான் நம் மனத்தை அலைக்கும். மூக்கு நீண்டு வளைந்து இருந்தது. மெல்லிய உதடுகள் சிறிது விலகி இருவரிசைப் பற்களை, கண் கூச, வெளிக்காட்டின. வாய் சிறிது பிளந்து நிற்கத் தோற்றிய அவன் தாங்க முடியாத பளுவை பெருமூச்-<noinclude></noinclude> e1lr9kbzddk5kl51yoxlzr3dcy0dcfd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/109 250 130126 1837455 1837023 2025-06-30T14:00:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||107}}</noinclude>செறிந்து, ஆனால் அலக்ஷியமாகத் தாங்கி நிற்பவன் போல் காணப்பட்டான். சிறு சிறு செயல்களை நுணுக்கமாக வர்ணிக்கும் மௌனியின் திறமை குறிப்பிடத் தகுந்தது. உதாரணம்: “காய்த்துப் போன தோளில் உறைபட்டு மிருதுவாகத் துவளும்,மூங்கிற் கம்பின் இரு முனைகளிலிருந்து இரண்டு மண் குடங்கள் தொங்கின. கத்திக் கத்திக் கொண்டொருவன், குடங்களிடையே, தோன்றி மறைய நடந்தான். அவன் கண் முன்பு தெரிந்தது வெற்றுச் குடம் போன்றிருந்தது. தொங்கிய முனைக்குச் சிறிது தூரத்திலே தான், அக்கம்பைத் தோளில் தாங்கி இருந்தான். மெதுவாக, வெகு சமீபத்திலும் பூமியில் பட்டு அழுத்தலில் அசைந்து அக் குடங்கள் மேலும் கீழும் ஆடின. வெற்றுக் குடமாயினும் சிறிது அதிக ஆட்டத்தில் பூமியில் தட்டி அது உடைபட்டு, பின் தொங்கும் பிறிதொன்றை மேன் நோக்கிக் கவிழ்த்துப் பாழ்படுத்தும் என்பதை உணர்ந்து அதை வெகு உன்னிப்பாய்ப் பார்த்துச் சென்றான். அதை நெருங்குவதே போன்று மிக விரைவாயும் நடந்தான்; பின்னால், வெகு சமீபமாக தன் காலடியிலும் தட்டுப்படாது தொடர்ந்து வரும் அக் குடம் மதிக்கத்தக்கது. வெரு அருமையானதே!” இருட்டு, இரவு, நட்சத்திரங்கள், தீபம், சப்தம் முதலியன திரும்பத் திரும்ப இடம் பெற்று, விசேஷத் தன்மைகளோடு இயங்குகின்றன மௌனியின் எழுத்தில். ‘உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும் வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுது கொண்டு எரிந்தது.’{{nop}}<noinclude></noinclude> nzp9pt8yb2ciqtwcxemoxbranjh0g00 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/110 250 130129 1837456 1837030 2025-06-30T14:01:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|108||}}</noinclude>‘தீபச் சுடர் சிறிது தூண்டி விடப்பட்டது; கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றே தான், நிமிர்ந்து ஜ்வலித்தது.’ ‘அவள் நடை அழுத்தலாக அவளை முன் செலுத்தியது.’ ‘காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது.’ ‘உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக்குமைந்தன.’ ‘மரக்கிளைகளில் பக்ஷிகள் ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின.’ ‘இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில் நெருப்பிட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல் கண்டது.’ ‘காலடியும், ஒளி கொள்வது, இலேசுபடாது, புழுதிப் புகையைக் கண்டது.’ இந்த விதமான பிரயோகங்கள் மௌனியின் உரைநடைக்கு ஒரு அழகும் அழுத்தமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன. சோகமும் சோர்வும், விரக்தியும் அலுப்பும், வெறுப்பும் வறட்சியும், பயனின்மையும் தோல்வியும் அடி நாதங்களாக ஒலிக்கின்றன. கதைகள் அவற்றுக்கு ஏற்ற சொற் கோலங்களை உரைநடையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> 1px1txaovmmi2u19idco3luozrk6mw5 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/111 250 130132 1837457 1837039 2025-06-30T14:04:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>14. பிச்சமூர்த்தி</b>}}}} {{larger|<b>பி</b>}}ச்சமூர்த்தி முதிர்ந்த கலைஞர்; நல்ல கவிஞர். அழகுகளைத் தேடும் கண்களும், இயற்கை இனிமைகளை ரசித்துக் களிக்கும் உள்ளமும் பெற்றவர். மனிதநேயம் கொண்டவர். வாழ்க்கையை பிரியத்தோடு நேசித்தவர். அவருடைய இவ் இயல்புகள் அனைத்தும் அவரது உரைநடையிலும் பிரதிபலிக்கின்றன. அவர் ரசித்த இனிமைகளை வியந்த அழகுகளைக் கலைநயத்தோடு சொற்களிலே சித்திரித்தார். ந. பி. பிச்சமூர்த்தியின் சிறந்த கதைகளில் ஒன்றான ‘பதினெட்டாம் பெருக்கு’ ஆரம்பம் இது: ‘இக்கரையில் படிக்கட்டுகளே தெரியவில்லை. அக்கரையில் நாணல்களின் வளைந்த நுனிகளெல்லாம் ஆற்று நீரில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருந்தன. கரை புரண்டு போகும் பெருக்கில் நொங்கும் நுரையும், சீமைப் பிலா இலைகளும், காய்ந்த மலர் மாலைகளும் மிதந்து சென்றன. காவிரியின் பதினெட்டாம் பெருக்கு. தமிழ் மக்கள் கவியுள்ளம் படைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் காவிரியை சூல் கொண்ட பெண்ணென்று யாருக்குச் சொல்லத் தெரியும்? காவிரிப் பெருக்கு மோட்டிலும் முடைசலிலும் படுகையிலும் மோட்டிலும் பாய்ந்து மண்ணைக் கனகமாக்கி மகிழ்ச்சி விளைவிக்க வில்லையா? ஆற்றுப் பெருக்கின் அசைவு சூல் கொண்ட பெண்ணைப் போல் இல்லையா?{{nop}}<noinclude></noinclude> fckp1yd0ltrtfq3k1nbbgeplp4kgjzj பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/112 250 130135 1837458 1837043 2025-06-30T14:06:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110||பாரதிக்குப் பின்}}</noinclude>தெருக்கோடி வீட்டு மாடியிலிருந்து வடக்கே பார்த்தால் இந்த ஆனந்தமயமான காட்சி தென்படும், கிழக்கே பார்த்தால் ஆற்றங்கரைக்கு வந்து சேரும் ரஸ்தா, பாம்பின் நாக்கைப் போல நீண்டு தென்புறத்தில் மறைவது தெரியும். ஆற்றுப் பெருக்கைப் போலவே இத்தெரு எப்பொழுதும் நிறைந்திருக்கும்.’ தெளிவும் எளிமையும் நிறைந்த ந. பி. யின் உரைநடையில் ஒரு சிந்தனையாளனின் தர்க்கிப்பும், கவியின் வர்ணிப்பும் கூடி நயம் சேர்ப்பதை அவருடைய கதைகள் நெடுகிலும் காண முடியும். ஒரு உதாரணம்: “சொல்லப்போனால், சாதாரண மனிதனுக்கு தனிமை அபாயகரமானது—உடல், உள்ளம் எல்லாவற்றிற்கும் கடிவாளமும் வண்டியோட்டியும் இல்லாத குதிரை ‘டாக்—கார்ட்டை’ இழுத்துப் போவதென்றால் எப்படி இருக்கும்? நாலு பேர் நடுவிலிருந்தால்தான் சாதாரண மனிதன் நேரும் கூருமாய் இருப்பான். தனிமையில் மனது சலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு நொடி பச்சைக் குதிரை தாண்டி அண்ட சராசரங்களுக்கு அப்பால் போய் நிற்கும்; மறு நொடியில், பாய்ச்சிய நங்கூரம் போல மனக் கடலின் அடிமட்டத்தில் போய் நிலைகொள்ளும், ஒரு தரம் தன்னலமற்ற தூயவெளியில் நடைபோட்டுப் பழகும், மறுதரம், விலங்கினப் போக்கிலே, வாலை கொண்டை மீது போட்டு நாலுகால் பாய்ச்சலில் போகும் காளை போல் கட்டற்று ஓடும். பிராணசக்தி நிலைகொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுக்கும், தனிமையைக் கையாளத் தெரிந்தவன் யோகி, ஞானி.” ஒரு கவிஉள்ளம் வசனத்தில் கதை சொல்கிறது என்பதை பிச்சமூர்த்தியின் உரைநடை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே செல்கிறது. ‘வானம்பாடி’ கதை-<noinclude></noinclude> qqxdgb1i54kql1w0d9vw917t243vszs பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/113 250 130138 1837459 1837045 2025-06-30T14:09:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||111}}</noinclude>யில் ஒரு வானம்பாடியின் பாடலை அவர் வர்ணிக்கும் நயம் ரசனைக்கு உரியது— “ஒரு கணம் ஆற்றங்கரை யோரத்தில், நக்ஷத்திரமும் நள்ளிரவும் குழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூண்டினின்று சிதாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனித்த குரல் காதல் தீ மூளப்பாடுவது போல இஸ்ராபேலின் இன்னிசை எழுந்தது. மறுகணம் அம்மணிக் கூண்டினடியில், பெண்ணின் குரலோசை கொண்டு கற்பனைத் தூரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதி கட்சி ஒலித்தது. ஒரு கணம் வெண்ணிலவில் பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களின்று கிளம்பும் நரிகளின் ஊளை போன்று, ஆசை மண்ணான கதை பாட்டில் மிதந்தது. மறுகணம், கண்கள் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக் கதிர் கத்தியின் மீது விழுந்து துண்டாக, காதலிக்காக போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங்கிற்று. இஸ்ராபேல்! என்று குறுக்கிட்டான் பக்கிரி. ஒரு நிமிஷம் நிசப்தம். மறு நிமிஷம் இசைச் சித்திரம் மாறிவிட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக் கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்து வந்து, மக்கி மண்ணாகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரனாக்கும் பரிவும் போதமும் பூர்ணமாய் தொனித்தது. இஸ்ராபேல்! என் குருவே! என்றான் பக்கிரி. இன்னிசையின் தெய்வ உலகு மறைந்து விட்டது.” கதைகளின் நடுவே, “இச்சையின் காட்டில் அலையும் வேங்கையைக் கண்டான். சேற்றில் புதைந்து இன்புறும் மீனைக்கண்டான்.” என்பது போல் கதாபாத்திர மனநிலையைக் குறிப்பிடும் போதும்,{{nop}}<noinclude></noinclude> 682y41xjz7d6yro7sxv8bovu984yxlp பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/114 250 130141 1837460 1837047 2025-06-30T14:11:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|112||பாரதிக்குப் பின்}}</noinclude>“வழக்கம் போல் சூரியனுதித்தான். பாயும் ஜலத்தைப் பளிங்கு போல் செய்தான். பறக்கும் மேகங்களை பஞ்சு போலாக்கினான்” என்பது போல் வர்ணனை பண்ணுகிற போதும், பிச்சமூர்த்தியின் வசனத்தில் கவிதையின் சாயலையும் தொனியையும் உணர முடிகிறது. பாத்திர விவரிப்பு என்று ந. பி. அதிகமான வர்ணனையில் ஈடுபடுவதில்லை. அபூர்வமாகச் சித்திரிக்கிறபோது ஒரு சில வரிகளில் அவரது படப்பிடிப்பு அழகிய உரைநடையாக அமைகிறது. உதாரணத்துக்கு இரண்டு சித்திரங்களைக் காணலாம்— “ஓர் இளம் பெண். மாநிறம், அராபிக் குதிரை போன்ற மேனியும் மினுக்கும், வளர்ச்சியும், பார்வைக்கு ராணி போன்ற அழகும் கம்பீரமும் பெற்றிருந்தும், அவளுடைய ஆடை ஏழ்மையைப் பறையடித்தது.” (பதினெட்டாம் பெருக்கு) “அவர் எனக்கு ஒரு பைராகினியை அறிமுகம் செய்து வைத்தார். அவளுக்கு இருபது வயதுக்கு மேலிருக்காது. கடைத்தெடுத்தது போன்ற உடல், கார்த்திகை மாதத்து ஆற்றுப் பெருக்கில் மிதக்கும் விளக்கைப் போல் சுடர்விட்டெறியும் கண்கள். அவள் முழுத் தோற்றத்திலே ஒரு தனி சோபையும் அலக்ஷியமும் வழிந்து கொண்டிருந்தது.”(விழிப்பு) பிச்சமூர்த்தியின் உரைநடையில் கவிதையின் சாயல் மேலோக்கி நிற்பதுடன், உவகை நயமும் ஒரு தனித் தன்மையோடு விளங்குகிறது. “நக்ஷத்திரங்கள் பதிந்த வானம் முஸ்லிம் ராணியின் ஜரிகை உடையைப் போல் மின்னிற்று” “ஆற்று நீரில் நீந்திச் செல்பவர்களின் அவீழ்ந்த தலைமயிரைப் போல் நிலவு வெள்ளத்தில் மரங்களின் கிளைகள் மிதந்து கொண்டிருந்தன”—இவை போன்ற கற்பனைகளைவிட, பொருந்தா-<noinclude></noinclude> 8vigwqmrsjm91cfpnka084e5mu0ddxw பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/115 250 130144 1837461 1837052 2025-06-30T14:13:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||113}}</noinclude>தனவற்றைப் பொருத்திக் காட்டுகிற யதார்த்த நிலைகள் தனி அழகுடன் மிளிர்கின்றன. பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்களைப் பற்றிக் கூறுகையில், ‘இராக்காலத்து தூங்கு மூஞ்சி மரங்களின் இலைகளைப் போல் ஒடுங்கி துன்பப்பட்ட முகங்கள் எவ்வளவு’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். நிலாவையும் நிலவொளியையும் பலரும் எப்படி எப்படி எல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள். ந. பி. யின் உளரநடையில் முற்றிலும் புதுமையான ஒரு சித்திரிப்பு காணக்கிடக்கிறது. ‘இரவு. தலையெழுத்தே என்று நிலாச் சுருணை ஆகாயத்தை அரைகுறையாக மெழுகி வைத்திருந்தது.’ அதேபோல, இருட்டையும் பழங்காலப் பஞ்சாயத்துத் தெரு விளக்கையும் ஒரு உருவகம் அழகாக அறிமுகப்படுத்துகிறது இப்படி: ‘வழியெல்லாம் சிம்ணிக்காய்கள் இருட்டில் சிகப்பு நாமம் சாத்தின.’ இவ்விதப் புதுமையான உவமைகளை பிச்சமூர்த்தியின் உரைநடையில் அதிகமாகவே காணலாம். பிச்சமூர்த்தியின் உரைநடைப் படைப்புகளில் ‘மனநிழல்’ கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை; தனிரகமாவை. ‘மனநிழல்’ தொகுப்பு நூல் முன்னுரையின் சி. சு. செல்லப்பா கூறுவது போல, இக்கட்டுரையில் “வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை. தொனி, நோக்கு, வெளியீடு இந்தத் தன்மைகளிலும் வித்யாசம். கட்டுரை என்கிற எஸ்ஸே, ஸ்கெட்ச், ஸ்கிட் என்ற ஆங்கிலப் பிரிவுகளின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும், இந்து மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காணமுடிகிறது. மன ஓட்டங்களையும் இயற்கை வர்ணனையையும் தத்துவ நோக்கையும் கதையம்சத்தையும்<noinclude></noinclude> lc0wwhtnf8cwop5ozpdkonprnv0ahc2 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/116 250 130146 1837462 1837054 2025-06-30T14:16:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|114||பாரதிக்குப் பின்}}</noinclude>கலந்திருக்கும் இவை தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய உருவப் பிரிவை தந்திருக்கின்றன” குளவிக்கூடு, வெறும் செருப்பு, ஈப்புலி, சவுக்கைத் தோப்பு போன்ற சர்வசாதாரண விஷயங்களின் காட்சியில் ஆரம்பித்து, மனித இயல்புகள், அவை எழுப்பும் சிந்தனைகள், தத்துவக் கருத்துக்கள் முதலியவற்றை ந. பி, ‘மனநிழல்’ கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை சிறு சிறு துணுக்குகளாகவும் ஒன்றரைப் பக்க—இரண்டு பக்கக் குறிப்புகளாகவும், பல பக்கங்களுக்கு வளர்ந்துள்ள கட்டுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. சிறிய விஷயத்துக்கு ‘வனப்பு’ எனும் மன நிழல் உதாரணமாகும். முருகன் கோயிலில் மயில் ஒன்றிருக்கிறது. நாள் முழுதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு பொழுது சாய்ந்ததும் கோபுரத்து உச்சாணியில் இருக்கும் யாளியின் தலையில் வந்து உட்கார்ந்து விடுகிறது—இரவைக் கழிக்க. அந்திக் காற்று மயிலின் மீது வீசும் பொழுது, தோகை கடலலை போல் விசித்திர வனப்புடன் புரளுகிறது. அப்பொழுது அது உட்கார்ந்திருக்கும் உல்லாசத்தைப் பார்த்தால் தன் அழகுக்கு உன்னத ஸ்தானமும் கோபுரக் காற்றும் அத்தியாவசியம் என்று உணர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. கோபுரத்திலிருந்து கொண்டே இரவு முழுதும் ஜாமத்துக்கு ஜாமம் கூவுகிறது. ஆமாம். மயில் நினைப்பது மனிதனுக்கும் பொருந்தும் சந்தைக் கூட்டத்திலே வயிற்றைக் கழுவும் வல்லடி வழக்கில் மனிதன் ஈடுபட்டிருந்த போதிலும் உள்ளத்தின் வனப்பு குறையாமல் இருக்க வேண்டுமானால் தனிமையின் கோபுரத்து உச்சியில் சற்று உட்கார்ந்துதான் ஆக-<noinclude></noinclude> lqrtktpco319bj8j5yx43de1ac5rljd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/117 250 130149 1837463 1837056 2025-06-30T14:18:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||115}}</noinclude>வேண்டும். அதோடு நில்லாமல் விழிப்புடனும் இருக்க வேண்டும்—மயில் ஜாமத்தில் கூவுவதைப் போல.” ‘நெருப்புக் கோழி’ என்ற தலைப்பில் ஒரு மனநிழல் நினைத்தால் வியப்பாய் தோன்றும் ஒரு சுபாவம் பற்றி ஆரம்பிக்கிறது. ஏதேனும் கஷ்டம் நேரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது. இந்த நினைப்பு, பால்ய கால நிகழ்ச்சி ஒன்றைக் குறித்து எண்ண வைக்கிறது. அந்த நிகழ்ச்சியையும் அது பற்றிய இன்னொரு சம்பவம். சிந்தனையையும் தொடர்கிறது பிள்ளைகள் கூடி, பள்ளிக்கூடம் விளையாட்டு விளையாடுவது பற்றியது, பாடம் சொல்லுவது, தண்டணை தருவது எல்லாம் வருகின்றன. இனி கட்டுரையிலிருந்து... “வாத்தியார் அடித்துவிட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு! இவை எல்லாவற்றையும்விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத நிகழ்ச்சிகளை நாடகத்தில் காணும் பொழுது சொல்ல முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்? இவைகளை எல்லாம் நினைக்கும்பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப்<noinclude></noinclude> ep0ztjo6t7nz5jqushagam6p4h7ut0n பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/118 250 130152 1837465 1837057 2025-06-30T14:20:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|116||}}</noinclude>பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும் குளுமையையும்தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்? அந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கின்றது. காலம் என்று மற்றொன்று இருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையில் காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவைகளுக்கு புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண் செந்தாமரையாகி விடுகிறது; தொடை நடுங்கி, வீரனைப் போல் மனத்தில் காட்சி அளிக்கிறான்...சூரியன் கிரணம் சந்திரனை அடையும் பொழுது, காலம் கடந்து விட வில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயாஜாலமா? அல்லது சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமா? சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷத் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனதின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாயசக்தி மனத்திற்கு இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும் மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனதிற்கும் இருக்குமா? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவது தான் கலையோ?” இவ்வாறெல்லாம் எண்ணங்களை வளர்க்கும் பிச்சமூர்த்தியின் எழுத்து நடையில் குழப்பமூட்டுகிற தன்மையில் சொல் பின்னல் வேலைகள் இல்லவே இல்லை.{{nop}}<noinclude></noinclude> 6oiwfvnjec4ilw4c4c0567mvn3trz6f பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/79 250 171319 1837626 864441 2025-07-01T05:28:04Z 61.1.189.83 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1837626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="61.1.189.83" /></noinclude>78 டைச் சேர்ந்த எறிச்சலூர் என்ற தம் ஊரிலிருந்து புறப்பட்டுக் காடுகளும் மலேகளும் நிறைந்த காவதம பல கடந்து வெண்குடை சென்று சேர்ந்தார். வெண் குடை வங்தடைந்த புலவர், ஒருநாள் விடியற்போதில் குட்டுவன் கோமனையின் தலைவாயிலே அடைந்து தம் கிணைப்பறையைத் தட்டி ஒலி எழுப்பித் தம் வருகை யைத் தெரிவித்தார். அதுகேட்டு விழித்தெழுந்த குட்டுவன் விரைந்து வந்து அவர்முன்- கின்ருன். உடனே புலவர், அவன் தந்தையின் பேராற்றல், பெரிய தேர்ப்படை, போர்ப்பறை, அவன் இருந்து ஆண்ட வஞ்சிமாநகரின் வளம், வனப்பு ஆகியவற் றைப் பாடல் பொருளாக்கி, அழகிய பா ஒன்றைப் பாடி அவனைப்பாராட்டினர். புலவர் பாராட்டிய குடிப் புகழைக் காது குளிரக் கேட்டான் குட்டுவன். அவன் மகிழ்ச்சி அளவுகடந்து பெருகிற்று. உடனே, களம்பல கண்டு பகையரசர் பலரைக் கொன்றும் கொண்ட சினம் தணியாப் போர் வெறிமிக்கதும், பகைவரின் குருதிக் கரை படிந்து புலால் காறும் பெருமை மிக்க நெடிய பெரிய கோடு களைக் கொண்டதும், தான் பெற்ற வெற்றிக்கெல் லாம் பெரும்துணே புரிந்ததும் ஆகிய தன் பட்டத்து. யானையைக் கட்டவிழ்த்துவங்து, அவர்க்குப் பரிசிலாக அளித்து, அவர்பால் ஒட்டினன். அதன் தோற்றத். தைக் கண்டே அஞ்சியபுலவர், அது தன்னே அணுகக் கண்டதும், அவ்விடம் விட்டு அகன்று கின்ருர். தான் அளித்த யானையை அன்போடு ஏற்று, அதன்மீது அமர்ந்து செல்லக் கருதாது அகன்று நிற்கும் புலவர் செயல் திருக்குட்டுவனுக்குத் திகைப்பைத் தந்தது. புலவர் பாட்டின் பெருமைக்குத் தான் அளித்த பரிசில் சிறிது போலும் அதல்ை புல்வர் சினந்து கொண்டார் போலும் என்று எண்ணினன். உடனே, அப்பட் .டத்து யானையைக் காட்டிலும் பெரிய யானை ஒன் றையும் கொண்டுவந்து கொடுத்தான். -<noinclude></noinclude> sej7rz3x4g4tv9x2b6ncaf5pejl2ss3 1837633 1837626 2025-07-01T06:07:24Z Gnuanwar 3975 1837633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="61.1.189.83" /></noinclude>{{center|78}} டைச் சேர்ந்த எறிச்சலூர் என்ற தம் ஊரிலிருந்து புறப்பட்டுக் காடுகளும் மலேகளும் நிறைந்த காவதம பல கடந்து வெண்குடை சென்று சேர்ந்தார். வெண் குடை வங்தடைந்த புலவர், ஒருநாள் விடியற்போதில் குட்டுவன் கோமனையின் தலைவாயிலே அடைந்து தம் கிணைப்பறையைத் தட்டி ஒலி எழுப்பித் தம் வருகை யைத் தெரிவித்தார். அதுகேட்டு விழித்தெழுந்த குட்டுவன் விரைந்து வந்து அவர்முன்- கின்ருன். உடனே புலவர், அவன் தந்தையின் பேராற்றல், பெரிய தேர்ப்படை, போர்ப்பறை, அவன் இருந்து ஆண்ட வஞ்சிமாநகரின் வளம், வனப்பு ஆகியவற் றைப் பாடல் பொருளாக்கி, அழகிய பா ஒன்றைப் பாடி அவனைப்பாராட்டினர். புலவர் பாராட்டிய குடிப் புகழைக் காது குளிரக் கேட்டான் குட்டுவன். அவன் மகிழ்ச்சி அளவுகடந்து பெருகிற்று. உடனே, களம்பல கண்டு பகையரசர் பலரைக் கொன்றும் கொண்ட சினம் தணியாப் போர் வெறிமிக்கதும், பகைவரின் குருதிக் கரை படிந்து புலால் காறும் பெருமை மிக்க நெடிய பெரிய கோடு களைக் கொண்டதும், தான் பெற்ற வெற்றிக்கெல் லாம் பெரும்துணே புரிந்ததும் ஆகிய தன் பட்டத்து. யானையைக் கட்டவிழ்த்துவங்து, அவர்க்குப் பரிசிலாக அளித்து, அவர்பால் ஒட்டினன். அதன் தோற்றத். தைக் கண்டே அஞ்சியபுலவர், அது தன்னே அணுகக் கண்டதும், அவ்விடம் விட்டு அகன்று கின்ருர். தான் அளித்த யானையை அன்போடு ஏற்று, அதன்மீது அமர்ந்து செல்லக் கருதாது அகன்று நிற்கும் புலவர் செயல் திருக்குட்டுவனுக்குத் திகைப்பைத் தந்தது. புலவர் பாட்டின் பெருமைக்குத் தான் அளித்த பரிசில் சிறிது போலும் அதல்ை புல்வர் சினந்து கொண்டார் போலும் என்று எண்ணினன். உடனே, அப்பட் .டத்து யானையைக் காட்டிலும் பெரிய யானை ஒன் றையும் கொண்டுவந்து கொடுத்தான். -<noinclude></noinclude> jyn2lb46xa3fo1mwwzppn1x723xko81 பக்கம்:ஒத்தை வீடு.pdf/68 250 202446 1837697 1837291 2025-07-01T08:20:06Z Booradleyp1 1964 1837697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||67}}</noinclude>“ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் போயிடுமோ டாக்டர்...” “கவலைப்படாதீங்க... மாதக் கணக்கிலே சாப்பிட்டாத்தான் கிட்னி கோளாறு வரும்...” “அப்புறம் டாக்டர்... இந்தியா டுடேயிலேயோ, ரீடர்ஸ் டைஜஸ்டிலேயோ ஒரு கட்டுரை படிச்சேன்... மத்திய தரக் குடும்பங்கள்ல அங்கேயும் இங்கேயுமா சில கணவன்மாரால் முடியலையாமே... நிசமாவா டாக்டர்...” “அநியாயமா நிசந்தான்...” “இந்த ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் டாக்டர்...” “பெரும்பாலும் மனம்தான் காரணம்... கணவனுக்கு மனைவிகிட்டே உள்ளூர வெறுப்பு இருந்தால், அவனால் முடியாது... கள்ளக் காதலியோட பயந்து பயந்து போனால், தேறாது... இப்படிப் பல காரணம்... இப்ப எனக்கு அவசர வேலை... மதுரைக்கு வாங்க... சாவகாசமா பேசலாம். நானிருக்கேன் கவலைப்படாதீங்க...” கிருஷ்ணனின் கஸின் பிரதர், ஒரு கேஸ் கிடைத்த திருப்தியோடு போய்விட்டார். மனோகர், அவரிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று மருவினான். ஆனால், இப்போது அலுவலகமே சங்கரியாகிவிடும். என்றாலும், அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல். அவன் பிரச்சினை, ஆண்மைக் குறைவு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்... ‘சங்கரி நாட்டுப்புறத் தோற்றம் கொண்டவள். பழக்க வழக்கமும் அப்படித்தான். பெண் என்ற நினைப்பற்று ஆண்களை இடிப்பதுபோல் நின்று பேசுகிறவள். அப்படியானால், அவளிடம் முடியாதது, இந்தக் கங்காவிடம் முடிந்திருக்க வேண்டுமே? முடிந்திருக்கும். ஆனால் பயம் அந்தஸ்தைப் பற்றிய பயம். அந்தஸ்த்துப் பேதம் பற்றிய பயம்.’ மனோகர், தன்னை மறக்க அலுவலகப் பைல்களை அழுத்தம் திருத்தமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று தள்ளுகதவு சத்தம் போட்டது. அவன் எரிச்சலோடு பார்த்துவிட்டு, பிறகு எழுந்து நின்றான். வந்தவள் நீலம் கவுல்... மிஸ் நீலம்... வெள்ளையான கொள்ளை அழகு பிடரிக்குக் கீழே போகாத பாப் முடி... மஞ்சள் கட் சோளி வெளிப்படையாய்த் தெரிந்த தோள்களுக்கு இடையே அந்தச் சோளி, அவள் கழுத்துக்கு தங்க உறையாய் மின்னியது. கோவில் மாட்டுத் திமில்கள் மாதிரி உருண்டு திரண்ட புஜங்கள். ஈரப்பசையான உதடுகள்... வசீகரிக்கும் சென்ட் வாசனை. மிசெளரிப் பயிற்சியில் அவள், இவனோட பேட்ச் மேட். சில ஐ.ஏ.எஸ் டிரெயினிகள். இவள் பின்னால் ‘லோ லோ’ என்று<noinclude></noinclude> ctljgbvesm593qmghbojop40d69kefr பக்கம்:ஒத்தை வீடு.pdf/82 250 202475 1837591 762378 2025-07-01T04:10:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||81}}</noinclude>இந்திரனுக்குள் ஆனந்தக் கூத்து. கணவனுக்குச் சாதகமாகப் பேசினாலும், ஒரு அந்தரங்க விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்... இனிமேல் உடல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான் பாக்கி. “எந்த லாட்ஜ் நல்ல லாட்ஜ்.” “நீங்க நினைக்கிறது மாதிரி முடியாது...” “முடியுமாம் சார்... ஒவ்வொருவருடைய பிரச்சினையும் ஒவ்வொரு விதமாம்... அவரோட பிரச்சினை என்னைப் பிடிக்காததாலே ஏற்பட்ட பிரச்சினையாம்... உங்க பொண்டாட்டிய அவருக்கு ரொம்ப பிடித்திருக்காம்... அவள அனுப்பி வைத்தால், அவரோட பிரச்சனை தீர்ந்திடுமாம்... அனுப்பி வைக்கிறியாடா... நாகரீகம் தெரியாத நாயே... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்டா... நான் மதுரைக்காரி... இனி ஒரு தடவை வாலாட்டினே ஒன் தலை, ஒன் கழுத்திலே இருக்காது... ஒன் பெண்டாட்டி என்கிட்ட சொன்னதெல்லாம், நான் ஒங்கிட்ட சொன்னால், நீ தூக்குப் போட்டுச் சாக வேண்டியிருக்கும்.” இந்திரன், நிற்குமிடமும், அந்த இடம் இருக்கும் வீடும் அந்த வீடு இருக்கும் தெருவும், அற்றுப்போய் நின்றான். சொர்ணம்மாவிற்கு கேட்டிருக்குமோ என்ற பயம். உமா வந்து விடுவாளோ என்ற அச்சம். அவளைப்பார்த்து தலை கவிழ்ந்து கைகளை உயரத் தூக்கினான். சங்கரி அந்தக் கதவே உடைக்கப் போவது போல் ஒரே வீச்சாய் சாத்திவிட்டு அறைக்குள் திரும்பினாள். திரும்பி வந்த கதவை காலால் இடறினாள். அங்கே, அவளை எதிர்பார்த்து நிற்பது போல் மனோகர் நின்றான். பேடித்துப் பிரமித்து நின்றான். அவனைப் பார்த்த சங்கரிக்கு ஒரு ஆவேசம். குறைந்தது இவர் அந்தப் ‘பழக்கத்திற்கு’ வரவில்லை என்றாலும், கூடிப் பேசலாம். இவருடைய பாராமுகம் தான், அந்தப் பயலைப் பார்க்கும் முகமாக்கி விட்டது. இவரோடு இணைந்து போயிருந்தால், அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வந்திருக்காது. அலுவலகத்திற்கு இவர் என்னைக் கூட்டிச் செல்வதே முறை. இல்லையானால் தாலிக் கயிறைப் பார்ப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். அதுவே இந்தப் பயலைப் போன்ற, சிலரை உற்பத்தி செய்யலாம். இவர் என் கணவர். இவர் என்னோட வரவேண்டும்... வந்தாகவே வேண்டும். சங்கரி அவன் கைகளை இரண்டையும் ஒற்றை ஆக்கி தன் கைக்குள் பிடித்துக் கொண்டாள். இன்னொரு கையால் அவன் தோளை உலுக்கி, கத்தினாள்...{{nop}}<noinclude></noinclude> qy3g3mq4ph140mppfxu4pv304flkl8p பக்கம்:ஒத்தை வீடு.pdf/83 250 202477 1837593 762379 2025-07-01T04:17:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|82||ஒத்தை வீடு}}</noinclude>“இன்னைக்கு, நான் வேலையில் சேரப் போறேன். சாஸ்திரிபவன்ல... வேலை கிடைத்திருக்கு... நீங்க, என்னை பைக்ல கூட்டிட்டு போகணும்... நீங்களே என்னை அங்கே வேலையில் சேர்க்கணும் ஆபீஸ்ல இருந்து திரும்பும்போது என்னை பிக்அப் பண்ணணும்... ஒண்ணா போய் ஒண்ணா வரணும்... புறப்படுங்க...!” அவள் உலுக்கிய உலுக்கலில், அவன் குலுங்காமல் நின்றான். எதிர்ப் பால்கனிக்காரனிடம், என்ன பேசினாள் என்பது கேட்கவில்லை. ஆனால், ஏதோ பேசினாள். என்னைப் பார்த்ததும் நடிக்கிறாள். அவன் கூட்டிக்கொண்டு போவதாக, இருந்த ரகசிய ஏற்பாட்டிற்கு, நான் பகிரங்கமான மாற்று ஆள்... மனோகர், ஒரு முடிவுக்கு வந்தவன்போல், அவளை அதட்டாமலும், அன்பைக் கொட்டாமலும் கேட்டான். ‘ஆர்டரைக் காட்டு...’ சங்கரி, வியந்து போனாள்; மகிழ்ந்து போனாள். ஆவேச உணர்வுகள் ஆனந்த உணர்வுகளுக்கு வழிவிடவில்லை. ஆனாலும் அவை அடங்கிப் போயின... கைப்பை இருக்கும் அலமாரிப்பக்கம் அசைந்தாடிப் போனாள். அந்தப் பையைக் கொண்டு வந்து, அதன் விலாவைக் கிழித்து, ஒரு காகிதத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டே அவனிடம் நீட்டினாள். அவன் தோளில் முகம் போட்டபடியே நின்றாள். மனோகர், அந்த காகிதத்தின் மடிப்பை நீக்கினான்... அதன் மேலும் கீழுமாய் கண்களைச் சுழற்றினான். அரைக்கணத்தில் அந்த அரசாங்க முத்திரைக் காகிதத்தை இரண்டாகக் கிழித்தான். அதைத் தடுக்கப் போனவளை ஒரே தள்ளாய்த் தள்ளி தரையில் போட்டுவிட்டு, கிழித்தவற்றைக் கிழித்தான். இரண்டை நாலாய், நாலை பதினாறாய்... சுக்கு நூறாய் கிழித்தான். உள்ளங்கையில் பாதி அளவிற்குத் தேறிய அந்த காகிதச் சில்லுகளை, கீழே கிடந்தவளின் தலையில் போட்டான். முழக்கமிட்டான்... “ஒன்னை கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா... கூட்டிக் கொடுக்கச் சொல்றியா... பால்கனியில் கொஞ்சிக் குலாவினியே... அந்தப் பயலைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்ல வேண்டியது தானே... சொல்லாமலா இருப்பே... இந்த வீட்ல நீ, இனிமே ஒரு நொடி கூட, நீ, இருக்கக் கூடாது...” சங்கரி, குப்பைத் தொட்டியாய் எழுந்தாள். கண்களைச் சரித்துப் பார்த்தாள். இரையை கழுகு பார்க்குமே... அப்படிப்பட்ட பார்வை. அவளுக்குள் பரிபாலனம் செய்த உள்ச்செல் நரம்புகளும் வெளிச்செல் நரம்புகளும் முரண்பட்டுச் செயல்படுவதுபோல் முகத்தைக் கோணலாக்கினாள். மூளையின் உடலாதிக்கத்தையும், மனோ<noinclude></noinclude> lk0y51s26xv7rj3i0vtwh1cuvp8tjo0 பக்கம்:ஒத்தை வீடு.pdf/84 250 202479 1837597 762380 2025-07-01T04:25:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||83}}</noinclude>ஆதிக்கத்தையும், உள்ளுறுப்புகளும், வெளியுறுப்புகளும் கேள்வி கேட்பது போன்ற கோணல். சுழல்வதை காட்டாததுபோல், சுழல்கின்ற பூமியாய், அவள் தன்னுள்ளே சுழன்றாலும், சுழலாதவள் போல் நின்றாள். மனோகர், ஏதேதோ பேசிக்கொண்டே போனான். அவள் காதில் விழவில்லை. திடீரென்று, அவன் மீது பாய்ந்தாள். கராத்தேக்காரி மாதிரி ஒரே தாவாய் தாவி, அவனை வீழ்த்தினாள். அவன் தட்டுத் தடுமாறி எழுந்தபோது, அவன் தலை முடியை பிடித்து இழுத்தாள். அவன் திமிறி விடுபட்டபோது, அவன் சட்டையை இழுத்தாள். அந்தக் காகிதம்போல் சுக்குநூறாய்க் கிழித்தாள். கைவிரல்கள் கம்பிகளாகின... கண்கள் தீக்கட்டிகளாகின... அவன் இந்த எதிர்பாராத தாக்குதலால் சுயத்தை இழந்தான். ‘ஏய்... ஏய்’ என்று அங்கும் இங்குமாய் ஓடினான். அவள், தலையணையைத் தூக்கி அவன்மீது எறிந்தாள். கையிலிருந்த அவன் சட்டைக் கிழிசல்களை வீசினாள். டெலிபோனைத் தூக்கிக் கீழே போட்டாள்... ஒரு நாற்காலியைத் தூக்கி மல்லாக்கப் போட்டாள்... பீரோ கண்ணாடிக்கு முன்னால் போனாள்... அவளது உருவம் அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ... அந்தக் கண்ணாடிக்குள் அவன் உருவமும் தெரிந்ததோ என்னமோ... கண்ணாடியைக் கைகளால் குத்தினாள்... குத்திக் குத்தி விரல்களுக்கு குருதி வண்ணம் கொடுத்தாள்... அவனையே குறிவைப்பது போல் ரத்தமும் கையுமாய் மீண்டும் பாய்ந்தாள். அப்போது... சொர்ணம்மா, ஓடிவந்தாள். குய்யோ முறையோ என்று கத்தினாள். “அய்யோ... அய்யய்யோ... என் பிள்ளையப் போட்டுக் கொல்றாளே... நான் உள்ளங்கையிலே ஏந்தி வளர்த்த செல்ல மகனை... கொல்லு கொல்லுன்னு கொல்றாளே... கிளியை வளர்த்து பூனை கையிலே ஒப்படைச்சிட்டேனே... ஏய்... விடுடி அவனை... விடுடி... என் பிள்ளையை...” சொர்ணம்மா, மருமகளை பிடிக்கவோ அடிக்கவோ, அவள் பக்கமாய் ஓடினாள். ஆனாலும் அவள் பார்த்த பார்வையில் பைசா நகரக்கோபுரம் போல் சாய்ந்து நின்றாள். இதற்குள் காந்தாமணி, ஓடி வந்தாள். காய்கறி வண்டிப் பையன் வந்தான். கட்டிடத் தொழிலாளர்கள், ஓடோடி வந்தார்கள். சொர்ணம்மா, எல்லோரிடமும் முறையிடுவதுபோல் கத்தினாள். “அய்யோ எங்கேயும் நடக்காத ஒரு அநியாயம் இங்கே நடந்திட்டே.” காந்தாமணி, சங்கரியை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, தம்பியை மீட்டினாள். நாத்தனாரை ஒரு சுவரோடு சாத்தி, அவள் மார்புக்குக் குறுக்கே கையை அடைப்பாக்கிக் கொண்டு, தம்பியைப்<noinclude></noinclude> pcekmx61l9bipqsr78oe6vi9wfj7spw பக்கம்:ஒத்தை வீடு.pdf/85 250 202481 1837605 762381 2025-07-01T04:38:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|84||ஒத்தை வீடு}}</noinclude>பார்த்தாள். இடுப்புக்கு மேலே துணிச் சிதறல்களோடும், கிழிசல் பொத்தல்களோடும் ஆண் கவர்ச்சி ஆட்டக்காரன் போல் நின்ற மனோகர், மருவி மருவிச் சொன்னான். “வேலைக்குப் போகக் கூடாதுன்னேன்... அதுக்கு இந்தப்பாடு படுத்துறாள். எத்தனை வருஷம் ஜெயிலில் இருந்தாலும் சரி... இவளை நான் விடப்போறதா இல்லை...” அவன் மாவீரனாய் மனைவிமீது பாயப் போனபோது, அக்காக்காரி இன்னொரு ஒற்றைக் கையால் அவனைப் பிடித்துக் கொண்டாள்... அந்தச் சமயம் பார்த்து உமா ஓடிவந்தாள். லேசாய் அமைதிப்பட்டு நின்ற சங்கரி, அவளைப் பார்த்ததும் பதட்டமானாள். “முதல்ல இங்கிருந்து போடி போறியா? இல்லியாடி? அடுத்துக் கெடுத்தவளே... நம்பிக்கைத் துரோகி... இந்த வீட்ல உனக்கென்னடி வேலை? நான் சொன்னது மாதிரி ஒன் புருஷன் அனுப்பி வைச்சானா?” உமா, கைகளைப் பிசைந்து திரும்பி நடக்கப் போனபோது, சொர்ணம்மா, அவளைப் பிடித்துக் கொண்டு, பதில் கத்துக் கத்தினாள். “இது என் வீடு. இவள், எனக்கு இன்னொரு மகள் மாதிரி... போகமாட்டாள்... என்னடி செய்வே... ஏய்... உமா... நீ நில்லும்மா...” உமா, நிற்கத்தான் செய்தாள். ஆனால், இந்திரன் ஓடிவந்து, அவள் கையைப் பிடித்து, நாயை இழுப்பது மாதிரி இழுத்துக்கொண்டு போனான். ஆனாலும், முன்னெச்சரிக்கையாய், சங்கரிக்கு முகத்தைக் காட்டாமல், படிகளுக்குள் உடம்பைப் பதுக்கிக்கொண்டு உமாவோடு ஓடிவிட்டான். இருவரையும் இரு கரங்களால் தடுத்து நின்ற காந்தாமணி தம்பியை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாத்தனாரைப் பார்த்து... நியாயம் கேட்பதுபோல் கேட்டாள்... “என் தம்பியால், ‘அது’ முடியலைன்னு இந்த உமாகிட்ட கேவலமாப் பேசியிருக்கே... நான், வலது காதில வாங்கி இடது காதில வச்சுட்டு இருக்கேன்... நீயே சொல்லு... என் தம்பியைப் பேடின்னு பேசினது மட்டுமில்லாம, இப்போ அவன அடி அடின்னு அடிச்சிறிக்கிறியே... இது ஒரு பொம்பள செய்கிற காரியமா...” மகள் சொன்னதை சொர்ணம்மா, உன்னிப்பாய்க் கேட்டாள். முதலில் அவளுக்குப் புரியவில்லை... புரியப் புரிய வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே அந்த அறையே அதிரும்படிக் கத்தினாள்... மருமகள், முன்னால் விரல்களை நீட்டி மடக்கியபடியே பேசத் தெரிந்த மிருகமாய்க் கத்தினாள்...{{nop}}<noinclude></noinclude> 6aocrz1d2bcgw6n5m7498zp9e29ibrw பக்கம்:ஒத்தை வீடு.pdf/86 250 202483 1837611 762382 2025-07-01T04:47:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||85}}</noinclude>“அடி சண்டாளி... என் மகனையாடி ஏலாதவன்னு சொன்னே... நீ மதம் பிடிச்சுத் திறிஞ்சா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்? இப்போ சொல்றதை நல்லாக் கேளுடி... ஒன் கண்ணு முன்னாலேயே, என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்துவச்சு, ஒரு வருஷத்துக்குள்ளே... என் பேரக் குழந்தையை நான் மடில வச்சுக் கொஞ்சலைன்னா... என் பேரு சொர்ணம்மா இல்லடி... அடிப்பாவி... என் பிள்ளையை எப்படிக் கேவலப்படுத்தியிருக்கா... ராத்திரிலே என்ன பாடெல்லாம் படுத்தினாளோ... அடேய்... இன்னுமாடா நீ, இவள்கூட வாழணும்... இவளை ஒரேயடியாய் மிதிச்சுப் போடாம் இப்படி அடிபட்டு நிக்கியே... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா...?” காந்தாமணி, அம்மாவின் வாயைப் பொத்தினாள். தாயின் ஆவேசம் தனயனுக்கும் வந்துவிட்டது. இப்போது பசுப்போல் மலங்க மலங்கப் பார்த்தபடியே நின்ற சங்கரியின் மீது மனோகர் பாய்ந்தான். அவள் முடியைப் பிடித்து இழுத்தான். கால்களை இடறி வயிற்றைக் குத்துவதற்காக குதிகால்களைத் தூக்கி கைகளை ஓங்கினான். என்றாலும், சங்கரி அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. தொப்பென்று கீழே விழுந்தாள். பின்பக்கமாய் விழுந்து மல்லாக்கச் சாய்ந்தாள்... வாயில் நுரை சோப்புக் குமிழ்களாய் நின்று நிதானித்து, பின்னர் திரிந்துபோன பாலாய் ஓடியது. கண்கள் இடுக்கிக்கொண்டன. கை கால்கள் வெட்டிக் கொண்டன... வெட்டி வெட்டி ஒன்றை ஒன்று குத்திக் கொண்டன. {{dhr|2em}} <section end="9"/><section begin="10"/> {{larger|<b>10</b>}} {{dhr|2em}} மனோகர் திருவான்மியூர் பேருந்து வளாகத்திற்கு எதிரே, மாமல்லபுர பேருந்து நிறுத்தத்தில், கால்களைச் சுழற்றாமலே, கண்களைச் சுழற்றினான். அவன் நின்ற இடத்தை பேருந்துக் கூடாரம் என்று சொல்ல முடியாது. அவனைப்போல் கூடாரம் அற்றுப்போன ஒரு இடம். பாதிக்கிழிந்துபோன பேருந்துப் படத்தைச் சுமக்கும் வளைந்துபோன கம்பி. மழை, சாலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மண் திட்டுகள் சேறும் சகதியும் ஆன சதைகளாய் வழிந்தோடின. குண்டு குழிவாய்கள் நீரைக் கொப்பளித்தன. மூடியற்ற சாக்கடை குழிகளில், நீர் சுழி போட்டது. முந்தய மழையாலும் மண் லாரிகளாலும் ஏழைப் பெண்ணின் புடவைபோல் ஒப்புக்குப் போடப்பட்ட தார், நார் நாராய், தடம்<noinclude></noinclude> cvy20u8m02ib9anjpktaapj8c6jxg1y பக்கம்:ஒத்தை வீடு.pdf/87 250 202485 1837616 762383 2025-07-01T05:01:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|86||ஒத்தை வீடு}}</noinclude>புரண்டு, அந்த சாலையை நிர்வாணமாகக் காட்டியது. ஆள் அரவம் அதிகமில்லை, நின்றவர்களும் அருகே உள்ள கடைக் கண்ணிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள். என்றாலும், மனோகர் மட்டும் மழையில் நனைந்தபடியே நின்றான். நனைகிறோம் என்ற நினைவற்றே நின்றான். அவனுக்குக் குளிரடிக்கவில்லை. தலையைக் குட்டிய மழை நீரும், உடலை அப்பிய ஈர உடையும், அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பால்போன ஞானம். ஞானத்தின் எதிர் மறையோ, அஞ்ஞானத்தின் வெளிப்புறமோ... முற்றும் நனைந்ததற்கு ஈரமில்லை என்பதுபோல் நின்றான். கங்காவுக்காக நின்றாலும், அவள் வருகையின் உணர்வற்றே நின்றான். சங்கரியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காக்காய் வலிப்போ... வேறு எதுவோ... இன்றைய டெஸ்டில் நாளைக்கு ரிசல்ட் தெரியும். அக்காவும், அம்மாவும் மாறி மாறித் தவம் கிடக்கிறார்கள். ஆரம்பத்தில் துள்ளிக் குதித்த அம்மா, அடங்கிப்போனாள். வரதட்சணைக் கொடுமை என்று ஆகிவிடப்படாதே என்று காந்தாமணி சொன்னதும், அவள் ஆடிப்போனாள். ஆனால், இவனுக்கோ அந்தச் சிந்தனையே இல்லை. வாடகைக் காரில், சங்கரியை பிணம்போல் ஏற்றினார்கள். அவனும் பிணம் போலவே அந்தக் காரில் ஏற்றப்பட்டான். அக்காக்காரி அந்தக் காருக்குள்ளேயே அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அம்மாக்காரி அவன்மீது முட்டி மோதினாள். மனோகர், நினைவுகளை உதறிவிட்டு, அந்தப் பஸ் நிறுத்தத்தில் பட்ட மரமாய் நின்றான். அவன் பாலை மனத்தில் துளிர் விட்டது ஒன்றே ஒன்று. பெண் மோகம். அந்த மோகமே பித்தானது. எதிர்காலத் திட்டமோ, நிகழ்கால நினைப்போ ஏதுமற்று, அப்போதைக்கு அப்போது, வாழும் தற்காலிக வாழல். பெண் பித்துக்காகவே வாழுதல். மனச்சுமையை மறக்கும் காமத்தேடல் இதனால்தான், இந்த ஒருமாத காலத்தில், தெருக்களில் தேடிப்பிடித்த நான்கு பெண்களோடு கடற்கரைக்குப்போய் இருக்கிறான் மூன்று பெண்களோடு சினிமாவிற்குப் போய் இருக்கிறான். ஐந்தாறு பெண்கள் செருப்புக்களைத் தூக்கியதையும் கண்டிருக்கிறான். ஜீ.பி.எப்பில் கடன் வாங்கினான். டி.ஏ. அட்வான்ஸ் வாங்கி அரசுப் பயணம் மேற்கொள்ளாமல், அதே பணத்தில் பெண் பயணத்தில் லயித்துவிட்டான். பயணம் என்றால், அறைக்குள் நடத்தும் ரகசியப் பயணமல்ல. பகிரங்கமான சினிமா தியேட்டர்களிலும், கடற்கரைகளிலும் நடத்தும் பாதிப்பயணம். எல்லையைக் காணமுடியாத இடைவேளைப் பயணம் இவனால், இப்போதைக்கு அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை உயர்<noinclude></noinclude> hammi4s0n9z4zdkg57te3bo65s0uxzd பக்கம்:ஒத்தை வீடு.pdf/88 250 202487 1837618 762384 2025-07-01T05:08:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||87}}</noinclude>பதவியின் பொறுப்பில்லை. தெருப் பொறுக்கியாய் ஆகிப்போன நினைவில்லை. மழை, தூறல் ஆகிவிட்டது. இப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மழைத் துளிகள் பட்டு, மங்கலான கடிகாரக் கண்ணாடிக்குள், சின்ன முள்ளை பெரிய முள் கவ்வியிருந்தது. ஒல்லியான வினாடி முள், வட்டமடித்தது. கடைசி முள்ளின் நிலைதான் அவன் நிலையோ... லேசான நினைப்பு. பழைய ரசனையின் பெருங்காய வாடை. வெறுமையாய்ச் சிரித்தான். பிறகு அந்த வெறுமைக்குப் பயந்துபோய் குடையைப் பிடித்துக் கொண்டு சென்ற, ஒரு பெண் பின்னால் போனான். அவளை எட்டிப் பிடிப்பதுபோல் நடந்து, லேசாய் கனைத்தான். அந்தக் கனைப்புக்கு அவள் முகம் கொடுக்காதபோது, திரும்பி நடந்தான். எதிர்பக்கம் இன்னொருத்தி பாளம் பாளமான பட்டை டிசைன் போட்ட புடவைக்காரி. பேருந்தில் அடிபடாத குறையாக அந்தச் சாலையைக் கடந்தான். அவளுக்கு இணையாக நடந்தான். அவளோ, அவனை ஒருமாதிரிப் பார்த்தாள். ‘மணி என்னாச்சு’ என்றாள். அவன் அவளோடு போயிருப்பான். அதற்குள், கங்கா அவனை வழி மறித்தாள். அவன் கைகளைப் பற்றியபடியே சாடினாள். “சொன்ன இடத்தில் நிற்காமல் ஏன் இப்படி அலையறே... அங்க போய் நின்னால், பொறுக்கிப் பசங்க முறைக்கிறாங்க... உன்னோட பேஜாருய்யா...” மனோகர், அவளை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதெல்லாம், அவள் ‘ஸார்’ போடுவதில்லை... ‘போய்யா வாய்யா’தான். கள்ளக் காதலிலும் அவளுக்கு ஏக புருஷ விசுவாசம். அவள் வருவாள் என்று தெரிந்தே அலைந்தான். ஆனாலும் பெண் தேடினான். எதார்த்தத்தால் தடுக்கப்படவில்லை அந்த வீண் முயற்சியிலும் ஒரு சுகம். அந்த நாய் அலைச்சலிலும் ஒரு கிளு கிளுப்பு. மனோகர், அவளை மீண்டும் மீண்டும் பார்த்தான். நீண்ட முகத்திற்குப் போட்டியாக பின்புறத் தலையாய் முளைத்த கொண்டை. அதில் பாதியை மறைத்து மல்லிகைச் சரத்தின் நிலா வெளிவட்டம் செஞ்சிவப்புப் பிடரியை கருப்புக் கோடுகளாய்க் காட்டி கொண்டையில் தொடங்கி பிடறியில் முடியும் முடிக் கிராதிகள். பாடதி கம்மல்களுக்குப் பதிலாக அங்கும் இங்குமாய் சுழலும் மீன் வடிவ வளையங்கள். இடது கையில் பொன்னிறக் கடிகாரம். வலது கையில் கைப்பை. எல்லாம் இவன் வாங்கிக் கொடுத்ததுதான் அவள் வாங்க மறுத்தும் இவன் திணித்தவைதான். மனோகர், தன்னை ரசிப்பதை கங்கா ரசனையோடு பார்த்தாள். போகப் போகிற அந்த இடத்தில் எவருக்கும் அந்தச் சந்தேகம்<noinclude></noinclude> t03etqd8uw1vv50e1kpee75xt0k26z8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/89 250 202489 1837627 762385 2025-07-01T05:32:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|88||ஒத்தை வீடு}}</noinclude>வந்துவிடக் கூடாது என்பதற்காக இவனே சொல்லி, அவள் செய்த அதிகப்படியான அலங்காரம். அது அலங்கோலமாகி விடக்கூடாதே என்ற பயம். அந்தப் பயத்தை அவளுள் ஏற்படுத்தியவனும் இவன்தான் இந்த இரவில் ஆட்டோவில் போனால், போலீஸ் செக்போஸ்டில் மடக்கி பூர்வோத்திரம் கேட்கலாம் என்று விவரம் சொன்னான். அதற்குப் பரிகாரமாய் பேருந்தில் போகலாம் என்றான். போகிற இடத்தில், இவள் வாயைத் திறக்கக் கூடாது என்றான். அதே சமயம் பயப்படாமல் அசத்தலாகப் பார்க்க வேண்டும் என்றான். இதுவே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ‘போலீஸில் சிக்கினால் படாதபாடு. அந்தக் கஸ்மாலத்துக்குத் தெரிஞ்சா வெட்டிப் பூடுவான்... இந்த ஆளையும் சேர்த்து வெட்டுவான். புருஷன் மேஞ்சாலும், பெண்டாட்டி யோக்கியமா இருக்கணுமுன்னு பினாத்துற ஜென்மம். அதோட மனசாட்சின்னு...’ “வாணாய்யா... வாணாய்யா...” “என்ன ஒனக்கு பிடிக்கலியா...” “பிடிக்காட்டி வருவேனா...” “அப்போ பேசாம வா...” “நம்ம ஆபீஸ்ல வேற, ஒரு மாதிரிப் பேசுறாங்கய்யா...” “அங்கே ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ண லவ் பண்ணிட்டுத்தான் இருக்கு... ஜோடிகளை மாற்றி மாற்றி லவ் பண்ணுது அதுகளுக்கு நம்மளப் பத்தி பேச யோக்கியதை இல்லை...” “ச்சீ... என்னப்போல எவளும் இருக்கமாட்டாள்...” “என்னைப்போல ஒருத்தன் ஒனக்குக் கிடைப்பானா...” “நிசந்தான்யா... அம்போன்னு இருந்த என்னை இப்படி பைத்தியமாக்கிட்டியே... சதா ஒன் நெனப்புத்தான்யா...” மனோகர், பெருமை பிடிபடாமல் தன்னையே பார்த்துக்கொண்டான். வெற்றி பெற்றவன் போல் புன்னகைத்தான். சாதாரண வெற்றியல்ல சங்கரியைத் தோற்கடித்த வெற்றி. எப்படி இருக்காளோ... எப்படியும் இருக்கட்டும்... இந்தச் சின்ன வீடே இனிமேல் ஒரு பெரிய வீடு... அடியே சங்கரி... ஒன்கிட்ட முடியாதது இவள்கிட்ட முடியும்... காரணம் இவள் என்னை நேசிக்கிறவள்... இருவரும், பேருந்தில் ஏறி, மாமல்லபுரத்திற்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்பே இறங்கிக் கொண்டார்கள் ஆரவாரமற்ற சாலை இருவரும் பயந்துபோய் ஒருவருக்கு ஒருவர் கரங்களைப்<noinclude></noinclude> 3dsuvh3tdr9ff44o7ma2305mbopinff பக்கம்:ஒத்தை வீடு.pdf/90 250 202491 1837628 762387 2025-07-01T05:39:37Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||89}}</noinclude>பற்றிக் கொண்டார்கள். ஆனாலும் அந்த விடுதியின் நுழை வாயிலுக்குப் போன உடனேயே அவர்களுக்குப் பயம் தெளிந்தது. கடலோர விடுதி. ஆகாயம் வளைந்தது போன்ற கட்டிடம். அதில் அப்பிய கலர் பல்பு நட்சத்திரங்கள். அண்ணாந்து பார்த்த கங்காவை முதுகைப் பிடித்து நகர்த்தியபடியே வரவேற்பு அறைக்குள் நுழைந்தான். அங்கே தூங்கி வழிந்தவன், தூக்கக் கலக்கத்தில், கண்களால் அதட்டினான். கீழே நான்கு ஐந்துபேர் குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்திருந்தார்கள். வரவேற்பாளன், பிணக்காட்டில் நடப்பதுபோல் அவர்களுக்கிடையே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து வரவேற்பு வளைவுக்கு வெளியே வந்து சாவியை நீட்டினான். நேற்று மத்தியானமே பதிவு செய்துவிட்டுப்போன ‘முத்துசாமியை’ புன்னகைத்துப் பார்த்தான். இவன், அப்போது கொடுத்த ஐம்பது ரூபாய் அன்பளிப்பை இன்று மத்தியானம் தான் ‘ஆப்பாக்கி’ ஆப்பானவன் இப்போதுதான் எழுந்தான். ஒரு ‘புல்லை’ எதிர்பார்த்து, அவனே அவர்களை முதலாவது மாடிக்கு நகர்த்தி மூன்றாவது அறைக்குள் கொண்டுபோய் விட்டான். அந்த அறையைப் பார்த்து, கங்கா அதிசயித்தாள். அருமையான கிளுகிளுப்பு. அதுவே குரலிடுவதுபோன்ற மென்மையான சத்தம். அவர்களை வரவேற்பதுபோல் டிரான்ஸ்பார்மர் அதிர்வேட்டாய் முழங்கி ஒரு சிவப்பு விளக்கைக் காட்டுகிறது. அவள் தரை தெரியாத கம்பளத்தில் நடந்து, மெத்தையைத் தொட்டாள். ‘எம்மாடியோ’ என்று குரலிட்டபடியே அவனை நன்றியுடன் பார்த்தாள். கட்டில் சட்டத்தில் பதித்த சுவிட்சுகளைத் தட்டி விட்டாள் அந்த விளையாட்டில் மேல்தளம் வானவில்லானது. அறை முழுக்க மஞ்சள் வெயில் வெளிச்சம். கங்காவுக்கும், பயம் போய்விட்டது. வெல்வெட் சோபா இருக்கைக்குத் தாவினாள். பேண்டை கழட்டிப்போட்டு விட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு இருந்தவனை பல்லிபோல் அப்பிக்கொண்டு, அவனோடு படுக்கையில் விழுந்தாள். ஒரே நிமிடத்தில் அவன் அவளிடமிருந்து விடுபட்டான். அவளோ ‘என் ராசா ராசா...’ என்று அரற்றினாள். அவனுக்கோ, அவள் முத்தம் எச்சிலாகப்பட்டது. இதற்கா இவ்வளவு அலைச்சல் என்று தன்னையே நொந்து கொண்டான். அவனுக்கு நல்ல வேளையாக கதவு தட்டப்பட்டது. தவில் அடிப்பதுபோல் சத்தமிட்டது. அதுதான் சாக்கென்று விடுபட்டான். கதவை திறந்தான் அவள் ஆடைகளைச் சரிப்படுத்த முடியாமல், குளியலறைக்குள் போகவேண்டும் என்று நினைப்பில்லாமல், கட்டிலுக்குக் கீழே பதுங்கினாள்.{{nop}}<noinclude></noinclude> fakesvbjdq4ew69iem7et7w52kbg98e பக்கம்:ஒத்தை வீடு.pdf/91 250 202493 1837629 762388 2025-07-01T05:49:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|90||ஒத்தை வீடு}}</noinclude>வந்தவன் பணிரெண்டு, பதிமூன்று வயதுச் சிறுவன் பூவாகாமல், பிஞ்சாகாமல் வெம்பிப்போன பழம். முகத்தில் முதிர்ச்சி. அதாவது வறுமையின் முதிர்ச்சி. செடி மரமாகாமல் தடுக்க கிளைகளை வெட்டியெடுத்த; இலைதளைகள் பிய்த்து எறியப்பட்ட மரத்துப்போன செடி. கண்களைச் சிமிட்டாமல் கள்ளச் சிரிப்பை உதிர்க்காமல், அவர்களைப் பேரன் பேத்தியாய்ப் பார்த்து ஒரு தாத்தாவின் தோரணையில் கேட்டான். “வேற ஏதாவது வேணுமா சார்...” “அப்படின்னா...” “அதுதான்... விஸ்கி, பிராண்டி, ஜின், சிக்கன் 65, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சிக்கன் மஞ்சூரி, சிக்கன் டிரை, நான், சப்பாத்தி...” மனோகருக்கு சாப்பிடாமல் இருப்பது அப்போதுதான் உறைத்தது. கட்டிலுக்குக் கீழே கிடந்தவளைக் குனிந்து பார்த்தான். அவளோ எதுவும் வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினாள். அந்தச் சிறுவனைப் போகச் சொல்லும்படி படகோட்டுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால், மனோகர் வேறுவிதமாக நினைத்தான். நீலம், அன்று படுக்கை அறையில் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘அடே பையா... ஆளுக்கு ரெண்டு பெக் தண்ணி அடிச்சிட்டு படுக்கையில் புரண்டா அந்தச் சுகமே அலாதிடா’ என்றாள். அப்போது அதை மறுத்தவன், இப்போது ஒப்புக்கொண்டான். பாதிப் போதையில் கண்கள் கிறங்க பெண் ஆண் வசமாக, ஆண் பெண் வசமாக, ஆணும் பெண்ணும் அற்றுப்போன நிலையில், அந்தச் சுகமே அலாதி... இப்படி இவனே சொல்லிக் கொண்டான். சிறுவனிடம் பாதிப்பாட்டில் விஸ்கிக்கும், இதர வகையறாக்களுக்கும் பணம் கொடுத்தான். நூறு நூறு ரூபாய் நோட்டுக்கள். அந்தச் சிறுவன், கங்காவை ஏறிட்டுப் பார்க்காமலே போனபிறகு, அவள் கட்டிலிலிருந்து வெளிப்பட்டாள். அந்த சிறுவனை ‘போக்கிரி பொறம்போக்கு’ என்று திட்டிக் கொண்டே, கதவைச் சாத்தப்போனாள். மனோகருக்கு, இழந்துபோன உடல் முறுக்கு இன்னும் வரவில்லை. அரைமணி நேரமாவது ஆகும். அப்படி வந்தாலும் முடியுதோ... முடியலையோ... முடிந்தால் சந்தோஷம்... முடியாவிட்டால் பாட்டில் மீது பழிபோட்டு விடலாம். அவன் ஆணையிட்டான்... “கதவு திறந்திருக்கட்டும்...” “அந்தப்பய வாரறதுக்கு அரை அவுரு ஆகுமே... அதுவரைக்கும் என்ன செய்றதாம்...”{{nop}}<noinclude></noinclude> 24h8gq4tk4auiosdyh6zy1a9a5z1916 விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1837499 1837200 2025-06-30T15:46:54Z Info-farmer 232 புதிது = "மானுடப் பிரவாகம்", மொத்தம் = 462 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1837499 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}} {{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}} {{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}} {{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}} {{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|447}} </div> orlgaspkh0bayzrkmxnfxvi6kx1x176 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/64 250 422452 1837786 1008806 2025-07-01T11:52:44Z Asviya Tabasum 15539 1837786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|56|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது (மக்கள் எழுத்தாளர் சங்கம் - கொள்கை அறிக்கை, பக்கம் 12). இதன் பின்னர், சமீபத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இங்கு நெல்லையில் தனது ஐம்பதாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்த ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ 1975 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தச் சங்கத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது இருப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் பெருமைப்படக் கூடிய, பாராட்டுக்குரிய விஷயம்தான். என்றாலும் இவர்களில் உண்மையிலேயே எழுத்தாளர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது சிந்தனைக் குரிய விஷயமாகும். இவை தவிர, 1982 இறுதியில் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவுக்கு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பிஷாம் சாஹ்னி வந்து சென்றதைத் தொடர்ந்து தோழர் ஜெயகாந்தனைத் தலைவராகக் கொண்டு, இந்தச் சம்மேளனத்தின் தமிழ்நாட்டுக்கலை ஒன்றும் இருந்து வருகிறது. இவற்றின் செயற்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். <b>நமது சாதனைகள்:</b> நான் ஆரம்பத்திலேயே கூறியதுபோல், இந்த வழிகாட்டி உரை நமது சாதனைகளின் பட்டியலையோ, அவற்றின் குறைநிறை பற்றிய விமர்சனத்தையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் அவை பற்றிச் சிறிதும் குறிப்பிடாமல் விடுவதும் அழகல்ல. நான் முன்னர் எடுத்துக் கூறிய இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும், நம்மோடு சேர்ந்திருக்காவிட் டாலும் நமது இலக்கிய இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின்<noinclude></noinclude> crxi2tjykhexuo79hk134nzkqmjecxv அட்டவணை:கனிச்சாறு 3.pdf 252 446652 1837736 1835563 2025-07-01T10:35:13Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவு முழுமையாக முடிந்தது 1837736 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கனிச்சாறு 3]] |Language=ta |Author=[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=8 தொகுதிகள் [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf|கனிச்சாறு 1]] - [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf|கனிச்சாறு 2]] - [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு 3]] - [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf|கனிச்சாறு 4]] - [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf|கனிச்சாறு 5]] - [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf|கனிச்சாறு 6]] - [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf|கனிச்சாறு 7]] - [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf|கனிச்சாறு 8]] |School= |Publisher=தென்மொழி பதிப்பகம் |Address=சென்னை |Year=முழுமையான முதற்பதிப்பு:தி.பி. 2043. துலை (அத்தோபர் 2012) |Source=pdf |Image=1 |Number of pages=150 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1="நூலட்டை" 3="பதிப்பு" 2="முகப்பு" 4="முன்னுரை" 9="பதிப்புரை" 11="வெளியீட்டுரை" 13="பொருளடக்கம்" /> |Remarks={{பக்கம்:கனிச்சாறு 3.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கவிதை அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பக்க எண்களில் தமிழ் எண்கள் உள்ள அட்டவணைகள்]] m5302b8dt98150hh5jnscplc9e224lk பக்கம்:கனிச்சாறு 3.pdf/14 250 446665 1837504 1836329 2025-06-30T16:11:58Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சீராக்கம் 1837504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></small></noinclude> {{block_center|width=600px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= |33.|[[கனிச்சாறு 3/036 | வேடிக்கையன்று விடுதலை!]] | {{DJVU page link|34|29}}}} {{Dtpl|symbol= |dottext= |34.|[[கனிச்சாறு 3/037| மதுரையில் விடுதலை ஊர்வலம்!]] | {{DJVU page link|35|29}}}} {{Dtpl|symbol= |dottext= |35.|[[கனிச்சாறு 3/038| அடிமை நினைவுக்கு அனல் மூட்டுக!]] | {{DJVU page link|37|29}}}} {{Dtpl|symbol= |dottext= |36.|[[கனிச்சாறு 3/039| விடுதலை வேண்டும்!]] | {{DJVU page link|38|29}}}} {{Dtpl|symbol= |dottext= |37.|[[கனிச்சாறு 3/040| விடுதலை நாடுவாய்!]] | {{DJVU page link|39|29}}}} {{Dtpl|symbol= |dottext= |38.|[[கனிச்சாறு 3/041| அதர்ந்தெழுவாய்!]] | {{DJVU page link|41|29}}}} {{Dtpl|symbol= |dottext= |39.|[[கனிச்சாறு 3/042| வீரநடை நடப்பீர்! வீர அணி வகுப்பீர்]] | {{DJVU page link|41|29}}}} {{Dtpl|symbol= |dottext= |40.|[[கனிச்சாறு 3/043| பூட்டறுக்கப் புறப்படுவீர்!]] | {{DJVU page link|42|29}}}} {{Dtpl|symbol= |dottext= |41.|[[கனிச்சாறு 3/044| அறப்பழி குலுங்கும் ஆளுமை!]] | {{DJVU page link|43|29}}}} {{Dtpl|symbol= |dottext= |42.|[[கனிச்சாறு 3/045| அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஒரேவழி தமிழ்நிலம் தன்னுரிமை பெறுதலே!]] | {{DJVU page link|44|29}}}} {{Dtpl|symbol= |dottext= |43.|[[கனிச்சாறு 3/046| இழந்த உரிமைகள் உழந்து பெறுக!]] | {{DJVU page link|45|29}}}} {{Dtpl|symbol= |dottext= |44.|[[கனிச்சாறு 3/047| ஏறுநடை போட்டுநட!]] | {{DJVU page link|46|29}}}} {{Dtpl|symbol= |dottext= |45.|[[கனிச்சாறு 3/048| வெற்றிக்கொடி நாட்டு]] | {{DJVU page link|47|29}}}} {{Dtpl|symbol= |dottext= |46.|[[கனிச்சாறு 3/049| கதிரவ விடுதலை ஒளிவான் படருமோ?]] | {{DJVU page link|48|29}}}} {{Dtpl|symbol= |dottext= |47.|[[கனிச்சாறு 3/050| பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து!]] | {{DJVU page link|48|29}}}} {{Dtpl|symbol= |dottext= |48.|[[கனிச்சாறு 3/051| இந்தியப் புலத்தினில் புரட்சி மேகங்கள்!]] | {{DJVU page link|49|29}}}} {{Dtpl|symbol= |dottext= |49.|[[கனிச்சாறு 3/052| புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்டதிங்கே!]] | {{DJVU page link|50|29}}}} {{Dtpl|symbol= |dottext= |50.|[[கனிச்சாறு 3/053| ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிது]] | {{DJVU page link|51|29}}}} {{Dtpl|symbol= |dottext= |51.|[[கனிச்சாறு 3/054| மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே]] | {{DJVU page link|52|29}}}} {{Dtpl|symbol= |dottext= |52.|[[கனிச்சாறு 3/055| மீட்போம் தமிழ்நாடு]] | {{DJVU page link|53|29}}}} {{Dtpl|symbol= |dottext= |53.|[[கனிச்சாறு 3/056| அதுதான் என் ஆசை]] | {{DJVU page link|54|29}}}} {{Dtpl|symbol= |dottext= |54.|[[கனிச்சாறு 3/057| உரிமை ஒடுக்கமே விடுதலை முழக்கம்!]] | {{DJVU page link|55|29}}}} {{Dtpl|symbol= |dottext= |55.|[[கனிச்சாறு 3/058| இறுதி நேரம் உனக்கிது!]] | {{DJVU page link|56|29}}}} {{Dtpl|symbol= |dottext= |56.|[[கனிச்சாறு 3/059| தமிழகத்தை வடநாட்டார் ஆள ஒப்பமாட்டோம்!]] | {{DJVU page link|57|29}}}} {{Dtpl|symbol= |dottext= |57.|[[கனிச்சாறு 3/060| அடடா! ஓ! அடுத்தது நம் ஆட்சி இங்கே!]] | {{DJVU page link|58|29}}}} {{Dtpl|symbol= |dottext= |58.|[[கனிச்சாறு 3/061| தமிழ்நிலம் மீட்போம்!]] | {{DJVU page link|59|29}}}} {{Dtpl|symbol= |dottext= |59.|[[கனிச்சாறு 3/062| உரிமை பெற விரும்பாத உளமென்ன உளமோ?]] | {{DJVU page link|59|29}}}} {{Dtpl|symbol= |dottext= |60.|[[கனிச்சாறு 3/063| உரிமைக் கோரிக்கையின் குரல் வளைகளை நெரிக்காதீர்!]] | {{DJVU page link|60|29}}}} {{Dtpl|symbol= |dottext= |61.|[[கனிச்சாறு 3/064| முனைப்புற்ற தொண்டர்களே முனைதல் வேண்டும்!]] | {{DJVU page link|61|29}}}} {{Dtpl|symbol= |dottext= |62.|[[கனிச்சாறு 3/065| தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர் வாழ்வில்லையே!]] | {{DJVU page link|62|29}}}} {{Dtpl|symbol= |dottext= |63.|[[கனிச்சாறு 3/066| இந்தியன் என்றால் என்னது தம்பி]] | {{DJVU page link|63|29}}}} {{Dtpl|symbol= |dottext= |64.|[[கனிச்சாறு 3/067| ஊரதிரும் புரட்சி ஒன்று தேவையே!]] | {{DJVU page link|64|29}}}} {{Dtpl|symbol= |dottext= |65.|[[கனிச்சாறு 3/068| வாய்வீரம் பேசுகிறாய் துயரில் பின் வாங்குகிறாய்!]] | {{DJVU page link|65|29}}}} {{Dtpl|symbol= |dottext= |66.|[[கனிச்சாறு 3/069| மண்ணுரிமை மீட்பதென்றோ?]] | {{DJVU page link|66|29}}}} {{Dtpl|symbol= |dottext= |67.|[[கனிச்சாறு 3/070| எத்தனை முறை எனைச் சிறையிட்டாலுமே என்கொள்கை மாறாது]] | {{DJVU page link|67|29}}}} {{Dtpl|symbol= |dottext= |68.|[[கனிச்சாறு 3/071| தமிழ்நாடு தமிழர்க்கோ]] | {{DJVU page link|68|29}}}} {{Dtpl|symbol= |dottext= |69.|[[கனிச்சாறு 3/072| பிடுங்கிய உரிமையை மீட்பது தவறா?]] | {{DJVU page link|69|29}}}} {{Dtpl|symbol= |dottext= |70.|[[கனிச்சாறு 3/073| தமிழ்நாட்டின் உரிமை மீட்போம்!]] | {{DJVU page link|69|29}}}} }}<noinclude></noinclude> 9x0vc1xbjyrk0sqwrk1a892hvxr7qzx 1837523 1837504 2025-06-30T16:48:32Z Info-farmer 232 700 1837523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></small></noinclude> {{block_center|width=700px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= |33.|[[கனிச்சாறு 3/036 | வேடிக்கையன்று விடுதலை!]] | {{DJVU page link|34|29}}}} {{Dtpl|symbol= |dottext= |34.|[[கனிச்சாறு 3/037| மதுரையில் விடுதலை ஊர்வலம்!]] | {{DJVU page link|35|29}}}} {{Dtpl|symbol= |dottext= |35.|[[கனிச்சாறு 3/038| அடிமை நினைவுக்கு அனல் மூட்டுக!]] | {{DJVU page link|37|29}}}} {{Dtpl|symbol= |dottext= |36.|[[கனிச்சாறு 3/039| விடுதலை வேண்டும்!]] | {{DJVU page link|38|29}}}} {{Dtpl|symbol= |dottext= |37.|[[கனிச்சாறு 3/040| விடுதலை நாடுவாய்!]] | {{DJVU page link|39|29}}}} {{Dtpl|symbol= |dottext= |38.|[[கனிச்சாறு 3/041| அதர்ந்தெழுவாய்!]] | {{DJVU page link|41|29}}}} {{Dtpl|symbol= |dottext= |39.|[[கனிச்சாறு 3/042| வீரநடை நடப்பீர்! வீர அணி வகுப்பீர்]] | {{DJVU page link|41|29}}}} {{Dtpl|symbol= |dottext= |40.|[[கனிச்சாறு 3/043| பூட்டறுக்கப் புறப்படுவீர்!]] | {{DJVU page link|42|29}}}} {{Dtpl|symbol= |dottext= |41.|[[கனிச்சாறு 3/044| அறப்பழி குலுங்கும் ஆளுமை!]] | {{DJVU page link|43|29}}}} {{Dtpl|symbol= |dottext= |42.|[[கனிச்சாறு 3/045| அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஒரேவழி தமிழ்நிலம் தன்னுரிமை பெறுதலே!]] | {{DJVU page link|44|29}}}} {{Dtpl|symbol= |dottext= |43.|[[கனிச்சாறு 3/046| இழந்த உரிமைகள் உழந்து பெறுக!]] | {{DJVU page link|45|29}}}} {{Dtpl|symbol= |dottext= |44.|[[கனிச்சாறு 3/047| ஏறுநடை போட்டுநட!]] | {{DJVU page link|46|29}}}} {{Dtpl|symbol= |dottext= |45.|[[கனிச்சாறு 3/048| வெற்றிக்கொடி நாட்டு]] | {{DJVU page link|47|29}}}} {{Dtpl|symbol= |dottext= |46.|[[கனிச்சாறு 3/049| கதிரவ விடுதலை ஒளிவான் படருமோ?]] | {{DJVU page link|48|29}}}} {{Dtpl|symbol= |dottext= |47.|[[கனிச்சாறு 3/050| பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து!]] | {{DJVU page link|48|29}}}} {{Dtpl|symbol= |dottext= |48.|[[கனிச்சாறு 3/051| இந்தியப் புலத்தினில் புரட்சி மேகங்கள்!]] | {{DJVU page link|49|29}}}} {{Dtpl|symbol= |dottext= |49.|[[கனிச்சாறு 3/052| புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்டதிங்கே!]] | {{DJVU page link|50|29}}}} {{Dtpl|symbol= |dottext= |50.|[[கனிச்சாறு 3/053| ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிது]] | {{DJVU page link|51|29}}}} {{Dtpl|symbol= |dottext= |51.|[[கனிச்சாறு 3/054| மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே]] | {{DJVU page link|52|29}}}} {{Dtpl|symbol= |dottext= |52.|[[கனிச்சாறு 3/055| மீட்போம் தமிழ்நாடு]] | {{DJVU page link|53|29}}}} {{Dtpl|symbol= |dottext= |53.|[[கனிச்சாறு 3/056| அதுதான் என் ஆசை]] | {{DJVU page link|54|29}}}} {{Dtpl|symbol= |dottext= |54.|[[கனிச்சாறு 3/057| உரிமை ஒடுக்கமே விடுதலை முழக்கம்!]] | {{DJVU page link|55|29}}}} {{Dtpl|symbol= |dottext= |55.|[[கனிச்சாறு 3/058| இறுதி நேரம் உனக்கிது!]] | {{DJVU page link|56|29}}}} {{Dtpl|symbol= |dottext= |56.|[[கனிச்சாறு 3/059| தமிழகத்தை வடநாட்டார் ஆள ஒப்பமாட்டோம்!]] | {{DJVU page link|57|29}}}} {{Dtpl|symbol= |dottext= |57.|[[கனிச்சாறு 3/060| அடடா! ஓ! அடுத்தது நம் ஆட்சி இங்கே!]] | {{DJVU page link|58|29}}}} {{Dtpl|symbol= |dottext= |58.|[[கனிச்சாறு 3/061| தமிழ்நிலம் மீட்போம்!]] | {{DJVU page link|59|29}}}} {{Dtpl|symbol= |dottext= |59.|[[கனிச்சாறு 3/062| உரிமை பெற விரும்பாத உளமென்ன உளமோ?]] | {{DJVU page link|59|29}}}} {{Dtpl|symbol= |dottext= |60.|[[கனிச்சாறு 3/063| உரிமைக் கோரிக்கையின் குரல் வளைகளை நெரிக்காதீர்!]] | {{DJVU page link|60|29}}}} {{Dtpl|symbol= |dottext= |61.|[[கனிச்சாறு 3/064| முனைப்புற்ற தொண்டர்களே முனைதல் வேண்டும்!]] | {{DJVU page link|61|29}}}} {{Dtpl|symbol= |dottext= |62.|[[கனிச்சாறு 3/065| தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர் வாழ்வில்லையே!]] | {{DJVU page link|62|29}}}} {{Dtpl|symbol= |dottext= |63.|[[கனிச்சாறு 3/066| இந்தியன் என்றால் என்னது தம்பி]] | {{DJVU page link|63|29}}}} {{Dtpl|symbol= |dottext= |64.|[[கனிச்சாறு 3/067| ஊரதிரும் புரட்சி ஒன்று தேவையே!]] | {{DJVU page link|64|29}}}} {{Dtpl|symbol= |dottext= |65.|[[கனிச்சாறு 3/068| வாய்வீரம் பேசுகிறாய் துயரில் பின் வாங்குகிறாய்!]] | {{DJVU page link|65|29}}}} {{Dtpl|symbol= |dottext= |66.|[[கனிச்சாறு 3/069| மண்ணுரிமை மீட்பதென்றோ?]] | {{DJVU page link|66|29}}}} {{Dtpl|symbol= |dottext= |67.|[[கனிச்சாறு 3/070| எத்தனை முறை எனைச் சிறையிட்டாலுமே என்கொள்கை மாறாது]] | {{DJVU page link|67|29}}}} {{Dtpl|symbol= |dottext= |68.|[[கனிச்சாறு 3/071| தமிழ்நாடு தமிழர்க்கோ]] | {{DJVU page link|68|29}}}} {{Dtpl|symbol= |dottext= |69.|[[கனிச்சாறு 3/072| பிடுங்கிய உரிமையை மீட்பது தவறா?]] | {{DJVU page link|69|29}}}} {{Dtpl|symbol= |dottext= |70.|[[கனிச்சாறு 3/073| தமிழ்நாட்டின் உரிமை மீட்போம்!]] | {{DJVU page link|69|29}}}} }}<noinclude></noinclude> qf9xin46yq10pymr1u3attt0zm2cwcr பக்கம்:கனிச்சாறு 3.pdf/15 250 446666 1837519 1836330 2025-06-30T16:47:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சீராக்கம் 1837519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|க௪ ||கனிச்சாறு - மூன்றாம் தொகுதி}}</b></small></noinclude> {{block_center|width=600px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= |71.|[[கனிச்சாறு 3/074| இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர்!]] | {{DJVU page link|73|29}}}} {{Dtpl|symbol= |dottext= |72.|[[கனிச்சாறு 3/075| சிங்கள இனமே! சிங்கள இனமே]] | {{DJVU page link|79|29}}}} {{Dtpl|symbol= |dottext= |73.|[[கனிச்சாறு 3/076| நெஞ்சை உருக்கும் நிலை.]] | {{DJVU page link|80|29}}}} {{Dtpl|symbol= |dottext= |74.|[[கனிச்சாறு 3/077| ஒன்றுகாண் உலகத் தமிழினம்]] | {{DJVU page link|81|29}}}} {{Dtpl|symbol= |dottext= |75.|[[கனிச்சாறு 3/078| புதுச்சூள் உரைப்பீர்!]] | {{DJVU page link|82|29}}}} {{Dtpl|symbol= |dottext= |76.|[[கனிச்சாறு 3/079| தென்னவர் இனமே! தென்னவர் இனமே!]] | {{DJVU page link|83|29}}}} {{Dtpl|symbol= |dottext= |77.|[[கனிச்சாறு 3/080| நாங்கள் புலிகள்.]] | {{DJVU page link|84|29}}}} {{Dtpl|symbol= |dottext= |78.|[[கனிச்சாறு 3/081| கன்னித் தமிழ்நிலம் உணருமா? புதுக்கதை தரும் உரிமைகள் மலருமா?]] | {{DJVU page link|85|29}}}} {{Dtpl|symbol= |dottext= |79.|[[கனிச்சாறு 3/082| தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்.]] | {{DJVU page link|86|29}}}} {{Dtpl|symbol= |dottext= |80.|[[கனிச்சாறு 3/083| இன்னும் பொறுத்திடலாமோ?]] | {{DJVU page link|87|29}}}} {{Dtpl|symbol= |dottext= |81.|[[கனிச்சாறு 3/084| தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |82.|[[கனிச்சாறு 3/085| தூக்கில் இடவேண்டாம்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |83.|[[கனிச்சாறு 3/086| பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை!]] | {{DJVU page link|90|29}}}} {{Dtpl|symbol= |dottext= |84.|[[கனிச்சாறு 3/087| ஆனால், தமிழ் நெஞ்சங்களே! வீரத்தமிழ் மறவர்களே!<br> உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே!]] | {{DJVU page link|92|29}}}} {{Dtpl|symbol= |dottext= |85.|[[கனிச்சாறு 3/088| தமிழீழம் வாழ்க!]] | {{DJVU page link|95|29}}}} {{Dtpl|symbol= |dottext= |86.|[[கனிச்சாறு 3/089| போக்கற்றோம் போக்கற்றோமோ]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |87.|[[கனிச்சாறு 3/090| இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்!]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |88.|[[கனிச்சாறு 3/091| அழுகிறாய் கண்ணே! அழாதே!]] | {{DJVU page link|97|29}}}} {{Dtpl|symbol= |dottext= |89.|[[கனிச்சாறு 3/092| தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!]] | {{DJVU page link|98|29}}}} {{Dtpl|symbol= |dottext= |90.|[[கனிச்சாறு 3/093| தமிழ்மானம் நிலைபெறும்]] | {{DJVU page link|99|29}}}} {{Dtpl|symbol= |dottext= |91.|[[கனிச்சாறு 3/094| தரைபிளந்து விழுங்குவாயே!]] | {{DJVU page link|100|29}}}} {{Dtpl|symbol= |dottext= |92.|[[கனிச்சாறு 3/095| புலியோ புலி!]] | {{DJVU page link|101|29}}}} {{Dtpl|symbol= |dottext= |93.|[[கனிச்சாறு 3/096| பகைவென்றிட விலையெனில் முழு இனம் விழுமே!]] | {{DJVU page link|102|29}}}} {{Dtpl|symbol= |dottext= |94.|[[கனிச்சாறு 3/097| இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!]] | {{DJVU page link|103|29}}}} {{Dtpl|symbol= |dottext= |95.|[[கனிச்சாறு 3/098| சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!]] | {{DJVU page link|106|29}}}} {{Dtpl|symbol= |dottext= |96.|[[கனிச்சாறு 3/099| யாருக்காக அழுகிறாய்?]] | {{DJVU page link|107|29}}}} {{Dtpl|symbol= |dottext= |97.|[[கனிச்சாறு 3/100| ஓ! பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்?]] | {{DJVU page link|108|29}}}} {{Dtpl|symbol= |dottext= |98.|[[கனிச்சாறு 3/101| இட்டசாவம் முட்டுக!]] | {{DJVU page link|112|29}}}} {{Dtpl|symbol= |dottext= |99.|[[கனிச்சாறு 3/102| பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து!]] | {{DJVU page link|114|29}}}} {{Dtpl|symbol= |dottext= |100.|[[கனிச்சாறு 3/103| மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!]] | {{DJVU page link|115|29}}}} {{Dtpl|symbol= |dottext= |101.|[[கனிச்சாறு 3/104| அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!]] | {{DJVU page link|116|29}}}} {{Dtpl|symbol= |dottext= |102.|[[கனிச்சாறு 3/105| மானங் கெட்டதுகளும் மதி கெட்டதுகளும்]] | {{DJVU page link|117|29}}}} {{Dtpl|symbol= |dottext= |103.|[[கனிச்சாறு 3/106| எனைச் சிறை செய்யினும் செய்க!]] | {{DJVU page link|118|29}}}} {{Dtpl|symbol= |dottext= |104.|[[கனிச்சாறு 3/107| ஆகுமோ உலகு, அவள் அழிவிலாப் புகழ்க்கே?]] | {{DJVU page link|119|29}}}} {{Dtpl|symbol= |dottext= |105.|[[கனிச்சாறு 3/108| வெட்கப் படுவதே நல்லது; அதனினும்<br> துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!]] | {{DJVU page link|120|29}}}} }}<noinclude></noinclude> tr9uawk7i8mdtmu65tyihmv53lwqx1q 1837520 1837519 2025-06-30T16:47:52Z Info-farmer 232 700 1837520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|க௪ ||கனிச்சாறு - மூன்றாம் தொகுதி}}</b></small></noinclude> {{block_center|width=700px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= |71.|[[கனிச்சாறு 3/074| இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர்!]] | {{DJVU page link|73|29}}}} {{Dtpl|symbol= |dottext= |72.|[[கனிச்சாறு 3/075| சிங்கள இனமே! சிங்கள இனமே]] | {{DJVU page link|79|29}}}} {{Dtpl|symbol= |dottext= |73.|[[கனிச்சாறு 3/076| நெஞ்சை உருக்கும் நிலை.]] | {{DJVU page link|80|29}}}} {{Dtpl|symbol= |dottext= |74.|[[கனிச்சாறு 3/077| ஒன்றுகாண் உலகத் தமிழினம்]] | {{DJVU page link|81|29}}}} {{Dtpl|symbol= |dottext= |75.|[[கனிச்சாறு 3/078| புதுச்சூள் உரைப்பீர்!]] | {{DJVU page link|82|29}}}} {{Dtpl|symbol= |dottext= |76.|[[கனிச்சாறு 3/079| தென்னவர் இனமே! தென்னவர் இனமே!]] | {{DJVU page link|83|29}}}} {{Dtpl|symbol= |dottext= |77.|[[கனிச்சாறு 3/080| நாங்கள் புலிகள்.]] | {{DJVU page link|84|29}}}} {{Dtpl|symbol= |dottext= |78.|[[கனிச்சாறு 3/081| கன்னித் தமிழ்நிலம் உணருமா? புதுக்கதை தரும் உரிமைகள் மலருமா?]] | {{DJVU page link|85|29}}}} {{Dtpl|symbol= |dottext= |79.|[[கனிச்சாறு 3/082| தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்.]] | {{DJVU page link|86|29}}}} {{Dtpl|symbol= |dottext= |80.|[[கனிச்சாறு 3/083| இன்னும் பொறுத்திடலாமோ?]] | {{DJVU page link|87|29}}}} {{Dtpl|symbol= |dottext= |81.|[[கனிச்சாறு 3/084| தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |82.|[[கனிச்சாறு 3/085| தூக்கில் இடவேண்டாம்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |83.|[[கனிச்சாறு 3/086| பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை!]] | {{DJVU page link|90|29}}}} {{Dtpl|symbol= |dottext= |84.|[[கனிச்சாறு 3/087| ஆனால், தமிழ் நெஞ்சங்களே! வீரத்தமிழ் மறவர்களே!<br> உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே!]] | {{DJVU page link|92|29}}}} {{Dtpl|symbol= |dottext= |85.|[[கனிச்சாறு 3/088| தமிழீழம் வாழ்க!]] | {{DJVU page link|95|29}}}} {{Dtpl|symbol= |dottext= |86.|[[கனிச்சாறு 3/089| போக்கற்றோம் போக்கற்றோமோ]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |87.|[[கனிச்சாறு 3/090| இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்!]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |88.|[[கனிச்சாறு 3/091| அழுகிறாய் கண்ணே! அழாதே!]] | {{DJVU page link|97|29}}}} {{Dtpl|symbol= |dottext= |89.|[[கனிச்சாறு 3/092| தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!]] | {{DJVU page link|98|29}}}} {{Dtpl|symbol= |dottext= |90.|[[கனிச்சாறு 3/093| தமிழ்மானம் நிலைபெறும்]] | {{DJVU page link|99|29}}}} {{Dtpl|symbol= |dottext= |91.|[[கனிச்சாறு 3/094| தரைபிளந்து விழுங்குவாயே!]] | {{DJVU page link|100|29}}}} {{Dtpl|symbol= |dottext= |92.|[[கனிச்சாறு 3/095| புலியோ புலி!]] | {{DJVU page link|101|29}}}} {{Dtpl|symbol= |dottext= |93.|[[கனிச்சாறு 3/096| பகைவென்றிட விலையெனில் முழு இனம் விழுமே!]] | {{DJVU page link|102|29}}}} {{Dtpl|symbol= |dottext= |94.|[[கனிச்சாறு 3/097| இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!]] | {{DJVU page link|103|29}}}} {{Dtpl|symbol= |dottext= |95.|[[கனிச்சாறு 3/098| சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!]] | {{DJVU page link|106|29}}}} {{Dtpl|symbol= |dottext= |96.|[[கனிச்சாறு 3/099| யாருக்காக அழுகிறாய்?]] | {{DJVU page link|107|29}}}} {{Dtpl|symbol= |dottext= |97.|[[கனிச்சாறு 3/100| ஓ! பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்?]] | {{DJVU page link|108|29}}}} {{Dtpl|symbol= |dottext= |98.|[[கனிச்சாறு 3/101| இட்டசாவம் முட்டுக!]] | {{DJVU page link|112|29}}}} {{Dtpl|symbol= |dottext= |99.|[[கனிச்சாறு 3/102| பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து!]] | {{DJVU page link|114|29}}}} {{Dtpl|symbol= |dottext= |100.|[[கனிச்சாறு 3/103| மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!]] | {{DJVU page link|115|29}}}} {{Dtpl|symbol= |dottext= |101.|[[கனிச்சாறு 3/104| அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!]] | {{DJVU page link|116|29}}}} {{Dtpl|symbol= |dottext= |102.|[[கனிச்சாறு 3/105| மானங் கெட்டதுகளும் மதி கெட்டதுகளும்]] | {{DJVU page link|117|29}}}} {{Dtpl|symbol= |dottext= |103.|[[கனிச்சாறு 3/106| எனைச் சிறை செய்யினும் செய்க!]] | {{DJVU page link|118|29}}}} {{Dtpl|symbol= |dottext= |104.|[[கனிச்சாறு 3/107| ஆகுமோ உலகு, அவள் அழிவிலாப் புகழ்க்கே?]] | {{DJVU page link|119|29}}}} {{Dtpl|symbol= |dottext= |105.|[[கனிச்சாறு 3/108| வெட்கப் படுவதே நல்லது; அதனினும்<br> துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!]] | {{DJVU page link|120|29}}}} }}<noinclude></noinclude> a1h04rqqsopjgh54592xfqd1yb2gmbd 1837563 1837520 2025-07-01T03:38:08Z Info-farmer 232 வரிசை எண்கள் மாற்றம் 1837563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|க௪ ||கனிச்சாறு - மூன்றாம் தொகுதி}}</b></small></noinclude> {{block_center|width=700px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= ||[[கனிச்சாறு 3/074| {{larger|<b>தமிழீழம்</b>}}]] | {{DJVU page link|72|29}}}} {{Dtpl|symbol= |dottext= |71.|[[கனிச்சாறு 3/075| இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர்!]] | {{DJVU page link|73|29}}}} {{Dtpl|symbol= |dottext= |72.|[[கனிச்சாறு 3/076| சிங்கள இனமே! சிங்கள இனமே]] | {{DJVU page link|79|29}}}} {{Dtpl|symbol= |dottext= |73.|[[கனிச்சாறு 3/077| நெஞ்சை உருக்கும் நிலை.]] | {{DJVU page link|80|29}}}} {{Dtpl|symbol= |dottext= |74.|[[கனிச்சாறு 3/078| ஒன்றுகாண் உலகத் தமிழினம்]] | {{DJVU page link|81|29}}}} {{Dtpl|symbol= |dottext= |75.|[[கனிச்சாறு 3/079| புதுச்சூள் உரைப்பீர்!]] | {{DJVU page link|82|29}}}} {{Dtpl|symbol= |dottext= |76.|[[கனிச்சாறு 3/080| தென்னவர் இனமே! தென்னவர் இனமே!]] | {{DJVU page link|83|29}}}} {{Dtpl|symbol= |dottext= |77.|[[கனிச்சாறு 3/081| நாங்கள் புலிகள்.]] | {{DJVU page link|84|29}}}} {{Dtpl|symbol= |dottext= |78.|[[கனிச்சாறு 3/082| கன்னித் தமிழ்நிலம் உணருமா? புதுக்கதை தரும் உரிமைகள் மலருமா?]] | {{DJVU page link|85|29}}}} {{Dtpl|symbol= |dottext= |79.|[[கனிச்சாறு 3/083| தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்.]] | {{DJVU page link|86|29}}}} {{Dtpl|symbol= |dottext= |80.|[[கனிச்சாறு 3/084| இன்னும் பொறுத்திடலாமோ?]] | {{DJVU page link|87|29}}}} {{Dtpl|symbol= |dottext= |81.|[[கனிச்சாறு 3/085| தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |82.|[[கனிச்சாறு 3/086| தூக்கில் இடவேண்டாம்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |83.|[[கனிச்சாறு 3/087| பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை!]] | {{DJVU page link|90|29}}}} {{Dtpl|symbol= |dottext= |84.|[[கனிச்சாறு 3/088| ஆனால், தமிழ் நெஞ்சங்களே! வீரத்தமிழ் மறவர்களே!<br> உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே!]] | {{DJVU page link|92|29}}}} {{Dtpl|symbol= |dottext= |85.|[[கனிச்சாறு 3/089| தமிழீழம் வாழ்க!]] | {{DJVU page link|95|29}}}} {{Dtpl|symbol= |dottext= |86.|[[கனிச்சாறு 3/090| போக்கற்றோம் போக்கற்றோமோ]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |87.|[[கனிச்சாறு 3/091| இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்!]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |88.|[[கனிச்சாறு 3/092| அழுகிறாய் கண்ணே! அழாதே!]] | {{DJVU page link|97|29}}}} {{Dtpl|symbol= |dottext= |89.|[[கனிச்சாறு 3/093| தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!]] | {{DJVU page link|98|29}}}} {{Dtpl|symbol= |dottext= |90.|[[கனிச்சாறு 3/094| தமிழ்மானம் நிலைபெறும்]] | {{DJVU page link|99|29}}}} {{Dtpl|symbol= |dottext= |91.|[[கனிச்சாறு 3/095| தரைபிளந்து விழுங்குவாயே!]] | {{DJVU page link|100|29}}}} {{Dtpl|symbol= |dottext= |92.|[[கனிச்சாறு 3/096| புலியோ புலி!]] | {{DJVU page link|101|29}}}} {{Dtpl|symbol= |dottext= |93.|[[கனிச்சாறு 3/097| பகைவென்றிட விலையெனில் முழு இனம் விழுமே!]] | {{DJVU page link|102|29}}}} {{Dtpl|symbol= |dottext= |94.|[[கனிச்சாறு 3/098| இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!]] | {{DJVU page link|103|29}}}} {{Dtpl|symbol= |dottext= |95.|[[கனிச்சாறு 3/099| சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!]] | {{DJVU page link|106|29}}}} 9 {{Dtpl|symbol= |dottext= |96.|[[கனிச்சாறு 3/100| யாருக்காக அழுகிறாய்?]] | {{DJVU page link|107|29}}}} {{Dtpl|symbol= |dottext= |97.|[[கனிச்சாறு 3/101| ஓ! பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்?]] | {{DJVU page link|108|29}}}} {{Dtpl|symbol= |dottext= |98.|[[கனிச்சாறு 3/102| இட்டசாவம் முட்டுக!]] | {{DJVU page link|112|29}}}} {{Dtpl|symbol= |dottext= |99.|[[கனிச்சாறு 3/103| பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து!]] | {{DJVU page link|114|29}}}} {{Dtpl|symbol= |dottext= |100.|[[கனிச்சாறு 3/104| மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!]] | {{DJVU page link|115|29}}}} {{Dtpl|symbol= |dottext= |101.|[[கனிச்சாறு 3/105| அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!]] | {{DJVU page link|116|29}}}} {{Dtpl|symbol= |dottext= |102.|[[கனிச்சாறு 3/106| மானங் கெட்டதுகளும் மதி கெட்டதுகளும்]] | {{DJVU page link|117|29}}}} {{Dtpl|symbol= |dottext= |103.|[[கனிச்சாறு 3/107| எனைச் சிறை செய்யினும் செய்க!]] | {{DJVU page link|118|29}}}} {{Dtpl|symbol= |dottext= |104.|[[கனிச்சாறு 3/108| ஆகுமோ உலகு, அவள் அழிவிலாப் புகழ்க்கே?]] | {{DJVU page link|119|29}}}} {{Dtpl|symbol= |dottext= |105.|[[கனிச்சாறு 3/109| வெட்கப் படுவதே நல்லது; அதனினும்<br> துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!]] | {{DJVU page link|120|29}}}} }}<noinclude></noinclude> oc0p2ve992oqku88nz9t6nc85xzzafw 1837564 1837563 2025-07-01T03:39:47Z Info-farmer 232 - துப்புரவு 1837564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /><small><b>{{rh|க௪ ||கனிச்சாறு - மூன்றாம் தொகுதி}}</b></small></noinclude> {{block_center|width=700px| <b>{{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு| பக்க எண்}}</b> {{Dtpl|symbol= |dottext= ||[[கனிச்சாறு 3/074| {{larger|<b>தமிழீழம்</b>}}]] | {{DJVU page link|72|29}}}} {{Dtpl|symbol= |dottext= |71.|[[கனிச்சாறு 3/075| இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர்!]] | {{DJVU page link|73|29}}}} {{Dtpl|symbol= |dottext= |72.|[[கனிச்சாறு 3/076| சிங்கள இனமே! சிங்கள இனமே]] | {{DJVU page link|79|29}}}} {{Dtpl|symbol= |dottext= |73.|[[கனிச்சாறு 3/077| நெஞ்சை உருக்கும் நிலை.]] | {{DJVU page link|80|29}}}} {{Dtpl|symbol= |dottext= |74.|[[கனிச்சாறு 3/078| ஒன்றுகாண் உலகத் தமிழினம்]] | {{DJVU page link|81|29}}}} {{Dtpl|symbol= |dottext= |75.|[[கனிச்சாறு 3/079| புதுச்சூள் உரைப்பீர்!]] | {{DJVU page link|82|29}}}} {{Dtpl|symbol= |dottext= |76.|[[கனிச்சாறு 3/080| தென்னவர் இனமே! தென்னவர் இனமே!]] | {{DJVU page link|83|29}}}} {{Dtpl|symbol= |dottext= |77.|[[கனிச்சாறு 3/081| நாங்கள் புலிகள்.]] | {{DJVU page link|84|29}}}} {{Dtpl|symbol= |dottext= |78.|[[கனிச்சாறு 3/082| கன்னித் தமிழ்நிலம் உணருமா? புதுக்கதை தரும் உரிமைகள் மலருமா?]] | {{DJVU page link|85|29}}}} {{Dtpl|symbol= |dottext= |79.|[[கனிச்சாறு 3/083| தந்தை செல்வா பெயரால் தழைக்கும் தமிழீழம்.]] | {{DJVU page link|86|29}}}} {{Dtpl|symbol= |dottext= |80.|[[கனிச்சாறு 3/084| இன்னும் பொறுத்திடலாமோ?]] | {{DJVU page link|87|29}}}} {{Dtpl|symbol= |dottext= |81.|[[கனிச்சாறு 3/085| தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |82.|[[கனிச்சாறு 3/086| தூக்கில் இடவேண்டாம்]] | {{DJVU page link|89|29}}}} {{Dtpl|symbol= |dottext= |83.|[[கனிச்சாறு 3/087| பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை!]] | {{DJVU page link|90|29}}}} {{Dtpl|symbol= |dottext= |84.|[[கனிச்சாறு 3/088| ஆனால், தமிழ் நெஞ்சங்களே! வீரத்தமிழ் மறவர்களே!<br> உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே!]] | {{DJVU page link|92|29}}}} {{Dtpl|symbol= |dottext= |85.|[[கனிச்சாறு 3/089| தமிழீழம் வாழ்க!]] | {{DJVU page link|95|29}}}} {{Dtpl|symbol= |dottext= |86.|[[கனிச்சாறு 3/090| போக்கற்றோம் போக்கற்றோமோ]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |87.|[[கனிச்சாறு 3/091| இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்!]] | {{DJVU page link|96|29}}}} {{Dtpl|symbol= |dottext= |88.|[[கனிச்சாறு 3/092| அழுகிறாய் கண்ணே! அழாதே!]] | {{DJVU page link|97|29}}}} {{Dtpl|symbol= |dottext= |89.|[[கனிச்சாறு 3/093| தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்!]] | {{DJVU page link|98|29}}}} {{Dtpl|symbol= |dottext= |90.|[[கனிச்சாறு 3/094| தமிழ்மானம் நிலைபெறும்]] | {{DJVU page link|99|29}}}} {{Dtpl|symbol= |dottext= |91.|[[கனிச்சாறு 3/095| தரைபிளந்து விழுங்குவாயே!]] | {{DJVU page link|100|29}}}} {{Dtpl|symbol= |dottext= |92.|[[கனிச்சாறு 3/096| புலியோ புலி!]] | {{DJVU page link|101|29}}}} {{Dtpl|symbol= |dottext= |93.|[[கனிச்சாறு 3/097| பகைவென்றிட விலையெனில் முழு இனம் விழுமே!]] | {{DJVU page link|102|29}}}} {{Dtpl|symbol= |dottext= |94.|[[கனிச்சாறு 3/098| இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!]] | {{DJVU page link|103|29}}}} {{Dtpl|symbol= |dottext= |95.|[[கனிச்சாறு 3/099| சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!]] | {{DJVU page link|106|29}}}} {{Dtpl|symbol= |dottext= |96.|[[கனிச்சாறு 3/100| யாருக்காக அழுகிறாய்?]] | {{DJVU page link|107|29}}}} {{Dtpl|symbol= |dottext= |97.|[[கனிச்சாறு 3/101| ஓ! பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்?]] | {{DJVU page link|108|29}}}} {{Dtpl|symbol= |dottext= |98.|[[கனிச்சாறு 3/102| இட்டசாவம் முட்டுக!]] | {{DJVU page link|112|29}}}} {{Dtpl|symbol= |dottext= |99.|[[கனிச்சாறு 3/103| பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து!]] | {{DJVU page link|114|29}}}} {{Dtpl|symbol= |dottext= |100.|[[கனிச்சாறு 3/104| மாவீரர் நாளிலே, மலர்க தமிழீழமே!]] | {{DJVU page link|115|29}}}} {{Dtpl|symbol= |dottext= |101.|[[கனிச்சாறு 3/105| அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!]] | {{DJVU page link|116|29}}}} {{Dtpl|symbol= |dottext= |102.|[[கனிச்சாறு 3/106| மானங் கெட்டதுகளும் மதி கெட்டதுகளும்]] | {{DJVU page link|117|29}}}} {{Dtpl|symbol= |dottext= |103.|[[கனிச்சாறு 3/107| எனைச் சிறை செய்யினும் செய்க!]] | {{DJVU page link|118|29}}}} {{Dtpl|symbol= |dottext= |104.|[[கனிச்சாறு 3/108| ஆகுமோ உலகு, அவள் அழிவிலாப் புகழ்க்கே?]] | {{DJVU page link|119|29}}}} {{Dtpl|symbol= |dottext= |105.|[[கனிச்சாறு 3/109| வெட்கப் படுவதே நல்லது; அதனினும்<br> துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!]] | {{DJVU page link|120|29}}}} }}<noinclude></noinclude> qy2bg3ofa6nzi5ahc7l2n6hvr16rfal பக்கம்:கனிச்சாறு 3.pdf/100 250 446736 1837559 1836761 2025-07-01T03:27:19Z Info-farmer 232 {{dhr|10em}} 1837559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude><section begin="71"/>{{Css image crop |Image = கனிச்சாறு_3.pdf |Page = 100 |bSize = 425 |cWidth = 114 |cHeight = 120 |oTop = 12 |oLeft = 156 |Location = center |Description = }} {{dhr|10em}}<section end="71"/><noinclude></noinclude> rqppg00twcm417kk7aje9wdlidjwaju 1837560 1837559 2025-07-01T03:27:46Z Info-farmer 232 {{dhr|3em}} 1837560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude><section begin="71"/>{{dhr|3em}} {{Css image crop |Image = கனிச்சாறு_3.pdf |Page = 100 |bSize = 425 |cWidth = 114 |cHeight = 120 |oTop = 12 |oLeft = 156 |Location = center |Description = }} {{dhr|10em}}<section end="71"/><noinclude></noinclude> loh7xn47x05s4xdnkz9n8qarnw2ds5n பக்கம்:கனிச்சாறு 3.pdf/102 250 446737 1837561 1836765 2025-07-01T03:28:35Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1837561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 73}}</b></small></noinclude> <section begin="72"/> {{larger|<b>71 {{gap+|3}} இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர் !</b>}} {{left_margin|3em|<poem>இலங்கையில் தமிழ மக்கள் எத்தனை யோநூற் றாண்டாய் விலங்குக ளோடும், தீய்க்கும் வெயிலொடும் குளிரினோடும் கலங்கிய கண்ணீ ரோடும் கடுமையாய் உழைத்து ழைத்துப் புலங்களைத் திருத்தி னார்கள்! புதுப்புலம் விளைவித் தார்கள்!{{float_right|1}} காடுகள் அழித்து, நல்ல கழனிகள் தோற்று வித்தார்! மேடுகள் குழிகள் எல்லாம் சமநிலை மேவச் செய்தார்! மாடுகள் போலு ழைத்தும் மண்வளம் பெருக்கி வாழ்ந்தும் நாடுகள் அற்ற, வாழ்க்கை நலமற்ற, குடிக ளானார்! {{float_right|2}} நினைக்கையில் உயிரும் நெஞ்சும் நெருப்பாகிக் கனலும்! நல்ல பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்; பயன்தினை யின்றிப் போனார்! வினைக்கவர் உரியர் என்றால், விளைவுக்கும் உரியர்; ஆனால், மனைக்கொரு நிலமும் இன்றி அடிமையாய் மாள்கின் றாரே! {{float_right|3}} கல்விக்கங் குரிமை யில்லை; சிங்களம் கற்றல் வேண்டும்! செல்வத்தைச் செய்வா ரேனும் செழிப்புள்ள வாழ்க்கை யில்லை! பல்வளம் பெருக்கு கின்ற பாட்டாளி மக்க ளேனும் நல்வள வாய்ப்பு மின்றி, நலிவோடு வாழ்த லுற்றாரி!{{float_right|4}} </poem>}}<noinclude></noinclude> 2mcp8tephqg15cfwbwtu5b93lkxs58b 1837562 1837561 2025-07-01T03:29:52Z Info-farmer 232 1 {{gap+|2}} 1837562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 73}}</b></small></noinclude> <section begin="72"/> {{larger|<b>71 {{gap+|2}} இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர் !</b>}} {{left_margin|3em|<poem>இலங்கையில் தமிழ மக்கள் எத்தனை யோநூற் றாண்டாய் விலங்குக ளோடும், தீய்க்கும் வெயிலொடும் குளிரினோடும் கலங்கிய கண்ணீ ரோடும் கடுமையாய் உழைத்து ழைத்துப் புலங்களைத் திருத்தி னார்கள்! புதுப்புலம் விளைவித் தார்கள்!{{float_right|1}} காடுகள் அழித்து, நல்ல கழனிகள் தோற்று வித்தார்! மேடுகள் குழிகள் எல்லாம் சமநிலை மேவச் செய்தார்! மாடுகள் போலு ழைத்தும் மண்வளம் பெருக்கி வாழ்ந்தும் நாடுகள் அற்ற, வாழ்க்கை நலமற்ற, குடிக ளானார்! {{float_right|2}} நினைக்கையில் உயிரும் நெஞ்சும் நெருப்பாகிக் கனலும்! நல்ல பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்; பயன்தினை யின்றிப் போனார்! வினைக்கவர் உரியர் என்றால், விளைவுக்கும் உரியர்; ஆனால், மனைக்கொரு நிலமும் இன்றி அடிமையாய் மாள்கின் றாரே! {{float_right|3}} கல்விக்கங் குரிமை யில்லை; சிங்களம் கற்றல் வேண்டும்! செல்வத்தைச் செய்வா ரேனும் செழிப்புள்ள வாழ்க்கை யில்லை! பல்வளம் பெருக்கு கின்ற பாட்டாளி மக்க ளேனும் நல்வள வாய்ப்பு மின்றி, நலிவோடு வாழ்த லுற்றாரி!{{float_right|4}} </poem>}}<noinclude></noinclude> od76hx1qun9j54t9dl7337j2f8nujm5 அட்டவணை:கனிச்சாறு 4.pdf 252 446802 1837744 1700082 2025-07-01T10:46:41Z Info-farmer 232 13 1837744 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கனிச்சாறு 4 |Language=ta |Author=[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=8 தொகுதிகள் [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf|கனிச்சாறு 1]] - [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf|கனிச்சாறு 2]] - [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு 3]] - [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf|கனிச்சாறு 4]] - [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf|கனிச்சாறு 5]] - [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf|கனிச்சாறு 6]] - [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf|கனிச்சாறு 7]] - [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf|கனிச்சாறு 8]] |School= |Publisher=தென்மொழி பதிப்பகம் |Address=சென்னை |Year=முழுமையான முதற்பதிப்பு:தி.பி. 2043. துலை (அத்தோபர் 2012) |Source=pdf |Image=1 |Number of pages=263 |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 13= பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:கனிச்சாறு 4.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கவிதை அட்டவணைகள்]] [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பக்க எண்களில் தமிழ் எண்கள் உள்ள அட்டவணைகள்]] btgod1rlca2kno2wd9si4dm1i1vbwhr 1837745 1837744 2025-07-01T10:48:05Z Info-farmer 232 13to17= பொருளடக்கம் 1837745 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கனிச்சாறு 4 |Language=ta |Author=[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=8 தொகுதிகள் [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf|கனிச்சாறு 1]] - [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf|கனிச்சாறு 2]] - [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு 3]] - [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf|கனிச்சாறு 4]] - [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf|கனிச்சாறு 5]] - [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf|கனிச்சாறு 6]] - [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf|கனிச்சாறு 7]] - [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf|கனிச்சாறு 8]] |School= |Publisher=தென்மொழி பதிப்பகம் |Address=சென்னை |Year=முழுமையான முதற்பதிப்பு:தி.பி. 2043. துலை (அத்தோபர் 2012) |Source=pdf |Image=1 |Number of pages=263 |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 13to17= பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:கனிச்சாறு 4.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கவிதை அட்டவணைகள்]] [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பக்க எண்களில் தமிழ் எண்கள் உள்ள அட்டவணைகள்]] fi7gppp9kazyzypopsifxm9qb1kvsp0 பக்கம்:கனிச்சாறு 4.pdf/43 250 446803 1837680 1440215 2025-07-01T07:52:54Z Fathima Shaila 6101 1837680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|8 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> பாழ்த்த நிலையும், பசியடங்கா வெற்றுணவும், ஆழ்த்தும் வறுமையும் அல்லால் தமிழ்நாட்டில் பேச்சென்ன உண்டு? பிறவாமல் நீயிருந்தால் மூச்சிறுக்கிச் சாவேனே! முன்வந்தோர் போலின்றிச் சாதிச் செருக்கும் சமயப் பழியுரையும் மோதிப் புரள்கின்ற மக்களிடை யேன்பிறந்தாய்? நாடு சிதைந்ததடா! நம்பெருமை தாழ்ந்ததடா! “பூடற்றுப் போனார் பழந்தமிழர்!” என்னுஞ்சொல் கேட்கத்தான் வந்தாயோ? கீழ்மைத் திறமகற்றி மீட்கத்தான் வந்தாயோ? மீனவனே ஏன்பிறந்தாய்? </poem>}} {{Right|{{larger|<b>-1956</b>}}}} <section end="5"/><noinclude></noinclude> jdfobtovj3fiygnkdgyhxknabv45p5q பக்கம்:கனிச்சாறு 4.pdf/44 250 446804 1837681 1440460 2025-07-01T07:53:20Z Fathima Shaila 6101 1837681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}9}}</b></small></noinclude> <section begin="6"/> {{larger|<b>{{rh|6||வேண்டாத இந்தி !}}</b>}} {{left_margin|3em|<poem>ஏன் தம்பி நீ அழுகின்றாய் - நின்று ஏன் தம்பி நீ அழுகின்றாய்? வான்விழும் நீர்போல வழிகின்ற கண்ணீரை வளருமுன் பூங்கையால் துடைத்துத் துடைத்தபடி {{float_right|(ஏன்)}} “தேன்தமிழ் மணக்கின்ற வாயில் - நாத் திரும்பாத ‘இந்தி’எனும் நச்சுப் பாம்பைக் கூன்கொள்கை யாளர் விட்டாரே” - என்று குறைகூறிக் குறைகூறி ஓலமிட் டலைபோல {{float_right|(ஏன்)}} பொங்கிவரும் ஆற்று நீரைக் - கரை போட்டுத் தடுத்து நிறுத்துதல் போல, தங்கிவரும் இந்தித் தீமேல் - மண்ணைத் தூவி யழிக்காமல் தேம்பித் தேம்பி இன்னும் {{float_right|(ஏன்)}} சோற்றினில் நச்சைக் கலப்பார் மொழி சோர்ந்திடப் பிறிதொரு மொழியினைச் சேர்ப்பார், காற்றினில் நச்சைக் கலப்பார் - யாவும் கயவர்கள் செயல்களாம்; நீயிதை மாய்க்காமல் {{float_right|(ஏன்)}} நெஞ்சினை இரும்பாக ஆக்கு; - கூர் நெடுவேலை உன்பெருந் தோளினில் தூக்கு! வெஞ்சினம் கொண்டுநீ தாக்கு! - அந்த வேண்டாத இந்திக்குக் காட்டு வடநோக்கு! {{float_right|(ஏன்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1957</b>}}}} <section end="6"/><noinclude></noinclude> sbz2dwoqr9962i6toj7o2tgkihzysyu பக்கம்:கனிச்சாறு 4.pdf/46 250 446805 1837684 1440462 2025-07-01T07:54:12Z Fathima Shaila 6101 1837684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}11}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>விற்பன வெல்லாம் நூல்களென் றாகா; விளைவினில் பதரில தாமோ? கற்பன வெல்லாம் கல்வியென் றாகா; காண்பவை புரையில தாமோ? நிற்பன வெல்லாம் புகழென் றாகா; நிறத்தால் எட்டி, இன் கனியோ? பற்பல புதுமை பாரிலுண் டெனினும் பண்புடைக் கல்வியே புகழாம்!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="7"/> <section begin="8"/> {{larger|<b>{{rh|8||இளைஞர் எழுச்சி !}}</b>}} {{left_margin|3em|<poem>செந்தமிழ் வயலில், செந்தமிழ்ப் பயிரில் ::சேரும் களைகள் எல்லாம், இந்தியென் றொன்றாம்; வடமொழி ஒன்றாம்! ::இவைநம் நெஞ்சின் முள்ளாம்! தமிழர் வாழ்வைத், தமிழர் வனப்பைத் ::தாவிக் கடித்திடும் நாயாம்! தமிழர் நாட்டில் அவற்றின் வளர்ச்சி ::தணிப்பறி யாப்பெருந் தீயாம்! இவற்றை எண்ணுக; ஏற்றவை செய்க! ::எந்தமிழ் இளைஞரின் உள்ளம்! கவின்செயப் புகுந்தால் நம்மவர் படைகள் ::கரையுடைப் பெடுத்த வெள்ளம்! தனித்தமிழ் ஆக்கம், தமிழ்நெஞ் சூக்கம் ::தமிழர்க் கிக்கால் வேண்டும் முனித்தெழ மக்களை, இளைஞர் எல்லாம் ::தூண்டுக தூண்டுக யாண்டும்! புதுமை எழுதுக; புதுமை பேசுக; ::புன்மைச் செயல்களைப் போக்க! கதைகள் நிறுத்துக; கனன்றுளம் பொங்குக! ::கனித்தமிழ் மொழியினைக் காக்க.</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="8"/><noinclude></noinclude> o7ag2pinrrsstnnegsotcxeisrwzgau பக்கம்:கனிச்சாறு 4.pdf/47 250 446806 1837685 1424808 2025-07-01T07:54:34Z Fathima Shaila 6101 1837685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|12 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="9"/> {{larger|<b>9 {{gap+|11}} தமிழர் படை !</b>}} {{left_margin|3em|<poem> பொங்குது பொங்குது நாடு! பொங்கி வருந்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும் பிடுங்கி எறிந்திடும் பூடு! தங்குது தங்குது நேர்மை! தாங்கி வருந்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும் தணலில் எரிந்திட்ட நீர்மை! சாடுது சாடுது கூட்டம்! சாடும் மறத்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும் சடுதி யெடுப்பாரே ஓட்டம்! ஓடுது ஓடுது தாழ்மை! ஓடிய பின்தமிழ் நாட்டினில் எங்கணும் ஒழியுதே ஒழியுதே ஏழ்மை! வேகுது வேகுது நெஞ்சம்! வேகும் பண்டைத்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும் வேண்டுவர் வேண்டுவர் தஞ்சம்! ஏகுதே ஏகுதே பகை! ஏகிய கொல்படைக் கூட்டத்தின் பின்னிங்கு யாவர்க்கும் தோன்றுது நகை! போகுது போகுது வீழ்வு! போயின பின்னரிச் செந்தமிழ் நாட்டிடைப் பூக்குது பூக்குது வாழ்வு!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="9"/><noinclude></noinclude> sjam2izwkxjuppx0z00fu3bvedewmfl பக்கம்:கனிச்சாறு 4.pdf/48 250 446807 1837686 1440466 2025-07-01T07:54:57Z Fathima Shaila 6101 1837686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}13}}</b></small></noinclude> <section begin="10"/> {{larger|<b>{{rh|10||போலியர் வாழ்வு!}}</b>}} {{left_margin|3em|<poem>உடுக்கும் உலவும் உறுங்களைப் பேக உணவு பல மடுக்கும் முடங்கும் மயலுற வேபல மங்கையர்பால் படுக்கும் அழிக்கும் பயனொன் றறியாப் பல்பிறவி எடுக்கும் புழுக்களை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? {{float_right|1}} தத்தும் மகவாய் அறிவினில் தாழ்ந்துந் தருக்குவதும் பித்தும் இடக்கும் பிழைமலிந் தேசொல் பிதற்றுவதும் செத்தும் பிழைத்தும் நொடிநொடித் தாழ்ந்தே சிறுசெயலால் எத்தும் புரட்டரை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? {{float_right|2}} வாய்க்கும் குடற்கும் வழிதுறை யின்றி வலிந்தருத்தித் தாய்க்கும் மனைக்கும் தகுபிரி வெண்ணா தணைந்துபல நோய்க்குன் றெனத்தாம் நுடங்கிடும் போதும் நொடிந்தவரை ஏய்க்குங் கொடியரை என்பெயர் இட்டிங் கிழிப்பதுவே? {{float_right|3}}</poem>}} {{Right|{{larger|<b>-1961</b>}}}} <section end="10"/><noinclude></noinclude> 5tue6kv797laxgfl7v51gctedbhaw57 பக்கம்:கனிச்சாறு 4.pdf/41 250 446822 1837466 1440213 2025-06-30T14:22:40Z Fathima Shaila 6101 1837466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|6 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="4"/> {{larger|<b>4 {{gap+|11}} கோழையின் தாய் !</b>}} {{c|<b>(நகை)<br> (உரைப்பா நடை</b>)}} {{left_margin|3em|<poem> இவனைப் பெற்றுக் காத்ததற்கு ஏதோவொரு குவளையைப் பெற்றிருந் தாலும் குடிக்க உதவும்! பிள்ளையென்றிவனைப் பெற்றேன்! பெரிதும் மகிழ்ந்தேன். நொள்ளையோ நொண்டியோ என்றிலா துவந்தேன். அட,அட இப்படி ஆவான் என்றிருந்தால், குடர் சரிந்து வயிறுவீங்கிக் குந்தி யிருந்தானே... அப்போதே விட்டிருப்பேன், அழுதகண் ணீரோடும் முப்போதும் மூக்கைச் சிந்திப் போட்ட கையோடும். வாய்த்தது இப்படியா வாய்க்க வேண்டும்! காய்த்தது என்றிருக்கக் கசப்பையா காத்தேன்? இவன்மேல் குற்றம் எதுவும் இல்லை. அவனை வளர்த்த அப்பனே பொறுப்பு! எலிவந்தால் என்னைவந் தெழுப்பிப் பூனைக்குக் ‘கிலி’பிடித்து, நாய்க்குக் காதம் ஓடி, மாடு கொம்பசைத்தால் மரமேறி விழுகும் கூடு, வெறுங்கூடு, எனக்குவந்த கோமகன்! இவனைச் சொல்லி என்னபயன்? நேற்று; தவலைக்குள் புகுந்த எலியைப் பூனைவிரட்டத் திருடன் திருடன் என்று தகப்பன் கூச்சலிடக் குருடன் போல, விளக்கிலாக் கும்மிருட்டில் மூலையில் பதுங்கிய முக்காட்டை நீக்கி ஆளைப் பார்க்கையில் அழகே உருவாகி, எனக்குப் பிறந்த எருக்கம் பிள்ளை “எனக்கென்ன அம்மா” என்றான்! சீ! சீ! சீ! என்போல் இவனுக்கெவள் வாய்ப்பட்டுக் கோழையின் துன்பக் குடியைத் தோற்றுவிப் பாளோ!</poem>}} {{Right|{{larger|<b>-1955</b>}}}} <section end="4"/><noinclude></noinclude> 30hz8sz0m8vlp9lnbrei1tq0sqgekw2 பக்கம்:கனிச்சாறு 4.pdf/42 250 446823 1837679 1440459 2025-07-01T07:52:37Z Fathima Shaila 6101 1837679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}7}}</b></small></noinclude> <section begin="5"/> {{larger|<b>{{rh|5||ஏன் பிறந்தாய் ?}}</b>}} {{left_margin|3em|<poem> மெச்சுந் தமிழ்க்குலமே மேலென்று கண்டோ, என் அச்சு மலரே! அடிவயிற்றில் நீ மலர்ந்தாய்! பச்சைத் தமிழே! பழங்கதையைக் கேட்டோ, என் அச்சுப் படிவமே இங்கே அடியெடுத்தாய்! இன்றைக் கிருக்கும் இழிநிலையை எண்ணாமல் அன்றைக் கதைகேட்டோ ஆணழகே நீ பிறந்தாய்! தில்லி யமைச்சன், திருத்தமிழன் வாயெடுத்துச் சொல்லி முடிக்குமுன் சொல்லாதே என்பதையும், வேல்தூக்கிப் புண்பட்ட வேந்தர் வழிவந்தோர் கால்தூக்கி வாழ்வதையும், காற்காசுக் கென்றாலும் சென்னை அமைச்சன் சிறகுகட்டிப் போயங்கே தென்னை மரமாக நிற்கும் திருக்கூத்தும், கேட்டால் விரும்புவையோ? கீழ்மைத் தமிழகத்தை! பாட்டன் கதையைப் படித்துவிட்டோ நீ பிறந்தாய்! செந்தமிழை மாற்றார் சிதைப்பதையும் வல்வடவர் இந்திவந்தே நம்மொழியை ஏறி மிதிப்பதையும், நம்மவனே நம்மை நலமிழக்கச் செய்வதையும், இம்மென் றவன்சொன்னால் எந்தமிழன் ஓடுவதும், என்னவென்று சொல்வேன்? இவற்றையெல்லாம் எண்ணாமல் இன்னதமிழ் நாட்டில்வந் தேன்பிறந்தாய் செந்தமிழே! கட்டிக் குடியிருக்கக் காணா வருவாயும், ஒட்டுக் குடியில் ஒருகோடிப் பேர்வாழும்</poem>}}<noinclude></noinclude> duoj0prhgu4iqikkv1nxpme3nk4k35m பக்கம்:கனிச்சாறு 4.pdf/45 250 446825 1837683 1424809 2025-07-01T07:53:40Z Fathima Shaila 6101 1837683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|10 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="7"/> {{larger|<b>7 {{gap+|11}} கல்வி யொழுங்கு !</b>}} {{left_margin|3em|<poem> எண்ணறக் கற்பார்; எழுத்தறப் படிப்பார்; இழிசெயல் பற்பல செய்வார்! விண்ணியல் அறிவார்; விரிகலை உணர்வார்; வீணுரை பற்பல உரைப்பார்! மண்ணியல் ஆய்வார்; மருத்துவம் தெளிவார்; மக்களுக் கிடர்பல இழைப்பார்! உண்ணுவர்; உடுப்பார்! உறங்குவர் இவரால் ஒருபயன் இலையெனக் காண்பீர்! கற்பவை கற்றல், கல்வியென் றறிக! கற்பவை வழிப்பட முயல்க! ''அற்பநூ'' லுரைகள் ஆயிரங் கற்றும் ஆவதொன் றிலையென உணர்க! பொற்பெனப் படுவது பிழைபடா வொழுங்கு! புகழ்தரு வதும்அது வென்க! நிற்பவை எல்லாம் நிலையில! புகழே நிலைபெறும் ஒன்றெனத் தெளிக! ஒழுங்கிலான் கல்வி, உப்பிலாப் பண்டம்! ஒப்பிலா தாயினுங் குப்பை! ஒழுங்கிலான் நல்லுடல் உயிரிலாப் பிண்டம்! உறுபயன் தருவது மில்லை! ஒழுங்கிலான் கல்வி, உரமிலாக் கழனி! ஊர்பெறும் விளைவுகள் தோன்றா! ஒழுங்கிலான் சொற்கள், ஒழுகுகள் வாயான் உளறலைப் போற்பயன் உணர்த்தா! நெஞ்சினில் நேர்மை; நிகழ்ச்சியில் நேர்மை; நெடிதுயிர் வாழ்க்கையில் நேர்மை! அஞ்சுவ தஞ்சல், அடங்குவ தடங்கல் அடுத்தவர் கெடுதலைத் தடுத்தல், நஞ்செனத் தீமையை நடுங்குதல் எனவாம் நல்வழி ஒழுங்கென அறிக! விஞ்சிடும் புகழால் வாழ்பவ ரெல்லாம் வேண்டாத் தீமைகொன் றோரே!</poem>}}<noinclude></noinclude> k7f9l8r46hzf33co4b2zewi8vtp9r79 பக்கம்:கனிச்சாறு 4.pdf/49 250 446826 1837687 1440468 2025-07-01T07:55:22Z Fathima Shaila 6101 1837687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|14{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="11"/> {{larger|<b>{{rh|11||தமிழ்க்கு மூவுடைமை !}}</b>}} {{c|<b>எடுப்பு</b>}} {{left_margin|3em|<poem> நீயே,செந்தமிழ்த் தாயே!,நான் நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன் நிலைகெட மிகவும்நொந் தாயே; - என் நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது தீயே! {{float_right|(நீயே)}} {{c|<b>தொடுப்பு</b>}} ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்! உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! {{float_right|(நீயே)}} {{c|<b>முடிப்பு</b>}} காயே விழைவார்; கனிச்சுவை அறியார்! கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த் தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்! தம்செயல் அறிவுக்கு நாணார்! நாணார்! {{float_right|(நீயே)}} அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்! அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்! மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்! {{float_right|(நீயே)}} பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே, வால்கறப் பார்கழி மூடர்!, - அது போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்! புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! {{float_right|(நீயே)}}</poem>}} {{Right|{{larger|<b>-1962</b>}}}} <section end="11"/><noinclude></noinclude> c6xff4w3119588gj2mn236jwurmjdfb பக்கம்:கனிச்சாறு 4.pdf/50 250 446827 1837688 1440469 2025-07-01T07:55:43Z Fathima Shaila 6101 1837688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}15}}</b></small></noinclude> <section begin="12"/> {{larger|<b>{{rh|12||நொச்சிப் போர் !}}</b>}} {{left_margin|3em|<poem> ஏறெடுத்த தோளும் இளமைக் கனல்மூள வீறெடுத்த நெஞ்சும், விளைவெடுத்த நற்றுடிப்பும் பொங்குகடல் போலப் புடைத்தெழூஉம் ஒற்றுமையும், கங்குகரை ய்ற்ற கனவு நினைவுகளும், வாய்த்த தொருபருவம் கல்வி வளர்பருவம்! காய்த்துக் கனிகின்ற கற்பனைகள் வாழ்பருவம்! சீறிவரும் பாம்பைச் சிதைக்கின்ற வல்பருவம்! ஏறிவரும் வெள்ளத்தில் எம்பிப்பாய் நல்பருவம்! காற்றைக் குடித்துக் கடும்பசியைக் உள்ளடக்கிக் கூற்றை எதிர்க்கும் குலையாத செம்பருவம்! {{float_right|10}} குத்திட்ட வேலைக் குடைந்தெறிந்து முன்புண்ணோ டொத்திட்டுப் பார்க்கும் உரஞ்சான்ற வான்பருவம்! அப்பருவம் தன்னில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒப்பரிய மாணவர்தம் உள்ளத்திற் கொன்றுரைப்பேன்! “இற்றைத் தமிழர்க் கிருக்கும் முதலெல்லாம் அற்றைத் தமிழே!” அதுதவிர மற்றவரின் மானம், தனிப்பெருமை, மங்காத நல்லஉரம், வானைச் சிறிதாக்கும் வள்ளன்மை, வாய்மை, அறம் நஞ்சுண் டமையும் நனிநா கரிகமெனும் எஞ்சும் நலன்கள் இருந்த சுவடுமிலை! {{float_right|20}} இத்தமிழர்க் குள்ளே எழுச்சியுள்ள செந்தமிழர் செத்தழிந்து போகாமல் ஆங்காங்கே சிற்றளவில் வாழ்கின்ற காரணத்தால் செந்தமிழும் வாழ்ந்திருக்கும்! வீழ்கின்ற வாழ்க்கை விடிவற் றிருக்கையிலே, கோடிக் குலம்படைப்பார்; பல்சமயக் கூறமைப்பார்; ஓடிப் பொருள்திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே மெத்தச் சிறப்பென்பார்; மேலான வாழ்வென்பார்; பத்துப் பொருளிருக்கும் பன்னூறு நூலிருந்தும், ஒன்றும் உணர்ந்தறியார்; ஒண்பெருமை தாமுணரார்; குன்றும் பொருளுக்குக் குன்றளவு வீண்முயல்வார்; {{float_right|30}} ஈதல் அறியார்; இளகு முளமறியார்; காதல் அறியார்; கருத்தைத் தெளிந்தறியார்; பேசும் மொழியறியார்; பேராண்மை பெற்றறியார்; வீசுகின்ற காசுக்குக் காதம் விரைந்துருள்வார். உண்ணும் பொருளும் உணர்ந்துண்ணார்; ஓர்நொடியும்</poem>}}<noinclude></noinclude> p64gkpt4bhe6m8p9rhegu9w3eev1ftk பக்கம்:கனிச்சாறு 4.pdf/53 250 446830 1837690 1440476 2025-07-01T07:57:27Z Fathima Shaila 6101 1837690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|18{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>ஆகையினால் மாணவர்காள்! அன்னை மொழிபயில்வீர்! சாகையிலும் செந்தமிழ்க்குச் சாதல் பெருமைதரும்! முன்னை வடமொழியால் மூண்ட அழிவுபல! பின்னைப் பலமொழியும் பிற்காலத் தாங்கிலமும், தண்டமிழின் மேன்னை, தனித்தன்மை தாங்குலைக்கக் கண்டும் அமர்ந்திருந்தோம்; இப்பொழுதும் கல்லானோம்! ஈண்டோ தமிழ்குலைக்க இந்திமொழி வந்ததுகாண்! வேண்டாத் தமிழ்படிக்க யாரும் விரும்புகிலார்! {{float_right|110}} என்னே இழிவிங்(கு)! எதன்பொருட்டோ மெய்யடிமை? பன்னூறு வல்லாண்டாய்ப் பட்டதுயர் போதாவோ? மானம் உளதோ? மறமுளதோ? மாற்றார்பால் கூனற் பிழைப்பும் குடிப்பிறப்போ? ஊறிவரும் செங்குருதி தோய்ந்ததோ? செந்தமிழர் மாய்ந்தனரோ? பொங்குணர்வுத் தீயும் பொறிப்பொறியாய்ச் சாம்பினதோ? ‘வந்த படைநோனாள்; வாயின் முலைபறித்து வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ முந்தை முதல்வர்கள் தான்காட்டி மூதின் மடவாள் புதல்வனைச் செல்கென்றான் போருக்’கென் றேபடித்த {{float_right|120}} போர்மறவப் பாட்டும் புறப்பாட்டாய்ப் போனதுவோ? சீர்மறந்து போனீரோ செந்தமிழீர்! இற்றைக்கே நொச்சிப்பூச் சூடுவீர்! நும்மொழியைக் காத்திடுவீர்! எச்சிலிலை என்றும் இனிப்பதிலை! எஃகுளத்தீர்! வீச்சொன்றே வேண்டும்! இலையேல் விழல்வேண்டும்! மூச்சு பெரிதோ? முழுவுரிமைப் போர்பெரிதோ? இந்தி நுழைந்தால் எழிற்றமிழும் தான்குலையும்! பிந்தித் தமிழர் இனங்குலையும்! இஃதுறுதி! மாணவரீர்! செந்தமிழ்ச்சீர் வாய்ந்த மறக்குலத்தீர்! வீணவர்நீர் என்னும் விழல்மொழிக்கா ளாகாதீர்! {{float_right|130}} கன்னித் தமிழ்நிலத்தில் கால்வைப்பார் தம்தலையைத் துன்னித் துனித்திடுவீர்! தோய்ந்த துயரறுப்பீர்! குன்றே யனையீர்! குடிகாக்க <b>நொச்சிப்போர்</b> இன்றே புரிக எழுந்து!</poem>}} {{Right|{{larger|<b>-1964</b>}}}} <section end="12"/><noinclude></noinclude> ld0caiy0ekbicgbaocd0v8s53bdtf9p பக்கம்:கனிச்சாறு 4.pdf/54 250 446831 1837691 1440477 2025-07-01T07:57:45Z Fathima Shaila 6101 1837691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}19}}</b></small></noinclude> <section begin="13"/> {{larger|<b>{{rh|13||ஓ ! மாணவச் செல்வரே !}}</b>}} {{left_margin|3em|<poem>ஓ ! மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே! ஊணும் உறக்கமும் உயிர்ப்பும் தமிழ்க்கென நாளும் எண்ணி எண்ணி நலிகையில் நீளப் படர்ந்தஎன் நினைவுத் திரையினில் முன்னுறத் தோன்றி, முகிழ்த்தபுன் னகையோடு தோளும் உணர்வும் தூக்கித் துவளுறா ஆண்மை தெறிக்க ஆர்க்கும் குரலினால் “நாளைத் தமிழகம் நம்முடைத் தமிழகம்” என்றுரை சாற்றிடும் இளைத்திடா உணர்வுசேர் {{float_right|10}} மாணவச் செல்வரே! மாணவச் செல்வரே! இருள்நிறைந் திருக்கும் இற்றைத் தமிழகம் அருள்நிறைந் திலங்கிய அன்றைய நிலம்போல் ஒளிபெற விளங்கிட விரும்பும் உணர்வினால் ஆயிரம் கோடிப் பணிகள் ஆற்றிடப் பாயிரம் எழுதிப் படைத்திடு வோரே! பொங்கும் உணர்வொடும் பூரித்த அன்பொடும் உங்களுக் காக ஒன்றிரண் டுரைப்பேன்! நீட்டிய செவிகளில் நிறுத்துக இவ்வுரை! பூட்டிய நெஞ்சினிப் புலர்ந்தது காண்! {{float_right|20}} அயர்வுற்ற தோளினி உயர்வுற்ற தென்க! மயர்விலா அறிவும் மனமும் திறக்க! எங்கணும் நல்லுணர் வேற்றம் பெறுக! தங்கிய இருளெலாம் தகர்க்கப் படுக! கற்ற கல்வியும் ஒழுங்கும் கால்கொள நற்றவப் பயனால் நாட்டாண்மை செய்க! தோளாண்மை பூண்டு குமுகாயத் தொண்டெனும் வேளாண்மை செய்திட விரைந்திவண் வருக! எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! {{float_right|30}} எத்தனை எத்தனை இழிசேர் குப்பைகள்! செத்துக் கொண்டுள தமிழகச் சீர்மைகள்! புத்துருக் கொண்(டு) அவை புதுக்கிடப் புகுக! செந்தமிழ்ப் படையினை வடபடை வென்றது! </poem>}}<noinclude></noinclude> metd0pfxz3we2wqplamjjvmriv149m3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/57 250 446834 1837693 1440481 2025-07-01T07:58:28Z Fathima Shaila 6101 1837693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|22{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>எனைத்துயிர்க் கெல்லாம் இம்மண் ணுருண்டையில் தினைத்துணை உரிமையுண் டெனும்நெறி மன்றம்! பிணைந்தும் பின்னியும் இணைந்தும் உயிர்க்குலம் அணைந்தும் வாழ்ந்திடப் பயின்றிடும் அன்பகம்! கயமையும் கொலைமையும் களவும் புகுமன மயக்குநோ யகற்றி மருந்திடு மருந்தகம்! நாட்டுப் பற்றையும் நம்மொழிப் பற்றையும் பாட்டுத் திறத்தினால் பயிற்றும் பாசறை!{{float_right|110}} தீமையை வெல்லவும் திறம்பட உழைக்கவும் ஏமக் கருவிகள் இயற்றும் பட்டடை! உயிர்பெறு ஊதியம், இழப்பு,என் பவற்றை மயர்வற நிறுத்திடு வாணிக ஆவணம்! - அத்தகு பெருமையும் ஆன்றவிந் தடங்கிய வித்தக ஏற்றமும் விளங்கிடு கழகத்துப் பொத்தகத் துணைபெறு புதுமைசால் மாணவீர்! எத்தகு திறத்தினை இத்தரைக் கீகுவீர்? செத்தழிந் திடவோ உடலுயிர் செறித்தீர்? இனியே ஆயினும் ஏற்றம் பெறுகுதிர்!{{float_right|120}} தனியே ஆயினும் தளர்வுறல் வேண்டா! கல்விக் காலத்துக் கற்பன கற்க! வல்வினைக் காலத்து வல்லாண்மை பெறுக! இற்றைத் தமிழகம் மாணவர் தம்மையே ஒற்றைத் துணையாக் கொண்டதை உணர்க! புன்மை வினைகளைப் புறத்தே தள்ளுக! மின்குழாம் அன்ன திரைப்பட மினுக்கிகள் தம்மேல் எண்ணம் படர்வதைத் தகர்க்க! பிடிப்புடை, விரைமா பூசிய முகங்கள் துடிப்புளம், வெற்றுரை, பழிசெய் நூற்கள் {{float_right|130}} - என்னும் இவைதாம் மாணவர் உலகெனும் இழிவுரை நீக்கி ஏறுபோல் எழுந்து முத்தமிழ் பேணுக! மாணவ மணிகளே! புத்துல கெய்துக! புதுக்கலை புதுக்குக! நாட்டின் விடுதலை நண்ணுக! ஏட்டின் வரலாறு எழுதுக இன்றே!</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} <section end="13"/><noinclude></noinclude> ew4lujn3aa3myau19ya41h4wxnb4b4v பக்கம்:கனிச்சாறு 4.pdf/58 250 446835 1837750 1440484 2025-07-01T11:26:40Z Fathima Shaila 6101 1837750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}23}}</b></small></noinclude> <section begin="14"/> {{larger|<b>{{rh|14||தம்பி ! நீ, புதிய தமிழன் !}}</b>}} {{left_margin|3em|<poem>தம்பி! நீதான் புதிய தமிழன்! இம்மியும் கீழ்மை உன்னிடம் இல்லை. சாதிச் செருக்கைச் சகதியில் போடு! ஓதிய கல்வியும் ஒழுங்கும் கடைப்பிடி! உலகை உயர்த்துதல் உன்றன் கடமை! கலகம் செய்வோரைக் காறித் துப்பு! உயர்ந்த கொள்கையும் உரங்கொள் நெஞ்சும் அயர்வில் லாத அரும்பே ராற்றலும் கொண்டு விளங்கு; தீமையைக் கொல்வாய்! பண்டைச் சிறப்பையும் புதுமைப் பயனையும் {{float_right|10}} ஒன்றாய்க் கலந்து ஓர் உண்மைக் கொள்கையை நன்றாய் வகுத்து நாடெலாம் பரப்பு! மக்களை ஒன்றென மதித்து நடப்பாய்! இக்கால் உலகம் இழிந்து செல்வதைத் தடுத்து நிறுத்தடா புதுமைத் தம்பியே! எடுத்த கொள்கையில் வெற்றியை ஏந்து! செயல்செயப் புறப்படு! சீர்செய்! உலகத்தை! தயக்கம் இன்றிக் கீழ்மையைத் தாக்கு! மேல் பிறப் பென்றும் கீழ்ப்பிறப் பென்றும் நால்வகை யாக நம்மவர் நாட்டிய {{float_right|20}} குலப்பிரி வுகளைக் குப்பையில் கிடத்து! நிலமெலாம் ஒன்று! நிலத்துள மக்களும் சரிநிகர் என்று சாற்றுவாய் தம்பி! புரியும் தொழில்களால் பிரிவிலை என்பாய்! உள்ளம் ஒன்றே மக்களை உணர்த்தும்! குள்ள மாந்தரின் கூற்றைத் தகர்ப்பாய்! எல்லா ஊரும் ஊரென ஏற்பாய்! எல்லா நலமும் எல்லார்க்கும் என்பாய்! ஊரை ஏய்க்கும் உலுத்தரை வீழ்த்து! போரைக் கொண்டு, இவ்வுலகைப் பொசுக்கிடும்{{float_right|30}} தீய நினைவைத் தீயுனுள் தள்ளு! ஏற நிகரமை எடுத்து முழக்கு!</poem>}}<noinclude></noinclude> nwyu32y6k8mqsj1l2lzdhiykvcims4y பக்கம்:கனிச்சாறு 4.pdf/60 250 446837 1837751 1440486 2025-07-01T11:27:25Z Fathima Shaila 6101 1837751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}25}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>இனிவரும் உலகம் எல்லார்க் கும்பொது! தனியொரு மாந்த உடைமை தவறு! பொதுநல உலகம் பூத்தது தம்பி! புதுமைத் தமிழன் நீயடா தம்பி! தமிழ்மொழி உன்னைத் தமிழன்ஆக் கட்டும்! இமிழ்கடல் உலகில் பொதுமை என்பது தமிழன் கண்ட தலைமைக் கொள்கை! அமிழாக் கொள்கை அரிமாக் கொள்கை! {{float_right|70}} சிமிழ்க்காது இதனை உலகோர்க்குச் சொல்லு! தமிழால் உலகத் தலைமை தாங்கு! செயலால் உயர்ந்தது மேனாடு என்றால் வயங்கிடும் உளத்தால் உயர்ந்ததுன் நாடு! அவர்மொழி கண்டதோ அறிவியல் என்றால் தமிழ்மொழி கண்டது மெய்யறி வென்றுரை! அறிவியல் உடல்எனின் மெய்யறிவு உள்ளம்! குறித்துவை இதனையும்! யாவர்க்கும் கூறிடு! உயிர்களுக்கு உடலின் வளர்ச்சி போதாது! உயிர்களை உயர்த்துதல் உள்ளம் தம்பி! {{float_right|80}} உள்ளம் தாழ்ந்த உண்மையால் அன்றோ கள்ளமும், கவடும், கயமையும் பிறந்தன. ஏழ்மையும் கீழ்மையும் மக்களுள் தோன்றின! தாழ்மையும் சேர்ந்தது! மாந்தரும் தாழ்ந்தனர். எனவே தம்பி! இதனைக் கேள்நீ: கனவே அன்று; கற்பனை அன்று! தமிழக் கொள்கையைத் தரையெலாம் ஊன்று! அமிழும் உலகைக் காப்பதும் அதுதான்! புதுமையும் அதுதான் பொதுமையும் அதுதான்! பதியவை நெஞ்சில்! உணர்வில்! உயிரிலே!{{float_right|90}}</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} <section end="14"/><noinclude></noinclude> 6ykdd5dbdodghntg9q54ei8zi3i7dao பக்கம்:கனிச்சாறு 4.pdf/61 250 446838 1837752 1440491 2025-07-01T11:27:59Z Fathima Shaila 6101 1837752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|26{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="15"/> {{larger|<b>{{rh|15||மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் !}}</b>}} {{left_margin|3em|<poem> மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்! மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். காண்பன எல்லாம் கலைநா கரிகம்! மாண்பெனப் படுவது மனநா கரிகம்! அடையும் மாற்றம் அனைத்தும் ஒப்பலாம்! உடையும் நடையும் மாறலாம்; ஆனால் உள்ளமும் ஒழுங்கும் உயர்ந்தே இருப்பன. பள்ளி என்பதோ ஒழுக்கம் பயிலிடம்! துள்ளும் இளமையின் துடுக்கை அடக்கி விள்ளும் அறிவெலாம் விளங்கக் கற்றிடும் {{float_right|10}} கல்விக் கூடம் கலைபயில் கழகம்! செல்வச் செழுமையின் கல்வியே செழுமை. விலங்கி னின்று வெளியே றியவன் விலங்கினும் உயர்ந்து விளங்கியோன், மாந்தன்! விலங்கி னின்று விலகியோன் என்றால் “விலங்கினும் உள்ளம் விளங்கப் பெற்றவன்; விலங்கினும் அறிவு விளங்கப் பெற்றவன்; விலங்கினும் ஒழுக்கம் விளங்கப் பெற்றவன்” - என்பதே பொருளாம்! {{float_right|20}} எனவே உளத்தால், அறிவினால், ஒழுங்கால் இழிந்த ஒருவனை விலங்கே எனலாம்! இழிந்த ஒருவனை வள்ளுவ ஏந்தல் “மயிரனை யான்”- என மதிக்கிலா துரைப்பார். தலைமயிர்ப் பெருமை தலையொடு வரையே! தலையினின் றிழியின் தாழச்சியுற் றிழிபடும்! உயர்ந்துளான் பெருமையும் ஒழுங்குள வரையே! ஒழுங்கிலான் ஒருவனை விலங்கே என்க! குறள்மறை அவனைப் ‘பிணம்’- எனக் கூறும்! ‘மாந்தன்’ என்னும் முழுவடி வத்தின் {{float_right|30}} ஏந்தும் இளமையே எழில்மிகு பருவம்! இளமை அழியும்; வாழ்க்கையுந் தாழும்! </poem>}} <section end="15"/><noinclude></noinclude> id07eimnz0eab37r0qw47qohwjngq7l 1837753 1837752 2025-07-01T11:28:35Z Fathima Shaila 6101 1837753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|26{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="15"/> {{larger|<b>{{rh|15||மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் !}}</b>}} {{left_margin|3em|<poem> மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்! மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். காண்பன எல்லாம் கலைநா கரிகம்! மாண்பெனப் படுவது மனநா கரிகம்! அடையும் மாற்றம் அனைத்தும் ஒப்பலாம்! உடையும் நடையும் மாறலாம்; ஆனால் உள்ளமும் ஒழுங்கும் உயர்ந்தே இருப்பன. பள்ளி என்பதோ ஒழுக்கம் பயிலிடம்! துள்ளும் இளமையின் துடுக்கை அடக்கி விள்ளும் அறிவெலாம் விளங்கக் கற்றிடும் {{float_right|10}} கல்விக் கூடம் கலைபயில் கழகம்! செல்வச் செழுமையின் கல்வியே செழுமை. விலங்கி னின்று வெளியே றியவன் விலங்கினும் உயர்ந்து விளங்கியோன், மாந்தன்! விலங்கி னின்று விலகியோன் என்றால் “விலங்கினும் உள்ளம் விளங்கப் பெற்றவன்; விலங்கினும் அறிவு விளங்கப் பெற்றவன்; விலங்கினும் ஒழுக்கம் விளங்கப் பெற்றவன்” - என்பதே பொருளாம்! {{float_right|20}} எனவே உளத்தால், அறிவினால், ஒழுங்கால் இழிந்த ஒருவனை விலங்கே எனலாம்! இழிந்த ஒருவனை வள்ளுவ ஏந்தல் “மயிரனை யான்”- என மதிக்கிலா துரைப்பார். தலைமயிர்ப் பெருமை தலையொடு வரையே! தலையினின் றிழியின் தாழச்சியுற் றிழிபடும்! உயர்ந்துளான் பெருமையும் ஒழுங்குள வரையே! ஒழுங்கிலான் ஒருவனை விலங்கே என்க! குறள்மறை அவனைப் ‘பிணம்’- எனக் கூறும்! ‘மாந்தன்’ என்னும் முழுவடி வத்தின் {{float_right|30}} ஏந்தும் இளமையே எழில்மிகு பருவம்! இளமை அழியும்; வாழ்க்கையுந் தாழும்! </poem>}}<noinclude></noinclude> t56avz2pygo1zwvkct71eso8eq9y8jd பக்கம்:கனிச்சாறு 4.pdf/62 250 446839 1837754 1440494 2025-07-01T11:29:11Z Fathima Shaila 6101 1837754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}27}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>இளமைக் கழகே கல்வியை ஏந்தல்! கல்விக் கழகு கடமையும் ஒழுங்கும்! ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்! எண்ணறப் படித்தும் எழுத்தறக் கற்றும் கண்ணெனும் ஒழுங்கும் கடமையுங் கல்லான் மக்களில் தாழ்ந்தவன் எனவே மதிக்க! தக்கவை இவற்றை உளத்து வை தம்பி! மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்! மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். {{float_right|40}}</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} <section end="15"/> <section begin="16"/> {{larger|<b>{{rh|16||தமிழ்த் தம்பியே ! உலகைத் திருத்தடா ! }}</b>}} {{left_margin|3em|<poem>தம்பி! இதுகேள்! தங்கையே, இதுகேள்! செம்பொன் மணிபோல் சிலஉரை சொல்வேன்! உருண்டுகொண் டிருக்கும்இவ் வுலக உருண்டையில் இருண்ட பகுதியும் ஒளிசேர் பகுதியும் அரை அரை இல்லையா? அருமைத் தம்பியே! இருள்ஒளி யாவதும் ஒளி இருள் ஆவதும் மாறி மாறி வருஞ்செயல் இல்லையா? கூறுதற் கரிய, இவ் வானப் பரப்பினுள் எண்ணுதற் கரிய விண்மீன் கூட்டமும் நுண்ணொளி வீசிடும் பால்வழித் திரட்சியும் ஆயிரம் ஆயிரங் கோடி அளவின! நீயும் நானும் நில்லாது எண்ணினும் மாயும் வரைக்கும் எண்ணி மாளாது! அத்துணைப் பெரியதிவ் வகன்ற விண்வெளி! இத்துணைப் பெரிய இவ்விண் வெளியிலே நுண்ணிய துகள்போல், நுண்ணிய அணுப்போல் மண்ணுல குருண்டை மனத்தில்வை தம்பி!</poem>}}<noinclude></noinclude> ex6dvewnhw5abxy3z65f62atgoktyxd பக்கம்:கனிச்சாறு 4.pdf/65 250 446858 1837755 1440499 2025-07-01T11:31:27Z Fathima Shaila 6101 1837755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|30{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>இன்னும் இன்னும் என்கிற நாம்தாம் மடிந்து மட்கி மண்ணாய்ப் போவோம்! விடிந்தது முதலா இருள்வது வரைக்கும் பணம்பணம் என்றே பேயாய் அலைகிறோம்! மனத்தை எந்த மடையன் நினைத்தான்? பொருள் தேவைதான்! பொருளே தேவையா? இருள்உல கிதனை இடித்துத் தள்ளடா! எத்துணைப் பெரிய உலகம் என்கிறோம்! எத்துணைச் சிறியது மக்களின் உள்ளம்! தம்பி! ஒன்று கேள் : நாறும் மாந்தக் குலத்தைக் கழுவடா! ஏறும் உணர்வால் அறிவொளி ஏற்றடா! குள்ளக் கொள்கையைக் குப்பையில் போடு! உள்ளச் செழுமைக்கு உரமிட்டு வா, நீ! தூசு தும்புகள் உடனே துடைத்தெறி! மாசினை அகற்று; மனத்தைத் தூய்மைசெய்! காசைப் பெரிதெனக் கருதி விடாதே! மூசைப் பொன்னும் மண்ணும் ஒன்றே! வாழ்வு பெரிதிலை; வளமையே பெரிது! தாழ்வைத் தூள்செய்! தயக்கம் கொளாதே! கற்ற கல்வியால் கவின்செய் உலகை! உற்ற இழிவுகள் ஊதித் தள்ளு! மடமையை வீழ்த்து! மக்களை ஒன்றுசேர்! கடமையை உணர்த்து! கன்னித் தமிழினால் கமழக் கமழ உரைசெய்! வினைசெய்! தமிழத் தம்பியே! தமிழத் தம்பியே! உலகைத் திருத்தடா, தமிழத் தம்பியே! </poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} <section end="16"/><noinclude></noinclude> gdwtfhee4d9nsth7cut36z0i6v1qt1h பக்கம்:கனிச்சாறு 4.pdf/66 250 446859 1837756 1440500 2025-07-01T11:31:52Z Fathima Shaila 6101 1837756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}31}}</b></small></noinclude> <section begin="17"/> {{larger|<b>{{rh|17||தம்பி ! நீதான் நாளைய தலைவன் ! }}</b>}} {{left_margin|3em|<poem>தம்பி! நீதான் நாளைய தலைவன்! வெம்பிய கனிபோல் வீணா காதே! நம்பிக்கை வை, நீ! நாட்டை நடத்துவாய்! நல்லன நினைப்பாய்; நல்லன பேசுவாய்! நல்லன செய்வாய்; நல்லன பெறுவாய்! சோம்பலை அகற்று; சுறுசுறுப் பாயிரு! ஓம்புக ஒழுக்கம்! கல்வியால் உயர்வாய்! கதிரவன் எழுமுன் காலையில் எழுவாய்! புதிய நூல்படி! பழையன நினைவுகொள்! அறிவியல் நூல்கள், அறிஞரின் கதைகள், நெறிமுறை நூல்கள், நல்லிசைப் பாக்கள், எனப்பல நூல்படி; இழிந்த நூல்தவிர்! அச்சில் வருவன எலாம்நூல் ஆகா, எச்சில் இலையினில் மீந்தன வற்றை நாய்உணல் ஆகும்; நாம் உணல் ஆகா! நோயால் புழுத்தவன் உடலைநல் உடையால் மூடி வருதல்போல் அறிவிலா மூடர் எழுதத் தகாதன எழுதி,யந் நூலை அழகிய அட்டையால் வழவழப்பாக அச்சிட்டு விற்பர்; அவற்றை விலக்கு! “கற்க கசடற; கற்பன வற்றை” என்றார் வள்ளுவர் இதன்பொருட் டன்றோ! நாளும் செய்தித்தாள் நன்கு படித்துவா! தாளெலாம் செய்தித் தாள்கள் ஆகா! பொய்ப்பன, புளுகைப் புனைவன உண்டு! உய்ப்பன மக்கட்கு உதவு வன,சில! திரைப்பட நடிகர் நடிகையர் கதைகளை உரைப்பன சில! அவர் உருவப் படங்களை அச்சிட்டு உளத்தை அழிப்பன பலப்பல! நச்சென அவற்றை நெருங்கவும் நடுங்கு! “ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்”. ஒழுக்கம் உயிரெனும் குறளுரை உணர்வாய்!</poem>}}<noinclude></noinclude> c89pnkh4v344o4nj2l0m1w0ds1wmune பக்கம்:கனிச்சாறு 4.pdf/67 250 446860 1837757 1440501 2025-07-01T11:32:38Z Fathima Shaila 6101 1837757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|32{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பள்ளிப் படிப்பினில் மனத்தைப் பதியவை! அள்ளி அள்ளிஉண்; ஆர்வ மொடு, கல்! கல்வி தருபவர் கல்வித் தந்தை! செல்வம் என்பது கல்விச் செல்வமே! பொருள் நலம் புல்லியர் கைகளில் இருக்கும்! தேயாப் பொருளே கல்விச் செழும்பொருள்! ஓயாது தேடு! மேம்படு உலகில்! செம்புது வெள்ளமாய் உலகினில் பாய் நீ! நம்புவாய் தம்பி, நீ நாளைய தலைவன்!</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} <section end="17"/> <section begin="18"/> {{larger|<b>{{rh|18||வாழ்க்கை பொது!}}</b>}} {{left_margin|3em|<poem>வானமென்னும் கூரையின்கீழ் வந்துருளும் மண்ணுலகம்! வந்துருளும் மண்ணுலகில் தம்பியே தம்பி நாம் வாழுகின்ற மக்களடா தம்பியே தம்பி! மக்களெனும் பேரினத்தில் மகிழ்ந்திருப்பார் சிற்சிலபேர்! மகிழ்ந்திருக்கும் அவரடிக்கீழ் தம்பியே தம்பி - பலர் மாளுவதும் கொடுமையன்றோ தம்பியே தம்பி! மழைபொழிந்து பயிராகும்! மலைபோலும் நெல்விளையும்! மழையும் பயிர்விளைவும் தம்பியே தம்பி - எல்லா மக்களுக்கும் பொதுவன்றோ தம்பியே தம்பி!</poem>}}<noinclude></noinclude> nxume6cuxr1kx8tiqng5r58gbmnuvrx பக்கம்:கனிச்சாறு 4.pdf/68 250 446861 1837758 1440504 2025-07-01T11:33:07Z Fathima Shaila 6101 1837758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}33}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உலகிருக்கும் மக்களெலாம் உழைத்துணத்தான் வேண்டுமெனில் உழைப்பறியார் வாழுவதோ தம்பியே தம்பி - பலர் உடல்வருந்தித் தாழுவதோ தம்பியே தம்பி! மாந்தருக்குள் வேற்றுமைகள்! மனம்வளரா நாகரிகம்! மனம்வளரா நிலையில்அது தம்பியே தம்பி - வெறும் மணல்மேடு போன்றதடா தம்பியே தம்பி!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} <section end="18"/> <section begin="19"/> {{larger|<b>{{rh|19||விளம்பர உலகில் விலைபோகாதே !}}</b>}} {{left_margin|3em|<poem>வண்ண ஓவியம் மின்னும் முகப்புகள்! எண்ணிக் கொள்வாய் தம்பி! இவையெலாம் உன்னை மூழ்க்கின்ற ஓட்டைப் படகுகள்! உன்னை வீழ்த்திடும் ஓங்காரப் பள்ளம்! விளம்பர உலகில் விலைபோ காதே! குளம்பொலி இசையெனக் குழம்பி டாதே! மீசை முளையா இளைஞர் யாவரும் காசைத் திரட்டக் கதைகள் எழுதி அரையாடை யோடும் அம்மணத் தோடும் உரையாட லோடே ஒளிப்படம் நிரப்பி {{float_right|10}} இதழ்நடத்து கின்றார்! இவற்றை யெல்லாம் புதுமை விரும்பும் புன்மைத் தம்பிகள், எதுதம் தேவை என்றுண ராமல், கோமாளித் தனத்துக்கு ஏமாறுந் தங்கைகள் ஈமொய்ப் பதுபோல் ஏறிட்டு வாங்கி அணுஅணு வாகத்தம் அறிவை இழந்து,</poem>}}<noinclude></noinclude> fwj26xn3pekctxl06s2jr9yuslyj140 பக்கம்:கனிச்சாறு 4.pdf/69 250 446862 1837759 1440505 2025-07-01T11:33:27Z Fathima Shaila 6101 1837759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|34{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உணர்வைத் தாழ்த்தி உள்ளத்தைப் புதைத்தே உடலுறுப் புகளைப் படிப்படி யாகக் கெடலுறச் செய்யும் கீழ்மை,என் னென்போம்? தேனொலி செய்ய வேண்டிய, வீட்டின் {{float_right|20}} வானொலிப் பெட்டியின் வாயைத் திறந்தால் கழுதைக் கனைப்பிலும் காக்கைக் குரலிலும் இழுஇழு வென்றே குரலினை இழுக்கும் பச்சைச் சொற்களில் வெள்ளை யான கொச்சைப் பாடல்கள்! கோமாளிக் கூத்துகள்! பள்ளியில் மாணவர் பயில்கின்ற கல்விக்குக் கொள்ளிவைப் பதுபோல் கும்மாள வாழ்க்கை! படித்த மடயர் பாழ்செய்யும் உலகம்! வடித்த கயவரே வலம்வரும் உலகம்! வீணர் நிறைந்த விளம்பர உலகம்! {{float_right|30}} நாண மற்றவர் நடிக்கின்ற உலகம்! கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும் புலையர் புகுந்த புழுக்கறை உலகம்! தூக்கில் இடத்தகும் துடுக்கரும் கொடியரும் பாக்கள் இயற்றிப் பாழ்செயும் உலகம்! கழுவேற்றத் தக்க களியரும் காமரும் வழுவுறக் கதைகள் வடிக்கும் உலகம்! ஒழுங்கிலாக் கயவர் ஒழுங்கைப் பயிற்றும் மழுங்கல் உலகம்! மானமில் உலகம்! கொள்கை யில்லாக் கூனர்கள் எல்லாம் {{float_right|40}} ஏழைகள் வயிற்றுத் தீனியைத் திருடும் கோழையர் கொடிகட்டி வாழ்கின்ற உலகம்! இவ்வுல கத்துள் இறங்கினாய் தம்பி! ஒவ்வாத உலகில் உன்துணை உள்ளமே! எஞ்சிய வாழ்க்கை இனிதாய் நடக்க,உன் நெஞ்சை ஒருநொடி நிறுத்திக் கேள் நீ! ஆக்கம் வேண்டுமா? அறிவு வேண்டுமா? ஊக்கங் கொள், அஃது உணர்த்தும் வழியிலே!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} <section end="19"/><noinclude></noinclude> tpiznvb6l4g8l0m83az3u1d4uc9px49 பக்கம்:கனிச்சாறு 4.pdf/70 250 446863 1837760 1440507 2025-07-01T11:33:56Z Fathima Shaila 6101 1837760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}35}}</b></small></noinclude> <section begin="20"/> {{larger|<b>{{rh|20|| அயர்வைக் கொல்லடா ! தோளை உயர்த்தடா !}}</b>}} {{left_margin|3em|<poem>உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா! உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா! கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே, கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே! {{float_right|1}} உறவு பகைத்ததா? உதறித் தள்ளடா! ஊரும் வெறுத்ததா? எதிர்த்து நில்லடா! துறவுப் போக்கிலே, தூயர் துணையிலே துணிவைக் காட்டடா, கொள்கைப் புணையிலே! {{float_right|2}} வறுமை உற்றதா? பசியைக் கொல்லடா! வாழ்க்கை கசந்ததா? துயரை வெல்லடா! பொறுமை கொள்ளடா, புல்லர் உரையிலே! பூட்கை சாற்றடா வெற்றிக் கரையிலே! {{float_right|3}} சூழ்ச்சி மிகுந்ததா? உரையில் விழுத்தடா! சூடு பறக்கநின் உணர்வில் கொளுத்தடா! தாழ்ச்சி செய்யுமுன் பகைவர்க் கிடையிலே, தமிழை நினையடா, வேங்கை நடையிலே! {{float_right|4}} பொய்மை நிறைந்ததா, வெடித்துச் சிரியடா! பூண்ட வெற்றிகள் சரிக்குச் சரியடா! மெய்மை ஒளிர்வதே பொய்ம்மை இருளிலே! மேட்டைக் காண்பதே பள்ளச் சரிவிலே! {{float_right|5}} புகழ்ச்சி மொழிகளோ தூசென் றெண்ணடா! புனைவுச் சொற்களோ புழுதி மண்ணடா! இகழ்ச்சி நெரித்ததா? சோர்வைப் புதையடா! ஏசு புத்தரும் உணர்ந்த கதையடா! {{float_right|6}} வினைக்குத் தனியனோ? வெற்றி நினக்கடா! விரகு, சூழ்ச்சிகள் துண்டு துணுக்கடா! நனைக்கும் பனி, மழை, நறுக்கும் வெப்பமோ, நலிவைத் தருமெனில் தொண்டுக் கொப்புமோ? {{float_right|7}} ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா! உண்மைப் பயிரிலும் ஊழ்க்கும் களையடா! அற்றைப் புகழெலாம் இற்றை உயிர்ப்படா! அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா!{{float_right|8}}</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} <section end="20"/><noinclude></noinclude> t7jybty80d6noaiix3mi5opfk105qpb பக்கம்:கனிச்சாறு 4.pdf/71 250 446864 1837761 1440508 2025-07-01T11:34:34Z Fathima Shaila 6101 1837761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|36{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="21"/> {{larger|<b>{{rh|21||உனை அழிக்கும் எல்லை !}}</b>}} {{left_margin|3em|<poem> படித்து, அறிவு பெற்றாலென்ன? பளபளப்பாய் வாழ்ந்தாலென்ன? பிடித்ததடா ‘நாகரிகப்’ பேய்தான் - உள்ளம் பிறழ்ந்ததடா இனிமேல் குட்டிச் சுவர்தான்! உடுத்தும்எழில் கண்டாலென்ன? உண்டுறக்கம் கொண்டாலென்ன? அடுத்ததடா சீரழிவு பார்க்கே - வழி ஆனதடா அனைத்துலகப் போர்க்கே! அறிவியலால் என்னபயன்? அரசியலால் ஏதுநலன்? செறிவிழந்து போனதடா வாழ்வில் - உளம் சீர்குலைந்து வீழ்ந்ததடா தாழ்வில்! கலைவளர்ச்சி என்னாகும்? காட்சிநலன் என்னதரும்? புலைவளர்ச்சி மிகுந்ததடா தம்பி - நெஞ்சு புண்ணாகிப் போனதடா வெம்பி! மயிர்ப்புனைவால் யார்க்குப்பயன்? மழமழப்பால் யார்க்குநலன்? உயிர்ப்புனைவும் சாம்பிற்றடா தம்பி - நாடு உடற்புனைவை ஓம்பிற்றடா நம்பி! நூலுணர்வால் கண்டதென்ன? நோட்டமிட்டுப் பெற்றதென்ன? பாலுணர்வில் தோய்ந்ததடா நெஞ்சம் - இனிப் பாரினிலே மாந்தர்க்கெது மிஞ்சும்! எட்டுத்திக்கும் ஆண்டாலென்ன? எழுநிலமும் வென்றாலென்ன? தட்டுக்கெட்டுப் போயிற்றடா வாழ்க்கை! - நல்ல தரமிழந்து வீழ்ந்தனை, நீ பூழ்க்கை!</poem>}}<noinclude></noinclude> ne9x94iyoixlwwahslcylixcvxzjxlh பக்கம்:கனிச்சாறு 4.pdf/72 250 446865 1837762 1440510 2025-07-01T11:35:06Z Fathima Shaila 6101 1837762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}37}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>கொம்பின்நுனி நீண்டாலென்ன? கொத்துமலர் பூத்தாலென்ன? வெம்பினைநீ பச்சைப்படு பிஞ்சில் - இனி விளைந்திடுமோ அமைதியுன்றன் நெஞ்சில்! பகுத்தறிவும் வாய்ந்தாலென்ன? பல்பொருளும் ஆய்ந்தாலென்ன? வகுத்தறியும் அறிவிழந்து நின்றாய், இருள் வாழ்க்கையிலே உனைமறந்து சென்றாய்! மிகவுயர்ந்த கட்டிடங்கள்! மின்விளக்குத் தோரணங்கள்! அகவுயர்ச்சி எனில், அடடா இல்லை! அவை அத்தனையும் உனையழிக்கும் எல்லை!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} <section end="21"/> <section begin="22"/> {{larger|<b>{{rh|22||மக்கள் என்று திருந்துவாரோ ? }}</b>}} {{left_margin|3em|<poem> பொன்னன் எனும்சிறு பையன் - நகர்ப் பொத்தகக் கடைநோக்கிப் போயினன் ஓர்நாள்! மின்னும் எழில்வண்ணத் தோடு - அட்டை மேனி பளபளக் கும்கதை நூல்கள், கண்ணைப் பறித்திடு மாறு - பல காட்சி தருகின்ற கன்னியர் தோற்றம் விண்ணைப் பழித்திடும் போக்கில் - தம் வெற்றுடல் காட்டிடுந் தாளிகைக் கூட்டம். கொட்டை எழுத்தினில் சூடாய் - செய்தி கொடுத்திடும் இழிநடை நாட்கம்பித் தாள்கள் அட்டை பெருத்திடும் நூல்கள் - துப் பறிகின்ற புதினங்கள், பாலியல் நூல்கள். சட்டையின் பையளவுள்ள - பல சாய்க்கடைக் குப்பைகள், பேய்க்கதை நூல்கள், அட்டைகள் போலக் கயிற்றில் - சுவர் ஆணியில்,எங்கும் தொங்கின; மீதி,</poem>}}<noinclude></noinclude> ofaqwab3pqscwu7bucblp5jkc84q5ak பக்கம்:கனிச்சாறு 4.pdf/73 250 446866 1837763 1440511 2025-07-01T11:35:32Z Fathima Shaila 6101 1837763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|38{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>கொட்டிக் கிடந்தன அங்கே! - அந்தக் குவியலைப் பொன்னன் பலமுறை நன்றாய்த் தட்டிக்கொட் டிப்பதம் பார்த்தான் - பின் தலையசைத்தான்; எழுந்தான்; நடை யிட்டான்! சென்றவ னைக்கடைக் காரன் “தம்பி செல்வதேன்? உனக்கென்ன வேண்டுவ” தென்றான்; “ஒன்றுமில்லை; எங்கள் வீட்டில் - உள்ள ஓர்எரு மை,கன்று போட்டுள்ள தந்தக் கன்றுக் கொருபெயர் வேண்டும் - இந்தக் கடையினில் அதற்கொரு பொத்தகம் உண்டா? என்றுநான் பார்த்திட வந்தேன் - இங் கில்லாமை யால்போகின் றேன்” என்று போனான். மெய்யாக வே,கடைக் காரன் - அந்த மேலான(!) நூலில்லாத் தன்மைக்கு நாணிப் பொய்யாய் ஓர் அஞ்சல் வரைந்தே - அன்றே போட்டனன் சென்னைக்குக் கீழ்வரு மாறு; <b>“பொத்தகம் அச்சிடுவோரே! இங்குப் புதுமுறை யாய்ஒரு பொத்தகம் தன்னை எத்தனையோ மக்கள் கேட்டார் – நூல் இல்லைஎன் றுரைப்பது நம்குறை யன்றோ? ஆகவே நாலைந்து நாளில் – ஓர் அணிற்பிள்ளை முதலாகப் புலிக்குட்டி வரைக்கும் நாகரி கப்பெயர் சூட்ட – ஒரு நானூறு பக்கத்தில் பொத்தகம் வேண்டும்!”</b> என்று பறந்ததே அஞ்சல்!,சென்ற இரண்டொரு நாளில்பல் லாயிரம் நூற்கள் குன்றாய்க் குவிந்தன! மக்கள்,பெருங் கூட்டமாய்ச் சென்றதை வாங்கிச் சுவைத்தார்! நன்று; நன்று; நாக ரிகம்! - மக்கள் நாட்டங்கள் வாட்டங்கள் மிகமிக நன்று! என்றைக்கு மக்கள் எல்லாரும் உயர் வெண்ணித் திருந்துவ ரோ? உயர் வாரோ?</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="22"/><noinclude></noinclude> 3fgj38bip17s9hh1wxhmij90olj5smy பக்கம்:கனிச்சாறு 4.pdf/74 250 446867 1837764 1440512 2025-07-01T11:39:57Z Fathima Shaila 6101 1837764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}39}}</b></small></noinclude> <section begin="23"/> {{larger|<b>{{rh|23||போலியரைக் கண்டுகொள் தம்பி !}}</b>}} {{left_margin|3em|<poem> போலிகள் வாழ்கின்ற காலமிது - தம்பி புன்மை செறிந்துள்ள காலமிது! பாலிலும் பாகிலும் வெண்ணெயிலும் - சரி பாதிக் கலப்புள்ள காலமிது! திருடரே நல்லவர் போல்நடிப்பார்! - கொடுந் தீயவர் ஊமையர் போன்றிருப்பார்! உருவிலும் பேச்சிலும் அன்னவரைக் - கண்டே உள்ளந் தெளிதல் மிகக்கடினம்! பார்க்கத் துறவியைப் போலிருப்பார் - உள்ளப் பான்மையில் கீழ்மையின் காலிருப்பார்; யாருக்கும் மேல்எனப் பேசிடுவார் - ஆனால் யாவர்க்கும் முன்வரக் கூசிடுவார். உள்ளம் பரந்து, விரிந்ததென்பார் - சிறு ஓட்டை கண் டாலதைக் கோட்டையென்பார்! கள்ள நினைவினர்! நல்விளைவை - என்றும் கண்டு பொறாத மனத்தினரே! திருக்குறட் பாக்கள் முழக்கிடுவார் - நன்மை தீமைகள் ஆய்ந்து வழக்கிடுவார்! செருக்குற யாங்களே மெய்யர் என்பார் - பொருள் சேர்ப்பதி லேவிழிப் பாயிருப்பார்! பொன்மணி பகட்டுடை தாமணிவார் -ஒரு பூழ்க்கையும் பிறர்க்கிட வேட்கை கொளார்! மின்மினி போன்ற ஒளியுடையார் - உயர் மெய்யறி வேமெனும் வெளிறுடையார்! கடமையில் தாழோம்யாம் என்றுரைப்பார் - நடுக் கடலில் மிதக்கையில் கைநெரிப்பார்! உடைமை யெலாம்பொது வேண்டுமென்பார் - ஓர் ஓட்டைப் பொருளையும் வீட்டடைப்பார்! வாய்மையர் யாமென நம்பவைப்பார் - பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் தாமறைப்பார்! தூய்மையர் போலப் பிதற்றிடுவார் - அவர் தோதுகள் கண்டுளந் தெளிக தம்பி!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="23"/><noinclude></noinclude> igvgucw6ppzg79o2kd4m6bigo2dz625 பக்கம்:கனிச்சாறு 4.pdf/75 250 446868 1837765 1440513 2025-07-01T11:40:27Z Fathima Shaila 6101 1837765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|40{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="24"/> {{larger|<b>{{rh|24||சிற்றூர் !}}</b>}} {{left_margin|3em|<poem> நெருக்கம் குறைந்த குடில்கள், மனைகள், நீண்ட மரங்கள் நிறைந்த ஊர்! தெருக்கள் குறைவு; இரைச்சல் இல்லை; தென்றல் தவழும் சிறிய ஊர்! சாலை தோறும் அடர்ந்த மரங்கள் சந்த னத்தின் நிழல்தரும்! ஓலைக் குடில்கள் வெப்பந் தாங்கி உள்ளங் குளிரச் செய்திடும்! காற்றும் மலையும், வயல்கள் எங்கும் கண் குளிர்ந்த பசுமையும், ஏற்றப் பாட்டும் எருதின் ஒலியும் எங்கும் மகிழ்வைப் பொசிந்திடும்! ஏரி, குளங்கள், வயல்கள் எங்கும் இனிய நன்னீர் தேங்குமாம்! கார் முகில்கள் குன்று தோறும் கவிந்து படுத்துத் தூங்குமாம்! கழனி எங்கும் கரும்புத் தோட்டம்; கதிர் விளைந்து சாயுமாம்! உழவர் பாடல் காற்றில் மிதந்தே ஊர்க்குள் வந்து பாயுமாம்! மடைகள் தோறும் மீன்கள் துள்ளும்; மண்டும் நாரைக் கூட்டங்கள்! அடைகள் போலும் தேனீக் கூடு! ஆல விழுதின் ஊஞ்சல்கள்! புத்தம் புதிய கறிகள், காய்கள்! பூ மணக்கும் சோலைகள்! கத்துங் குயில்கள்; கிளிகள் நிறைந்து கனிகள் கோதுங் காட்சிகள்! தூய்மைக் காற்று! தூய்மைச் சூழல்! தொத்து நோய்கள் இலாத ஊர்! வாய்மை நெஞ்சம் சார்ந்த மக்கள்! வாழ்க்கை மணக்கும் சிறிய ஊர்! </poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="24"/><noinclude></noinclude> o6x6b8xclb0509g7sk2081whary6j17 பக்கம்:கனிச்சாறு 4.pdf/76 250 446869 1837766 1440515 2025-07-01T11:41:19Z Fathima Shaila 6101 1837766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}41}}</b></small></noinclude> <section begin="25"/> {{larger|<b>{{rh|25||பூத்த தாமரைப் புதுமுகம்!}}</b>}} {{left_margin|3em|<poem>பூத்த தாமரைப் புதுமுகம்,உன்னைப் பார்த்திடப் பார்த்திடக் குளிருதென் அகம்,நீ {{float_right|(பூத்த)}} கோத்திட்ட முல்லைச் சரத்தினைப் போல குமிழ்நகை சிந்திடும் பற்களி னாலே வார்த்த எழில்மிகு ஒளிநிறை வெள்ளம் வந்திங்குப் பாய்ந்ததால் செழித்ததென் இல்லம்! {{float_right|(பூத்த)}} ஆடி அசைந்திடும் செம்பொன்னின் தேர், நீ! அன்னைக்கும் தந்தைக்கும் பெரும்புகழ் சேர், நீ! ஓடிக் குதித்திடும் இளமானின் கன்றே, ஓதுதல் மறவாதே! என்செல்வக் குன்றே! {{float_right|(பூத்த)}} குத்திட்டு வீழ்ந்திடும் நுரைபொங்கும் நீரில் குதித்துப் புரண்டிடும் விழிக்கெண்டைச் சீரில், ஒத்திட்டுப் பாய்ந்த தடி, என்றன் ஆவி; ஓடிடும் பின்வந்த தே, மனம் தாவி! {{float_right|(பூத்த)}} அப்பாவுக் கோ, செல்லப் பிள்ளை, நீ கிளியே! அம்மாவுக் கென்றும், நீ ஒளிநல்கும் விழியே! தப்பாமல் பள்ளிக்கு நாள்தோறும் செல்வாய்; தவறாமல் ஒவ்வொரு தேர்விலும் வெல்வாய்! {{float_right|(பூத்த)}} பாவாடை விரித்தாடும் பசும்பச்சை மயில்,நீ! பண்ணோடு தமிழ் பாடி மயலேற்றுங் குயில்,நீ! பூவோடு நெய்நாறுங் கருங்குழல் பின்னிப் பொலிகின்றாய்! மகிழ்கின்றேன் வருநாளை எண்ணி {{float_right|(பூத்த)}} தண்டை குலுங்கிட நீபோகும் போதில், தாலாட்டுப் பாடிய நாள்விழும் காதில்! கொண்டை குலுங்கிட நீவளர்ந் தந்தாள் கொம்பொன்றைப் பற்றுவாய் எனக்கது பொன்னாள்!{{float_right|(பூத்த)}}</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="25"/><noinclude></noinclude> 7gfefowpujp4or6mzpsxg0ldyz45arf பக்கம்:கனிச்சாறு 4.pdf/77 250 446870 1837767 1440516 2025-07-01T11:43:44Z Fathima Shaila 6101 1837767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|42{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="26"/> {{larger|<b>{{rh|26||தொண்டன், நீ!}}</b>}} {{left_margin|3em|<poem> அரசியல் தெரிந்துகொள்; அறமும் தெரிந்துகொள்; வரிசையாய் நேர்மையும் வாய்மையும் கடைப்பிடி; முரசின் முழக்குப்போல் முறுக்கேற்று குரலில்; உரைக்கத் திறன் பெறு; ஊர்க்கு உழை; தொண்டன், நீ! கொடிபிடித் திடுவதும் கூச்சல் இடுவதும் அடிபிடி வேலை; அரசியல் அன்று! மடிபிடித் தென்றும் மாங்காய் பறியாதே! குடிகள் நலம் பெறக் கொடு,உனை; தொண்டன், நீ! கரையற்ற வேட்கை, கடமையின் எழுச்சி தரையெலாம் பாயும் தணல்கின்ற எண்ணம், புரையிலா அன்பு, பூக்கட்டும் நெஞ்சில்! விரையும் பொருட்குனை விற்காதே; தொண்டன், நீ! வழக்கிடும் பதவிக்கு வால்பிடிக் காதே! பழக்கமும் நெகிழ்ச்சியும் பாழ்செய்யும் உன்னை! ஒழுக்கமே உடலுரம்! உழைப்பதே இன்பம்! மழுகில்லா முயற்சி கொள்; மருளாதே; தொண்டன், நீ! </poem>}}<noinclude></noinclude> k3hpqw11rs4azyf5ctoo357e7wzab1p பக்கம்:கனிச்சாறு 4.pdf/78 250 446871 1837768 1440517 2025-07-01T11:44:11Z Fathima Shaila 6101 1837768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}43}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உள்ளத்தால் பேசிடு; உரைக்குச் செவிகொடு; கள்ளத்திற் கஞ்சு; கனிவுக்குக் கனிவு செய்; பள்ளங்கள் நயத்திலும் பணிவிலும் இருக்கலாம்; எள்ளலை எடுத்தெறி! எழு,நட! தொண்டன், நீ!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="26"/> <section begin="27"/> {{larger|<b>{{rh|27||பாட்டெழுது!}}</b>}} {{left_margin|3em|<poem>பாட்டெழுது! தமிழ்ப் பாட்டெழுது! - இந்தப் பாரினில் உள்ளவர் பாட்டெழுது! கூட்டில் உயிரினில் யாவரும் ஒன்றென எடுத்துரைக் கும்ஒரு பாட்டெழுது! - புதுப் - பாட்டெழுது! ஏட்டை எடு; ஒரு தூவலெடு!, நன்றாய் எண்ணிய பின்ஒரு பாட்டெழுது! நாட்டைத் திருத்திட நலிவை ஒழித்திட நாளும் விளங்கிடும் பாட்டெழுது - தம்பி - பாட்டெழுது! </poem>}}<noinclude></noinclude> 0kq50zncmc6blblcqm7ea5u131ivguo பக்கம்:கனிச்சாறு 4.pdf/79 250 446872 1837769 1440518 2025-07-01T11:44:29Z Fathima Shaila 6101 1837769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|44{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>நிலவெழுதி, ஆற்று நீரெழுதி - பலர் நீண்ட பொழுதினைத் தாண்டிவிட்டார்! மலரினைப் பாடினார்; மலையினைப் பாடினார்; மக்களைப் பற்றி, நீ பாட்டெழுது! - உயர் - பாட்டெழுது! காதலினால், துன்ப மோதலினால் - தென்றற் காற்றையும் ஊற்றையும் பாடிவிட்டார்! சாதலைப் பாடினார்; ஈதலைப் பாடினார், சழக்கரைப் பற்றி, நீ - பாட்டெழுது! - வெற்றிப் - பாட்டெழுது! புல்லினைப் பார்; ஒரு புழுவினைப் பார் - குப்பைப் புழுதியில் உழன்றிடும் மக்களைப்பார்! தொல்லையைப் பார்; அவர் துயரினைப் பார்; அதைத் தோண்டிப் புதைத்திடும் பாட்டெழுது - மறப் - பாட்டெழுது!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="27"/><noinclude></noinclude> bmchcrhrg4d4gxv73n38d0t7yf76wof பக்கம்:கனிச்சாறு 4.pdf/80 250 446873 1837770 1440519 2025-07-01T11:44:52Z Fathima Shaila 6101 1837770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}45}}</b></small></noinclude> <section begin="28"/> {{larger|<b>{{rh|28||பழைய மனமே புதிய உலகம் !}}</b>}} {{left_margin|3em|<poem>எத்தனைப் பெரிய உலகம்! இதில்தான் எத்தனை மக்கள்; எத்தனை இனங்கள்! எத்தனை நாடுகள்! எத்தனை அரசுகள்! எத்தனை மொழிகள்! எத்தனைத் தோற்றம்! அத்தனை மக்களின் அமைப்பிலும் உள்ள வாழ்க்கை நிலைகள் எத்தனை, தெரியுமா? தாழ்ச்சி என்பதோ ஒருவனுக்கு உயர்ச்சி! இன்னா தென்பது ஒருவனுக் கினியது! நல்ல தென்பது தீதுஒரு வனுக்கே! ஒருபுடை இருளும் ஒருபுடை ஒளியும் {{float_right|10}} மாறி மாறி இயங்குமண் ணுலகம்! ஒருநாட்டில் ஒன்று பழைய தென்றால் பிறநாட்டில் அதுவே புதியதென் கின்றான்! நம்நாட்டில் ஒருவர் அறிஞர் என்றால் பிறநாட்டில் அவரே மாணவர் ஆகிறார்; நம்நா கரிகம் பிறநாட்டில் பழையது! நமக்குப் பழமை பிறர்க்குப் புதுமையே! பழக்கமும் உடையுமே பண்பா டாகுமா? வழக்கம் ஒன்றே ஒழுக்கமாய் விடுமா? நன்றாய் உடுத்துதல், நன்றாய் உண்ணுதல் {{float_right|20}} என்பதே ‘வாழ்க்கை’ என்றாகி விடுமா? அழகிய தலைமயிர், அழகிய உறுப்புகள், பழுதிலா உருவம்,இத்தனை இருந்தும் உழுதிடா உள்ளம் உவர்நிலம் அன்றோ? ‘நாகரிகம்’ என்பது நல்ல உடைகளா? ‘நாகரிகம்’ என்பது நன்றாய் உண்பதா? உள்ளம் என்பதே உரைகல் தம்பி! உள்ளமே வாழ்க்கை! உள்ளமே ஒழுக்கம்! ஒருவன் பசித்திட ஒருவன் உண்பதா? ஒருவன் மாடியில், ஒருவன் தெருவிலா? {{float_right|30}}</poem>}}<noinclude></noinclude> 3vphv0nby4rzvx0dmiei6fzqykaaz4x பக்கம்:கனிச்சாறு 4.pdf/81 250 446874 1837771 1440699 2025-07-01T11:45:43Z Fathima Shaila 6101 1837771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|46{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>எத்தனை அறிவியல் ஏற்றங் காணினும், எத்தனைக் கருவிகள் வாழ்க்கையைத் துலக்கினும் ஒருவனை வீழ்த்தி, ஒருவன் உயர்வதால் இருநிலம் உயர்ந்தது என்பது சரியா? மக்களைத் தாழ்த்துதல் மனத்தை அழிப்பதே! மனத்தை அழிப்பது மக்களை அழிப்பதே! வலியவன் ஒருவனே வாழத் தக்கவன்; மெலியவன் என்பவன் வீழத் தக்கவன்; என்பதே உலகின் இயற்கை என்றால், கருவிகள் செய்வதே உலகக் கல்வியாம்! {{float_right|40}} அறிவியல் எதற்கு? ஆகும் பயனென்? அன்பும், அருளும் அழிவுக் குழிகளா? மென்மை யாவையும் அழிப்பதா வாழ்க்கை? மலர்கள், பெண்கள், வானப் பறவைகள், கிளர்வுறும் பூச்சிகள், விலங்குகள் யாவுமே அழிக்கத் தக்கன ஆகுமேல் உலகம் வழிவழி யாக வாழ்ந்துகொண் டிருக்குமோ? எனவே தம்பி; ஏற்றம் என்பது புனைவும் பெருக்கமும் அன்று மனமும் வாழ்க்கையும் மலரச் செய்வதே!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="28"/><noinclude></noinclude> 7x1v3gv69pvlsdu4haekjcro1wq18u6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/82 250 446875 1837772 1440701 2025-07-01T11:46:12Z Fathima Shaila 6101 1837772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}47}}</b></small></noinclude> <section begin="29"/> {{larger|<b>{{rh|29||மனத்தில், அறிவில் ஒளி ஏற்றுவாய் !}}</b>}} {{left_margin|3em|<poem>நின்ற இடத்திலேயே நின்றுகொண் டிராதே! நெடிய உலகத்தைச் சென்றுபார்! - உன் குடியை யமர்த்தியங்கு வாழ்ந்து பார்! - பல குன்றுண்டு; மலையுண்டு; காடுண்டு; கடலுண்டு; குனிந்து, நிமிர்ந்து, நடந் தோடுவாய்! - உயிர்க் குலங்கள் வாழ்கவெனப் பாடுவாய்! சென்ற தடத்திலேயே சென்றுகொண் டிராதே! சேற்றில் சகதியினில் நடந்துபார்! - முள் சிரிக்கும் கரும்புதருள் நுழைந்துபார்! பெருஞ் சிறப்புண்டு; இழிவுண்டு; சிதைவுண்டு; புதைவுண்டு; சிரித்தும் அழுதும், உயிர் தேம்புவாய்! - துயர் சுவைத்திவ் வுலகநலம் ஓம்புவாய்! தின்ற பொருள்களையே தின்றுகொண் டிராதே! தெவிட்டும் பொருள்களையும் உண்டுபார்! - உன் தீனிப் பைக்கும், கசப் பீந்துபார்! - இலை தழையுண்டு; பிஞ்சுண்டு; காயுண்டு; கனியுண்டு! திளைத்துச் சுவைத்து, உனைத் தேற்றுவாய்! - மனந் தெளிய அறிவில், ஒளி ஏற்றுவாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="29"/><noinclude></noinclude> d6ym5x1hplcr76y9o6twvttf6h5xt7s பக்கம்:கனிச்சாறு 4.pdf/83 250 446876 1837773 1440703 2025-07-01T11:46:40Z Fathima Shaila 6101 1837773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|48{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="30"/> {{larger|<b>{{rh|30||வாழ்க்கையில் பீடுசேர் !}}</b>}} {{left_margin|3em|<poem>இன்பத்தை யே, நாடி ஏற்றத்தை யே, தேடி ஏங்கிக் கலங்காதே பாரில்! - அக்கால் இயற்கை விளங்காது நேரில்! - பெருந் துன்பத்தையும் நாடு! துயரத்தையும் தேடு! தொல்லையை யும்சுவை பார்ப்பாய்! - வருந் துன்பமும் இன்பமென் றார்ப்பாய்! குன்றுக்கு மேலேயே கொண்டையத் துச்சிக்கே சென்று வரல் ஒரு நேரம் - மலை சேருவ தே, அன்று வீரம்! - நீ நின்ற நிலத்துக்கு நேராக, கீழாக நெட்டை நெடுங்குழி தோண்டு - உள் நெருப்புக் குழம் பையுந் தாண்டு! உண்ணும் உணவுக்கும் உறங்கும் உறக்கத்தும் ஓயா தலைவதோ வாழ்க்கை? - ஓர் எறும்புக்கும் உண்டந்தப் பூழ்க்கை! - நின் எண்ணுந் திறனுக்கும் ஏற்ற வலிமைக்கும் என்னதான் உண்டுகொல் பீடு? - உயிர் ஏகின பின்சுடு காடு! விசும்பை அளாவிடு! விண்ணை அளந்திடு! வெட்ட வெளியினில் கால்வை - கை வீசி நடத்திடு வாழ்வை! - ஒரு பசும்புல்லின் வேருக்குள் பறவையின் இறக் கைக்குள் பார்வையை, எண்ணத்தை நீ, வை - பெரும் பாட்டில் நனைத்திடு நாவை!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="30"/><noinclude></noinclude> n9j3ge73cpg6pn7f1n8iwzgadx23s2d பக்கம்:கனிச்சாறு 4.pdf/84 250 446877 1837774 1440704 2025-07-01T11:47:09Z Fathima Shaila 6101 1837774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}49}}</b></small></noinclude> <section begin="31"/> {{larger|<b>{{rh|31||பள்ளியை மூடுங்கள் !}}</b>}} {{left_margin|3em|<poem>படிப்பை நிறுத்துங்கள்! பள்ளியை மூடுங்கள்! பண்பாட்டிற் குயிர் ஊட்டுங்கள்! - வெறும் நடிப்பெதற்கு? - போலி நடையெதற்கு? - ஆடும் நாடகத் திரை மாற்றுங்கள்! அறிவை அடக்குங்கள்; ஆய்வை ஒடுக்குங்கள்; அகத்தினில் ஒளியேற்றுங்கள்! - பணச் செறிவெதற்கு? - பொய்ம்மைச் சிறப்பெதற்கு? - கொண்ட செயலுக்குத் தெளிவூட்டுங்கள்! நிலவைப் பிடித்தென்ன? நிலத்தில் இருந்தென்ன? நிறைவான வாழ்வில்லையே! அற நெறிகளெங்கே? - மன நேர்மை யெங்கே? - தீய நிகழ்ச்சிக்கு வீழ்வில்லையே! எழில்கூட்டும் நகரங்கள்! எண்ணற்ற ஊர்திகள்! ஏழ்மைக்கு விடிவில்லையே! - கல்வி ஏற்றமெங்கே? - மெய்ம்மை இன்பமெங்கே? - புன்மை இழிவுக்கு முடிவில்லையே! செயலுக்குக் குறைவில்லை; சீருக்குத் தாழ்வில்லை; செலவுக்கு வரவில்லையே! - நல்ல வயல்களுண்டு; - நீர்க்கால் வாய்களுண்டு! - வீணர் வாய்க்கொரு பூட்டில்லையே!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="31"/><noinclude></noinclude> dcc9sf2pn6rlrzqkpl97lovud4xc039 பக்கம்:கனிச்சாறு 4.pdf/85 250 446878 1837775 1440706 2025-07-01T11:48:18Z Fathima Shaila 6101 1837775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|50{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="32"/> {{larger|<b>{{rh|32||நிறையக் கேள்; குறையப் பேசு!}}</b>}} {{left_margin|3em|<poem>நிறையக் கேள்; குறையப் பேசு; நீள நினை; தாழ நட, என்றும் - துன்பம் நேர்வ தில்லை; தொல்லைகளும் குன்றும்! நிறையப் படி குறைத் தெழுது; நெஞ்சில் அன்பு கொஞ்ச உறவாடு! - துயர் நேரு மெனில் செந்தமிழால் பாடு! நாக்கில் ஒரு கோடித் துன்பம் நடையில் ஒரு கோடித் துன்பம், ஒன்றாய் - வந்து தாக்கும்; அவை தவிர்க்கில் உனை வென்றாய்! உன்ற னுக்கு முன்னும் பின்னும் உலக முண்டாம் என்ப தெண்ணி வாழ்வாய் - செய்யும் நன்றிருக்கும்! தீது செய்யின் தாழ்வாய்! வன்மை உடல், மென்மை நெஞ்சம், வாய்மை உரை, தூய்மை நடை வேண்டும் - தம்பி நன்மை வரும்; நலமும் வரும், யாண்டும்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="32"/><noinclude></noinclude> d4i8y621eamyvlm25wo9qid50wr91xg பக்கம்:கனிச்சாறு 4.pdf/86 250 446879 1837776 1440708 2025-07-01T11:48:40Z Fathima Shaila 6101 1837776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}51}}</b></small></noinclude> <section begin="33"/> {{larger|<b>{{rh|33||கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமா ?}}</b>}} {{left_margin|3em|<poem>கல்விக் கழகத்துக் கணக்காயர்க் கெல்லாம் சொல்லிக் கொள்ளுவேன் சொலல்வல் லவரே! இற்றைக் காலத்துத் தளிர்விடும் இளையரைப் பிற்கா லத்துப் பெருங்குடி மக்களாய்ச் செய்ய வல்ல சீரிய பணியில் மெய்யாய் உழைக்கும் மேன்மை யோரே! பெற்றோர் யாவரும் பிள்ளைக ளைத்தம் உற்றார் எனநினைத் தும்மிடம் விடுத்தே அவர்தம் கல்வியும் அறிவும் உள்ளமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாய் {{float_right|10}} வளர்ந்து வருமென வைத்த நம்பிக்கை தளர்ந்து விடாமல் காக்குந் தகைமையீர்! மக்களும் நாடும் மற்றிவ் வுலகமும் தக்கவா றியங்கிடத் தவங்கிடந் துழலும் வாய்மை நெஞ்சினேன் உங்களை வணங்கித் தூய்மை விளைவு தொடங்கிடக் கூறுவேன்! குணக்குன் றனையீர்! நீவிர் கொளத்தரும் கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமோ? அறிவியல் நுட்பமும் ஆய்வியல் முடிபும் செறிவுறுங் கல்விச் சிறப்பெனில் ஒப்புமோ? {{float_right|20}} மண்ணியல் வளப்பமும் மாற்றமும் பருவமும் விண்ணியல் விளக்கமும் வெளிக்கோள் உலாக்களும் இற்றை மாணவர்க் கேற்ற கல்வியென் றுற்ற முடிபாய் உரைத்திடல் தக்கதோ? கற்றுணர்ந் தடங்கிய சொற்றவச் சான்றீர்! உற்ற கல்வியின் உட்பொருள் கேண்மினோ;</poem>}}<noinclude></noinclude> 265g0tj604fmiicwjjz0kxeicn2o8p9 பக்கம்:கனிச்சாறு 4.pdf/88 250 446882 1837777 1440714 2025-07-01T11:49:13Z Fathima Shaila 6101 1837777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}53}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உடையினில், உரையினில், ஒழுக்கம் மிக்குயர் நடையினில், பாணியில், நாகரி கத்தினில் {{float_right|60}} எவையெவை மாணவர்க் கேற்றமென் பீரோ அவையா வற்றிலும் அவருமைக் கண்டு பின்பற் றிடுமொரு பண்புடை யாளராய் அன்புறக் காணுமா றாட்சி செலுத்துக! அறிவையும் பண்பையும் அன்பினால் வளர்க்க! அறிவையும் அன்பையும் பண்பினால் ஆக்குக! அன்பையும் பண்பையும் அறிவினால் விளக்குக! என்பும் நெகிழும் இனிய உரையினால் எதிர்வரும் உலகை ஏற்று நடத்த,அப் புதுத்தலை முறையினர் பூட்கை கொளும்படி {{float_right|70}} மலர்தல் செய்குவிர் மாண்பரீர்! உலர்தலும் வளர்தலும் உலகத்து விருப்பே!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="33"/><noinclude></noinclude> cn9bjqrah6gfbe04ubzb5knn15a6wb6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/89 250 446883 1837779 1440716 2025-07-01T11:49:32Z Fathima Shaila 6101 1837779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|54{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="34"/> {{larger|<b>{{rh|34||நெஞ்சை அகலப்படுத்து; அறிவை ஆழப்படுத்து<br>தோளை உயரப்படுத்து!}}</b>}} {{left_margin|3em|<poem>நீலப் பெரு வானம்!, அதில் நீந்தி உலாவரும் கதிரவன் பார்! - முகிற் கோலச் சிதறல்களாம்,பல கோடி விண் மீன்களின் கூட்டங்களாம்! - தம்பி காலப் பெருவெளி பார்!, வீசுங் காற்றினைப் பார்! ஒளி ஊற்றினைப் பார்! - மிகு சாலப் பரப்புக் கண்டாய்! - உயிர்ச் சாற்றிலும் அத்தகு ஆற்றல் உண்டாம்! - பார் நீலப் பெருவானம்! நெஞ்சு சிலிர்த்தது பார்!,கதிர் நெற்றினைப் போல் உயிர் முற்றிடல் பார்!தூய பஞ்சு பறந்தது போல்,உளம் பறந்ததடா! உயிர் நிறைந்ததடா!,தம்பி கொஞ்சமோ மிஞ்சும் இன்பம்!,உயிர்க் கொப்பரை நிரம்பி வழியுதடா! - காற்றை விஞ்சிடும் ஆற்றல் கண்டாய்!வான வெளியினைப் போல் நெஞ்சம் விரிந்ததடா!அட நெஞ்சு சிலிர்த்தது பார்! நீலக் கடல்வெளி பார்!,அதில் நீண்டு சுருண்டு விழும் அலைபார்!,அதன் ஓலம் சலிப்பதுண்டோ?,உயிர் ஊற்றுச் சுரந்தது போல் மகிழ்வாய்!,தம்பி காலப் புழுதியெல்லாம்,உன்றன் கால்களில் பட்டுப் பறக்குதடா,சிறு தோலைப் பொதிந்த உடல்,சுடர் தோற்றும் உயிர்க்கொரு மாற்றஞ்செய்மோ,அட நீலக் கடல்வெளி பார்!</poem>}}<noinclude></noinclude> ak8f1kb4cno319jbgvcz7o4f9f9uzag பக்கம்:கனிச்சாறு 4.pdf/90 250 446884 1837780 1440718 2025-07-01T11:50:15Z Fathima Shaila 6101 1837780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}55}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> நெஞ்சை அகல உழு! - அதன் நினைவினை வாரியெங் கெங்கும் இறை,சிறு குஞ்செனினும் உயிர்த்தூள்! - ஒளி கூட்டிடும் பேரிறை நாட்டிய ஊர்,அது துஞ்சுவ தோ இருளில்?,ஒரு தூசுமென்றோ வானில் உலாவிவரும்,தம்பி எஞ்சிடும் வாழ்க்கையிலே,உயிர் ஏற்றமும் காண்! புது மாற்றமும் செய்!,அட நெஞ்சை அகல உழு! அறிவை ஆழப்படுத்து!,அஃது ஆக்கிய சோறென நாக்கில் படை! - உயிர்ச் செறிவில் வேறென்ன பயன்? - நாற்றச் சேற்றிலும் தாமரை விளைவதுண்டே! பல நெறிகளை முன் படைத்தாய்,அவை நீள அகலத்தைப் பின் உடைத்தாய்! - தீய வெறிகளில் மூழ்கினை காண்! - அந்த வெற்று வெளிகளில் உற்றுனைப் பார்! - உன்றன் அறிவை ஆழப் படுத்து! தோளைக்குன் றாய் உயர்த்து!,பெருந் தோல்விகண் டாலும், நீ கால் வளையேல்,ஒரு வாளைச் சுழற்றும் விசை - தனில் வையகம் தன்னையுன் கையகம்காண்!வெறும் ஊளைத் தசையுடலம்,நல் உப்பிட்டு வைக்கினும் தப்பிடுங் காண்!,எனில் வேளைக்குக் காப்பதுவோ?,வெட்ட வெளியினில் காலைவை! வானில் பற!, அட தோளைக் குன்றாய் உயர்த்து!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="34"/><noinclude></noinclude> 0vr54wwfu6o2r8tlcgz9elg7gp5gbpz பக்கம்:கனிச்சாறு 4.pdf/91 250 446885 1837782 1440720 2025-07-01T11:50:39Z Fathima Shaila 6101 1837782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|56{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="35"/> {{larger|<b>{{rh|35||உண்மை கடைப்பிடி ! உழைப்பில் உறுதி கொள் !}}</b>}} {{left_margin|3em|<poem>உன்னைச் சுற்றிலும் உன்னைக் கெடுத்திடும் உலகச் சூழல்கள் ஒரு கோடி!- அவற்றில் ஊன்றிடும் நினைவினை உடனுடன் பிடுங்கியே ஒளிர வேண்டும், நீ மெரு கோடி! கண்ணைக் கெடுத்திடும் காட்சிகள் ஆயிரம்! காதைக் கெடுத்திடும் உரைநூறு! - மனப் புண்ணைக் குடைந்திடும் புரைக ளாம்; அவை போக்கைத் தடுத்து, நீ கரை யேறு! நாக்கைத் தடுத்துவை! நரம்பை ஒடுக்கிவை! நல்லவர் கையொடு கைபிணை! - ஒரு தீக்கைத் தொடர்புனைத் தீயில் தள்ளலாம்! தீமை செய் யாதிரு; மெய் துணை! உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! ஒரு நாள் வரும், உனைக் கரை யேற்றும்! - மனத் திண்மைக்(கு) அறந்துணை! தேர்ந்து முடிவுகொள்! திசையெலாம் பணிந்து;நின் உரை யாற்றும்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="35"/><noinclude></noinclude> gt2n1mpzzx37wlvb2km7r3fdv7uuifz பக்கம்:கனிச்சாறு 4.pdf/92 250 446886 1837783 1440721 2025-07-01T11:51:08Z Fathima Shaila 6101 1837783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}57}}</b></small></noinclude> <section begin="36"/> {{larger|<b>{{rh|36||அருமைச் சிறுவர்காள் !}}</b>}} {{left_margin|3em|<poem>அருமைச் சிறுவர்காள்! அன்றாடம் உங்கள் பெருமை பிறங்குமா றொன்றுசெய்க! - பின்றைப் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்! ஒன்றறிவீர்; தீயநினை வோங்கின் ஒழுங்குகெடும்! அன்றன்று தீமை அகற்றுங்கள்! - பின்றைவரும் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்! மழுக்கலுறும்; சிற்சிலகால் மாயங்கட் கேங்கும்; அழுக் கடையும்; காண் பொருள்மேல் ஆசை கொள்ளும்; - உள்ளம், இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்! பழச்சொல்லும் பற்சிரிப்பும் கொண்டு பழகி அழச்சொல்லி விட்டகல்வார் தாமகல்க! - என்றும் அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட் பாய்ந்து கொளல்! ‘மன்பதையுள் என்றும் மனக்கோட்டம் துன்பம்’ - எனத் தென்போ டெதையும் தெளிந்து செய்க! - அன்பிடையும் இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். </poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="36"/><noinclude></noinclude> edmj3z3sszv94x4jg77veznfjtd6onr பக்கம்:கனிச்சாறு 4.pdf/93 250 446887 1837784 1440722 2025-07-01T11:51:59Z Fathima Shaila 6101 1837784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|58{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="37"/> {{larger|<b>{{rh|37||யாருக்காக, நீ ?}}</b>}} {{left_margin|3em|<poem>ஊருக்காகவோ, உலகுக் காகவோ, உலகில் வாழ்வதாய் எண்ணாதே! - பெருமை பண்ணாதே! - அட, யாருக்காகவும் வாழ்ந்திட வில்லை! - உன் சீருக்காகவே பிறந்தாய்! - உயிர்ச் சிறப்புக்காகவே வாழ்ந்தாய்! நீருக்காகவோ, நிலத்துக் காகவோ, நெடுமரம் தோன்றியதென் றெண்ணாதே! - பிழை பண்ணாதே! - அட, வேருக்கு மில்லை; வித்துக்குமில்லை; - தன் விளைவுசிறக்கவே தோன்றும்-பல் வித்துகளை மண்ணில் ஊன்றும்! உனக்காகத் தான் நீ வந்து பிறந்தாய்! உயிரொளி பெறுவதே அதன் நோக்கம்! - உள உயர் வாக்கம்!- அட, மனக்கோட்டை யெல்லாம் மண்ணோடு சிதறும்!- உயிர் மாயாக் கோட்டை நல் எண்ணம்!-அதில் மாசிலாதிருப்பது திண்ணம்! தனக்கென நினைப்பதில் பிறர்நலன் கெடாமல் தவறின்றி வாழ்வதே உயர் வாழ்க்கை - பிறி(து) உயிர் வீழ்க்கை- அட, மனக்கசண் டெல்லாம் பொதுமையால் போகும்- உடல் மாயினும் உயிர்நலம் பெருகும்?- உனை மதித்து, நினைத்து நிலம் உருகும்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="37"/><noinclude></noinclude> 33nd1kmwmufgxuuq7v2eh7nxva4qoqp பக்கம்:கனிச்சாறு 4.pdf/94 250 446888 1837785 1440723 2025-07-01T11:52:21Z Fathima Shaila 6101 1837785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}59}}</b></small></noinclude> <section begin="38"/> {{larger|<b>{{rh|38||குழந்தை...!}}</b>}} {{left_margin|3em|<poem>கன்னங் கரிய முடி! பசும்பொன் நெற்றி! கருக்கொள் இளம் புருவம்! கிளிஞ்சிற் காது! சின்னஞ் சிறிய விழி! சிமிழின் மூக்கு! சிரிப்பைக் கிழிக்கும் இதழ்! சிறு பொக்கை வாய்! பொன்னின் பொலிந்த முகம்! பளிங்குக் கன்னம்! புறாவின் மணிக்கழுத்து! குருத்துத் தோள்கள்! மின்னல் தெறித்த ஒளி! கரைத்த சாந்தில் வெண்ணெய் பிசைந்த உடல்! குளிர்ந்த மேனி! செக்கச் சிவந்த நிறம்! செம்பொன் கைகள்! செவ்வொளி மொக்குவிரல்! உமி உகிர்கள்! தக்குத்தை தாளக்கால்! தளிர்செம் பாதம்! தாமரைப்பூங் குளிர்மை மணம் உடலம் எங்கும்! பொக்கை வாய்ப் பூமணத்தை மோந்து மோந்து, பூச்செண்டு மேனியின்மேல் முகத்தால் நீந்திச் சொக்கும் உளம்! சொக்கும் உயிர்! சுழலும் எண்ணம்! சொல்லழியும்; நினைவழியும்! சொந்தம் மாயும்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="38"/><noinclude></noinclude> 1etdmfd8rqvki5p1d5nh3x36th3ido0 பக்கம்:கனிச்சாறு 4.pdf/95 250 446889 1837787 1440724 2025-07-01T11:52:45Z Fathima Shaila 6101 1837787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|60{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="39"/> {{larger|<b>{{rh|39|| என்றன் பாட்டு!}}</b>}} {{left_margin|3em|<poem> என்றன் பாட்டு நல்ல பாட்டு! இவ்வுல கெல்லாம் அதைப் படிக்கும் என்றன் பாட்டு கரும்புப் பாட்டு! இனிவரும் மாந்தம் அதைக் கடிக்கும்! என்றன் பாட்டே இனிய பாட்டு! இயற்கை உலகம் அதில் குலுங்கும்! என்றன் பாட்டே எளிமைப் பாட்டு! எல்லா உயிர்க்கும் அது விளங்கும்! என்றன் பாட்டு குழந்தைப் பாட்டு! எல்லாக் குழந்தையும் அதைப் பாடும்! என்றன் பாட்டே இயற்கைப் பாட்டு! இவ்வுல கெல்லாம் சிலை யோடும்! என்றன் பாட்டு பொதுமைப் பாட்டு! எனக்கும் அதுதான் உயர் வூட்டும்! என்றன் பாட்டே உரிமைப் பாட்டு! எல்லா நலனும் அது கூட்டும்! என்றன் பாட்டே நிலைக்கும் பாட்டு! எல்லாப் பாட்டும் உலகுடைமை! என்றன் பாட்டே புதுமைப் பாட்டு! எல்லாப் பாட்டும் பொது வுடைமை!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="39"/><noinclude></noinclude> rkq9p099drfke4db1eb2486q3wjeps2 பக்கம்:கனிச்சாறு 4.pdf/96 250 446890 1837788 1440725 2025-07-01T11:53:12Z Fathima Shaila 6101 1837788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}61}}</b></small></noinclude> <section begin="40"/> {{larger|<b>{{rh|40||தமிழத் தம்பி, நல்ல தம்பி !}}</b>}} {{left_margin|3em|<poem>தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் படிப்பானாம் - தூய தமிழ் படிப்பானாம்!- முன்னைத் தாழ்வு நீங்க, வாழ்வும் ஓங்கத் தனைக் கொடுப்பானாம்- புரட்சி தனைத் தொடுப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் வளர்ப்பானாம்!- பண்பு தனை வளர்ப்பானாம்!- உயர் தந்தனத்தோம் பாட்டுப் பாடிக் கலை வளர்ப்பானாம்!- நல்ல கதை நடிப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் புரப்பானாம்!- உள்ளம் தனை மதிப்பானாம்!- இந்தத் தரை முழுதும் சுற்றித் திரிந்து புகழ் தொகுப்பானாம்!- நெஞ்சின் புரை செகுப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி குலம் விரும்பானாம்!- மக்கள் உளம் விழைவானாம்!- சமயத் தாழ்ச்சி நீக்கி மெய்ம்மைப் பொருளைத் தனை நினைப்பானாம்- அறிவு தர முனைவானாம்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="40"/><noinclude></noinclude> 30kf34pqv9nz7bwf55nfv3rci0v96qu பக்கம்:கனிச்சாறு 4.pdf/97 250 446891 1837789 1440726 2025-07-01T11:53:36Z Fathima Shaila 6101 1837789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|62{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="41"/> {{larger|<b>{{rh|41||எங்கும், எதிலும் ஒழுங்கு உண்டு !}}</b>}} {{left_margin|3em|<poem>உண்ணும் வகையிலும் உறங்கும் முறையிலும் ஒழுக்கம் உண்டு; உணர்ந்து கொள்!- தம்பி, எண்ணும் நினைவிலும் இயற்றும் வினையிலும் ஏற்றவை உண்டு! எண்ணிக் கொள்! அமரும் நிலையிலும் எழூஉம் விரைவிலும் அமைவுகள் உண்டு; அறிந்து கொள்!,தம்பி, நிமிரும் பொழுதிலும் குனியும் பொழுதிலும் நெறிகள் உண்டு; தெரிந்து கொள்! உலவும் நடையிலும் உடுக்கும் உடையிலும் ஒழுங்கு முறைகள் பலவுண்டு!- தம்பி, குலவும் நட்பிலும் குழையும் சிரிப்பிலும் குறைகள் நேர்வதும் மிகவுண்டு! படிக்கும் நூலிலும் பாடும் இசையிலும் பயிலும் ஒழுங்குகள் பலவாகும்!- நீர் குடிக்கும் நிலையிலும் குளிக்கும் பொழுதிலும் கொள்ளும் முறைகளும் சிலவாகும்! உரைக்கும் சொல்லிலும் ஓய்வுப் பொழுதிலும் ஒழுங்குகள் உண்டு! ஒதுக்காதே!- மடல் வரையும் முறையிலும் வாங்கும் நிலையிலும் வரைமுறை உண்டு! வழுக்காதே! பார்க்கும் இடத்திலும் பழகும் வகையிலும் பண்பொடு நடக்கப் பயின்றுகொள்!- தம்பி, ஊர்க்குள், வீட்டினுள் உலகினுள்- நடக்கையில் உயர்வாய்ப் பழகிட உணர்ந்து கொள்!</poem>}} {{Right|{{larger|<b>-1973</b>}}}} <section end="41"/><noinclude></noinclude> 4t1sagwpclk3fiirw246qisl8ebgrvi பக்கம்:கனிச்சாறு 4.pdf/98 250 446892 1837790 1440727 2025-07-01T11:54:00Z Fathima Shaila 6101 1837790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}63}}</b></small></noinclude> <section begin="42"/> {{larger|<b>{{rh|42||துணிந்து நில்; குனிந்து சாகாதே !}}</b>}} {{left_margin|3em|<poem>காடும் கறம்பும் உலகில் நிலவும்; கலக்கம் உளத்தில் தோன்றும் வழக்கம்! கேடும் துயரும் உறுதி விளைக்கும்; கீழ்மைப் படாதே!,உன்னைக் கெடுக்கும் நினைவும் நடுவில் முளைக்கும்; கிறங்கி விடாதே! மேடும் பள்ளமும் உலகில் எதிரும்; மிரளும் மனமும்; தோன்றும் புதிரும்! நாடும் நகரும் இடையில் உள்ளன; நடுக்கம் கொள்ளாதே!- உன் நலமும் வளமும் துணிவில் உள்ளன; நசுங்கி விடாதே! இடையில் ஆயிரம் தடைகள் நெருங்கும்; இயற்கை அதுதான்; முயற்சிக் கொதுங்கும்! படையில் நீயே ஒருவன் எனினும் பதுங்கிக் கொள்ளாதே!- உன் பாதம் நடக்கும் நடையில் வெற்றி! பணிந்து விடாதே! முள்ளும் கல்லும் நடையைத் தடுக்கும்; முழக்கும் இடியும்; பெய்யும் மழையும்; சொல்லும் இழிவும் உறுதி குலைக்கும்; சுருண்டு விடாதே!- ஒளி சுழற்றும் விழியில் அகலும் தடைகள்! சோர்ந்து விடாதே! உள்ளமும் புறமும் உண்மை சேர்க்க! உரனும் துணிவும் மனத்தில் தேக்க! கொள்ளும் கொள்கை தெளிவு கொள்க; குலைந்து போகாதே!- உன்னைக் கொல்லும் பொழுதும் வெல்லும் உறுதி; குனிந்து சாகாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1974</b>}}}} <section end="42"/><noinclude></noinclude> be0ifbpqd78tmiai88doj7bgqzkth60 பக்கம்:கனிச்சாறு 4.pdf/99 250 446893 1837791 1440728 2025-07-01T11:54:23Z Fathima Shaila 6101 1837791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|64{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="43"/> {{larger|<b>{{rh|43||அச்சுரை எல்லாம் அறிவுரையன்று!}}</b>}} {{left_margin|3em|<poem>உண்மையுஞ் சொல்வார்; பொய்யையும் உரைப்பார்! உரைத்தவை சரியென நினைக்காதே! நன்மையும் இருக்கும்; தீமையும் இருக்கும்! நல்லவை செய்திட மலைக்காதே! உண்மையும் நடுங்கும்; பொய்யதும் ஓங்கும்! உருவத்தில் சிறப்பினைப் பாராதே! அண்மையும் கெடுக்கும்; தொலைவதும் உதவும்! ஆய்ந்துகொள்; பின்பழி கூறாதே! எல்லோரும் சொல்வார்; எழுதுவார்; யாவும் ஏற்றவை என்றே எண்ணாதே! நல்லவை இருக்கும்; நலிந்தவை இருக்கும்; நல்லதை மட்டும் தள்ளாதே! அன்புடன் சொல்வார்; அழும்படி சொல்வார்! அனைத்தையும் உயர்வென ஏற்காதே! முன்பவர் செயலையும் முயற்சியும் கருதி முடிவுசெய்; பிறர்உரை கேட்காதே! அச்சுரை எல்லாம் அறிவுரை அன்று; அடிப்படை யின்றி நம்பாதே! நச்சுரை உண்டு; நயவுரை உண்டு; நம்புமுன் நினை;பின் வெம்பாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}} <section end="43"/><noinclude></noinclude> mf80dxiq1n8gfp4joi098g03u5ytym1 பக்கம்:கனிச்சாறு 4.pdf/100 250 446894 1837792 1440729 2025-07-01T11:54:44Z Fathima Shaila 6101 1837792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}65}}</b></small></noinclude> <section begin="44"/> {{larger|<b>{{rh|44||தோற்றம் வேறு; செயல் வேறு !}}</b>}} {{left_margin|3em|<poem>கசப்பும் இனிப்பும் கலந்து கிடக்கும்; கள்ளமும் உள்ளமும் மலர்ந்து தோன்றும்; பசப்பும் நயமும் பார்த்துப் பழகு; பதற்றப் படாதே!- சில பகையும் நகைக்கும்; நட்பும் கடுக்கும்; பயன் மறவாதே! உயர்வும் தாழ்வும் உறழ்ந்து கிடக்கும்; உண்மையும் பொய்யும் ஒன்றாய்த் தெரியும்; பயிரும் களையும் பயனால் தெளிக; பல்இளிக் காதே!- சில பழத்தில் கசக்கும்! காயில் இனிக்கும்; பார்வை போதாதே! அன்பும் வன்பும் அளவிக் கிடக்கும்; அறமும் மறமும் குலவி மயக்கும்; நன்மை தீமை நாவில் தெரியா? நம்பி விடாதே!- சில நாயில் நரிகள்; நரியில் நாய்கள்; நன்றி மறவாதே! </poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}} <section end="44"/><noinclude></noinclude> tltxyp62ohe6ygawnsogamsilahxj2n பக்கம்:கனிச்சாறு 4.pdf/101 250 446895 1837793 1440730 2025-07-01T11:57:04Z Fathima Shaila 6101 1837793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|66{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="45"/> {{larger|<b>{{rh|45||நம்பிக்கை}}</b>}} {{left_margin|3em|<poem>கணியன் ஒருவன் மரத்தடியில் கற்கள், சோழி, கரும்பலகை, துணியின் மூட்டை, மணிமாலை, சுவடிக் கட்டு, பொத்தகங்கள், பணியின் விளம்பரச் சிறுபலகை, படங்கள் ஆகிய இவற்றுடனே அணியணி யாகத் திருநீறும் அணிந்தே முடுக்காய் அமர்ந்திருந்தான்! {{float_right|1}} தெருவில் நடந்து கொண்டிருந்தேன்! திகழும் நிழலுக் காங்கொதுங்கி, வருவோர் போவோர் வேடிக்கை வாய்ப்பாய் நோக்கிய வாறிருந்தேன்! தெருவில் செல்வோர் சிற்சிலபேர் திருட்டுகள், வழக்கு, திருமணங்கள், வருவாய் வாய்பென் றிவைபற்றி வந்தே கணியம் கேட்டிருந்தார்! {{float_right|2}} வந்தோர்க் கெல்லாம் பாட்டாலும் வாயுரை யாலும், கோள்நிலைகள், முந்திய செயல்கள், நடைவினைகள், முடிவில் நடக்கும் விளைவெல்லாம் தந்திர மாக அவரவர்க்குத் தக்க படியாய்ச் சொன்னதுடன் மந்திரம் மாயம் எனச்சிலர்க்கும் மறைவா யுரைத்துக் கொண்டிருந்தான்{{float_right|3}} அரைமணி நேரம் சென்றிருக்கும்! அடுத்தே நகர்ந்திட நினைத்திருந்தேன். விரைவாய் ஒருவன் மிதிவண்டி மேலிருந் திறங்கி அதைநிறுத்தி, உரைமுடி யாமல் கேட்டிருந்த ஓரிரு பேரைத் தாம்விலக்கி, இரைந்தே கணியனைக் கண்டபடி ஏறாய் மாறாய் பேசிநின்றான்!{{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> ooqu6j2v7kib8pz2zmuqp0vv49sooz2 பக்கம்:கனிச்சாறு 4.pdf/104 250 446898 1837794 1440733 2025-07-01T11:57:49Z Fathima Shaila 6101 1837794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}69}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உன்னோ டித்தனை ஆண்டிருந்த ஒருத்தியை நீயும் நம்பாமல், என்ன வகையும் நீயறியா திருந்தான் இவன்மேல் நம்பிக்கை என்ன முறையால் கொண்டாய்,நீ” என்றே கேட்டேன்; வாயடங்கி என்னைப் பார்த்தான்; நடந்தேன்,நான்! இருந்தவர் தாமும் கலைந்தனரே!{{float_right|13}}</poem>}} {{Right|{{larger|<b>-1976</b>}}}} <section end="45"/> <section begin="46"/> {{larger|<b>{{rh|46||மதப்பற்று!}}</b>}} {{left_margin|3em|<poem>அன்பர்கள் இருவர் ஓர்நாள் அதிகாலை, வயற்பு றத்தில், இன்பமாய்ப் பேசிக் கொண்டே, எதிரெதிர் சிறிது தள்ளி, வன்புதர் அருக மர்ந்தே வன்கடன் கழிக்க லுற்றார்! பின்பவர் பேச்சில் தெய்வப் பேச்செழ லாயிற் றங்கே! {{float_right|1}} இருவரில் ஒருவர் ''‘சைவர்’''! எதிர்ந்தவர் திருமால் அன்பர்! திருமாலின் பத்தர் சொன்னார்; ‘திருப்பதி போக வேண்டும்; பெருமாளுக் கிறுக்க வேண்டிக் கொண்டதைச் செய்ய வேண்டும்; ஒருமாதம் இரண்டு மூன்றாய் ஓராண்டு சென்ற” தென்றே!{{float_right|2}}</poem>}}<noinclude></noinclude> ditt1zni5vt7knkg44dmebujxxbvz1u பக்கம்:கனிச்சாறு 4.pdf/105 250 446899 1837795 1440734 2025-07-01T11:58:10Z Fathima Shaila 6101 1837795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|70{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> எதிரினில் இருந்த ''‘சைவர்’'' இடுப்பினைக் குத்திக் கொண்டே, “கதிர்அறு வடைக்குப் பின்னர், ‘கட்டாயம் பழனி வந்து, சதுரக்கா வடியெ டுப்பேன்’ என்றுநான் வேண்டிக் கொண்டேன் குதிரவே இல்லை நேரம்; குடும்பத்தில் தொல்லை” என்றார். {{float_right|3}} நெருப்பவி யாத வண்ணம் நீள்சுருட் டிழுத்த வாறே, “திருப்பதி பார்த்துள் ளீரா?” எனக்கேட்டார் திருமால் அன்பர்! “திருப்பதி என்ன, ஐயா? பழனியைச் சென்று பாரும்; இருப்புப்பா தைமேல் வண்டி இழுப்பதை...!” என்றார் ''‘சைவர்’''! {{float_right|4}} செருப்பினில் நரகல் பட்ட எரிச்சலால் முணகிக் கொண்டே “விருப்பந்தான்; நேரமில்லை; விடியுதா?” என்றே அந்தத் திருப்பதி யன்பர் சொல்லித் திரும்பினார், ''‘சைவர்’'' பக்கம்! நெருப்பினில் விழுந்தாற் போல நெஞ்செல்லாம் எரிந்தார் அங்கே! {{float_right|5}} ''‘சைவர்’'' தம் முன்னால் உள்ள துளசியின் தழையைக் கொஞ்சம் கைகளால் உருவித் தம்கால் கழிவினைத் துடைக்கக் கண்டார்! மெய்யெலாம் பதறி நிற்க, மிடறு,வாய் துடிது டிக்க “வெய்யெரி வாயில் வீழ்வீர்; மீளவும் மாட்டீர்” என்றார் {{float_right|6}} ........................................ (முடிவுறாப்பாடல்)</poem>}} {{Right|{{larger|<b>-1976</b>}}}} <section end="46"/><noinclude></noinclude> c2yoijdns92vr83trtr4x15igjwothq பக்கம்:கனிச்சாறு 4.pdf/106 250 446900 1837796 1440735 2025-07-01T11:58:36Z Fathima Shaila 6101 1837796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}71}}</b></small></noinclude> <section begin="47"/> {{larger|<b>{{rh|47||உன்னை நம்பிக் கிடக்குது நாடு!}}</b>}} {{left_margin|3em|<poem>நம்பிக் கிடக்குது நாடு - தம்பி நம்பிக் கிடக்குது நாடு - உன்னை நம்பிக் கிடக்குது நாடு - பெரும் நலத்தினைச் செய்திடு வாயென நாளும் {{float_right|(நம்பிக்)}} கும்பிக் கிலாதொரு கூட்டம் - மேற் கூரையில் லாமலே வாழ்வதும் எண்ணி வெம்பிக் கிடந்திடும் நெஞ்சம் - இதை வேரொடு சாய்த்திடப் போரிடு வாயென {{float_right|(நம்பிக்)}} துப்பின்றி வாழ்ந்திடு வோர்கள் - கேட்கும் துணிவின்றி நொந்துகண் ணீர்விடு வோர்கள் உப்பின்றிக் கூழின்றிச் சாவார் - உனை ஒப்படைத் தங்குப் புறப்புடுவாயென {{float_right|(நம்பிக்)}} ஒவ்வொரு நாளும் நினைப்பாய்-நொடி ஓய்வின்றி உடல்பொருள் ஆவியும் ஈவாய்! கவ்விற் றடா,இருள் நாட்டை-செங் கதிரெனத் தோன்றி ஒளிதரு வாயென {{float_right|(நம்பிக்)}} உன்கல்வி உன்அறி வூற்று-உன் உழைப்பும் முயற்சியும் வாழ்க்கையும் அன்னார் புன்னிலை மாய்த்திடல் வேண்டும்-எனும் புத்துணர் வோடுளம் ஒத்தெழு வாயென {{float_right|(நம்பிக்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}} <section end="47"/><noinclude></noinclude> g4mojvufka4bs5964k81okb6qj83izj பக்கம்:கனிச்சாறு 4.pdf/107 250 446901 1837797 1440736 2025-07-01T11:58:59Z Fathima Shaila 6101 1837797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|72{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="48"/> {{larger|<b>{{rh|48|| குறைகளும் குணங்களும்!}}</b>}} {{left_margin|3em|<poem>எல்லா நலன்களும் சிறக்கும் ஒருவற்கு ஏதோ ஓரிரு குறைகள் இருக்கலாம்! ஏதோ ஓரிரு குறைகளுக் காகவே பொல்லான் அவனெனப் புகன்று விடாதே! பொல்லான் அவனெனப் புகன்றிடும் உன்னிலும் புன்மை உணர்வுகள் ஒருசில பூக்குமே! கல்லா மாந்தருள் கல்வியால் சிறக்கும் கவினுறு குணங்களுள் ஓரிரண் டிருக்கலாம்! கவினுறு குணங்கள் ஓரிரண் டிருப்பினும், நல்லான் அவனென நவிலுக உடனே; நல்லான் அவனென நவில நவிலவே நன்மைக் குணம்பல அவனிடம் நண்ணுமே!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}} <section end="48"/><noinclude></noinclude> hoibkkugtebzgm3vhnl193dnnb8ywvx பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/27 250 456462 1837694 1836531 2025-07-01T08:07:02Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>‘பெயரும் பெருமையும்’</b>}}}} {{larger|<b>பட்டப்பெயர்</b>}} நமது தலைவனின் சிறப்புப் பட்டப்பெயராக அமைந்துள்ள ‘காலிங்கராயன்’ என்ற பெயர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பழங்கால மன்னர்கள் தம் நாட்டில் சிறப்புற்று விளங்கியோர்க்கும் தங்கள் அரசியல் அதிகாரிகட்கும் அவர்தம் பணியைப் பாராட்டித் தகுதிக்கேற்ற வகையில் பற்பல பட்டப்பெயர்களை அளித்தனர். எட்டி, ஏனாதி, காவிதி என்பன அவற்றுட் சில பெயர்களாக வரலாற்றில் அறிகின்றோம். பிற்காலத்திலும் இவ்வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. காலப் போக்கில் பட்டங்களாக அளிக்கும் பெயர்கள் பெருகின. இவ்வாறு அளித்த பல பட்டப்பெயர்களுள் ‘காலிங்கராயன்’ என்பதும் ஒன்று. {{larger|<b>காலிங்கராயன்-பெயர் உருவாதல்</b>}} {{left_margin|3em|<poem> ‘விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்’</poem>}} ஆகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1096இல் தென் கலிங்கத்தையும் கி.பி. 1112இல் வடகலிங்கத்தையும் வென்று தன் குடைக்கீழ்க் கொணர்ந்தான். இதில் கி.பி. 1112இல் அனந்தவர்மனோடு நடைபெற்ற வடகலிங்கப் போர் வெற்றியையே செயங்கொண்டார் பரணியாகத் தரணி போற்றப் பாடினார். குலோத்துங்கன் தன் கலிங்க வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவனும் சிறந்த சிவபக்தனுமாகிய நரலோக வீரன் என்ற<noinclude></noinclude> 5bg2qdc3rt1m2eyn00615w1m5xmuals பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/28 250 456463 1837695 1836535 2025-07-01T08:16:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||27|}}</noinclude>சிறப்புப் பெயரையுடைய மணவிற்கூத்தனுக்குக் ‘காலிங்கராயன்’ என்ற பட்டத்தை அளித்தான். கலிங்க வெற்றியின் அடையாளமாகவே குலோத்துங்கன் இவ்வாறு பட்டப் பெயரை அளித்தான். இம்மணவிற்கூத்தனைத் தில்லைக் கல்வெட்டுப் பாடல் ‘காலிங்கர் ஏறு’ என்று பாராட்டுகின்றது. காலிங்கராயர் பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர் மணவிற் கூத்தரே ஆவார். தென்கரைச் சோழவந்தான் மூலநாதர் கோயில் கல்வெட்டில் ‘சீவல்லவன் அழகிய மணவாளனான கலிங்கராஜன்’ என்ற ஒரு பெயர் காணப்படுகிறது. கலிங்கராஜன்-காலிங்கராயன் என மாறியிருக்க வேண்டும். (தமிழ் இலக்கண முறைப்படி சொல் இடையில் உள்ள ஜ-ய என்று மாறும். பங்கஜம் - பங்கயம்; புஜம் - புயம்) இப்பெயரோடு தொடர்புடைய ‘கலிங்கதரையன்’ என்ற பெயரும் கல்வெட்டுக்களில் பயின்று வருதலைக் காண்கின்றோம். குலோத்துங்கனுடைய கலிங்க வெற்றிக்கு முன்னர்த் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரிகள் எவரும் காலிங்கராயன் என்ற பெயரோடு இருந்ததில்லை என்பதை நோக்கக் கலிங்க வெற்றிக்குப் பின்னரே இவ்வாறு பட்டப் பெயர் அளிக்கும் வழக்கு வந்தது என்ற உண்மை புலனாகும். குலோத்துங்கனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழர்களில் பலரும் பாண்டியர்களும் விசயநகர அரசர்களும் போசளரும் (ஒய்சளர்) தொண்டை நாட்டுச் சம்புவராயர் மரபினரும் இப்பெயரைத் தங்கள் அரசியல் அதிகாரிகட்கு வழங்கியதிலிருந்து கலிங்கநாட்டு வெற்றியிலும் காலிங்கராயன் என்ற பெயரிலும் பிற்காலத்தவர் கொண்டிருந்த பெருமதிப்புப் புலனாகின்றது. பலர் ‘காலிங்கராயன்’ என்ற பெயரைக் ‘காளிங்கராயன்’ என்று எழுதிவருகின்றனர். எந்த ஒரு பழைய ஆவணத்திலும் அவ்வாறு எழுதப் பெறவில்லை. அவ்வாறு எழுதுவது பிழையானதும் வரலாற்றுக்கு மாறுபட்டதுமாகும். {{nop}}<noinclude></noinclude> g4s547wv1lrgda2b81369cr2cgknkae பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/29 250 456464 1837696 1836536 2025-07-01T08:19:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||28|}}</noinclude>{{larger|<b>சோழ நாட்டில்</b>}} தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பற்பல காலங்களில் அரசியல் அதிகாரிகள் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினர். சோற்றால் மடையடைக்கும் சோழ நாட்டில் இப்பெயரோடு விளங்கிய தலைவர்கள் பலர். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘காலிங்கராயர்’ என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண்கின்றோம். பண்பட்ட தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் ‘காலிங்கராயர் ஓலை’ என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது. திருவரங்கம் கோயில் கல்வெட்டில் ‘காலிங்கராயர் வைக்கிற அகரம்’ என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். பிறிதோர் கல்வெட்டில் ‘காலிங்கராயர் அகரம்’ என்றே அது அழைக்கப் பெறுகிறது. அத்திருவரங்கத்திலேயே ‘உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுகராமச் சதுர்வேதிமங்கலம்’ என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது. திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் ‘காலிங்கராயன்’ என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் ‘உடையார் காலிங்கராயர்; குலசேகர காலிங்கராயர்’ என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர். {{larger|<b>பாண்டிய நாட்டில்</b>}} திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டி-<noinclude></noinclude> 1pjh5ph5ok8q8raxlmrvj8wi4iaiogf 1837699 1837696 2025-07-01T08:22:00Z Mohanraj20 15516 1837699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||28|}}</noinclude>{{larger|<b>சோழ நாட்டில்</b>}} தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பற்பல காலங்களில் அரசியல் அதிகாரிகள் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினர். சோற்றால் மடையடைக்கும் சோழ நாட்டில் இப்பெயரோடு விளங்கிய தலைவர்கள் பலர். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘காலிங்கராயர்’ என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண்கின்றோம். பண்பட்ட தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் ‘காலிங்கராயர் ஓலை’ என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது. திருவரங்கம் கோயில் கல்வெட்டில் ‘காலிங்கராயர் வைக்கிற அகரம்’ என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். பிறிதோர் கல்வெட்டில் ‘காலிங்கராயர் அகரம்’ என்றே அது அழைக்கப் பெறுகிறது. அத்திருவரங்கத்திலேயே ‘உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுகராமச் சதுர்வேதிமங்கலம்’ என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது. திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் ‘காலிங்கராயன்’ என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் ‘உடையார் காலிங்கராயர்; குலசேகர காலிங்கராயர்’ என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர். {{larger|<b>பாண்டிய நாட்டில்</b>}} திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டி<noinclude></noinclude> 9whech54dwawflqxe6k9vqjh6k3jaz1 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/30 250 456465 1837700 1836540 2025-07-01T08:26:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||29|}}</noinclude>னால் ஓர் அலுவலர் பெயர் ‘காலிங்கராஜன்’ என்றிருப்பதை அறிகின்றோம். திக்கெலாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மூன்றாம் பிரகாரம் வடக்குச் சுவரில் உள்ள குலசேகர தேவனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘நெட்டூருடையான் திருவிருந்தான் காலிங்கராயன்’ என்ற அரசியல் தலைவர் குறிக்கப்பெற்றுள்ளார். மிழலைக்கூறு நடுவிற்கூறு பராந்தக நல்லூர் ஆன கட்டிக்குறிச்சியிலும் ‘காலிங்கராயர்’ என்ற பெயரைக் காணுகின்றோம். ‘மலர்ந்த சீர்மாட’ மதுரைச் சுந்தரேசவரர் கோயிலுக்குத் திருவிழா நடத்த நிவந்தம் விட்ட பலருள் ‘முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் கரிய மாணிக்காழ்வான் திருவுடை நாயகரான வீரபாண்டியக் காலிங்கராயர்’ என்பவர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றார். {{larger|<b>ஒய்சளர் காலத்தில்</b>}} கொங்கு நாட்டுக் குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஒய்சள நாட்டு மன்னன் வீரவல்லாள தேவன் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் உடையாண்டான் அழகப்பெருமாள் பிள்ளையாண்டானான காலிங்கராயன் என்ற குறுப்பு நாட்டு அரசியல் தலைவன் ஒருவன் குறிக்கப் பெறுகின்றான். {{larger|<b>விசயநகர ஆட்சியில்</b>}} திருவரங்குளம் அரிதீர்த்தேசுவரர் கோயிலில் உள்ள வீர அச்சுதராயர் கல்வெட்டில் (கி.பி. 1531) ‘செவந்தி காலிங்கராயன்’ என்பவரும் பிரான்மலை மங்கை நாதேசுவரர் கோயிலில் உள்ள கிருட்டிண தேவராயன் காலத்துக் கல்வெட்டில் ‘அறந்தாங்கிக் கணக்கு அடியார்க்கு<noinclude></noinclude> pd043ee2s8r3366d4utxtw3go7p31r3 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/31 250 456466 1837701 1836542 2025-07-01T08:31:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||30|}}</noinclude>நல்லான் கற்பூரக் காலிங்கராயன்’ என்பவரும் அரசியல் அதிகாரிகளாகக் குறிக்கப் பெறுகின்றனர். {{larger|<b>சம்புவராயர் நாளில்</b>}} ‘எழிலாரும் பொழிலார் கச்சி’ என்று நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் பாவுள் போற்றும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள ‘சகல லோக சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்’ காலத்துக் கல்வெட்டில் ‘எயில் கோட்டத்து ஆர்ப்பாக்கக் கிழான் பெருங்கருணையாளன் திருவேங்கடமுடையான் காலிங்கராயன்’ என்ற அரசியல் அதிகாரி சிறப்பிக்கப்பட்டுள்ளார். இக்கல்வெட்டுப் பகுதியிலிருந்து அரசியல் அதிகாரிகளுக்கும் (அரண்மனை உள் அதிகாரி, நாட்டு அதிகாரி) படைத்தலைவருக்கும் சிற்றூர்த் தலைவர்கட்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி வந்தமை புலனாகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காலிங்கராயன் என்ற பெயர் வழக்கிலிருந்ததை நாம் அறிகின்றோம். {{larger|<b>காலிங்கராய அரண்மனை</b>}} அரசியல் தலைவர்கட்கு மட்டுமின்றித் தங்களுக்கு மிக விருப்பமான பிறவற்றிற்கும் ‘காலிங்கராயன்’ என்று பெயரிட்டு அரசர்கள் மகிழ்ந்தனர் என்று கல்வெட்டுக்களின் மூலமாக நாமறிகின்றோம். பார் புகழ நாடாண்ட பாண்டியர்கள் தாங்கள் சீர் திகழ வீற்றிருந்து செங்கோலோச்சிய அரண்மனைக்கும் அமர்ந்த இருக்கைக்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியிருந்தனர் என்பதற்கும் சான்றுகள் சில கிடைத்துள்ளன. ‘கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது 292ஆம் நாள் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி சோழ மண்டலத்துப் பாண்டிய குலபதி வளநாட்டுக் கண்டியூர் கோயில் பள்ளி-<noinclude></noinclude> arh1et2fmptjrxc3uxjwn7cgn5066xw பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/32 250 456467 1837702 1836546 2025-07-01T08:37:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||31|}}</noinclude>யறைக் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருக்க’ எனவரும் இத்தொடரால் சோழ நாட்டை வென்ற பாண்டியன் கண்டியூரில் இருந்த தன்னுடைய அரண்மனையில் ஒருபகுதிக்குக் காலிங்கராயன் என்று பெயர் வைத்த சிறப்பை அறிகின்றோம். ‘மதுரைக் கோயில் பள்ளியறையுள்ளாலை பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து’ எனவரும் குலசேகர பாண்டியன் கல்வெட்டுத் தொடரால் மதுரை அரண்மனையிலும் ஒருபகுதி இச்சிறப்புப் பெயர் கொண்டு விளங்கிய பெருமையை அறிகின்றோம். சீவல்லபதேவர் காலத்திலும் ‘மாடக்குளக்கீழ் மதுரைக் கோயில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மதுரோதய வளநாட்டு இராசசிங்கன் குளக்கீழ் இராசேந்திரசோழபுரத்திலும் இதே பெயரில் அரண்மனைப் பகுதி விளங்கியுள்ளது. {{larger|<b>காலிங்கராய நந்தவனமும் நிலமும்</b>}} உடையார் பாளையம் சென்னிவனம் சென்னியாண்ட சுவாமி கோயிலில் சுரும்புப் பாடலுக்கு அரும்பு விரியும் அழகிய நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனம் ‘காலிங்கராய நந்தவனம்’ என்று கவின்பெயர் தாங்கிச் சிறப்புற்றிருந்தது. அந்த நந்தவனத்தை 50 குழி நிலப்பரப்பில் உண்டாக்கியவர் உடையார்பாளையம் பாளையக்காரர் ‘காலாட்கள் தொழ உடையார்’ என்றும் கல்வெட்டால் அறிகின்றோம். திருச்சிமாவட்டம் காவேரிப் பாளையம் கல்வெட்டால் ஒரு நிலத்தின் பெயர் ‘காலிங்கராயன் கொல்லை’ என்று அறிகின்றோம். {{larger|<b>காலிங்கராய நடனமாது</b>}} காளையார் கோயில் காளீசுவரர் கோயிலில் விழாக் காலத்தில் நடனமாட வந்தாள் ஒரு நங்கை. அவருக்குக்<noinclude></noinclude> 6ozr1yh44j4gd96lowcgfg50ecfqtog பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/33 250 456468 1837703 1836551 2025-07-01T08:43:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||32|}}</noinclude>கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியதேவன் தன் 40ஆம் ஆட்சியாண்டில் உரிமைகள் சிலவற்றை உவந்தளித்தான். அப்பெண்ணின் பெயர் ‘நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலி’ என இன்றும் நின்று நிலவுகிறது; அங்குள்ள கல்வெட்டு மூலம்! {{larger|<b>காலிங்கராயன்—நாணயமும் வரியும்</b>}} ‘காலிங்கராய வினியோகம்’ என்ற பெயரில் ஒரு வரி இருந்தது என்று நெரூர், வெஞ்சமாங்கூடல் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இது காலிங்கராயன் செய்த பணிகட்காக நாட்டு மக்கள் அளித்த வரி என்பார் கல்வெட்டாய்வாளர் திரு தி.நா. சுப்பிரமணியனார். இது காலிங்கராயன் கால்வாயின் பராமரிப்புக்கு மக்கள் செலுத்திய வரியும் ஆகலாம். இன்னும் கொங்கு நாட்டில் ‘காலிங்கராயன் காசு’, ‘காலிங்கராயன் பணம்’ என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தமையை அறிகின்றோம். {{larger|<b>ஒப்புமைப் பெயர்கள்</b>}} அரசியல் அதிகாரிகட்கு அரசர்கள் வழங்கிய காலிங்கராயன் என்ற பட்டப்பெயரை ஒத்து வேறு பற்பல பட்டப் பெயர்களையும் ஏறக்குறைய அதே காலத்தில் அளித்துள்ளனர். அவர்களுட் சில வருமாறு: அழகராயன், இராசாண்டராயன், ஈழத்துராயன், கச்சிராயன், களப்பாளராயன், கனகராயன், காங்கேயராயன், காடவராயன், குமணராயன், குருகுலராயன், கொங்கராயன், சிமிஞ்சராயன், தன்மபோதிராயன், தெலுங்கராயன், தென்னவராயன், தொண்ணராயன், பாஞ்சாலராயன், மலையப்பியராயன், மாதவராயன், மழவராயன், மூவேந்தராயன், வத்தவராயன், வாணாதிராயன், வில்லவராயன், வைகைராயன், வைசியராயன், வைதும்பராயன். {{nop}}<noinclude></noinclude> sqeocr4qoft9okunv1n7zayfcszy5zb பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/34 250 456469 1837704 1836558 2025-07-01T08:47:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||33|}}</noinclude>{{larger|<b>பெயரின் பெருமை</b>}} மேற்கூறிய பல்வேறு சிறப்புப் பெயர்களில் அரசியல் தலைவர்களில் மிகவும் சிறந்தவர்களுக்கே தலைமையானவர்களுக்கே காலிங்கராயன் என்று பெயர் அளித்துப் பாராட்டுவது வழக்கமாக இருந்தது என்பதைச் சில கல்வெட்டுக்களால் குறிப்பாக அறிகின்றோம். சோழவந்தான் கல்வெட்டில் குலசேகரதேவன் ஓர் உரிமைச் சாசனம் வழங்கும்பொழுது, ‘ஐயன் காலிங்கராயன் நமக்குச் சொன்னமையால்’ தான் அறச்செயல் செய்வதாகக் குறிப்பிடுகின்றார். சடையவர்மன் சுந்தரபாண்டியனின் குருவித்துறைக் கல்வெட்டிலும், மூன்றாம் குலோத்துங்க சோழனின் எண்கண் கல்வெட்டில்கூடக் ‘காலிங்கராயர் நமக்குச் சொன்னமையில்’ என்ற தொடரைக் காணுகின்றோம். திருவரங்குளம் கல்வெட்டில் ஒரு கணக்கு அதிகாரி “வல்லநாட்டுக் கணக்கு நாடுமதித்த காலிங்கராயர்” என்று குறிப்பிடப் பெறுகின்றான். ‘உடையார் காலிங்கராயர்’ என்று வேறு கல்வெட்டில் ஒருவர் குறிக்கப் பெறுகின்றார். இச்சான்றுகள் அரசர்கள் ‘காலிங்கராயன்’ என்ற பெயரை எவ்வளவு சிறப்பாகவும் புனிதமானதாகவும் மேலானதாகவும் மதித்துப் போற்றினார்கள் என்பதையும் இன்றியமையாச் சிறப்பு அரசியல் அதிகாரிகளுக்கே இப்பெயரை அளித்தனர் என்பதையும் சாற்றுகின்றன. தனிப்பாடல் ஒன்றில் ‘அண்ணல் காலிங்கன்’ என்ற தொடர் வருகிறது. கொங்கு நாட்டு வேளாளர்களில் சாத்தந்தை குலத்தினர் பிற்காலத்தில் தங்களைக் ‘காலிங்கராயன் வங்குசத்தில்’ வந்தவர்கள் என்று பெருமையாகக் கூறிச் சொல்வதைக் கனகபுரம் கல்வெட்டாலும், கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயில் கல்வெட்டாலும் அறிகின்றோம். பிற குலத்தினரும் ‘காலிங்கராயன்’ என்று பெயர் வைத்துக் கொண்டனர் என்பதைக் காஞ்சிக் கோயில்<noinclude></noinclude> sjl86uye7ypf4lu0ho953fc16lcii4q பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/35 250 456470 1837705 1836834 2025-07-01T08:49:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||34|}}</noinclude>(செம்பன் குலத்தினர்) குன்னத்தூர்க் (கணவாளர்) கல்வெட்டுக்கள் கூறுகின்றன. காலிங்கராயனுக்குப் பின் வந்த சாத்தந்தை குலத்தினர் பலரும் காலிங்கராயக் கவுண்டர் என்று பிற்காலம் வரை பெயர் வைத்துக் கொண்டதைக் கொங்குக் காணியான பட்டயம், மதுக்கரைப் பட்டயம், அகிலாண்ட தீட்சிதர் செப்பேடு ஆகியவற்றால் அறிகின்றோம். எனவே தமிழகமெங்கும் பல அரசர்கள் பல்வேறு காலங்களில் தங்கள் மிக உயர்ந்த அதிகாரிகட்கு வழங்கிய சிறப்பான பெயராகிய ‘காலிங்கராயன்’ என்ற பெயரையே நமது அணையும் கால்வாயும் அமைத்த அருளாளராகிய தலைவரும் பெற்றுள்ளார். நம் தலைவர் ஒருவரே பாண்டியர் நாளில் கொங்கு நாட்டில் இப்பெயர் தாங்கி இணையிலாது ஓங்கி அதிகாரம் செலுத்தி வசையொழித்து இசைகொழித்து வாழ்ந்தவராகின்றார். சிறப்புமிகு இக்காலிங்கராயன் என்ற பட்டம் பெற்றதால் அவர் பாண்டிய மன்னர்களிடம் பெற்றிருந்த உயர்வும் பெருமையும் மதிப்பும் நன்கு புலனாகிறது. {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> cb57ipezgygfj0ot9cz3kmm4jzm148m பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/36 250 456471 1837739 1836837 2025-07-01T10:41:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>அணையும் கால்வாயும்</b>}}}} {{left_margin|3em|<poem> “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’</poem>}} என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடுகின்றார். உணவு கொடுத்தவர்கள் உயிரையே கொடுத்தவர்கள் ஆகிறார்கள். உணவு நிலத்தோடு நீர் சேர்வதால் உண்டாவது. எனவே நிலத்தொடு நீர் சென்றடையும் பணியை யார் செய்கிறார்களோ அவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றார்கள் அவர்கள் புகழே உலகில் நிலைத்து நிற்கும் என்பது இப்பாடல் கருத்து. இதை அறிந்தே தமிழக அரசர்கள் பலரும் காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர் அரசர் வழிநின்ற உயர் அலுவலர்களும் அரசர்களைப் போன்ற நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் பணியைத் திறம்படச் செய்தனர். போர்க்களத்திற்குச் சென்று போரிட வீட்டுக்கொருவர் புறப்பட்டு நாட்டைக் காத்தனர். அதேபோல் ஆற்றை அடைத்து வேளாண்மையைப் பாதுகாக்கவும் வெள்ளத்தை அடைத்து முறைப்படுத்தவும் வீட்டுக்கொருவர் புறப்பட்டுச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்ற பாண்டியன் ஆணையைத் திருவிளையாடல் புராணக் கருத்து நமக்கு அறிவுறுத்துகிறது. {{nop}}<noinclude></noinclude> f5lim9qt0cvvb3rowpdsa1lsboqikoz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/37 250 456472 1837742 1836842 2025-07-01T10:45:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||36|}}</noinclude>காலிங்கராயன் பாண்டியர் தலைவன் ஆனபின் தம்முடைய பூந்துறை நாடு வளம் பெறும் பொருட்டுப் பவானியில் இடம் தேர்ந்து, இடம் அளிக்க மறுத்த பாளையக்காரன் வெள்ளை வேட்டுவனை வென்று நாட்டு மக்கள் உதவியுடன் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயையும் வெட்டினார். அதனால் என்றும் அழியாப் பெரும் புகழ் பெற்றார். காலிங்கராயன் அணைகட்டத் தேர்ந்தெடுத்த பவானி ஆறு இலக்கியப் புகழ்பெற்றது. பதிற்றுப்பத்தில் ‘சாந்து வருவானிநீர் மென்மையான சாயலும் தூய்மையும் தண்மையும் உடைய சேரன் இளஞ்சேரல் இரும்பொறையன் திருமேனிக்கு உவமையாகக் கூறப்படுகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் தொகுத்துப் பின்வருமாறு கொங்கு மண்டல சதக ஆசிரியர் கூறுகின்றார். {{left_margin|3em|<poem> ‘திருமணி தொப்பைபூங் காவேரி வானியும் செய்யநதி தருமணி காஞ்சி பொருநைநள் ளாறொடு சண்முகமும் குருமணி பாலை நதிவாழை காரி குடவந்தியும் வருமணி சண்பகம் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே!’</poem>}} என்பது அப்பாடலாகும். இப்பாடலில் ‘கங்கையிற் புனிதமாய’ காவிரியுடன் இணையாகக் கூறப்படும் பெருமையைப் பெற்று விளங்குகிறது வானியாறு. ‘வடகொங்கில் வானியாற்றில்’ எனவரும் வேதாந்த தேசிகர் கூற்று வானியாறு வடகொங்கு நாட்டில் பாய்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையாக வானியாறு விளங்கும் தன்மையைக் கண்டோம். {{nop}}<noinclude></noinclude> hd5wgwlbbun6ztni0usoayudpgfyuwz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/38 250 456473 1837746 1836843 2025-07-01T10:49:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||37|}}</noinclude>பூந்துறை நாட்டில் பாயும் நான்கு ஆறுகளில் இரண்டாவதாக வானியாற்றை வைத்துப் பாடுகின்றார் சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர். {{left_margin|3em|<poem> ‘சரசகாவிரி வானி காஞ்சி அனுமையும் சதுர்வித நதி’</poem>}} என்று கூறும் அவ்வாசிரியர் மற்றோர் இடத்தில் வானியாற்றைத் ‘தெய்வ வானி’ என்றும் குறிப்பிடுகின்றார். சிந்தையள்ளும் சந்தக்கவிகள் பாடிய அருணகிரிநாதர் பவானியில் எழுந்தருளியுள்ள முருகனைப் புகழ்ந்து பாடும் போது “சிலைவேட சேவற் கொடியோனே திருவானி கூடற் பெருமாளே” என்பார். பவானியைத் திருவானி கூடல் என்றழைக்கின்றார் அருணகிரியார், ‘செஞ்சொற் கறைசை திருவானிகூடல்’ என்று கொங்கு மண்டல சதக நூலும் வாணியைத் திருவானிகூடல் என்றே குறிப்பிடும். சிலர் திருவாணிகூடல் என்று பாடபேதம் கொண்டு இத்திருப்புகழை மதுரைப் பாடலோடு சேர்ப்பர். இங்குள்ள கூடுதுறை, பிரயாகை (அலகாபாத்) போலத் ‘திரிவேணி சங்கமம்’ என்று கூறப்படுகிறது. வடநாட்டில் கங்கையோடு யமுனையாறு கலக்குமிடத்தில் சரஸ்வதி அந்தர் வாகிணியாகக் கலந்து பிரயாகை (திரிவேணி சங்கமம்) ஏற்படுவதைப் போல இங்கும் காவிரியும் பவானியும், அந்தர் வாகிணியாக அமுதநதியும் கலப்பதால் தமிழ் நாட்டுப் பிரயாகையாக இது விளங்குகிறது. {{left_margin|3em|<poem> ‘கோல மிகுந்த பவானியும் பொன்னியும் கூடுதுறை’</poem>}} என்பார் கொங்கு மண்டல சதக ஆசிரியர். இன்னும் அவிநாசித் தலபுராணம், பூந்துறைப் புராணம் போன்ற பல்வேறு புராணங்களாலும் பல சிறு பிரபந்தங்களாலும்<noinclude></noinclude> hf7rvob9ow4r6hq842ib925cbzsq9ra பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/39 250 456474 1837747 1836845 2025-07-01T10:53:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||38|}}</noinclude>பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நிகண்டுகளாலும் புகழப் பெற்ற ஆறுதான் பவானியாறு. இவ்வாறு வரலாறு இலக்கியப் புகழ்பெற்ற பவானி ஆற்றில்தான் காலிங்கராயன் அணைகட்டத் தீர்மானித்தார். பழைய கோவை மாவட்டத்திலுள்ள சுமார் 30 கால்வாய்களில் காலிங்கராயன் கால்வாயே முதலாவதாக வைத்துக் கூறப்பட்டது. பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக் கோட்டை மலையை விலைக்கு வாங்கினார். அம்மலையிலிருந்து அணை கட்டுமிடம் வரை உள்ள வழியையும் விலைக்கு வாங்கினார். இதனை மெய்ப்பிக்கும் அடையாளமாக ‘மலையாயிரம் தடம் ஆயிரம்’ என்ற பழமொழி ஒன்று ஊராட்சிக் கோட்டைப் பகுதியில் இன்றும் வழங்குகின்றது. இதிலிருந்து ஊராட்சிக் கோட்டை மலையை ஆயிரம் பொன்னுக்கும் வழியை ஆயிரம் பொன்னுக்கும் அவர் வாங்கியதாக அறிகின்றோம். அம்மலையில் மிகுதியான கற்களை உடைத்து அவைகளைப் பல எருமை வண்டிகளின் மூலமாக அணை கட்டும் பகுதிக்கு எடுத்துக்கொண்டு வந்து அணையைக் கட்டினார். காலிங்கராயனும் இரண்டு எருமைக் கடாக்கள் பூட்டிய வண்டியில் கல் எடுத்தாராம். அக்கடாக்களுக்கு ‘இராமன்-இலட்சுமணன்’ என்று பெயர் வைத்திருந்தார் என்பர். மலையிலிருந்து அணைவரை வரும் வழியில் பல இடங்களில் தளர்ச்சி நீங்கத் தங்குமிடங்களையும் தாகந்தணிக்க நீர் நிலைகளையும் ஏற்படுத்தினார். வழியில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்களும் ஏராளமாக வைக்கப்பட்டு இருக்குமாம். வேலையாட்கள் அவைகளைத் தின்றுகொண்டே வேலை செய்யலாமாம். காலிங்கராயன் ஏவலாட்கள் மீது கொண்டிருந்த அன்பை இதன் மூலம் அறிகின்றோம். ஊராட்சிக் கோட்டை மலையில் காலிங்கராயன் மோர் குடித்த இடம், உணவு உண்ட இடம் என்று சில இடங்களை இன்றும் காட்டுகின்றனர். ஆனால் அவை-<noinclude></noinclude> h5bp6tp9t3pqcgzi3ut7b3u2b2xwbgo பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/40 250 456475 1837748 1836963 2025-07-01T10:57:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||39|}}</noinclude>களைப் பற்றிய கல்வெட்டோ சான்றோ ஒன்றும் அங்கில்லை. இன்றும் காலிங்கராயர் குடும்பத்தின் தனிப்பட்ட உடைமையாக ஊராட்சிக் கோட்டை மலை திகழுகிறது. அணையில் நீர் வழிந்து வரும் கலிங்கில் கற்களை இணைத்து அந்த இணைப்பு நிலையாக நிற்கக் கம்பிகளைக் கொடுத்து ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அதனை இணைத்துள்ளார். அணைத் தோப்பின் கிழக்கில் நீர் பாய்ந்து நேராகக் காவிரியில் கலந்து விடாமல் தண்ணீர் அணைக்கு வந்து சேர மிக நீளமான தடுப்புச் சுவரை ஆற்றின் இடையில் கட்டியுள்ளார். அதனால் நீர் தடுக்கப்பட்டு அணையை நோக்கிப் பாய்கிறது. நீர் மிகுதியாக வரும் காலங்களில் தான் அணைத்தோப்பின் கிழக்குப் பகுதியில் பவானியாற்றில் தண்ணீர் வரும். {{larger|<b>கல்வெட்டுக்களில்</b>}} கொங்கு நாடெங்கும் கொங்குப் பாண்டியர் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களில் காலிங்கராயன் பெயர் பொறித்த பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பிற்சேர்க்கையில் இணைத்துள்ளோம். இக்கல்வெட்டுக்களில் உயர் அலுவலராகக் காலிங்கராயன் குறிக்கப்பட்டுள்ளார். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்ற தொடர் இருப்பதும் கவனிக்கத் தக்கது. காலிங்கராயன் வீரபாண்டியனின் ஆட்சியாண்டு 15இல் நாள் 129 அன்று கம்மாளர்களுக்குச் சில உரிமைகள் கொடுத்துள்ளார். அக்காலமே அணைகட்டி முடிக்கப்பெற்ற காலமாக இருக்கலாம் காலிங்கராயன் வினியோகம் என்ற வரியையும் காணுகின்றோம். கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இப்பெயரில் தலைவர் ஒருவரும் இல்லாததை நோக்கப் பாண்டியர் நாளில் இருந்த<noinclude></noinclude> arr6mghxva6dkwtou780w15oopdg1uj பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/41 250 456476 1837749 1836968 2025-07-01T11:01:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||40|}}</noinclude>காலிங்கராயனே அணைகட்டிக் கால்வாய் வெட்டினார் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அதன் காலம் கி.பி. 1265 ஆகும். {{larger|<b>செவிவழிச் செய்தி</b>}} காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய அரிய செயல்பற்றிச் செவிவழிச் செய்தியாக சில கதைகள் வழங்குகின்றன. காலிங்கராயன் பண்ணை குலத்தைச் சேர்ந்த தன் அத்தை வீட்டில் திருமணத்திற்குப் பெண் கேட்டதாகவும் ‘எங்கள் நடுவீட்டில் வாய்க்காலா கொண்டுவந்து விடுகிறாய்?’ என்று அத்தை கேட்க அவ்வாறே வாய்க்கால் வெட்டி அத்தை வீட்டு நடுவே விட்டார் என்று கூறுவர். வேறு சிலர் திருமண நிச்சய தினத்தன்று பெண் வீட்டுச் சமையல்காரன் மாப்பிள்ளை வீட்டார்களுக்குச் சமையல் செய்ய என்ன அரிசி போடுகிறது என்று கேட்க ‘அவர்கள் கம்பு விளைகிற சீமையில் இருப்பவர்கள். என்ன அரிசி என்று தெரியவா போகிறது; பழைய அரிசி போடு, என்று சொல்ல அதுகேட்டு நெய்விளையும் பூமி ஏற்படுத்தக் கால்வாய் வெட்டினார் என்றும் கூறுவர். காலிங்கராயன் தன் சொந்த ஊராகிய வெள்ளோட்டுப் பகுதியைக் கால்வாய்ப் பாசனத்தால் வளம்பெறச் செய்யவில்லை. எனவே இக்கதைகள் நம்புதற்கு உரியவை அல்ல. அரசியல் உயர் அலுவலனான காலிங்கராயன் திட்டமிட்டு நாட்டு நல்வாழ்வின் பொருட்டுச் செய்த பெரும் பொதுப் பணியே அணையும் கால்வாயுமாகும். {{larger|<b>வமிசாவளி கூறும் செய்தி</b>}} வமிசாவளி பெரும்பாலும் இக்கதையை ஒப்புக்கொள்ளுகிறது. ஆனால் காலிங்கராயன் பண்ணைக் குலத்தைச் சேர்ந்த மாமன் மைத்துனன் வீட்டில் தன் மகனுக்குத்<noinclude></noinclude> sjad6yfz69ineaha062vvt36j0b9qjt பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/62 250 456497 1837496 1444235 2025-06-30T15:43:59Z Mohanraj20 15516 1837496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தெய்வமாகக் கொள்ளல்</b>}}}} “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்பது வான் புகழ் வள்ளுவரின் வாய்மொழி. கொங்குநாட்டு வேளாளர்களின் உரிமையுடைய காணித் தெய்வங்கள் பலவும் உலகில் பிறந்து தலைமைப் பண்புகளுடன் பிறர்க்காக வாழ்ந்த பெருமக்களே ஆவர். குடித்தலைவர்களாக விளங்கிக் கோயிலில் குடிகொள்ளும் தெய்வங்களாக அவர்கள் வாழ்வில் உயர்ந்தனர். குன்றுடையாக் கவுண்டர் மக்களான பொன்னரும் சங்கரும் அண்ணன் மார்களாகக் கொங்கு நாடெங்கும் வீற்றிருந்து கொங்குநாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் அருள் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மையாகும். அப்பிச்சிமார், குப்பியண்ணன், ராவுத்தணன், நாட்டுராயன் முதலிய கொங்கு வேளாளர் களின் காணித் தெய்வங்களும் இவ்வுலகில் பிறந்து இணையில்லாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களே ஆவர். காலிங்கராயன் பிறந்த சாத்தந்தை குலத்துக் குல தெய்வமான வெள்ளோடு ‘இராசா’வும் இவ்வுலகில் தோன்றிப் பீடுற வாழ்ந்த ஒரு தெய்வீகப் பெருமகனே ஆவார். வெள்ளோடு இராசாக் கோயிலில் தெய்வமாக நின்று என்றும் அந்த இணையற்ற தெய்வத்திருஉரு மக்களை வாழ்வித்து வருகிறது. {{larger|<b>காலிங்கராய தெய்வம்!</b>}} எல்லையில்லாப் பெரும் புகழுடன் பாண்டிய மன்னர் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் விளங்கி, உலகு போற்றும் உயர்பணிகள் பலவற்றைக் கொங்கு நாட்டினர் பொருட்டுச் செய்த நம் கொங்குவேளாள சாத்தந்தை குலக்<noinclude></noinclude> bxrn400vpfv8iu7e82k3xra0i6xo0mt 1837497 1837496 2025-06-30T15:44:34Z Mohanraj20 15516 1837497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தெய்வமாகக் கொள்ளல்</b>}}}} “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்பது வான் புகழ் வள்ளுவரின் வாய்மொழி. கொங்கு நாட்டு வேளாளர்களின் உரிமையுடைய காணித் தெய்வங்கள் பலவும் உலகில் பிறந்து தலைமைப் பண்புகளுடன் பிறர்க்காக வாழ்ந்த பெருமக்களே ஆவர். குடித்தலைவர்களாக விளங்கிக் கோயிலில் குடிகொள்ளும் தெய்வங்களாக அவர்கள் வாழ்வில் உயர்ந்தனர். குன்றுடையாக் கவுண்டர் மக்களான பொன்னரும் சங்கரும் அண்ணன் மார்களாகக் கொங்கு நாடெங்கும் வீற்றிருந்து கொங்கு நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் அருள் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மையாகும். அப்பிச்சிமார், குப்பியண்ணன், ராவுத்தணன், நாட்டுராயன் முதலிய கொங்கு வேளாளர் களின் காணித் தெய்வங்களும் இவ்வுலகில் பிறந்து இணையில்லாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களே ஆவர். காலிங்கராயன் பிறந்த சாத்தந்தை குலத்துக் குல தெய்வமான வெள்ளோடு ‘இராசா’வும் இவ்வுலகில் தோன்றிப் பீடுற வாழ்ந்த ஒரு தெய்வீகப் பெருமகனே ஆவார். வெள்ளோடு இராசாக் கோயிலில் தெய்வமாக நின்று என்றும் அந்த இணையற்ற தெய்வத்திருஉரு மக்களை வாழ்வித்து வருகிறது. {{larger|<b>காலிங்கராய தெய்வம்!</b>}} எல்லையில்லாப் பெரும் புகழுடன் பாண்டிய மன்னர் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் விளங்கி, உலகு போற்றும் உயர்பணிகள் பலவற்றைக் கொங்கு நாட்டினர் பொருட்டுச் செய்த நம் கொங்குவேளாள சாத்தந்தை குலக்<noinclude></noinclude> prsrz5anygkoooqn49du1ahsranqpqg பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/63 250 456498 1837512 1444236 2025-06-30T16:36:44Z Mohanraj20 15516 1837512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>குரிசில் காலிங்கராயனைப் பிற்காலத்தில் தெய்வமாகவே கொங்கு நாட்டு மக்கள் வழிபட்டனர். காலிங்கராயன் அணையின் இடையில் வளமுடன் அமைந்துள்ள தீவான அணைத்தோப்பு என்னும் சோலையில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் அக் கோயிலுக்கு விழாவும் நடத்தி வந்தனர். காலிங்கராயனுக்கு மட்டுமல்ல அவருக்குக் கால்வாய் வெட்ட வழிகாட்டிய பாம்புக்கும் கோயில் அமைத்தனர் என்பதையும் சில சான்றுகளால் நாம் அறிகின்றோம். {{larger|<b>அணைத்தோப்பில் ஆலயம்</b>}} காலிங்கராயன் அணையின் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள தோப்பில் ‘உத்தரராயன் கோயில்’ என்னும் பெயருடன் கோயில் ஒன்றுள்ளது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கு நாடு பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது. எனவே வீரபாண்டியன் தன் நாட்டின் வடபகுதியாகிய கொங்கு நாட்டிற்கு அரசனைப் போல விளங்கிய அரசியல் அதிகாரியாகிய காலிங்கராயனுக்கு ‘உத்தரராயன்’ என்ற பட்டப் பெயரை அளித்தனன் (உத்தரம்-வடக்கு; ராயன்--ராசன்அரசன்). காலிங்கராயனுக்கு ‘உத்தர மந்திரி’ என்ற பட்டப் பெயரும் இருப்பதைத் திருமுருகன் பூண்டி முருகநாதர் கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. பாண்டியனுக்காக ஆணையிடும் அமைச்சர் என்றும் உத்தர மந்திரி என்பதற்குப் பொருள் கொள்ளலாம். இன்று அந்த உத்தரராயன் கோயிலில் உருவ அமைப்பில் சிலைகள் ஒன்றும் இல்லை. உத்தரராயன் என்ற சிறப்புப் பெயரையுடைய காலிங்கராயனுக்கு முன்பு சிலை வடித்துப் பிரதிட்டை செய்து வணங்கியிருப்பர். காலவெள்ளத்தில் அஃது அழிந்துவிட்டது போலும். அக்கோயிலில் உள்ள வேறு ஒரு கடவுளுக்குப் ‘பெத்தாரையன்’ என்று பெயர் கூறுகின்றனர். அது<noinclude></noinclude> 5u9xfpgzcqjphlzest5cytiefjr1a89 1837514 1837512 2025-06-30T16:37:31Z Mohanraj20 15516 1837514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||62|}}</noinclude>குரிசில் காலிங்கராயனைப் பிற்காலத்தில் தெய்வமாகவே கொங்கு நாட்டு மக்கள் வழிபட்டனர். காலிங்கராயன் அணையின் இடையில் வளமுடன் அமைந்துள்ள தீவான அணைத்தோப்பு என்னும் சோலையில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் அக் கோயிலுக்கு விழாவும் நடத்தி வந்தனர். காலிங்கராயனுக்கு மட்டுமல்ல அவருக்குக் கால்வாய் வெட்ட வழிகாட்டிய பாம்புக்கும் கோயில் அமைத்தனர் என்பதையும் சில சான்றுகளால் நாம் அறிகின்றோம். {{larger|<b>அணைத்தோப்பில் ஆலயம்</b>}} காலிங்கராயன் அணையின் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள தோப்பில் ‘உத்தரராயன் கோயில்’ என்னும் பெயருடன் கோயில் ஒன்றுள்ளது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கு நாடு பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது. எனவே வீரபாண்டியன் தன் நாட்டின் வடபகுதியாகிய கொங்கு நாட்டிற்கு அரசனைப் போல விளங்கிய அரசியல் அதிகாரியாகிய காலிங்கராயனுக்கு ‘உத்தரராயன்’ என்ற பட்டப் பெயரை அளித்தனன் (உத்தரம்-வடக்கு; ராயன்--ராசன்அரசன்). காலிங்கராயனுக்கு ‘உத்தர மந்திரி’ என்ற பட்டப் பெயரும் இருப்பதைத் திருமுருகன் பூண்டி முருகநாதர் கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. பாண்டியனுக்காக ஆணையிடும் அமைச்சர் என்றும் உத்தர மந்திரி என்பதற்குப் பொருள் கொள்ளலாம். இன்று அந்த உத்தரராயன் கோயிலில் உருவ அமைப்பில் சிலைகள் ஒன்றும் இல்லை. உத்தரராயன் என்ற சிறப்புப் பெயரையுடைய காலிங்கராயனுக்கு முன்பு சிலை வடித்துப் பிரதிட்டை செய்து வணங்கியிருப்பர். காலவெள்ளத்தில் அஃது அழிந்துவிட்டது போலும். அக்கோயிலில் உள்ள வேறு ஒரு கடவுளுக்குப் ‘பெத்தாரையன்’ என்று பெயர் கூறுகின்றனர். அது<noinclude></noinclude> jtm190v1erzry1kfwt37a6lb8eyo50t பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/64 250 456499 1837515 1444237 2025-06-30T16:41:39Z Mohanraj20 15516 1837515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||63|}}</noinclude>பெற்றாரையன் என்னும் சொல்லின் திரிபாகஇருக்கலாம். அவர் ‘காலிங்கராயனைப் பெற்றாரையனாக’ அதாவது காலிங்கராயனின் தந்தையாக இருக்கவேண்டும். ஒரு சிறந்த தலைவனைப் பெற்றெடுத்த பெற்றோருக்குச் சிலை வைத்து வழிபடுவக பண்டைய வழக்கம். உத்தம சோழனின்தாயார் செம்பியன் மாதேவிக்குச் சிலை வைத்து வழிபட்டனர். அவரை ‘ஸ்ரீ மதுராந்தக சோழ தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவி’ என்று கல்வெட்டுக்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. எனவே காலிங்கராயனுக்கும் காலிங்கராயனின் தந்தைக்கும் நாட்டினர் நன்றி மறவாது அக்கோயிலைக் கட்டினர் என்பது புலனாகும். {{larger|<b>தலைமதகில் தெய்வத் திருவுரு</b>}} காலிங்கராயன் அணையின் தலைமதகின் அருகில் உள்பக்கம் இடப்புறம் கிழக்கு நோக்கி ஒரு சிறிய மேடையும் அதன்மீது ஒரு பாம்பின் சிலையும் இருக்கின்றது. பாம்பின் அருகில் மேடையில் ஒருசிலை இருக்க வேண்டிய இடம் காலியாக உள்ளது. அங்குச் சிலை இல்லை; ஆனால் காலிங்கராயனின் சிலையைப் பிரதிட்டை செய்திருந்த இடம் அதுவாகவே இருக்கலாம் என ஊகிக்க முடியும். பீடத்தில் கிழக்கு நோக்கி ஒரு தூண் பதிக்கப்பட்டுள்ளது. அதில் அரசக்கோலத்துடன் சிலை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அந்தச்சிலை காலிங்கராயன் சிலையாக இருக்கலாம். கல்வெட்டு ஒன்றும் அங்கே காணப்படவில்லை. சாசனம் இருப்பதாக வமிசாவளி கூறுகிறது. ஆனால் அஃதிருக்கும் இடம் தெரியவில்லை . மேலே குறிப்பிட்ட இவ்விரண்டிடங்களில் ஒன்றுதான் முதலில் காலிங்கராயனுக்கு ஏற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும். முதலில் அணைத்தோப்பில் தான் கோயில் கட்டியிருப்பர். பவானியாற்றில் மிகுதியாக நீர் வரும் காலங்களில் ஆற்றைக் கடந்து அங்கு சென்று வழிபட இடையூறாக<noinclude></noinclude> g724zip9duyh7z42luh994ru0nhmm0t பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/65 250 456500 1837517 1444239 2025-06-30T16:44:47Z Mohanraj20 15516 1837517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||84|}}</noinclude>இருந்திருக்கும். எனவே அணைமுகப்பில் தலைமதகின் அருகில் வேறு கோயில் அமைந்திருக்க வேண்டும் இச்கோயில் அமைப்பை வமிசாவளியும் ஏற்றுக் கொள்கிறது. {{larger|<b>வமிசாவளியில் தெய்வீகக் குறிப்பு</b>}} வமிசாவளி பின்வருமாறு கோயில் கட்டிச் சிலை யெடுத்து வழிபட்ட அச்செய்தியைக் குறிப்பிடுகிறது. “காலிங்கக் கவுண்டன் கட்டியிருக்கப்பட்ட அணையிலே கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலா பிரதிமை ரூபமாகக் கல் வெட்டி வச்சுச் சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டு வருகிறது. வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்குப் பூசை நைவேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே ரொம்ப மூர்த்திகரம் உண்டாயிருக்கிறது” இதன்படிக் காலிங்கராயன் பிரதிமைக்கு வருடம்தோறும் வழிபாடு நடத்துவதன் மூலமே தவறாமல் மழை பெய்கிற தென்றும் அதன் மூலமாக வானியாற்றில் வெள்ளம் வந்து பூமி விளைகிறது என்றும் மக்கள் நம்பினர் என்பதையும் காலிங்கராயன் மீது முன்னோராகிய கொங்குநாட்டுக் குடி மக்கள் அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். {{larger|<b>ஆங்கில நூலின் கருத்து</b>}} காலிங்கராயன் பரம்பரையில் வந்தவர்கள் மட்டுமல்ல, கொங்கு நாட்டு வேளாளர்கள் அனைவரும் காலிங்கராயனையும் வழிகாட்டிய பாம்பையும் தெய்வமாகவே வழிபட்டனர் என்பதை இந்தியாவின் ஆளுந்தலைவர்களும்<noinclude></noinclude> evcxftnhy2c622xh73i6neypvqnipye பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/66 250 456501 1837521 1444240 2025-06-30T16:48:22Z Mohanraj20 15516 1837521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||65|}}</noinclude>பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூல் கூறுகிறது. Stone statues of Kalingarayar and the serpent were placed near the anicut, and festivals and Pujas were performed by his descendants and other ryots என்பது அந்நூல் கூறும் பகுதியாகும். {{larger|<b>பள்ளு நூலில்</b>}} ‘ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு’ என்னும் நயத்தகு நாடக நூலில் காலிங்கராயன் பெற்ற தெய்வத் தன்மை இரண்டு முக்கியமான இடங்களில் விளக்கப்படுகிறது. அப்பள்ளு நாடக நூலை மேடையில் நடித்துக் காட்டியவர் சஞ்சீவி என்பவர். எங்கு? வோளாளர்கள் கூடிய அவையில்; இதைக் கூறுகின்ற ஆசிரியர் புலவர் கரூர் முத்துக்கருப்பனார். அந்த வேளாளர்கள் காலிங்கராயனின் கருணையினால் தான் வாழ்கிறார்கள் என்றும், அவர்கள் வாழ்வும் உழவுத் தொழிலும் மேன்மேலும் ஓங்குவதற்குக் காரணம் அவர்களுக்குக் காலிங்கராயன் கருணை இருப்பதுதான் என்றும் பாடுகின்றார். {{left_margin|3em|<poem> “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியான வர்கள் கூடிய சபையில் வடிவான பள்ளை வந்துமே ஆடிய”</poem>}} தாகவும் சஞ்சீவி தனக்குச் சதுருடன் செம்பொன்னை அவர்கள் கொடுத்ததாகவும் அறிகின்றோம். பள்ளு நூலில் மற்றுமொரு இன்றியமையாத குறிப்பைக் காண்கின்றோம். மழைவேண்டும் என்று ஆண்டானிடம் பணிபுரியும் பள்ளர்கள் வேண்டிக் கொள்ளுமுன் மணியகாரன் வந்து இச்சையாகிய தேவதை தங்கட்கு ஏற்கவே<noinclude></noinclude> n03vmlp8kts19xyz8mxrzscode258w8 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/67 250 456502 1837636 1444242 2025-07-01T06:16:49Z Mohanraj20 15516 1837636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||66|}}</noinclude>பூசை செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அதைக் கேட்ட பள்ளர்கள் ஈரோட்டுத் தலத்தில் உள்ள விநாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை, ஐயனார், தொண்டீசுவரர், வாரணியம்மன், கலியுக வரதர், கமலவல்லித்தாயார், கொங்கிலம்மன், கொல்லி வாய்க் கருப்பன் போன்ற எல்லாத் தெய்வங்கட்கும் பூசை நடத்துகின்றனர். தெய்வத் திருமேனிகட்கும் வழிபாட்டுக்கும் வேண்டிய பொருள் அனைத்தும் விரும்பிக் கொடுக்கின்றனர். வாரணி அம்மனுக்குப் பொன் கலமும், மங்கலகிரிவாசருக்குத் தங்கக் கிரீடமும் அளிக்கின்றனர். இத்தெய்வங்களை வழிபடுவதற்கிடையில் காலிங்கராயனையும் அவர்கள் மறக்கவில்லை. பள்ளர்களின் வேளாண்மையைச் சிறப்படையச் செய்து குடியை வாழ்விக்கும் தெய்வமல்லவா காலிங்கராயன்! எனவே, {{left_margin|3em|<poem> ‘கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள்’</poem>}} என்று மணியகாரர் கட்டளையிட, அவ்வாறே பள்ளர்கள் செய்கின்றனர். காலிங்கராயனின் இனத்தவராகிய வேளாளர்கள் மட்டுமல்லர், கொங்கு நாட்டவர் அனைவரும் இதன் மூலம் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பது விளங்குகின்றது. ஈரோட்டில் காலிங்கராயன் கால் வாய்க் கரையிலேயே இப்பள்ளு நாடகத்தைப் பெற்றுச் சிறப்புற்ற ஐயனாரப்பன் கோவில் இன்றும் இருக்கிறது. {{larger|<b>பள்ளர் வழிபட்ட கோயில் எது?</b>}} பள்ளர்கள் வழிபட்ட எல்லாத் தெய்வங்களும் ஈரோட்டிலும் ஈரோட்டைச் சூழ்ந்தும் அருகில் இருப்பனவே! பள்ளர்கள் ஈரோட்டில் வாழ்ந்தமையே அதற்குக் காரணம். எனவே காலிங்கராயனைப் பள்ளர்கள் வாழ்த்தி வணங்கிய காரணத்தால் காலிங்கராயன் கோயில் ஈரோட்டிலும் ஒன்று இருந்திருக்கவேண்டும். அக்கோயில் எங்கிருந்தது என்ப<noinclude></noinclude> 3vlkt2qbbvy6zfmh0tdlt4vqvyz8osk பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/68 250 456503 1837631 1444243 2025-07-01T06:03:07Z Mohanraj20 15516 1837631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||67|}}</noinclude>–தற்குச் சில சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஈரோட்டின் கிழக்கு எல்லையில் காலிங்கராயன் கரையில் ‘காரைவாய்க் கால் மைதானம்’ என்னுமோர் இடம் இருக்கிறது. அதனருகில் பாம்புக் கோயில் ஒன்றுள்ளது. சுமார் 10 அடி நீளத்திற்குக் கிழக்கு - மேற்காகப் பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுச் சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் மற்றுமொரு சிறப்பு உண்டு. அப்பாம்பிற்கு அபிடேகம் செய்யும் நீர் எல்லாம் ஓர் ஆழக்குழியில் சென்று பின் புதைகால் வழியாகக் காலிங்கராயன் கால்வாயையே அடைகிறது. அக்கழிவு நீர்க்கால் வாய் வெளியே தெரிவதில்லை. இங்கு முன்பு ஓர் ஆண் தெய்வத்தின் சிலை இருந்ததாகவும் கூறுகின்றனர். அதுவே காலிங்கராயன் தெய்வத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்று எண்ணலாம். காலிங்கராயனுக்கும் வழி காட்டிய பாம்புக்கும் கோயில் எடுக்கப்பட்டதாக ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளியும் கூறுகின்றன. இங்குப் பாம்புக்கோயில் மட்டும் எஞ்சியிருக்க, காலிங்கராயன் கோயில் அழிந்துவிட்டது போலும். {{larger|<b>கட்டியது யார்?</b>}} இக்கோயிலை யார் கட்டியது? உரிமையுடையவர்கள் யார் என்று இக்கோயில் பூசை செய்யும் திருவேங்கட ராமசாமி என்ற முதியவரைக் கேட்டால் அவர் கூறும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும். ‘ஆசாரிமார்கள் இக்கோயிலைக் கட்டினார்கள், அவர்கள் இக்கோயிலுக்கு உரிமையுடையவர்கள். கொங்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆசாரிமார்கள் இக்கோயிலுக்கு வருவார்கள். அவர்கள் தாம் விழா முதலியன நடத்தினார்கள். அருகில் இருக்கும் மண்டபமும் அவர்களுடையதே! ஆனால் சிலகாலமாக இக்கோயில் ஐயர்கள் கைக்கு மாறிவிட்டது’ என்று கூறுகின்றார் அப் பெரியவர்.<noinclude></noinclude> exa4tq303lw7t4ci3ymc65nt1zq76w7 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/69 250 456514 1837632 1444334 2025-07-01T06:07:03Z Mohanraj20 15516 1837632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||68|}}</noinclude>வேட்டுவர் - வேளாளர் போராட்டத்தின் காரணமாக ஆசாரிமார்களின் உரிமைகள் சில பறிக்கப்பட்ட செய்தியையும் பின்னர்க் காலிங்கராயன் அவர்கட்கு மீண்டும் உரிமை அளித்த செய்தியையும் முன்னரே கண்டோம். காலிங்கராயன் அவர்களுக்கு உரிமை அளித்த மாபெரும் நன்மைக் காக ஆசாரிமார்கள் தங்கள் நன்றியைக் காட்டக் காலிங்க ராயனுக்கும் வழிகாட்டியதாகக் கருதப்பட்ட பாம்புக்கும் ஈரோட்டில் கோயில் கட்டியிருக்கலாம். {{larger|<b>வெள்ளோட்டில் உருவச்சிலை</b>}} வெள்ளோட்டில் உள்ள சருவலிங்கேசுவரர் கோயிலின் தெற்கு வாயில் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் ஒரு தலைவர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வூர் மக்களும் அக்கோயில் அர்ச்சகர்களும் அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமே என்று கூறுகிறார்கள். காலிங்கராயன் வெள்ளோட்டில் தங்கியிருந்தார் என்பதும் இச் சருவலிங்கேசுவரன் கோயிலில் பல திருப்பணிகள் செய்து கொடைகளும் அளித்துள்ளார் என்பதாலும் மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்கலாம். {{larger|<b>பாலமடை அம்மன் கோயிலில்</b>}} கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவரின் வெளியே ஒரு கொங்குத் தலைவரின் சிற்பம் உள்ளது. பாலமடை அம்மன் ஆலயத்திற்கும் காலிங்கராயன் கால்வாய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நோக்க அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமாக இருக்கக் கூடும் என எண்ண இடமுள்ளது. {{larger|<b>கலைமகள் கலைக்கூடத்தில்</b>}} கொங்குக் கலைக்கூடம் ஒன்று ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் அருகேயுள்ள பிராமணப் பெரிய அக்கிரகாரம் என்னும்<noinclude></noinclude> doaw6qcmyupsjmnavpzya5dqwxx6vdf பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/70 250 456515 1837634 1444335 2025-07-01T06:11:59Z Mohanraj20 15516 1837634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||69|}}</noinclude>ஊரில் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் சிதைந்த ஒரு கோயிலில் இருந்த ஒரு சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் கலைமகள் கலைக்கூடத்திற்கு அனுப்பினர். அச்சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் ‘காலிங்கராய சுவாமி’ என்றே குறிப்பிட்டுக் கூறுகின்றனர். எனவே அந்த அக்கிரகாரப் பகுதியில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று இருந்தது என்பது திண்ணம். அச்சிலையைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வரும் கலைமகள் பள்ளிகளின் நிருவாகி செல்வி எம். முத்தையா அவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகின்றார்கள். இவைகளின் மூலம் கொங்கு நாட்டவர் அனைவரும் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டதையும் அணையில் மட்டுமல்ல, ஈரோடு போன்ற பல இடங்களில் பல மக்களும் கோயில் அமைத்து வணங்கி வரம் பெற்று வாழ்ந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். {{larger|<b>இராசாக் கோயிலில்</b>}} வெள்ளோடு இராசாக் கோயிலில் சாத்தந்தை குலத்தலைவர்கள் சிலருடைய சிற்பங்கள் தூண்களில் அழகிய சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளன. சில சிற்பங்கள் அடியார் போலவும், சில சிற்பங்கள் அரசியல் அலுவலர் போலவும், சில சிற்பங்கள் அரசர் போலவும் அமைக்கப் பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஏதாவது ஒன்று சாத்தந்தை குலச் செம்மல், இராசாவைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் நம் காலிங்கராயன் சிற்பமாக இருக்க வேண்டும். கல்வெட்டுக் குறிப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் அவைகளில் எந்தச் சிற்பம் காலிங்கராயனுக்கு உரியது என்று நம்மால் அறிய முடியவில்லை . {{nop}}<noinclude></noinclude> pn65c04x1leiztf38utkvp3wysuzjs7 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/71 250 456516 1837635 1444336 2025-07-01T06:16:20Z Mohanraj20 15516 1837635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புலவர் பாடிய புகழ்</b>}}}} {{left_margin|3em|<poem> “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்”</poem>}} என்னும் வள்ளுவர் வாய்மொழி உயிருக்கு ஊதியமாகப் புகழ்ப் பேற்றைச் சிறப்புறக் கூறுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த பாரியைப் போன்ற வள்ளல்கள் இன்றும் சாகாவரம் பெற்றுப் புகழுடன் விளங்குகின்றனர். பாவலர்கள் அவர்களைத் தம் படையல்கள் மூலம் என்றும் வாழும் சிறப்பினராகச் செய்துள்ளனர்; இறவா வரம் ஈந்துள்ளனர். அவ்வள்ளல் பெருமக்களும் புலவர்களால் தாம் பாடப் படுவதைப் பெருமதிப்பாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். காலிங்கராயன் வாழ்ந்த காலத்தில் புலவர்கள் பலர் அவர் செய்த அரும் பெரும் செயலைப் பாடிப் புகழ்ந்திருக்க வேண்டும். அப்பாடல்களில் இப்பொழுது ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால் காலிங்கராயன் காலத்திற்குப் பின்னர் அவர் செய்த பணிகளால் நாடு பல நற்பயன்கள் பெறுவதைக் கண்டு புலவர்கள் பலர் காலிங்கராயன் செயலைப் பாராட்டிப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கொங்கு மண்டல சதகம், சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ், ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு, திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை, பூந்துறைப் புராணம் நல்லணவேள் காதல் முதலிய இலக்கியங்களும், பல தனிப் பாடல்களும் காலிங்கராயனின் அழியாப்புகழை அழகுற முரசறைந்து முழக்கிக் கொண்டிருக்கின்றன. {{larger|<b>கொங்கு மண்டல சதகம்</b>}} தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த புலவர்கள் அவரவர்கள் வாழ்ந்த பகுதிகளின் இயற்கையமைப்பு, வரலாற்றுச் சிறப்பு, சமயச் சிறப்பு, தமிழ் வளர்ச்சி, அரசர்கள், கொடைவள்ளல்கள், பெருமக்களின் வாழ்வியல்<noinclude></noinclude> jz971tdtvm6enkrly24226murjbm5am பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/72 250 456517 1837637 1444337 2025-07-01T06:31:35Z Mohanraj20 15516 1837637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||71|}}</noinclude>சிறப்பு இவைகளையெல்லாம் தொகுத்து மண்டல சதகங்களாகப் பாடிச்சென்றுள்ளனர். அவையெல்லாம் மிகச்சிறந்த வரலாற்றுண்மைகள் நிறைந்த நூல்களாகும். சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், மகதமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் முதலியன அவ்வகையில் தோன்றிய சதக நூல்களாகும். ஆனால் கொங்கு நாட்டிற்கு மூன்று சதக நூல்கள் இருக்கின்றன. கார்மேகக் கவிஞர் பாடிய ‘கொங்குமண்டல சதகம்’ அச்சில் வெளிவந்துள்ளது. அதனைத் திருச்செங்கோடு தி. அ. முத்துசாமிக் கோனார் முதலில் பதிப்பித்துள்ளார். வாலசுந்தரக் கவிராயர் பாடிய கொங்குமண்டல சதகத்தை வேலம்பாளையம் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அச்சிட்டார். அவைகள் இரண்டுடன் கம்பநாதர் பாடிய கொங்குமண்டல சதகத்தையும் சேர்த்துப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தினர் மூன்று கொங்குமண்டல சதகங்களையும் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். கார்மேகக் கவிஞரின் பாடலில் காவிரியில் கலக்கும் பவானியில் அணைகட்டிப் பூக்கள் விரியும் புகழ்மிகு வயல்களுக்குப் பாய்ந்து நொய்யலில் கலக்கும் கால்வாய் வெட்டிய செயல் புகழப்படுகிறது. {{left_margin|3em|<poem> “காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர் பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை தேவர்கள் சாம்பவர் பாவாணர் எல்லாம் தினம்மகிழ மாவிச யம்பெறு காலிங்க னும்கொங்கு மண்டலமே!”</poem>}} எனப்படும் பாடல் காலிங்கராயன் புகழினைக் கவினுறச் சுட்டுகின்றது. {{larger|<b>சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ்</b>}} மேல்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் சென்னிமலைக்குப் புராணம், யமக அந்தாதி,<noinclude></noinclude> 0j75qwnipl03see4986u9588hen9koz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/73 250 456518 1837639 1444338 2025-07-01T06:35:30Z Mohanraj20 15516 1837639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||72|}}</noinclude>காதல், பிள்ளைத்தமிழ் போன்ற பல பிரபந்தங்கள் உள்ளன. சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழைப் பாடியவர் வெள்ளோட்டில் வாழ்ந்த குந்தாணி சாமிநாதக் கவிராயர் ஆவார். அந்நூலில் தாலப்பருவப் பாடல் ஒன்றில் காலிங்கராயன் கால்வாய் வெட்டியதன் நோக்கத்தையும் வெட்டிய முறையையும் கூறுகின்றார் அதன் ஆசிரியர். உலகில் பாவம் நம்மைவிட்டு நீங்கவும் பல காலமாக வரும் வழிவழிப் பெருமை சிறந்து விளங்கவும் விரிந்து பரந்து செல்லுகின்ற காவிரியாற்றின் புகழ் உலகில் மேன்மேலோங்கவும் சிறந்து விளங்கும்படியாகத் தவமிருந்து தெய்வத் தன்மை பொருந்திய பவானியாற்றில் காலிங்கராயன் அணை தேக்கிக் கால்வாய் வெட்டியதாகக் கூறுகின்றார் சாமிநாதக் கவிஞர். அவர் கூறும் சுவையான பாடலைப் பாருங்கள்! {{left_margin|3em|<poem> “பாரில் பவம்விட் டொழிந்தகலப் பலகால் நியமம் பண்பிலங்கப் படரும் தென்கா விரிப்பெருமை படைக்கக் கொங்கு மிகச்செழிக்கச் சீரில் பொலியும் தவமிருந்து தெய்வ வானி அணைதேக்கிச் சிறுகால் வீச வானுறங்கச் சில்லை ஒலிக்கத் தண்டலைகள் பூரித் தெழுந்த செழுந்தீம்பால் போதமுனிவர் சிவயோக புனிதஞ் செய்ய நீதிசெயும் புகழோன் குலம்பேர் பெறவிளங்கும் சாரித் திரப்பூந் துறைநாடாள் சைவா தாலோ தாலேலோ சதுமா மறைசூழ் சிரகிரிவாழ் தலைவா தாலோ தாலேலோ!”</poem>}}<noinclude></noinclude> 3xr969qx2p77v45pw34oblh52j96dlz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/74 250 456519 1837643 1444339 2025-07-01T06:42:50Z Mohanraj20 15516 1837643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||73|}}</noinclude>காலிங்கராயன் கால்வாய் விளங்குவதால் புகழ்பெற்றது பூந்துறை நாடு. அப்பூந்துறை நாட்டில் அருளாட்சி செய்பவன் சென்னிமலை முருகப் பெருமான் என்று பாடிப்பரவுகிறார் புலவர். {{larger|<b>திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை</b>}} கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்குவது அறுபடை வீட்டில் ஒன்றாகிய ஏரகம் என்னும் திருச்செங்கோடு. திருச்செங்கோட்டிற்கு யார் யார் திருப்பணி செய்தார்களோ அவர்கள் பெயருடன் அவர்கள் செய்த திருப்பணிகளையும் தனித்தனிச் செய்யுள் வடிவில் தொகுத்துக் கூறுவது திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் சிறந்த வரலாற்று நூலாகும். காலிங்கராயன் திருச்செங்கோட்டுக்குச் செய்த திருப்பணியையும் அந்நூல் கூறுகிறது. பசுவின் வடிவாகவும் இலிங்க வடிவும் கொண்டு விளங்கும் நாகமலை என்னும் திருச்செங்கோட்டில் குடிகொண்டுள்ள உமையொருபாகனுக்குக் காலிங்கராயன் ஏழுமா நிலம் ஈந்தான். அதனால் பெரும்புகழ் பெற்றான் என்று அந்நூல் கூறுகிறது. “ஆலிங்க நாகமலை அர்த்தநா ரீசுரர்க்குக் காலிங்க ராயன் எனும் காராளன்—மாலிங்க மென்றேமா மாந்தை நிலமெழுமா வுங்கொடுத்தான் அன்றே புகழ் எய்தி னான்” என்பது திருப்பணிமாலைச் செய்யுள் ஆகும். {{larger|<b>ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு</b>}} பள்ளர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிப் பாடப்படும் சுவையான பிரபந்த நூல்களில் ஒன்று பள்ளு. ஈரோட்டில் கோயில் கொண்டுள்ள ஐயனாரப்பன் மீது பாடப்பட்டது ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலாகும். காலிங்கராயன் கால்வாய்க் கரைமீதே இக்கோயில் அமைந்துள்ளது. அந் க.—5<noinclude></noinclude> evvv343fz4n1c2adkbfby7xvrxofkk7 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/75 250 456520 1837650 1444340 2025-07-01T06:52:56Z Mohanraj20 15516 1837650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||74|}}</noinclude>நூலின் இறுதியில் பள்ளு நூலை இயற்றிய முத்துக்கருப்பனுக்கும் மேடையில் பள்ளு நூலை நாடகமாக நடித்துக் காட்டிய சஞ்சீவி என்பவனுக்கும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. பரிசுகள் வழங்கப்பெற்ற இடம் எது? {{left_margin|3em|<poem> “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியா னவர்கள் கூடிய சபையில்”</poem>}} பரிசுகள் வழங்கப்பெற்றன என்று அந்நூல் கூறுகின்றது. பள்ளர்கள் தாம் வழிபடும் கடவுளர்கட்கெல்லாம் பல சிறப்புக்களைச் செய்யுமாறு கட்டளையிடும் இடத்தில் {{left_margin|3em|<poem> “கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள்”</poem>}} என்று குறிப்பிடப்பெறுவதைக் காண்கின்றோம். ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலின் வாயிலாக இப்பகுதி வேளாளர்கள் சிறப்பெய்தி இவ்வுலகில் வாழக் காலிங்கராயன் கால்வாய்தான் காரணம் என்றும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அக்கால்வாய் வெட்டிய காலிங்கராயன் உலகினரால் தெய்வமாக வணங்கப்பட்டான் என்ற செய்தியையும் அறிகின்றோம். {{larger|<b>நல்லணவேள் காதல்</b>}} வாழ்வாங்கு வளமுடன் வாழும் ஒரு தலைவனின் இல்வாழ்க்கைச் சிறப்பினைக் கூறி, அவனது பெருமையும் புகழும் பேசி, விருந்தோம்பித் தன் குழுவுடன் அவன் வேட்டைக்குச் செல்லுவதாகக் கூறித் தலைவன் அங்கு அழகிய பெண்ணொருத்தியைக் கண்டு காமுறுவதாகப் பாடும் இலக்கியவகை காதல் பிரபந்தம் எனப்படும். கூளப்பநாயக்கன் காதல், கொடுமணல் கந்தசாமிக் காதல் என்பன அவற்றுட் சில. {{nop}}<noinclude></noinclude> 0qrjaw3yghqlkrg7art0ct5v2i4ns2k பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/76 250 456521 1837652 1444341 2025-07-01T06:56:56Z Mohanraj20 15516 1837652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||75|}}</noinclude>வெள்ளோடு சாத்தந்தை குல நல்லண கவுண்டர் பற்றிச் சுவாமிநாதக் கவிராயர் பாடிய நூல் நல்லணவேள் காதல் என்பது. அந்நூலில் அவர்தம் குடிப்பெருமை கூறுமிடத்துப் பவானி ஆற்றைக் கொண்டு ஐந்து காத நீளத்துக்குக் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் மரபினர் அவர் என்று பெருமையாகக் கூறப்படுகிறது. ‘வானிநதி யைக்கொண்டு வாய்க்கால்ஐங் காதவழி தானுயர்வாய்க் கொண்டுபோய்த் தான் நடத்தும் மெய்க்குலத்தோன்’ என்பது அந்நூல் பகுதியாகும். {{larger|<b>பூந்துறைப் புராணம்</b>}} நாடு நகரச் சிறப்புக்களுடன் ஓரிடத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் புராணச் சிறப்புக்களையும் உயர்வு நவிற்சிகளுடன் பலபடப் புகழ்ந்து பாடும் நூல் புராணம் ஆகும். பூந்துறைப் புராணம் என்பது அவற்றுள் ஒன்று. காளியண்ணக் கவிராயர் பாடிய இப்பூந்துறைப் புராணத்தில் இரண்டு இடங்களில் காலிங்கராயன் கால்வாய்ச் செய்தி சுட்டிக் கூறப்படுகிறது. {{left_margin|3em|<poem> ‘..................... வானி முகூர்த்தமிடக் கால்வாய்கள் முந்திவயல் பாயும்’</poem>}} என்பது பூந்துறைப் புராணப் புகழ் வரிகளஎகும். {{larger|<b>வனமும் வயலாகும்</b>}} காலிங்கராயன் கால்வாய் பற்றிய தனிப்பாடல்கள் பல கிடைத்துள்ளன. காவிரியாறொடு கலக்கும் பவானீ ஆறானது இடையிலேயே மடங்கும் வண்ணம் வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் அமைச்சராக<noinclude></noinclude> 5wh2dpp6u2tk314wwntudrpwwwuxtlx பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/77 250 456522 1837653 1444342 2025-07-01T07:04:35Z Mohanraj20 15516 1837653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||76|}}</noinclude>விளங்கியவரும் கல்வியை நன்கு கற்றவருமான காலிங்கராயன் வெட்டிய கால்வாயின் கழிவு நீர்கூட வனத்தை நல்ல வயலாக்கும் தன்மையுடையது என்று பாடுகின்றார் அப்பாடலைப் பாடிய ஆசிரியர். இதோ அப்புகழ்மணம் கமழும் தனிப்பாடல்..... {{left_margin|3em|<poem> ‘எற்று திரைப்பொன்னி கூடுறு வானி இடைமடங்க வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற அறிவினன் காலிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வனத்தை உறுவய லாக உயர்த்தியதே’</poem>}} {{larger|<b>பூந்துறை நன்னாடு வாழ</b>}} உலகில் மூன்று மிகப்பெரிய ஆற்றல்மிகு தீரச் செயல்கள் நிகழ்ந்துள்ளன வாம். முதலாவது சீதா பிராட்டியைச் சிறை மீட்கும் பொருட்டு இராமபிரான் இலங்கைக்குச் செல்லச் சேது அணை கட்டியது. இரண்டாவது காவிரியாறு பெருகி நாட்டை அழித்தபோது கரிகால் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எழுப்பியும் கல்லணை கட்டியும் நாட்டுக்கு நலன் விளைத்த அரிய செயலாகும். அதனை ஒத்த மூன்றாவது பெரிய செயல் எது தெரியுமா? மலைகளையுடைய பூந்துறை எனப்படும் நல்ல நாடு வளம்பெற்று வாழும்பொருட்டுப் பவானி ஆற்றில் கரையிட்டு அடைத்துக் காலிங்கராயன் அணை கட்டியதாகும். இந்தப் போற்றுதற் கரிய செயலைச் செய்தவன் வெள்ளோடு சாத்தந்தை குலக் காலிங்கராயன் ஆவான் என்று கூறுகின்றார் சிறப்புமிகு இத்தனிப்பாடலைப் பாடிய ஆசிரியர். {{left_margin|3em|<poem> ‘திரைகொண்ட வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை உரைகொண்ட சோழன்மு னாளடைத் தான்உலகு ஏழறிய வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கஅவ் வானிதனைக் கரைகொண் டடைத்தவன் வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கனே’</poem>}} {{nop}}<noinclude></noinclude> ibxd854o7k4349otdy3eyiavwpe5moo பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/78 250 456523 1837654 1444343 2025-07-01T07:08:04Z Mohanraj20 15516 1837654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||77|}}</noinclude>{{larger|<b>மங்காத கீர்த்தி</b>}} காலிங்கராயனின் வழித்தோன்றலாகச் சாத்தந்தை குலத்தில் தோன்றி விளங்கிக் கனகபுரத்தில் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் சிறப்புப் பெற்றுப் பெரு நிலக் கிழாராகவும் புகழ்பெற்ற கிராம நிருவாகியாகவும் வாழ்ந்தவர் கனகபுரம் பழனிவேல் கவுண்டர் மகன் குழந்தைவேல் கவுண்டர் ஆவார். அவர் பாலமடை அம்மன் கோயிலில் திருப்பணி செய்தவர். புலவர்கள் பலரை ஆதரித்தவர். அவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அப்பாடல் ஒன்றில் காலிங்கராயன் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்படுகிறது. சூரிய சந்திரர் உள்ளவரை காலிங்கராயன் கால்வாய்ப் பெருமை நின்று நிலவும் என்ற குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. வானி அணைகட்டி வாய்க்கால்ஐங் காதம் வழிநடந்து பானும் தியும்உள் ளமட்டும் கீர்த்தி படைத்தவன்நீ தானவன் காலிங்க ராயன் பழனிவேல் தந்தைசுதா வானின்ற கீர்த்தி குழந்தைவேல் என்றிடும் மன்னவனே {{larger|<b>நாட்டுப்புறப் பாடல்</b>}} காலிங்கராயன் கால்வாய் உள்ள ஊர்களில் கால்வாய் அமைப்பு, நிர்வாகம்பற்றிப் பல பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காலிங்கராயர் வரத்தினால் அணை கட்டுவித்தார். குரங்கன்பள்ளம், ஈரோடு பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவித்தார். பல அதிகாரிகள் கால்வாய் நிருவாகத்தில் இருந்தனர். அவர் கட்குச் செய்க்கு 5 வள்ளம் கொடுக்கவேண்டும். அதிகாரிகளின் ஆணைப்படியே நீர் பாய்ச்சவேண்டும். இல்லாவிடில் அபராதமும் தண்டனையும் உண்டு என்று கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> dn4mu1rdna5wxgcvhgdnlxd472kfn0b 1837655 1837654 2025-07-01T07:09:08Z Mohanraj20 15516 1837655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||77|}}</noinclude>{{larger|<b>மங்காத கீர்த்தி</b>}} காலிங்கராயனின் வழித்தோன்றலாகச் சாத்தந்தை குலத்தில் தோன்றி விளங்கிக் கனகபுரத்தில் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் சிறப்புப் பெற்றுப் பெரு நிலக் கிழாராகவும் புகழ்பெற்ற கிராம நிருவாகியாகவும் வாழ்ந்தவர் கனகபுரம் பழனிவேல் கவுண்டர் மகன் குழந்தைவேல் கவுண்டர் ஆவார். அவர் பாலமடை அம்மன் கோயிலில் திருப்பணி செய்தவர். புலவர்கள் பலரை ஆதரித்தவர். அவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அப்பாடல் ஒன்றில் காலிங்கராயன் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்படுகிறது. சூரிய சந்திரர் உள்ளவரை காலிங்கராயன் கால்வாய்ப் பெருமை நின்று நிலவும் என்ற குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem> வானி அணைகட்டி வாய்க்கால்ஐங் காதம் வழிநடந்து பானும் தியும்உள் ளமட்டும் கீர்த்தி படைத்தவன்நீ தானவன் காலிங்க ராயன் பழனிவேல் தந்தைசுதா வானின்ற கீர்த்தி குழந்தைவேல் என்றிடும் மன்னவனே</poem>}} {{larger|<b>நாட்டுப்புறப் பாடல்</b>}} காலிங்கராயன் கால்வாய் உள்ள ஊர்களில் கால்வாய் அமைப்பு, நிர்வாகம்பற்றிப் பல பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காலிங்கராயர் வரத்தினால் அணை கட்டுவித்தார். குரங்கன்பள்ளம், ஈரோடு பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவித்தார். பல அதிகாரிகள் கால்வாய் நிருவாகத்தில் இருந்தனர். அவர் கட்குச் செய்க்கு 5 வள்ளம் கொடுக்கவேண்டும். அதிகாரிகளின் ஆணைப்படியே நீர் பாய்ச்சவேண்டும். இல்லாவிடில் அபராதமும் தண்டனையும் உண்டு என்று கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> 36a4vzqgzcupuutreentdkv5raepldr பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/79 250 456524 1837657 1444344 2025-07-01T07:14:59Z Mohanraj20 15516 1837657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||78|}}</noinclude><poem> மண்டலம் தன்னிலே ஈரோடு கடிகரா மறுகடிகள் நிகராகுமோ வானிலிங் கேசுரர் வேதநா யகியம்மை வந்துமுன் சாட்சிசெய்ய வாய்த்தபுகழ் சாத்தந்தை காலிங்க ராயர் அணை வரத்தினால் கட்டிவைத்தார் வானிமுதல் ஆதிகரூர் அறுகாத மும்வளர் வெகுசனம் பிழைக்கவே தான் அண்டனவர் இப்புவியில் உற்பனம தாகவே அதிகவெள் ளாமையாக அடிக்கடி பாலங்கள் மராமத்து வேலைகள் அதிலுள்ள குரங்கன் கட்டி அசையாத கல்லின்மேல் பிசகாம லேநல்ல ஆயிரம் சேரியமுது அசைவிட்டு துளையிட்டு சிலம்பிட்டு மேநல்ல அசையாமல் தூண்நிறுத்தி அகாண்டமாய் வருகின்ற பெரும்பள்ளம் தன்னிலே அதுவுமொரு பாலமாக ஆறுக்கு ஆர்திறணை நாலுக்கு நால்செவுதி ஆறுபோல் பெருகிவரவும் அதற்குள்ள பாற்பத்தியம் மேல்மணியம் டபேதார் அப்புறம் சுபேதாரும் அவர்களுக் கோநிகுதி செய்க்கைந்து வள்ளம் அணைவள்ளத் தால் அளக்கவும் கண்டிதம தாகவே வருகின்ற தண்ணீரும் காய்தாப் படிபாயவும் காய்தா முத்திரை பேதகம் தப்பினால் கையிழுத் தேபிடித்துக்</poem><noinclude></noinclude> keb03s295kz82pc0u0saug2nxhb675j 1837660 1837657 2025-07-01T07:21:35Z Mohanraj20 15516 1837660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||78|}}</noinclude>{{left_margin|3em|<poem> மண்டலம் தன்னிலே ஈரோடு கடிகரா மறுகடிகள் நிகராகுமோ வானிலிங் கேசுரர் வேதநா யகியம்மை வந்துமுன் சாட்சிசெய்ய வாய்த்தபுகழ் சாத்தந்தை காலிங்க ராயர் அணை வரத்தினால் கட்டிவைத்தார் வானிமுதல் ஆதிகரூர் அறுகாத மும்வளர் வெகுசனம் பிழைக்கவே தான் அண்டனவர் இப்புவியில் உற்பனம தாகவே அதிகவெள் ளாமையாக அடிக்கடி பாலங்கள் மராமத்து வேலைகள் அதிலுள்ள குரங்கன் கட்டி அசையாத கல்லின்மேல் பிசகாம லேநல்ல ஆயிரம் சேரியமுது அசைவிட்டு துளையிட்டு சிலம்பிட்டு மேநல்ல அசையாமல் தூண்நிறுத்தி அகாண்டமாய் வருகின்ற பெரும்பள்ளம் தன்னிலே அதுவுமொரு பாலமாக ஆறுக்கு ஆர்திறணை நாலுக்கு நால்செவுதி ஆறுபோல் பெருகிவரவும் அதற்குள்ள பாற்பத்தியம் மேல்மணியம் டபேதார் அப்புறம் சுபேதாரும் அவர்களுக் கோநிகுதி செய்க்கைந்து வள்ளம் அணைவள்ளத் தால் அளக்கவும் கண்டிதம தாகவே வருகின்ற தண்ணீரும் காய்தாப் படிபாயவும் காய்தா முத்திரை பேதகம் தப்பினால் கையிழுத் தேபிடித்துக்</poem>}}<noinclude></noinclude> huq3r0qa3va4mdppcpeu7a6c4tk60ed பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/80 250 456525 1837663 1444345 2025-07-01T07:22:49Z Mohanraj20 15516 1837663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||79|}}</noinclude>{{left_margin|3em|<poem> கக்கிவிக்கித் தின்ற குக்கலைப் போலவே கனமான சன்மானமும் துட்டத் தனத்துடன் ராத்திரியில் மதகைத் துணிவுடன் பிடிங்கிவிட்டால் சோட்டால் அடித்து ஐந்து ரூபாயும் வாங்கியே சோடுகைக் குட்டையாடி துனித்தபெரு வாசியூர்முதல் ஆவுடைபாறைவரை அவன்கழுத்தில் தோல்துடும்பு போட்டடித்துத் துரந்தரீகமாகவே அனந்தசேகரம் பிள்ளை தாசில்தார் தொட்டு இப்படித் தோறாமல் மாற்றாமல் வெங்கட்ட நரசிம்மன் சொன்னதில் பாதியாவும் தொச்சம் இதையன்றியே மிச்சமிலை இன்றியே துகையிலாப் பேர்கள் ரொம்ப சுகமுலவும் பெருந்துறை கிருஷ்ணப்ப சுவாமியவர் சூட்சமுடன் வாழ்க நன்றே”</poem>}} {{larger|<b>சக்திக்கனல் வாழ்த்து</b>}} கொங்கு நாட்டின் சீர்மிகு செந்தமிழ்க் கவிஞர் சக்திக்கனல் அவர்கள். காலிங்கராயன் கரையில் உள்ள கல்வெட்டுப் பாளையம் அவரது ஊராகும். (அவரது இயற்பெயர் கே.பி.பழனிசாமி) காலிங்கராயன் கால்வாய் பற்றி அவரது அழகிய பாடலைக் கீழே காணலாம். {{left_margin|3em|<poem> காவிரி பவானியோடு கைகுலுக்குமாம்—கூடல் கழனியெல்லாம் முத்து முத்தாய் நெல்கொடுக்குமாம்! பூவிரியும் தாழைமடல் மணம்விரிக்குமாம்—கொங்கு பூத்தமலர் மணம்பரப்பி வாழ்த்திசைக்குமாம்! பூந்துறைவெள் ளோடருகில் வெண்மணற்பரப்பு—அது பூசை வாங்கும் குலதெய்வம் இராசாவின்இருப்பு சாந்தமிகு சாத்தந்தை நஞ்சையன்மகனாம்—அவன் தமிழ்ப்பெயரோ லிங்கையகா லிங்கராயனாம்!</poem>}}<noinclude></noinclude> 120olvateix06l7bwavcrtvgrr9fh3r 1837664 1837663 2025-07-01T07:24:07Z Mohanraj20 15516 1837664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||79|}}</noinclude>{{left_margin|3em|<poem> கக்கிவிக்கித் தின்ற குக்கலைப் போலவே கனமான சன்மானமும் துட்டத் தனத்துடன் ராத்திரியில் மதகைத் துணிவுடன் பிடிங்கிவிட்டால் சோட்டால் அடித்து ஐந்து ரூபாயும் வாங்கியே சோடுகைக் குட்டையாடி துனித்தபெரு வாசியூர்முதல் ஆவுடைபாறைவரை அவன்கழுத்தில் தோல்துடும்பு போட்டடித்துத் துரந்தரீகமாகவே அனந்தசேகரம் பிள்ளை தாசில்தார் தொட்டு இப்படித் தோறாமல் மாற்றாமல் வெங்கட்ட நரசிம்மன் சொன்னதில் பாதியாவும் தொச்சம் இதையன்றியே மிச்சமிலை இன்றியே துகையிலாப் பேர்கள் ரொம்ப சுகமுலவும் பெருந்துறை கிருஷ்ணப்ப சுவாமியவர் சூட்சமுடன் வாழ்க நன்றே”</poem>}} {{larger|<b>சக்திக்கனல் வாழ்த்து</b>}} கொங்கு நாட்டின் சீர்மிகு செந்தமிழ்க் கவிஞர் சக்திக்கனல் அவர்கள். காலிங்கராயன் கரையில் உள்ள கல்வெட்டுப் பாளையம் அவரது ஊராகும். (அவரது இயற்பெயர் கே.பி.பழனிசாமி) காலிங்கராயன் கால்வாய் பற்றி அவரது அழகிய பாடலைக் கீழே காணலாம். {{left_margin|3em|<poem> காவிரி பவானியோடு கைகுலுக்குமாம்—கூடல் கழனியெல்லாம் முத்து முத்தாய் நெல்கொடுக்குமாம்! பூவிரியும் தாழைமடல் மணம்விரிக்குமாம்—கொங்கு பூத்தமலர் மணம்பரப்பி வாழ்த்திசைக்குமாம்! பூந்துறைவெள் ளோடருகில் வெண்மணற்பரப்பு—அது பூசை வாங்கும் குலதெய்வம் இராசாவின்இருப்பு சாந்தமிகு சாத்தந்தை நஞ்சையன்மகனாம்—அவன் தமிழ்ப்பெயரோ லிங்கையகா லிங்கராயனாம்!</poem>}}<noinclude></noinclude> 91vkm6fuetlsorvfsjujsoszxa6lve8 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/81 250 456526 1837669 1444346 2025-07-01T07:28:13Z Mohanraj20 15516 1837669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||80|}}</noinclude>வெள்ளோட்டில் சருவலிங்கர் கோவில்கட்டினான்—அங்கும் மேலும் மேலும் கனகபுரம் குளங்கள் வெட்டினான் குன்னத்தூரில் மங்கலத்தில் நீரைத்தேக்கினான்—குண்டு குழிகளில்லா சாலைகளை நிறுவிக்காட்டினான்! வீரபாண்டி ஏரியின்நீர் இவன்புகழ் சொல்லும்—ஊரில் வேலையற்ற கொடியவரை இவன்பலம்வெல்லும் ஆரவாரம் எதுவுமில்லா ஆட்சி யமைத்தான்—அன்பால் அனைத்துமக்கள் உள்ளத்திலே மாட்சிமைபெற்றான்! பவானிமுதல் ஆவுடையார் பாறைவரையுமே—இவன் பாத்திகட்டி நாற்றுவளர் பாசனம்தந்தான் அவன்இலையேல் காலிங்கன் கால்வாய் ஏது?—அது அற்புதமாய் வளைந்துசெல்லும் அழகினைஓது! நாவிதனைக் கூடநன்றி யோடுநோக்கினான்—மக்கள் நலம்பெறவே திட்டமிட்டுப் பசுமையாக்கினான்! பூவிதழின் மென்மை உள்ளம் காலிங்கன்—உள்ளம் அதோ பொங்குதுபார் காலிங்கன்கால் வாயினில்வெள்ளம்! {{nop}}<noinclude></noinclude> gt2vo3jn57l5omimpolcgofdtcctxck பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/82 250 456527 1837674 1444347 2025-07-01T07:40:22Z Mohanraj20 15516 1837674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வெளிநாட்டார் குறிப்புக்கள்</b>}}}} காலிங்கராயன் கால்வாயின் அமைப்பு, அணையின் தன்மை , அதன் சிறப்புமிக்க பொறியியல் திறன், சிறப்புத் தன்மை, அதன் பெருமை, வரலாற்றுத் தொன்மை ஆகியவை வெளிநாட்டார் பலரை மிகவும் கவர்ந்துள்ளது. கி.பி. 18, 19 ஆம் நூற்றாண்டில் கொங்குப் பகுதிக்கு வந்த பல வெளிநாட்டினரும் பிற நாட்டு அரசியல் அலுவலர்களும் பொறியியல் நிபுணர்களும் ஆட்சித் தலைவர்களும் காலிங்கராயன் கால்வாய் குறித்துச் சுவையான முக்கியத் தகவல்களை எழுதி வைத்துள்ளனர். {{left_margin|3em|<poem> சுவார்ட்சு (Swartze) புக்கானன் (Dr. Bhuchanan) மெக்கென்சி (Lt. colonel colin Meckanzie) ரௌட்ட ன் (Wroughton) ஹன்னான் (Hannan) வெட்டர்பரின் (Colonel Wedderburn) அருண்டேல் (Arundels ICS) மாண்ட் கோமரி (Colonel Montgomerie) மீடு பென்னி குக் (Mead Penny Cuick) அட்ரி (Awdry) சர் ஆர்தர் காட்ட ன் (Sir Arthar cotton)</poem>}} போன்ற பலரின் பயனுடைய குறிப்புக்கள் பழையவரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுடன் எதிர்காலப் பாசனத்திட்டங்களுக்கும் இன்றியமையாத பல கருத்துக் களைத் தருகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கட்கும் மைசூர்த் தலைவர்கட்கும் நடைபெற்ற கொங்கு நாடு<noinclude></noinclude> qz2jl5zeo3f2p8osucedfdq5gc3herm பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/83 250 456528 1837675 1444348 2025-07-01T07:42:37Z Mohanraj20 15516 1837675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||82|}}</noinclude>பற்றிய உரிமைப் போரில் காலிங்கராயன் கால் வாய்ப் பகுதி பெரிதும் இடம் பெற்றிருந்தது. இக் கால்வாயின் பெரும் பகுதி இப்போர்களினால் அழிந்து சிதைந்து விட்டது என்றறிகிறோம். பல ஆங்கில வரலாற்று நூல்களிலும் மாவட்டக் கெசட்டியர்களிலும் அரசாங்க நிருவாக அறிக்கைகளிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய அக்காலத்திய பல வரலாற்றுச் சான்றுகள் விரிவாகக் கிடைக் கின்றன. {{larger|<b>சுவார்ட்சு</b>}} தமிழ் நாட்டிற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணிக்கென வந்த பல பாதிரிமார்கள் கல்வியைப் பரப்பும் பணியையும் மருத்துவப் பணியையும், தமிழ் இலக்கியப் பணியையும், இலக்கண ஆய்வையும் செய்து தமிழ் நாட்டிற்கு அரிய பல தொண்டுகள் செய்ததை நாடு நன்கறி யும். அவர்களில் பலர் வரலாற்றுச் செய்திகளையும் குறித்திருக்கின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை, மைசூர் வரலாற்றோடு மிகத் தொடர்புடைய சுவார்ட்சு பாதிரியார் (1726-1798) கொங்கு நாட்டின் பல இடங்களைப் பார்த்துக் குறிப்பெழுதி வைத்துள்ளார். அவர் 1779 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் நாள் பவானிக்கும் ஈரோட்டிற்கும் வந்துள்ளார். 1769 இல் முதல் மைசூர்ப் போர் முடிந்து ஐதர் அலியும் ஆங்கிலேயரும் 11 ஆண்டுக் காலம் (1780 வரை) நட்புறவோடு இருந்த காலம் அது. அப்போது காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் புகழ்ந் துள்ளார் சுவார்ட்சு பாதிரியார். {{larger|<b>புக்கானன்</b>}} நான்காம் மைசூர்ப் போர் 1799 இல் முற்றுப் பெற்றது. அவ்வாண்டு ஏற்பட்ட சீரங்கப்பட்டணம் வீழ்ச்சியில் (4.5-1799) பெருவீரனாகிய திப்பு மறைந்தான். அவன் மறைவிற்குப் பின் கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயர்<noinclude></noinclude> 4dqql7gyetmzgyxz4q2vf6a4n7e7ael பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/84 250 456529 1837678 1444349 2025-07-01T07:50:53Z Mohanraj20 15516 1837678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||83|}}</noinclude>கைக்கு மாறிவிட்டது. உடனடியாகக் கொங்குநாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. நொய்யலாற்றின் தெற்கே ஒரு பிரிவையும் நொய்யலாற்றின் வடக்கே ஒரு பிரிவையும் அமைத்தனர். தென் பிரிவிற்குத் தாராபுரமும், வட பிரிவிற்குப் பவானியும் தலைநகரங்களாக அமைக்கப் பட்டன. 6-7.1799 இல் வடபிரிவிற்குக் கேப்டன் மாக்ளியாட்டும் {{larger|<b>(Captain Colonel W. Macleod)</b>}} தென் பிரிவிற்கு ஹர்டிசும் {{larger|<b>(Hurdis)</b>}} முதல் ஆட்சியாளர்களாக நியமிக்கப் பட்டனர். இக்காலத்தில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் டாக்டர் புக்கானன் என்ற ஆங்கில வரலாற்றாசிரியரைக் கொங்கு, கருநாடக, மலையாள நாடுகளுக்கு அனுப்பி அப்பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் ஆய்ந்து அறிக்கை அளிக்கும்படி நியமித்தார்கள். டாக்டர் புக்கானன் கோவை மாவட்டம் முழுவதையும் மைசூரையும் சுற்றிப் பார்த்து விரிவாக, “சென்னையிலிருந்து மைசூர் கன்னடம் மலபார் வழியாக யாத்திரை” {{larger|<b>(Journey from Madras through Mysore Canara and Malabar)</b>}} என்ற அருமையான நூலொன்றினை எழுதியுள்ளார். 1800 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் யாத்திரையைத் தொடங்கிய புக்கானன் 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஈரோட்டிற்கு வந்துள்ளார். ஈரோட்டில் தான் காலிங்க ராயன் கால்வாயைப் புக்கனான் பார்த்து மிக மகிழ்ந்திருக் கின்றார். அதன் வியத்தகு வேலைப்பாட்டைப் பார்த்து மெய்மறந்து நின்று விட்டார். பின் அதன் வரலாற்றினையும் இம்மாபெரும் பணியைச் செய்து முடித்த காலிங்கராயன் வரலாற்றையும் கேட்டறிந்தார். தன் குறிப்பில் ஈரோடு நகரத்தைப்பற்றியும் தான் கண்டு மகிழ்ந்த காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். அப்பகுதியைக் காண்போம். “பவானியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஓடுகிற கால்வாய் ஒரு சிறந்த வேலைப் பாடுள்ள கால்வாய். இதன் நீளம் 15 மணி<noinclude></noinclude> 3o2exgmzbd5ighvuiblemzlnk6epk99 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/85 250 456530 1837682 1444350 2025-07-01T07:53:39Z Mohanraj20 15516 1837682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||84|}}</noinclude>பயணத் தூரம். பாசன நில அளவின் பரப்பு பல இடங்களில் பலவகையாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் (ஈரோட்டில்) ஒருசிறு பாலத்தின் மேல் இக்கால்வாய் ஓடுகிறது. முன்பு இக்கால்வாய் கரூர்வரை இருந்ததாகவும் நொய்யலாற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடந்தது. இது ஒரு அருமையான வேலைப் பாடாக அமைந்துள்ளது. இக்கால்வாய்ப் பணி முழுவதும் காலிங்கராய வேளாளர் என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒரு செல்வராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்த காரணத்தால் தன் சாதி மக்களிடம் இருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தைத் திரட்டினார். இது சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அவரது சந்ததியினர் இப்பொழுது இல்லை . அவரது குடும்பத்தினர் இச்சிறந்த பணிக்காக நிலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. சற்றேறக்குறைய 1045 ‘மா’ நிலங்கள் அதாவது 3459 ஏக்கர்கள் இக்கால்வாயினால் பாசனவசதி பெறுகிறது. புன்செய் நிலம், ஏறக்குறைய 1713 ஏக்கர் கள் (400 புல்லாக்கள்) இருக்கின்றன” அக்காலத்தில் (1800) மைல் பழக்கத்திற்கு வரவில்லை. அதனால் 15 மணி மலபார் பயணத்தூரம் என்கின்றார். அத்தூரம் சுமார் 60 மைல்கள் ஆகும். புல்லா என்பது 1 வள்ளம் ஆகும். 1 வள்ளம் 4 ஏக்கருக்குச் சமம். எனவே 400 புல்லாக்கள் ஏறக்குறைய 1600 ஏக்கர்கள் ஆகும். {{larger|<b>மெக்கென்சி</b>}} கர்னல் மெக்கென்சி இந்தியாவின் நில அளவுத்தலைமை இயக்குநராகப் பதவியேற்றவர் (1753-1821). வரலாற்று உணர்ச்சி மிகுந்த அவர் தமிழகத்தில் இருந்த<noinclude></noinclude> sipzf28pwv1wvmuzuf9uyne0p4ifqdp பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/86 250 456531 1837689 1444351 2025-07-01T07:56:49Z Mohanraj20 15516 1837689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||85|}}</noinclude>பொழுது எண்ணற்ற கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளையும், பாளையக்காரர்களின் பரம்பரை பற்றிய செய்திகளையும், ஓலைச்சுவடிகளையும், பிற எண்ணற்ற புராண, இலக்கிய வரலாற்றுச் செய்திகளையும் பொருள்களையும் பல மொழிகள் தெரிந்த ஆட்களைக் கொண்டு கம்பெனியார் உதவியின்றி அவர் சொந்தப் பணத்தில் ஏறக்குறைய ரூ 15,000 செலவில் தொகுத்து வைத்தார். அவைகளில் காலிங்கராயன் பரம்பரையில் வந்த குமரசாமிக் காலிங்கராயர் தம் பரம்பரைபற்றி எழுதிக் கொடுத்த குறிப்பும் ஒன்றாக இருக்கின்றது. காலிங்கராயனைப் பற்றியும் கால் வாயைப் பற்றியும் பல அரிய குறிப்புக்களை நாம் அதில் காணலாம். அதன் நகல் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இன்றும் உள்ளது. அதன் தலைப்பு {{larger|<b>“Calinga Ray Gauunden pattagar of uootoocoolie in Malabar”</b>}} என உள்ளது. அந்த ஆவணம் முழுமையாக இந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. {{larger|<b>ரௌட்டன்</b>}} பவானி ஆற்றைப் பற்றியும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் ரௌட்டன் 1845 ஆம் ஆண்டு பல சுவையான புள்ளி விவரங்களைத் தருகின்றார். “காலிங்கராயன் அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412.48 அடி உயரம். இடையில் உள்ள தூரம் 32 மைல். பவானியிலிருந்து தெற்காகவும் தென்கிழக்காகவும் மைலுக்கு 3.79 அடி தாழ்வாகக் கால்வாய் ஓடுகிறது. காலிங்கராயன் கால்வாயின் நீளம் ஏறக்குறைய 57 மைல். கால்வாய் நீர் 8866 ஏக்கர்களுக்குப் பாய்கிறது. காலிங்கராயன் கால்வாயில் 1840 மதகுகள் இருக்கின்றன. ஒரு மதகிலிருந்து செல்லும் நீர் 4.8 ஏக்கர் பாய்கிறது. மதகுகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன. பல இடங்களில் அவைகள்<noinclude></noinclude> 0lvx1jbbjxngwhpk5hnqr3g3s2rogxr பக்கம்:தமிழ் மணம்.pdf/25 250 461728 1837676 1480340 2025-07-01T07:45:39Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{center|{{x-larger|<b>4. என் ஆசை</b>}}}} “ஆசைக்கோர் அளவில்லை”. வீண் ஆரவாரமும் பெருமை பேசிக்கொள்வதும் இழிவின் அறிகுறிகளாம். உலகம் போற்றத் தமிழன் வாழவேண்டும். அதுவே என் பேராசை. எல்லாத் துறைகளிலும் தமிழன் உலகிற்குதவினாலன்றோ அவன் பெயர் உலக மக்களின் நாவில் உலாப்புறம் போதல் கூடும்! பழம்பெருமை பேசுவதால் பழைய மக்களது பெருமையும். இன்றைய மக்களது சிறுமையுமே வெளியாகும். ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டின் உயர்வும். தமிழின் சீரும் தன்னாலேயே வாழும் அல்லது தன்னாலேயே வீழும் என உறுதியாக நம்பித் தமிழின் ஒப்புயர்வற்ற உட்கோளுக்கேற்ப வாழ முற்படுதல் வேண்டும். உரிமையே தமிழனது உயிர்ப்பு; எத்துறையிலும், எங்கும் அது வாழவேண்டும். அன்பே தமிழனது உயிர்; அதன் உண்மையை உலகம் அறியுமாறு செய்தல்வேண்டும். அறிவே தமிழனது வடிவம்; அறிவுலகைப் படைத்தல்வேண்டும். அஞ்சாமையே அவனது வீறு; அதன் திறத்தை உலகு அறிதல்வேண்டும். கலையே அவனது கோயில்; அவ் வழிபாடு சிறக்கவேண்டும். பண்ணிசைந்த பாவே அவனது ஒலி; அத் தமிழ் முழக்கம் உலகெங்கும் பரவி, இன்பத்தை ஊட்டுதல் வேண்டும். தொண்டே அவனது இயக்கம்; அன்பொழுகும் அறிவுத் துறையில் அந்தக் கனிந்த தொண்டு, விஞ்ஞான முறையே, காற்றிலும், தரையிலும், கடலிலும் இயற்கையோடியற்கையாக, பெருங்கலையாக இயைந்து, இன்பத் துறக்கமாக - வீடே உண்மை வீடாக - ஆக்கவேண்டும். ‘அ,ஆ’ என எழுதத் தொடங்குநாளில் இருந்து இந்தத் தமிழ்நிலையில் ஒவ்வொரு தமிழ்க் குழவியும் வாழ முந்தவேண்டும். குப்பை வாரும் தொழிலேயாயினும் ஒப்புயர்வின்றிக்<noinclude>2</noinclude> lq63eymz8ebky0smimneql3kpex72wi பக்கம்:தமிழ் மணம்.pdf/26 250 461729 1837677 1480341 2025-07-01T07:47:50Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|26|தமிழ் மணம்|}}</noinclude>கடமையே நோக்கமாகச் செய்து வாகை சூடுதல்வேண்டும். “செய்வன திருந்தச் செய்”; “சீர்பெற நில்” - இவையே நமது மதமாதல் வேண்டும். அவ்வாறாயின், பல ஐன்ஸ்டைன்களும், பல ஷேக்ஸ்பியர்களும். பல காந்திகளும், பல கலியாணசுந்தரனார்களும், பல டால்டன்களும், பல எடிசன்களும் வாழுமிடமாகத் தமிழ்நாடு உலகின் உயிர்நிலையாகும். அவனது தமிழினை உலகம் போற்றும்; வாழ்த்தும், அவன் பாட்டினை உலகம் பாடும். அவன் எழுத்தினை உலகம் ஓதும். அன்றே, தமிழ், உலகப் பொதுமொழியாகும்; தமிழ்நாடு உலகில் உயர் தனிநாடாகும். தமிழா, என் ஆசை நிறைவேறும்! நிறைவேறுதல் உன் கையில் உள்ளது.<noinclude></noinclude> h6jpsyz9po4lzsizc62pwp0upvhtjdl பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/88 250 489069 1837416 1837103 2025-06-30T12:30:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem>{{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}}</poem> என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> <poem>1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem><noinclude></noinclude> fz558q92oymq6rwenz93gqsztigf6l2 1837417 1837416 2025-06-30T12:30:33Z மொஹமது கராம் 14681 1837417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem>{{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}} என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem><noinclude></noinclude> tvc7gfohvr4x9bjlm601ywobec2wgzj 1837418 1837417 2025-06-30T12:37:07Z மொஹமது கராம் 14681 1837418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem>{{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}} என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem><noinclude></noinclude> 7d8mrv93xf0d0p81fj8kzd4woiu4sjj 1837419 1837418 2025-06-30T12:39:05Z மொஹமது கராம் 14681 1837419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem>{{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}} என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem><noinclude></noinclude> tvc7gfohvr4x9bjlm601ywobec2wgzj 1837485 1837419 2025-06-30T15:24:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem>{{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}} என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem><noinclude></noinclude> rug3uw7x746t1kaouup617iyv0tqxv2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/89 250 489070 1837420 1837105 2025-06-30T12:42:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|88 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. கொங்கு யாழ்ப்பான பட்டணமும் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுப 8. ரன் ராசமாற்தாண்டன் ராககெம்பீரன் ராசகுலதீபன் வீரரில் வீரன் வீரகஞ்சுகன் வீரவெண்பா 9. மாலை வீரரணகேசரி வீரவிற்கிரமாற்கன் பரிக்கு நகுலன் குடைக்குக் கற்னன் வில்லுக்கு விசையன் மல்லு 10. க்கு வீசசேனன் பொறுமைக்கு தற்மபுத்திரன் ஆக்கினைக்கு சுக்ரீபன் அழகுக்கு வாலசீவகன் பிறச 11. ங்கத்துக்கு ஆதிசேஷன் கருணைக்கு ரெகுராமன் சத்திய பாஷா அரிச்சந்திரன் ச;ததுருவாதியள் மி 12. ண்டன் சகலகுண சம்பன்ன சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன் சறுவசீவ தயாபரன் சாமித் 13. துரோகியள் மிண்டன் தண்டுவார் மிண்டன் தளங்கண்டு தத்தளிப்பார்கள் கண்டன் தந தார 14. தார பிறதார புத்திரன் சகல சாம்பிறாச்சிய லட்சுமிநிவாசன் கருதலர்கள் முடியிடறு கள துரந்த 15. ர னகுலன் கட்டாரிராயன் கருணா கடாட்சன் காமிநி கந்தப்பன் கலைதெரியும் விற்பன்ன கலியாண 16. குணசீலன் இரவிகுல சேகரன் இறவிவர்மன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் இடறு 17. வார் கண்டன் இடறுவார் கோடாலி யிரவலர் கலி கோபன் அரசராவண ராமன் அடியார் வேளை 18. க் காறன் அந்தம்பிற கண்டன் அனுமத்துவசம் கருடத்துவசம் மீன்துவசம் சிங்கத்துவசம் வியாக்கிற 19. துவசம் நீமிதுவசம் காவித்துவசமுஞ் செங்காவிக் குடையும் அதின் மேல் விருது சல்லியும் உண்டான தே 20. வாதி தேவன் அடைக்கலங் காத்தான் உரிகோல் சுரதானன் வீரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் 21. மனுநீதி மன்னன் மலைகலங்கினும் மனங்கலங்காதவன் வன்னியராட்டந் தவிள்த்தான் அசுபதி கெ 22. சபதி நரபதி சேது செம்பி வளநாடன் வேதியர் காவலன் கொளு மீதி கொண்டு குவலையங் காத்த 23. தவன் சேதுமூல ரெட்சா துரந்தரன் தேவை நகராதிபன் துரகரேவந்தன் துலுக்கர் தள விபாட</poem><noinclude></noinclude> 4hktpjiyqn9wcg3zbewjjlu0bdfmx6a 1837487 1837420 2025-06-30T15:27:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|88 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 7. கொங்கு யாழ்ப்பான பட்டணமும் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுப 8. ரன் ராசமாற்தாண்டன் ராககெம்பீரன் ராசகுலதீபன் வீரரில் வீரன் வீரகஞ்சுகன் வீரவெண்பா 9. மாலை வீரரணகேசரி வீரவிற்கிரமாற்கன் பரிக்கு நகுலன் குடைக்குக் கற்னன் வில்லுக்கு விசையன் மல்லு 10. க்கு வீசசேனன் பொறுமைக்கு தற்மபுத்திரன் ஆக்கினைக்கு சுக்ரீபன் அழகுக்கு வாலசீவகன் பிறச 11. ங்கத்துக்கு ஆதிசேஷன் கருணைக்கு ரெகுராமன் சத்திய பாஷா அரிச்சந்திரன் ச;ததுருவாதியள் மி 12. ண்டன் சகலகுண சம்பன்ன சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன் சறுவசீவ தயாபரன் சாமித் 13. துரோகியள் மிண்டன் தண்டுவார் மிண்டன் தளங்கண்டு தத்தளிப்பார்கள் கண்டன் தந தார 14. தார பிறதார புத்திரன் சகல சாம்பிறாச்சிய லட்சுமிநிவாசன் கருதலர்கள் முடியிடறு கள துரந்த 15. ர னகுலன் கட்டாரிராயன் கருணா கடாட்சன் காமிநி கந்தப்பன் கலைதெரியும் விற்பன்ன கலியாண 16. குணசீலன் இரவிகுல சேகரன் இறவிவர்மன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் இடறு 17. வார் கண்டன் இடறுவார் கோடாலி யிரவலர் கலி கோபன் அரசராவண ராமன் அடியார் வேளை 18. க் காறன் அந்தம்பிற கண்டன் அனுமத்துவசம் கருடத்துவசம் மீன்துவசம் சிங்கத்துவசம் வியாக்கிற 19. துவசம் நீமிதுவசம் காவித்துவசமுஞ் செங்காவிக் குடையும் அதின் மேல் விருது சல்லியும் உண்டான தே 20. வாதி தேவன் அடைக்கலங் காத்தான் உரிகோல் சுரதானன் வீரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் 21. மனுநீதி மன்னன் மலைகலங்கினும் மனங்கலங்காதவன் வன்னியராட்டந் தவிள்த்தான் அசுபதி கெ 22. சபதி நரபதி சேது செம்பி வளநாடன் வேதியர் காவலன் கொளு மீதி கொண்டு குவலையங் காத்த 23. தவன் சேதுமூல ரெட்சா துரந்தரன் தேவை நகராதிபன் துரகரேவந்தன் துலுக்கர் தள விபாட</poem><noinclude></noinclude> fwq7k30qp145dj5demnml65943azeh4 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/90 250 489071 1837421 1837113 2025-06-30T12:49:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 89}} {{rule}}</noinclude><poem>24. ன் சோடச மகாதான சீலன் பஞ்சகால பயங்கரன் பஞ்ச பாண அவதாரன் பஞ்சவற்ன்ன ராவுத்தர் 25. முண்டன் படைக்குங் குடைக்கும் ஓடாத கண்டன் ராமனாத சுவாமி பறுவதவற்தனி பாதாரவிந்த ே 26. சவிதன் தனுக்கோடி காவலன் திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசுமுகன் இயலிசை நாடக முத் 27. தமிளறிவாளன் அனகன் அதிவீரன் அகளங்கன் அதிசெயன் புவனேசுகவீரன் மருவலர் கெச சிங் 28. கம் விருதான் வலியச் சருவி வளியில் கால்நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான் 29. பகைமன்னர் சற்ப கெருடன் பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன் பரராச சிங்கம் தாலிக்கு வேலி 30. தெக்ஷண சிங்காசனாபதி மனு நீதி மன்னன் செகராசர் பணி பாதன் அன்னதான சோமன் அம 31. லன் அம்போது கடாட்சன் தற்மபரி பாலனன் சற்பன்ன பாஷா துரந்தரன் சங்கீத சுவாமி பறு 32. வதற்த்தனி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன் பரிபூரண கீற்த்திப் பிறதாபன் ஸ்ரீமது இ 33. றணிகெற்ப்பயாசி ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் குமாரர் ஸ்ரீமது முத்துக்குமார வி 34. சைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் ஏறுபாடிப் பள்ளிவாசலுக்குக் கட்டளையிட்ட கிறாம 35. த்துக்கு முசாபர் நல்ல இபுறாகிமிடத்தில் தாம்பிற சாதனம் கொடுத்தபரி சாவது இப்போது 36. செம்பி நாட்டில் பெரியமாயா குளமான ஏந்தலதற்க் கெல்கையாவது கீள்யெல் 37. கை நீலமுடையான் கண்மாயி கீள்கரைக்கும் சின்னு பன்னு பண்டாரம் தோட்டத்துக்கு 38. மேற்கு வடயெல்கையாவதும் பண்ணைக் காட்டில்த் தொலிச்சான் வீரன் தட்டுக்கும் 39. புனையேந்தல் புஞ்சைக் காட்டுக்கும் யெதம் பாடல் புஞ்சைக் காட்டுக்கும் தெற்கு ே 40. மலெல்கையமவது ஷெ யெதம்பாடல் காட்டுக்கும் ஆண்டி சுத்தான் வகையடி ஊ</poem><noinclude></noinclude> kkf5y51xynoup1wfhupixlytxoxq931 1837488 1837421 2025-06-30T15:28:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 89}} {{rule}}</noinclude><poem> 24. ன் சோடச மகாதான சீலன் பஞ்சகால பயங்கரன் பஞ்ச பாண அவதாரன் பஞ்சவற்ன்ன ராவுத்தர் 25. முண்டன் படைக்குங் குடைக்கும் ஓடாத கண்டன் ராமனாத சுவாமி பறுவதவற்தனி பாதாரவிந்த ே 26. சவிதன் தனுக்கோடி காவலன் திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசுமுகன் இயலிசை நாடக முத் 27. தமிளறிவாளன் அனகன் அதிவீரன் அகளங்கன் அதிசெயன் புவனேசுகவீரன் மருவலர் கெச சிங் 28. கம் விருதான் வலியச் சருவி வளியில் கால்நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான் 29. பகைமன்னர் சற்ப கெருடன் பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன் பரராச சிங்கம் தாலிக்கு வேலி 30. தெக்ஷண சிங்காசனாபதி மனு நீதி மன்னன் செகராசர் பணி பாதன் அன்னதான சோமன் அம 31. லன் அம்போது கடாட்சன் தற்மபரி பாலனன் சற்பன்ன பாஷா துரந்தரன் சங்கீத சுவாமி பறு 32. வதற்த்தனி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன் பரிபூரண கீற்த்திப் பிறதாபன் ஸ்ரீமது இ 33. றணிகெற்ப்பயாசி ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் குமாரர் ஸ்ரீமது முத்துக்குமார வி 34. சைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் ஏறுபாடிப் பள்ளிவாசலுக்குக் கட்டளையிட்ட கிறாம 35. த்துக்கு முசாபர் நல்ல இபுறாகிமிடத்தில் தாம்பிற சாதனம் கொடுத்தபரி சாவது இப்போது 36. செம்பி நாட்டில் பெரியமாயா குளமான ஏந்தலதற்க் கெல்கையாவது கீள்யெல் 37. கை நீலமுடையான் கண்மாயி கீள்கரைக்கும் சின்னு பன்னு பண்டாரம் தோட்டத்துக்கு 38. மேற்கு வடயெல்கையாவதும் பண்ணைக் காட்டில்த் தொலிச்சான் வீரன் தட்டுக்கும் 39. புனையேந்தல் புஞ்சைக் காட்டுக்கும் யெதம் பாடல் புஞ்சைக் காட்டுக்கும் தெற்கு ே 40. மலெல்கையமவது ஷெ யெதம்பாடல் காட்டுக்கும் ஆண்டி சுத்தான் வகையடி ஊ</poem><noinclude></noinclude> thfmdww2jua3z8ykuemmqrduz01nkvw பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/91 250 489072 1837422 1837222 2025-06-30T12:57:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|90 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>41. றணிக்கும் கிளக்கு தெற்கெல்லையாவது ஓரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கை 42. குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் {{c|<b>{{larger|இரண்டாம் பக்கம்}}</b>}} 43. க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் ௸ ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் 44. கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வல் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ 45. டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங் ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு 46. க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ 47. ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா 48. டான் தட்டுக்கும் தச்சனூறணிக்கும் மேற்கு ஓரக்கரைக்கு தெற்கு இன்னாங்கெல்கை 49. க்குள்பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம 50. ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறும் நீரும் பாசியும் பள்ளு பறை 51. ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில 52. வரி பள்வரிப் பறைவரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் 53. வரிப்பிறக்கிலும் அவ்வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங்களும் ஓடையளத்தில் 54. மாதாந்தமுண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் 55. பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிக் கொள்கிறதுக் 56. கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும்</poem><noinclude></noinclude> hoqpgxtotag4c5tgyeaiisl7i7tp29k 1837490 1837422 2025-06-30T15:34:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 41. றணிக்கும் கிளக்கு தெற்கெல்லையாவது ஓரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கை 42. குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் {{c|<b>{{larger|இரண்டாம் பக்கம்}}</b>}} 43. க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் ௸ ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் 44. கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வல் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ 45. டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங் ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு 46. க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ 47. ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா 48. டான் தட்டுக்கும் தச்சனூறணிக்கும் மேற்கு ஓரக்கரைக்கு தெற்கு இன்னாங்கெல்கை 49. க்குள்பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம 50. ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறும் நீரும் பாசியும் பள்ளு பறை 51. ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில 52. வரி பள்வரிப் பறைவரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் 53. வரிப்பிறக்கிலும் அவ்வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங்களும் ஓடையளத்தில் 54. மாதாந்தமுண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் 55. பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிக் கொள்கிறதுக் 56. கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும்</poem><noinclude></noinclude> 8ob3lqozq4i7uk85bm3uuvsynqbdaap 1837493 1837490 2025-06-30T15:35:44Z Booradleyp1 1964 1837493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|90 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 41. றணிக்கும் கிளக்கு தெற்கெல்லையாவது ஓரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கை 42. குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் {{c|<b>{{larger|இரண்டாம் பக்கம்}}</b>}} 43. க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் ௸ ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் 44. கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வல் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ 45. டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங் ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு 46. க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ 47. ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா 48. டான் தட்டுக்கும் தச்சனூறணிக்கும் மேற்கு ஓரக்கரைக்கு தெற்கு இன்னாங்கெல்கை 49. க்குள்பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம 50. ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறும் நீரும் பாசியும் பள்ளு பறை 51. ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில 52. வரி பள்வரிப் பறைவரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் 53. வரிப்பிறக்கிலும் அவ்வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங்களும் ஓடையளத்தில் 54. மாதாந்தமுண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் 55. பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிக் கொள்கிறதுக் 56. கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும்</poem><noinclude></noinclude> l0wuqxka0yeho3z385nf07303j8dt1a பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/92 250 489073 1837423 1837130 2025-06-30T13:02:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 91}} {{rule}}</noinclude><poem>57. பள்ளிவாசலுக்கு சறுவமானியமாகக் கட்டளையிட்ட படிக்கி ஆதித்த ஈந்திராதித்த சந்ததிப் பிற 58. வேசமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள் பவராகவும் இந்த தற்மத்தை யாதாமெ 59. ாருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கொடி சிவலிங்கம் பிரதிஷ்டை 60. யும் கோடி கன்னிகாதான பிற்ப பிரதிஷ்டையும் கோடி அன்னதான சொற்னதான கோதானமும் ப 61. பண்ணிவிக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம் பண்ணி 62. ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம்பசு 63. வையும் பிறாமணாளையும் வதை பண்ணின தோஷத்திலே போவாராகவும் இந்த தற்மத்துக்கு 64. யாதாமொரு யிசிலாமானவர்களில் பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி அடுமை கொண் 65. டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த பலனுமடைவாராகவும் இந்த தற்மத்க்குக் 66. கு விகாதம் பண்ணினவர்கள் மாதா பிதா ஒஸ்தாத்தை வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள் 67. ளியை இடித்த பாவத்திலே போவராகவும் யிப்படி சம்மதித்து தாம்பிற சாதனங் கொடுத் 68. தோம் ஸ்ரீயிறணியகெற்பயாசி இரகுனாதச் சேதுபதிகாத்த தேவரவர்கள் குமாரர் ஸ்ரீமது முத்துக் கு 69. மார விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் விசுவகோத்திரத்தில் மதுரையிலிருக்கும் 70. மூர்த்தி காலிங்கராயன் ஆசாரி குமாரன் சட்டையப்பன் லிகிதம் உ</poem>{{nop}}<noinclude></noinclude> 4qxeqm0am1bytt6edgqbqmy95163dsf 1837494 1837423 2025-06-30T15:40:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 91}} {{rule}}</noinclude><poem> 57. பள்ளிவாசலுக்கு சறுவமானியமாகக் கட்டளையிட்ட படிக்கி ஆதித்த ஈந்திராதித்த சந்ததிப் பிற 58. வேசமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள் பவராகவும் இந்த தற்மத்தை யாதாமெ 59. ாருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கொடி சிவலிங்கம் பிரதிஷ்டை 60. யும் கோடி கன்னிகாதான பிற்ப பிரதிஷ்டையும் கோடி அன்னதான சொற்னதான கோதானமும் ப 61. பண்ணிவிக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம் பண்ணி 62. ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம்பசு 63. வையும் பிறாமணாளையும் வதை பண்ணின தோஷத்திலே போவாராகவும் இந்த தற்மத்துக்கு 64. யாதாமொரு யிசிலாமானவர்களில் பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி அடுமை கொண் 65. டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த பலனுமடைவாராகவும் இந்த தற்மத்க்குக் 66. கு விகாதம் பண்ணினவர்கள் மாதா பிதா ஒஸ்தாத்தை வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள் 67. ளியை இடித்த பாவத்திலே போவராகவும் யிப்படி சம்மதித்து தாம்பிற சாதனங் கொடுத் 68. தோம் ஸ்ரீயிறணியகெற்பயாசி இரகுனாதச் சேதுபதிகாத்த தேவரவர்கள் குமாரர் ஸ்ரீமது முத்துக் கு 69. மார விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் விசுவகோத்திரத்தில் மதுரையிலிருக்கும் 70. மூர்த்தி காலிங்கராயன் ஆசாரி குமாரன் சட்டையப்பன் லிகிதம் உ</poem>{{nop}}<noinclude></noinclude> ihce4psqv20brymgyhmul4fq8bt94pk பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/93 250 489074 1837425 1837213 2025-06-30T13:07:59Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>48. ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை* <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ். எம். கமால், பக்கம் 480-486</ref></b>}}}} சேதுபதி மன்னர்களில் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. பள்ளிவாசல் சார்பாக கொடையைப் பெற்றவர்கள் நூறாலம்சா மகன் சுல்தான் சகாய்சரி பக்கீர் அவர்களாவர். சென்ற செப்பேடு போலவே இச்செப்பேட்டுக்கும் காப்புரை கூறப்பட்டுள்ளது. ஊர் வரிகளிலிருந்து வரும் அனைத்து வருவாயும் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவ்வூர் ‘பக்கிரிகுளம்’ என்றே வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1745. ஆபில், காபில் என்பவர்கள் மனித இனத்தின் முதல் மனிதனாக திருக்குர்ஆனும், கிறித்தவர்களின் பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்கள் ஆவர். இவர்களின் புனித அடக்கத்தலமாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியார் ஏவாள் அவர்களும் சுவர்க்கத்திலிருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆதம் துணைவியார் ஏவாள் அரபு நாட்டிலும், ஆதம் இலங்கையின் மிக உயரமான மலையாகிய சுமனக்கூட மலையிலும் இறங்கியதாக நம்பப்படுகிது. இம்மலையை போதிசத்துவரின் திருவடிகளைத் தாங்கிய இடமாக பௌத்தர்களும், சிவபெருமான் பாதம் பட்டதால் சிவனடிபாதமலை என்று இந்துக்களும் நம்புகின்றனர். இராமேசுவரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடலில் 23 மைல் தொலைவில் மணல் திட்டுக்கள் உள்ளன. இவைகள் பெட்டி என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இதன் வழியாக நடந்தே இலங்கை செல்ல முடிந்தது என்பர். “கடல் அடையாது இலங்கை கொண்டதாகக்” கூறுவது இவ்வழி சென்றதைத்தான். இதனை “ஆதம் பாலம்” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. எனவே இப்பள்ளிவாசல் ஆதம் மக்கள் அடக்கத்தலமாகக் கருதப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> stoydm6tpgqvp7aa3iseqgh70aqscpy 1837495 1837425 2025-06-30T15:43:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|92 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>48. ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ். எம். கமால், பக்கம் 480-486</ref></b>}}}} சேதுபதி மன்னர்களில் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. பள்ளிவாசல் சார்பாக கொடையைப் பெற்றவர்கள் நூறாலம்சா மகன் சுல்தான் சகாய்சரி பக்கீர் அவர்களாவர். சென்ற செப்பேடு போலவே இச்செப்பேட்டுக்கும் காப்புரை கூறப்பட்டுள்ளது. ஊர் வரிகளிலிருந்து வரும் அனைத்து வருவாயும் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவ்வூர் ‘பக்கிரிகுளம்’ என்றே வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1745. ஆபில், காபில் என்பவர்கள் மனித இனத்தின் முதல் மனிதனாக திருக்குர்ஆனும், கிறித்தவர்களின் பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்கள் ஆவர். இவர்களின் புனித அடக்கத்தலமாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியார் ஏவாள் அவர்களும் சுவர்க்கத்திலிருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆதம் துணைவியார் ஏவாள் அரபு நாட்டிலும், ஆதம் இலங்கையின் மிக உயரமான மலையாகிய சுமனக்கூட மலையிலும் இறங்கியதாக நம்பப்படுகிது. இம்மலையை போதிசத்துவரின் திருவடிகளைத் தாங்கிய இடமாக பௌத்தர்களும், சிவபெருமான் பாதம் பட்டதால் சிவனடிபாதமலை என்று இந்துக்களும் நம்புகின்றனர். இராமேசுவரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடலில் 23 மைல் தொலைவில் மணல் திட்டுக்கள் உள்ளன. இவைகள் பெட்டி என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இதன் வழியாக நடந்தே இலங்கை செல்ல முடிந்தது என்பர். “கடல் அடையாது இலங்கை கொண்டதாகக்” கூறுவது இவ்வழி சென்றதைத்தான். இதனை “ஆதம் பாலம்” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. எனவே இப்பள்ளிவாசல் ஆதம் மக்கள் அடக்கத்தலமாகக் கருதப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mmpq6bbmcod8uwsf8mdgli57lo3azdz பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/94 250 489075 1837426 1837209 2025-06-30T13:13:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 93}} {{rule}}</noinclude><b>செப்பேடு</b> <poem>1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1667 இதன்மேல் செல்லாநின்ற குறோத 2. ன ஸ்ரீ உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ 11உ வியாளக் கிழ 3. மை பஞ்சமியும் உத்திராட நக்ஷத்திரமும் சுப்பிறநாம யோகமும் செளலவாக 4. றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரக்ஷா துரந்தரன் 5. ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ 6. ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமார்த்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி 7. ஸ்ரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தளவிபாடன் பாஷைக்குத் தப்பு 8. வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு 9. கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா 10. பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிரசண்டன் ஈழமும் கொங்கு மியா 11. ட்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்து 12. கெசவேட்டை கண்டருளிய ரசாதிராசன் ராசப 13. ரமீசுவரன் ராசமாத்தாண்டன் ராசகுல திலகன் 14. இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் 15. ஆற்றில்ப் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடை 16. க்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துருவாதிய 17. ள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவண ரா 18. மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரி 19. கோல் சுரதானன் அந்தம்பிற கண்டன் சாடிக்கறார் கண்டன் சாமித்துரோகி 20. யள் மிண்டன் பஞ்சவற்ன ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கி</poem><noinclude></noinclude> feonld4czr5vdhpjnhz2ib4rlazmv2g 1837498 1837426 2025-06-30T15:46:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 93}} {{rule}}</noinclude><b>செப்பேடு</b> <poem>1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1667 இதன்மேல் செல்லாநின்ற குறோத 2. ன ஸ்ரீ உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ 11உ வியாளக் கிழ 3. மை பஞ்சமியும் உத்திராட நக்ஷத்திரமும் சுப்பிறநாம யோகமும் செளலவாக 4. றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரக்ஷா துரந்தரன் 5. ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ 6. ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமார்த்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி 7. ஸ்ரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தளவிபாடன் பாஷைக்குத் தப்பு 8. வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு 9. கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா 10. பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிரசண்டன் ஈழமும் கொங்கு மியா 11. ட்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்து 12. கெசவேட்டை கண்டருளிய ரசாதிராசன் ராசப 13. ரமீசுவரன் ராசமாத்தாண்டன் ராசகுல திலகன் 14. இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் 15. ஆற்றில்ப் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடை 16. க்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துருவாதிய 17. ள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவண ரா 18. மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரி 19. கோல் சுரதானன் அந்தம்பிற கண்டன் சாடிக்கறார் கண்டன் சாமித்துரோகி 20. யள் மிண்டன் பஞ்சவற்ன ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கி</poem><noinclude></noinclude> kp4j90ba2tjp3akmy9a0hhmcz686e5u பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/95 250 489076 1837430 1837211 2025-06-30T13:19:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>21. வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர் மா 22. னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந்தன் அனும கேதனன் 23. கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் 24. பரத நாடகப் பிறவீணன் கருணா கடாக்ஷன் குன்றினுயர் மேருவைக் குன்றா வ 25. ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மடலெழுத வருசுமுகன் செங்கா 26. விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலட்சுமி காந் 27. மதன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்டதிக்கு மனோபயங்கர 28. ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன் 29. சகல சாம்பிறாச்சிய லக்ஷ்மிவாசன் சேதுகாவலன் துகவூர்க் கூத்தத்து 30. க் காத்தூரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிரு 31. க்கும் ராசமான்ய ராசஸ்ரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே 32. துபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச் சே 33. துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்தலிருக்கும் ஆவல் காவல் பள்ளிவா 34. சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகீர் பாரிசமா 35. க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும் 36. விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கைகுடி ஓரச்சிறகு 37. மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்கலுக்கும் வாளவந் 38. தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற்கத்துக்கும் வடக்கு</poem><noinclude></noinclude> 8an45pxcf0bihcnzhyntz4h2rbw5pu7 1837594 1837430 2025-07-01T04:19:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>21. வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர் மா 22. னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந்தன் அனும கேதனன் 23. கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் 24. பரத நாடகப் பிறவீணன் கருணா கடாக்ஷன் குன்றினுயர் மேருவைக் குன்றா வ 25. ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மடலெழுத வருசுமுகன் செங்கா 26. விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலட்சுமி காந் 27. மதன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்டதிக்கு மனோபயங்கர 28. ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன் 29. சகல சாம்பிறாச்சிய லக்ஷ்மிவாசன் சேதுகாவலன் துகவூர்க் கூத்தத்து 30. க் காத்தூரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிரு 31. க்கும் ராசமான்ய ராசஸ்ரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே 32. துபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச் சே 33. துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்தலிருக்கும் ஆவல் காவல் பள்ளிவா 34. சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகீர் பாரிசமா 35. க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும் 36. விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கைகுடி ஓரச்சிறகு 37. மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்கலுக்கும் வாளவந் 38. தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற்கத்துக்கும் வடக்கு</poem><noinclude></noinclude> 34q90ooat1ov5lsreodn8q4j95j5la6 1837595 1837594 2025-07-01T04:19:33Z Booradleyp1 1964 1837595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|94 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 21. வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர் மா 22. னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந்தன் அனும கேதனன் 23. கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் 24. பரத நாடகப் பிறவீணன் கருணா கடாக்ஷன் குன்றினுயர் மேருவைக் குன்றா வ 25. ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மடலெழுத வருசுமுகன் செங்கா 26. விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலட்சுமி காந் 27. மதன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்டதிக்கு மனோபயங்கர 28. ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன் 29. சகல சாம்பிறாச்சிய லக்ஷ்மிவாசன் சேதுகாவலன் துகவூர்க் கூத்தத்து 30. க் காத்தூரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிரு 31. க்கும் ராசமான்ய ராசஸ்ரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே 32. துபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச் சே 33. துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்தலிருக்கும் ஆவல் காவல் பள்ளிவா 34. சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகீர் பாரிசமா 35. க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும் 36. விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கைகுடி ஓரச்சிறகு 37. மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்கலுக்கும் வாளவந் 38. தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற்கத்துக்கும் வடக்கு</poem><noinclude></noinclude> bu54cz1z3i2ubhupwd5j28rp7vff8w1 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/96 250 489077 1837436 1837212 2025-06-30T13:25:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 95}} {{rule}}</noinclude><poem>39. கொத்துங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங்குடிக்கும் தோட்டக்கா 40. ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத் திட 41. லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள்பட்ட நஞ்சை பிஞ்சை மாவடை மர 42. வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிக்ஷேப 43. ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை சக 44. லமும் சறுவ மானிபமாக கட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண் 45. டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்தத் தற்மத்துக்கு தமிளனாகிலும் நாலா 46. வர்னத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச் சகாயம் அர்த்த ச 47. காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் 48. அன்னதானமும் சொற்னதானமும் அனேகம் குடும்ப பிறதிஷ்டையும் பண்ணி 49. ன பலனை யடையக்கடவாராகவும் இந்த தற்மத்துக்கு விகாதம் நினைத்தால் புண்ணி 50. ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ 51. ஷத்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ 52. இந்தப் படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப் புல்லாணியூரிலிருக்கு 53. ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெளுத்து உ இந்த தற்மத்துக்கு 54. தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும் சேதுவி 55. லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க 56. டவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> eudbjrwgkptm30ji2ihgvwk4dggft2n 1837596 1837436 2025-07-01T04:23:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 95}} {{rule}}</noinclude><poem> 39. கொத்துங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங்குடிக்கும் தோட்டக்கா 40. ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத் திட 41. லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள்பட்ட நஞ்சை பிஞ்சை மாவடை மர 42. வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிக்ஷேப 43. ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை சக 44. லமும் சறுவ மானிபமாக கட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண் 45. டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்தத் தற்மத்துக்கு தமிளனாகிலும் நாலா 46. வர்னத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச் சகாயம் அர்த்த ச 47. காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் 48. அன்னதானமும் சொற்னதானமும் அனேகம் குடும்ப பிறதிஷ்டையும் பண்ணி 49. ன பலனை யடையக்கடவாராகவும் இந்த தற்மத்துக்கு விகாதம் நினைத்தால் புண்ணி 50. ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ 51. ஷத்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ 52. இந்தப் படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப் புல்லாணியூரிலிருக்கு 53. ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெளுத்து உ இந்த தற்மத்துக்கு 54. தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும் சேதுவி 55. லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க 56. டவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> owholh9m9faszduyo8h1cjka9mroid7 1837598 1837596 2025-07-01T04:26:21Z Booradleyp1 1964 1837598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 95}} {{rule}}</noinclude><poem> 39. கொத்துங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங்குடிக்கும் தோட்டக்கா 40. ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத் திட 41. லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள்பட்ட நஞ்சை பிஞ்சை மாவடை மர 42. வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிக்ஷேப 43. ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை சக 44. லமும் சறுவ மானிபமாக கட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண் 45. டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்தத் தற்மத்துக்கு தமிளனாகிலும் நாலா 46. வர்னத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச் சகாயம் அர்த்த ச 47. காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் 48. அன்னதானமும் சொற்னதானமும் அனேகம் குடும்ப பிறதிஷ்டையும் பண்ணி 49. ன பலனை யடையக்கடவாராகவும் இந்த தற்மத்துக்கு விகாதம் நினைத்தால் புண்ணி 50. ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ 51. ஷத்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ 52. இந்தப் படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப் புல்லாணியூரிலிருக்கு 53. ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெளுத்து உ இந்த தற்மத்துக்கு 54. தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும் சேதுவி 55. லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க 56. டவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> fv5d4p11nxhpm02e1pj8mhju2z90so2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/97 250 489078 1837439 1837214 2025-06-30T13:28:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|96 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர்* <ref>*தமிழ்நாட்டு செப்பேடுகள், தொகுதி 2, பக்கம் 86, 87, ச. கிருஷ்ணமூர்த்தி சேதுபதி செப்பேடுகள். புலவர் செ.இராசு. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு (1994)</ref></b>}}}} இராமேசுவரம் கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலம். அங்குள்ள அர்ச்சகர்களில் இருபெரும் பிரிவு உண்டு. குருக்கள்மார் என்றும், நயினாக்கள் ஆரிய மகாசபையார் என்றும் இரு பிரிவினர் அழைக்கப் பெறுவர். தமிழ்நாட்டுப் பக்தர்களுக்குக் குருக்கள்மாரும், வடநாட்டுப் பக்தர்களுக்கு ஆரிய மகாசபையாரும் வழிபாடு நடத்துவர். இராமேசுவரம் கோயிலில் உள்ள பல தீர்த்தங்களில் இலட்சுமண தீர்த்தம் என்பது மகா முக்கியமானது. மக்கள் பெருந்திரளாக அங்கு கூடுவதால் வருவாய் மிகுதி. இலட்சுமண தீர்த்தத்தின் உரிமை பற்றி இருபிரிவு அர்ச்சகர்கட்கும் தகராறு ஏற்பட்டது. சேதுபதி அரசரிடம் புகார் சென்றது. அப்போது சேதுநாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி தன் அதிகாரிகள் நால்வரை விசாரிக்க ஆணையிட்டார். {{left_margin|3em|1. தளகர்த்தர் ரா. வெள்ளையன் சேர்வைக்காரர் 2. ரா. பிரதானி ஆண்டியப்பப் பிள்ளை 3. பெரிய கட்டளை இராமநாத பண்டாரம் 4. சத்திர மணியக்காரர்}} ஆகியோர் 18.1.1746 அன்று அவ்வழக்கை விசாரிக்க வந்தனர். அந்த நீதிவிசாரணையில் நடுவராகப் பணியாற்றியவர்களில் ஒருவர் ‘இராமேசுவரம் அலிப்புலி ராவுத்தர்’ ஆவார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> o0bel4iau45r4nc1xa73yqgqm9xg4aw 1837599 1837439 2025-07-01T04:29:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|96 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர்<ref>*தமிழ்நாட்டு செப்பேடுகள், தொகுதி 2, பக்கம் 86, 87, ச. கிருஷ்ணமூர்த்தி சேதுபதி செப்பேடுகள். புலவர் செ.இராசு. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு (1994)</ref></b>}}}} இராமேசுவரம் கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலம். அங்குள்ள அர்ச்சகர்களில் இருபெரும் பிரிவு உண்டு. குருக்கள்மார் என்றும், நயினாக்கள் ஆரிய மகாசபையார் என்றும் இரு பிரிவினர் அழைக்கப் பெறுவர். தமிழ்நாட்டுப் பக்தர்களுக்குக் குருக்கள்மாரும், வடநாட்டுப் பக்தர்களுக்கு ஆரிய மகாசபையாரும் வழிபாடு நடத்துவர். இராமேசுவரம் கோயிலில் உள்ள பல தீர்த்தங்களில் இலட்சுமண தீர்த்தம் என்பது மகா முக்கியமானது. மக்கள் பெருந்திரளாக அங்கு கூடுவதால் வருவாய் மிகுதி. இலட்சுமண தீர்த்தத்தின் உரிமை பற்றி இருபிரிவு அர்ச்சகர்கட்கும் தகராறு ஏற்பட்டது. சேதுபதி அரசரிடம் புகார் சென்றது. அப்போது சேதுநாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி தன் அதிகாரிகள் நால்வரை விசாரிக்க ஆணையிட்டார். {{left_margin|3em| 1. தளகர்த்தர் ரா. வெள்ளையன் சேர்வைக்காரர் 2. ரா. பிரதானி ஆண்டியப்பப் பிள்ளை 3. பெரிய கட்டளை இராமநாத பண்டாரம் 4. சத்திர மணியக்காரர்}} ஆகியோர் 18.1.1746 அன்று அவ்வழக்கை விசாரிக்க வந்தனர். அந்த நீதிவிசாரணையில் நடுவராகப் பணியாற்றியவர்களில் ஒருவர் ‘இராமேசுவரம் அலிப்புலி ராவுத்தர்’ ஆவார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> o78otwyrww1j5r0mc7fbq0sfe7wwp4f பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/98 250 489079 1837441 1837217 2025-06-30T13:30:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|97 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி*</b><ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.</ref>}}}} சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு’ என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் ‘பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’ என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி’ என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 7</noinclude> buyvc9rj0345n814ejrflssas5cx69o 1837600 1837441 2025-07-01T04:31:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|97 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி</b><ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.</ref>}}}} சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு’ என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் ‘பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’ என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி’ என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 7</noinclude> log44cii4u23y124cfbsaysjvbjb67s பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/99 250 489080 1837443 1837219 2025-06-30T13:35:10Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|98 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>51. சேதுபதியும் சீதக்காதியும்</b>}}}} கிழவன் சேதுபதி (1678-1710) காலத்தில் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் அமைச்சராக விளங்கினார். சேதுபதி சீதக்காதி அவர்களைத் தன் சொந்த தம்பியாக உயர் மதிப்புடன் நடத்தினார். சீதக்காதி அவர்கட்கு “விசயரகுநாதப் பெரியதம்பி” என்று பட்டமளித்துப் பாராட்டினார். பின்னர் சீதக்காதி வழி வந்தவர்களும் சிலர் ‘பெரியதம்பி’ என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்துக் கொண்டனர். கிழவன் சேதுபதி சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து பெரியகோட்டையும் அரண்மனையும் கட்டி இராமநாதபுரத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் சீதக்காதியாவார். (Manual of Ramnad Samasthanam By T. Rajaram Rao, 1891, Page 280) “கீழக்கரை சீதக்காதி மரைக்காயர்” என்று அந்நூல் குறிக்கிறது. இலங்கையிலிருந்து ஏலம், கிராம்பு, சாதிபத்திரி, கொட்டைப் பாக்கு ஆகிய பொருட்கள் கிழக்குக் கடற்கரைக்கு வந்தன. அங்கிருந்து தானியம், பட்டுப்புடவை, பட்டுநூல், கருப்பட்டி, புளி, தேங்காய், சங்கு ஆகியவை ஏற்றுமதியாயின. இவ்வணிகத்தில் சீதக்காதிக்கு ஏகபோக உரிமை இருந்தது. கடற்கரை வாழ் இஸ்லாமியர்களும் வள்ளல் சீதக்காதியும் சேதுநாட்டின் வணிக - செல்வ வளர்ச்சியில் பெரிதும் உதவினர். பௌத்திர மாணிக்க பட்டணம் என்று சிறப்பிக்கப்பட்ட காயல் பட்டினத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அவர்களது மரக்கலங்கள் வங்கக் கடலையும், அரபிக் கடலையும் வலம் வந்து பலதரப்பட்ட பொருட்களைக் கீழக்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. ஏற்றுமதிப் பொருட்களை எடுத்துச் சென்றன. அவர்கள் மரக்கலங்களுக்கு அரசர்கள் எனப்பட்டனர் (மரக்கலராயர் - மரக்காயர்) இவர்களைக் “கப்பலோட்டிய தமிழர்கள்” எனலாம்.{{nop}}<noinclude></noinclude> oh5np5elud155bhtxqc0udrnzbvcmdu 1837602 1837443 2025-07-01T04:33:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|98 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>51. சேதுபதியும் சீதக்காதியும்</b>}}}} கிழவன் சேதுபதி (1678-1710) காலத்தில் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் அமைச்சராக விளங்கினார். சேதுபதி சீதக்காதி அவர்களைத் தன் சொந்த தம்பியாக உயர் மதிப்புடன் நடத்தினார். சீதக்காதி அவர்கட்கு “விசயரகுநாதப் பெரியதம்பி” என்று பட்டமளித்துப் பாராட்டினார். பின்னர் சீதக்காதி வழி வந்தவர்களும் சிலர் ‘பெரியதம்பி’ என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்துக் கொண்டனர். கிழவன் சேதுபதி சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து பெரியகோட்டையும் அரண்மனையும் கட்டி இராமநாதபுரத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் சீதக்காதியாவார். (Manual of Ramnad Samasthanam By T. Rajaram Rao, 1891, Page 280) “கீழக்கரை சீதக்காதி மரைக்காயர்” என்று அந்நூல் குறிக்கிறது. இலங்கையிலிருந்து ஏலம், கிராம்பு, சாதிபத்திரி, கொட்டைப் பாக்கு ஆகிய பொருட்கள் கிழக்குக் கடற்கரைக்கு வந்தன. அங்கிருந்து தானியம், பட்டுப்புடவை, பட்டுநூல், கருப்பட்டி, புளி, தேங்காய், சங்கு ஆகியவை ஏற்றுமதியாயின. இவ்வணிகத்தில் சீதக்காதிக்கு ஏகபோக உரிமை இருந்தது. கடற்கரை வாழ் இஸ்லாமியர்களும் வள்ளல் சீதக்காதியும் சேதுநாட்டின் வணிக - செல்வ வளர்ச்சியில் பெரிதும் உதவினர். பௌத்திர மாணிக்க பட்டணம் என்று சிறப்பிக்கப்பட்ட காயல் பட்டினத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அவர்களது மரக்கலங்கள் வங்கக் கடலையும், அரபிக் கடலையும் வலம் வந்து பலதரப்பட்ட பொருட்களைக் கீழக்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. ஏற்றுமதிப் பொருட்களை எடுத்துச் சென்றன. அவர்கள் மரக்கலங்களுக்கு அரசர்கள் எனப்பட்டனர் (மரக்கலராயர் - மரக்காயர்) இவர்களைக் “கப்பலோட்டிய தமிழர்கள்” எனலாம்.{{nop}}<noinclude></noinclude> cunlarqkqpv3kjbh9hx6m7jngaajyn8 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/100 250 489081 1837445 1837221 2025-06-30T13:36:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 99}} {{rule}}</noinclude>மழையின்றிப் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது சேது நாட்டில் சீதக்காதி அளித்த அன்னம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது. இதைக்கண்ட ஒரு புலவர் பின்வரும் பாடலைப் பாடினார். <poem>{{left_margin|3em|<b>“ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் கார்கட்டிய பஞ்ச காலத்திலேயோர் தட்டு வாராமலே யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு மார்தட் டியதுரை வள்ளல் சீதக்காதி வரோதயனே”</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> 05z38njxd4vnxc5w4rnij0ufvqzxcl2 1837603 1837445 2025-07-01T04:34:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 99}} {{rule}}</noinclude>மழையின்றிப் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது சேது நாட்டில் சீதக்காதி அளித்த அன்னம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது. இதைக்கண்ட ஒரு புலவர் பின்வரும் பாடலைப் பாடினார். <poem>{{left_margin|3em|<b>“ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் கார்கட்டிய பஞ்ச காலத்திலேயோர் தட்டு வாராமலே யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு மார்தட் டியதுரை வள்ளல் சீதக்காதி வரோதயனே”</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> 5r6hsqck977dc4ge9a0tc38sii4xp2u பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/101 250 489082 1837522 1644213 2025-06-30T16:48:26Z ஹர்ஷியா பேகம் 15001 1837522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|100 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர்<br>(1745-1808)</b>}}}} சேதுபதி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1795) எமனேசுவரம் என்ற ஊரைச்சேர்ந்த முஹம்மது மீர் ஜவ்வாதுப் புலவர் என்பவரைத் தம் அவைக்களப் புலவராக அமரச் செய்து பெருமைப் படுத்தினார். அத்துடன் சுவாத்தான், வண்ணவயல் ஆகிய இரண்டு ஊர்களின் வருவாய் முழுவதும் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் வண்ணம் சர்வ மானியமாக வழங்கினார். சேதுபதி மன்னரின் 7 வயது மகளுக்கு கடும் சுரம் கண்டு நோய் அதிகரித்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் ஜவ்வாது புலவர் அவர்கள் இறையருட் துணையுடன் மன்னர் மகளை பெரிய வாழையிலையில் படுக்கச் செய்து சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மன் மீது ஐந்து பதிகங்கள் பாடி முடித்ததும் நோய் நீங்கிப் பூரண சுகம்பெற்றுக் குழந்தை எழ, மன்னர் மகிழ்ந்து சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரு கிராமங்களைப் புலவருக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள்தாம் ‘இராஜராஜேஸ்வரி அம்மன் பஞ்சரத்ன மாலை’யாகும். மற்றும் ஜவாதுப் புலவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள் மற்றும் ஏராளமான அறன்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். சவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னர், அவர் தம் உயர் அதிகாரிகள், சேதுபதியின் யானை பற்றியும் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். வணங்காமுடி மன்னர் என்று புகழ்பெற்ற சேதுபதி மன்னரை “நீர் ஒரு வணங்குமுடி மன்னரே” என ஜவ்வாதுப் புலவர் சிலேடையாக அரசவையில் பாடிய பாடல் இதோ: <poem> {{left_margin|3em| “கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவியிடத்தும் தம்மீசரரிடத்து மன்றி வளையாத பொன்முடிசற்றே வளையு மகுடமன்னர் தளையாடிய கையில் காளாஞ்சி ஏத்தும் சமயத்துமே!”}}</poem>{{nop}}<noinclude></noinclude> brt8tseic3oqnf7l4malw39x82ngzc4 1837524 1837522 2025-06-30T16:48:54Z ஹர்ஷியா பேகம் 15001 1837524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|100 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர்<br>(1745-1808)</b>}}}} சேதுபதி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1795) எமனேசுவரம் என்ற ஊரைச்சேர்ந்த முஹம்மது மீர் ஜவ்வாதுப் புலவர் என்பவரைத் தம் அவைக்களப் புலவராக அமரச் செய்து பெருமைப் படுத்தினார். அத்துடன் சுவாத்தான், வண்ணவயல் ஆகிய இரண்டு ஊர்களின் வருவாய் முழுவதும் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் வண்ணம் சர்வ மானியமாக வழங்கினார். சேதுபதி மன்னரின் 7 வயது மகளுக்கு கடும் சுரம் கண்டு நோய் அதிகரித்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் ஜவ்வாது புலவர் அவர்கள் இறையருட் துணையுடன் மன்னர் மகளை பெரிய வாழையிலையில் படுக்கச் செய்து சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மன் மீது ஐந்து பதிகங்கள் பாடி முடித்ததும் நோய் நீங்கிப் பூரண சுகம்பெற்றுக் குழந்தை எழ, மன்னர் மகிழ்ந்து சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரு கிராமங்களைப் புலவருக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள்தாம் ‘இராஜராஜேஸ்வரி அம்மன் பஞ்சரத்ன மாலை’யாகும். மற்றும் ஜவாதுப் புலவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள் மற்றும் ஏராளமான அறன்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். சவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னர், அவர் தம் உயர் அதிகாரிகள், சேதுபதியின் யானை பற்றியும் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். வணங்காமுடி மன்னர் என்று புகழ்பெற்ற சேதுபதி மன்னரை “நீர் ஒரு வணங்குமுடி மன்னரே” என ஜவ்வாதுப் புலவர் சிலேடையாக அரசவையில் பாடிய பாடல் இதோ: <poem> {{left_margin|3em| <b>“கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவியிடத்தும் தம்மீசரரிடத்து மன்றி வளையாத பொன்முடிசற்றே வளையு மகுடமன்னர் தளையாடிய கையில் காளாஞ்சி ஏத்தும் சமயத்துமே!”</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> 35dw9j0s377mbfekz7w8cxky2rt94hp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/102 250 489083 1837527 1644200 2025-06-30T16:54:06Z ஹர்ஷியா பேகம் 15001 1837527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 101}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு<br>சிவகங்கை மன்னர் கொடை*</b><ref>*சிவகங்கை வரலாற்றுக் கருத்தரங்குக் கட்டுரைகள்</ref>}}}} சிவகங்கையில் ‘மொட்டைப் பக்கிரி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஞானி ஒருவர் இருந்தார். அவர் செய்த பலவிதமான அற்புதங்களை இன்றும் சிவகங்கை மக்கள் நினைவுகூர்கிறார்கள். இரவு தூங்கும்போது அவர் உடல் உறுப்புகள் வேறு வேறாகச் சிதறிக் கிடக்குமாம். காலையில் எழுந்து வருவாராம். அவருக்கு ஒரு தர்கா கட்டப்பட்டது. அதற்கு ‘மொட்டைப் பக்கிரி தர்கா’ என்றே பெயர். அதற்குச் சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதர் பெரிய உடையத்தேவர் பல கொடைகளை வழங்கி செப்பேடும் வெட்டித் தந்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p8a2u68c6ukbwg7lwqj4kmas60pspn7 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/103 250 489084 1837528 1644211 2025-06-30T16:56:58Z ஹர்ஷியா பேகம் 15001 1837528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|102 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை*</b><ref>*Annual Report on Epigraphy 219 of 1977</ref>}}}} வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் உள்ள ஜாமி மசூதியில் தரையில் பாவப்பட்ட பலகைக்கல் ஒன்றில் திருப்பணி செய்த கைக்கோளர்கள் குறிப்பிடப்படுகின்றனர். கல் முழுதும் தேய்ந்துவிட்டதால் விபரம் தெரியவில்லை. காலக் குறிப்பு அழிந்து விட்டது. {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 2f76klvls9lq7txefhnrznihnp8k74x பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/104 250 489085 1837532 1644201 2025-06-30T17:08:35Z ஹர்ஷியா பேகம் 15001 1837532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 103}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்*</b>1) List of Anticuities, R. Sewell's Vol I, 40, 268<br>2) “மதுரை நாயக்கர் வரலாறு” அ.கி. பரந்தாமனார். பக்கம் 342}}}} மதுரை நாயக்கர் மரபில் இராணி மங்கம்மாள் (1689-1706), இராணி மீனாட்சி (1732-1736) ஆட்சி புரிந்த அரசியர் ஆவர். அவர்கள் இருவரும் திருச்சி நத்ஹர்வலி தர்கா முதலிய பல பள்ளிவாசல்கட்கும், தர்காக்களுக்கும் கொடை கொடுத்ததோடு, பல இஸ்லாமிய ஞானியர்கட்கும் தாராளமாகக் கொடைகள் வழங்கினர். மதுரை நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் பலர் உயர் அலுவலராகவும், படைப் பொறுப்பிலும் இருந்துள்ளனர். {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 104 |bSize = 425 |cWidth = 245 |cHeight = 291 |oTop = 197 |oLeft = 95 |Location = center |Description = }}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1gd0k7cjfkntemvnpqa3283ta3z7r9d 1837533 1837532 2025-06-30T17:09:07Z ஹர்ஷியா பேகம் 15001 1837533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 103}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்*</b><ref>1) List of Anticuities, R. Sewell's Vol I, 40, 268<br>2) “மதுரை நாயக்கர் வரலாறு” அ.கி. பரந்தாமனார். பக்கம் 342</ref>}}}} மதுரை நாயக்கர் மரபில் இராணி மங்கம்மாள் (1689-1706), இராணி மீனாட்சி (1732-1736) ஆட்சி புரிந்த அரசியர் ஆவர். அவர்கள் இருவரும் திருச்சி நத்ஹர்வலி தர்கா முதலிய பல பள்ளிவாசல்கட்கும், தர்காக்களுக்கும் கொடை கொடுத்ததோடு, பல இஸ்லாமிய ஞானியர்கட்கும் தாராளமாகக் கொடைகள் வழங்கினர். மதுரை நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் பலர் உயர் அலுவலராகவும், படைப் பொறுப்பிலும் இருந்துள்ளனர். {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 104 |bSize = 425 |cWidth = 245 |cHeight = 291 |oTop = 197 |oLeft = 95 |Location = center |Description = }}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p17cs6kgwuluiphxua57zf7dym7u04f பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/105 250 489086 1837535 1644210 2025-06-30T17:29:30Z ஹர்ஷியா பேகம் 15001 1837535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh| ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்*</b><ref>*Annual Report on Epigraphy 268 of 1941</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு. |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||கி.பி.1722: சுபகிறுது வருடம், சித்திரை மாதம் 24ஆம் தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பூலம் ஆகிய இராசராசபுரத்துக்குத் தென்கீழ்க்கரை ஆற்றில் கான் அசம்சா மகமதுகான் பட்டாயித்து சாயபு அவர்கள் அண்ணன் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் மகன் அகமது கான் கிமானுகான் பட்டாயித்து சாயிபு அவர்கள் புண்ணியமாக ஆற்றில் வாய்க்கால் வெட்டினர். வெட்டியவர்கள் ஊரவர் என்று தெரிகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. சகாற்த்தம் 1643ன் மேல் செல்லா 2. நின்ற கொல்லம் 897 வருஷம் சுபகிறுது வருஷம் சித்தி 3. ரை மாதம் 24 தேதி பூருவபட்சத்து பஞ்சமியும் சோ 4. ம வாரமும் சொபயோக சுபகரணமும் பெ 5. ற்ற அனுஷ நட்செத்திரத்து நாளையில் 6. தென்கரை நாட்டு பூலமான ராசரா 7. சபுரத்திலே தென்கீழ்க்கரை ஆத்துக்காலு 8. ண்டு படுத்தினது கான் அசம்சா மகம்ம 9. துகான் பட்டாயித்து சாயிபவர்கள் தமையனா 10. ர் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் குமா 11. ரன் அம்முதுகான் இமானுகான் பட்டாயித்து 12. சாயிபவர்களுக்குப் புண்ணியமாக ஊறவர்... ............ அயித்துலுதர் திருகு மெச் 13. சாயிபவர்கள்....</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 8gglkqejwxlznneie1ol75qx71wkgj2 1837536 1837535 2025-06-30T17:31:02Z ஹர்ஷியா பேகம் 15001 1837536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|104 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்*</b><ref>*Annual Report on Epigraphy 268 of 1941</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு. |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||கி.பி.1722: சுபகிறுது வருடம், சித்திரை மாதம் 24ஆம் தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பூலம் ஆகிய இராசராசபுரத்துக்குத் தென்கீழ்க்கரை ஆற்றில் கான் அசம்சா மகமதுகான் பட்டாயித்து சாயபு அவர்கள் அண்ணன் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் மகன் அகமது கான் கிமானுகான் பட்டாயித்து சாயிபு அவர்கள் புண்ணியமாக ஆற்றில் வாய்க்கால் வெட்டினர். வெட்டியவர்கள் ஊரவர் என்று தெரிகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. சகாற்த்தம் 1643ன் மேல் செல்லா 2. நின்ற கொல்லம் 897 வருஷம் சுபகிறுது வருஷம் சித்தி 3. ரை மாதம் 24 தேதி பூருவபட்சத்து பஞ்சமியும் சோ 4. ம வாரமும் சொபயோக சுபகரணமும் பெ 5. ற்ற அனுஷ நட்செத்திரத்து நாளையில் 6. தென்கரை நாட்டு பூலமான ராசரா 7. சபுரத்திலே தென்கீழ்க்கரை ஆத்துக்காலு 8. ண்டு படுத்தினது கான் அசம்சா மகம்ம 9. துகான் பட்டாயித்து சாயிபவர்கள் தமையனா 10. ர் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் குமா 11. ரன் அம்முதுகான் இமானுகான் பட்டாயித்து 12. சாயிபவர்களுக்குப் புண்ணியமாக ஊறவர்... ............ அயித்துலுதர் திருகு மெச் 13. சாயிபவர்கள்....</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 5yxhoogm2f7h9loe842hv21hkfj1585 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/106 250 489087 1837548 1644202 2025-06-30T18:06:11Z ஹர்ஷியா பேகம் 15001 1837548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 105}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை</b>}}}} மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734- 1766) காலத்தில் மைசூர் தளவாய்களின் அதிகாரத்திலிருந்து மைசூரை விடுவித்து ஐதர்அலி நாட்டு நிர்வாகத்தை மேற் கொண்டார். 1765ஆம் ஆண்டு ஐதர்அலி நவாபு பாதர் சாயபு அவர்களின் காரியத்துக்குக் கர்த்தராகக் கோயமுத்தூரில் அட்டவணை, கந்தாசாரம், சுங்கம், பேரம் முதலிய சகல அதிகாரங்களையும் வகித்தவர் குறிக்கார மாதய்யன். அவர் காலத்தில் கோயமுத்தூர் அதிகாரிகளும், கணக்கர் முதலிய ஊழியர்களும், குடியானவர்களும் ஆகிய பலரும் ஒன்றாகக் கூடி கோயமுத்தூர்த் தயத்து காசிம் மைதீன் அவர்களுக்கு இரண்டு வள்ளம் தோட்ட நிலமும் (8 ஏக்கர்), ஒரு மா நன்செய் நிலமும் இரண்டு கிணறுகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டது. கோயமுத்தூர்ப் பேட்டை சாவடி பாரபத்தியம், வெங்கட்ட ரமணய்யர், சேனபோகம் நாகய்யர், கணக்கு அலுவலர் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். கோயமுத்தூர் அதிகாரிகளில் எவரும் இஸ்லாமியராக இல்லை என்று இச்செப்பேடு மூலம் தெரிகிறது. கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் பலர் உள்ளனர். இந்தத் தருமத்திற்கு எவரேனும் தீங்கு செய்தால் அசுவகத்தி, குருகத்தி, சிசுகத்தி செய்த தோசமும், கங்கைக் கரையில் ஏழு காராம் பசுவைக் கொன்ற தோசமும் வரும் என்றும், இசுலாமியர்கள் எவரேனும் தீங்கு செய்தால் மக்கா மதினத்திலே கருஞ்சாதி (பன்றி) கழுத்தை அறுத்துக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணின பேர் கோதானம், பூதானம், கன்னியாதானம் செய்த பயனும் பெற்று, புத்திர சந்தானத்துடன் நெடுங்காலம் வாழ்வார்கள் என்றும் எழுதப் பட்டுள்ளது. இதை எழுதியவர் சித்திரச்சாவடி கணக்குப் பொன்னைய பிள்ளை மகன் செல்லி அண்ணன் என்பவன். இச்செப்பேடு கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள் தொகுப்பில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் திருமடத்தில் உள்ளது.{{nop}}<noinclude></noinclude> 2lfqdrevcm246xnoq6pxkgs5wxam5rp 1837552 1837548 2025-06-30T18:46:35Z ஹர்ஷியா பேகம் 15001 1837552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 105}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை</b><ref>*கோவை, பேரூர், சாந்தலிங்கர் திருமடத்தில் இச்செப்பேடு கோவை கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் தொகுப்பில் உள்ளது. படித்தவர் புலவர் ஐ. இராமசாமி</ref>}}}} மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734- 1766) காலத்தில் மைசூர் தளவாய்களின் அதிகாரத்திலிருந்து மைசூரை விடுவித்து ஐதர்அலி நாட்டு நிர்வாகத்தை மேற் கொண்டார். 1765ஆம் ஆண்டு ஐதர்அலி நவாபு பாதர் சாயபு அவர்களின் காரியத்துக்குக் கர்த்தராகக் கோயமுத்தூரில் அட்டவணை, கந்தாசாரம், சுங்கம், பேரம் முதலிய சகல அதிகாரங்களையும் வகித்தவர் குறிக்கார மாதய்யன். அவர் காலத்தில் கோயமுத்தூர் அதிகாரிகளும், கணக்கர் முதலிய ஊழியர்களும், குடியானவர்களும் ஆகிய பலரும் ஒன்றாகக் கூடி கோயமுத்தூர்த் தயத்து காசிம் மைதீன் அவர்களுக்கு இரண்டு வள்ளம் தோட்ட நிலமும் (8 ஏக்கர்), ஒரு மா நன்செய் நிலமும் இரண்டு கிணறுகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டது. கோயமுத்தூர்ப் பேட்டை சாவடி பாரபத்தியம், வெங்கட்ட ரமணய்யர், சேனபோகம் நாகய்யர், கணக்கு அலுவலர் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். கோயமுத்தூர் அதிகாரிகளில் எவரும் இஸ்லாமியராக இல்லை என்று இச்செப்பேடு மூலம் தெரிகிறது. கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் பலர் உள்ளனர். இந்தத் தருமத்திற்கு எவரேனும் தீங்கு செய்தால் அசுவகத்தி, குருகத்தி, சிசுகத்தி செய்த தோசமும், கங்கைக் கரையில் ஏழு காராம் பசுவைக் கொன்ற தோசமும் வரும் என்றும், இசுலாமியர்கள் எவரேனும் தீங்கு செய்தால் மக்கா மதினத்திலே கருஞ்சாதி (பன்றி) கழுத்தை அறுத்துக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணின பேர் கோதானம், பூதானம், கன்னியாதானம் செய்த பயனும் பெற்று, புத்திர சந்தானத்துடன் நெடுங்காலம் வாழ்வார்கள் என்றும் எழுதப் பட்டுள்ளது. இதை எழுதியவர் சித்திரச்சாவடி கணக்குப் பொன்னைய பிள்ளை மகன் செல்லி அண்ணன் என்பவன். இச்செப்பேடு கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள் தொகுப்பில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் திருமடத்தில் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> i891pzk7wh05vuvf0va1gtwqwfvux7v பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/107 250 489088 1837549 1644209 2025-06-30T18:19:54Z ஹர்ஷியா பேகம் 15001 1837549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|106 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>செப்பேடு</b> <poem> 1. சுபமஸ்து சொஸ்த்தஸ்ரீமன் மகாமண்ட 2. வேசுரன் அரியராயவிபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன் 3. கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் எம்மண்டலமுந் தி 4. றைகொண்டருளிய பாண்டிமண்டலத் தாபனாசாரியன் ஒட்டிய மோகந் 5. தவிளத்தான் அரியதளவிபாடன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு அ 6. ரிச்சந்திரன் சம்பத்துக்குக் குபேரன் அசுவபதி கெஜபதி நர 7. பதி படைக்கு ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராச 8. மார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசபயங்கரன் அஷ்ட்ட போ 9. க துரந்தரராகிய கிருஷ்ணராசஉடையார் அசுபதிராயர் புசபெல 10. ராயர் சீரங்கராயர் அச்சுதமகாராயர் திப்பயமகாராயரா 11. கிய மைசூர் சமஸ்தானம் சிரீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடைய 12. ராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய கலியுக சகா 13. ற்த்தம் 4864 க்கு மேல் செல்லாநின்ற விய வருஷம் அற்பி 14. சை மாதம் 2 பஞ்சமி சுக்கிரவாரம் அஸ்த நட்சத்திரமும் சு 15. பநாமயோகமும் மகாகரணமும் கூடின சுபதினத்தில் சீர 16. ங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன ரூடராய் பிறிதி 17. வி ராச்சியஞ்செய்கின்ற னாளையில் அயிதரல்லி நவாபுபாதர் 18. சாயபு அவர்கள் காரியத்துக்குக் கருத்தராகிய கோ 19. யம்புத்தூர் குறிக்கார மாதய்யனவர்கள் அட்டவணை க 20. ந்தாசாரம் சுங்கம் பேரம் தேவஸ்தானம் முதலாகிய 21. சகல அதிகாரமும் செய்கின்ற ராயஸ்திரி மாதய்யன் அ 22. வர்கள் னாளையில் கோயமுத்தூர் பேட்டை சாவடிப் 23. பாரபத்தியம் வெங்கிட்டரமணய்யரவர்கள் சேனபோக 24. னாகையனவர்கள் கணக்கு நீலகண்டம்பிள்ளை அத்த 25. ப்ப பிள்ளை குடியானவர்களின் ராமனாதபள்ளை சாமராச 26. பிள்ளை குமாரவேல்பிள்ளை யெமூராபிள்ளை தாண்டவமூர்த் 27. திசாமி ஆளுவாக் கவுண்டன் ராசப்புடையாக்கவுண் 28. டன் பெத்தாக்கவுண்டன் நல்லதம்பி அங்கணன் முகத்தப்புடையா 29. ன் நாகன் குட்டையன் அங்கணன் மன்னமுத்தன் ராசசேரு 30. வைகாரன் குப்பிசெட்டியார் சுப்பராய செட்டியார் முதலி </poem>{{nop}}<noinclude></noinclude> lr25ak7cpxrlclcmyxlrpgrsrnkvw66 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/108 250 489089 1837550 1571536 2025-06-30T18:35:44Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1837550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 107}} {{rule}}</noinclude><poem>31. யார் அவர்கள் பண்ணையன் தெய்வசிகாமணிக்கவுண்டன் 32. மனவார சுசி ராசையனமுது முதலான குடியானவர்கள் 33. யெல்லோருங் கோயமுத்தூர் தலத்தில் இருக்கும் காசிம் 34. மைய்யதீன் அவர்களுக்குத் தற்மம் சாசனம் சறுவ மா 35. னியம் நடந்து வருகுறபடிக்குப் பேட்டைச் சாவடிக்குச் சே 36. ந்த நிலம் நரசிங்கனய்யனவர்கள் குளத்துப்பத்தில் 37. யேரிக்குங் கீள்த் தெற்குப் புறத்தில் மாதன் தோட்டத்து 38. க்கு வடக்கு சாயபூகான் மகன் உசேனுகான் கும்மந் 39. தான் தோட்டத்துக்கு மேற்கு னாக சேருவைகாரன் இரண்டாம் பக்கம் {{center|{{larger|<b>இரண்டாம் பக்கம்</b>}}}} 40. குடி கிணத்துத் தோட்டத்துக்கும் கி 41. ளக்கு இது நடு மத்தியத்தில் பெருக்கு னாகசேருவைகாரன் 42. உளுத தோட்டம் ரண்டு வள்ளம் பூமி ரெண்டு கிணறும் 43. சருவமானியமாகக் கோயமுத்தூர்ப் பெரிய குளத்து 44. யேரிக்குங் கீழே னாட்சிமார் மதகுத் தண்ணீர்ப் பாச்சலி 45. லே காடுவெட்டியில் னாட்சிமார் மதகு வாய்க்காலுக்கும் தெ 46. ற்கு வெள்ளாம்பத்து வாய்க்காலுக்கும் வடக்கு பள்ள அரு 47. ளன் வயலுக்கு மேற்கு எமூராபிள்ளைவயலுக்கும் கிளக்கு 48. இது நடுமத்தியத்தில் பெறாக்குப் பெத்தாக்கவுண்டன் உளு 49. த நிலம் ஒரு மா நிலம் கோயமுத்தூர்க் காசிமையதீ 50. ன் அவர்களுக்குச் சருவ மானியமாகக் குடுத்தது ரண்டு 51. வள்ளத் தோட்டமும் ரண்டு கிணறும் இந்த ஒரு மா நிலமு 52. ங் குடுத்தது இது சந்திரசூரியர் உள்ளவரைக்கும் பூமி ஆகா 53. சம் உள்ளவரைக்கும் இதில் எப்பேர்ப்பட்ட பயிரும் இட்டு 54. அனுபவித்துக் கொள்ளவும் புத்திர பவுத்திர ருள்ளவரைக் 55. கும் அனுபவித்துக் கொள்ளவும் இதுக்குச் சாட்சி 56. காகசீ அல்லிச மாக்கானரு நவாபு சந்தா சா 57. யபூ மகராசா அல்லி கானா இதுக்கு ஒப்பம் 58. --------- --------- --------- ----------- 59. சுபையதார் ரகுனானதயன் கரணிக்க நரசிங்கைய 60. ன் கரணிக்கத் திம்மப்பையன் கரணிக்க அரி கிஷ்</poem>{{nop}}<noinclude></noinclude> 4e13zi4k8y2ufdink8y1kojbt5vbp1n பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/109 250 489090 1837551 1644207 2025-06-30T18:45:35Z ஹர்ஷியா பேகம் 15001 1837551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|108 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>61. ண முதலியார் கந்தாசாரத்துச் சேனபோக 62. ர் சவுடய்யன் லிங்கையன் குடியான பேருகள் 63. பேட்டைச் சாவுடிப் பாரபத்தியக்காரர் வெங்கிட்டர . 64. மணய்யன் கணக்கு அத்தப்பபிள்ளை யெமூராபிள்ளை சாமி 65. னாதபிள்ளை ராமனாதபிளளை ராசப்புடையாக் கவுண்டன் 66. நல்லதம்பி அங்கண்ணகவுண்டன் குட்டையன் அங்கண் 67. ணகவுண்டன் மன்னமுத்தன் நாங்கள் அனைவரும் கூ 68. டி எழுதிக் குடுத்த தர்மசாதனப் பட்டையம் இந்த தர் 69. மத்துக்கு இடரு செய்த பேருக்கு அசுவத்தி குருவத்தி சிசு 70. வத்தி செய்த தோஷம் கெங்கைக் கரையில் ஏழு காரா 71. ம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவா 72. ராகவும் இதுக்குத் துலுக்கரில் யாதாமொருவன் 73. இடரு செய்தால் மக்கா மதினத்தில் கருஞ்சாதி களு 74. த்தை அறுத்துத் தின்ன பாவத்தில் போவாராகவும் 75. இந்தத் தருமம் பரிபாலனம் செய்த பேருகளுக்கு கோதா 76. னம் பூதானம் கன்னியாதானம் செய்த பலனும் பெ 77. ற்று புத்திரசந்தானமும் பெற்று நீடூளி காலம் வா 78. ள்வாராகவும் இந்தத் தர்ம சாசனப்பட் 79. டையம் எழுதினவன் சித்திரைச் சாவடிக் 80. கணக்குப் பொன்னயபிள்ளை மகன் செல் 81. லிஅண்ணன் குருவே துணை</poem>{{nop}}<noinclude></noinclude> 6h3hzcmihx911m7h4z2p9otxkyf8qxp மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் 0 540221 1837500 1837196 2025-06-30T15:47:19Z Info-farmer 232 புதிது = "{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} ", மொத்தம் = 462 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1837500 wikitext text/x-wiki {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}} {{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}} {{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}} {{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}} {{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}} {{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}} {{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}} {{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}} {{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}} {{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}} {{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}} {{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}} {{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}} {{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}} {{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}} {{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}} {{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}} {{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}} {{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}} {{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}} {{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}} {{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}} {{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}} {{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}} {{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}} {{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}} {{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}} {{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}} {{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}} {{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}} {{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}} {{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}} {{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}} {{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}} {{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}} {{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}} {{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}} {{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}} {{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}} {{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}} {{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }} {{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }} {{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }} {{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}} {{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}} {{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}} {{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}} {{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}} {{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}} {{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }} {{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }} {{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}} {{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}} {{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}} {{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}} {{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}} {{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}} {{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}} {{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}} {{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}} {{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}} {{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}} {{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}} {{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}} {{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}} {{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}} {{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}} {{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}} {{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}} {{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}} {{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}} {{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}} {{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}} {{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}} {{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}} {{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }} {{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}} {{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}} {{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}} {{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}} {{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}} {{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}} # {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986 # {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007 # {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924 # {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986 # {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959 # {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957 # {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984 #{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988 # {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970 #{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968 #{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957 #{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961 #{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993 #{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]''' #{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]''' #{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001 #{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]''' #{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]''' #{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]''' #{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]''' #{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951 #{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995 #{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]''' #{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]''' #{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்‎|அ. மு. பரமசிவானந்தம்‎]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991 #{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000 #{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967 #{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953 #{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}} #{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952 #{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}} # {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960 #{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960 #{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993 #{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911 #{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998 #{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004 #{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003 # {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928 #{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]''' #{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986 #{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966 #{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002 #{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993 #{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993 #{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977 #{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957 #{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007 #{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952 # {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959 #{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966 #{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985 #{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999 #{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002 #{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989 #{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்‎|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981 {{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}} #{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978 #{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999 #{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998 #{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003 #{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960 #{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}} #{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000 #{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994 #{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006 #{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004 #{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}} #{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001 #{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959 #{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎|நெ. து. சுந்தரவடிவேலு‎]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}} #{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946 #{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947 #{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}} #{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964 # {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979 # {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982 #{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986 # {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988 #* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990 #{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997 #{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997 #{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988 # {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990 # {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993 #{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999 #{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999 #{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997 #{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994 #{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001 #{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994 #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}} #{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005 #{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999 #{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005 #{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996 #{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006 #{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005 #{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991 #{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}} #{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}} # {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983 # {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956 #{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960 #{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]''' #{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]''' #{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003 #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''', #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}} #{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}} #{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959 #{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}} # {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003 # {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002 # {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001 #{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002 #{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002 #{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002 #{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]''' #{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001 # {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]''' #{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]''' # {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000 # {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000 #{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998 #{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000 #{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}} #{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}} # {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}} # {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955 # {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007 #{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}} #{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}} #* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}} # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001 #{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999 #{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999 # {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005 #* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005 #{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011 {{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}} #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000 #{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993 #{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993 #* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]''' #{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]''' #{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949 #{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964 # {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967 #{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985 #{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992 #{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]''' #{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988 #{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981 #{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968 #{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}} # {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995 #{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}} #{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}} #{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}} #{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997 #{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988 #{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]''' #{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955 #{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]''' #{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998 #{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000 {{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}} #* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]''' #{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992 #{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}} #{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}} #{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999 #{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]''' #{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]''' {{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}} #{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]''' #{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000 #{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002 #{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994 #{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007 #{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009 #{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007 #{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982 #{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007 #{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997 #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}} # {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]''' #{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979 #{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996 #{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993 # {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969 #{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]''' #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985 #{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989 #{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996 #{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996 #{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]''' #{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994 #{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993 #{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997 #{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995 #{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006 #{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980 #{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971 #{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975 #* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}} # {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957 #{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001 #{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}} #{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}} #{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}} # {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987 #{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988 #{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988 #{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991 #{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992 #{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992 #{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001 #* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983 #{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995 #{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}} #{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004 #* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985 # {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986 # {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990 # {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}} #{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}} # {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946 #{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964 #{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998 #* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}} #{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}} #{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}} #{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}} #{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}} #{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}} #{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}} # {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949) #{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]''' # {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968 #* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005 # {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005 #{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}} * <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big> [[பகுப்பு:படைப்புகள்]] i2xz9efhrns5zibloeqim7d4vna2kx2 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/36 250 570520 1837464 1706186 2025-06-30T14:19:54Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |35}} ---------------------------------</noinclude>னுடைய கடைவாய்ப் பற்களின் கூர்மை என்னைப் பிளந்தெறிந்தது. நான் இப்பொழுது ஒரு வேசி! விப சாரி! குமுதாவின் உடலை ஒருவன் ருசிபார்த்து விட் டான். என் உள்ளத்தை அந்த உன்மத்தன் அடிமைப் படுத்தவில்லை; அதற்காக நான் பரிசுத்த மனுஷி என்று பறை சாற்றிக்கொள்ள முடியுமா?<br> {{gap}}இராமாயணத்திலே சீதை, "ராமப்ரபூ! இராவணன் என் உடலைத் தீண்டினானே தவிர உள்ளத்தைத் தீண்டவில்லை" என்று கூறி தப்பித்துக் கொண்டாளாம். அதுபோல நான் வீரனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கவில்லை. இன்னொருவன் தொட்ட குமுதாவைக் கபடமற்ற வீரன் தொடுவதா? அன்னியனுடைய எச்சிலை அத்தானுக்கு வழங்குவதா? பக்கத்திலே இருந்தான்; பார்த்தேன். வெற்றிச்சிரிப்பு சிரித்தான்; நான் வெகுளவில்லை. அணைத்தான்; அடங்கி விட்டேன். பலாத்காரச் செயல்தான்! தடுக்கும் தைரியம் எனக்கு வரவே இல்லை. "ஏண்டி குமுதா! உன்னை மீறியா ஒன்று நடந்துவிடும்?" என்று கேட்பீர்கள்; உண்மைதான். ஆனால், நடந்துவிட்டதே, என்ன செய்வேன்?<br> {{gap}}புளிப்புக் கலந்த பாலாகி விட்டேன்; விஷங்கலந்த உணவாகி விட்டேன். ஆனால் நான் விபசாரியாக வாழ நினைக்க வில்லையே! அதற்காக நீங்கள் இரங்கலாகாதா? என்னை மன்னிக்கக் கூடாதா? என் கடிதத்தை மறுமுறையும் படித்துப் பாருங்கள். கண்ணம்மா என்னை வஞ்சித்தாள்! 'பெரிய இடத்துப் பெண்மணி' இந்த வேலை செய்தாள்; செல்வர் வீட்டுச் சீமாட்டி சதி புரிந்தாள், தன் கணவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச்<noinclude></noinclude> 3vb2dgwtwzipfgzdniihliilauz17fc பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/37 250 570521 1837467 1706187 2025-06-30T14:29:06Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''36'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>சென்றதாக நான் நளாயினி கதை படித்ததுண்டு. இந்தக் கலியுக நளாயினி என்னையே அவள் கணவ்னுக்குக் காணிக்கையாக்குவாள் என்று நான் கருதவில்லை.<br> {{gap}}இனி இந்த விபசாரிக்கு ஏன் வாழ்வு!வைர நகை போட்டறியாத குமுதா வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு விட்டாள். ஆம், எஜமானியம்மாளின் வைர மூக்குத்தியைத் தூள் செய்து சாப்பிட்டுவிட்டேன். எந்த எஜமானி என்னை அவளது கணவனின் கட்டிலறைக்கு அனுப்பினாளோ, அதே எஜமானியின் மூக்குத்தி என்னைக் கைலாசத்திற்கு அனுப்பட்டும்.<br> {{gap}}அத்தான்! என்னை மன்னித்து விடுங்கள். குமுதா அழுக்குப்பட்டவள்; களங்கமடைந்தாள். அவளை மறந்து விடுங்கள்!<br> {{gap}}மனித சமூகமே! நீ இனிமேலாவது உலகநாதர்களை உற்பத்தி செய்யாமல் இருக்கமாட்டாயா! கண்ணம்மாக்களைக் காசினிக்கு அனுப்பாமலிருக்கமாட்டாயா? அந்த வேண்டுகோளின்மீது என் உயிரை உனக்கு அர்ப் பணிக்கிறேன். என் உடலை மண்ணாக்குகிறேன்.<br> {{Right|<b>அத்தான்! அத்தான்!!</b>{{gap}}}} {{Right|<b>இப்படிக்கு</b>{{gap}}}} {{Right|<b>இறக்கப் போகும்</b>{{gap}}}} {{Right|<b>குமுதா</b>{{gap}}}}<noinclude></noinclude> lcxyqhmf7unm449xni78cxqgot3w9go பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/38 250 570522 1837468 1706188 2025-06-30T14:34:53Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |37}} ---------------------------------</noinclude>'''வீரன்'''<br> {{gap}}அத்தான்! அத்தான்! என்ன வேண்டியிருக்கு. அத்தான்! அந்தப் பாதகி என்னை அப்படியா வஞ்சிப்பது? படிக்காத முட்டாள்தானே என்ற எண்ணமா அவளுக்கு! குழந்தையிலிருந்து குமுதா என்றால் எனக்கு அலாதிப் பிரியம். அவளும் அப்படித்தான்.<br> {{gap}}"அப்படிப்பட்ட குமுதாவை ஏண்டா வீரா பாதகி என்று கூறுகிறாய்?" என்று நீங்கள் கேட்பது சகஜம். அதற்குமுன் என் வரலாற்றைக் கேளுங்கள். என் வரலாறு வேடிக்கையானது. வண்டி போகும் பாதையைப்போல வளைவுகள் நிரம்பியது. மேடுபள்ளங்கள், குண்டு குழிகள் ஏராளம்.<br> {{gap}}உத்தண்டி மாமா உலகநாதர் பண்ணைத் தலையாரி, அவருடைய மகள்தான் குமுதம். குமுதத்தை எனக்குக் கட்டிக்கொடுப்பதாக உத்தண்டி மாமா உறுதி கூறியிருந்தார். நான் குமுதாவைக் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் ஏதாவது சம்பாதிக்கும் வழியைத் தேட வேண்டாமா என்று யோசித்தேன். அதற்காக என் உத்தண்டி மாமா சிபார்சு செய்தார். உலக நாதர் வீட்டு வண்டிக்காரனாக அமர்ந்தேன். வண்டிக்கார உத்தியோகத்திற்கு ஊதியம் மாதம் ரூபாய் ஐந்து. உலகநாதர் வீட்டிலேயே சாப்பாடு. வண்டிக்காரனுக்கு வாய்க்காத சுகம் வலுவில் வந்தது. அடிக்கடி எஜமானர் ஊருக்குப் போவார். எஜமானர் ஊருக்குப் போய் விட்டால் கண்ணம்மா எனக்குச் செய்யும் உபசாரங்கள் பலமாயிருக்கும். வெகுநாள் வரையில் எனக்கு அது ஏன் என்று புரியவில்லை.<noinclude></noinclude> o20wo4bioqh6y7kpi2c8cr8bp2tghke பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/39 250 570523 1837469 1706189 2025-06-30T14:38:50Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''38'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>{{gap}}ஒருநாள் கண்ணம்மா, உலகநாதருக்கு வீட்டைப் பற்றிய கவலையே இல்லை என்று குறைப்படலம் ஆரம்பித்தாள். "ஆமாங்க அண்ணி" என்று நான் தலையசைத்தேன். இன்னொருநாள், "உலகநாதர் நடத்தையே சரியில்லை வீரா!" என்று கண்ணம்மா கூறினாள். அதற்கும் ஆமாம் போட்டுவிட்டு நகர்ந்தேன். "உட்காரு வீரா! அவரும் ஊரிலில்லை. ஏதாவது ஊர்க் கதை இருந்தால் சொல்லு!" என்று வற்புறுத்தினாள். இரவு பத்து மணி வரையில் என்னென்னவோ வம்பளந்தாள். பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். எனக்கு வீடு ஏது? மாமன் வீட்டுத் திண்ணையில்தான் படுக்கை.<br> {{gap}}மற்றொருநாள், "உலகநாதரைக் கண்டாலே எனக்குப் பிடிக்கிறதில்லை. சுத்த அசடு!" என்று கண்ணம்மா கதையைத் துவக்கினாள். நானும் உட்கார்ந்து கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். "உலகநாதரோடு வாழ்க்கை நடத்துவதே கசப்பாக இருக்கிறது" என்று முடித்தாள்."எல்லாம் சரியாகிவிடும் அம்மா" என்று சொல்லிவிட்டு எழுந்தேன். "என்னப்பா அவசரம்!'' என்று என் துண்டைப் பிடித்து இழுத்தாள் கண்ணம்மா.எனக்குத் தூக்கிவாரி போட்டது.<br> {{gap}}பெரிய இடத்துப் பெண்ணுடன், அதுவும் இளம் வயதுள்ள பெண்ணுடன்; உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே எனக்குப் பயத்தைக் கொடுத்து வந்தது. நிலைமை இப்படி விபரீதமாகிவிட்ட பிறகு என்னால் என்ன செய்ய முடியும்? "விடுங்கள் அம்மா" என்று கூற வாயைத் திறந்தேன். வாயில் நீரில்லை; வற்றிவிட்டது. நாக்கை அசைக்கவும் முடியவில்லை. ஈரமில்லாத<noinclude></noinclude> 37bpa8hm1d7gur83y4nr4f1wgazeab6 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/40 250 570524 1837470 1706190 2025-06-30T14:43:09Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh| மு. கருணாநிதி |39}} --------------------------------</noinclude>தொண்டைக் குழியில் ஏதோ ஒரு தொந்தரவு ஏற்பட்டதுபோல் இருந்தது. அதற்குள் நான் மெய் மறந்துவிட்டேன். கண்ணம்மாவின் கரங்கள் என் தலையைக் கோதிக்கொண்டிருந்தன. என் 'முண்டாசு' அவிழ்ந்து விழுந்து விட்டதையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு நல்ல இடத்து ஸ்திரீ இவ்வளவு கேவலமாகப் போய்விட்டாளே என்ற ஆச்சரியத்தால் என் இருதயம் வாயு வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது.உலகநாதர் பண்ணையைப் பற்றி ஊரிலே எவ்வளவு புகழ் ! அந்த வீட்டு அம்மாள் சாதாரண ஒரு கூலிக்காரனுக்கு ஆசை நாயகியாக ஆவதென்றால் எவ்வளவு மட்டரகமான தன்மை என்பதை முதலில் சிந்தித்தேன். சிந்தனை நீண்டநேரம் நிற்கவில்லை. சிசுப் பருவத்திலேயே சிதைந்துவிட்டது. எஜமானியம்மாளுக்கு விரோதமாக நடக்கவோ, விருப்பத்தை மறுக்கவோ எனக்கு மனம் வரவில்லை. தாட்சண்யத்திற்காகத் தலையசைத்துவிட்டேன். குமுதாவின் மேலிருந்த அன்பைக்கூட கொஞ்சநாள் ஒத்திப்போட்டிருந்தேன். எனக்கும் கண்ணம்மாவுக்கும் - பிறகு கேட்கவேண்டியதில்லை. உலகநாதரைவிட என் பதவி ஒருபடி உயர்ந்ததாக மாறிவிட்டது. காலம் போனதே தெரியவில்லை. மகாராணியின் அன்பை ஒரு குதிரைக்காரன் பெற்றதாக 'ராஜாபர்த்ருஹரி' கதையிலே பார்த்திருக்கிறேன். அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? உண்மையாகவே உலகநாதருக்கும் கண்ணம்மாவுக்குந்தான் பெருத்த வித்தியாசம். வண்டியிலே 'சண்டி' மாட்டையும், 'ஜாதி' மாட்டையும் ஒன்றாகக் கட்டி ஓட்ட முடியுமா? எப்படியோ கண்ணம்மாவுக்கு நான் தேவையான<noinclude></noinclude> krilvxjmdwqi9ueb6jgnnfpv43q6lrb 1837471 1837470 2025-06-30T14:43:48Z கெரிக்மா 15530 1837471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |39}} --------------------------------</noinclude>தொண்டைக் குழியில் ஏதோ ஒரு தொந்தரவு ஏற்பட்டதுபோல் இருந்தது. அதற்குள் நான் மெய் மறந்துவிட்டேன். கண்ணம்மாவின் கரங்கள் என் தலையைக் கோதிக்கொண்டிருந்தன. என் 'முண்டாசு' அவிழ்ந்து விழுந்து விட்டதையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு நல்ல இடத்து ஸ்திரீ இவ்வளவு கேவலமாகப் போய்விட்டாளே என்ற ஆச்சரியத்தால் என் இருதயம் வாயு வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது.உலகநாதர் பண்ணையைப் பற்றி ஊரிலே எவ்வளவு புகழ் ! அந்த வீட்டு அம்மாள் சாதாரண ஒரு கூலிக்காரனுக்கு ஆசை நாயகியாக ஆவதென்றால் எவ்வளவு மட்டரகமான தன்மை என்பதை முதலில் சிந்தித்தேன். சிந்தனை நீண்டநேரம் நிற்கவில்லை. சிசுப் பருவத்திலேயே சிதைந்துவிட்டது. எஜமானியம்மாளுக்கு விரோதமாக நடக்கவோ, விருப்பத்தை மறுக்கவோ எனக்கு மனம் வரவில்லை. தாட்சண்யத்திற்காகத் தலையசைத்துவிட்டேன். குமுதாவின் மேலிருந்த அன்பைக்கூட கொஞ்சநாள் ஒத்திப்போட்டிருந்தேன். எனக்கும் கண்ணம்மாவுக்கும் - பிறகு கேட்கவேண்டியதில்லை. உலகநாதரைவிட என் பதவி ஒருபடி உயர்ந்ததாக மாறிவிட்டது. காலம் போனதே தெரியவில்லை. மகாராணியின் அன்பை ஒரு குதிரைக்காரன் பெற்றதாக 'ராஜாபர்த்ருஹரி' கதையிலே பார்த்திருக்கிறேன். அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? உண்மையாகவே உலகநாதருக்கும் கண்ணம்மாவுக்குந்தான் பெருத்த வித்தியாசம். வண்டியிலே 'சண்டி' மாட்டையும், 'ஜாதி' மாட்டையும் ஒன்றாகக் கட்டி ஓட்ட முடியுமா? எப்படியோ கண்ணம்மாவுக்கு நான் தேவையான<noinclude></noinclude> kyb6chv20cbltotq3heylxsqegvopsj பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/41 250 570525 1837473 1706191 2025-06-30T14:47:36Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''40'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>பொருளாகிவிட்டேன். அவள் எனது பாதங்களில் விழுந்து கிடந்தாள்.<br> {{gap}}ஒருநாள் கண்ணம்மா என்னிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவளை நான் கேட்டேன். "ஒரு மருந்து" என்றாள். அதோடு நிற்கவில்லை; "எல்லாம் உன்னால் தான்" என்று கூறி உடம்பை லாவகமாக அசைத்தாள். "புரியவில்லையே" என்று சொல்லி நான் விழித்தேன். பிறகு விவரத்தைச் சொன்னாள். தார்க்குச்சியால் உடம்பில் 'சுளீர்' என்று குத்தியதுபோல் இருந்தது எனக்கு. அவளுக்குக் குழந்தை பிறந்தால் என்னைப் போலப் பிறந்துவிடும் என்ற பயம். இங்கிலீஷ் மருந்துக்கடையில் நான் அந்த மருந்தை வாங்கிவந்தேன். அதைக் கொடுக்கும்போது கடைக்காரர் என்னை வெறித்துப் பார்த்தார். நான் திரும்பிப் பார்க்காமலே வந்துவிட்டேன். கண்ணம்மா அதை சாப்பிட்டாள். கர்ப்பத்தைக் கருவோடு தொலைத்துவிட்டோம்.<br> {{gap}}இருந்தாற்போலிருந்து என் மனதில் எதோ ஒரு புயல் வீச ஆரம்பித்தது. வாழ்க்கை வண்டி பெரியதொரு பள்ளத்தில் சிக்கிக் கவிழ்வதுபோல் தெரிந்தது. கண்ணம்மாளையும் என்னையும் பற்றி ஊரில் ஏதேதோ பேசிக்கொள்வதாகக் காதில் விழுந்தது. பிறகு கண்ணம்மாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அவளை நிமிர்ந்து பார்ப்பதிகூடக் கிடையாது.<br> {{gap}}எனது ஆசைகள் எல்லாம் குமுதாவிடம் திரும்பின - குமுதாவைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன். தை மாதத்தில் கல்யா<noinclude></noinclude> tcef8tju5ct0hmxqomttz7owdojhdhp பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/42 250 570526 1837476 1706192 2025-06-30T14:57:33Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |41}} ---------------------------------</noinclude>ணத்தை முடிக்கப் போவதாக உத்தண்டி மாமா கூறினார்; எனக்கு அடக்க முடியாத ஆனந்தம்! நான் குமுதாவை மனப்பூர்வமாக நம்பினேன். என்னை ஏமாற்றமாட்டாளென்று எண்ணிக்கிடந்தேன். ஆனால், இலவு காத்த கிளியாக ஆகிவிட்டேன். குமுதா உலக நாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போனாள். போகும் போதுகூட நானும் அவளும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடிக்கடி தன்னைச் சந்திக்கும்படி கூறினாள். இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட விட்டாள். எல்லாம் பசப்பு என்பது எனக்கு அப்போது புரிய வில்லை. நான் அவளை நம்பி எஜமானியையே புறக்கணித்து வந்தேன்.<br> {{gap}}ஆனால்.... அன்றிரவு அடாடா அதை நினைத்தாலே இரத்தங் கொதிக்கிறது. வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணம்மா ஓடிவந்தாள். என்னைப் பரபர வென்று இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. திமிரிக்கொண்டு போகவும் முடியவில்லை. என்ன இருந்தாலும் பழைய கண்ணம்மா தானே! வீட்டின் தாழ்வாரத்திலுள்ள அறைப் பக்கம் இழுத்துச் சென்றாள். அறையின் ஜன்னலிலுள்ள துவாரத்தின் வழியாக என்னை உள்ளே பார்க்கச் சொன்னாள். பார்த்தேன். அதைப் பார்த்த போது என் மனம் பட்ட பாட்டை எப்படி வர்ணிக்க முடியும்? கண்ணம்மா மட்டும் என்னை உடனே இழுத்துக்கொண்டுபோய் விடாவிட்டால் அந்த அறை தூள் தூளாகியிருக்கும். குமுதா என் கையால் இறந்திருப்பாள்.<noinclude></noinclude> jxf06zy42aqlg33nv16il8278uc4uql பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/43 250 570527 1837477 1706193 2025-06-30T15:01:51Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''42'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>{{gap}}"உன் ஆசைக் காதலி குமுதாவின் யோக்கியதை பார்த்தாயா?" என்று கேட்டாள் கண்ணம்மா!<br> {{gap}}நான் என்ன சொல்வது! குனிந்த தலை நிமிரவில்லை. என் உடல் சூடேறிப் போய்விட்டது. கண்ணம்மா மட்டும் என்னை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றிராவிட்டால் இரத்தக் கொதிப்பால் மாண்டிருப்பேன். என்னிடம் உயிரை வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டிருந்த குமுதா உலகநாதருடன் உல்லாசமாயிருப்பதை என் கண்களால் கண்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்; குமுதா ஒரு விபசாரி !<br> {{gap}}எந்தக் கண்கள் குமுதாவைக் கனிவோடு பார்த்தனவோ! அந்தக் கண்கள் இரத்த நிறமாக மாறிவிட்டன. எந்தக் கரங்கள் அவளது மேனியைத் தொடத் துடித்தனவோ! அந்தக் கரங்களே அவளை ஒடித்தெறியத் துடித்தன.<br> {{gap}}கண்ணம்மாவின் சமாதானத்தில் அடங்கினேன். கண்ணம்மாவுக்கு என் வாழ்க்கையைப்பற்றி இருக்கும் அக்கறை அந்தக் குமுதாவுக்கு இல்லையே! இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை இளிச்சவாயனாக ஆக்கிவிட்டாளே! இனிக் குமுதாவைவிட ஒரு வேசி உலகத்திலே பிறப்பாளா? பிறக்க முடியுமா? எனக்கு உயிரை அர்ப்பணிப்பேன் என்றாளே! உலகநாதருக்கு உடலை விற்றதை நான் நேரில் கண்டேனே ! அதற்கு இனிச் சாட்சியா வேண்டும்?<br> {{gap}}மறுநாள் காலையிற் குமுதாவுக்குச் சரியான தண்டனை கிடைத்தது. அவள் செய்த குற்றத்தைக் கடவுள்<noinclude></noinclude> 18c2q3d73zjpsox7ppu6hzugdbrl5nf பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/44 250 570528 1837478 1706194 2025-06-30T15:06:01Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |43}} --------------------------------</noinclude>பொறுப்பாரா? தெய்வமே சகிக்காத தவறையல்லவா அவள் செய்தாள்! அதற்குத் தெய்வம் தந்த தண்டனை சரியான தண்டனை. குமுதாவுக்குக் காலரா கண்டுவிட்டது. வாந்தி பேதிக்கு இலக்கானாள். அந்த வஞ்சகி! கருப்பு மனம் படைத்த அந்தத் தாசியின் ஆபாச வாழ்க்கை அழிந்தது, என் சாபம் என்ன சாமான்யமானதா?ஏமாந்து போனவன் கொடுத்த சாபமல்லவா? கைவிடப்பட்ட வீரனின் கோபாக்கினிக்கு அந்தக் கொலைகாரி இரையாக வேண்டியதுதானே நியாயம்! அவள் சாகும்போது நான் அருகில்தான் இருந்தேன். என்னை இரண்டு மூன்று முறை பார்த்தாள். நான் அந்த இராக்ஷசியின் முகத்தில் விழிப்பதே பாபம் என்று கருதி அந்த இடத்தை விட்டுப் போய்விட்டேன். பொழுது போவதற்குள் குமுதா போய்விட்டாள்.<br> {{gap}}என்னைக் கல்யாணம் செய்துகொண்டு ஊர்வலம் போகப் போகிறதாகச்சொல்லி, அதிலே தனக்கு ஆசையிருப்பதாக நடித்த அந்த நாசக்காரி பாடையில் பவனி போனாள். அதைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.<br> {{gap}}உத்தண்டி மாமா கதறினார். தெருவில் புரண்டார். பாவம், பெற்ற தோஷம்; புலம்பினார். அந்த விபசாரியை இவர் ஏன் பெற்றார்?<br> {{gap}}குமுதா இறந்துபோன அன்றிரவே நானும் கண்ணம்மாவும் ஒரு திட்டம் தயாரித்தோம். அதை அமுலுக்குக் கொண்டுவர அதுவே ஏற்ற நாளாயிற்று. அந்தத் திட்டந்தான் என்னை இவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரனாக ஆக்கிவிட்டது. இப்பொழுது என்னைப் பாருங்கள்! நான் வண்டிக்கார வீரனா?<noinclude></noinclude> cwy0z1otzbjspnaoogsusv13c22peyt பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/45 250 570529 1837479 1706195 2025-06-30T15:11:06Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''44'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>'''உலக நாதர்'''<br> {{gap}}வண்டிக்கார வீரன் தான்! என் உப்பைத் தின்றவன் தான் இந்த வேலை செய்துவிட்டான். அவனைக் கோபித்துக்கொண்டு பயன் என்ன? எல்லாம் அந்தத் தாடகை செய்த வேலை. கண்ணம்மா. என்னைக் கடவுளாகப் பாவிப்பதாகச் சொன்னாளே! அவளா இந்த வேலை செய்துவிட்டாள்? விபசாரி! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் எத்தனை நாள் தொடர்பு? ஒரு வேளை நான் குமுதாவைக் காதலித்தது அவளுக்குப் பிடிக்கவில்லையா? அதை என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாமே! நான் என்ன உலகத்திலே இல்லாத தவறு செய்துவிட்டேன்? ஊரார் மெச்ச வாழ்ந்த என் குடும்பத்தின் பரம்பரைப் புகழுக்கு இழுக்கு வந்து விட்டதே! அட கடவுளே!<br> {{gap}}ஒருவேளை என்னைவிட வீரன் அழகு என்பது கண்ணம்மாவின் எண்ணமா? விகாரமாயிருப்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? நான் அழகு இல்லாதவன் தான்; ஒத்துக் கொள்ளுகிறேன். எனக்கு உணர்ச்சியில்லை என்று யாராவது கூறமுடியுமா? கண்ணம்மா! உன்னை நம்பி இருந்தேனே! பெண் பிசாசே! பாம்பின் விஷத்தையும் நம்பலாம்; உன் பசப்பு வார்த்தையை நம்ப முடியாதபடி என்னை உனக்குப் பிடிக்கவில்லையானால் அப்பொழுதே என்னிடம் சொல்லியிருக்கலாமல்லவா கள்ளி! பாசமுள்ளவள்போல் நாடகம் ஆடினாயே, பத்திர காளி! உனக்குத் தெய்வம் நல்வழி காட்டுமா?<noinclude></noinclude> f9du00jv668pio48mr2r0bm79bvc3cf பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/46 250 570530 1837482 1706196 2025-06-30T15:16:28Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |45}} ---------------------------------</noinclude>'''கண்ணம்மா'''<br> {{gap}}தெய்வம் காட்டிய வழிப்படித் தான் நான் நடக்கிறேன். அகல்யை செய்ததைவிட நான் என்ன அதிக அக்கிரமம் செய்துவிட்டேன் ? தாரை செய்ததைவிட நான் செய்த தவறு பெரிதா ? அப்பேர்ப்பட்ட பார்வதியே பிரம்மாவிடம் ஏமாந்து விட்டாளே, உலகத்திலே நடக்கும் அத்தனை அக்கிரமங்களும் தெய்வங்கள் காட்டிய வழிகள் தானே.<br> {{gap}}உலகநாதர் என்னைக் கோபித்துக் கொண்டிருப்பார். என்னைத் துரோகி என்று கூறுவார்; விபசாரி என்று சொல்வார், எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டுமே! நான்கு வருடங்களாகச் செய்யாத காரியத்தை இப்பொழுது என்ன புதிதாகச் செய்துவிட்டேன்? வீரனுடன் வெளியூருக்குப் புறப்பட்டு விட்டதை வேண்டுமானால் புதிய காரியம் என்று சொல்லலாம். உலகநாதர் ஒழுங்காக நடந்து கொண்டாரா, நான் நடந்துகொள்ள? நான் ஒருத்தி இருக்கும்பொழுது இவருக்கு ஏன் குமுதாமேல் ஆசையும் மோகமும்?<br> {{gap}}அவர்களுக்கு தரகு செய்ய நானா ஆள்? வீட்டிலேயே இருந்து கொண்டு உலகநாதருக்கு மனைவியாக நடித்துக்கொண்டு வீரன் விருந்தில் நாளைக் கடத்த நான் எண்ணியதுண்டு. அதை கெடுத்தது என் கணவர் தானே! கணவன் என்ற பொம்மையாகவாவது அவர் இருந்திருக்கலாம். குமுதாவைக் கோரியதால் அந்தப் பதவியையும் இழந்து விட்டார், பாவம்! எனக்கு உலக நாதர் மேல் இரக்கம் எப்படிப் பிறக்கும்? பெண்ணினத்தைச் சேர்ந்த குமுதாவின் சாவுக்கே நான் தானே காரண<noinclude></noinclude> lmcq3k04oewavpccxm5djafrjnrqvwg பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/47 250 570531 1837484 1706197 2025-06-30T15:20:43Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''46'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>மாயிருந்தேன்! குமுதாவை நான் அந்தப் பாடு படுத்தாவிட்டால் வீரனின் விருந்து கிடைக்குமா? குமுதா இறந்த காரணம் உங்களுக்குத் தெரியுமா?<br> {{gap}}அன்றிரவு அவள் கற்பழிக்கப்பட்டாள். உலகநாதரின் வெறியின் முன் அவள் ஒரு பெட்டிப் பாம்பானாள். குமுதாவையும் வீரனையும் பிரிக்க நான் செய்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றேன். உலகநாதரும் குமுதாவும் ஓரே அறையில் இருந்ததை வீரன் பார்த்தான்- பார்க்கும்படி நான் செய்தேன். மறுநாள் காலையில் குமுதாவுக்குப் பேதி கண்டது. காலரா என்று எல்லோரும் சொன்னார்கள். அவள் அவமானந் தாங்கமாட்டது வைரத்தைத் தின்றுவிட்டாள் என்பது எனக்கும் அவளுக்குமே தெரியும். எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பீர்கள். என் வைர மூக்குத்தி தூளாக்கட் பட்டுக் கிடந்தது; அதிலுள்ள வைரத்தைக் காண வில்லை, நான் அந்தச் செய்தியை அப்படியே மறைத்து விட்டேன்.<br> {{gap}}குமுதா சாயங்காலம் இறந்துவிட்டாள். அப்பொழுதும் கல்மனங் கரையவில்லை. வீரன் குமுதா மேல் ஆத்திரமாக இருந்தானே தவிர, கொஞ்சங்கூடக் கவலைப்படவில்லை. அவனைக் கவலைப்பட நான் விடுவேனா?<br> {{gap}}வண்டிக் கொட்டகையில் ஒரு கடிதம் சொருகியிருந்தது. இது வீரனுக்குக் குமுதாவினால் எழுதப்பட்ட கடிதம். அதைக் கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. குமுதாவின் வாழ்க்கைக் குறிப்பை அப்படியே தீட்டியிருந்தாள். பிறந்தது முதல், வைரத்தைச் சாப்பிட்டுச் சாகத் துணிந்தது வரை ஒன்றுவிடாமல் எழுதி<noinclude></noinclude> p6l2sctgs12ixmt80cenm8gepvdmspa பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/48 250 570532 1837486 1706198 2025-06-30T15:25:29Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |47}} ---------------------------------</noinclude>யிருந்தாள். அதை நான் எடுத்துப் படித்தேன். கிழித்து எறிந்ததோடு விடவில்லை. அடுப்பில் போட்டுச் சாம்பலாக்கி விட்டேன். வீரன் கண்ணில் அந்தக் கடிதம் அகப்பட்டிருந்து, அதிலுள்ள விஷயத்தை அவன் அறிந்திருந்தால் என்னைச் சித்திரவதை செய்திருப்பான். ஆனால், இப்பொழுது நான்தான் என் சிரிப்பால் அவனைச் சித்திரவதை செய்கிறேன்.<br> {{gap}}நானும் வீரனும் இப்பொழுது எங்கிருக்கிறோம் தெரியுமா? கல்கத்தாவில் நடக்கிறது எங்கள் வாழ்க்கை. குமுதா இறந்துபோன அன்று மாலையில் என் கணவர் கடை சம்பந்தமான வேலையில் எங்கேயோ போய்விட்டார். குமுதா இறந்துபோன கவலை வேறு அவருக்கு! அன்றிரவே நானும் வீரனும் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டோம். நான் வரும்போது சுமார் பத்தாயிரம் ரூபாய் வரையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டேன். இரவே எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள ரயிலடிக்கு வந்துவிட்டோம். ரயிலடிக்கு வீரன்தான் வண்டியோட்டி வந்தான். அதோடு அவன் வண்டியோட்டும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என்னுடைய வேதனை வாழ்வும் தொலைந்தது.<br> {{gap}}அந்த நடுநிசியில் வீரன் வண்டியை வெகு வேகமாகத்தான் ஓட்டிச் சென்றான். நான் அவனது தோளில் சாய்ந்திருந்தேன். குமுதா இந்தப் பாழும் சமுதாயப் பலி பீடத்திலே தன் உயிரைத் தத்தம் செய்த அதே நாளில் நாங்கள் எங்கள் இன்ப யாத்திரையை நடத்தினோம்.எங்களுக்கு என்ன கவலை வந்து கிடக்கிறது.<br> {{gap}}வண்டி ஊரின் எல்லையைத் தாண்டிக்கொண்டிருந்தது. ஒரே இருள். அந்த இருளில் ஒரு பெரிய<noinclude></noinclude> gsgykpv0hryap5ueirwvq415w68751k பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/49 250 570533 1837489 1706199 2025-06-30T15:32:59Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''48'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண்டிருந்தது. "அது என்ன வீரா?" என்று கேட்டேன். "குமுதாவின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது" என்று அலட்சியமாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவனுக்கு எவ்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவனுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகி விட்டேனே! பாவம்!<br> {{gap}}அத்தானுக்காகச் சுமந்துகொண்டிருந்த உடல் அழுக்குப்பட்டு விட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல; அவள் நம்பியிருந்த அத்தானின் இதயத்திலிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி!<br> {{gap}}எங்கள் வண்டி 'கடகட'வென ரயில் நிலையத்தை நோக்கி ஓடிற்று; குமுத எரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது.<br> {{gap}}ஒரு நரியின் பயங்கரமான ஊளை சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குழுதாவுக்காக அந்த ஒரு ஜீவன் தான் அப்பொழுது அழுதது போலும்!<br> {{gap}}குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று.<br> {{gap}}எங்கள் கல்கத்தா வாழ்வைப்பற்றி ஒரு வார்த்தை! பக்தர்கள், சுத்த மூடர்கள்; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டு மென்கிறார்களே, அசடுகள்! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமா யிருப்பதை! நான் இந்திராணி! வீரன் இந்திரன்! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக் கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா?<br> {{center|----------------}} {{center|15:32, 30 சூன் 2025 (UTC)15:32, 30 சூன் 2025 (UTC)15:32, 30 சூன் 2025 (UTC)15:32, 30 சூன் 2025 (UTC)15:32, 30 சூன் 2025 (UTC)15:32, 30 சூன் 2025 (UTC)~}} {{center|ஸ்ரீமகள் அச்சகம், செனனை-1}}<noinclude></noinclude> jssf06nge8rynj7oxmtmdr49csp53d0 1837491 1837489 2025-06-30T15:34:57Z கெரிக்மா 15530 1837491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''48'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண்டிருந்தது. "அது என்ன வீரா?" என்று கேட்டேன். "குமுதாவின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது" என்று அலட்சியமாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவனுக்கு எவ்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவனுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகி விட்டேனே! பாவம்!<br> {{gap}}அத்தானுக்காகச் சுமந்துகொண்டிருந்த உடல் அழுக்குப்பட்டு விட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல; அவள் நம்பியிருந்த அத்தானின் இதயத்திலிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி!<br> {{gap}}எங்கள் வண்டி 'கடகட'வென ரயில் நிலையத்தை நோக்கி ஓடிற்று; குமுத எரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது.<br> {{gap}}ஒரு நரியின் பயங்கரமான ஊளை சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குழுதாவுக்காக அந்த ஒரு ஜீவன் தான் அப்பொழுது அழுதது போலும்!<br> {{gap}}குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று.<br> {{gap}}எங்கள் கல்கத்தா வாழ்வைப்பற்றி ஒரு வார்த்தை! பக்தர்கள், சுத்த மூடர்கள்; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டு மென்கிறார்களே, அசடுகள்! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமா யிருப்பதை! நான் இந்திராணி! வீரன் இந்திரன்! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக் கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா?<br> {{center|----------}} {{center|-------------------------------}} {{center|ஸ்ரீமகள் அச்சகம், செனனை-1}}<noinclude></noinclude> qi2gnry5ctz5tampbxxuc6mqo93xx3u 1837492 1837491 2025-06-30T15:35:30Z கெரிக்மா 15530 1837492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''48'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண்டிருந்தது. "அது என்ன வீரா?" என்று கேட்டேன். "குமுதாவின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது" என்று அலட்சியமாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவனுக்கு எவ்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவனுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகி விட்டேனே! பாவம்!<br> {{gap}}அத்தானுக்காகச் சுமந்துகொண்டிருந்த உடல் அழுக்குப்பட்டு விட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல; அவள் நம்பியிருந்த அத்தானின் இதயத்திலிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி!<br> {{gap}}எங்கள் வண்டி 'கடகட'வென ரயில் நிலையத்தை நோக்கி ஓடிற்று; குமுத எரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது.<br> {{gap}}ஒரு நரியின் பயங்கரமான ஊளை சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குழுதாவுக்காக அந்த ஒரு ஜீவன் தான் அப்பொழுது அழுதது போலும்!<br> {{gap}}குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று.<br> {{gap}}எங்கள் கல்கத்தா வாழ்வைப்பற்றி ஒரு வார்த்தை! பக்தர்கள், சுத்த மூடர்கள்; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டு மென்கிறார்களே, அசடுகள்! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமா யிருப்பதை! நான் இந்திராணி! வீரன் இந்திரன்! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக் கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா?<br> {{center|----------}} {{center|ஸ்ரீமகள் அச்சகம், செனனை-1}}<noinclude></noinclude> 67p8bynwhlnyeikoqf6v6bg1beb3ecv அட்டவணை பேச்சு:கனிச்சாறு 3.pdf 253 603757 1837741 1778616 2025-07-01T10:44:23Z TVA ARUN 3777 சீராக்கம் 1837741 wikitext text/x-wiki == இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர் == *[https://quarry.wmcloud.org/query/90271 கணியச்சான்று ]இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:<br/> #[[user:Rathai palanivelan|Rathai palanivelan]](413) #[[user:Fathima Shaila|Fathima Shaila]](139) #[[user:Info-farmer|Info-farmer]](59) #[[user:Sriveenkat|Sriveenkat]](9) #[[user:TVA ARUN|TVA ARUN]](6) #[[user:Neyakkoo|Neyakkoo]](3) #[[user:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]](2) #[[user:BalajijagadeshBot|BalajijagadeshBot]](1) #[[user:Rabiyathul|Rabiyathul]](1) [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 12:19, 28 சனவரி 2025 (UTC) kpxlx6dw4e6x0dqkdlnocookwr1app4 1837743 1837741 2025-07-01T10:46:08Z TVA ARUN 3777 சீராக்கம் 1837743 wikitext text/x-wiki == இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர் == *[https://quarry.wmcloud.org/query/90271 கணியச்சான்று ]இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:<br/> #[[user:Rathai palanivelan|Rathai palanivelan]](413) #[[user:Fathima Shaila|Fathima Shaila]](139) #[[user:Info-farmer|Info-farmer]](59) #[[user:Sriveenkat|Sriveenkat]](9) #[[user:TVA ARUN|TVA ARUN]](6) #[[user:Neyakkoo|Neyakkoo]](3) #[[user:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]](2) #[[user:BalajijagadeshBot|BalajijagadeshBot]](1) #[[user:Rabiyathul|Rabiyathul]](1) --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:46, 1 சூலை 2025 (UTC) jnapvsjexndks6ftk0uv9nizxhgrn8a பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/79 250 619213 1837553 1833871 2025-07-01T00:05:03Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>கொல்லாமை</b>}}}} அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.{{float_right|1}} கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.{{float_right|2}} இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலைவில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.{{float_right|3}} நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.{{float_right|4}} வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறத்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.{{float_right|5}} கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றனனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.{{float_right|6}} தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.{{float_right|7}} கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.{{float_right|8}} கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.{{float_right|9}} நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர். முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.{{float_right|10}}<noinclude>{{rh|66||}}</noinclude> pnlicuv1ms3xovfnsmbg1veh8ls5mf7 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/80 250 619214 1837554 1833873 2025-07-01T02:32:03Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 33}}</noinclude>{{center|{{larger|<b>கொல்லாமை</b>}}}} <poem>அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்{{float_right|321}} பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை{{float_right|322}} ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று{{float_right|323}} நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி{{float_right|324}} நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை{{float_right|325}} கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று{{float_right|326}} தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை{{float_right|327}} நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை{{float_right|328}} கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து{{float_right|329}} உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர்{{float_right|330}}</poem><noinclude>{{rh||67|67}}</noinclude> kfi986ql9gqr6d2ckgmdymmi2awqaa1 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18 250 619248 1837673 1837065 2025-07-01T07:35:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|4|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டு முறை</b>}}}} சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், <b>பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம்</b> முதலிய பல வகைப்படும். {{c|{{larger|<b>I. பேந்தா</b>}}}} {{c|{{larger|<b>(i) சதுரப் பேந்தா</b>}}}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 18 |bSize = 386 |cWidth = 77 |cHeight = 131 |oTop = 251 |oLeft = 38 |Location = left |Description = }} {{larger|ஆட்டின் பெயர்}} : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு <b>பேந்தா</b> எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் <b>சதுரப் பேந்தா</b> என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு. {{larger|ஆடுவார் தொகை}} : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப்படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும். {{larger|ஆடிடம்}} : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும். {{larger|ஆடு முறை}} : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-<noinclude></noinclude> qmqzrqxvh4o23fe6k8h2nlrem4fp3g8 கனிச்சாறு 3 0 619744 1837735 1836212 2025-07-01T10:33:56Z Info-farmer 232 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 110 ஆகும். ஒரு பாடலுக்கு, ஒரு துணைப்பக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1837735 wikitext text/x-wiki {{header | title = கனிச்சாறு 3 | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = | previous = | next = [[கனிச்சாறு 3/001|பாடல் விளக்கக் குறிப்புகள் →]] | year = 2012 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 110 ஆகும். ஒரு பாடலுக்கு, ஒரு துணைப்பக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. }}{{featured download}}<br><br><br> <pages index="கனிச்சாறு 3.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="4" to="8" /> {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="9" to="10" /> {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="11" to="12" /> {{page break|label=}} {{c| * [[கனிச்சாறு 3/001| {{larger|பாடல் விளக்கக் குறிப்புகள்}}]] * [[கனிச்சாறு 3/002| {{larger|பாடல் முதற்குறிப்பு அகரவரிசை}}]]}} {{page break|label=}} <pages index="கனிச்சாறு 3.pdf" from="13" to="15" /> {{page break|label=}} {{c|[[கனிச்சாறு 3/089|{{larger|பின்னட்டைப்பாடல்}}]]}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] [[பகுப்பு:கவிதைகள்]] [[பகுப்பு:Transclusion completed]] erzplrcygc5vj16fm985r8643bkvm6m பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/11 250 619799 1837592 1836352 2025-07-01T04:12:21Z Booradleyp1 1964 1837592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/019|18. இந்தோனேஷியத் தூதர்]] | {{DJVU page link| 111 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/020|19. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்]] | {{DJVU page link| 114 | +12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/021|20. மாநிலங்கள் அவை உறுப்பினர்]] | {{DJVU page link| 118 | -1}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/022|21. நேரு அமைச்சரவையில்]] | {{DJVU page link| 123 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/023|22. ஆளுநர் பதவியும், அமர வாழ்வும்]] | {{DJVU page link| 126 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/024|23. வழி காட்டிய வாழ்க்கை]] | {{DJVU page link| 129 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/025|24.சென்னையில் வாழ்ந்த இல்லங்கள்]] | {{DJVU page link| 131 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/026|25. விளையாட்டு வித்தகர்]] | {{DJVU page link| 133 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/027|26. தமிழ்ப் பணிகள்]] | {{DJVU page link| 138 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/028|27. நீங்கா நினைவுகள்]] | {{DJVU page link| 144 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/029|28. இராதாபாய் சுப்பராயன்]] | {{DJVU page link| 146 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/030|29. பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம்]] | {{DJVU page link| 152 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/031|30. ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்]] | {{DJVU page link| 158 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/032|31. சுரேந்திர மோகன் குமாரமங்கலம் ]] | {{DJVU page link| 162 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/033|32. பார்வதி கிருஷ்ணன்]] | {{DJVU page link| 170 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/034|33. பணீந்திரநாத் ரங்கராஜன் குமாரமங்கலம்]] | {{DJVU page link| 179 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/035|34. பிற்சேர்க்கை]] | {{DJVU page link| 185 | 0}}}} {{dhr|3em}} {{center|{{xx-larger|<b>✽✽✽</b>}}}} }}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||viii}}</noinclude> ho6m2v5ffmm2my2cj0gnhm4i8rgopqz பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/119 250 619869 1837604 1837063 2025-07-01T04:38:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பாண்டி|107}}</noinclude>எக் கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக் குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப்படும். பழம் போட்ட கட்டத்திற்குள் எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்லவேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக்கட்டத்திற்கு வெளியே வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தை யொட்டி ஓர் அரைவட்டம் அமைத்துக்கொடுக்கப்படும். அதற்கு ‘யானைக்கால்’ என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக்கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக்கால் அமைத்துக் கொடுப்பர். ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்துவிடின் தவறாம். ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும். {{center|{{larger|<b>II. இரட்டைச் சில்லி</b>}}}} {{c|<b>முதலாம் வகை</b>}} {{larger|ஆட்டின் பெயர்}} : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>இரட்டைச் சில்லி</b>யாம். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 119 |bSize = 386 |cWidth = 95 |cHeight = 174 |oTop = 353 |oLeft = 249 |Location = right |Description = }} {{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாம். {{larger|ஆடு முறை}} : இது பெரும்பாலும் பாண்டி நாட்டு முறைப்படி ஆடப்பெறும். {{nop}}<noinclude></noinclude> 1nh3tkz749v5g0d5341r4oq8n2uer3r பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/120 250 619870 1837606 1837071 2025-07-01T04:39:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|108|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{dhr|3em}} {{c|<b>இரண்டாம் வகை</b>}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 120 |bSize = 386 |cWidth = 93 |cHeight = 182 |oTop = 93 |oLeft = 41 |Location = left |Description = }} {{larger|ஆடு முறை}} : இது ஏறத்தாழ ஒற்றைச் சில்லி போன்றே ஆடப்பெறும். ஒற்றைச் சில்லியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில்லியெறிந்தபின், கரகம் அல்லது மேற்புற வெளிவரை நொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். இதிலோ, வலப்புறக் கட்டங்களின் வழியாகச் சென்று இடப்புறக் கட்டங்களிலுள்ள சில்லியை மிதித்துத் தள்ளவேண்டும். வலப்புற உச்சிக் கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். இதைக் குறித்தற்கு அதில் மூலைக் குறுக்குக் கோடுகள் கீறப்பட்டிருக்கும். நடந்து செல்லவேண்டிய பகுதிகளில், ஒரே சமயத்தில் இரு காலையும் இருபுறக் கட்டத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும். {{c|<b>மூன்றாம் வகை</b>}} {{larger|ஆட்டின் பெயர்}} : இது <b>சரிகைப் பரண்டி</b> எனப்படும். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 120 |bSize = 386 |cWidth = 98 |cHeight = 183 |oTop = 371 |oLeft = 251 |Location = right |Description = }} {{larger|ஆடு முறை}} : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங்களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இடவரிசை வழியாகவும் செல்லவேண்டும். இடவரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். நடந்து செல்லவேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப்போல் ஆடப்பெறும். {{nop}}<noinclude></noinclude> 88omqklqp74q5jcd7akynty6fwoj7sb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/121 250 619871 1837607 1837072 2025-07-01T04:40:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பாண்டி|109}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>III. வானூர்திச் சில்லி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>வானூர்திச் சில்லியாம்</b>. இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 121 |bSize = 386 |cWidth = 95 |cHeight = 287 |oTop = 126 |oLeft = 252 |Location = right |Description = }} மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். {{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர். {{larger|ஆடுகருவி}} : மேலே காட்டப்பட்ட படி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும். {{larger|ஆடு முறை}} : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி, மேற் கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டியடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரேசமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை சென்று, பின்பு அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியே தள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும். ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்றவேண்டும். {{nop}}<noinclude></noinclude> 82douvqryiqflqychwa50taletju4qb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/122 250 619872 1837608 1837075 2025-07-01T04:43:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|110|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>இங்ஙனம் எட்டாங் கட்டம்வரை ஆடல் வேண்டும். சில்லியிருக்கிற கட்டம் எதுவாயினும், மேலே செல்லும்போது அதை மிதித்தல் கூடாது; கீழே வரும்போதுதான் அதை மிதித்தல் வேண்டும். ஆகவே கீழிரட்டையிலாயினும் மேலிரட்டையிலாயினும் சில்லி இருக்கும்போது, அதிற் பிறசமயம்போல் இருகாலும் ஊன்ற முடியாது. சில்லியுள்ள கட்டத்தை விட்டுவிட்டுச் சில்லியில்லாத கட்டத்தைத் தான் ஒற்றைக் கட்டம்போல் நொண்டியடித்து மிதித்துச் சென்று மீளவேண்டும். மேற்செல்லும் போதும் கீழ்வரும்போதும், கட்டங்களின் எண்முறைப்படியே சென்று வரவேண்டும். கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாகத் தள்ளும்போது, கட்டங்கட்டமாகவும் தள்ளலாம்; ஒரேயடியாகவுந் தள்ளலாம். எட்டுக் கட்டங்களும் இங்ஙனம் ஆடப்பட்டபின், ஒற்றைச் சில்லியிற்போல், வெள்ளைக்கையும் கருப்புக்கையும் குத்துக்கையும் தலையும் காலும், முறையே ஆடப்பெறும். தலையுங்காலும் ஆடும்போது, இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இருகாலும் வைத்தல் வேண்டும். அதன்பின், மலைக்குச் சில்லியெறிந்து நொண்டியடித்துச்சென்று மிதித்து, பின்பு அங்கிருந்து முன்புறமாகத் தள்ளி அவ்வாறே வந்து மிதித்தல் வேண்டும். இப்பகுதி <b>நொண்டி</b> எனச் சிறப்பித்துக் கூறப்படும் இதிலும், இரட்டைக் கட்டத்தில் இருகாலும் ஊன்றவேண்டும். பின்பு, மலைக்கு மீண்டும் சில்லி யெறிந்து ‘அமரேசா’ ஆடிச்சென்று மிதித்தல் வேண்டும். இரட்டைக் கட்டத்தில் ஒரே சமையத்தில் இருகால் வைத்தல் வேண்டும். ‘அமரேசா’ முடிந்தபின், மலையில் நின்றுகொண்டு எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று கேட்டு, பதிலுக்கேற்பச் சில்லியெறிந்து, நொண்டியடித்துவந்து அதை மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்றுகொண்டு, “பழம் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமா? வந்து பழம் போடவேண்டுமா?” என்று எதிரியாரை<noinclude></noinclude> n7l0x1m02bbqslzc98zljdrh61vn0hm பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/123 250 619873 1837609 1836689 2025-07-01T04:44:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பாண்டி|111}}</noinclude>வினவி, முன்னது குறிப்பின் போட்டுவிட்டு நொண்டியடித்து முன்வரவேண்டும்; பின்னது குறிப்பின் நொண்டியடித்து அரங்கிற்கு முன்புறமாக வந்தபின் சென்று போடவேண்டும்; போட்டபின் ஆட்டை முடியும். ‘நொண்டி’யிலும் ‘அமரேசா’விலும் தவிர, பிற பகுதிகளில் மலைக்குச் செல்வதில்லை. ஆட்டத்தில் தவறும் வகையும், அதன்பின் நிகழும் செயலும், பிற சில்லிகட்குக் கூறியவையே. ஓர் ஆட்டையில் வென்றவர் அடுத்த ஆட்டையில் முந்தியாடுவர். {{center|{{larger|<b>IV. வட்டச் சில்லி</b>}}}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 123 |bSize = 386 |cWidth = 315 |cHeight = 264 |oTop = 245 |oLeft = 32 |Location = center |Description = }} {{larger|ஆட்டின் பெயர்}} : வட்டமான அரங்கு கீறி ஆடும் சில்லி <b>வட்டச் சில்லியாம்</b>. {{nop}}<noinclude></noinclude> 76g1ga28l6l9mu3com5xw362ocdtsjh பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/124 250 619874 1837610 1837078 2025-07-01T04:47:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|112|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>{{larger|ஆடு கருவி}} : சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதை ஆடு கருவியாம். சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத்தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும். {{larger|ஆடு முறை}} : முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அதை ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து மேன்மேலுயர்ந்த தொகையுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த கில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டுமேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல் கூடாது. ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆடல் வேண்டும். குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர். (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்,) கெலித்தவராவர். கெலிப்பதற்குப் பழம் என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும். உப்புக்கள், வட்டையினின்று தொடங்கி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு வரிசையாக இருக்கும். வெளியே தள்ளப்பட்ட சில்லி ஒரேயெட்டில் மிதிக்க முடியாதவாறு தொலைவிலிருப்பின், ஆடுபவர் தாம் வைத்த உப்பு வரிசைமேல் நடந்துசென்று அதை மிதிக்கலாம். {{center|{{larger|<b>V. காலிப்பட்டச் சில்லி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : காலிப்பட்டம் போல் அரங்கு கீறி ஆடும் சில்லி <b>காலிப்பட்டச் சில்லி</b>யாம். {{nop}}<noinclude></noinclude> 9e059xnuetyk19ychm6vutvewej3rk2 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/13 250 619878 1837472 1836762 2025-06-30T14:45:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>1. குமரமங்கலம்</b>}}}} {{larger|<b>மு</b>}}ன்பு தமிழ்நாடு ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பன. கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள் நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கொங்கு 24 நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று. கொங்கு நாட்டில் பூந்துறை நாட்டைத்தான் தொன்மையான நாடு என்று கூறுவர். மக்கள் முதலில் “புகுந்து உறைந்த நாடு” ஆகையால் பூந்துறை என்று பெயர் பெற்றதென்றும், சங்க காலப் புன்றுறை வாழ்ந்த பகுதி பூந்துறை ஆயிற்று என்றும், பூக்கள் மலிந்த துறைகள் உடைய நாடு பூந்துறை நாடு ஆயிற்று என்றும் கூறுவர். “பழம் பூந்துறை” என்று பிடாரியூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. “பூந்துறை நாடு அதிகம் எனப் புகன்றிட்டாரே” என்பது ஒரு இலக்கியத் தொடர். பூந்துறைப் புராணம் இந்நாட்டின் பெருமையைப் பல பாடல்களால் புகழ்கிறது. ::<poem> “காடெல் லாம்சிறு செந்நெல் விளையும் ::கதிரவன் வந்து கமலங்கள் சேரும் நாடெல் லாம்வெண் தரளம் கொழிக்கும் ::நல்ல அல்லியில் வெண்மதி சேரும் வீடெல் லாம்திரு மின்விளை யாடும் ::வேத காவிய புராணங்கள் ஓதும் பாடெல் லாம்பைந் தமிழதை ஆக்கும் ::பன்னு பூந்துறை நாடெங்கள் நாடே” என்பது அவற்றில் ஒரு பாடலாகும்.</poem><noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||1}}</noinclude> ch951aslzgz46iy39l9hzim4ehlqykw பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/14 250 619879 1837475 1837094 2025-06-30T14:55:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>மேழிவிளக்கம் என்னும் நூல், <poem> ::“திந்திருணி மாஅரசு தேங்கமுகு வாழைபலா ::வந்து குலைசாய்ந்து மடல்விரிந்து சிந்தினதால் ::வாய்ந்தரச மொடுபெருகி வயலதனில் செந்நெல்விளை ::பூந்துறைசை நாடு”</poem> என்று புகழ்கிறது. பூந்துறை நாடு விவசாய நிலம் மிகுதியாலும் மக்கள் பெருக்கத்தாலும் விரிந்து பரந்தது. காவிரியாற்றை மையமாக வைத்துக் கீழ்க்கரைப் பூந்துறைநாடு, மேல்கரைப்பூந்துறை நாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் பழம்பதிகள் 32. அவை, மோரூர், முளசி, ஏமப்பள்ளி, தகடப்பாடி மோடமங்கலம், மேழிப்பள்ளி, இருப்புலி, பிரிதி, சிறுமுளசி, அணிமூர், குமரமங்கலம், அகரம், சேதாபுரம், கருமாபுரம், வட்டூர், மணலி, கோக்களை, உஞ்சனி, கூத்தம்பூண்டி, ஆனங்கூர், கொக்கராயன்பேட்டை, தேவணாங்குறிச்சி, காடச்சிநல்லூர், மாவிரட்டி, லத்திவாடி, படைவீடு, பட்டிலூர், கழனூர், மண்டபத்தூர், தோக்கவாடி, சித்தளந்தூர், கத்தேரி என்பனவாம். இவ்வூர்களைத் தொகுத்து ஒரு பாடலாகவும் பாடியுள்ளனர். <poem>::“மோரூரு டன்முளசை குலவும்ஏ மப்பள்ளி :::முற்றுதக டப்பாடியும் ::மோடமங் கலம்மேழிப் பள்ளிஇருப் புலிபிரிதி :::முட்டில்சிறு முளசைஅணிமூர் ::நீரூர்கு மரமங்கை அகரம்சே தாபுரம் :::நிழலுற்ற கருமாபுரம் ::நீதிவட் டூர்மணலி கோக்களையும் உஞ்சனியும் :::நிலைகொள்கூத் தன்பூண்டியும்”</poem> {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||2}}</noinclude> c87i9bx5jf3hqe96q157nahijsdjmum பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/15 250 619918 1837480 1837095 2025-06-30T15:12:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><poem>::“சீரூரும் ஆனங்கூர் கொக்கரா யன்பேட்டை :::தேவைகா டச்சிநல்லூர் ::செயமா விரட்டியுட னேலத்தி வாடியும் :::செய்யபடை வீடுபட்டிலூர் ::ஏரூர் வயற்கழனூர் மண்டபத் தூர்தோக்கை :::இன்பமிகு சித்தளந்தூர் ::இணையில்கத் தேரியுடன் முப்பத்தி ரண்டூர்கள் :::இனியபூந் துறைசைநாடே”</poem> என்பது அப்பாடலாகும். இதனை ஊர்த்தொகைப் பாடல் என்பர். திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு “திருச்செங்கோடு நாடு” என்ற பகுதி பூந்துறை நாட்டின் உள்நாடாக சில காலம் விளங்கியுள்ளது. கீழ்க்கரைப் பூந்துறை நாடு உள்ளிட்ட சில நாட்டுப் பகுதிகளை “எழுகரைநாடு” என்றும், “குன்றத்தூர்க் கூற்றம்” எனவும் முன்பு வழங்கியுள்ளனர். கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலம் திருச்செங்கோடு ஆகும். இந்நாடு தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழும் உடையது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டு ஊர்களில் குமரமங்கலமும் ஒன்றாகும், “நீரூர் குமரமங்கை” என்று ஊர்த் தொகைப் பாடலில் குமரமங்கலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் 32 பழம்பெரும் பதிகளில் 11 ஆவது ஊராகக் குறிக்கப்பட்டுள்ள ஊர் குமரமங்கலம். திருச்செங்கோட்டு மலைக்குக் கிழக்கே இராசிபுரம், நாமக்கல் செல்லும் சாலையில் 5 ஆம் கிலோமீட்டரில் குமரமங்கலம் உள்ளது. சாலையின் இருபுறமும் அமைந்துள்ள ஊர். உழவுத் தொழிலும், நெசவுத் தொழிலும் சிறந்துள்ள வளமான ஊர். இவ்வூர் குமரமங்கலம், குமரபுரி, குமரமங்கை, மாமங்கை என பலவாறு அழைக்கப்படும் சிறப்புடையது. மிகவும் சிறப்பு வாய்ந்த<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||3}}</noinclude> obh69wqfsyto9tgjqrfnts3uaigqzw5 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/16 250 619919 1837481 1837096 2025-06-30T15:14:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>ஊர்களே “மங்கலம்” என்று அழைக்கப்பெறும். நிகண்டுகளிலும் அகராதிகளிலும் “மங்கலம்” என்ற சொல்லுக்கு சுகம், ஆக்கம், நலம், பொலிவு, நற்காலம், நன்மை, வாழ்த்து, தூய்மை எனப் பல மங்கலப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சத்தியமங்கலம், கேசரிமங்கலம், சேந்தமங்கலம், பாண்டமங்கலம், கொத்தமங்கலம், மறமங்கலம், வைரமங்கலம், மோடமங்கலம் எனப் பற்பல மங்கலங்கள் கொங்கு நாட்டில் உள்ளன. குமரமங்கலம், குமரன் (முருகன்) எழுந்தருளி அருள்புரியும் திருச்செங்கோட்டின் அருகே இருப்பதால் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அல்லது குமரமங்கலத்தின் முதன்மைக் காணியாளர்களானதூரகுலப் பெருமக்கள் குமரகவுண்டர், குமரவேல் கவுண்டர், குமரபூபதி எனப் பெயர் பெற்றிருப்பதால் அவர்கள் பெயராலும் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அவர்கள் பெயர் குமரக் கடவுளோடு தொடர்புடையதே! எப்படியும் குமரக் கடவுளாகிய முருகன் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றது என்பது தெளிவு, “குமாரமங்கலம்” என்பது பிற்கால வழக்காகும். “ஏழூர் கட்டி மகிபன் பள்ளு” என்னும் இலக்கியத்தில் குமரமங்கலம் செல்வச் செழிப்பு மிக உயர்த்திக் கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “பொன்னி னால்உழவு கொழுக்கொள்வார் போத மாணிக்கத் தீபங்கள் வைப்பார் கன்ன லால்பண்ணை வேலி பிடிப்பார் கனக நாழிகொண்டே முத்தளப்பார் பொன்னு லாவுநல் இல்லம் சமைப்பார் பூசும் சந்தனச் சேற்றில் வழிப்பார் உன்னு நஞ்சைய ராச வசீகரன் உசித மாமங்கை ஊர்எங்கள் ஊரே”</poem> }}என்பது அப்பாடலாகும். இப்பாடலில் தூரன்குல நஞ்சையகவுண்டர் சிறப்பிக்கப்படுகிறார். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||4}}</noinclude> j7rcb69zdy702b156ha5o2ywyeog1gv 1837483 1837481 2025-06-30T15:17:59Z Booradleyp1 1964 1837483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>ஊர்களே “மங்கலம்” என்று அழைக்கப்பெறும். நிகண்டுகளிலும் அகராதிகளிலும் “மங்கலம்” என்ற சொல்லுக்கு சுகம், ஆக்கம், நலம், பொலிவு, நற்காலம், நன்மை, வாழ்த்து, தூய்மை எனப் பல மங்கலப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. விசயமங்கலம், சத்தியமங்கலம், கேசரிமங்கலம், சேந்தமங்கலம், பாண்டமங்கலம், கொத்தமங்கலம், மறமங்கலம், வைரமங்கலம், மோடமங்கலம் எனப் பற்பல மங்கலங்கள் கொங்கு நாட்டில் உள்ளன. குமரமங்கலம், குமரன் (முருகன்) எழுந்தருளி அருள்புரியும் திருச்செங்கோட்டின் அருகே இருப்பதால் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அல்லது குமரமங்கலத்தின் முதன்மைக் காணியாளர்களானதூரகுலப் பெருமக்கள் குமரகவுண்டர், குமரவேல் கவுண்டர், குமரபூபதி எனப் பெயர் பெற்றிருப்பதால் அவர்கள் பெயராலும் குமரமங்கலம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அவர்கள் பெயர் குமரக் கடவுளோடு தொடர்புடையதே! எப்படியும் குமரக் கடவுளாகிய முருகன் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றது என்பது தெளிவு, “குமாரமங்கலம்” என்பது பிற்கால வழக்காகும். “ஏழூர் கட்டி மகிபன் பள்ளு” என்னும் இலக்கியத்தில் குமரமங்கலம் செல்வச் செழிப்பு மிக உயர்த்திக் கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “பொன்னி னால்உழவு கொழுக்கொள்வார் போத மாணிக்கத் தீபங்கள் வைப்பார் கன்ன லால்பண்ணை வேலி பிடிப்பார் கனக நாழிகொண்டே முத்தளப்பார் பொன்னு லாவுநல் இல்லம் சமைப்பார் பூசும் சந்தனச் சேற்றில் வழிப்பார் உன்னு நஞ்சைய ராச வசீகரன் உசித மாமங்கை ஊர்எங்கள் ஊரே”</poem>}} என்பது அப்பாடலாகும். இப்பாடலில் தூரன்குல நஞ்சையகவுண்டர் சிறப்பிக்கப்படுகிறார். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||4}}</noinclude> 8p5xm9766d19d6trxof87mf95v4gr40 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/125 250 619928 1837612 1837231 2025-07-01T04:51:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|பாண்டி|113}}</noinclude>காற்றிற் பறக்கவிடும் பட்டத்தைக் காலிப்பட்டம் என்பர் வடார்க்காட்டு மாவட்டத்தார். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 125 |bSize = 386 |cWidth = 132 |cHeight = 176 |oTop = 90 |oLeft = 45 |Location = left |Description = }} {{larger|ஆடு கருவி}} : மூலைக்குறுக்குக் கோடிட்ட ஒரு சதுரமும், அதையொட்டிய படுக்கையான ஒரு சிறு நீள் சதுரமும் கொண்ட ஒரு பெருநீள்சதுர அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடு கருவியாம். மூலைக்குறுக்குக் கோடிட்ட சதுரம் நான்கு கட்டமாக அமையும். மேலுள்ள நீள்சதுரம் ஐந்தாங் கட்டமாகும். {{larger|ஆடு முறை}} : முதலாவது முதற்கட்டத்திற் சில்லியெறிந்து, அதை ஒரேயெட்டில் நொண்டியடித்து மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் அதை முன்போல் மிதித்தல் வேண்டும். பின்பு மேற்கட்டங்களிலும் சில்லி யெறிந்து, எண் முறைப்படி கட்டங்கட்டமாய் நொண்டியடித்துச் சென்று மிதித்து, நேரடியாகவோ கட்டங்கட்டமாகவோ வெளியே தள்ளி, முன்போன்றே நொண்டியடித்து வந்து மிதித்தல் வேண்டும். மலை வேண்டுவாருள் சிலர், ஐந்தாங் கட்டத்தை மலையாகக் கொள்வர். அங்ஙனங் கொள்ளாதார், அதன் மேற்புற வெளியை அங்ஙனம் பயன்படுத்துவர். மலைக்குச் சில்லி யெறியும்போது எதிர்நோக்கியும், மலையிலிருந்து சில்லி யெறியும்போது புறங்காட்டித் தலைக்கு மேலாகவும், எறிவது வழக்கம். பழமானவர் உப்பு வைப்பர். இங்ஙனம் எளியமுறையில் இதை ஆடுவது வடார்க்காட்டு வழக்கமாம். {{nop}}<noinclude> த. வி—8</noinclude> s1gvspsnobdrulupfgu1d6otzfez383 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/126 250 619929 1837613 1837234 2025-07-01T04:52:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|114|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு <b>வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’</b> என்பவற்றையும், சேர்த்துக்கொள்வர். இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4 ஆம் அல்லது 5 ஆம் கட்டத்தில் விழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் விழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை தொண்டியடித்துத் தள்ளிக்கொண்டுபோய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம். {{center|{{larger|<b>VI. கைச்சில்லி</b>}}}} தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக்கொள்ளும் ஆட்டு <b>கைச்சில்லியாம்</b>. இது சேலம் வட்டாரத்தில் ஆடப்பெறும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 9htykxwz2bdcp0cw9gl8osjgv7selrw பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/127 250 619930 1837614 1837241 2025-07-01T04:54:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. கம்ப விளையாட்டு</b>}}}} நால்வர், ஒரு மண்டபத்தின் அல்லது சதுர இடக்தின் நான்கு மூலைக் கம்பத்திலும், கம்பத்திற்கொருவராக நின்றுகொண்டு, எதிரும் வலமும் அல்லது எதிரும் இடமுமாக, மாறி மாறி அல்லது சுற்றிச்சுற்றி வேறுவேறு கம்பத்திற்கு இயங்கிக்கொண்டிருக்க, இன்னொருவர் அவரைத் தொடல்வேண்டும். முன்னரே ஏதேனுமொருவகையில் தோற்றவர் அல்லது தவறியவர் தொடவேண்டியவராவர். ஒருவர் கம்பத்தைவிட்டு விலகியிருக்கும்போதும், ஏற்கெனவே ஆளுள்ள இன்னொரு கம்பத்தைச் சேர்ந்திருக்கும்போதும், அவரைத் தொடலாம். தொடப்பட்டவர் தொட்டவர் வினையையும், தொட்டவர் தொடப்பட்டவர் வினையையும், மேற்கொள்ள வேண்டும். கொடுகிறவர், பால் மோர் தயிர் விற்பவர்போல், “பாலோ பால்!” அல்லது “மோரோ மோர்!” அல்லது “தயிரோ தயிர்!” என்று சொல்லிக்கொண்டு திரிவது, சோழ கொங்கு நாட்டு வழக்கும், உச்சந்தலையைக் கையால் தட்டிக்கொண்டு “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்று சொல்லித் திரிவது, பாண்டிநாட்டு வழக்கும் ஆகும். பாண்டிநாட்டில் இவ்விளையாட்டிற்குத் “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்றே பெயர். தீட்டுள்ள அல்லது தீண்டப்படாத ஒருவர் தம்மினின்று விலகியோடிய பிறரை, விளையாட்டிற்கோ குறும்பிற்கோ தொட்ட செயலை, நடித்துக் காட்டுவதாகவுள்ளது இவ்விளையாட்டு. {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> 2dueatlygtkb16gs5xz6ugjvbbk985y பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/128 250 619931 1837615 1837245 2025-07-01T04:59:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. கச்சக்காய்ச் சில்லி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : கச்சக்காயைச் சில்லியால் அடித்து ஆடும் ஆட்டு <b>கச்சக்காய்ச் சில்லி.</b> {{larger|ஆடுவார் தொகை}} : பலர் இதை ஆடுவர். {{larger|ஆடுகருவி}} : ஆளுக்குப் பத்திற்குக் குறையாத பல கச்சக்காய்களும், அகன்ற சில்லியும், ஓரடி விட்டமுள்ள ஒரு வட்டமும், இதை ஆடு கருவியாம். சில்லிக்கு வடார்க்காட்டு வட்டத்தில் <b>சப்பாத்தி</b> என்று பெயர். {{larger|ஆடிடம்}} : பொட்டலில் இது ஆடப்பெறும். {{larger|ஆடுமுறை}} : ஆடகர் நாற்கசத் தொலைவிலுள்ள உத்தியில் நின்று கொண்டு, வட்டத்திற்குள் தத்தம் சில்லியை எறிவர். யாருடையது வட்டத்திற்கு அல்லது வட்டத்தின் நடுவிற்கு மிகநெருங்கி யிருக்கின்றதோ, அவர் முந்தியாடல் வேண்டும். ஏனையோரெல்லாம் தத்தம் அண்மை முறைப்படி முன் பின்னாக ஆடுவர். ஆடகரெல்லாரும் தத்தம் கச்சக்காய்களை வட்டத்திற்குள் இட்டபின், ஒவ்வொருவரும் உத்தியில் நின்றுகொண்டு, வட்டத்திற்குள் பரப்பி அல்லது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கச்சக்காய்களைத் தத்தம் சில்லியால் அடித்தல் வேண்டும். வட்டத்திற்கு வெளிச்சென்ற காய்களையெல்லாம் ஆடுவோர் எடுத்துக்கொள்ளலாம். சில்லி வட்டத்திற்குள் செல்லாவிடினும், வட்டத்திற்குள் சென்றும் காய்களை அடித்து வெளியேற்றாவிடினும், காய்களை வெளியேற்றியக்காலும் சில்லியும் உடன் வெளியேறாவிடினும், தவறாம். தவறிவிடின் அடுத்தவர் ஆடல் வேண்டும்; தவறாவிடின் தொடர்ந்து ஆடலாம். இறுதியில், மிகுதியான காய்களை வைத்திருப்பவர் கெலித்தவராவர். சேலம் வட்டாரத்தில் கச்சக்காய்க்குப் பதிலாகச்சிறு சுருட்டுப் பெட்டியையும் வைத்து அது ‘சிகரெட்பாகுச்’ சில்லி எனப்படும். ஆடுவதுண்டு. {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> d3ytp7z5gvg6ai7ad4q3z0e28cwsy8l பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/129 250 619932 1837617 1837247 2025-07-01T05:01:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. குஞ்சு</b>}}}} ஆடுவார் இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, ஒரு கட்சியார் பஞ்சாரம் அல்லது ஆட்டுக் கூண்டளவுள்ள ஒரு வட்டக்கோட்டின் அருகும், இன்னொரு கட்சியார் சற்றுத் தொலைவிலும் நிற்பர். தொலைவில் நிற்பவர், தம்முள் ஒருவரைக் ‘குஞ்சு’ என விளம்பி, எதிர்க் கட்சியில் தத்தம் உத்தியைப் பிடிக்கச் செல்வர். எதிர்க் கட்சியார் குஞ்சினைப் பிடிக்க முயல்வர். குஞ்சு கூடுவந்து சேர்ந்துவிடின் (அதாவது பிடிபடாது வட்டக் கோட்டிற்குள் புகுந்துவிடின்), அதே கட்சியார் மீண்டும் குஞ்சுவைத்து ஆடுவர்; பிடிபட்டுவிடின், கூட்டினருகு நின்றவர் குஞ்சுவைத்து ஆடல்வேண்டும். கோழிக்குஞ்சு பருந்திற்குத் தப்பிக் கூட்டிற்குள் அல்லது வீட்டிற்குள் புகுவதை, இவ்விளையாட்டுக் குறிப்யதுபோலும்! {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 9j5snw257y8uh7uqw78cjzmmy5eoshf பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/130 250 619933 1837619 1837283 2025-07-01T05:15:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணாம்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு <b>கண்ணாம்பொத்தி</b> எனப்படும். {{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர். முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும். ::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref> ::{{larger|பிள்ளை}} : என்ன? ::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயனிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref> ::பி : மூன்று முட்டையிட்டேன். ::மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த {{rule}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lnzd3g3qqmfoybncm5xatwnniarkktl 1837620 1837619 2025-07-01T05:16:21Z Booradleyp1 1964 1837620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணாம்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு <b>கண்ணாம்பொத்தி</b> எனப்படும். {{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர். முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும். ::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref> ::{{larger|பிள்ளை}} : என்ன? ::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயனிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref> ::பி : மூன்று முட்டையிட்டேன். ::மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> goq6cssiw9ptq801jjv3aab3ctiqxwa பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/131 250 619940 1837621 1837290 2025-07-01T05:18:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||கண்ணாம்பொத்தி|119}}</noinclude>தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக்கொண்டுவா. புலாலுண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும். ::மு : எத்தனை பழம் பறித்தாய்? ::பி : மூன்று பழம் பறித்தேன். ::மு : அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா. இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி, <poem>::கண்ணாங் கண்ணாம் பூச்சி! ::காட்டுத்தலை மூச்சி ::ஊளை முட்டையைத் தின்றுவிட்டு ::நல்ல முட்டை கொண்டுவா</poem> என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது. இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்குமிங்கும் பார்த்து, ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண் பொத்தப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ்விளையாட்டுத் தோன்றியிருக்கலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 3gtu1ndbxfebhkj8g6oelagp50nusc5 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/132 250 619941 1837622 1837292 2025-07-01T05:19:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. புகையிலைக் கட்டை யுருட்டல்</b>}}}} இது ஒருவாறு கண்ணாம்பொத்தி போன்றதே. ஆயின் இதற்கு ஒரு வட்டம் போடப்படும்; அதோடு முந்தித் தொடுவது யார் என்று தீர்மானித்தற்கு, எல்லாரையும் வரிசையாய்க் குனியவைத்து, அவர்கள் நிழலில் புகையிலைக் கட்டையை ஒருவர் உருட்டுவர். அது யார் நிழலிற்போய் நிற்கின்றதோ, அவர் ஏனையோரைத் தொடுதல் வேண்டும். பிறரெல்லாம் ஓடி ஒளிந்துகொள்ளுதற்கு இரண்டொரு நிமையங் கொடுக்கப்படும். தொடும் பிள்ளை தொடவரும்போது, எல்லாரும் ஓடிப்போய் வட்டத்திற்குள் நின்றுகொள்வர். வட்டத்திற்குட் சென்றபின் தொடுதல் கூடாது. வட்டத்திற்குட் செல்லுமுன் தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை தொடுதல் வேண்டும். ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு தொடமுயன்ற பிள்ளையே மீண்டும் தொடுதல் வேண்டும். ஒருவர் தொடர்ந்து மூவாட்டை ஒருவரையுந் தொடாவிடின், அவர்மீது ஏனையோர் சிறிது சிறிது குதிரையேறுவதுண்டு. அதன்பின்,மீண்டும் புகையிலைக் கட்டை உருட்டப்படும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> aqgpu5lxbork8d3z0x5q54780ouk0xe பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/133 250 619942 1837623 1837301 2025-07-01T05:22:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. புகையிலைக் கட்டை யெடுத்தல்</b>}}}} இதுவும் ஒளிந்து விளையாடும் விளையாட்டே. ஆடுவாரெல்லாம் உத்திகட்டி இருகட்சியாகப் பிரிந்து கொண்டபின், ஒரு கட்சியார் ஓடி ஒளிந்துகொள்வர். இன்னொரு கட்சியார், கடைகட்குச் சென்று புகையிலைக் கட்டை (அல்லது வெற்றிலைக்காம்பு) எடுத்துவந்து, ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பர். யாரையேனும் கண்டுபிடித்தபோது, கடைக்குச் சென்று வந்தமைக்கு அடையாளமாகப் புகையிலைக் கட்டையைக் காட்டல்வேண்டும். கண்டு பிடிக்கப்பட்டவர் முன்பு எல்லாரும் நின்ற இடத்திற்கு வந்துவிடுவர். எல்லாருங் கண்டுபிடிக்கப்பட்டபின் வினைமாறி விளையாடுவர். ஒளிந்திருந்தவரைக் கண்டு பிடிக்கும்போது புகையிலைக் கட்டையைக் காட்டாவிடினும், யாரையேனுங் கண்டுபிடிக்க முடியாவிடினும், முன்பு கண்டுபிடித்தவரே மீண்டுங் கண்டுபிடித்தல் வேண்டும். இது பாண்டிநாட்டு விளையாட்டு. இதன் சோழநாட்டு வகை வருமாறு : ஆடுவாரெல்லாரும் கைபோட்டு ஒவ்வொருவராகப் பிரித்து, இறுதியிலகப்பட்டுக் கொண்டவர் ஏனையாரைப் பிடித்தல்வேண்டும். பிடிக்கவேண்டியவர் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு குறிப்பிட்ட தழையைக் கொண்டு வந்தபின்புதான் பிடித்தல் வேண்டும். அதற்குள் ஏனையரெல்லாம் மறைவான இடங்களில் ஒளிந்துகொள்வர். கண்டுபிடிப்பவர் ஒளிந்திருப்பவரைக் கையினாற் பிடித்துக்கொள்ளலாம், அல்லது அவர் பெயரைமட்டும் பிறர்க்குக் கேட்குமாறு உரக்கச் சொல்லலாம். இவ்விரண்டில் எது செய்வதென்று முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும். கண்டு பிடிக்கப்பட்டவர் தழையைக் காட்டச்சொல்லும்போது, கண்டுபிடித்தவர் காட்டல் வேண்டும்; இல்லாவிடின், மறுமுறையும் அவரே கண்டுபிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டலர் மறுமுறை கண்டுபிடித்தல் வேண்டும். இவ்விளையாட்டு <b>குலீம்தார்</b> என்னும் உருதுப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 8d5ev040qdmhhlhe43czdgvh7w09lpr பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/134 250 619944 1837624 1837303 2025-07-01T05:24:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. பூச்சி</b>}}}} பூச்சி என்பது ஆள்நிழல். நிலவொளியிற் பூச்சி தெரியும்போது ஒருவரைத் தொடும் விளையாட்டு, பூச்சி அல்லது பூச்சி விளையாட்டு. ஆடுவாருள் ஏதேனுமொரு வகையில் அகப்பட்டுக்கொண்ட ஒருவர், நிலவொளியிடத்தில் நிற்க, ஏனையரெல்லாம் அருகேயுள்ள ஓர் இருண்ட இடத்தில் நின்றுகொள்வர். இருண்ட இடத்தில் நிற்பவர் ஒளியிடத்திற்கு வரின், அவரைத் தொடலாம்; இல்லாவிடின் தொடல் கூடாது. ஒளியிடத்தில் தொடப்பட்டவர் பின்பு பிறரைத் தொடுதல் வேண்டும். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> mgkmrugzsabr7kcrml837navc3l3ymr பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/135 250 619950 1837625 1837310 2025-07-01T05:25:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. அரசனுந் தோட்டமும்</b>}}}} அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்துகொள்வர். அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித்தோட்டம் போடும்படி சேவகன்வழித் தோட்டக்காரனை ஏவுவன். தோட்டக்காரன் வேலை தொடங்குவன். அரசன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமையைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், முளைத்தல்,ஓரிலை முதற்பல இலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகியபல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை ஒவ்வொரு வினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர். காய்கள் முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி “முற்றிவிட்டதா ?” என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை “முற்றிவிட்டது” என்றும், சில தலைகளை “முற்றவில்லை” என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டுபோய்த் தன் வீட்டில் வைத்திருப்பதுபோல், சில பிள்ளைகளைக் கொண்டுபோய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக்காய்கள் களவு போவதுபோல், அப்பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு வந்துவிடுவர். இங்ஙனம் இரண்டொருமுறை நிகழ்ந்தபின், சேவகன் அரசனையே அழைத்து வந்து, எல்லாக் காய்களையுங் கொண்டுபோவதுபோல் எல்லாப் பிள்ளைகளையுங் கொண்டுபோவன். இதோடு ஆட்டம் முடியும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> an2jtbzhcrcffoy43gq50o69w1z2amv பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/136 250 619954 1837640 1837316 2025-07-01T06:38:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருக்க, ஒரு பிள்ளை திரிபோல் முறுக்கிய துணியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு, “குலைகுலையாய் முந்தரிக்காய்” என்று விட்டு விட்டு உரக்கச் சொல்லி, வட்டத்திற்கு வெளியே பிள்ளைகட்கு அருகில் வலமாகச் சுற்றிச் சுற்றிவரும். அப்பிள்ளை “குலை......காய்” என்று சொல்லுந்தொறும், உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளெல்லாம் ஒருங்கே “நரியே, நரியே, ஓடிவா” என்று கத்திச்சொல்வர். இங்ஙனம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, சுற்றி வரும் பிள்ளை திடுமென்று திரியை ஒரு பிள்ளையின் பின்னால் வைத்துவிடும்; திரிவைக்கப்பட்ட பிள்ளை உடனே கண்டு அதை எடுக்காவிடின், வைத்தபிள்ளை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, வைக்கப்பட்ட பிள்ளையின் முதுகில் அத்திரியால் ஓரடி ஓங்கிவைத்து எழுப்பி, அதை அப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, அப்பிள்ளையின் இடத்தில் தான் உட்கார்ந்துகொள்ளும். திரி வைத்தவுடன் வைக்கப்பட்ட பிள்ளை கண்டு எடுத்துக்கொண்டு எழுந்துவிடின், வைத்த பிள்ளை விரைந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்து வெற்றிடத்தில் உட்கார்ந்து அடிக்குத் தப்பிக்கொள்ளும். திரியெடுத்த அல்லது திரிவாங்கின பிள்ளை, முன்போல் “குலை....... காய்” என்று முன்சொல்ல, மற்றப் பிள்ளைகளெல்லாம் “நரியே ...... வா” என்று பின்சொல்வர். பின்பு திரிவைப்பதும் பிறவும் நிகழும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். இவ்விளையாட்டிற்குத் <b>திரித்திரி பந்தம்</b> என்று பெயர். பாண்டிநாட்டில், பிள்ளைகள் வட்டமாய் உட்காராது வரிசையாய் உட்கார்ந்து, இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. அது <b>யானைத்திரி</b> என்று பெயர் பெறும். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 3b86ut2jdj63599f86gyfj298ref0v8 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/137 250 619955 1837641 1837317 2025-07-01T06:39:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>க. நொண்டி</b>}}}} {{larger|ஆடிடமும் பொழுதும் ஆடுவாரும்}} : <b>நொண்டி</b> என்பது, பொட்டலிலும் திறந்த வெளிநிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு. {{larger|ஆடு கருவி}} : ஆடுவார் தொகைக்கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒரு பெரு வட்டமே இவ்வாட்டுக் கருவியாம். {{larger|ஆடு முறை}} : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத்தொகையவான இருகட்சிகளாய்ப் பிரிந்து கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர். மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்துகொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற்குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்றுகொண்டு, ஒவ்வொருவராய் ஒவ்வொருமுறை வட்டத்திற்குள் நொண்டியடித்துச் சென்று, உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொடமுயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப்பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்குமிங்கும் ஓடித்திரிவர். அங்ஙனம் ஓடும்போது கோட்டை மிதிப்பினும்,கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப்போயின் கோட்டிற்கு வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலூன்றாக்காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் கோட்டின்மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்) அவருக்கு முந்தினவராலும்<noinclude></noinclude> h4z5nieoh07wefpfnmgdo03pku5h7oa பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/138 250 619960 1837642 1837323 2025-07-01T06:41:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப்பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்தபின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளிநிற்கும் கட்சியாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டுவிடுவதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தொடுவதுமுண்டு; இடையிட்டு ஒரோவொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு; ஒரேயொருவர் ஒரேயொருவரைத் தொடுவதுமுண்டு; ஒருவரும் ஒருவரையும் தொடாதிருப்பதுமுண்டு. இங்ஙனம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத்தலும், சிலரோ பலரோ வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறாதிருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும். வெளிநிற்கும் கட்சியாருள் அனைவரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஓர் ஆட்டம் முடியும். {{larger|ஆட்ட வெற்றி}} : உள்நிற்பார் அனைவரும் தொடப் பட்டுவிடின் வெளிநிற்பார்க்கும், அங்ஙனமன்றி ஒருவர் எஞ்சியிருப்பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம். {{larger|ஆட்டத் தொடர்ச்சி}} : ஒருமுறையாடியபின், மீண்டும் ஒருமுறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ஙனஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள்நிற்பதே இனியதாகக் கருதப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : இவ்விளையாட்டுப் போர்வினையினின்று தோன்றியதாகும். போர்க்களத்தில் ஒருகால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான்பட்டு வீழுந்துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம்மறவினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ்விளையாட்டுத் தோன்றிற்று. {{nop}}<noinclude></noinclude> qcu2jq71l1qbtcfvlj9f6xnjbgc4jdi பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/139 250 619967 1837644 1837334 2025-07-01T06:43:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|நொண்டி|127}}</noinclude>குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற்குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று. கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் <b>நொண்டி நாடகம்</b> என்னும் நாடக நூல்வகையும் உளது. ‘சீதக்காதி நொண்டி நாடகம்’ இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர்வினைச் செய்தியின் வேறாம். {{larger|ஆட்டின் பயன்}} : ஒருகால் நோய்ப்பட்டும் வெட்டுண்டும் நடக்கவியலாதபோது மறுகாலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும். {{rule|5em|align=}} {{center|{{larger|<b>௨. நின்றால் பிடித்துக்கொள்</b>}}}} ஏதேனும் ஒரு வகையில் அகப்பட்டுக்கொண்டபிள்ளை பிறபிள்ளைகளை நின்றால் தொடவேண்டும்; உட்கார்ந்து கொண்டால் தொடக்கூடாது. தொடப்பட்ட பிள்ளை, பின்பு பிறரைத் தொடல் வேண்டும். {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> pf5lm1fj72c9lrjxvb8jybka0baff5j பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/140 250 619968 1837645 1837337 2025-07-01T06:44:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. பருப்புச் சட்டி</b>}}}} பல பிள்ளைகள் “விறகு விறகு” என்று சொல்லிக்கொண்டு, வட்டமாய்ச் சுற்றி வரவேண்டும். ஒரு பெரிய பிள்ளை அவர்களை அப்படியே உட்காரச் சொல்லி, வட்டத்துள் நின்று “உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்று வரிசைப்படி ஒவ்வொருவரையுங் கேட்கும். ஒவ்வொருவரும் பருப்பல்லாத ஒவ்வொரு குழம்பைச் சொல்வர். பின்பு, இறுதியில் எல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, அப் பெரிய பிள்ளையை அவ்வாறே கேட்பர். அப் பிள்ளை “பருப்புக்குழம்பு” என்னும். உடனே எல்லாரும் எழுந்திருந்து, அப்பிள்ளையைப் பருப்புச்சட்டி என அழைத்து நகையாடி மகிழ்வர். நாள்தோறும் பருப்புக் குழம்பையே விரும்பி யுண்ணும் ஒருவரைப் பழிப்பதுபோல் உள்ளது. இவ்விளையாட்டு. {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> s3kizmp5v74cio3hob5n4wu1j1uqttd பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/141 250 619969 1837646 1837339 2025-07-01T06:46:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. மோதிரம் வைத்தல்</b>}}}} ஆடுவாரெல்லாரும் இருகட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவராக இருவரொழிய ஏனையரெல்லாம், கட்சி வாரியாய் இரு வரிசையாக எதிரெதிர் உட்கார்ந்து கொள்வர். உட்காராத இருவரும் தத்தம் கட்சி வரிசையின் பின்னால் நின்றுகொண்டிருப்பர். அவருள் ஒருவர் ஒரு மோதிரத்தைக் கையில் வைத்துக்கொண்டு குனிந்து, தம் வரிசையில் ஒவ்வொருவர் பின்னாலும் அதை வைப்பதாக நடித்து, யாரேனும் ஒருவர் பின்னால் வைத்துவிட்டு, வரிசை நெடுகலும் சென்றபின் நிமிர்ந்து நிற்பர். எதிர் வரிசைக்குப் பின்னால் நிற்பவர், மோதிரம் வைக்கப்பட்ட இடத்தை இன்னாருக்குப் பின் என்று சுட்டிக்கூற வேண்டும். சரியாய்ச் சொல்லிவிடின், அடுத்தமுறை எதிர் வரிசையாள் மோதிரம் வைத்தல் வேண்டும்; இல்லாவிடின் முன்வைத்தவரே வைத்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். கீழே யிருப்பவர் நெடுகலும் உட்கார்ந்துகொண்டேயிருப்பர். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude> த.வி.—9</noinclude> 9zdnj1gef59pqi7yg9nvwb4cc1uu0xz பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/142 250 619970 1837647 1837342 2025-07-01T06:48:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. புலியும் ஆடும்</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள் நிற்கும் பிள்ளை ஆடாகவும், வெளி நிற்கும் பிள்ளை புலியாகவும், பாவிக்கப்பெறுவர். புலிக்கும் வட்டமாய் நிற்கும் பிள்ளைகட்கும் பின் வருமாறு உரையாட்டு நிகழும் : ::{{larger|புலி}} : சங்கிலி புங்கிலி கதவைத் திற. ::{{larger|பிள்ளைகள்}} : நான்மாட்டேன் வேங்கைப்புலி. ::{{larger|புலி}} : வரலாமா? வரக்கூடாதா ? ::{{larger|பிள்ளைகள்}} : வரக்கூடாது. பிள்ளைகள் வழிமறுத்தபின், புலி யாரேனும் இரு பிள்ளைகட்கிடையில் நுழையப் பார்க்கும். பிள்ளைகள் இடம் விடுவதில்லை. பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். உடனே ஆடு வெளியே விடப்பெறும்.புலி ஆட்டைப் பிடிக்க வெளியேறும். ஆடு மீண்டும் உள்ளே விடப்பெறும். இங்ஙனம் மாறிமாறி இரண்டொருமுறை நிகழ்ந்தபின், இறுதியில் புலி ஆட்டைப் பிடித்துக்கொள்ளும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. வட்டமாய் நிற்கும் பிள்ளைகள் ஆட்டுத் தொழுவத்தை நிகர்ப்பர். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> fciia4b1y6xgove8pf7gyemo87ibj3t பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/143 250 619971 1837648 1837346 2025-07-01T06:49:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘இதென்ன முட்டை ?’</b>}}}} பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பெரிய பிள்ளை பிறரையெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நிலத்தின்மேற் குப்புற வைக்கச் செய்து, ஒரு மரபுத்தொடர்ச் சொற்களைத் தனித்தனி சொல்லி ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு கையைச் சுட்டி, இறுதிச் சொல்லாற் குறிக்கப்பட்ட பிள்ளையை “உங்கள் அப்பன் பேர் என்ன?” என்று கேட்கும். அதற்கு அப்பிள்ளை “முருங்கைப்பூ” என்னும். பின்பு அப் பெரிய பிள்ளை “முருங்கைப்பூ தின்றவனே?” (ளே !) முள்ளாந் தண்ணீர் குடித்தவனே! (ளே !)” பாம்புக்கை படக்கென்று எடுத்துக்கொள்” என்று சொல்லும். “முருங்கைப்பூ...... குடித்தவனே! (ளே)” என்னும் பகுதியால், சொல்லுக் கொருவராக நான்கு பிள்ளைகள் சுட்டப்பெறும். “குடித்தவனே! (ளே)” என்று முடியும் பிள்ளை, உடனே ஒரு கையை எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். “குடித்தவனே! (ளே)” என்று இரண்டாம் முறை முடியும் பிள்ளை, இன்னொருகையையும் எடுத்துப்பின்னால் வைத்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் திரும்பத் திரும்பச் செய்பின், இறுதியில் ஒரு பிள்ளை அகப்பட்டுக்கொள்ளும். அப்பிள்ளை தன் இருகைகளையும் மடக்கி ஒன்றன்மேலொன்றாய்க் கீழேவைக்க, மற்றப் பிள்ளைகளும் தம் கைகளை அவ்வாறே அவற்றின்மேல் அடுக்கி வைப்பர். பெரிய பிள்ளை “கீழே சாணிபோட்டு மெழுகலாமா? மண்போட்டு மெழுகலாமா?” என்று கேட்டு, பிறர் “சாணிபோட்டு மெழுகு” என்றால், தன் அகங்கையால் அடிக்கையின் கீழ்ப் பூசுவதுபோல் தடவவேண்டும்; “மண்போட்டு மெழுகு” என்றால், புறங்கையால் அவ்வாறு செய்யவேண்டும். பின்பு மீண்டும், “தீட்டின கத்தியில் வெட்டலாமா? தீட்டாத கத்தியில் வெட்டலாமா?” என்று பெரிய பிள்ளை<noinclude></noinclude> kxmrihm796l52y21w6lu4osisxnfslh பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/144 250 619972 1837649 1837349 2025-07-01T06:51:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>கேட்டு, “தீட்டின கத்தியில்” என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்டாலும், “தீட்டாக கத்தியில்” என்றால் மணிக்கைப் பக்கத்தாலும் வெட்டவேண்டும். இனி, வெட்டுஞ் செயல்பற்றி, முற்கூறிய வினாவிற்குப் பதிலாக, “அடியில் வெட்டட்டுமா? நுனியில் வெட்டட்டுமா?” என்று கேட்டு, “அடியில் வெட்டு” என்றால் குத்துக்கையடுக்கின் அடியிலும், “நுனியில் வெட்டு” என்றால் அதன் நுனியிலும் வெட்டுவதுமுண்டு. பின்பு மீண்டும் முன்முறைப்படி கைகளை அடுக்கி வைக்கவேண்டும். பெரிய பிள்ளை ஒவ்வொரு கையாய்த் தொட்டு “இதென்ன மூட்டை?” “இதென்ன மூட்டை” என்று கேட்கும். பிறர் “அரிசி மூட்டை,” “பருப்பு மூட்டை,” “புளி மூட்டை,” “உப்பு மூட்டை” ஒவ்வொரு சரக்கின் பெயராற் கூறுவர். “ஒவ்வொரு மூட்டையிலும் கொஞ்சங் கொஞ்சந் தாருங்கள்” என்று பெரிய பிள்ளை கேட்கும்.பிறர் "தரமாட்டோம்" என்பர். அதனாற் பெரிய பிள்ளை, எல்லாரையும் கண்ணை மூடிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்துகொள்ளச் சொல்வாள். அவர் அங்ஙனஞ் செய்தபின், “உங்கள் அப்பா வருகிறார்கள்” “உங்கள் அம்மா வருகிறார்கள்” என்று ஏமாற்றி யாரையேனும் எழவைத்து, அப்பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையான அடி பெரியபிள்ளை கொடுக்கும். ஒருவரும் ஏமாறி எழாவிடின், “விளையாட்டுப் போதும், எழுந்திருங்கள்” என்று சொல்லி, எல்லாரும் எழுந்தபின் எல்லார்க்கும் அடிகொடுக்கும். இதோடு ஆட்டம் முடியும். {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> jsowj731yt04xd38y576ncgkk8f3m2r பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/145 250 619973 1837651 1837353 2025-07-01T06:53:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. கும்மி</b>}}}} பல பேதையரும்<ref>*ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதை யெனப்படுவாள்.</ref> பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து <b>கும்மி</b> எனப்படும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதைக் <b>கொப்பி</b> என்பர். கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது <b>கும்மி</b>யெனப்பட்டது. கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு அது ‘கும்மியடி’ என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும். {{larger|எடுத்துக்காட்டு}} : <poem>::கும்மியடி பெண்ணே கும்மியடி—நல்ல :::கொன்றை மலர்சூடிக் கும்மியடி ::நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம் :::நண்ணிய தென்றுநீ கும்மியடி ::ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய்—என்றும் :::ஆகிவிடின் அது கேடாகும் ::மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை :::மாதரசே வரக் கும்மியடி.</poem> இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப் படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி. {{dhr|2em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> e0nfrmuu4udabufa4gjg0x3ttzfbtrd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/343 250 620015 1837413 2025-06-30T12:10:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முழுவதையுமோ வழங்காமல், அதிகாரங்களனைத்தையும் பொறுப்புகளையும் தன்னிடமே வைத்துக் கையாளுவாரேயானால், அஃது அதிகாரக் குவிப்பு முறை ஆகும். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரக் குவிப்பு|307|அதிகாரக் குவிப்பு}}</noinclude>முழுவதையுமோ வழங்காமல், அதிகாரங்களனைத்தையும் பொறுப்புகளையும் தன்னிடமே வைத்துக் கையாளுவாரேயானால், அஃது அதிகாரக் குவிப்பு முறை ஆகும். இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக, ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சிமுறையையும், அக்கழகம் கி.பி. 1857–ஆம் ஆண்டில் மறைந்த பின்னர், இந்தியப் பேரரசில் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டு 1947-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட, ஆங்கிலோ-இந்திய ஆட்சி முறையையும் கூறலாம். ஆங்கிலேயர் நம்நாட்டிற்கு அயலவராகையினால், இங்குத் தமது பேரரசாட்சியைப் (Imperial Rule) பாதுகாப்பாக நீடித்து வைக்கும் பொருட்டு, அடுக்கு ஆட்சி முறையில் அமைந்த (Hierarchical system) அதிகார வருக்கத்தை (Bureaucracy) நிறுவி, அதிகாரக் குளிப்புமுறையைப் பின்பற்றினர். அஃதாவது, பல்வேறு வகைப்பட்ட அதிகாரிகளை ஒன்றின்கீழ் ஒன்றாகப் பலபடிகளில் அமைத்து, ஒவ்வோர் அதிகாரியிடமும் ஆட்சி அதிகாரத்தைக் குவித்து (Centralise) வைத்தனர். இதைக் கீழ்வரும் ஒரு வரைவின் மூலம் காணலாம். {| |மேல்நிலை || ...... || 1. இங்கிலாந்தில் இருந்த இந்தியச் செயலாளர் (Secretary of State for India in England) |- |அதற்கடுத்த கீழடுக்கு || ...... || 2. இந்தியாவின் அரசப்பிரதிநிதி, ஆளுநர் தலைவர் (Viceroy and Governor General of India) |- |இரண்டாவதற்குக் கீழ்ப்பட்ட அடுக்கு || ...... || 3. மாநில ஆளுநர் (Governor of a Province) |- |எல்லாவற்றுக்கும் கீழான அடுக்கு || ...... || 4. மாவட்ட ஆட்சியர் (Collector of a District) |} இந்த அடுக்காட்சி முறையில் எல்லா இந்திய ஆட்சி அதிகாரமும் மேல்நிலையிலுள்ள (எண் 1) இந்தியச் செயலரிடமும், அடுத்தபடியாக (எண் 2) அரசப் பிரதிநிதியிடமும், அதற்கடுத்த கீழடுக்கில் (எண் 3) மாகாண ஆளுநரிடமும், இறுதியாக (எண் 4) மாவட்ட ஆட்சியரிடமும் குவித்து வைக்கப்பட்டு, ஒவ்வோர் அடுக்கிலுள்ள அதிகாரியும், தம் செயல்களுக்குத் தமக்கு அடுத்த மேலடுக்கில் உள்ள மேலதிகாரிக்குப் பொறுப்பாக இருக்குமாறு ஆக்கப்பட்டார். ஆகையால் அதிகாரக் குவிப்புமுறை என்பது, அடுக்கடுக்காக அமைந்து பணிபுரியும் அதிகாரிகளுடைய ஆட்சிமுறையை ஏற்படுத்துகிறது என்பதும் இதில் ஒவ்வோர் அதிகாரியும் தம் செயல்களைப் பொறுத்தவரையில் தமக்கு அடுத்த மேலடுக்கு அதிகாரிக்குத்தான் பொறுப்பாக இருக்கிறாரே தவிர, தமது செயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லை என்பதும், இவ்வகையாகப் பார்க்கும் போது அதிகாரக்குவிப்பு முறையானது குடியாட்சி இயல்பு உடையது அன்று (Undemocratic) என்பதும், எனவே இது தேசியவாதிகளால் (Nationalists) எப்பொழுதும் வெறுக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகின்றன. சட்டம் இயற்றும் அதிகாரம், நிருவாக அதிகாரம், நீதி அதிகாரம் முதலியவை எல்லாம் மேலே கூறப்பட்ட மேல்மட்ட மூவகை அதிகாரிகளிடமே நெடுங்காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன; இந்தியர்களுக்கு மைய, மாநிலச் சட்ட, நிருவாக மன்றங்களில் நெடுங்காலமாகப் பங்கு இல்லை. 1885-ஆம் ஆண்டுத் தோன்றிய இந்தியத் தேசிய காங்கிரசு, இத்தகைய அதிகாரக் குவிப்புமுறை பொது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயப்பதாக இருப்பினும் அது மக்களைச் சுய ஆட்சிமுறைக்குத் தக்கவராக ஆக்காது என்று கூறி, ஆங்கில நாட்டிலும், பிற குடியேற்ற நாடுகளிலும் உள்ள அமைப்பைப் போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள். சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாக அமைப்பு, சட்டத்தின் ஆட்சி என்ற நீதிமுறை முதலியன எல்லாம் இந்நாட்டில் நிறுவப்படுதல் வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்தது. 1919-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கச் சட்டத்தின் மூலமாக ஓரளவு அதிகாரப்பரவலும் (Decentralisation) 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின் மூலமாக மேலும் சிறிது அதிகாரப்பரவலும் ஏற்பட்டன. எளிறும் 1947-ஆம் ஆண்டில் இந்தியா முழு விடுதலை பெறும் வரையிலும் மேற்கூறிய நான்கு அதிகாரிகளிடம் அதிகாரங்கள் குளித்துத்தான் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களும் பொறுப்புள்ள நிருவாகக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சட்டமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் தள்ளுபடி செய்யவும் அதனால் மறுக்கப்பட்ட மசோதாவைச் சட்டமாக விளம்பரம் செய்யவும், நிருவாக ஆணைகளை விடுக்கவும், முதல் மூன்று அடுக்குகளிலும் உள்ள அதிகாரிகள் (இவர்கள் யாவரும் ஆங்கிலேயரே) – முழு அதிகாரம் பெற்றிருந்தனர், அதிகாரக் குவிப்பு முறை, இவ்வாறு அடுக்காக அதிகாரிகளின் ஆட்சியாக இருந்தாலும் சில நன்மைகளையும் பயப்பதாக இருந்தது; அதனால் தான் குடியாட்சிக்கு மாறாகவும் சில நன்மைகளைச் செய்தும் இருந்த ஆங்கில ஆட்சியை “தன்மை செய்த வல்லாட்சி” (Benevolent Despotism) என்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மேலதிகாரிகளின் ஆணைகளைப் பெற்றுக் களஅதிகாரிகள் குறைந்த காலத்தில் திறமையாகப் பணிகளை நிறைவேற்றி, மேலவர்களுக்குத்<noinclude></noinclude> m4mxt2tpq35o4afbyl9o51x5b636inv 1837414 1837413 2025-06-30T12:13:29Z Desappan sathiyamoorthy 14764 1837414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரக் குவிப்பு|307|அதிகாரக் குவிப்பு}}</noinclude>முழுவதையுமோ வழங்காமல், அதிகாரங்களனைத்தையும் பொறுப்புகளையும் தன்னிடமே வைத்துக் கையாளுவாரேயானால், அஃது அதிகாரக் குவிப்பு முறை ஆகும். இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக, ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சிமுறையையும், அக்கழகம் கி.பி. 1857–ஆம் ஆண்டில் மறைந்த பின்னர், இந்தியப் பேரரசில் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டு 1947-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட, ஆங்கிலோ-இந்திய ஆட்சி முறையையும் கூறலாம். ஆங்கிலேயர் நம்நாட்டிற்கு அயலவராகையினால், இங்குத் தமது பேரரசாட்சியைப் (Imperial Rule) பாதுகாப்பாக நீடித்து வைக்கும் பொருட்டு, அடுக்கு ஆட்சி முறையில் அமைந்த (Hierarchical system) அதிகார வருக்கத்தை (Bureaucracy) நிறுவி, அதிகாரக் குளிப்புமுறையைப் பின்பற்றினர். அஃதாவது, பல்வேறு வகைப்பட்ட அதிகாரிகளை ஒன்றின்கீழ் ஒன்றாகப் பலபடிகளில் அமைத்து, ஒவ்வோர் அதிகாரியிடமும் ஆட்சி அதிகாரத்தைக் குவித்து (Centralise) வைத்தனர். இதைக் கீழ்வரும் ஒரு வரைவின் மூலம் காணலாம். {| |{{ts|vtt}}|மேல்நிலை || ...... || 1. இங்கிலாந்தில் இருந்த இந்தியச் செயலாளர் (Secretary of State for India in England) |- |{{ts|vtt}}|அதற்கடுத்த கீழடுக்கு || ...... || 2. இந்தியாவின் அரசப்பிரதிநிதி, ஆளுநர் தலைவர் (Viceroy and Governor General of India) |- |{{ts|vtt}}|இரண்டாவதற்குக் கீழ்ப்பட்ட அடுக்கு || ...... || 3. மாநில ஆளுநர் (Governor of a Province) |- |{{ts|vtt}}|எல்லாவற்றுக்கும் கீழான அடுக்கு || ...... || 4. மாவட்ட ஆட்சியர் (Collector of a District) |} இந்த அடுக்காட்சி முறையில் எல்லா இந்திய ஆட்சி அதிகாரமும் மேல்நிலையிலுள்ள (எண் 1) இந்தியச் செயலரிடமும், அடுத்தபடியாக (எண் 2) அரசப் பிரதிநிதியிடமும், அதற்கடுத்த கீழடுக்கில் (எண் 3) மாகாண ஆளுநரிடமும், இறுதியாக (எண் 4) மாவட்ட ஆட்சியரிடமும் குவித்து வைக்கப்பட்டு, ஒவ்வோர் அடுக்கிலுள்ள அதிகாரியும், தம் செயல்களுக்குத் தமக்கு அடுத்த மேலடுக்கில் உள்ள மேலதிகாரிக்குப் பொறுப்பாக இருக்குமாறு ஆக்கப்பட்டார். ஆகையால் அதிகாரக் குவிப்புமுறை என்பது, அடுக்கடுக்காக அமைந்து பணிபுரியும் அதிகாரிகளுடைய ஆட்சிமுறையை ஏற்படுத்துகிறது என்பதும் இதில் ஒவ்வோர் அதிகாரியும் தம் செயல்களைப் பொறுத்தவரையில் தமக்கு அடுத்த மேலடுக்கு அதிகாரிக்குத்தான் பொறுப்பாக இருக்கிறாரே தவிர, தமது செயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லை என்பதும், இவ்வகையாகப் பார்க்கும் போது அதிகாரக்குவிப்பு முறையானது குடியாட்சி இயல்பு உடையது அன்று (Undemocratic) என்பதும், எனவே இது தேசியவாதிகளால் (Nationalists) எப்பொழுதும் வெறுக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகின்றன. சட்டம் இயற்றும் அதிகாரம், நிருவாக அதிகாரம், நீதி அதிகாரம் முதலியவை எல்லாம் மேலே கூறப்பட்ட மேல்மட்ட மூவகை அதிகாரிகளிடமே நெடுங்காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன; இந்தியர்களுக்கு மைய, மாநிலச் சட்ட, நிருவாக மன்றங்களில் நெடுங்காலமாகப் பங்கு இல்லை. 1885-ஆம் ஆண்டுத் தோன்றிய இந்தியத் தேசிய காங்கிரசு, இத்தகைய அதிகாரக் குவிப்புமுறை பொது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயப்பதாக இருப்பினும் அது மக்களைச் சுய ஆட்சிமுறைக்குத் தக்கவராக ஆக்காது என்று கூறி, ஆங்கில நாட்டிலும், பிற குடியேற்ற நாடுகளிலும் உள்ள அமைப்பைப் போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள். சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாக அமைப்பு, சட்டத்தின் ஆட்சி என்ற நீதிமுறை முதலியன எல்லாம் இந்நாட்டில் நிறுவப்படுதல் வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்தது. 1919-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கச் சட்டத்தின் மூலமாக ஓரளவு அதிகாரப்பரவலும் (Decentralisation) 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின் மூலமாக மேலும் சிறிது அதிகாரப்பரவலும் ஏற்பட்டன. எளிறும் 1947-ஆம் ஆண்டில் இந்தியா முழு விடுதலை பெறும் வரையிலும் மேற்கூறிய நான்கு அதிகாரிகளிடம் அதிகாரங்கள் குளித்துத்தான் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களும் பொறுப்புள்ள நிருவாகக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சட்டமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் தள்ளுபடி செய்யவும் அதனால் மறுக்கப்பட்ட மசோதாவைச் சட்டமாக விளம்பரம் செய்யவும், நிருவாக ஆணைகளை விடுக்கவும், முதல் மூன்று அடுக்குகளிலும் உள்ள அதிகாரிகள் (இவர்கள் யாவரும் ஆங்கிலேயரே) – முழு அதிகாரம் பெற்றிருந்தனர், அதிகாரக் குவிப்பு முறை, இவ்வாறு அடுக்காக அதிகாரிகளின் ஆட்சியாக இருந்தாலும் சில நன்மைகளையும் பயப்பதாக இருந்தது; அதனால் தான் குடியாட்சிக்கு மாறாகவும் சில நன்மைகளைச் செய்தும் இருந்த ஆங்கில ஆட்சியை “தன்மை செய்த வல்லாட்சி” (Benevolent Despotism) என்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மேலதிகாரிகளின் ஆணைகளைப் பெற்றுக் களஅதிகாரிகள் குறைந்த காலத்தில் திறமையாகப் பணிகளை நிறைவேற்றி, மேலவர்களுக்குத்<noinclude></noinclude> 2vaqsuo3vtrf5j1wp9qx4x4kj542l7x 1837415 1837414 2025-06-30T12:14:57Z Desappan sathiyamoorthy 14764 1837415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரக் குவிப்பு|307|அதிகாரக் குவிப்பு}}</noinclude>முழுவதையுமோ வழங்காமல், அதிகாரங்களனைத்தையும் பொறுப்புகளையும் தன்னிடமே வைத்துக் கையாளுவாரேயானால், அஃது அதிகாரக் குவிப்பு முறை ஆகும். இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக, ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சிமுறையையும், அக்கழகம் கி.பி. 1857–ஆம் ஆண்டில் மறைந்த பின்னர், இந்தியப் பேரரசில் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டு 1947-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட, ஆங்கிலோ-இந்திய ஆட்சி முறையையும் கூறலாம். ஆங்கிலேயர் நம்நாட்டிற்கு அயலவராகையினால், இங்குத் தமது பேரரசாட்சியைப் (Imperial Rule) பாதுகாப்பாக நீடித்து வைக்கும் பொருட்டு, அடுக்கு ஆட்சி முறையில் அமைந்த (Hierarchical system) அதிகார வருக்கத்தை (Bureaucracy) நிறுவி, அதிகாரக் குளிப்புமுறையைப் பின்பற்றினர். அஃதாவது, பல்வேறு வகைப்பட்ட அதிகாரிகளை ஒன்றின்கீழ் ஒன்றாகப் பலபடிகளில் அமைத்து, ஒவ்வோர் அதிகாரியிடமும் ஆட்சி அதிகாரத்தைக் குவித்து (Centralise) வைத்தனர். இதைக் கீழ்வரும் ஒரு வரைவின் மூலம் காணலாம். {| |{{ts|vtt}}|மேல்நிலை ||{{ts|vtt}}|...... || 1. இங்கிலாந்தில் இருந்த இந்தியச் செயலாளர் (Secretary of State for India in England) |- |{{ts|vtt}}|அதற்கடுத்த கீழடுக்கு ||{{ts|vtt}}|...... || 2. இந்தியாவின் அரசப்பிரதிநிதி, ஆளுநர் தலைவர் (Viceroy and Governor General of India) |- |{{ts|vtt}}|இரண்டாவதற்குக் கீழ்ப்பட்ட அடுக்கு ||{{ts|vtt}}|...... || 3. மாநில ஆளுநர் (Governor of a Province) |- |{{ts|vtt}}|எல்லாவற்றுக்கும் கீழான அடுக்கு ||{{ts|vtt}}|...... || 4. மாவட்ட ஆட்சியர் (Collector of a District) |} இந்த அடுக்காட்சி முறையில் எல்லா இந்திய ஆட்சி அதிகாரமும் மேல்நிலையிலுள்ள (எண் 1) இந்தியச் செயலரிடமும், அடுத்தபடியாக (எண் 2) அரசப் பிரதிநிதியிடமும், அதற்கடுத்த கீழடுக்கில் (எண் 3) மாகாண ஆளுநரிடமும், இறுதியாக (எண் 4) மாவட்ட ஆட்சியரிடமும் குவித்து வைக்கப்பட்டு, ஒவ்வோர் அடுக்கிலுள்ள அதிகாரியும், தம் செயல்களுக்குத் தமக்கு அடுத்த மேலடுக்கில் உள்ள மேலதிகாரிக்குப் பொறுப்பாக இருக்குமாறு ஆக்கப்பட்டார். ஆகையால் அதிகாரக் குவிப்புமுறை என்பது, அடுக்கடுக்காக அமைந்து பணிபுரியும் அதிகாரிகளுடைய ஆட்சிமுறையை ஏற்படுத்துகிறது என்பதும் இதில் ஒவ்வோர் அதிகாரியும் தம் செயல்களைப் பொறுத்தவரையில் தமக்கு அடுத்த மேலடுக்கு அதிகாரிக்குத்தான் பொறுப்பாக இருக்கிறாரே தவிர, தமது செயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லை என்பதும், இவ்வகையாகப் பார்க்கும் போது அதிகாரக்குவிப்பு முறையானது குடியாட்சி இயல்பு உடையது அன்று (Undemocratic) என்பதும், எனவே இது தேசியவாதிகளால் (Nationalists) எப்பொழுதும் வெறுக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகின்றன. சட்டம் இயற்றும் அதிகாரம், நிருவாக அதிகாரம், நீதி அதிகாரம் முதலியவை எல்லாம் மேலே கூறப்பட்ட மேல்மட்ட மூவகை அதிகாரிகளிடமே நெடுங்காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன; இந்தியர்களுக்கு மைய, மாநிலச் சட்ட, நிருவாக மன்றங்களில் நெடுங்காலமாகப் பங்கு இல்லை. 1885-ஆம் ஆண்டுத் தோன்றிய இந்தியத் தேசிய காங்கிரசு, இத்தகைய அதிகாரக் குவிப்புமுறை பொது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயப்பதாக இருப்பினும் அது மக்களைச் சுய ஆட்சிமுறைக்குத் தக்கவராக ஆக்காது என்று கூறி, ஆங்கில நாட்டிலும், பிற குடியேற்ற நாடுகளிலும் உள்ள அமைப்பைப் போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள். சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாக அமைப்பு, சட்டத்தின் ஆட்சி என்ற நீதிமுறை முதலியன எல்லாம் இந்நாட்டில் நிறுவப்படுதல் வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்தது. 1919-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கச் சட்டத்தின் மூலமாக ஓரளவு அதிகாரப்பரவலும் (Decentralisation) 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின் மூலமாக மேலும் சிறிது அதிகாரப்பரவலும் ஏற்பட்டன. எளிறும் 1947-ஆம் ஆண்டில் இந்தியா முழு விடுதலை பெறும் வரையிலும் மேற்கூறிய நான்கு அதிகாரிகளிடம் அதிகாரங்கள் குளித்துத்தான் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களும் பொறுப்புள்ள நிருவாகக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சட்டமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் தள்ளுபடி செய்யவும் அதனால் மறுக்கப்பட்ட மசோதாவைச் சட்டமாக விளம்பரம் செய்யவும், நிருவாக ஆணைகளை விடுக்கவும், முதல் மூன்று அடுக்குகளிலும் உள்ள அதிகாரிகள் (இவர்கள் யாவரும் ஆங்கிலேயரே) – முழு அதிகாரம் பெற்றிருந்தனர், அதிகாரக் குவிப்பு முறை, இவ்வாறு அடுக்காக அதிகாரிகளின் ஆட்சியாக இருந்தாலும் சில நன்மைகளையும் பயப்பதாக இருந்தது; அதனால் தான் குடியாட்சிக்கு மாறாகவும் சில நன்மைகளைச் செய்தும் இருந்த ஆங்கில ஆட்சியை “தன்மை செய்த வல்லாட்சி” (Benevolent Despotism) என்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மேலதிகாரிகளின் ஆணைகளைப் பெற்றுக் களஅதிகாரிகள் குறைந்த காலத்தில் திறமையாகப் பணிகளை நிறைவேற்றி, மேலவர்களுக்குத்<noinclude></noinclude> j8nzflntgfd764oafoaw6ufz87kplxm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/344 250 620016 1837424 2025-06-30T13:04:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெரிவித்துப் பொறுப்பாக இருந்தனர். இப்பணிகள் பல பொது மக்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன. எனவே அதிகாரக் குவிப்புமுறை ஆட்சியில் ஆளப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரக் குவிப்பு|308|அதிகாரக் குவிப்பு}}</noinclude>தெரிவித்துப் பொறுப்பாக இருந்தனர். இப்பணிகள் பல பொது மக்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன. எனவே அதிகாரக் குவிப்புமுறை ஆட்சியில் ஆளப்படுவோருக்குப் பங்கு இல்லை (Participation) என்ற குறையைத் தவிர, அதில் விரைத்து செயலாற்றுதல், திறமையாகச் செயலாற்றுதல், சிக்கனமாகச் (குறைந்த செலவில்) செயலாற்றுதல் என்னும் பலசிறப்புகளும் காணப்படுகின்றன. எனவே நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு முதலியவற்றுக்கு உகந்த ஓர் அமைப்பாக அதிகாரக் குவிப்பு முறை கருதப்படுகின்றது. குடிமக்களுக்குக் கூடுதலான அளவில் பங்கு இருக்கத்தக்க ஓர் ஆட்சி அமைப்பு, கூட்டாட்சி அமைப்பு (Federal System) ஆகும். இதில் அதிகாரக் குளிப்பு முறை இல்லை; அதிகாரங்களை மைய, மாநில அரசுகளுக்கிடையே பங்கீடு செய்கின்ற அதிகாரப்பரவல் முறை கையாளப்படுகின்றது. சுதந்திர இந்திய அரசியலமைப்பு முறையிலே, அதிகாரக் குவிப்பு முறையும், அதிகாரப்பரவல் முறையும் முரண்பாடு இல்லாமல் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. மேல்நிலையிலுள்ள அதிகாரி தன் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழங்காமல் தானே வைத்துக் கொண்டு கையாளுவாராயின், அது அதிகாரக் குவிப்பு (Centralisation) எனப்படும். மேல்நிலை அதிகாரி, தனக்குக் கீழ்ப்பட்ட அதிகாரிகளுக்குத் தன் அதிகாரங்களை வழங்கி, அவ்வதிகாரங்களைக் கையாளுதற்கான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்ளுவாரேயானால், இது அதிகார அளிப்பு (Delegation of Power) எனப்படும்; இதற்கும் அதிகாரக் குறிப்புக்கும் இடையே பெருவேறுபாடு இல்லை. பெருமளவில் இவ்வகையில்தான் இந்திய அலுவலரும் அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். மேலதிகாரி, கீழ்நிலை அதிகாரிக்கு அல்லது அதிகாரிகளுக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் வழங்குவாரேயானால், அது அதிகாரப்பரவல் முறை (Decentralisation of Power) எனப்படும்; இதில் கீழதிகாரி தனது அதிகாரத்தைக் கையாளுதலில் மேலதிகாரிக்குப் பொறுப்பாக இல்லாமல் மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார். அதிகாரப் பரவல் என்ற கோட்பாடு (Decentralisation), இப்போது தமிழ் நாட்டில், உள்ளாட்சி அரசாங்க முறையில் (Local Government) செயல்படும் மூன்றடுக்கு அமைப்பில் (Three Tier System) காணப்படுகிறது. இதில் மேலடுக்கில் மாவட்ட வளர்ச்சி மன்றம் (District Development Council) செயல்படுகிறது. வளர்ச்சிப் பணிகளும் அதிகாரங்களும் நிதி ஆதாரங்களும் இதற்குக் கொடுக்கப்படாமல், இதற்குக் கீழே இரண்டாம் அடுக்கிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கும் (Panchayat Union Councils), அவற்றிற்கும் கீழடுக்கிலுள்ள ஊராட்சிகளுக்கும் (Village Panchayats) பரவலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதிகாரங்களும் பொறுப்புகளும் கீழ்நிலை ஆட்சிக் கூறுகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், இது அதிகாரப் பரவல் முறையே (Decentralisation) ஆகும். கள அலுவலகங்களை ஏற்படுத்தி, அவைகளுக்கு எவ்வளவு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வழங்குதல் வேண்டும் என்னும் சிக்கல் தோன்றுகிறது. அதிகாரக் குவிப்பையுடைய ஆட்சி அமைப்பிலே கள அலுவலகங்கள், மேல்நிலை அல்லது மைய அலுவலகங்களின் செயலிகளாக மட்டுமே (Executive Agencies) செயல்படுகின்றன. அவைகளுக்குத் தம் முயற்சி அதிகாரமோ (Initiative) தங்களுடைய உள்நிலை ஆட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ கிடையாது. இதற்கு மாறாக அதிகாரப் பரவல் என்ற கோட்பாட்டையுடைய ஆட்சி அமைப்பிலே, கள அலுவலகங்களுக்கு சில குறிப்பிட்ட செயல்களில் தாங்களே முடிவுகளைச் செய்யும் அதிகாரமும், தங்களுடைய நிறுவன அமைப்பின்மீது தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டை நிறுவும் அதிகாரமும் இருக்கின்றன. இத்தகைய அதிகாரப்பரவல் முறையிலும், கள அதிகாரியின் முடிவுகளுக்கு எதிராக மேல்நிலையிலுள்ள மைய அதிகாரிக்கு முறையீடு செய்துகொள்ள வழியும் இருக்கிறது. ஓர் ஆட்சித்துறையில் அதிகாரக்குவிப்பு அல்லது அதிகாரப் பரவல் கையாளப்படுவது நான்கு காரணிகளைப் பொறுத்திருக்கிறது. முதலாவது ஆட்சிப் பொறுப்பு என்ற காரணி (Factor of Administrative Responsibility); ஆட்சிப் பொறுப்பு என்பது, அதிகாரப் பரவல் முறைக்கு உகந்ததன்று; அது அதிகாரக் குவிப்பு முறைக்குத்தான் உகந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு ஆட்சித்துறையின் தலைவரும் தமது துறையில் உள்ள ஆட்சிச் செயல்களுக்கும் நிருவாகத்திற்கே (Executive) பொறுப்பு உடையவராக இருக்கிறார். மேலும் அவர், நடுவண் வரவு செலவுத்திட்ட அதிகாரிக்கும் கணக்கு அதிகாரிக்கும் தணிக்கை அதிகாரிக்கும் ஆட்சேர்ப்பு நிறுவனத்துக்கும் தமது துறையின் எல்லா ஆட்சிச் செயல்களுக்கும் பொறுப்பாக இருந்து, தமது துறையின் செயல்கள் சட்டத்திற்கு ஒத்தவையா, தமது துறைக்கு உரியவையா என்று தீர்மானிப்பதில் நீதிமன்றத்துக்குப் பொறுப்பாக இருக்கிறார். இதனால் இந்தக் காரணி கூடுதலான அளவில் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுவர். கள நிலை அதிகாரிகள், மேல்நிலை அதிகாரிகளுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டிய காரணத்தால் அவர்களுக்குக் கூடுதலான அளவில் தன்விருப்ப அதிகாரம் (Discretionary Power) வழங்கப்படுவதில்லை. இரண்டாவது ஆட்சியியல் பற்றிய காரணிகள் (Administrative factors); இவை அதிகாரப் பரவல் முறையை மிகுதியாகத் தடுப்பதாய், அதிகாரக் குவிப்பு முறைக்கே ஏற்றவையாக இருக்கின்றன. ஓர் ஆட்சி நிறுவன-<noinclude></noinclude> 200p5hp59pslv9oxlfrzwe7ao70ckpy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/345 250 620017 1837433 2025-06-30T13:22:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மானது நெடுங்காலமாக இருந்து பணியாற்றி இருப்பின், அதற்குப் பட்டறிவு மிகுதியாக இருக்குமாகையால், அவ்வாட்சி நிறுவனம் வெற்றியான அதிகாரப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரக் குவிப்பு|309|அதிகாரக் குவிப்பு}}</noinclude>மானது நெடுங்காலமாக இருந்து பணியாற்றி இருப்பின், அதற்குப் பட்டறிவு மிகுதியாக இருக்குமாகையால், அவ்வாட்சி நிறுவனம் வெற்றியான அதிகாரப் பரவல் முறைக்கு ஏற்றதாக இருக்கும்; அவ்வாறில்லாமல் அது சிறிது காலத்திற்கு முன்னர்த்தான் தோன்றிப் பணிபுரிந்து வந்திருக்குமாயிள் அது அதிகாரச் குவிப்புக்குத்தான் ஏற்றதாக இருக்கும். ஆட்சி நிறுவனத்தின் கொள்கைகளும் செயல்முறைகளும் திட்டவட்டமாக அமைந்து, அதனுடைய கள அதிகாரிகள் திறமை மிக்கவர்களாக இருந்தாலும், அந்நிறுவனம் விரைவாகவும் சிக்கனமாகவும் செயல்பட்டாலும், அங்கு அதிகாரக் குவிப்பு ஏற்படாமல் அதிகாரப்பரவல் ஏற்படுகிறது. மூன்றாவது ஆட்சி அமைப்புச் செய்கின்ற பணியின் இயல்பு (Functional-Factors); இதைப் பொறுத்தும் அதிகாரக் குவிப்பு அல்லது அதிகாரப் பரவல் ஏற்பட இயலும். பணிஇயல் காரணியைப் பின்வருமாறு விளக்கலாம். ஓர் ஆட்சித்துறை ஆற்றுகின்ற பணி, வல்லுநரால் அல்லது திறமையாளராம் மட்டுமே (Experts or Technically Trained Persons) செய்யப்பட வேண்டிய பணியாக இருந்தாலும், அல்லது செய்யப்பட வேண்டிய பணி நாடு முழுவதிலும் ஒரே சீராகச் (Uniform) செய்யப்படவேண்டிய பணியாக இருந்தாலும், அப்பொழுது அந்த ஆட்சி நிறுவனத்தில், அதிகாரக் குவிப்புத்தான் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக வருமான வரி வாங்கும் பணி ஒரே சீராக நாடு முழுவதிலும் நடைபெற வேண்டிய பணியாக இருப்பதால், அதனைச் செய்யும் ஆட்சி நிறுவனமானது, அதிகாரக் குவிப்பை உடையதாக இருக்கிறது. வேளாண்மை, வனத்துறை முதலிய பணிகளில் பல நோக்குமுறை கையாளப்படவேண்டியிருப்பதால், இப்பணிகளைச் செய்யும் ஆட்சித் துறைகள், அதிகாரப் பரவல் முறையில் அமைந்திருக்கின்றன. தொழில் நுட்பவியலுடைய பணிகளெல்லாம் (Technical Services) அதிகாரக் குவிப்புக் கொள்கையில் தான் அமைக்கப்பட இயலும், இவ்வாட்சித்துறைகளில் மேல்நிலை அதிகாரிகள், கள அதிகாரங்களை வழங்க மாட்டார்கள்; எனவே இவற்றில் உள்ள கள அதிகாரிகள், பொதுவான ஆட்சியாளரே தவிர (Generalists), தனிப்பட்ட பயிற்சியோ தொழில்நுட்ப அறிவோ (Special Training} பெற்றவர்களல்லர். தொழில்நுட்ப அறிவும் (Technical Knowledge) தனிப் பயிற்சியும் அதிகாரக் குவிப்புக்குத்தான் வழிவகுக்கும். நான்காவது, நாடு முழுவதிலுமுள்ள மக்களை வளர்ச்சித் திட்டம் போன்ற ஒரு திட்டப்பணியில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும்போதும், கூட்டாட்சி அரசியலமைப்பையுடைய நாட்டில், கூட்டாட்சி அரசாங்க நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே, சிலபணிகளில் – எடுத்துக்காட்டாக, கல்வித் திட்டம் பற்றிய பணிகள், சுகாதாரம் பற்றிய பணிகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றிய பணிகள் ஆகியவற்றில் – ஒத்துழைப்பை ஏற்படுத்தவேண்டிய நிலை தோன்றும்போதும், இவ்வகைப் பணிகளைச் செய்யும் ஆட்சித் துறைகள், அதிகாரக் குவிப்பை ஒட்டியே செயல்படுகின்றன. முதலாவதாக, இம்முறை துறைமுழுவதும் ஒரு கட்டுப்பாட்டிலிருப்பதற்கு வழி ஏற்படுத்துகிறது. கள நிறுவனங்களை மேல்நிலை அலுவலகம், தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து, ஆணைகளை விடுத்துச் செயல்படுமாறு தூண்டுகிறது. இரண்டாவதாக, அதிகாரக் குவிப்பு முறையானது, ஆட்சித்துறையின் கொள்கையிலும் (Policy) முறையிலும் (Method), தொழில் நுணுக்கத்திலும் (Technique) வேறுபாடுகள் இல்லாத, ஒரேவகையான அல்லது சீரான தன்மை (Uniformity) தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. மூன்றாவதாக, அதிகாரக் குளிப்புமுறையில் செயல்படும் ஆட்சிநிறுவனத்தால் ஆட்சேர்ப்பு, பணியாளர்களைக் கண்காணித்தல், செயல்களுக்கு வேண்டிய தளவாடப் பொருள்களை வாங்குதல் முதலியவற்றில் தவறுகள் ஏற்படாவண்ணம் தடுத்தல் இயலும். ஆனால் அதிகாரக் குவிப்பு முறையில் பல குறைபாடுகளும் இருக்கின்றன. 1. இந்த முறையில் எதனையும் பற்றி உடனடியாகத் தீர்மானம் செய்யவோ விரைவாக நடவடிக்கை எடுக்கவோ இயலாது; ஏனெனில் தீர்மானம் செய்யும் களங்களில் அதிகாரம் பரவலாக்கப்படாமல், மேல்நிலை அதிகாரியிடம்தான் குவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முறை சிவப்பு நாடா அல்லது காலந்தாழ்த்தல் என்னும் குறை தோன்ற வழிவகுக்கிறது. 2. அதிகாரக்குளிப்பினால் செயலாற்றும் அலுவலர் எண்ணிக்கை பெருகுகிறது. அதனால் ஆட்சிச் செலவு பெருகவும் வழி ஏற்படுகிறது. 3. இதில் நடுவண் அலுவலகம், கிளை அல்லது உள்ளூர் நிலைகளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளாமல், தவறான முடிவெடுத்துச் செயற்படக்கூடிய குறைபாடும் தோன்றுகிறது. 4. அதிகாரக் குவிப்பு முறை ஆட்சியானது, சட்டங்களை ஒட்டியே செயல்படும் முறையையும் மேற்சான்றுகளை அல்லது முன் நிகழ்வுகளை (Precedents) ஒட்டியே செயற்படும் வழக்கத்தையும் ஏற்படுத்துகிறபடியால், பலமாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில், அது முன்னேற்றத்துக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதற்குமாறாக அதிகாரப் பரவல் முறை மேற்கூறிய குறைபாடுகளை நீக்குகிறது. அதிகாரப் பரவல்முறை, சூழ்நிலைகளுக்கேற்ப ஆட்சி இயந்திரம் நெகிழும் தன்மையையும் (Flexibility) திறமையை வெளிப்படுத்தக் கூடிய தன்மையையும் உடையதாய், ஓரளவு செலவில் சிக்கனத்தையும் ஏற்படுத்துகிறது. அது ஆட்சிமுறையைக் குடி-<noinclude></noinclude> omi1828vt7mtg7t2xggtt1rtvmk7khy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/346 250 620018 1837444 2025-06-30T13:36:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாட்சி இயல்புடையதாக (Democratic) ஆக்குகிறது. அப்போது, குடிமக்கள் ஆட்சி முறையை எளிதில் அணுக முடிகிறது. மேலும் இத்தகைய ஆட்சிமுறையில், பயிற்சி இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார சங்கிரகம்|310|அதிகாரப் பங்கீடு}}</noinclude>யாட்சி இயல்புடையதாக (Democratic) ஆக்குகிறது. அப்போது, குடிமக்கள் ஆட்சி முறையை எளிதில் அணுக முடிகிறது. மேலும் இத்தகைய ஆட்சிமுறையில், பயிற்சி இல்லாமல் புதிதாகச் சேருபவர்களுக்குப் பயிற்சி பெற வாய்ப்பு இருக்கிறது. அரசு, பொது நலவாழ்வுக்குரிய பல பணிகளை ஏற்கும்போது, அதன் ஆட்சி அமைப்புக்கு அதிகாரப்பரவல் முறை தேவைப்படுகிறது.{{float_right|பா.சூ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Meyer, P.,</b> “Administrative Organization”, 1957. <b>Gladden, E.N.,</b> “Essentials of Public Administration”, 1962. <b>Pfiffner, N.M., & Presthus, R.V.,</b> “Public Administration”, 1960. <b>White, LD.,</b> “Introduction to the study of Public Administration”, 1965. <b>Pylec, M.V.,</b> “Constitutional government in India.” {{larger|<b>அதிகார சங்கிரகம்</b>}} வேதாந்த தேசிகர் எழுதிய நூல்களுள் ஒன்று. உயர்வற உயர்ந்து நிற்கும் உலகளந்த பெருமான் தொண்டர்தம் பெருமைகளைக் கூறும் சிற்றிலக்கியம். இதில் பத்து ஆழ்வார்கள், மதுர கவிகள், எட்டு ஆசாரியர்கள், நாதமுனிகள் ஆகியோர் வைணவ சித்தாந்த வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகளைக் கூறிப் பின் ஒவ்வொரு பகுதியிலும் பொருளைச் சுருக்கி, அந்தாதித் தொடையில் இதன் ஆசிரியர் அமைத்துள்ளார். கோயில் (திருவரங்கம்) திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்) ஆகிய திருப்பதிகட்கும் ஒவ்வொரு பாடல் இயற்றியுள்ளார். இறுதியில் திருவரங்கப் பெருமானின் பெருமையைப் பாடி ஆசாரியர்களின் கருணையை நினைத்து முடித்துள்ளார்.{{float_right|த.கோ.}} {{larger|<b>அதிகாரப் பங்கீடு</b>}} அரசியல் கலையில் பயன்படும் ஒரு கோட்பாடாகும், அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி நாடுகளில் அரசாங்க அதிகாரத்தை, மத்திய அரசின் அதிகாரங்களாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களாகவும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறுத்துப் பங்கீடு செய்வதைத்தான், அதிகாரப் பங்கீடு (Divison of Power) என்கிறோம். எடுத்துக்காட்டாக, இந்திய நாடு ஒரு கூட்டாட்சி நாடாகும். இங்கு இருவகை அரசுகளைக் காண்கிறோம். இந்தியா முழுமைக்கும் இயங்கும் அரசை மத்திய அரசு என்றும், இந்தியாவின் 22 மாநிலங்களின் அரசுகளை மாநில அரசுகள் என்றும் கூறுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்புத் திட்டம், நாடு முழுமைக்குமான அதிகாரங்கள் இவை இவை என்றும், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் இவைஇவை என்றும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் பொதுத்துறைப் பட்டியலும் (Concurrent List) வரையறுக்கப்பட்டு, அதிகாரங்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கான அதிகாரங்களை ஒன்றிய அரசாங்கப்பட்டியல் (Union List) வரையறுத்துக் கூறுகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை மாநில அரசாங்கப் பட்டியல் (State List) வரையறுக்கிறது. இரு அரசுகளிலும் தலையிடும் வாய்ப்பைப் பெற்ற துறைகளுக்கான அதிகாரங்களைப் பொதுத்துறைப் பட்டியல் வரையறுத்துள்ளது. அதிகாரப் பங்கீடு, உலக நாடுகளில் விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது. {{larger|<b>அ. அமெரிக்க ஐக்கிய நாட்டில்</b>}} அரசியல் அமைப்புத் திட்டம், 1. மத்திய அரசுக்கான அதிகாரங்களைத் தொகுத்துக் கூறுகிறது. 2. மத்திய அரசு சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 3. மாநில அரசுகள் சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 4. எஞ்சிய அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிக்கிறது. {{larger|<b>ஆ. கானடாவின்</b>}} அரசியல் அமைப்புத் திட்டத்தின்படி அதிகாரப் பங்கீடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பங்கீட்டு முறைக்கு நேர் எதிரிடையானது. இங்கு மாநிலங்களின் அதிகாரங்கள் தொகுந்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் நடுவண் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு 29 அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டுள்ளன. கானடாவும் கூட்டாட்சி அமைப்புள்ள நாடு. {{larger|<b>இ. ஆசுதிரேலியாவிலும்</b>}} கூட்டாட்சி அமைப்பு முறையே நிலவுகிறது. மத்திய மாநில அதிகாரங்கள், சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று பங்கிடப்பட்டுள்ளன. அதன்படி 1. மத்திய அல்லது கூட்டாட்சி அரசாங்க அதிகாரங்கள் இவை இவையென வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. 2. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 3. மத்திய மாநில அரசுகள் செய்யத் தகாதனவெனச் சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. {{larger|<b>ஈ. சுவிட்சர்லாந்தில்,</b>}} மத்திய–மாநில அதிகாரப் பங்கீட்டு அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று அமைந்துள்ளது. மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படாத அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லையானால் அவை மாநிலங்களைச் சாரும். மத்திய அதிகாரங்கள் ஒருவகையில் மத்திய அரசுக்கே இருப்பது போலவும், ஒரு வகையில் பொதுத் துறைக்கே இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. {{nop}}<noinclude></noinclude> oyekv4ze0bud1hkite3432iac7i9358 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/347 250 620019 1837452 2025-06-30T13:54:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>உ. பாகிசுதான்</b>}} அரசியல் அமைப்பு கூட்டாட்சி முறையில் அமைந்துள்ளது. இதன் அமைப்பு முறை இந்திய அரசியலமைப்புத் திட்டத்தைப் போல் அமைந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பிரிவினை|311|அதிகாரப் பிரிவினை}}</noinclude>{{larger|<b>உ. பாகிசுதான்</b>}} அரசியல் அமைப்பு கூட்டாட்சி முறையில் அமைந்துள்ளது. இதன் அமைப்பு முறை இந்திய அரசியலமைப்புத் திட்டத்தைப் போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரங்கள் சிறப்பதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பொதுத்துறைப்பட்டியல் அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அதிகாரங்கள் இந்தியாவில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் பாகிசுதான் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. {{larger|<b>ஊ. பங்களாதேசம்,</b>}} இங்கிலாந்து போன்றவை ஓருறுப்பு (Unitary) நாடுகள். எனவே இவற்றில் அதிகாரப் பங்கீடு கிடையாது. {{larger|<b>எ. சோவியத்து உருசியா</b>}} ஒரு கூட்டாட்சி நாடாகும். மத்திய–மாநில அதிகாரங்கள் கொள்கையளவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசின் அதிகாரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சோவியத்து உருசியாவில் மாநிலங்களுக்குக் கூட்டாட்சியை விட்டுப் பிரிந்து செல்லும் அதிகாரம் ஏட்டளவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதை ஒரு மாநிலமும் இன்றுவரை செயல்படுத்தவில்லை; ஆதலின், செயல்படுத்த அனுமதிக்கப்படவில்லையென்பது பொருத்தமாகும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Appadorai, A.,</b> “Substance of Politics”, Oxford University Press, London, 1975. <b>Strong. C.F.,</b> “Modern Political Constitutions”, Sid–wick & Jackson, 1930. {{larger|<b>அதிகாரப் பிரிவினை</b>}} என்பது அரசின் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு கோட்பாடாகும். எல்லா நாடுகளிலும் அரசுப் பணிகள் மூன்று பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை: சட்டமியற்றுதல், செயற்படுத்துதல், விளக்கமளித்தல் எனப்படும். இம்மூன்று பணிகளையும் செயற்படுத்துகிற அரசின் அங்கங்கள் அரசின் அங்கங்கள் சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை ஆகியன. சட்டமன்றம் நாட்டிற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுகிறது. தேவைப்படும் போது முன்பே நடைமுறையில் உள்ள சட்டங்களில் மாற்றமோ திருத்தமோ கொண்டு வருகிறது. சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தும் பணியை நிருவாகத்துறை செய்கிறது. நீதித் துறை, சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கிறது; தேவையேற்படின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கிறது. அரசுப் பணிகள் மூன்றையும் ஒருவரோ ஒரு நிறுவனமோ பல நிறுவனங்களோ செலுத்தலாம். அரசாங்கத்தின் மூன்று பணிகளையும் தனித்தனி நிறுவனங்கள் ஆற்ற வேண்டும். ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொன்றின் அதிகார எல்லையும் வரையறுக்கப்பட வேண்டும். ஆனால் அதனுடைய அதிகார எல்லைக்குள் அவை உரிமையுடன் இருக்க வேண்டும். இக்கொள்கையின்படி சட்டமன்றம், சட்டங்களை இயற்றும் பணியை மட்டும் செய்ய வேண்டும். நிருவாகத்துறை, இயற்றப்பட்ட சட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈடுபட வேண்டும். நீதித்துறை, சட்டங்களை விளக்கி, மீறப்படும் போது தண்டனை அளிக்க வேண்டும். இக்கோட்பாட்டின்படி அரசு அதிகாரங்கள் தனி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டால், அத்தகைய நிலை கொடுங்கோன்மைக்கு வழிவகுத்துவிடும். தனிமனித சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கக் கூடும். முற்காலத்தில் அரசன் அல்லது தலைவன் எல்லா அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். அரசனே சட்டம் இயற்றுவோனாகவும் செயற்படுத்துபவனாகவும் நீதிபதியாகவும் விளங்கினான். மன்னர்களே எல்லா அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு கொடுங்கோலாட்சி புரிந்த இடைக்கால அரசியல் நிலைக்கு எதிராகத் தோன்றி வளர்ந்ததாகும் இச்கோட்பாடு. அரசுப் பணிகளைச் சட்டமன்றம், நிருவாகம், நீதிமன்றம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் முறை மிகத் தொன்மையானது. அரிசுடாட்டிலின் காலத்திலிருந்தே அரசின் பணிகளைப் பகுக்கும் முறை காணப்படுகிறது. அரிசுடாட்டில் அரசின் பணிகள் மூவகைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மூவகையான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்களின் அவற்றிற்குரிய பணிகள் ஆகியவற்றைப்பற்றி விவரித்துக் கூறினாரேயன்றி அவை எவ்வாறு பிரிக்கப்பட்டுன்னன, அவற்றிற்கிடையே எத்தகைய உறவுநிலை காணப்படவேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. உரோமானிய அறிஞர்களான சிசரோ, பொலிபியசு போன்றோர் உரோமானிய அரசியலமைப்பில் சமநிலைத் தடையீடு (Check and Balance) காணப்பட்டதாகப் புகழ்ந்து கூறியுள்ளனர். உரோமானிய அரசியலமைப்பின் சிறப்பிற்குக் காரணம், அந்நாட்டில் ‘கான்சல்கள்’, செனட்சபை, ‘கொமிசியா’ அவை ஆகிய இம்மூன்றிற்கும் இடையே நிலவி வந்த அதிகாரச் சமநிலையேயாகும் என்ற கருத்தினை உடையவர்களாகத் திகழ்ந்தனர். உரோமானியக் குடியரசில் சர்வாதிகார ஆட்சி வலுப்பெற்ற போதும், இடைக்கால ஐரோப்பாவில் படைமானிய அடிப்படையை ஒட்டிச் சமுதாயமும் அரசாங்கமும் செயற்படத் தொடங்கியபோதும், அதிகாரப் பகுப்பு என்ற கொள்கை மெல்ல மறையத் தொடங்கியது.<noinclude></noinclude> nmcerv63x324y04i9806dckg0k0iyzg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/348 250 620020 1837474 2025-06-30T14:53:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அக்காலத்தில் அரசனே சட்டங்களை இயற்றுவோனாக, அவற்றைச் செயற்படுத்துவோனாக, நீதிபதியாகத் திகழ்ந்தான். பிரெஞ்சு அரசியல் அறிஞர் போதின் (Bodin) என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பிரிவினை|312|அதிகாரப் பிரிவினை}}</noinclude>அக்காலத்தில் அரசனே சட்டங்களை இயற்றுவோனாக, அவற்றைச் செயற்படுத்துவோனாக, நீதிபதியாகத் திகழ்ந்தான். பிரெஞ்சு அரசியல் அறிஞர் போதின் (Bodin) என்பவர் 16–ஆம் நூற்றாண்டில் தமது குடியரசு என்ற நூலில், நீதித்துறை சுதந்திரமாக அரசின் பிற பிரிவுகளின் கட்டுப்பாடில்லாமல் செயற்பட வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறியுள்ளார். அவருடைய கருத்துப்படி நிருவாக அதிகாரமும், நீதித் துறை அதிகாரமும் ஒருவரிடமே இருந்தால் அது வல்லாட்சிக்கு வழிவகுக்கும். எனவே நீதி வழங்கும் அதிகாரம் சுதந்திரமாகச் செயற்படும் நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்படவேண்டுமெனக் கருதினார். மக்களின் உரிமையைக் காப்பதற்காக அவற்றை வெவ்வேறு துறைகளாகப் வேண்டுமெனக் கூறினார். 17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில், அரசருக்கும் பாராளுமன்றத்திற்குமிடையே போராட்டம் வலுத்த போது, அதிகாரப் பகுப்பு வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவு கிடைத்தது. சான் லாக் (John Locke) என்பவர் தம்முடைய ‘சிவில் அரசாங்கம்’ என்ற நூலில் அரசாங்கத்தின் பணிகளை மூவகையாகப் பகுத்தார். சட்டமன்றம், நிருவாகம், அயல்நாட்டுக்கு அனுப்பப்படும் தூதுக் குழுக்கள் என்பன அவை. நிருவாக அமைப்பும் அயல்நாட்டுக்கு அனுப்பப்படும் தூதுக் குழுக்களும் இணைவதை ஓரளவேலும் ஏற்றுக் கொண்ட சான் லாக், சட்டமன்றமும் நிருவாகமும் இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை. சட்டமியற்றும் அதிகாரமும் நிருவாக அதிகாரமும் ஒருவரிடமே குவிந்திருத்தல், வல்லாட்சிக்கு வழிவகுக்கும் என்பது இவருடைய கருத்தாகும். அரசியல் அறிஞர்கள், அதிகாரம் பகுக்கப்பட வேண்டும் என்பது பற்றிப் பழங்காலமுதலே சிந்தித்து வந்த போதிலும், தெளிவான–வரையறுத்த ஒரு சிந்தனை இது குறித்து ஏற்படவில்லை. தெளிவான ஒரு விளக்கத்தை அளித்தவர் 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டு அரசியல் தத்துவ ஞானியான மாண்டெசுகியூ (Montesque) என்பவராவார், மாண்டெசுகியூ அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டைத் தெளிவாக்கியதோடு அரசியலில் இக்கோட்பாடு முதன்மை வாய்ந்தது என்பதையும் நிலைநாட்டினார். இவர் சட்டங்களின் உட்பொருள் (Spirit of the Laws) என்ற தம்முடைய நூலை 1748–ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவர் வாழ்ந்த காலம் பிரான்சில் பதினாறாம் உலூயி அரசோச்சிய காலம், ‘நானே அரசு’ என்று அம்மன்னன் இறுமாந்த கருத்துடையவனாகத் திகழ்ந்தவன். எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டிருந்தான். அவனது விருப்பமே நாட்டின் சட்டமாகச் செயற்படுத்தப்பட்டது. இத்தகைய சர்வாதிகார ஆட்சியில் மக்கள் உரிமை என்ற சொல்லிற்கு இடமில்லை. மக்கள் உரிமைகளற்று இருப்பதற்குக் காரணம் அரசனிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பதே என மாண்டெசுகியூ கருதினார். மாண்டெசகியூ, இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றிருந்த போது, அந்நாட்டு மக்களின் உரிமையுடன் கூடிய வாழ்க்கை அவரைக் கவர்ந்தது. அந்நாட்டு மக்களின் உரிமையோடு இணைந்த வாழ்விற்கான காரணங்களை ஆராய முற்பட்டபோது அந்நாட்டின் அரசியலமைப்பு, ‘அதிகாரப் பிரிவினை’ என்ற சிறந்த அடிப்படையின் மேல் அமைந்திருப்பதே என்ற முடிவிற்கு வந்தார். உரோமானிய நாட்டு வரலாற்று அறிவும், இங்கிலாந்து நாட்டு அரசியல் அறிவும் கற்றுத் தேர்ந்திருந்த இவர், ஓர் அரிய அரசியல் கோட்பாட்டினை உலகிற்கு அளித்தார். அதுவே அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு என்பதாகும். யாரிடம் வரம்புக்கு மீறி அதிகாரம் இருக்கிறதோ அவர் அவ்வதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவார். சட்டமியற்றும் அதிகாரமும் நீதியும் நிருவாகமும் ஒருவரிடமே குவிந்திருந்ததால், அங்கு மக்கள் உரிமை என்ற பேச்சிற்கே இடமில்லை; அங்கு மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. இம்மூன்று அதிகாரங்களும் ஒருவரிடமே குவிக்கப்பட்டிருந்தால் அந்நாட்டு மக்களுக்குச் சுதந்திரத்துடன் கூடிய உரிமை கிடைக்க வாய்ப்பில்லை. கொடுங்கோன்மையான சட்டங்கள் இரக்கமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டு மக்கள் கொடுமையான முறையில் தண்டிக்கப்படுவர். இந்த நிலையைப் போக்க அதிகாரங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படவேண்டும் என்று மாண்டெசுகியூ வலியுறுத்தினார். ‘மாண்டெசுகியூவின் அதிகாரப் பிரிவினை’ என்பது ஓர் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவின் அதிகாரங்களும் ஒருவரிடமோ ஒரு நிறுவனத்திடமோ இருத்தல் கூடாது என்கிறது. அதிகாரம் குவிக்கப்பட்டிருந்தால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும். எனவே மக்கள் சுதந்திர உணர்வுடன் வாழ வேண்டுமென்றால் ‘அதிகாரப் பிரிவுமுறை’ ஓர் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவும் அதன் சட்ட வரம்பிற்குள் செயற்படுவதுடன், வேறொரு பிரிவிற்குள் அடங்காமல் நிற்பதுமாகும் என்பது மாண்டெசுகியூ கோட்பாட்டின் சாரம். சட்டம் அனுமதிக்கும் வரம்பைத் தாண்டி ஒரு பிரிவு செயற்படும்போது வேறொரு பிரிவினால் இதனுடைய ஊடுருவல் தடுக்கப்படும். ஒரு பிரிவானது இன்னொரு பிரிவிற்கு இணையாகச் செயற்படுமளவு ஓர் அரசாங்கத்தில் அதிகாரப் பிரிவினை செயற்பட வேண்டும். கொடுங்கோலாட்சியைத் தவிர்க்கவும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இப்படி<noinclude></noinclude> tm0hxc3b0718sbrnkn16zh5180vkq6o பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/146 250 620021 1837501 2025-06-30T15:50:59Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}}} நற்றாயரும் செவிலித்தாயரும் பிறரும், ஐயாண்டிற்குச் கீழ்ப்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஆடும் ஆட்டத்தொகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}}} நற்றாயரும் செவிலித்தாயரும் பிறரும், ஐயாண்டிற்குச் கீழ்ப்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஆடும் ஆட்டத்தொகுதி, <b>குழந்தைப் பக்கம்</b> ஆகும். {{center|{{larger|<b>இருபொழுதாட்டு<br>௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’</b>}}}} முதியார் ஒருவர் ஒரு குழந்தையின் கையை அகங்கை மேனோக்கப் பிடித்துக்கொண்டு, அதன் ஐந்துவிரல்களையும் ஒவ்வொன்றாக முறையே தொட்டு “இது ஐயாவிற்கு, இது அம்மாவிற்கு, இது அண்ணனுக்கு, இது அக்காவிற்கு, இது உனக்கு,” என்று கூறி, அவ் வகங்கையிற் பருப்புக் கடைவதுபோல் தம் கையால் தேய்த்து. அப்பருப்பைப் பலர்க்கும் பகிர்வதுபோற் கையால் நடித்துக்காட்டி, பின்பு மீண்டும் பருப்புக் கடைந்து, “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்று சொல்லிக்கொண்டு தம் கையை அக் குழந்தையின் அக்குள்வரை மெல்ல இழுத்துச்சென்று, “கிச்சுக் கிச்சு” என்று சொல்லிக் கிச்சங் காட்டுவர். இது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் உண்டுபண்ணும். பருப்புக் கடைவதுபோற் செய்யும்போது, “பருப்புக் கடைந்து பருப்புக் கடைந்து” என்றும், பருப்பைப் பகிர்வதுபோற் செய்யும்போது, “இந்தா உனக்கு, இந்தா உனக்கு” என்றும் சொல்லப்படும். வழக்கமாய்க் கூழுங் கஞ்சியும் உண்பவர், “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்பதிற்குப் பதிலாக, “கஞ்சி கொண்டுபோகிற வழியிலே” என்பர். அதனால் அவர் அத்தொடராலேயே இவ்விளையாட்டைக் குறிப்பர். தொலைவான இடத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குப் பருப்பும் சோறும் கொண்டுபோகும் தங்கையை, ஒருவர் கிச்சுக் காட்டிய வினையை இவ்விளையாட்டுக் குறிக்கும்போலும் {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> dadi1zozeqqervfc72g8elikrdml6lw 1837658 1837501 2025-07-01T07:19:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}}} நற்றாயரும் செவிலித்தாயரும் பிறரும், ஐயாண்டிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஆடும் ஆட்டத்தொகுதி, <b>குழந்தைப் பக்கம்</b> ஆகும். {{center|{{larger|<b>இருபொழுதாட்டு<br>௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’</b>}}}} முதியார் ஒருவர் ஒரு குழந்தையின் கையை அகங்கை மேனோக்கப் பிடித்துக்கொண்டு, அதன் ஐந்துவிரல்களையும் ஒவ்வொன்றாக முறையே தொட்டு “இது ஐயாவிற்கு, இது அம்மாவிற்கு, இது அண்ணனுக்கு, இது அக்காவிற்கு, இது உனக்கு,” என்று கூறி, அவ் வகங்கையிற் பருப்புக் கடைவதுபோல் தம் கையால் தேய்த்து. அப்பருப்பைப் பலர்க்கும் பகிர்வதுபோற் கையால் நடித்துக்காட்டி, பின்பு மீண்டும் பருப்புக் கடைந்து, “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்று சொல்லிக்கொண்டு தம் கையை அக் குழந்தையின் அக்குள்வரை மெல்ல இழுத்துச்சென்று, “கிச்சுக் கிச்சு” என்று சொல்லிக் கிச்சங் காட்டுவர். இது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் உண்டுபண்ணும். பருப்புக் கடைவதுபோற் செய்யும்போது, “பருப்புக் கடைந்து பருப்புக் கடைந்து” என்றும், பருப்பைப் பகிர்வதுபோற் செய்யும்போது, “இந்தா உனக்கு, இந்தா உனக்கு” என்றும் சொல்லப்படும். வழக்கமாய்க் கூழுங் கஞ்சியும் உண்பவர், “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்பதிற்குப் பதிலாக, “கஞ்சி கொண்டுபோகிற வழியிலே” என்பர். அதனால் அவர் அத்தொடராலேயே இவ்விளையாட்டைக் குறிப்பர். தொலைவான இடத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குப் பருப்பும் சோறும் கொண்டுபோகும் தங்கையை, ஒருவர் கிச்சுக் காட்டிய வினையை இவ்விளையாட்டுக் குறிக்கும்போலும். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> gnczjuk76b8fxlif7p4lbdnjygublyt பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/147 250 620022 1837502 2025-06-30T15:54:33Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’</b>}}}} செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’</b>}}}} செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு, <poem>::“அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய் ::பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு ::தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு ::மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு ::உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு ::எந்தப் பூனை தின்றது—இந்தப் பூனைகின்றது”</poem> என்று பாடி, “இந்தப் பூனை” என்று சொல்லும்போது ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டுவாள். பூனை உறியிலுள்ள உப்புக்கண்டத்தைத் தின்று விட்டதைக் குறிப்பதாக உள்ளது இவ்விளையாட்டு. {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> iwv75wat4wou3s8vjr6wbuk2fxm2fx1 1837659 1837502 2025-07-01T07:20:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’</b>}}}} செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு, <poem>::“அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய் ::பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு ::தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு ::மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு ::உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு ::எந்தப் பூனை தின்றது—இந்தப் பூனைதின்றது”</poem> என்று பாடி, “இந்தப் பூனை” என்று சொல்லும்போது ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டுவாள். பூனை உறியிலுள்ள உப்புக்கண்டத்தைத் தின்று விட்டதைக் குறிப்பதாக உள்ளது இவ்விளையாட்டு. {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> np5huvy465542wacretpjknj4j0anpm பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/148 250 620023 1837503 2025-06-30T16:05:22Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பெரியோர் பக்கம்</b>}}}} இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம். {{center|{{x-larger|<b>1. ஆண்பாற் பக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பெரியோர் பக்கம்</b>}}}} இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம். {{center|{{x-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}} {{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>தாயம்</b>}}}} இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது <b>பதினைந்து நாயும் புலியும்</b> என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது, <poem>::“வல்என் கிளவி தொழிற்பெய ரியற்றே” </poem> {{Right|(தொல்.373)}} <poem>::“நாயும் பலகையும் வரூஉங் காலை ::ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே ::உகரங் கெடுவழி அகரம் நிலையும்”</poem> {{Right|(ஷை.374)}} என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம். {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>கழியல்</b>}}}} ஒரு குறிப்பிட்ட தொகையினர், குறிப்பிட்ட இடங்களில் நெருங்கி நின்றுகொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு குறுங்கழி ஏந்தி அவற்றைப் பிறர் கழிகளோடு தாக்கியடித்து, பின்னிப் பின்னியும் சுற்றிச் சுற்றியும் வரும் ஆட்டு, <b>கழியல்</b> எனப்படும். இது பகலிலும் ஆடற்குரியதாயினும், பொதுவாக இரவிலேயே ஆடப்பெறும். இதற்கும் கும்மிக்குப் போல் ஒரு தனிவகைப் பாட்டுண்டு. அது,<noinclude></noinclude> rhylspjq7wl17hldk32t0c3jaahc95m 1837661 1837503 2025-07-01T07:21:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பெரியோர் பக்கம்</b>}}}} இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம். {{center|{{x-larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}} {{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>தாயம்</b>}}}} இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது <b>பதினைந்து நாயும் புலியும்</b> என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது, <poem>::“வல்என் கிளவி தொழிற்பெய ரியற்றே” </poem> {{Right|(தொல்.373)}} <poem>::“நாயும் பலகையும் வரூஉங் காலை ::ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே ::உகரங் கெடுவழி அகரம் நிலையும்”</poem> {{Right|(ஷை.374)}} என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம். {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>கழியல்</b>}}}} ஒரு குறிப்பிட்ட தொகையினர், குறிப்பிட்ட இடங்களில் நெருங்கி நின்றுகொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு குறுங்கழி ஏந்தி அவற்றைப் பிறர் கழிகளோடு தாக்கியடித்து, பின்னிப் பின்னியும் சுற்றிச் சுற்றியும் வரும் ஆட்டு, <b>கழியல்</b> எனப்படும். இது பகலிலும் ஆடற்குரியதாயினும், பொதுவாக இரவிலேயே ஆடப்பெறும். இதற்கும் கும்மிக்குப் போல் ஒரு தனிவகைப் பாட்டுண்டு. அது,<noinclude></noinclude> iy2edlkms80dtbvltofufxlqnxboo4x பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/149 250 620024 1837505 2025-06-30T16:13:00Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem>::தன்னன தன்னன தன்னான—தன ::தன்னன தானன தன்னான</poem> என்னும் வண்ணம் பற்றியதாகும். {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>முக்குழியாட்டம்</b>}}}} இருவரும் அவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||பெரியோர் பக்கம்|137}}</noinclude><poem>::தன்னன தன்னன தன்னான—தன ::தன்னன தானன தன்னான</poem> என்னும் வண்ணம் பற்றியதாகும். {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>முக்குழியாட்டம்</b>}}}} இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலு மிச்சங்காயளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, <b>முக்குழியாட்டம்</b> எனப்படும். இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நில விரவிலும் ஆடப்பெறும், திருச்சி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 938yryk1tlm691mabtkn2o3ds91lc7m 1837662 1837505 2025-07-01T07:22:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பெரியோர் பக்கம்|137}}</noinclude><poem>::தன்னன தன்னன தன்னான—தன ::தன்னன தானன தன்னான</poem> என்னும் வண்ணம் பற்றியதாகும். {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>முக்குழியாட்டம்</b>}}}} இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங்காயளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, <b>முக்குழியாட்டம்</b> எனப்படும். இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நிலவிரவிலும் ஆடப்பெறும், திருச்சி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> qjtn8sx716vni4zmsznla8ovgz223ew பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/150 250 620025 1837506 2025-06-30T16:19:37Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. பெண்பாற் பகுதி</b>}}}} {{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>க. பண்ணுங்குழி</b>}}}} இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டது. {{center|{{larger|<b>௨. தாயம்</b>}}}} பரமபதம், சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. பெண்பாற் பகுதி</b>}}}} {{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>க. பண்ணுங்குழி</b>}}}} இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டது. {{center|{{larger|<b>௨. தாயம்</b>}}}} பரமபதம், சிலுவைத்தாயம் என வழங்கும் குறுக்குக் கட்டத் தாயம், ஆகிய இரண்டும், பெரும்பான்மையாக வழங்கும் பெண்டிர் தாய விளையாட்டுக்களாம். {{center|{{larger|<b>(2) இருபொழுதாட்டு<br>கும்மி</b>}}}} இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது. தலையாய குலத்துப் பெண்டிர் பொதுவாக இதை ஆடுவதில்லை. {{larger|பிற்குறிப்பு}} : 54 ஆம் பக்கத்தில் வரையப்பட்டுள்ள <b>பாரிக்கோடு</b> (அல்லது <b>பாரிகோடு</b>) என்னும் விளையாட்டு, பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்ததைக் குறிக்கலாம். {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> iy3ur11pm2aeih9nib52nekqqvyciir 1837665 1837506 2025-07-01T07:24:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. பெண்பாற் பகுதி</b>}}}} {{center|{{larger|<b>(1) பகலாட்டு<br>க. பண்ணாங்குழி</b>}}}} இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டது. {{center|{{larger|<b>௨. தாயம்</b>}}}} பரமபதம், சிலுவைத்தாயம் என வழங்கும் குறுக்குக் கட்டத் தாயம், ஆகிய இரண்டும், பெரும்பான்மையாக வழங்கும் பெண்டிர் தாய விளையாட்டுக்களாம். {{center|{{larger|<b>(2) இருபொழுதாட்டு<br>கும்மி</b>}}}} இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது. தலையாய குலத்துப் பெண்டிர் பொதுவாக இதை ஆடுவதில்லை. {{larger|பிற்குறிப்பு}} : 54 ஆம் பக்கத்தில் வரையப்பட்டுள்ள <b>பாரிக்கோடு</b> (அல்லது <b>பாரிகோடு</b>) என்னும் விளையாட்டு, பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்ததைக் குறிக்கலாம். {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> ehm6xomi6smm2jsra02flwwegg0xkbl பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/156 250 620026 1837507 2025-06-30T16:25:06Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்ததெனப் பெருங்கதை கூறும். இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|144|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்ததெனப் பெருங்கதை கூறும். இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும். {{center|{{larger|<b>(2) பொழில் விளையாட்டு</b>}}}} நகரவாணர், இளவேனிற் காலத்தில், ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப்போன்றதாகும். சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர; இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டுசெல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> jdidxwt6cb64dgb8s14ue9z9a6ja30i 1837672 1837507 2025-07-01T07:34:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்ததெனப் பெருங்கதை கூறும். இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும். {{center|{{larger|<b>(2) பொழில் விளையாட்டு</b>}}}} நகரவாணர், இளவேனிற் காலத்தில், ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப்போன்றதாகும். சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர; இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டுசெல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> ifsvzznucuhwjh1f7f6ipbidbxaxd9g பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/151 250 620027 1837508 2025-06-30T16:30:47Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பின்னிணைப்பு :</b>}}}} {{center|{{larger|<b>I. வழக்கற்ற விளையாட்டுக்கள்<br>1. அறியப்பட்டவை<br>(1) ஆண்பாற் பகுதி<br>வட்டு</b>}}}} இது பகலில் ஆடப்படும் ஒருவக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பின்னிணைப்பு :</b>}}}} {{center|{{larger|<b>I. வழக்கற்ற விளையாட்டுக்கள்<br>1. அறியப்பட்டவை<br>(1) ஆண்பாற் பகுதி<br>வட்டு</b>}}}} இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். {{center|{{larger|<b>(2) பெண்பாற் பகுதி<br>க. பல பந்து</b>}}}} ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பத்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. {{center|{{larger|<b>2. அம்மானை</b>}}}} மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் ‘அம்மானை’ என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. <poem>::உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் ::எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை ::இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை</poem> என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> e7vofoe3dhno44645dlf4z789w0ax7k 1837509 1837508 2025-06-30T16:31:41Z AjayAjayy 15166 1837509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பின்னிணைப்பு :</b>}} {{center|{{larger|<b>I. வழக்கற்ற விளையாட்டுக்கள்<br>1. அறியப்பட்டவை<br>(1) ஆண்பாற் பகுதி<br>வட்டு</b>}}}} இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். {{center|{{larger|<b>(2) பெண்பாற் பகுதி<br>க. பல பந்து</b>}}}} ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பத்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. {{center|{{larger|<b>2. அம்மானை</b>}}}} மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் ‘அம்மானை’ என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. <poem>::உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் ::எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை ::இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை</poem> என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> b57erjw59fafl95p70618v9alz65efw 1837666 1837509 2025-07-01T07:25:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பின்னிணைப்பு :</b>}} {{center|{{larger|<b>I. வழக்கற்ற விளையாட்டுக்கள்<br>1. அறியப்பட்டவை<br>(1) ஆண்பாற் பகுதி<br>வட்டு</b>}}}} இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். {{center|{{larger|<b>(2) பெண்பாற் பகுதி<br>க. பல பந்து</b>}}}} ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பத்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. {{center|{{larger|<b>2. அம்மானை</b>}}}} மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் ‘அம்மானை’ என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. <poem>::உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் ::எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை ::இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை</poem> என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 3en2josfvpwbxygyhvzub17g69s23k5 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/152 250 620028 1837510 2025-06-30T16:34:49Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{-larger|<b>௩. குரவை</b>}}}} எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட்டாகத் தெர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|140|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr|3em}} {{center|{{-larger|<b>௩. குரவை</b>}}}} எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட்டாகத் தெரிகின்றது. {{center|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} சாழல், தெள்ளேணம் முதலியன. பந்து புளியங்கொட்டை முதலியன கொண்டு விளையாடும் ஓர் ஆட்டு, ‘அச்சுப்பூட்டி விளையாடுதல்’ என்னும் பெயரால், <b>ராட்டிலர்</b> (Rottler) <b>அகராதி</b>யிற் குறிக்கப்பெற்றுளது. {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|7em}} {{nop}}<noinclude></noinclude> 1f149pnexw07ba26o6w168a5hfvru2x 1837511 1837510 2025-06-30T16:36:18Z AjayAjayy 15166 1837511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|140|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. குரவை</b>}}}} எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட்டாகத் தெரிகின்றது. {{center|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} சாழல், தெள்ளேணம் முதலியன. பந்து புளியங்கொட்டை முதலியன கொண்டு விளையாடும் ஓர் ஆட்டு, ‘அச்சுப்பூட்டி விளையாடுதல்’ என்னும் பெயரால், <b>ராட்டிலர்</b> (Rottler) <b>அகராதி</b>யிற் குறிக்கப்பெற்றுளது. {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|7em}} {{nop}}<noinclude></noinclude> 9x8dx0igehwmmoyvvgqutiscllwtnhm 1837667 1837511 2025-07-01T07:26:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|140|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. குரவை</b>}}}} எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட்டாகத் தெரிகின்றது. {{center|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} சாழல், தெள்ளேணம் முதலியன. பந்து புளியங்கொட்டை முதலியன கொண்டு விளையாடும் ஓர் ஆட்டு, ‘அச்சுப்பூட்டி விளையாடுதல்’ என்னும் பெயரால், <b>ராட்டிலர்</b> (Rottler) <b>அகராதி</b>யிற் குறிக்கப்பெற்றுளது. {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|7em}} {{nop}}<noinclude></noinclude> 2jojqkdf1b4nimastuc6b0v54yby5lr பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/17 250 620029 1837513 2025-06-30T16:37:03Z Preethi kumar23 14883 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em| “சிந்தைமகிழ் குமரமங்கலம்” “சீராரும் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em| “சிந்தைமகிழ் குமரமங்கலம்” “சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்” “தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்” “நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்” “திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் பீடுயர் குமரமங்கலம்”}} என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. சுந்தர பாண்டீசுவரர் கோயில், குமரமங்கலம் பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன் குலதெய்வம் பொன்காளியம்மன் கோயில், குமரமங்கலம் 5<noinclude></noinclude> jhxzqyx8mhrsriy597f1sc8rys1iwdd 1837526 1837513 2025-06-30T16:53:48Z Preethi kumar23 14883 1837526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. <poem> {{left_margin|3em| “சிந்தைமகிழ் குமரமங்கலம்” “சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்” “தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்” “நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்” “திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் பீடுயர் குமரமங்கலம்”}} </poem> என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. சுந்தர பாண்டீசுவரர் கோயில், குமரமங்கலம் பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன் குலதெய்வம் பொன்காளியம்மன் கோயில், குமரமங்கலம் 5<noinclude></noinclude> orwnii1yjq9ye0lxzn0p38arndcfuzi 1837529 1837526 2025-06-30T17:04:41Z Preethi kumar23 14883 1837529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. <poem> {{left_margin|3em| “சிந்தைமகிழ் குமரமங்கலம்”{{gap|1}}“சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்”{{gap|1}}“தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்”{{gap|1}}“நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்”{{gap|1}}“திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”}} </poem> என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 17 |bSize = 398 |cWidth = 375 |cHeight = 140 |oTop = 422 |oLeft = 11 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> hspnoglipyslzft2s5xgfd8ogjdzaon 1837531 1837529 2025-06-30T17:05:21Z Preethi kumar23 14883 1837531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. <poem> {{left_margin|3em| “சிந்தைமகிழ் குமரமங்கலம்”{{gap|1}}“சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்”{{gap|1}}“தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்”{{gap|1}}“நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்”{{gap|1}}“திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”}} </poem> என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop | [[படிமம்:Image = பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf|thumb]] [[படிமம்:Image = பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf|thumb|சுந்தர பாண்டீசுவரர் கோயில், குமரமங்கலம்]] |Page = 17 |bSize = 398 |cWidth = 377 |cHeight = 108 |oTop = 422 |oLeft = 12 |Location = center |Description = }} சுந்தர பாண்டீசுவரர் கோயில், குமரமங்கலம் குலதெய்வம் பொன்காளியம்மன் கோயில், குமரமங்கலம்<noinclude></noinclude> g79ynfiyuka94ew0h3byshghqpg2nvq 1837534 1837531 2025-06-30T17:09:16Z Preethi kumar23 14883 1837534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “சிந்தைமகிழ் குமரமங்கலம்”{{gap|1}}“சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்”{{gap|1}}“தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்”{{gap|1}}“நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்”{{gap|1}}“திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”</poem>}} என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 17 |bSize = 398 |cWidth = 378 |cHeight = 140 |oTop = 422 |oLeft = 14 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> e9iovc1scxguskbgxys3ipoj2emqxy4 1837537 1837534 2025-06-30T17:36:40Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “சிந்தைமகிழ் குமரமங்கலம்”{{gap2}}“சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்”{{gap2}}“தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்”{{gap2}}“நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்”{{gap2}}“திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”</poem>}} என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 17 |bSize = 398 |cWidth = 378 |cHeight = 140 |oTop = 422 |oLeft = 14 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||4}}</noinclude> s3wcy1cagc3iwnmx7jh9xaa6g5xy9vd 1837538 1837537 2025-06-30T17:36:58Z Preethi kumar23 14883 1837538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “சிந்தைமகிழ் குமரமங்கலம்”{{gap2}}“சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்”{{gap2}}“தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்”{{gap2}}“நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்”{{gap2}}“திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”</poem>}} என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளி யம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 17 |bSize = 398 |cWidth = 378 |cHeight = 140 |oTop = 422 |oLeft = 14 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||5}}</noinclude> k987akrmt5eftzpqz6skt80vli2vxuh 1837588 1837538 2025-07-01T04:06:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>இலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் குமரமங்கலம் பல படப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem> “சிந்தைமகிழ் குமரமங்கலம்” “சீராரும் குமரமங்கலம்” “திக்கில் உயர் குமரமங்கலம்” “தென்னர் பணி குமரமங்கலம்” “தேசுபுகழ் குமரமங்கலம்” “நீதிக் குமரமங்கலம்” “செந்தமிழ்சேர் குமரமங்கலம்” “திரு உலவும் குமரமங்கலம்” “வந்தனை செய்தோரை வாழவைக்கும் குமரமங்கலம்” “சித்தர்கள் எந்நாளும் சேர்ந்தே உலவும் ::சீர்பெற்ற குமரமங்கலம்” “மல்லிகை முல்லை மருக்கொழுந்து மற்றும் ::மலியும் குமரமங்கலம்” “பெரியோர்கள் எந்நாளும் பெட்புடன் வந்துசேர் ::பீடுயர் குமரமங்கலம்”</poem>}} என்பன சில இலக்கியத் தொடர்கள். குமரமங்கலத்தில், பங்கஜவல்லி சமேத சுந்தர பாண்டீசுவரர் கோயில், இலட்சுமித் தாயார் உடனமர் கரியபெருமாள் கோயில், பொன்காளியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், பச்சியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில், முத்துக்குமாரசுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில் ஆகிய பல கோயில்கள் உள்ளன. {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 17 |bSize = 398 |cWidth = 378 |cHeight = 140 |oTop = 422 |oLeft = 14 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||5}}</noinclude> swskyoybqji7r65mhwg9zxjnbnq8oee பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/153 250 620030 1837516 2025-06-30T16:42:26Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்<br>கோழிக்குஞ்சு—1</b>}}}} பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன்னொருவர் சேர்ந்து கட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்<br>கோழிக்குஞ்சு—1</b>}}}} பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன்னொருவர் சேர்ந்து கட்டிக்கொண்டு அல்லது பற்றிக்கொண்டு, வரிசையாக நிற்பர்.தலைமையான பிள்ளை முதலில் நிற்கும். அப்பிள்ளைக்கு எதிரே மற்றொரு பிள்ளை நிற்கும். தலைமையான பிள்ளை கோழியையும், பின்னால் நிற்கும் பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், எதிரே நிற்கும் பிள்ளை கழுகையும், நிகர்ப்பர். கழுகு கடைசிக் குஞ்சைப் பிடிக்க வரும். வரிசை வளைந்து குஞ்சுகள் தப்பும். கழுகு கோழியை நோக்கி “எனக்கொரு குஞ்சு தா; இன்றேல் பறந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவேன்” என்னும். கோழி மறுத்து, கழுகு குஞ்சைப் பிடிக்காதபடி மறிக்கும். கழுகு சுற்றிச் சுற்றி வந்து கடைசிக் குஞ்சைப் பிடித்துக்கொண்டு போகும். இங்ஙனமே, பின்பு எனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாய்ப் பிடித்துக்கொண்டு போய்விடும். கோழி மிக மிக வருந்தும். {{center|{{larger|<b>கோழிக்குஞ்சு—2</b>}}}} எட்டுப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வர். அவருள் ஒரு பிள்ளை கோழியையும், ஐந்து பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், மற்றொரு பிள்ளை கழுகையும், மற்றுமொரு பிள்ளை நரியையும், நிகர்ப்பர். கோழி தன் குஞ்சுகளைக் கூண்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, இரைதேட வெளியே சென்றுவிடும். குஞ்சுகள் தாய் பேச்சைத் தட்டிக் கூண்டிற்கு வெளியே வரும். கழுகு ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டுபோகும்.<noinclude></noinclude> i66abjxgcpomksbvbzz110iu00651tg 1837668 1837516 2025-07-01T07:28:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்<br>கோழிக்குஞ்சு—1</b>}}}} பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன்னொருவர் சேர்ந்து கட்டிக்கொண்டு அல்லது பற்றிக்கொண்டு, வரிசையாக நிற்பர்.தலைமையான பிள்ளை முதலில் நிற்கும். அப்பிள்ளைக்கு எதிரே மற்றொரு பிள்ளை நிற்கும். தலைமையான பிள்ளை கோழியையும், பின்னால் நிற்கும் பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், எதிரே நிற்கும் பிள்ளை கழுகையும், நிகர்ப்பர். கழுகு கடைசிக் குஞ்சைப் பிடிக்க வரும். வரிசை வளைந்து குஞ்சுகள் தப்பும். கழுகு கோழியை நோக்கி “எனக்கொரு குஞ்சு தா; இன்றேல் பறந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவேன்” என்னும். கோழி மறுத்து, கழுகு குஞ்சைப் பிடிக்காதபடி மறிக்கும். கழுகு சுற்றிச் சுற்றி வந்து கடைசிக் குஞ்சைப் பிடித்துக்கொண்டு போகும். இங்ஙனமே, பின்பு ஏனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாய்ப் பிடித்துக்கொண்டு போய்விடும். கோழி மிக மிக வருந்தும். {{center|{{larger|<b>கோழிக்குஞ்சு—2</b>}}}} எட்டுப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வர். அவருள் ஒரு பிள்ளை கோழியையும், ஐந்து பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், மற்றொரு பிள்ளை கழுகையும், மற்றுமொரு பிள்ளை நரியையும், நிகர்ப்பர். கோழி தன் குஞ்சுகளைக் கூண்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, இரைதேட வெளியே சென்றுவிடும். குஞ்சுகள் தாய் பேச்சைத் தட்டிக் கூண்டிற்கு வெளியே வரும். கழுகு ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டுபோகும்.<noinclude></noinclude> i3pebr8rf9d4ltk2ekrzc45e22owl5v பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/154 250 620031 1837518 2025-06-30T16:47:01Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏனைக்குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஏனைக்குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டு போகும். இங்ஙனம் நாலு குஞ்சு போனபின் தாய் திரும்பிவரும். எஞ்சியுள்ள குஞ்சு நடந்ததைச் சொல்லும். கோழி கழுகிடம் சென்று, “என் குஞ்சுகளை யெல்லாங் கொடுத்துவிடு. அவற்றிற்குப் பதிலாக நான் உனக்கு நாளைக்குக் கறிதருவேன்” என்று வாக்களித்து, குஞ்சுகளை மீட்டுக்கொண்டுபோகும். மறுநாள், கழுகிற்குக் கறி எங்ஙனம் கொடுப்பதென்று கோழி கவன்றுகொண்டிருக்கும்போது, நரி அதனிடம் வந்து, “நீ கவலைப்படாதே. கழுகிற்குக் கறிகொடுக்க வேண்டியதில்லை. அதனின்று தப்புவதற்கு உனக்கொரு வலக்கரம் (தந்திரம்) சொல்லிக்கொடுப்பேன்,” என்று சொல்லும். கோழி அதை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பின்பு நரி கழுகிடம் சென்று, “கோழி உனக்கு வாக்களித்தபடி சறி கொடுக்காதாம். நீ போய் அதன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான் உனக்குக் கறி கிடைக்கும்” என்று மூட்டிவிடும். கழுகு உடனே போய், எல்லாக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு வத்துவிடும். நரிக்கு ஒரு குஞ்சு பங்கு கிடைக்கும். கோழி நரியை நம்பிக் கெட்டுப்போனதை நினைத்து மிகத் துயருறும். {{larger|குறிப்பு}} :—மேற்கூறிய விளையாட்டிரண்டும் பேதைப் பருவப் பெண்களுக்குரியவை. ஐயாட்டைப் பருவத்தாராயின் ஆண்பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளலாம். {{nop}}<noinclude></noinclude> gp62fvc5gg6n01iklp0wbsii0ed9nt5 1837670 1837518 2025-07-01T07:30:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|142|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>ஏனைக்குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டு போகும். இங்ஙனம் நாலு குஞ்சு போனபின் தாய் திரும்பிவரும். எஞ்சியுள்ள குஞ்சு நடந்ததைச் சொல்லும். கோழி கழுகிடம் சென்று, “என் குஞ்சுகளை யெல்லாங் கொடுத்துவிடு. அவற்றிற்குப் பதிலாக நான் உனக்கு நாளைக்குக் கறிதருவேன்” என்று வாக்களித்து, குஞ்சுகளை மீட்டுக்கொண்டுபோகும். மறுநாள், கழுகிற்குக் கறி எங்ஙனம் கொடுப்பதென்று கோழி கவன்றுகொண்டிருக்கும்போது, நரி அதனிடம் வந்து, “நீ கவலைப்படாதே. கழுகிற்குக் கறிகொடுக்க வேண்டியதில்லை. அதனின்று தப்புவதற்கு உனக்கொரு வலக்கரம் (தந்திரம்) சொல்லிக்கொடுப்பேன்,” என்று சொல்லும். கோழி அதை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பின்பு நரி கழுகிடம் சென்று, “கோழி உனக்கு வாக்களித்தபடி கறி கொடுக்காதாம். நீ போய் அதன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான் உனக்குக் கறி கிடைக்கும்” என்று மூட்டிவிடும். கழுகு உடனே போய், எல்லாக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு வத்துவிடும். நரிக்கு ஒரு குஞ்சு பங்கு கிடைக்கும். கோழி நரியை நம்பிக் கெட்டுப்போனதை நினைத்து மிகத் துயருறும். {{larger|குறிப்பு}} :—மேற்கூறிய விளையாட்டிரண்டும் பேதைப் பருவப் பெண்களுக்குரியவை. ஐயாட்டைப் பருவத்தாராயின் ஆண்பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளலாம். {{nop}}<noinclude></noinclude> sjzr3284liq4u5c3xyfcr5qoan09gym பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/155 250 620032 1837525 2025-06-30T16:51:40Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பண்டை விளையாட்டு விழாக்கள்<br>(1) புனல் விளையாட்டு</b>}}}} பண்டைக் காலத்தில், ஆற்றருகேயிருந்த நகரமாந்த ரெல்லாரும், ஆண்டுதோறும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பண்டை விளையாட்டு விழாக்கள்<br>(1) புனல் விளையாட்டு</b>}}}} பண்டைக் காலத்தில், ஆற்றருகேயிருந்த நகரமாந்த ரெல்லாரும், ஆண்டுதோறும் ஆற்றிற் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று, ஒரு பகலிற் பெரும்பகுதி அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா, புனல் விளையாட்டு அல்லது புனலாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று. நீராடுவாரெல்லாம், ஆற்றிவிடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கைக் கருவிகளையும், புணை தெப்பம் பரிசல் முதலிய மிதவைக் கருவிகளையும், காதலர்மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளித்தற்குத் துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியபின் வேண்டும் ஊண் உடை அகில் முதலியவற்றையும், தத்தமக்கு இயன்றவாறு, யானை குதிரை தேர் முதலியவற்றில் ஊர்ந்தும் கால்நடையாய் நடந்தும், கொண்டு செல்வர். குடிவாரியாக ஆங்காங்கு அமைக்கப்பெற்ற குற்றில்களும் புதுக்கடைகளும், சேர்ந்து, ஒரு விழவூர் போலக் காட்சியளிக்கும். நீந்தவல்லார் சற்று ஆழத்திலும் அல்லாதார் கரையையடுத்தும் நீராடுவதும், பூசுஞ் சுண்ணம் சாந்து குழம்பு முதலியனவற்றின் ஏற்றத்தாழ்வுபற்றிப் பெண்டிர் இக லாடுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரொடு கூடிப் புன லாடினாரென்று மனைக்கிழத்தியர் ஊடுவதும், பூசுசாந்தம் புனைந்தமாலை உழக்கும் நீராட்டு முதலியவற்றாற் கலங்கல் வெள்ளம் புதுமணம் பெறுவதும், புனலாட்டு நிகழ்ச்சிகளாம். நீராடியவர் மாலைக்காலத்தில் மகிழ்ந்தும் அயர்ந்தும் மனை திரும்புவர். {{nop}}<noinclude></noinclude> qnq29bhkphwochewyx3d9lbfelhs5z5 1837671 1837525 2025-07-01T07:32:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>III. பண்டை விளையாட்டு விழாக்கள்<br>(1) புனல் விளையாட்டு</b>}}}} பண்டைக் காலத்தில், ஆற்றருகேயிருந்த நகரமாந்தரெல்லாரும், ஆண்டுதோறும் ஆற்றிற் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று, ஒரு பகலிற் பெரும்பகுதி அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா, புனல் விளையாட்டு அல்லது புனலாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று. நீராடுவாரெல்லாம், ஆற்றிலிடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கைக் கருவிகளையும், புணை தெப்பம் பரிசல் முதலிய மிதவைக் கருவிகளையும், காதலர்மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளித்தற்குத் துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியபின் வேண்டும் ஊண் உடை அகில் முதலியவற்றையும், தத்தமக்கு இயன்றவாறு, யானை குதிரை தேர் முதலியவற்றில் ஊர்ந்தும் கால்நடையாய் நடந்தும், கொண்டு செல்வர். குடிவாரியாக ஆங்காங்கு அமைக்கப்பெற்ற குற்றில்களும் புதுக்கடைகளும், சேர்ந்து, ஒரு விழவூர் போலக் காட்சியளிக்கும். நீந்தவல்லார் சற்று ஆழத்திலும் அல்லாதார் கரையையடுத்தும் நீராடுவதும், பூசுஞ் சுண்ணம் சாந்து குழம்பு முதலியனவற்றின் ஏற்றத்தாழ்வுபற்றிப் பெண்டிர் இகலாடுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரொடு கூடிப் புனலாடினாரென்று மனைக்கிழத்தியர் ஊடுவதும், பூசுசாந்தம் புனைந்தமாலை உழக்கும் நீராட்டு முதலியவற்றாற் கலங்கல் வெள்ளம் புதுமணம் பெறுவதும், புனலாட்டு நிகழ்ச்சிகளாம். நீராடியவர் மாலைக்காலத்தில் மகிழ்ந்தும் அயர்ந்தும் மனை திரும்புவர். {{nop}}<noinclude></noinclude> a703i8huqjq6epbwoojspntan2u95oa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/349 250 620033 1837530 2025-06-30T17:04:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு தடை இன்றியமையாதது என்று மாண்டெசுகியூ கருதுகிறார். மாண்டெசுகியூவிற்குப் பிறகு, ஆங்கில அறிஞரான பிளாக்கிசுடோன் (Black Stone) தம்முடைய இங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பிரிவினை|313|அதிகாரப் பிரிவினை}}</noinclude>ஒரு தடை இன்றியமையாதது என்று மாண்டெசுகியூ கருதுகிறார். மாண்டெசுகியூவிற்குப் பிறகு, ஆங்கில அறிஞரான பிளாக்கிசுடோன் (Black Stone) தம்முடைய இங்கிலாந்து நாட்டுச் சட்டங்களைப் பற்றிய கருத்துரையில் “எப்போதெல்லாம் சட்டமியற்றும் அதிகாரமும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் ஒரே மனிதனிடமோ ஒரே குழுவினிடமோ ஒப்படைக்கப்படுகிறதோ அப்போது பொதுச் சுதந்திரம் நிலவ முடியாது” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கோட்பாடானது பிரெஞ்சுப் புரட்சிக்கு ஒரு காரணமாக விளங்கியது. புரட்சிக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட கி.பி. 1791–ஆம் ஆண்டு அரசியலமைப்பு, சட்டமன்றம், நிருவாகம் இரண்டையும் சுதந்திர அமைப்பாக ஆக்கியது. நீதிபதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுதந்திரமாகச் செயற்பட்டனர். அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைத் தீட்டியவர்களின் உள்ளத்தையும் இக்கோட்பாடு கவர்ந்தது. சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திடமும், நிருவாக அதிகாரங்கள் தலைவரிடமும், நீதித்துறை அதிகாரங்கள் தலைமை நீதிமன்றத்திடமும் இருக்கும் என்பது அரசியலமைப்பின் முதல் மூன்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரப் பிரிவினை அரசியலமைப்பின் முதல் மூன்று விதிகளில் கூறப்பட்டு, அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறி தலைமை நீதிமன்றத்தால் விளக்கப்பட்டிருந்தாலும், அதிகாரப் பிரிவினை என்னும் சொற்றொடர், அமெரிக்க அரசியலமைப்பின் எப்பகுதியிலும் காணப்படவில்லை. அதிகாரப் பிரிவினையைப் பொதுவாக இன்று எல்லா அரசுகளும் ஏற்றுக்கொண்ட போதிலும், நடைமுறையில் அது செயற்படுத்தப்படும்போது சில இடர்ப்பாடுகள் உள்ளன. ஒரு நாட்டு அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளும் தொடர்பில்லாமல் தனித்தனியே இயங்கினால், அவற்றிற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் அரசாங்கத்தைச் சுமுகமாக நடத்திச் செல்ல இயலாது. எந்தவொரு அரசாங்கமும், சட்டமன்ற, நிருவாக, நீதித்துறைகள் முற்றிலும் தனித்தனியாக இயங்குமாறு அமைக்கப்படவில்லை. ஓர் எல்லை வரை இக்கோட்பாடு ஒப்புக் கொள்ளப்படுகிறது. அரசாங்கம் என்பது முழுமையான ஓர் அமைப்பு. அது முற்றூம் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட இயலாதது. இக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள அமெரிக்காவில் கூட அரசின் ஒவ்வொரு பிரிவிற்கும் இடையே தொடர்புகள் உள்ளன. அமெரிக்கக் காங்கிரசு சட்டங்களை இயற்றுகிறது. நிருவாகத்திற்குத் தலைவராக உள்ள அமெரிக்க அதிபர் தேவை ஏற்பட்டால், சட்டங்களை மறுப்பாணை செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார்; காங்கிரசுக்குச் செய்திகள் அனுப்புகிறார். தலைவர் அயல்நாடுகளுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளையும், உயர் பதவிகளுக்குச் செய்யும் நியமனங்களையும் செனட் சபை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். நீதித்துறைப் பணிகள் சில நேரங்களில் சட்டமன்றத்தாலும், நிருவாகத் துறையாலும் செய்யப்படுகின்றன. செனட் சபையின் தலைமையில், பிரதிநிதிகள் சபையானது தலைவர் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டை விசாரிக்கலாம். குற்ற விசாரணை மூலம் தலைவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். தலைவர்தான் நீதிபதிகளை நியமிக்கிறார். அரசியலமைப்பின் விதிகளுக்கு மாறாகக் காங்கிரசின் சட்டங்கள் இருந்தால், அவற்றிற்குத் தடைவிதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு, இது நீதி மறுஆய்வு (Judicial Review) என்று சொல்லப்படுகிறது. எனவே அமெரிக்க அரசியலமைப்பு செயற்படும் விதத்தை ஆழ்ந்து நோக்கும்போது, அங்குச் சமநிலைத் தடையீடுகள் உள்ளன என்பது தெளிவாகிறது. இங்கிலாந்து நாட்டு அரசியலைப் பார்த்துத்தான் மாண்டெசுகியூ இக்கொள்கையை அமைத்தார். இங்கிலாந்து மக்களின் உரிமை, சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் காரணம், அங்கு அதிகாரப்பிரிவினை இருப்பதுதான் என்று அவர் கருதினார். சட்டத்துறையும் நிருவாகத்துறையும் இணைந்து செயற்படும் பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் அன்று இங்கிலாந்தில் செயற்பட்டது. பாராளுமன்ற அரசாங்கம் இக்கோட்பாட்டிற்கு மாறானது. இங்கிலாந்து நாட்டின் மேல்சபையானது (பிரபுக்கள் சபை,) சட்டமன்றத்தின் ஒரு பகுதியாகவும் சில வேளைகளில் நீதிமன்றமாகவும் திகழ்கிறது. பிரபுக்கள் சபையின் தலைவராக உள்ள சான்சலர் பிரபு, அமைச்சர் குழுவின் உறுப்பினராகவும் நீதித்துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். எனவே இங்கிலாந்து நாட்டில் கூட அதிகாரப் பிரிவினை முழுமையான அளவில் இல்லை. இருப்பினும் அதிகாரப் பிரிவினைக்குரிய கூறுகள் பற்றிய மேலோட்டமான சில கருத்துகள் அவ்வரசியல் அமைப்பில் இருந்ததை மாண்டெசுகியு உணர்ந்திருக்கலாம். அதை அடிப்படையாக வைத்துத்தான் ‘அதிகாரப் பிரிவினை’ பற்றிய சிந்தனையை வளர்த்து முழுமைப்படுத்தினார். அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளும் சமமான அதிகாரம் உடையன என்று இக்கோட்பாடு கூறுகிறது. நடைமுறையில் மூன்று பிரிவுகளுக்கும் சமமான அதி-<noinclude> <b>1–40</b></noinclude> 1l0dy46vfowntme50t4woywp1wsvqyz பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/18 250 620034 1837539 2025-06-30T17:41:28Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>குமரமங்கலம் தூரன்குலப் பெருமக்கள் சிற்றம்பலக் குருக்கள் என்பவரைக் குருக்களாக ஏற்றுச் சமயம் பேணியும், பாகம்பிரியான் கவிராயர், காளியண்ணப் புலவர், பழனிவேல் வாத்தியார், விசாகப் பெருமாள், முத்துசாமிக் கோனார் முதலிய பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ் வளர்த்தும் சிறப்புற்றுள்ளனர். குமரமங்கலம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கொங்கு வேளாளர்கள் வேட்டுவ சமுதாயத்திற்கு “முப்பாடு” என்னும் முதல் உரிமையைக் கொடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்களில் தூரன் குலத்தாரோடு ஈஞ்ச குலம், விலைய குலம், வில்லி குலப்பெருமக்களும் குமரமங்கலம் காணியாளர்களாக உள்ளனர். குமரமங்கலம் செப்பேடு, ஊஞ்சல் பாடல் ஆகியவை கொங்குவேளாளர், வேட்டுவர், நாடார், ஆசாரிமார், ஆண்டிகள், குயவர், நாவிதர், தோட்டிகள், அம்பலகாரர் முதலிய பல்வேறு சமூக மக்கள் இணைந்து வாழ்வதைக் கூறுகிறது. கல்வி நிலையங்கள் பல சூழ இன்று எல்லா நகர வசதிகளும் பெற்ற குமரமங்கலத்தின் சமய, இலக்கிய, பொருளாதார நல்வாழ்வுக்குக் குமரமங்கலம் தூரன் குல ஜமீன்தார்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். தங்கள் பெயர்களுக்குப் பின்னர் குமாரமங்கலம் என்னும் ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொண்டு குமரமங்கலத்திற்கு உலகப் புகழ் தேடித் தந்துள்ளனர். இவ்வூரில் விற்கவும், வாங்கவும் பேருதவி புரியும் பெரிய சந்தையை ஏற்படுத்தியவர்கள் குமரமங்கலம் ஜமீன்தார்களேயாவர். காலம் தோறும் கோயில் திருப்பணி செய்து நாட் பூசை, விழாக்களைச் சிறப்பாக நடத்துகின்றனர். {{center|{{xx-larger|<b>🞸🞸🞸</b>}}}} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||6}}</noinclude> sq7hp1d5ea8nbq41jivfy2urqgm7fgr 1837589 1837539 2025-07-01T04:08:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>குமரமங்கலம் தூரன்குலப் பெருமக்கள் சிற்றம்பலக் குருக்கள் என்பவரைக் குருக்களாக ஏற்றுச் சமயம் பேணியும், பாகம்பிரியான் கவிராயர், காளியண்ணப் புலவர், பழனிவேல் வாத்தியார், விசாகப் பெருமாள், முத்துசாமிக் கோனார் முதலிய பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ் வளர்த்தும் சிறப்புற்றுள்ளனர். குமரமங்கலம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கொங்கு வேளாளர்கள் வேட்டுவ சமுதாயத்திற்கு “முப்பாடு” என்னும் முதல் உரிமையைக் கொடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்களில் தூரன் குலத்தாரோடு ஈஞ்ச குலம், விலைய குலம், வில்லி குலப்பெருமக்களும் குமரமங்கலம் காணியாளர்களாக உள்ளனர். குமரமங்கலம் செப்பேடு, ஊஞ்சல் பாடல் ஆகியவை கொங்குவேளாளர், வேட்டுவர், நாடார், ஆசாரிமார், ஆண்டிகள், குயவர், நாவிதர், தோட்டிகள், அம்பலகாரர் முதலிய பல்வேறு சமூக மக்கள் இணைந்து வாழ்வதைக் கூறுகிறது. கல்வி நிலையங்கள் பல சூழ இன்று எல்லா நகர வசதிகளும் பெற்ற குமரமங்கலத்தின் சமய, இலக்கிய, பொருளாதார நல்வாழ்வுக்குக் குமரமங்கலம் தூரன் குல ஜமீன்தார்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். தங்கள் பெயர்களுக்குப் பின்னர் குமாரமங்கலம் என்னும் ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொண்டு குமரமங்கலத்திற்கு உலகப் புகழ் தேடித் தந்துள்ளனர். இவ்வூரில் விற்கவும், வாங்கவும் பேருதவி புரியும் பெரிய சந்தையை ஏற்படுத்தியவர்கள் குமரமங்கலம் ஜமீன்தார்களேயாவர். காலம் தோறும் கோயில் திருப்பணி செய்து நாட் பூசை, விழாக்களைச் சிறப்பாக நடத்துகின்றனர். {{center|{{xx-larger|<b>🞸🞸🞸</b>}}}} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||6}}</noinclude> 2ng8lqibovbba5qxbweemlyk5vn7hk0 1837590 1837589 2025-07-01T04:09:53Z Booradleyp1 1964 1837590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>குமரமங்கலம் தூரன்குலப் பெருமக்கள் சிற்றம்பலக் குருக்கள் என்பவரைக் குருக்களாக ஏற்றுச் சமயம் பேணியும், பாகம்பிரியான் கவிராயர், காளியண்ணப் புலவர், பழனிவேல் வாத்தியார், விசாகப் பெருமாள், முத்துசாமிக் கோனார் முதலிய பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ் வளர்த்தும் சிறப்புற்றுள்ளனர். குமரமங்கலம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கொங்கு வேளாளர்கள் வேட்டுவ சமுதாயத்திற்கு “முப்பாடு” என்னும் முதல் உரிமையைக் கொடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்களில் தூரன் குலத்தாரோடு ஈஞ்ச குலம், விலைய குலம், வில்லி குலப்பெருமக்களும் குமரமங்கலம் காணியாளர்களாக உள்ளனர். குமரமங்கலம் செப்பேடு, ஊஞ்சல் பாடல் ஆகியவை கொங்குவேளாளர், வேட்டுவர், நாடார், ஆசாரிமார், ஆண்டிகள், குயவர், நாவிதர், தோட்டிகள், அம்பலகாரர் முதலிய பல்வேறு சமூக மக்கள் இணைந்து வாழ்வதைக் கூறுகிறது. கல்வி நிலையங்கள் பல சூழ இன்று எல்லா நகர வசதிகளும் பெற்ற குமரமங்கலத்தின் சமய, இலக்கிய, பொருளாதார நல்வாழ்வுக்குக் குமரமங்கலம் தூரன் குல ஜமீன்தார்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். தங்கள் பெயர்களுக்குப் பின்னர் குமாரமங்கலம் என்னும் ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொண்டு குமரமங்கலத்திற்கு உலகப் புகழ் தேடித் தந்துள்ளனர். இவ்வூரில் விற்கவும், வாங்கவும் பேருதவி புரியும் பெரிய சந்தையை ஏற்படுத்தியவர்கள் குமரமங்கலம் ஜமீன்தார்களேயாவர். காலம் தோறும் கோயில் திருப்பணி செய்து நாட் பூசை, விழாக்களைச் சிறப்பாக நடத்துகின்றனர். {{center|{{xx-larger|<b>✽✽✽</b>}}}} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||6}}</noinclude> djrjfpynu2kq3x9cej0mhlutfyg9zyt கனிச்சாறு 3/071 0 620035 1837540 2025-06-30T17:47:14Z Info-farmer 232 + படிவத் தரவு 1837540 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 70 | previous = [[../070/|070]] | next = [[../071/|071]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 71 | previous = [[../070/|070]] | next = [[../072/|072]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="97" to="97"fromsection="68" tosection="68" /> rbqi96liec18b2fs4ymhe65eriyua0d 1837541 1837540 2025-06-30T17:49:31Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="97" to="97"fromsection="68" tosection="68" /> 1837541 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 71 | previous = [[../070/|070]] | next = [[../072/|072]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="97" to="97"fromsection="68" tosection="68" /> amd2mty4lwxqzv7ud1kvbq802fo5cpb பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/19 250 620036 1837542 2025-06-30T17:49:40Z Preethi kumar23 14883 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> 9br0xopbuxjfhrjl4cwx2gu5td2h71j 1837543 1837542 2025-06-30T17:51:59Z Preethi kumar23 14883 1837543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> li8jw0forbxu48dsg2mbqbv5dpyqqhp 1837544 1837543 2025-06-30T17:52:33Z Preethi kumar23 14883 1837544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> p8r4wzi547j8pw54up3g7xmmzlgrvej 1837545 1837544 2025-06-30T17:53:19Z Preethi kumar23 14883 1837545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> 21jkbnfrr7xhfo3imqs3318z7sf0c8y 1837547 1837545 2025-06-30T17:53:47Z Preethi kumar23 14883 1837547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> 4iq52sma719g51mmwm4y93oke788aeg 1837582 1837547 2025-07-01T03:57:12Z Booradleyp1 1964 1837582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 19 |bSize = 398 |cWidth = 150 |cHeight = 99 |oTop = 92 |oLeft = 227 |Location = right |Description = திருச்செங்கோடு கோயில் வரவேற்பில் சுப்பராயன் }} {{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> gu4qmkbpqrfv5725335bnivsxx06kfk 1837584 1837582 2025-07-01T03:59:47Z Booradleyp1 1964 1837584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 19 |bSize = 398 |cWidth = 150 |cHeight = 99 |oTop = 92 |oLeft = 227 |Location = right |Description = திருச்செங்கோடு கோயில் வரவேற்பில் சுப்பராயன் }} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் "கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை” என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை, பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்<noinclude></noinclude> mkyted22yt0kxrueo34wfwijxy5rs6o கனிச்சாறு 3/072 0 620037 1837546 2025-06-30T17:53:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1837546 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 72 | previous = [[../071/|071]] | next = [[../073/|073]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="98" to="98"fromsection="69" tosection="69" /> jgrfrpjkdp0vmj75vbpox4zsbf008qw கனிச்சாறு 3/073 0 620038 1837555 2025-07-01T03:19:21Z Info-farmer 232 + படிவத் தரவு 1837555 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 73 | previous = [[../072/|072]] | next = [[../074/|074]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 73 | previous = [[../072/|072]] | next = [[../074/|074]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="99" to="99"fromsection="70" tosection="70" /> p2d5zvlcoq8jy4qazb6bpsclaz0ed55 1837557 1837555 2025-07-01T03:24:08Z Info-farmer 232 - துப்புரவு 1837557 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 73 | previous = [[../072/|072]] | next = [[../074/|074]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="99" to="99"fromsection="70" tosection="70" /> pe3dor321vcvwllkht58p19nhlvi3mt கனிச்சாறு 3/074 0 620039 1837556 2025-07-01T03:22:57Z Info-farmer 232 + படிவத் தரவு 1837556 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 74 | previous = [[../073/|073]] | next = [[../075/|075]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 74 | previous = [[../073/|073]] | next = [[../075/|075]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="100" to="100"fromsection="71" tosection="71" /> 9kxq6jxzhs7qc4g4w37qqq29toux8cl 1837558 1837556 2025-07-01T03:24:42Z Info-farmer 232 - துப்புரவு 1837558 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 74 | previous = [[../073/|073]] | next = [[../075/|075]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="100" to="100"fromsection="71" tosection="71" /> jfeqedw0ybexub0m0jbledyev7lx6o2 1837565 1837558 2025-07-01T03:44:36Z Info-farmer 232 - துப்புரவு 1837565 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 74 | previous = [[../073/|073]] | next = [[../075/|075]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="100" to="100"fromsection="" tosection="" /> cpihbk06uexrvoghvbv32rk0nxlfloj கனிச்சாறு 3/075 0 620040 1837566 2025-07-01T03:46:04Z Info-farmer 232 + படிவத் தரவு 1837566 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 75 | previous = [[../074/|074]] | next = [[../076/|076]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 75 | previous = [[../074/|074]] | next = [[../076/|076]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="102" to="108"fromsection="72" tosection="72" /> dizqfa6vsrlnprwmcp9och1b6agneuy 1837567 1837566 2025-07-01T03:47:10Z Info-farmer 232 - துப்புரவு 1837567 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 75 | previous = [[../074/|074]] | next = [[../076/|076]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="102" to="108"fromsection="72" tosection="72" /> 8zupvxxb2vaeyuzqkotxp9chxfbu2fs கனிச்சாறு 3/076 0 620041 1837568 2025-07-01T03:48:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1837568 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 76 | previous = [[../075/|075]] | next = [[../077/|077]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="108" to="108"fromsection="73" tosection="73" /> cb8fq1q3gkfa7vvur3v2rk5oikppb64 கனிச்சாறு 3/077 0 620042 1837569 2025-07-01T03:49:51Z Info-farmer 232 + படிவத் தரவு 1837569 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 77 | previous = [[../076/|076]] | next = [[../078/|078]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="109" to="109"fromsection="74" tosection="74" /> 6ye9tv2pf916pi65bx1cqfqnwc74b5r கனிச்சாறு 3/078 0 620043 1837570 2025-07-01T03:51:05Z Info-farmer 232 + படிவத் தரவு 1837570 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 78 | previous = [[../077/|077]] | next = [[../079/|079]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="110" to="110"fromsection="75" tosection="75" /> snoqlwghdfjw3g9b7gmjjck301pl8sl கனிச்சாறு 3/079 0 620044 1837571 2025-07-01T03:51:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1837571 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 79 | previous = [[../078/|078]] | next = [[../080/|080]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="111" to="111"fromsection="76" tosection="76" /> sxty2ip7uae0vl30q01zckmyaj6kbty கனிச்சாறு 3/080 0 620045 1837572 2025-07-01T03:51:55Z Info-farmer 232 + படிவத் தரவு 1837572 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 80 | previous = [[../079/|079]] | next = [[../081/|081]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="112" to="112"fromsection="77" tosection="77" /> dbmr5x5k3whukzi9j6d3mycr4fad1de கனிச்சாறு 3/081 0 620046 1837573 2025-07-01T03:52:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1837573 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 81 | previous = [[../080/|080]] | next = [[../082/|082]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="113113" to="113"fromsection="78" tosection="78" /> 6fj7p5x8bk6v03orp9dfbq8jxyxvej5 1837574 1837573 2025-07-01T03:52:52Z Info-farmer 232 113 1837574 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 81 | previous = [[../080/|080]] | next = [[../082/|082]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="113" to="113"fromsection="78" tosection="78" /> 78psecqs5j9eseb2igqijak6gybr20f கனிச்சாறு 3/082 0 620047 1837575 2025-07-01T03:53:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1837575 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 82 | previous = [[../081/|081]] | next = [[../083/|083]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="114" to="114"fromsection="79" tosection="79" /> 281fl85h5xsw8d0waod7r9deyv6stza கனிச்சாறு 3/083 0 620048 1837576 2025-07-01T03:54:00Z Info-farmer 232 + படிவத் தரவு 1837576 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 83 | previous = [[../082/|082]] | next = [[../084/|084]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="115" to="115"fromsection="80" tosection="80" /> b35bcbxgdmxvo963eb66u1xzs1n6uwr கனிச்சாறு 3/084 0 620049 1837577 2025-07-01T03:54:34Z Info-farmer 232 + படிவத் தரவு 1837577 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 84 | previous = [[../083/|083]] | next = [[../085/|085]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="116" to="117"fromsection="81" tosection="81" /> 8er27uwadlvu490vuy2de87th0c4rg5 கனிச்சாறு 3/085 0 620050 1837578 2025-07-01T03:54:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1837578 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 85 | previous = [[../084/|084]] | next = [[../086/|086]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="117" to="117"fromsection="82" tosection="82" /> ppkjomrpf1zgc1wh00k7n800wk62cug கனிச்சாறு 3/086 0 620051 1837579 2025-07-01T03:55:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1837579 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 86 | previous = [[../085/|085]] | next = [[../087/|087]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="118" to="118"fromsection="83" tosection="83" /> hvio01tmxan9lgbe3ureen6oq0mn0y3 கனிச்சாறு 3/087 0 620052 1837580 2025-07-01T03:56:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1837580 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 87 | previous = [[../086/|086]] | next = [[../088/|088]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="119" to="120"fromsection="84" tosection="84" /> mc35ty9m6k6g370nmn0jyn5ta79muz6 கனிச்சாறு 3/088 0 620053 1837581 2025-07-01T03:57:10Z Info-farmer 232 + படிவத் தரவு 1837581 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 88 | previous = [[../087/|087]] | next = [[../089/|089]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="121" to="124"fromsection="85" tosection="85" /> mtfr5s935j7ryn74y2lha2w8aq9kaj0 கனிச்சாறு 3/089 0 620054 1837583 2025-07-01T03:57:44Z Info-farmer 232 + படிவத் தரவு 1837583 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 89 | previous = [[../088/|088]] | next = [[../090/|090]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="124" to="124"fromsection="86" tosection="86" /> 0jnyk2fjpaguyj0rbw7edx2x68mwgie கனிச்சாறு 3/090 0 620055 1837585 2025-07-01T03:59:51Z Info-farmer 232 + படிவத் தரவு 1837585 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 90 | previous = [[../089/|089]] | next = [[../091/|091]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="125" to="125"fromsection="87" tosection="87" /> 001xm8ck15hlycijo6qz0knlf349kvy கனிச்சாறு 3/091 0 620056 1837586 2025-07-01T04:00:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1837586 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 91 | previous = [[../090/|090]] | next = [[../092/|092]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="125" to="126"fromsection="88" tosection="88" /> r50pvvt2ah6hdxg0nuwp1hy1vklrevt கனிச்சாறு 3/092 0 620057 1837587 2025-07-01T04:01:16Z Info-farmer 232 + படிவத் தரவு 1837587 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 92 | previous = [[../091/|091]] | next = [[../093/|093]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="126" to="126"fromsection="89" tosection="89" /> c8p5l6ejqozhug2n9u5ip7nv3lvesle கனிச்சாறு 3/093 0 620058 1837601 2025-07-01T04:32:02Z Info-farmer 232 + படிவத் தரவு 1837601 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 93 | previous = [[../092/|092]] | next = [[../094/|094]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="127" to="127"fromsection="90" tosection="90" /> 9e2v08xnidg99nn1m3gmgbvoop4uyu5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/231 250 620059 1837638 2025-07-01T06:34:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்கள் வாழ்ந்து அழிந்த கட்டிடங்களின் இடிபாடுகளைக் கொண்ட பகுதி அல்லது மரங்கள் நிறைந்த இடங்கள் என்றும் கூற முடியும். இதன் அடிப்படையில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகாய விமானப் படைச் சட்டம்|207|ஆகாய விமானப் படைச் சட்டம்}}</noinclude>மக்கள் வாழ்ந்து அழிந்த கட்டிடங்களின் இடிபாடுகளைக் கொண்ட பகுதி அல்லது மரங்கள் நிறைந்த இடங்கள் என்றும் கூற முடியும். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஓர் இடத்தை அகழாய்விற்கெனத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், புவியின் மேற்பரப்பில் மிகுதியான குழிகள் தோண்டப்பெற்று நிலப்பரப்புச் சிதைக்கப்பட்டாலோ நிலத்தை உழுது சீர்படுத்தினாலோ ஆகாயத்திலிருந்து எடுக்கப்படும் நிழற்படங்களில் சரியான நிழல் வேறுபாடுகள் தெரியா. <b>ஆகாய விமானப் படைச்சட்டம்</b>: இந்தியா விடுதலை அடையுமுன் 1932-ஆம் ஆண்டில் இந்திய ஆகாய விமானப்படைச் சட்டம் செயல் முறையில் இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர். இந்திய இராணுவத்துக்கும் ஆகாயவிமானப் படைக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒரு சட்டம் மட்டும் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது. இயலாது என்ற காரணத்தால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. இரண்டு படைகளுக்கும் தனித்தனியாகச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இராணுவப் படைக்கு இராணுவச் சட்டமும் (The Army Act), ஆகாயவிமானப் படைக்கு ஆகாய விமானப் படைச் சட்டமும் (The Air Force Act) 1950 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்டன. இரண்டு சட்டங்களும் ஒரே நாளில் அதாவது 1930 ஆம் ஆண்டு சூலை மாதம் 22-ஆம் நாளில் செயல் முறைக்கு வந்தன. இரண்டு சட்டத்தின் வாசகங்களும் ஏறத்தாழ ஒத்த முறையில் அமைந்துள்ளன. இராணுவச் சட்டம் என்ற கட்டுரையில் அதன் விளக்கம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரையில் இச்சட்டத்தின் அதாவது ஆகாய விமானப்படைச் சட்டத்தின் சாராம்சம் மட்டும் குறிப்பிடப்படும். முழுவிவரம் அறிய விரும்புபவர் இராணுவச் சட்டம் என்னும் கட்டுரையையும் படிக்கவும். கீழ்க்காணுபவர்கள் இச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டவர்கள்: :1. ஆகாய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பற்றாணை அலுவலர்கள் (Warrant Officers). :2. இச்சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள். :3. நிலையான ஆகாயக் கையிருப்புப் படை (Regular Air Force Reserve) அல்லது ஆகாயப் பாதுகாப்புக் கையிருப்புப்படை (Air Defence Reserve) அல்லது துணை ஆகாயப்படை (Auxiliary Air Force)யைச் சேர்ந்தவர்கள். :4. பொதுவாக ஆகாய விமானப் படைச் சட்டத்துக்குக் கட்டுப்படாதவர்களும் ஆனால் போர்க் காலத்தில் ஏற்படும் பாசறை, நெடுந்தொலைக் கடுநடை (March) அல்லது நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள பாளையத்தில் பணியமர்த்தப் பட்டவர்கள். மேற்கூறியவர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுதல், பதவியிலிருந்து விடுதலை அளிக்கப்படுதல், பதவி நீக்கம் செய்யப்படுதல் போன்ற நிலைகள் ஏற்படும் வரை இச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டவர்கள். இச்சட்டத்தின்படி தேர்வு செய்யப்படும் முறை, பணித் தொடர்புடைய கட்டுப்பாடுகள், பணியிலிருப்போர் செய்யக்கூடிய குற்றங்கள். அக்குற்றங்களுக்காக விசாரணை செய்யக்கூடிய முறைகள், விதிக்கக் கூடிய தண்டனைகள், தண்டனைகள் நிறைவேற்றப்படும் முறை எல்லாம் ஏறத்தாழ இராணுவச் சட்டத்திலுள்ள வாசகங்களுடன் ஒத்த முறையில் உள்ளன. இராணுவச் சட்டத்தின் கீழ் இராணுவ முதன்மைத் தளபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இச்சட்டத்தின் கீழ் ஆகாய விமானப் படையின் முதன்மைத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி இயங்கக்கூடிய இராணுவ நீதிமன்றத்தின் (Courts-Martial) முன் நடக்கும் விசாரணைக்கு இந்தியச் சாட்சியச் சட்டம் பொருந்தக்கூடியது ஆகும். இராணுவச் சட்டத்தின்கீழ் நான்கு இராணுவ நீதிமன்றங்கள் இயங்கலாம். ஆனால் இச்சட்டத்தில் மூன்று நீதிமன்றங்களுக்குத்தான் வகை செய்யப்பட்டுள்ளது. அவையாவன (1) பொது இராணுவ நீதிமன்றம் (General Courts Martial), (2) மாலட்ட இராணுவ நீதிமன்றம் (District Courts-Martial), (3) சுருக்கமான பொது இராணுவ நீதிமன்றம் (Summary General Courts Martial). இராணுவச் சட்டத்தில் உள்ள சுருக்கமான இராணுவ நீதிமன்றம் (Summary Courts - Martial) ஆகியவை இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. பொது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளாகப் பணிபுரியக் குறைந்தது ஐந்து அதிகாரிகள் தேவை. அவர்களுள் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்றாண்டு காலத்துக்குத் தனிக்கட்டளை (Commission) பெற்ற வராயிருந்திருக்க வேண்டும். மேலும், அவர்களில் குறைந்தது நால்வர் பிளைட்டு லெப்டினன்ட்டு (Flight Lieutenant) பதவிக்குக் குறையாதவர்களாக இருக்க வேண்டும். மாவட்ட இராணுவ நீதிமன்றத்தில் நீதி பதிகளாகப் பணிபுரியக் குறைந்தது மூன்று அதிகாரிகள் இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத் தனிக்கட்டளை பெற்றவராயிருந்திருக்க வேண்டும். சுருக்கமான பொது இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பணிபுரியக்-<noinclude></noinclude> ca0hoyiyarl0jf7207n2w5t8clxqe5x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/232 250 620060 1837656 2025-07-01T07:12:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்தது மூன்று அதிகாரிகள் இருக்க வேண்டும். மேற்கூறிய அதிகாரிகளில் முதன்மையான அதிகாரி தலைவராகப் பணியாற்றுவார். நீதிபதி வழக்கறிஞர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகார நியமம்|208|ஆகுபெயர்}}</noinclude>குறைந்தது மூன்று அதிகாரிகள் இருக்க வேண்டும். மேற்கூறிய அதிகாரிகளில் முதன்மையான அதிகாரி தலைவராகப் பணியாற்றுவார். நீதிபதி வழக்கறிஞர் (Judge Advocate) என்பவர் கட்டாயமாகப் பொது இராணுவ நீதிமன்றத்தின் நடவடிக்கைகளிலும் தேவையானால் மற்ற இரண்டு நீதிமன்றங்களின் நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ள வேண்டும். பொது மற்றும் சுருக்கமான பொது இராணுவ நீதிமன்றங்கள் இச்சட்டத்தின் படியான எக்குற்றத்துக்காகவும் இச்சட்டத்துக்குட்பட்ட எவரையும் விசாரணை செய்யலாம். எல்லாவிதமான தண்டனைகளை விதிக்கவும் அதிகாரமுண்டு. அதிகாரியையும் பற்றாணை அலுவலரையும் தவிர்த்து மற்றவர் எவரையும் மாவட்ட இராணுவ நீதிமன்றம் விசாரணை செய்யலாம். ஆனால், இந்நீதிமன்றத்துக்கு இறப்புத் தண்டனை, நாடுகடத்தல், இரண்டாண்டுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்க அதிகாரமில்லை. பெரும்பான்மையினர் கருத்துப்படி நீதிமன்றம் முடிவு எடுக்கவேண்டும். குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்வது குறித்தும், தண்டனை குறித்தும் நீதிபதிகள் சம அளவில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தால் அதன்பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும். ஏனைய விவகாரங்கள் குறித்துச் சம அளவில் கருத்து வேறுபாடு இருந்தால் தலைவரின் கருத்துப்படி முடிவு எடுக்கப்படும். மூன்றுக்கு இரண்டு என்ற விழுக்காட்டில் இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் முடிவு எடுத்தால்தான் இறப்புத் தண்டனை விதிக்கலாம். ஒரு மனமாக முடிவு எடுத்தால்தான் சுருக்கமான பொது இராணுவ நீதிமன்றம் இறப்புத் தண்டனை விதிக்கலாம். <b>ஆகார நியமம்</b> என்பது சிரீ வேதாந்த தேசிகர் எழுதியுள்ள தமிழ்ப் பிரபந்தங்களுள் ஒன்று. உண்ணும் உணவில் மனிதர் கொள்ளுவனவும் தள்ளுவனவும் பற்றிக் கூறும் ஒரு வைணவ நூல். உணவு தூய்மையானதாக இல்லையென்றால் மனம் தெளிவடைவதில்லை. மனத்தெளிவற்றவர் எந்த நற்பணியும் செய்யும் உரிமையற்றவர் என்று விளம்புவது, 21 எண்சீர் விருத்தங் கொண்ட இந்நூல்.{{Right|த.கோ.}} <b>ஆகிரான்</b> அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒலியோவின் (Ohio) வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம், உலகத்திலேயே இரப்பர்த் தொழில் நடைபெறும் நகரங்களும் முதன்மையானது. உலக இரப்பரின் தலைநகரம் (Rubber Capital of the World) என்று இது சொல்லப்படுகிறது. ஆகிரான் (Akron) என்பதற்கு உயரமான இடம் என்பது பொருள். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 290 மீட்டர் உயரத்திலுள்ளது. ஆகிரான் மாநிலம் 142 ச.கி.மீ. பரப்புடையது. இங்கு இரப்பர்த் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இது அமெரிக்காவின் பெரிய விமானத்தளங்களுள் ஒன்றாகும். ஆகிரான் கேன்டான் விமானத்தளமும் ஆகிரான் நகராண்மை விமானத்தளமும் இங்குள்ளன. இந்நகரத்தில் ஆகிரான் கலைக்கழகம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. ஆகிரான் நகரத்திலுள்ள ஆகிரான் பல்கலைக்கழகத்தில் இரப்பர் ஆராய்ச்சி மையம் உள்ளது. ஆகிரானின் மக்கள் தொகை 2,36,820 (1980). ஆகுபெயர் என்பது யாதானும் ஓர் இயைபு பற்றிப் பிறிதொரு பொருளை உணர்த்திக் குறிப்பில் தோன்றும் சொல்லாகி வரும். பெயர் என்பது ஒரு பொருளை உணர்த்தற்கு அப்பொருளின் இயல்புகளைக் கருதி அமைக்கப்பெறும் குறியீடாகலின் அது ஆக்கப்பெயர் எனப்படும். அவ் ஆக்கப்பெயர் தனக்குரிய பொருளையேயன்றி அப்பொருளொடு தொடர்புடைய பிறிதுபொருளைக் குறித்து நிற்குமிடத்து ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர் என்பது ஆகியபெயர் ஆகிறபெயர் ஆகும்பெயர் என முக்காலத்திற்கும் பொதுவாகிய வினைத்தொகை மொழியாதலின், அது தொன்றுதொட்டு இருவகை வழக்கின் கண்ணும் பயின்றுவரும் இலக்கணமுடையதாக அமைந்துள்ளது. வெளிப்படைச் சொல் குறிப்புச் சொல் என்னும் இருவகையும் இது குறிப்புச் சொல்லின்பாற்படும். எழுவாய் வேற்றுமை எனப்படும் பெயர் தன் பொருளினின்று நீங்காமலும் நீங்கியும் தன்னொடு தொடர்புடைய பிறிது பொருளொடு மயங்கி வருதலின் இதனை வேற்றுமை மயங்கியலின் இறுதியில் வைத்துக் கூறுகிறார் தொல்காப்பியர். ஆகுபெயர் எழுவாய் வேற்றுமையினது மயக்கம் என இளம்பூரணர் தேர்ந்துரைத்தார். ஒருபெயர் தனக்குரிய பொருளையும் பிறிதாகிய பொருளையும் சுட்டி இடத்திற்கேற்ப வருதலின் பெயர்ப் (வேற்றுமை) பொருள் மயக்கம் என்பது விளங்குகிறது. ஆக்கப்பெயர் ஆகுபெயராகிப் பிறிதுபொருளை உணர்த்தி வரும்போது அது பலவகையாக வரும். தொல்காப்பியர் சிறப்பாக ஏழுவகையைக் கூறி “அனைமர பினவே ஆகுபெயர்க்கிளவி” (வே.ம. 31) என்பார். அளவுப் பெயர்கள் ஆகுபெயராக வரும் நிலை சிறிது வேறுபட்டதாகலின் அதனைப் பிரித்துக் கூறுவார் (வே.ம. 34). பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறினோடு அளவை, சொல், தானி, கருவி, காரியம், கருத்தா ஆகியவற்றுள், ஒரு பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைத் தொன்று தொட்டு-<noinclude></noinclude> 8tb3x5y3eiitxjy3utvmbkzq2vavfr5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/233 250 620061 1837692 2025-07-01T07:57:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உணர்த்தி வருவது ஆகுபெயராகும் என்பார் பவணந்தி முனிவர். ஏனைய வழி நூல்கள் நன்னூலை ஒட்டியே கூறுகின்றன. கடுத்தின்றான் என்பதனுள் கடு என்னும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகுபெயர்|209|ஆகுபெயர்}}</noinclude>உணர்த்தி வருவது ஆகுபெயராகும் என்பார் பவணந்தி முனிவர். ஏனைய வழி நூல்கள் நன்னூலை ஒட்டியே கூறுகின்றன. கடுத்தின்றான் என்பதனுள் கடு என்னும் மரத்தை உணர்த்தும் சொல் தின்றான் என்னும் வினை காரணமாகக் கடுவினது காயை உணர்த்தி நின்றது. இதனை முதலிற் கூறும் சினையறி கிளவி என்பார் தொல்காப்பியர் பொருளாகுபெயர் என்பார் நன்னூலார். வெற்றிலை நட்டு வளர்த்தான் என்பதனுள் வெற்றிலை என்னும் சினைச்சொல் நட்டு வளர்த்தான் என்னும் வினை காரணமாக அதன் முதற்பொருளாகிய வெற்றிலைக் கொடியை உணர்த்தி நின்றது. இதனைச் சினையிற் கூறும் முதலறி கிளவி என்பார் தொல்காப்பியர். சினையாகு பெயர் என்பார் நன்னூலார் குழிப்பாடி உடுத்தினான். என்பதன் கண் குழிப்பாடி என்னும் (ஊர்) இடப்பெயர் உடுத்தினான் என்னும் வினை காரணமாக அவ்வூரின் கண் நெய்து உருவாக்கிய ஆடையை உணர்த்தி நின்றது. இதனைப் பிறந்த வழிக்கூறல் என்பார் தொல்காப்பியர். ஆறு பெருகிற்று குளம் நிறைந்தது என்பனவற்றுள் ஆறு குளம் என்பவை அவற்றின்கண் நிகழும் தீரை உணர்த்தி திற்றலும் இதன் பாற்படும். இவற்றை இடவாகுபெயர் என்பார் நன்னூலார். நீலஞ் சூடினாள் என்பதனுள் நீலம் என்னும் பண்புப் பெயர் சூடினாள் என்றதனால் மலரை உணர்த்தலையும், கார் அறுத்தான் என்பதனுள் கார் (கருமை) என்னும் பண்புச் சொல் கார்காலத்து விளைந்த நெல்லை உணர்த்தலையும் பண்பாகு பெயர் என்பார் தொல்காப்பியர். கார் என்னும் பண்புப் பெயர் நேரே நெல்லொடு தொடர்பு கொள்ளாமல் கருமை நிறம் முகிலுக்காகிப் பின்னர் மழைக்காகிப் பின்னர் அம்மழைக் காலத்து விளைந்த நெல்லுக்காகி வந்தது. இவ்வாறு அடுக்கி வரும் நிலையை மடித்து வரல் என்பார். அதனால், வரை (மலை) புளி (மரம்) போல்வனவற்றை மும்மடியாகு பெயர் இருமடியாகு பெயர் என்பார். இனிப்பு உண்டான் என்பதன்கண் சுவைப்பெயர் அச்சுவையை உடைய பொருளை உணர்த்துகிறது. கூனும் குறளுமாகிய இருவர் சென்றனர். என்னுமிடத்துக் கூன் குறள் என்பவை அவ்வடிவினரை உணர்த்தி நின்றன. இவை எல்லார் பண்பாகு பெயருள் அடங்கும். பொன் அணிந்தான் மணியணிந்தான் என்பவை அவற்றால் ஆகிய அணிகளை உணர்த்தி நின்றன. இவற்றை இயன்றது மொழிதல் என்பார் தொல்காப்பியர். கருவியாகுபெயர் என்பார் நன்னூலார். இயன்றது மொழிதலைப் போல இயல்வது மொழிதல் பயின்று வருதலில்லை, சிறுபான்மை நேர்கூற்றின் கண்காட்சியளவையாக வரும். நெல்லைப் பெற்றவனைச் சோறுபெற்றான் என்றும். கல்வி பெற்றவனை வாழ்வு பெற்றான் என்றும் கூறுவது இயல்வது கூறலாகும். இவற்றைக்காரிய ஆகுபெயர் எனக் கூறுவார் நன்னூலார். இங்ஙனம் காரணத்தைக் காரியமாகவும், காரியத்தைக் காரணமாவும் கூறுதலைப் பரிமேலழகர் உபசார வழக்கு என்பார். யாழ் கேட்டான் என்னும்போது யாழைக் கருவியாகக் கருதின் இயன்றது மொழிதல் என்னும் ஆகுபெயராகும்: இடமாகக் கருதிய வழிப் பிறந்த வழிக் கூறலாய் அடங்கும். பவளவாய், திரிதாடி, அறுகால் என்பவை இருபெயரொட்டு ஆகுபெயர், வாய், தாடி, கால் என்பவை ஆகுபெயர்ப் பொருளோடு தற்கிழமையாகிய தொடர்புடையவை ஆதலான் ஆகுபெயராயின. பவளம், திரிபு, ஆறு என்பவை வாய் தாடி கால் இவற்றை விளக்கி நின்ற அடைமொழிப் பெயர்கள். இவ்வாறு அடையாக வாராமல் திருமகள், திருக்கோவையார் எனச் சிறப்புப் பற்றிய சொல் அடையாகவரின் அவற்றை அடையடுத்த ஆகுபெயர் என்று கூறுவர். பவளவாய், திரிதாடி என்பவற்றை அன்மொழித்தொகை என்று சிலர் கருதிக் கூறுவது பொருந்தாது. (காண்க - அன்மொழித்தொகை), உவமத்தொகை மொழியும் வினைத்தொகை மொழியும் பால்வளை (பால்போலும் வெள்ளிய வளையலை அணிந்தவள்) பெய்வளை (பெய்த வளையலை அணிந்தவள்) என்தாற் போல இருசொற்களும் சுட்டப்படும் பொருளுக்கு இயைபின்றிவரின் அன்மொழித்தொகையாகும். இயைபுடையனவாகவரின் ஆகுபெயரே. கம்பரைக் கற்றான் என்பது கம்பராற் செய்யப்பெற்ற நூலை உணர்த்தலின் வினை முதலுரைக்கும் கிளவியாகும். இதனைக் கருத்தா ஆகுபெயர் என நன்னூல் கூறும். ஆக்கப்பெயர் ஆகுபெயராகுங்கால் அது தற்கிழமையும் பிறிதின் கிழமையுமாகிய தொடர்புடையதாக நிற்கும். தொல்காப்பியம் இதனை “அவை தாம், தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும், ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலும், அப்பண் பினவே நுவலுங் காலை” (வே.ம. 32) எனக்கூறும் கடுத்தின்றான், தெங்குதின்றான், இலை நட்டுவளர்த்தான், பொன்னணிந்தாள் என்பவை தத்தம் பொருள்வயின் தம்மொடு கூடிவந்தவை. குழிப்பாடி உடுத்தான். வாள்வெட்டு ஆறியது என இருபவை ஒப்பில் வழியாற் பிறிது பொருள் கட்டலாகும். இவற்றை உரையாசிரியர்கள் விடாத ஆகுபெயர், விட்ட ஆகுபெயர் என்று கூறுவார். வகரக் கிளவி, பெயர்ச்சொற் கிளவி என இரு பெயரொட்டாகி வரும் பண்புத்தொகையில் கிளவி என்பது எழுத்தையும், பெயரையும் உணர்த்தி நிற்றலன் இவ்வாறு வருவனவற்றை முன்மொழி ஆகுபெயர் எனக்கூறுவர். பொற்றொடி எனவரும் அன்மொழித்தொகையை அன்மொழிமேல் வந்த<noinclude></noinclude> muy3hs6qvzrfrwyqgcqh0dbbij16map பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/234 250 620062 1837698 2025-07-01T08:20:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகுபெயர் எனக்கூறுவாரும் உளர். அன்மொழித்தொகை வேறு ஆகுபெயர் வேறு. தொகைமொழி நோக்கில் அன்மொழித்தொகை என்றும், இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆகுபெயர்|210|ஆகூரா மசுதா}}</noinclude>ஆகுபெயர் எனக்கூறுவாரும் உளர். அன்மொழித்தொகை வேறு ஆகுபெயர் வேறு. தொகைமொழி நோக்கில் அன்மொழித்தொகை என்றும், இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் வகை நோக்கில் ஆகுபெயரென்றும் கூறலாம் என அவர் அமைதி கூறுவார். அறிவியல் நோக்கில் அது தவறாகும் (காண்க-அன்மொழித்தொகை). ஆகுபெயர்த் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்துளதா ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டி வந்துளதா என்பதை அப்பெயரின் வேற்றுமை நிலை நோக்கி அறிந்துகொள்ள வேண்டுமென்பார் தொல்காப்பியர் (வே.ம. 33). அம்முறைப்படி இரண்டாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் தம்மொடு சிவணியும், ஏழாம் வேற்றுமை ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டியும், மூன்றாம் வேற்றுமை இருநிலைமையாயும் வரும். மஞ்சள் உடுத்தாள் என்பது மஞ்சள் தோய்த்த ஆடையை உடுத்தாள் எனவும், கடுத்தின்றான் என்பது கடுவினது காயைத் தின்றான் எனவும் தம்பொருளொடு ஒன்றி வந்தன. குழிப்பாடி உடுத்தான் என்பது குழிப்பாடி என்னும் ஊரில் நெய்த ஆடை என ஒப்பில் வழியாற் பொருளைச் சுட்டி வந்தது. பொன் அணிந்தான் என்பது பொன்னாலாகிய அணியை உணர்த்தித் தம்மொடு சிவணி வந்தது. வாள்வெட்டு ஆறியது என்பது வாளால் வெட்டப்பட்ட புண்ணை உணர்த்தி ஒப்பில் வழியாற் பொருளைச் சுட்டி வந்தது. அளவுப் பெயர்பற்றி வரும் ஆகுபெயர்கள் இஃதொரு கழஞ்சு எனக் கருவியையும் நிறுக்கப்பட்ட பொருளையும் இடத்திற்கேற்ப, உணர்த்திவரும். இது ஒரு மா என்பது நிலத்தை உணர்த்தி நின்றது. இது ஒரு கோல் என்பது கருவியையும் அளக்கப்பட்ட பொருளையும் உணர்த்தும். ஒன்று இரண்டு முதலிய எண்ணலளைவைப்பெயர் எண்ணப்படும் பொருள் பற்றியே வருதலின் இயற்கைப் பெயரெனக் கருதுவாரும் உளர். இலக்கண நெறிப்படி அவற்றை ஆகுபெயராகக் கொள்ளுதலே நேர்மையாகும். பாவை போல்வாளைப் பாவை என்பது உவம ஆகுபெயர் என்பர். நரியின் பண்புடையானை நரி என்பதும் அதன்பாற்படும். வழக்கின்கண் சிறப்பாகப் பயின்றறிந்தமை கருதிச் சிலம்பு வந்தான், சிந்தாமணி வந்தான் என்பதும் இடையறாது கொண்டிருப்பது பற்றிப் பட்டுருமாலை வந்தான், குடை வந்தான், கண்ணாடி வந்தான் என்பதும், வரிவடிவங்களையும் அடையாளங்களையும் அவ்வப்பொருளாகக் கருதிக் கூறுவதும் ஆகுபெயரேயாம். ஒரு பெயர் பொருளான் மயங்கி வருதலை நோக்கி, அம்மயக்கவியல்பினைச் சொல்லதிகாரத்து வேற்றுமை மயங்கியலுள் வைத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர், ஆகுபெயரை வடமொழியாளர் கூறும் இலக்கணை வகையாகக் கருதி மயங்கி விளக்கங்கூறுவர் சிலர். ஆகுபெயரிலக்கணத்தையும் அன்மொழித்தொகை இலக்கணத்தையும் அலங்கார நூலிற் கூறவேண்டுமென எண்ணுவோரும் உளர் அலங்காரம் செய்யுள் பற்றியது; ஆகுபெயர் சொல்லைப் பற்றியது. ஆதலின் அவர் கருத்துத் தமிழ் மரபிற்கு முரணாகும். ஆகுபெயர் என்பது தமிழிலக்கணத்திற்கே உரிய சிறப்புக் கூறு என்பார் சிவஞான முனிவர்.{{Right|ச.பா.}} <b>ஆகூரா மசுதா</b> பாரசீகர்கள் பின்பற்றும் சொரசுடிரிய சமயத்தின் நற்றெய்வமாகும். பாரசீகர்கள் இச்சமயத்தைத் தழுவுவதற்குமுன் இயற்கையில் கண்ட பொருள்களிலெல்லாம் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர். ஏறத்தாழக் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் சொராசுடர் (Zoroaster) என்ற பெரியார் சொராசுடிரிய சமயத்தை நிலை நாட்டினார். அதிலிருந்து பாரசீகர்கள் இச்சமயத்தைப் பின்பற்றலாயினர், உலகில் காணும் ஒவ்வொரு சமயத்தையும் நிலைநாட்டிய பெரியார்களின் வாழ்க்கை வரலாறு தெளிவாகத் தெரியாததுபோல், சொராசுடரின் வாழ்க்கை வரலாறும் தெளிவாகத் தெரியவில்லை. இம்மதக் கொள்கையின்படி உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையே போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. ‘ஒளி தெய்வம்’, ஞான ஆன்மா என்று சொல்லப்படும் ஆகூரா மசுதா (Ahora Masdaa) என்னும் நன்மைத் தெய்வம், நல்லெண்ணம், நன்னடத்தை, நல்லரசு, நற்சட்டம், அழியாத்தன்மை ஆகியவற்றிற்கு இருப்பிடமாகும். இதற்கு நேர் மாறான குணங்களைக் கொண்ட சாத்தான், ஆகிரிமான். நன்மை தீமைகளுக்கிடையே ஏற்படும் போராட்டம், மனித வாழ்க்கையில் மட்டுமன்றி ஏனைய பொருள்களிலும் காணப்படுகிறது. ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தியால் தாக்கப்படுகிறது. புயலும் வெள்ளமும் பயிர்களை அழிக்கின்றன, களைகள், பயிர்களைப் பாழாக்குகின்றன. பயனுள்ள எருதுகளை நச்சுப் பாம்புகள் தீண்டிக் கொல்கின்றன. போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளுள் ஒன்றினை மனிதன் ஏற்க வேண்டும். ஆகூரா மசுதாவை ஏற்றுக் கொண்டால் மசுதாவின் குறிக்கோளுக்காகப் பாடுபட வேண்டும். அவை யாவன: இரக்கம் காண்பிக்கத் தேவையில்லை; ஆனால், நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். கடின உழைப்பு, தன்னலம் கருதாதிருத்தல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல், அன்புடைமை ஆகிய பல நன்னடத்தைக்குரிய கூறுகளை ஏற்று நடக்க வேண்-<noinclude></noinclude> 49rwqe97klkephivhl9vv0ez0c74za9 கனிச்சாறு 3/097 0 620063 1837707 2025-07-01T09:13:25Z Info-farmer 232 + படிவத் தரவு 1837707 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../93/|93]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../93/|93]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} 9pad7j52y0m2c7gvywkn2ffyrizvau7 1837715 1837707 2025-07-01T10:14:16Z Info-farmer 232 - துப்புரவு 1837715 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../93/|93]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} 86bpbns98uttc4pjvk3xvg81xwf5jwv 1837716 1837715 2025-07-01T10:15:44Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="130" to="130"fromsection="93" tosection="93" /> 1837716 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 97 | previous = [[../096/|096]] | next = [[../098/|098]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="130" to="130"fromsection="93" tosection="93" /> jm53cwcrk9i89ht3isaz3e7bweyl5a0 1837718 1837716 2025-07-01T10:19:18Z Info-farmer 232 94 1837718 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 97 | previous = [[../096/|096]] | next = [[../098/|098]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="130" to="130"fromsection="94" tosection="94" /> e0rvrh9mlatton86cjb47a6mjc6zxq8 1837719 1837718 2025-07-01T10:19:49Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="131" to="131"fromsection="94" tosection="94" /> 1837719 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 97 | previous = [[../096/|096]] | next = [[../098/|098]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="131" to="131"fromsection="94" tosection="94" /> psfu4958wpqlvosus7nqk98g70zeuqq கனிச்சாறு 3/094 0 620064 1837708 2025-07-01T10:08:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1837708 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../093/|093]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="129" to="129"fromsection="91" tosection="91" /> t55a68kc3o1f7auybmbafk4iumme44x 1837709 1837708 2025-07-01T10:09:19Z Info-farmer 232 90 1837709 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../093/|093]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="129" to="129"fromsection="90" tosection="90" /> 8vobeap4nim363z2m2mtp3mxm02zfdt 1837710 1837709 2025-07-01T10:10:26Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="128" to="128"fromsection="91" tosection="91" /> 1837710 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../093/|093]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="128" to="128"fromsection="91" tosection="91" /> 4gv71i2p84d9b5n4s4u08hlzqjb0lbp கனிச்சாறு 3/095 0 620065 1837711 2025-07-01T10:11:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1837711 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../93/|93]] | next = [[../095/|095]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 95 | previous = [[../094/|094]] | next = [[../096/|096]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="129" to="129"fromsection="92" tosection="92" /> 929q5s1w4ghz99szcn7wesh0ngrfwjm 1837712 1837711 2025-07-01T10:12:04Z Info-farmer 232 - துப்புரவு 1837712 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 95 | previous = [[../094/|094]] | next = [[../096/|096]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="129" to="129"fromsection="92" tosection="92" /> ngdapjfmtdt39jhuyq6ynntr2xo1hyf கனிச்சாறு 3/096 0 620066 1837713 2025-07-01T10:12:55Z Info-farmer 232 + படிவத் தரவு 1837713 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 96 | previous = [[../095/|095]] | next = [[../097/|097]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="13" to="130"fromsection="93" tosection="93" /> q996jzgv0a1hq6lazl4gykou7z5vzao 1837714 1837713 2025-07-01T10:13:33Z Info-farmer 232 130 1837714 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 96 | previous = [[../095/|095]] | next = [[../097/|097]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="130" to="130"fromsection="93" tosection="93" /> 379zu94icgwrisw3o79sicjev4kybbo கனிச்சாறு 3/098 0 620067 1837717 2025-07-01T10:16:34Z Info-farmer 232 + படிவத் தரவு 1837717 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 98 | previous = [[../097/|097]] | next = [[../099/|099]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="131" to="131"fromsection="93" tosection="93" /> aga1t1j7bqign5vmkg1i0wi8wfeex7y 1837720 1837717 2025-07-01T10:21:14Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="132" to="132"fromsection="95" tosection="95" /> 1837720 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 98 | previous = [[../097/|097]] | next = [[../099/|099]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="132" to="132"fromsection="95" tosection="95" /> 2jhm0r7362b4g4anvh3yukkyumiv4tc 1837721 1837720 2025-07-01T10:22:01Z Info-farmer 232 134 1837721 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 98 | previous = [[../097/|097]] | next = [[../099/|099]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="132" to="134"fromsection="95" tosection="95" /> metbbtpmtd7wfdpmna6qlxexy7mbksx கனிச்சாறு 3/099 0 620068 1837722 2025-07-01T10:22:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1837722 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 99 | previous = [[../098/|098]] | next = [[../100/|100]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="135" to="135"fromsection="96" tosection="96" /> d5o421ntgbfxcuqrs91t8m4ym4v6w93 கனிச்சாறு 3/100 0 620069 1837723 2025-07-01T10:24:03Z Info-farmer 232 + படிவத் தரவு 1837723 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 100 | previous = [[../099/|099]] | next = [[../101/|101]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="136" to="136"fromsection="97" tosection="97" /> b0w8mczy20186yxzxvifz5k9q592tk0 கனிச்சாறு 3/101 0 620070 1837724 2025-07-01T10:25:19Z Info-farmer 232 + படிவத் தரவு 1837724 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 101 | previous = [[../100/|100]] | next = [[../102/|102]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="137" to="141"fromsection="98" tosection="98" /> 7ad1kw1ho261mqmy5e4dmfk8szs88u1 கனிச்சாறு 3/102 0 620071 1837725 2025-07-01T10:25:56Z Info-farmer 232 + படிவத் தரவு 1837725 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 102 | previous = [[../101/|101]] | next = [[../103/|103]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="141" to="142"fromsection="99" tosection="99" /> 1zm9dtercr5fh5oyqe0m87qg9hm0lx4 கனிச்சாறு 3/103 0 620072 1837726 2025-07-01T10:26:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1837726 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 103 | previous = [[../102/|102]] | next = [[../104/|104]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="143" to="143"fromsection="100" tosection="100" /> gj0ttj5kqpwcy1ovpbxxjp6u1pv4ab6 கனிச்சாறு 3/104 0 620073 1837727 2025-07-01T10:27:18Z Info-farmer 232 + படிவத் தரவு 1837727 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 104 | previous = [[../103/|103]] | next = [[../105/|105]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="144" to="144"fromsection="101" tosection="101" /> hw75l2j9inxpr4tutpyvgve7173bzr6 கனிச்சாறு 3/105 0 620074 1837728 2025-07-01T10:28:09Z Info-farmer 232 + படிவத் தரவு 1837728 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 105 | previous = [[../104/|104]] | next = [[../106/|106]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="145" to="145"fromsection="102" tosection="102" /> 0whxjwhyq9vysgoopwmug5esyvhyaze கனிச்சாறு 3/106 0 620075 1837729 2025-07-01T10:28:56Z Info-farmer 232 + படிவத் தரவு 1837729 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 106 | previous = [[../105/|105]] | next = [[../107/|107]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="146" to="146"fromsection="103" tosection="103" /> hs83gghqad7l6n1r8h50ti8nxc8rlcu கனிச்சாறு 3/107 0 620076 1837730 2025-07-01T10:30:10Z Info-farmer 232 + படிவத் தரவு 1837730 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 107 | previous = [[../106/|106]] | next = [[../108/|108]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="147" to="148"fromsection="104" tosection="104" /> f4eb2iqygi1i3vfr7jwcd0llqdxpmim கனிச்சாறு 3/108 0 620077 1837731 2025-07-01T10:30:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1837731 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 108 | previous = [[../107/|107]] | next = [[../109/|109]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="148" to="148"fromsection="105" tosection="105" /> 23hcqptxwgzd0aungnx3vawxc27356g கனிச்சாறு 3/109 0 620078 1837732 2025-07-01T10:31:08Z Info-farmer 232 + படிவத் தரவு 1837732 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 109 | previous = [[../108/|108]] | next = [[../110/|110]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="149" to="149"fromsection="106" tosection="106" /> fnego8gq1loh4xhx02wrzy2ipj6zcc4 கனிச்சாறு 3/110 0 620079 1837733 2025-07-01T10:32:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1837733 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 110 | previous = [[../109/|109]] | next = [[../111/|111]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="150" to="150"fromsection="107" tosection="107" /> ti91djsssumn5scia4o97rw5uo0ragi 1837734 1837733 2025-07-01T10:32:50Z Info-farmer 232 - துப்புரவு 1837734 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 110 | previous = [[../109/|109]] | next = | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="150" to="150"fromsection="" tosection="" /> c614smvspwbdeeq9w502vsbv9ra6iul பேச்சு:கனிச்சாறு 3 1 620080 1837737 2025-07-01T10:36:55Z Info-farmer 232 /* இந்நூலின் மேம்பாட்டிற்காகப் பங்களித்தவர்கள் */ புதிய பகுதி 1837737 wikitext text/x-wiki == இந்நூலின் மேம்பாட்டிற்காகப் பங்களித்தவர்கள் == == இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர் == *[https://quarry.wmcloud.org/query/90271 கணியச்சான்று ]இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:<br/> #[[user:Rathai palanivelan|Rathai palanivelan]](413) #[[user:Fathima Shaila|Fathima Shaila]](36) #[[user:Info-farmer|Info-farmer]](25) #[[user:Sriveenkat|Sriveenkat]](9) #[[user:TVA ARUN|TVA ARUN]](5) #[[user:Neyakkoo|Neyakkoo]](3) #[[user:BalajijagadeshBot|BalajijagadeshBot]](1) #[[user:Rabiyathul|Rabiyathul]](1) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:36, 1 சூலை 2025 (UTC) 17vuponuddlwaww7pvrnxtpf294apob 1837738 1837737 2025-07-01T10:38:33Z Info-farmer 232 -துப்புரவு 1837738 wikitext text/x-wiki == இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர் == *[https://quarry.wmcloud.org/query/90271 கணியச்சான்று ]இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:<br/> #[[user:Rathai palanivelan|Rathai palanivelan]](413) #[[user:Fathima Shaila|Fathima Shaila]](36) #[[user:Info-farmer|Info-farmer]](25) #[[user:Sriveenkat|Sriveenkat]](9) #[[user:TVA ARUN|TVA ARUN]](5) #[[user:Neyakkoo|Neyakkoo]](3) #[[user:BalajijagadeshBot|BalajijagadeshBot]](1) #[[user:Rabiyathul|Rabiyathul]](1) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:36, 1 சூலை 2025 (UTC) 9j97xup0uezsxaq3uuxd4l8ydjsd6h9 1837740 1837738 2025-07-01T10:43:54Z Info-farmer 232 - துப்புரவு 1837740 wikitext text/x-wiki == இந்நூல் மேம்பாட்டிற்கு பங்களித்தவர் == *[https://quarry.wmcloud.org/query/90271 கணியச்சான்று ]இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டோர்:<br/> [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:36, 1 சூலை 2025 (UTC) hpkc7umsz7wpkl01s28e2bwyaao12xk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/350 250 620081 1837778 2025-07-01T11:49:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|314|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>காரமில்லை. சட்டத்துறை பிற துறைகளைவிட மேலானது. ஏனெனில் அது உருவாக்கும் வரம்பிற்குள் அனைத்து அரசாங்கப் பணிகளும் நடைபெறுகின்றன. நாட்டின் நிதிநிலை இதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாண்டெசுகியூ தமது கோட்பாட்டிற்கு ‘அதிகாரப் பிரிவினை’ என்று பெயர் தந்துள்ளார். உண்மையில் அதிகாரம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பணி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு மக்களாட்சி நாட்டில் அதிகாரங்கள் மக்களிடம் உள்ளன. மக்களால் தரப்பட்ட சில பணிகளைச் செய்வதே அரசின் கடமையாகும். இக்காலச் சூழ்நிலையில் அரசாங்கம் ஒழுங்காக இயங்க வேண்டுமெனில், அதிகாரப் பிரிவினையை விட, வெவ்வேறு துறைகளுக்கிடையே இணக்கமும் ஒத்துழைப்பும் நிலவ வேண்டியது இன்றியமையாததாகும். முழுமையான அதிகாரப் பிரிவினை என்பது நடைமுறைக் கொள்வாதது. அரசின் ஒவ்வொரு அங்கமும் ஓரளவு சுதந்திரத்துடன் தனித்துச் செயற்படுவது விரும்பத்தக்கதே. நடைமுறையில் மக்கள் அரசியல் அறிவு பெற்று விழிப்பாயிருத்தலே தனிமனிதனின் உரிமைகளைக் காக்கும் தலை சிறந்த வழியாகும். மக்களின் நிலைத்த விழிப்பான உணர்வே மக்களின் உரிமையைப் பாதுகாக்கும்.{{float_right|எஸ்.அ.}} {{larger|<b>துணை நால்கள்:</b>}} <b>Strong, C.F.,</b> “Modern Political Constitutions,” Sidwicks & Jackson, 1930. <b>Wheare, K.C.,</b> “Modern Constitutions,” Oxford University Press, London, 1951. <b>Appadorai, A.,</b> “The Substance of Politics,” Oxford University Press, Londan, 1975. {{larger|<b>அதிகாரப் பொருளாதாரம்</b>}} என்பது அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவரது முழு ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும். இந்த அமைப்பில் அடங்கும் பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி நுகர்ச்சி (Consumption), விலை வரையறை, வேலைப் பாகுபாடு, உற்பத்தியான பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் முறை, கூலி வரையறை, சேமிப்பு, முதலீடு ஆகிய அனைத்தும் அரசியல் தலைமையாளரின் ஆணைப்படி இயங்கும். அதிகாரப் பொருளாதார அமைப்பில் அரசியல் தலைமையாளர், அதன் நண்பராகவும் தத்துவ ஞானியாகவும் வழிகாட்டியாகவும் கணப்படுவார். இதில் தலைமை ஆளுநர் முழுப் பொறுப்பையும் ஏற்று, மக்களின் பொருனாதார நலனுக்காகப் பாடுபடக் கூடியவராக இருப்பார். அதிகாரப் பொருளாதாரம் (Authoritarian Economy) அண்மைக் காலத்தில் தோன்றியது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மக்களாட்சி அரசியல் அமைப்பின் கீழ் தனியார் முயற்சியில் இயங்கும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதாள் உலகம் முழுவதும் இருந்து வந்தது. இந்த அமைப்பின் கீழ் அனைத்துப், பொருளாதார நடவடிக்கைகளும் தனியார் ஆதாயத்திற்காகத் தனியாரால் மேற்கொள்ளப்பட்டன. அரசு தலையிடாக் கொள்கையை (Laissez Faire) நம்பியதால், பொருளாதார அமைப்பைத் தனியாரிடம் விட்டு வைத்திருந்தது. ஆனால், இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதார மந்தமும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அழிவுகளையும் திறமையின்மையையும் காட்டின. இரு உலகப் போர்களும் பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளைப் பெரிதும் சீர்குலையச் செய்தன. மக்கள் வீடுகளை இழந்தனர்; நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; பண்ணைகளும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன; உற்பத்தி விரைவாகக் குறைந்தது; உணவுப் பற்றாக்குறை நாட்டைப் பீடித்தது; வேலையின்மையும் மறுமையும் தலைவிரித்தாடின; விலைவாசிகளும் குதிரை வேகத்தில் உயர்ந்தன. போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய தொரையின் சுமை மேலோங்கியது. இப்போர்களுக்குப் பின் உருவாகிய சிக்கல்களை முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்தவுடன், அரசின் தலையீடு பொருளாதாரத் துறையில் மிகுந்தது. போரினால் நலிவுற்ற நாடுகளுக்கு 1930–ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் மேலும் ஒரு பெரும் தடையாக அமைந்தது. உற்பத்தி சுணக்கமுற்று, மீண்டும் வேலையின்மையும் வறுமையும் மிகுந்து காணப்பட்டன. இலட்சக் கணக்காண மக்கள் உணவும் உடையும் இன்றி நலிவுற்ற போது கோதுமை, காப்பி, பருத்தி முதலியவை கடலில் வீசப்பட்டும் எரிக்கப்பட்டும் வீணாயின. உள்நாட்டுப் பொருள்களின் விலைகள், முதலீட்டு மதிப்பு ஆகியவை வீழ்ச்சியடைந்து உலகமெங்கும் தேக்க நிலை காணப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளின் விளைவாக மக்களின் துன்பமும் துயரமும் அலை அலையாக மேலோங்கின. இவ்விளைவுகள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் நாளேடுகளின் முதல் பக்கங்களிலும் பெரிதாகத் தோன்றின. மக்களிடையே வெறுப்பு மிகுந்துவிட்ட காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு மீட்பன் (Saviour) தேவைப்பட்டான்.<noinclude></noinclude> 2hkvqwopa7t511h72mjo2pjar6a3tz1 1837781 1837778 2025-07-01T11:50:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1837781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|314|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>காரமில்லை. சட்டத்துறை பிற துறைகளைவிட மேலானது. ஏனெனில் அது உருவாக்கும் வரம்பிற்குள் அனைத்து அரசாங்கப் பணிகளும் நடைபெறுகின்றன. நாட்டின் நிதிநிலை இதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாண்டெசுகியூ தமது கோட்பாட்டிற்கு ‘அதிகாரப் பிரிவினை’ என்று பெயர் தந்துள்ளார். உண்மையில் அதிகாரம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பணி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு மக்களாட்சி நாட்டில் அதிகாரங்கள் மக்களிடம் உள்ளன. மக்களால் தரப்பட்ட சில பணிகளைச் செய்வதே அரசின் கடமையாகும். இக்காலச் சூழ்நிலையில் அரசாங்கம் ஒழுங்காக இயங்க வேண்டுமெனில், அதிகாரப் பிரிவினையை விட, வெவ்வேறு துறைகளுக்கிடையே இணக்கமும் ஒத்துழைப்பும் நிலவ வேண்டியது இன்றியமையாததாகும். முழுமையான அதிகாரப் பிரிவினை என்பது நடைமுறைக் கொள்வாதது. அரசின் ஒவ்வொரு அங்கமும் ஓரளவு சுதந்திரத்துடன் தனித்துச் செயற்படுவது விரும்பத்தக்கதே. நடைமுறையில் மக்கள் அரசியல் அறிவு பெற்று விழிப்பாயிருத்தலே தனிமனிதனின் உரிமைகளைக் காக்கும் தலை சிறந்த வழியாகும். மக்களின் நிலைத்த விழிப்பான உணர்வே மக்களின் உரிமையைப் பாதுகாக்கும்.{{float_right|எஸ்.அ.}} {{larger|<b>துணை நால்கள்:</b>}} <b>Strong, C.F.,</b> “Modern Political Constitutions,” Sidwicks & Jackson, 1930. <b>Wheare, K.C.,</b> “Modern Constitutions,” Oxford University Press, London, 1951. <b>Appadorai, A.,</b> “The Substance of Politics,” Oxford University Press, Londan, 1975. {{larger|<b>அதிகாரப் பொருளாதாரம்</b>}} என்பது அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவரது முழு ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும். இந்த அமைப்பில் அடங்கும் பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி நுகர்ச்சி (Consumption), விலை வரையறை, வேலைப் பாகுபாடு, உற்பத்தியான பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் முறை, கூலி வரையறை, சேமிப்பு, முதலீடு ஆகிய அனைத்தும் அரசியல் தலைமையாளரின் ஆணைப்படி இயங்கும். அதிகாரப் பொருளாதார அமைப்பில் அரசியல் தலைமையாளர், அதன் நண்பராகவும் தத்துவ ஞானியாகவும் வழிகாட்டியாகவும் கணப்படுவார். இதில் தலைமை ஆளுநர் முழுப் பொறுப்பையும் ஏற்று, மக்களின் பொருனாதார நலனுக்காகப் பாடுபடக் கூடியவராக இருப்பார். அதிகாரப் பொருளாதாரம் (Authoritarian Economy) அண்மைக் காலத்தில் தோன்றியது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மக்களாட்சி அரசியல் அமைப்பின் கீழ் தனியார் முயற்சியில் இயங்கும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதாள் உலகம் முழுவதும் இருந்து வந்தது. இந்த அமைப்பின் கீழ் அனைத்துப், பொருளாதார நடவடிக்கைகளும் தனியார் ஆதாயத்திற்காகத் தனியாரால் மேற்கொள்ளப்பட்டன. அரசு தலையிடாக் கொள்கையை (Laissez Faire) நம்பியதால், பொருளாதார அமைப்பைத் தனியாரிடம் விட்டு வைத்திருந்தது. ஆனால், இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதார மந்தமும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அழிவுகளையும் திறமையின்மையையும் காட்டின. இரு உலகப் போர்களும் பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளைப் பெரிதும் சீர்குலையச் செய்தன. மக்கள் வீடுகளை இழந்தனர்; நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; பண்ணைகளும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன; உற்பத்தி விரைவாகக் குறைந்தது; உணவுப் பற்றாக்குறை நாட்டைப் பீடித்தது; வேலையின்மையும் மறுமையும் தலைவிரித்தாடின; விலைவாசிகளும் குதிரை வேகத்தில் உயர்ந்தன. போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய தொரையின் சுமை மேலோங்கியது. இப்போர்களுக்குப் பின் உருவாகிய சிக்கல்களை முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்தவுடன், அரசின் தலையீடு பொருளாதாரத் துறையில் மிகுந்தது. போரினால் நலிவுற்ற நாடுகளுக்கு 1930–ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் மேலும் ஒரு பெரும் தடையாக அமைந்தது. உற்பத்தி சுணக்கமுற்று, மீண்டும் வேலையின்மையும் வறுமையும் மிகுந்து காணப்பட்டன. இலட்சக் கணக்காண மக்கள் உணவும் உடையும் இன்றி நலிவுற்ற போது கோதுமை, காப்பி, பருத்தி முதலியவை கடலில் வீசப்பட்டும் எரிக்கப்பட்டும் வீணாயின. உள்நாட்டுப் பொருள்களின் விலைகள், முதலீட்டு மதிப்பு ஆகியவை வீழ்ச்சியடைந்து உலகமெங்கும் தேக்க நிலை காணப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளின் விளைவாக மக்களின் துன்பமும் துயரமும் அலை அலையாக மேலோங்கின. இவ்விளைவுகள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் நாளேடுகளின் முதல் பக்கங்களிலும் பெரிதாகத் தோன்றின. மக்களிடையே வெறுப்பு மிகுந்துவிட்ட காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு மீட்பன் (Saviour) தேவைப்பட்டான்.<noinclude></noinclude> 8l3qymdbnv4ijn6qpwgqnv2afs7mf47