விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.8
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/129
250
130176
1838737
1838072
2025-07-03T13:39:52Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>16. லா. ச. ராமாமிருதம்</b>}}}}
{{larger|<b>சொ</b>}}ற்களைக் கொண்டு அற்புதமான கலைச்சித்திரங்கள் அமைப்பதில் தனித் தேர்ச்சியும், ஆற்றலும் பெற்ற படைப்பாளி லா. ச. ராமாமிருதம் ஆவார். அவருடைய கதைகள் தனிச்சிறப்புடன் திகழ்வதற்கு, கதைகளில் அவர் எடுத்தாள்கிற விஷயங்களைப் போலவே, அவர் கையாள்கிற உரைநடையும் முக்கியக் காரணங்களின் ஒன்று ஆகும். எடுத்துக்கொண்ட விஷயத்தைக் கலைநயத்தோடு கதையாகப் பின்னுவதில் அவர் காட்டுகிற சிரத்தையையும் உற்சாகத்தையும், கதையைச் சொல்லிச் செல்கிற நடை அமைப்பிலும் அவர் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆகவே, அவருடைய எழுத்துக்கள் உயிரும் உணர்வும் பொதிந்த அழகிய சொற் சித்திரங்களாக விளங்குகின்றன.
கதையில் வரும் சூழ்நிலைகளைச் சித்திரிப்பதிலும், கதைமாந்தரின் உணர்ச்சிகளை வர்ணிப்பதிலும் லா. ச. ர. மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். அத்தகைய கட்டங்களில் அவருடைய உரை நடை கைத்தேர்ச்சியுடன் உருவாக்கப்பெற்ற எழிற்கோலமாக வளர்கிறது.
‘அபூர்வ ராகம்’ என்ற கதையில் வருகிற ஒரு கட்டம் இது—
“புயலில் குடையைக் கொண்டு போக சாத்தியமில்லை. தூறல் முகத்தில் சாட்டை அடித்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் குடைக்கம்பி கனத்தில் பளபளத்துக்<noinclude></noinclude>
qap9pra4sdwnugl1e61aochwxqw5r55
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/130
250
130178
1838738
1838073
2025-07-03T13:41:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128||பாரதிக்குப் பின்}}</noinclude>கொண்டு பூமிக்கும் வானத்திற்கும், ஜல்லி கட்டியது போன்றிருந்தது. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஓடியது. சாபம் பிடித்ததுபோல் தெரு வெறிச் சென்றிருந்தது. இந்த மழையில் எங்களைத் தவிர எவன் கிளம்புவான்? எதிர்க்காற்றில் முன் தள்ளிக்கொண்டு ஒருவரை யொருவர் இறுகத் தழுவியபடி ஜலத்தில் இழுத்து இழுத்து நடந்து சென்றோம்.
இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது.
கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக் கோட்டைபோல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக் கொள்ள வேண்டுவதுபோல், துரத்திக் கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல், அலைகளின் கோஷம் காதைச் செவிடுபடுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறி கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரித்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போவிருந்தன.
திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல், மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில், நான் கண்ட காக்ஷி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி குளவியாகக் கொட்டும் மணலும், கோபக்கண் போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளின் கழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல், ஆடி, ஆடி அலைத்து, அலைந்து, மரங்கள் அழும் கோரமும்!
“இத்தனைக்கும் மூலகாரணி போல் அவள் நின்றாள்.”
சாதாரணச் சொற்கள்தான். வரி வரியாக கவனித்தால் எளிய சொல்லடுக்குகள் தான். ஆனாலும், லா. ச. ரா.<noinclude></noinclude>
din9h0ht1bc60758xcrpjtjdhj6uqrm
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/131
250
130180
1838740
1838076
2025-07-03T13:43:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||129}}</noinclude>அவற்றைக் கோர்த்துச் சொல்கிற முறையினால் உரைநடை இனிய வசீகரம் பெற்று விடுகிறது. இதை அவருடைய ஒவ்வொரு கதையிலும் காணமுடியும்.
ஒரு உதாரணம்:
“கட்டவிழ்த்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.
அவளையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.
நீங்காத மௌனம் நிறைந்து அம் மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.
அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை. வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.
அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஓரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது.” (பச்சைக் கனவு)
எழுதிச் செல்கிறபோது, வாக்கியங்களில் வினைச்சொல், வாக்கிய அமைப்பு மரபு முதலியவைகளுக்கு லா. ச. ரா. முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி ‘எபெக்ட்’ தருவதற்காக அப்படி அப்படியே சொற்களைவிட்டு விடுவது அவருடைய உரைநடை உத்திகளில் ஒன்று
‘வயிற்றில் பகீர்’
‘உடல் மணம் காற்றுவாக்கில் சிறு வெடிப்பாய் குபீர்.’
“இத்தனை வித சப்தங்களின் நடு நாடியை அடைந்துவிட்டாற்போல் காதுகளில் ‘ரொய்ஞ் என்று ஒரு கூவல் கண்டு தலை கிரர்ர்ர்—”
“அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு. பிடாரன் கை பிடிபடாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு.<noinclude></noinclude>
19idr3f4puziqq1pvv91esi095n790k
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/132
250
130181
1838743
1838083
2025-07-03T13:45:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130||பாரதிக்குப் பின்}}</noinclude>ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையேயற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி. வேட்டையில் வேடுவன்மேல் பாயத் திரும்பிய மிருகம்போல பயந்த ஒரு முரட்டுத்தனம். சிலிர்சிலிர்ப்பு.”
இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம்.
சர்வ சாதாரண விஷயங்களைக் கூட வெகு அழகான நடையில் லா.ச. ரா. குறிப்பிடுவது வழக்கம்.
அவள் அழுதாள், அல்லது கண்ணீர் சிந்தினாள் என்பதை அவர் இவ்வாறு சித்திரிக்கிறார்: (ஒருத்தி சிந்திய கண்ணீர் ஒருவன்மீது விழுந்ததைக் குறிப்பிடுகையில்)—“அவன் பிடரியில் இரு நெருப்புத் துளிகள் சுரீலெணச் சுட்டுப் பொரிந்து நீர்த்தன.”
இத்தகைய அழகான பிரயோகங்கள் லா. ச. ரா. எழுத்தில் சகஜமாகக் காணப்படும்.
‘நிமிஷத்தின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக் கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’
‘விசனத் திரை லேசாய் அவன் மேல் மடிபிரித்து விழுகையில்—’
‘சப்தமே சப்திக்க சோம்பிற்று,’
‘மாலை முதிர்ந்து இருள் தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற் போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும் ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.’
“நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைதீட்டி, பாம்பின் ‘சொரேலுடன்’ சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடியென இளம் வெய்யிலில் பளபளத்தது.”{{nop}}<noinclude></noinclude>
rkog1oj5o1byf5pn0i94jwdfg8d3be7
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/133
250
130183
1838744
1838123
2025-07-03T13:47:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||131}}</noinclude>கதை மாந்தரின் உணர்ச்சிக் குழப்பங்களைச் சித்திரிக்கும் இடங்களில் லா.ச.ரா. விசேஷமான வர்ணனை நடையைக் கையாள்கிறார். விரிவான உதாரணம் ஒன்றைக் காணலாம்—
“அம்மாவையும் பிள்ளையையும் சேர்ந்தாற்போல் கண்டதும் ராஜியின் நெற்றியும் கன்னங்களும் கழுத்தும் சிவப்பு லாந்தரைத் தூக்கிப்பிடித்தாற்போல் குங்குமமாய்ச் சிவந்தன. ராஜத்தின் மேனி ஏற்கெனவே நல்ல சிவப்பு. வெறும் வெளிறிட்ட சிவப்பல்ல: அழகுச் சிவப்பு. பழுத்த நெற்கதிர்களின் மேல் படும் பொன் வெயிலின் தகதகக்கும் சிவப்பு.
‘என்ன ராஜம்?’
சிறைப்பட்ட பறவையின் சிறகுகள் போல் ராஜத்தின் கண் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. கனவு கலைந்த விழிகளிலிருந்து அந்தக் கனவே உருகிக் கனந் தாங்காது விழியோரங்களிலிருந்து வழிந்து அவள் கணவன் இதயத்துள் கொட்டி விழுந்து, விழுந்த இடங்களைத் தஹித்தன. சிவராஜனுக்கு உடல் பரபரத்தது.
‘ராஜம், மாடிக்கு வா!’
கவிந்த தலையுடன் ராஜம் அவனை மாடிக்குத் தொடர்ந்தாள். கொண்டையில் வில்லாய்ச் செருகிய மல்லிகையின் மணம் கம்மென்று சாவித்ரியின் மேல் மோதியது: சாவித்ரி அப்படியே திகைத்து நின்றாள். முற்றத்தில் மரத் தொட்டி ஜலத்தில், நன்றாய்ச் சிறகுகளைக் கோதி, மூக்கை உள்ளே விட்டு அலசி, ஆற அமர ஒரு காக்கை குளித்துக் கொண்டிருந்தது. அதை ஓட்ட வேணும் என்று உள் நினைவில் ஓர் எண்ணம் எழுந்து அவளைத் தூண்டிக் கொண்டிருந்ததே தவிர, அதைச் செயலாக்க உடல் மறுத்துவிட்டது. அதன் மேல் திடீரென ஓணான் கொடி படர்ந்தது; மேலே சிலந்திக் கூடு கட்டி, பூஞ்சைக்<noinclude></noinclude>
ci3j39d0qw9phafofit930keeaa3u4w
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/134
250
130185
1838747
1838129
2025-07-03T13:49:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|132||பாரதிக்குப் பின்}}</noinclude>காளானும் பூத்துவிட்டாற்போல அவ்வளவு புராதன உணர்ச்சி படர ஆரம்பித்தது. முற்றத்தில் ஒரு மஞ்சள் பூனை வெயிலில் வெகு சுகமாய்க் கால்களை நீட்டியபடி உறங்கிக் கொண்டிருந்தது.” (சாவித்ரி)
லா. ச. ரா. எழுத்தில் சிந்தனை கனம் சேர்கிறபோது சாதாரண வாசகனுக்குக் குழப்பம் ஏற்படுத்துகிற சொற்பின்னல் தோன்றுகிறது.
“சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு. முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் நேர்ந்தபடி அவை நேர்வது அல்லாது முடியாது, நேர்ந்தமையால், அதனால் நேர வேண்டியவையாய் ஆனதால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவுதான்.” (தாக்ஷாயணி)
“அன்றோடு ஜம்பு சரி, இனிமேல் ஜம்பு இல்லை.
இல்லை. அப்படிச் சொல்வதும் தப்பு. ஜம்பு இருந்து கொண்டே இல்லை. இல்லாமலே இருந்து கொண்டிருக்கிறான்...” (சாவித்ரி)
“மூடு சூளையாய்ப் பேசுவதிலேயே எனக்கு ஒரு ஆசை இதுவரை அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றையொன்று புரிந்து கொள்வது போல, நாங்கள் அர்த்தமற்ற, அல்ல, அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரை யொருவர் அர்த்தம் கண்டு கொள்வதில் ஒரு இன்பம்.”{{nop}}<noinclude></noinclude>
apkdkds5q152m1t3s0azrmfgbzyimj0
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/135
250
130187
1838748
1838139
2025-07-03T13:50:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||133}}</noinclude>இத்தகைய விவரிப்புகளும், லா. ச. ரா, புரியாத விதத்தில் எழுதுகிறார் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாகின்றன.
பாம்பு—நாத வெள்ளம் இவைகளை உவமைகளாகவும் உருவகங்களாகவும் அமைப்பதில் லா. ச. ரா.வுக்கு ஆர்வம் அதிகம். இயற்கை வர்ணனைகளிலும், கதாபாத்திர உணர்ச்சிகள் அல்லது மன நிலை வர்ணிப்பிலும் இவை விதம் விதமாக இடம் பெறுகின்றன. அழகிய சொற்கோலங்களாக அவை காட்சி தருகின்றன. ஒரு எடுத்துக்காட்டு:
“எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்பு போல் அவள் மேல் வழிந்து கவ்விற்று, அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்த மசிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல மூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணீருள் பேசிய பேச்சுப்போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போனாள்.” (தாக்ஷாயணி)
இவ்வாறெல்லாம் அவர் எழுதியிருப்பனவற்றைப் படிக்கிறபோது—அவருடைய கதாபாத்திரம் ஒன்று கூறுவது<noinclude></noinclude>
gm67roui52jkorxyxtlh14yd9kw1z2f
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/136
250
130189
1838749
1838142
2025-07-03T13:51:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|134||}}</noinclude>போல ‘உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்’ என்று உள்ளம் குறிப்பிடும்.
லா. ச. ராமாமிருதத்தின் எழுத்தாற்றல் ஆச்சரியகரமானது. கதை சொல்லும் முறையில் அவர் சோதனைகளும் சாதனைகளும் செய்திருப்பது போலவே, அவற்றை எழுதும் உரைநடையிலும் அவர் சோதனைகளும் சாதனைகளும் மிகுதியாகப் புரிந்திருக்கிறார். அவருடைய உரைநடையின் வீச்சையும் வளத்தையும், ஆழத்தையும் அழுத்தத்தையும், அவருடைய சிறுகதைகளைப் போலவே, ‘புத்ர’, ‘அபிதா’ ஆகிய நாவல்களும் எடுத்துக் காட்டுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
oe8sc0bewk1idq9pigky207qk2f6aw4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/137
250
130190
1838751
1838222
2025-07-03T13:52:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>17. எழுத்தில் கொச்சை</b>}}}}
{{larger|<b>எ</b>}}ழுத்தில் பேச்சு வழக்கைக் கலக்கக் கூடாது எனும் இலக்கண விதி நெடுங்காலம் பின்பற்றப்பட்டு வந்தது பேச்சு மொழியைக் ‘கொச்சை’ என்று கூறிப் பண்டிதர்கள் ஒதுக்கி வைத்தனர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகிறது; இனத்துக்கு இனம் வேறுபட்டிருக்கிறது. எனவே மக்கள் பேசுகிற பாஷையை அப்படி அப்படியே எழுத்தாக்கினால் குழப்பம் ஏற்படும்; எழுத்தின் புனிதம் கெட்டுவிடும்; படிப்பவர்களுக்கும் எளிதில் விளங்காமல் போகும் என்ற கருத்தும் நிலவிவந்தது. அதனால், பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது.
பேசுவது போல் எளிமையாக எழுதவேண்டும்— வழக்கில் உள்ள ஜீவனுள்ள மொழியை எழுத்தாக்க வேண்டும்—என்ற நோக்குடன், உரை நடையில் மறுமலர்ச்சி புகுத்தியவர்கள் கூட, பேச்சு வழக்குகளை அப்படி அப்படியே கையாளத் தயங்கினார்கள். கதைகளில் கதா பாத்திரங்கள் பேசுகிறவற்றையும் ‘புத்தகத் தமிழில்’ எழுதுவதுதாண் மரபு ஆக ஆளப் பெற்று வந்தது.
பாரதியார் கூட, கதா பாத்திரங்களின் உரையாடல்ளை எழுத்து நடையில்தான் எழுதினார். அவ்வாறு எழுதுவது தான் முறை, நல்லதும்கூட என்றே அவருக்குப் பின் வந்த படைப்பாளிகளில் பலரும் கருதினர். ‘கல்கி’ ரா. கிருஷ்ண-<noinclude></noinclude>
ff2nu74130xsftpinkm59dbaucgy73i
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/138
250
130192
1838754
1838233
2025-07-03T13:53:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|136||பாரதிக்குப் பின்}}</noinclude>மூர்த்தியும் அவரைப் பின்பற்றியவர்களும் இந்த விதியையே ஆதரித்தார்கள். இந் நாட்களில் கூட அநேகர் இந்த மரபை அனுஷ்டிக்கிறார்கள்.
இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது—மனிதரின் போக்குகளையும் இயல்புகளையும், தன்மைகளையும், தவறுகளையும், பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பது—என்ற கொள்கை உடையவர்கள், மனிதரின் பேச்சுக்களையும் உள்ளவாறே எழுத்தில் வழங்க முற்பட்டார்கள்; பேச்சுமுறை இடம் மட்டுமின்றி—இனத்துக்கு இனம் மாத்திரமல்லாது—மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதும் இயல்பாக இருக்கிறது. தேர்ந்த படைப்பாளி இந் நுணுக்கங்களை எழுத்தாக்குவதில் வெற்றி பெறுகிறான்.
இலக்கியத்தில் ‘கொச்சை’யின் இடம்பற்றி வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு பேர் தங்கள் கருத்துக்களை அறிவித்தது உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில், ‘சுதேசமித்திரன்’ தீபாவளி மலரில் லா. ச. ராமாமிருதம் ‘எழுத்தில் கொச்சை’ பற்றி தனது எண்ணங்களை அழகான கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையே அருமையான ஒரு படைப்பாக அமைந்திருந்தது.
எழுத்தில் உரை நடையை அதன் பல்வேறு தன்மைகளிலும் திறம்படக் கையாள ஆசைப்பட்டு, அதையே தீவிரமாய் சாதகம் செய்து, பெரும் வெற்றிகள் கண்டுள்ள லா. ச. ரா., கொச்சை நடைக்கும் கலை மெருகும், இலக்கிய அந்தஸ்தும் ஏற்றியிருக்கிறார். இதை அவருடைய கதைகளில் நன்கு காணலாம்.
சொற்களுக்கு அழகும் மெருகும் ஜீவனும் சேர்ப்பதில் லா. ச. ரா. அளவுக்கு ஆர்வமும், ஆசையும், முயற்சியும், உழைப்பும், ஆற்றலும் அக்கறையும் கொண்ட படைப்-<noinclude></noinclude>
j05apmkfxud96ct46l4s86rb0rgyna5
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/139
250
130194
1838755
1838241
2025-07-03T13:55:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||137}}</noinclude>பாளிகள் தமிழ் மொழியில் வேறு எவரும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்பது பாரதி வாக்கு. தனது சொற்களுக்கு ‘மந்திர சத்தி’ சேரவேண்டும் என்று உண்மையாகவே விரும்பியவர் லா. ச. ரா. ‘தீ’ என்ற சொல்லே சுடுவதாக அமைய வேண்டும் தன் எழுத்தில் என்ற ஆசை அவருக்கு உண்டு.
பேச்சு நடையிலேயே கதை எழுதுகிற வழக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னரே தமிழில் நடைமுறையில் வந்துவிட்டது. கதாபாத்திரங்களில் இயல்பு—இடம்—இனம் முதலியவற்றுக்கு ஏற்ப அவற்றின் பேச்சு வழக்குகளைச் சித்திரிக்கும் வழக்கமும் சகஜமாகிவிட்டது. இந்த ரீதியிலும் லா. ச. ரா. பல சோதனைகள் செய்து எழுத்துக்கு இனிமையும் அழகும் சேர்த்திருக்கிறார்.
பேச்சு நடையில் (கொச்சையில்) முழுக் கதையையும் புதுமைப்பித்தன், சோதனைக்காகவேனும், எழுதியது கிடையாது. ‘உலகத்துச் சிறுகதை’ ஒன்றை அவர் அவ்வாறு தமிழாக்கியிருக்கிறார். திருநெல்வேலியான் ஒருவன் அசல் திருநெல்வேலித் தமிழில் சுவாரஸ்யமான ஒரு கதையைச் சொல்வதுபோல் பு. பி. எழுதியிருந்தால், அது மிகச் சிறப்பான சிறுகதையாக உருவாகி யிருக்கக்கூடும். ஏனோ அவர் அப்படி ஒரு கதை எழுதவில்லை.
பி. எஸ். ராமையா ‘தலைக்குஊத்திக்கின பொம்பிளெ’ என்று ஒரு கதை எழுதினார்; பட்டணத்து ரிக்க்ஷாக்காரன் பாஷையில், கர்ணன் மனைவியின் சுபாவம் பற்றி சுவையாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கதை கர்ணன் யுத்த களத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி வேணுமென்றே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறாள், ஒருவரை வழி அனுப்புகிறபோது, அல்லது வழி அனுப்பிவிட்டு, எண்ணெய் ஸ்நானம் செய்வது அபசகுணம்<noinclude>{{rh|பா—9||}}</noinclude>
8hjj687c8jwypey2pe260gdlzsub5gt
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/140
250
130196
1838756
1838244
2025-07-03T13:56:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|138||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகும்; அதனால் நல்லது நேராது என்பது மக்களின் நம்பிக்கை. கர்ணன் மனைவிக்கு, அவன் தேரோட்டி மகன் என்பதால், அவனிடம் மரியாதைக் குறைவு. ஆகவே, ‘தலைக்கு ஊற்றிக்கொண்டு’ அவள் அவனை அனுப்புகிறாள். அவன் திரும்பி வரவேயில்லை. இதை, ‘பட்டணத்து பாஷையில்’ சொல்லும் ரசமான கதை அது.
லா. ச. ரா. பட்டணத்துக் கொச்சை மொழியிலும் கதை எழுதியிருக்கிறார்; பண்பட்ட உயர்குடியினரின் பேச்சு மொழியிலும் கதைகள் படைத்திருக்கிறார்.
ஆனால், லா. ச. ரா.வின் எந்த ஒரு கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே உத்தியில் அமைவதில்லை. ஒரே கதையில் பல்வேறு முறைகளையும் கையாள்வது அவருடைய இயல்பு. ஒரு பாத்திரம் ஒன்றைச் சொல்லத் தொடங்குவது, நினைவுகூர்தல், நனவோட்டம், ஆசிரியர் கூற்று, உரையாடல்—இப்படிப் பல வழிகளும் கலந்து கிடக்கும். கொச்சை நடை நிறைய வந்து, திடீரெனக் கவிதை நடையாக மாறி, சிக்கல் நடையாகப் பின்னி, சித்திர நடையாக மலர்ந்து—இவ்வாறு அற்புதங்கள் பூக்கும் அநாயாசமாக அவரது எழுத்துக்களில்.
குப்பத்துச் சிறுவனும், அவன் அப்பனும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு கதை ஆரம்பிக்கிறது. குப்பத்து பாஷைகூட லா. ச. ரா. எழுத்தில் ஒரு அழகு பெறுகிறது. அதில் ஒரு இடம்—
“நீ இந்தக் காரைப் பாத்தில்லே. நாளைக் காலைலே காட்றேன் பாரு, நீளமா சுமா வய வயன்னு—ஆ? அன்னைக்கு செங்காலி அப்பனும் நீயுமா, கட்ட மரத்துப் பின்னாலே ‘போட்’டாட்டமா ஓட்டியாந்தீங்களே ஒரு ராச்சஸ மீனு, அது மாதிரி... சுமா வயவயன்னு மூஞ்சிலே ரெண்டு லைட்டு முழியாட்டம் முழிக்கிது. நான் அதன் ஒடம்பை தொட்டுப் பார்ந்துட்டேருந்தேன். ஆசையா<noinclude></noinclude>
lnxq9u68jgdc5yt5puqckgfbyf5s4v6
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/141
250
130197
1838757
1838251
2025-07-03T13:58:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||139}}</noinclude>இருந்திச்சிப்பா! அப்போ புட்டத்துலே பட்டுனு ஒரு உதை விளுந்துச் சுப்பா. கீளே வியுந்துடற மாதிரி கால் அப்படியே மடிஞ்சி போச்சு. ‘யம்மாடி’ன்னு கத்திட்டு திரும்பிப் பாத்தேன்; யமனாட்டம் நிக்கிறான்!”
இந்த சம்பாஷணை வளர்ச்சியில், பின்னர் அவன் சொல்கிறான்:
“அவனேப் பத்தி நமக்கென்னப்பா இப்போ? நான் இப்போ சொன்னேனே இந்த மீனு இது அலை மேலை தள்ளி வந்து மணல்லே அப்படியே சொருவிக்கிட்டுது. மூஞ்சி தெரியல்லே. கரை மேலே நான் நண்டு துரத்திட்டிருந்தேன். அப்போ வாலு மாத்திரம் ரெண்டு இலை முளைச்சாப்பிலே வெளியிலே நீட்டித் துடிச்சுட்டிருந்தது. என்னாதுன்னு புடிச்சு இளுத்துப் பாத்தா, மீனு! நல்ல அயகு அப்பா. மின்னாலே நீலம், பின்னாலே செழுப்பு. நடுவுலே வெள்ளை, சூரியன் முளைக்கறத்துக்கு முன்னாலே கடல் மேலே மானம் டாலடிக்குது பாரு அப்பா, அதுமாதிரி. இன்னும் உசிர் போவல்லே. வாயை ஆவ் ஆவ்னு தொறந்து தொறந்து மூச்சுக்குத் தேடித் தவிக்குது. அதும் கண்ணை நெனைச்சகா கஸ்டமாயிருக்குது அப்பா. கஞ்சிப்பானைக் கூடையோடே உனக்காகக் கரை மேலே காத்திட்டிருந்தா ஆத்தா இதா பாரம்மான்னு கையிலே புடிச்சுக்கிட்டு ஓடினேன். என் கிட்டேருந்து புடுங்கி கூடையிலே போட்டுக்கிட்டு ஆத்தா என்னை அப்படியே இஸ்து கட்டி அணைச்சுக்கிட்டது. அந்த மீனு ஆம்பிட்டா ரொம்ப ரொம்ப அதிஸ்டமாம்பா!”
அடுத்த ‘பாரா’ அப்பனின் நினைவை—‘நம்ம அதிஸ்டம் தான் தெரிஞ்சிருக்குதே இண்ணைக்கு’ என்ற ரீதியில்—விரிவாகக் கூறுகிறது. பிறகு சம்பாஷணை.
கதை வளர்ச்சியில், ஒரு பாராவிலேயே வெவ்வேறு உத்திகள் கலந்து விடுகின்றன; அது ஆசிரியர் விவரிப்பாக ஆரம்பிக்கிறது:{{nop}}<noinclude></noinclude>
n3kwl8azj7pz9e26ov0yokxyo0079iy
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/142
250
130199
1838759
1838254
2025-07-03T14:00:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|140||பாரதிக்குப் பின்}}</noinclude>“அவன் ஒரு சமயம் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தான். நாய்க் குட்டிகள் கீழே புரண்டு ஒன்றையொன்று கடித்து விளையாடுவதுபோல், அலைகள் அவன்மேல் மோதி அவனைக் கீழே தள்ளி, காலடியில் மண்ணைப் பறித்து அவனோடு விளையாடின. அப்பொழுது ஒரு பெரிய அலை திரண்டு, சிகரத்தில் நுரை கக்கிக்கொண்டே வந்து, நேரே அவன்மேல் உடைந்து பின்வாங்குகையில், அவனைக் கரையிலிருந்து அடியோடு பெயர்த்துத் தன்னோடு கிர்ரென்று இழுத்துச் சென்றது. அந்தரத்தில் பந்துபோல் மேலும்கீழும் சுற்றிலும் ‘தண்ணி’. ‘அம்மா’ன்னு அலறித்திறந்த வாயுள் ‘தண்ணி’ புகுந்தது. (இந்த இடம். தனவோட்டம் ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்—ஆக மாறியுள்ளது). கண், காது, மூக்கு எங்கும் ‘தண்ணி’. ‘நான் உசிரோடே இருக்கேனா செத்துப்பூட்டேனா? இரண்டுமே தெரியவில்லை. ஆனால், பூமிலே காலோ கையோ படணும். அவஸ்யமாபடணும். அது ஒன்றுதான் தெரிஞ்சுது’. நல்ல வேளையாய் இன்னொரு அலை இடை கடைந்து எழுந்து, அந்தச் சுழலிலிருந்து அவனைப் பிடுங்கித் தன்னோடு இழுத்துவந்து அப்படியே மணலில் ஓங்கிக் குப்புற அறைந்தது. ‘செத்தேன் புளைச்சேன்’னு ஓடிவந்து விட்டான். ஆனால், அந்தப் பொறி நேரம்—சுள்ளெறும்புக்குக் கண் எம்மாத்தம், அம்மாத்த நேரம், கையும் காலும் பூமியைத் தொடத் துழாவியபோது நெஞ்சு தவித்தது. முன்பின் புரியாத திகில்”
‘மண்’ என்ற கதை செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த ஒரு கிராமவாசி சொல்வதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. அதன் போக்கிற்கு ஒரு உதாரணம்:
“என்ன இருந்தாலும் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க.
படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் புளைச்சாவணும். பசி எல்லாருக்கும் ஒண்ணுதான்.{{nop}}<noinclude></noinclude>
fdtymanyi7t37a25x3i9j9cjkfruq41
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/143
250
130201
1838762
1838261
2025-07-03T14:05:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||141}}</noinclude>இந்த உசிர் இருக்கிற வரைக்கும், இந்த ஒரு சாண் வவுத்தை வளர்த்து எப்படியாவது புளைக்கணும்னு தானே, மனுசன் நாலு பேரோடே கூடறான், பிரியறான், சண்டை போடறான். சமாதான மாவறான்! இடையிடையே மாரியாத்தா, வாந்திபேதி, ஒண்ணுமில்லாட்டா வயசு, எல்லாம் அவனை வாரியடிச்சிட்டுப் போவுது. அப்பவும் இந்த உசிரிலே இருக்கிற ஆசையை என்னான்னு சொல்றது. எல்லாமே அதிலேதால் அடங்கியிருக்குதுங்க. சாமி, பூதம், பிசாசுகூட. பயிர் தண்ணிக்குக் காஞ்சா, கொடும்பாவி கட்டியிளுத்து அளுவறான. தண்ணி சாஸ்தியாப் போனா, கங்கம்மாளுக்கு ரவிக்கை, மஞ்சா, விளக்கு எல்லாம் முறத்திலே வெச்சு தண்ணியிலே விடறான். கோவமடங்கணும், வாழவைக்கணும் தாயேன்னு எல்லையம்மனுக்குப் பூசை போடறான். என்னாத்துக்கு சொல்ல வந்தேன்னா இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குதே அதிலே அவ்வளவு இருக்குது—உடம்பிலே இருக்குதே அது உசிரில்லே, நம்பிக்கைதான் உசிர்.”
‘மேல்தட்டு மனிதர்’களின் பேச்சு முறைகளை லா. ச. ரா.வின் பெரும்பாலான கதைகள் சித்திரிக்கின்றன.
பேச்சு நடையானாலும், கனவு, நினைவு, நனவோட்டம் எந்த முறையாயினும், வா. ச. ரா.–வின் உரைநடை திடீரென்று கவிதைத் தன்மை பெற்று விடுவதையும் அவருடைய கதைகளில் காணமுடியும்.
ஒரு சிறு சொல்கூட லா.சு.ரா.–வின் கவி உள்ளத்தில் இனிய சிலிர்ப்பு ஏற்படுத்திவிடும். ‘உஷை’ என்ற சொல் எவ்வளவு கிளர்ச்சி உண்டாக்கி விடுகிறது பாருங்கள், அவர் உள்ளத்திலே!
“எவ்வளவு அழகான பெயர்! உஷை. உன் பேரை நாக்கில் உருட்டுகையில், மனத்தில் என்று என்ன<noinclude></noinclude>
m3kibe9rkr4iuje711t4n54umd5kocu
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/144
250
130203
1838766
1838262
2025-07-03T14:14:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|142||}}</noinclude>தோற்றங்கள் எழுகின்றன தெரியுமா? அதுவும் எல்லாம் ஒரே சமயத்தில்!
“பட்சிகளின் கோஷ்டி கானம். சேவலின் அறைகூவல். பசுக்களின் கழுத்து மணிகள். கன்றுக் குட்டிகளின் ‘அம்மே’. வயல்களின் பச்சைக் கதிர்கள் பேசும் ரகசியங்கள். காய்களின் மேல் படரும் செந்திட்டு. ஏற்றச் சாலிலிருந்து சரியும் ஜலத்தின் கொந்தளிப்பு. அதுவே பூஞ்செடிகளின் அடியில் பாய்கையில், மாறும் கிளுகிளுப்பு. அப்பொழுது தான் பூத்த மலர்களின் புது மணம். உஷக்காலப் பூஜையின் ஆராய்ச்சி மணி. கோபுர ஸ்தூபியின் தகதகப்பு. வாசற் குறடுகளின் மேல் பிரம்மாண்டமான கோலங்கள்.”
“உஷை! இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்படும் உதயத்தின் தேவதை. என்ன தைரியமான பெயர்?”
லா.ச.ரா.–வின் மனவளம் தனித்தன்மையானது. எனவே, அவருடைய உரைநடையும் தனி ரகமானது, எவராலும் பின்பற்ற முடியாதது.{{nop}}<noinclude></noinclude>
jngo6x2dgupd60dsf97rmzsbay91mml
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/145
250
130205
1838769
1838643
2025-07-03T14:19:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>17. லா. ச. ரா—வும் மௌனியும்</b>}}}}
{{larger|<b>சி</b>}}றுகதைக் கலையில் அற்புதங்களைச் சாதித்துள்ள படைப்பாளிகள் மெளனியும், லா. ச. ரா.வும் விசேஷமானவர்கள்.
அவ்விருவரது சிறுகதைகளையும் ஒப்பிட்டு ஆராய்வது இலக்கிய மாணவர்களுக்குப் பயனுள்ள விஷயமாக அமையலாம். இருவரும் தனி நபர்களின் அக உளைச்சல்களையும், சிந்தனைகளையும், நினைவு ஓட்டங்களையும் திறமையோடு சித்திரித்திருக்கிறார்கள். ஆண் பெண்ணை எண்ணி ஏங்குவதை உணர்ச்சி பூர்வமாகக் கதையாக்கியிருக்கிறார்கள்.
மெளனியை விட, லா. ச. ரா. அதிகமான விஷயங்களை—பலதரப்பட்ட விஷயங்களை—கதைப் பொருளாக்கியிருக்கிறார், லா. ச. ரா. கதை கூறும் முறையிலும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டிருக்கிறார். கொச்சை நடையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். உரையாடல், நினைவு கூர்தல் ரீதியில் அதிகம் எழுதியிருக்கிறார்.
இத்தகைய தன்மைகள் பலவற்றையும் சுவைத்து ஒப்பிடுவது இலக்கிய ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆகக்கூடும். அவ்வித ஆய்வில் ஈடுபடுவது என் நோக்கம் அல்ல. நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு—வசனநடை—சம்பந்தப்பட்ட சில அம்சங்களை மட்டுமே இங்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.{{nop}}<noinclude></noinclude>
79zsnadme1eeanlmrvlh0vcjqenfndr
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/146
250
130206
1838771
1838655
2025-07-03T14:27:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|144||பாரதிக்குப் பின்}}</noinclude>விரக்தியும் நம்பிக்கை வரட்சியும் தொனிக்கும் விதத்திலேயே மௌனி தமது கதைகளைப் படைத்திருக்கிறார், அதற்கு ஏற்றாற்போல்தான் அவருடைய எழுத்து நடையும் அமைந்திருக்கிறது.
ஒரு பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட நிலையை. அவளான் வசீகரிக்கப் பெற்றவன், கூறுவது போல மௌனி ஒரு கதையில் வரிணிக்கிறார்.
“அது திருவிழா தான் அல்ல. அவளும் வந்திருத்தாள்...
அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகம் தரம், அவளைத் தொடக்கூடிய அளவு, அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. அடிக்கடி என் வாய் ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது, எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
ஈசுவர சந்நிதியில் நின்று, தலைகுனிந்து, அவள் மௌனமாகத் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின், வெகுசமீபத்தில் நான் நின்று இருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருக சர விளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதைக் கண்டேன். அவள் கண்கள், விக்கிரகத்திற்குப் பின் சென்று வாழ்க்கையின், ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டு களித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படியோ, தெரியறது. காலம் அவள் உருவில் அந்தச் சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது.
தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பியபோது, ஒரு பரவசம் கொண்டவனே போல் என்னையும் அறியாமலே ‘உனக்காக நான் எது செய்யவும்<noinclude></noinclude>
tg3gforymozk5m718h652nogz4s09g8
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/147
250
130208
1838773
1838663
2025-07-03T14:32:14Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||145}}</noinclude>காத்திருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லிவிட்டேன். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்வை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள்.
அவளுக்கு மட்டும்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்பொழுதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்தூணில் ஒன்றி நின்ற யாளி. அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது, கீற்றுக்கு மேலே, சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு பயந்து கோபித்து முகம் சுளித்தது. பின் கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பியிருந்தாள். பின்னிய ஜடை பின் தொங்க, மெதுவாகத் தன்னுடன் கூட வந்தவர்களுடன் சென்றாள், நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க, அவளுடைய சதங்கைகள் அணிந்த அடிச்சுவடு இன்றி முடியாது போலும். வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக் கொண்டே, கால் சதங்கைகள் கணீர் என்று ஒலிக்கப் போய்விட்டாள். சந்நிதியின் மெளனம், அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில், சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குலுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.” (அழியாச்சுடர்)
இதே போன்றதொரு கட்டம், லா. ச. ரா. கதையில். ஒருத்தி தெய்வ வழிபாடு பண்ணுகிற போது அவளுடைய அன்பன் அவளையே கவனித்திருக்கிற நிலை. அது பின்வருமாறு சித்திரிக்கப்படுகிறது—{{nop}}<noinclude></noinclude>
1uyup8cvlavk1wgzppvff8kwb7zxj9r
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/148
250
130210
1838683
816659
2025-07-03T12:04:38Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|146||பாரதிக்குப் பின்}}</noinclude>“பின்கட்டிலிருந்து அவள் வெளிப்பட்டாள். நெற்றியும் கன்னங்களும் சந்தன வெண்மையில் பளீரிட்டன, காதோரங்களில் மயிர்ச் சுருள்கள். ஈரத்தில் கன்னங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தன. வெள்ளை விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் நடுவில் சாறு ஓடும் கருவிழிகள் உட்கார்ந்திருந்தன.
அவள் அவர்கள் பக்கம் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. கூடத்துக்கும் சமையலறைக்கும் காரியமாய் விடுவிடென அலைந்தான். கால் மெட்டிகள் கோபத்துடன் ‘ணக் ணக்’ என்றன.
அவன் கண்கள் அவள் தோள் வளைவுகளையும் இடுப்பிலிருந்து அகன்று வளைந்த உருவக் கோடுகளுள் வேகமாய்க் குழையும் அங்க அசைவுகளையும் விழுங்கின. அவனில் ஒரு பாதி பிரிந்து அவளோடு இணைந்தது. ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த குறை நிலை அவளையும் ஆவலோடு இணைந்த மறுபாதியையும் கவனித்துத் தவித்தது.
சுவாமி விளக்கை ஏற்றுகிறாள். குச்சியிலிருந்து சுடர் சீறிக் குதித்து விளக்குத் திரிக்குத் தாவுகிறது. விளக்கெதிரில் விழுந்து அவள் சேவிக்கையில் அவளைக் கவ்வினாற் போலேயே அவன் நிழலும் அவள் உருவக்கோட்டுடன் குனிகிறது.
பெரு விளக்கில் அகல் விளக்கை ஏற்றிக் கொண்டு அவன் பக்கமாய் முற்றத்தை நோக்கி வருகிறாள். ஊஞ்சல் சங்கிலியை உராய்ந்து அவள் கன்னத்தைத் தொட அவன் கைகள் துடித்தன. சுடரை அணைத்த விரல் சந்துகனில் குங்குமச்சாறு போல் ஒளி வழிகின்றது.
அவள் எங்கோ வெகு தூரத்தின் விளிம்போரத்தில் பாடுகிறாள். துளசி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு<noinclude></noinclude>
ng73g9jrh0ffgsnwhftc64pmqocc387
1838776
1838683
2025-07-03T14:34:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|146||பாரதிக்குப் பின்}}</noinclude>“பின்கட்டிலிருந்து அவள் வெளிப்பட்டாள். நெற்றியும் கன்னங்களும் சந்தன வெண்மையில் பளீரிட்டன, காதோரங்களில் மயிர்ச் சுருள்கள். ஈரத்தில் கன்னங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தன. வெள்ளை விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் நடுவில் சாறு ஓடும் கருவிழிகள் உட்கார்ந்திருந்தன.
அவள் அவர்கள் பக்கம் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. கூடத்துக்கும் சமையலறைக்கும் காரியமாய் விடுவிடென அலைந்தான். கால் மெட்டிகள் கோபத்துடன் ‘ணக் ணக்’ என்றன.
அவன் கண்கள் அவள் தோள் வளைவுகளையும் இடுப்பிலிருந்து அகன்று வளைந்த உருவக் கோடுகளுள் வேகமாய்க் குழையும் அங்க அசைவுகளையும் விழுங்கின. அவனில் ஒரு பாதி பிரிந்து அவளோடு இணைந்தது. ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த குறை நிலை அவளையும் ஆவலோடு இணைந்த மறுபாதியையும் கவனித்துத் தவித்தது.
சுவாமி விளக்கை ஏற்றுகிறாள். குச்சியிலிருந்து சுடர் சீறிக் குதித்து விளக்குத் திரிக்குத் தாவுகிறது. விளக்கெதிரில் விழுந்து அவள் சேவிக்கையில் அவளைக் கவ்வினாற் போலேயே அவன் நிழலும் அவள் உருவக்கோட்டுடன் குனிகிறது.
பெரு விளக்கில் அகல் விளக்கை ஏற்றிக் கொண்டு அவன் பக்கமாய் முற்றத்தை நோக்கி வருகிறாள். ஊஞ்சல் சங்கிலியை உராய்ந்து அவள் கன்னத்தைத் தொட அவன் கைகள் துடித்தன. சுடரை அணைத்த விரல் சந்துகனில் குங்குமச்சாறு போல் ஒளி வழிகின்றது.
அவள் எங்கோ வெகு தூரத்தின் விளிம்போரத்தில் பாடுகிறாள். துளசி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு<noinclude></noinclude>
cv89prufu9jvc54v7op60fpq30yn2rn
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/149
250
130212
1838701
816660
2025-07-03T12:57:20Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||147}}</noinclude>நமஸ்கரித்து எழுகையில், அவளைச் சூழ்ந்த இருவில் மாடத்தில் அழும் அகல் சுடர் அவள் முகத்தை ஏற்றுகையில், மூக்குத்திகளிலிருந்து நில மின்னல்கன் கொடி பின்னிக்கொண்டே பிறந்து அவன் உடலை ஊடுருவின. அவள் புருவங்களிடைக் குங்குமப் பொட்டிலிருந்து ஒரு கண் திறந்தது. அவன் உடல் புல்லரித்தது.
அவள் அவனை நோக்கி வந்தாள், துளசி மாடத்து விளக்குச் சுடரில் குளித்துவிட்டு, அதனின்றே வெளிப்பட்டுச் சகிக்க முடியாத தூய்மையுடன் அவனை நோக்கி வருகையில் அடிவயிற்றில் அலைகள் சுருண்டு சுருண்டு தொண்டைவரையில் எழுந்து உள் வீழ்கையில் வேகந்தாளாது உடல் தவித்தது. அவள் கிட்ட வந்து ஊஞ்சலடியில் உட்கார்ந்து அவன் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்; செங்குத்தான பாறை நுனியிலிருந்து யாரோ தள்ளி விட்டாற் போல் மூர்ச்சை, உடல் நினைவை அடித்துக்கொண்டு போய்விட்டது.
கூடத்தில் சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது” (இதழ்கள்)
லா. ச. ரா. கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரக்கூடிய ஒரு உண்மை, அவர் உலமைகளை அதிகமாக உபயோகிக்கிறார் என்பது. சில சந்தர்ப்பங்களில், வாக்கியம் தவறாது ஒரு உவமை மிளிரும்; சில இடங்களில் ஒரே வாக்கியத்தில் இரண்டு மூன்று உவமைகள் கூடத் தலை காட்டும். நயமான உவமைகள் லா. ச. ரா. எழுத்தை அணி செய்கின்றன.
“பிருகா அப்படித்தானிருந்தாள். புறாப் போல் சின்ன முகம். நெட்டிபோல் லேசான, சிறிய உடல் அமைப்பு. கிண்டி மூக்கிலிருந்து ஜலம் கொட்டுவது போல் சதா பேச்சு.”{{nop}}<noinclude></noinclude>
rn2z790xc5fkg3qbgramtjoqqpqjhqk
1838777
1838701
2025-07-03T14:37:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||147}}</noinclude>நமஸ்கரித்து எழுகையில், அவளைச் சூழ்ந்த இருவில் மாடத்தில் அழும் அகல் சுடர் அவள் முகத்தை ஏற்றுகையில், மூக்குத்திகளிலிருந்து நில மின்னல்கன் கொடி பின்னிக்கொண்டே பிறந்து அவன் உடலை ஊடுருவின. அவள் புருவங்களிடைக் குங்குமப் பொட்டிலிருந்து ஒரு கண் திறந்தது. அவன் உடல் புல்லரித்தது.
அவள் அவனை நோக்கி வந்தாள், துளசி மாடத்து விளக்குச் சுடரில் குளித்துவிட்டு, அதனின்றே வெளிப்பட்டுச் சகிக்க முடியாத தூய்மையுடன் அவனை நோக்கி வருகையில் அடிவயிற்றில் அலைகள் சுருண்டு சுருண்டு தொண்டைவரையில் எழுந்து உள் வீழ்கையில் வேகந்தாளாது உடல் தவித்தது. அவள் கிட்ட வந்து ஊஞ்சலடியில் உட்கார்ந்து அவன் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்; செங்குத்தான பாறை நுனியிலிருந்து யாரோ தள்ளி விட்டாற் போல் மூர்ச்சை, உடல் நினைவை அடித்துக்கொண்டு போய்விட்டது.
கூடத்தில் சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது” (இதழ்கள்)
லா. ச. ரா. கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரக்கூடிய ஒரு உண்மை, அவர் உவமைகளை அதிகமாக உபயோகிக்கிறார் என்பது. சில சந்தர்ப்பங்களில், வாக்கியம் தவறாது ஒரு உவமை மிளிரும்; சில இடங்களில் ஒரே வாக்கியத்தில் இரண்டு மூன்று உவமைகள் கூடத் தலை காட்டும். நயமான உவமைகள் லா. ச. ரா. எழுத்தை அணி செய்கின்றன.
“பிருகா அப்படித்தானிருந்தாள். புறாப் போல் சின்ன முகம். நெட்டிபோல் லேசான, சிறிய உடல் அமைப்பு. கிண்டி மூக்கிலிருந்து ஜலம் கொட்டுவது போல் சதா பேச்சு.”{{nop}}<noinclude></noinclude>
kto0bmv2oau05j1kcpwoe2md5zrjww3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/150
250
130213
1838704
816662
2025-07-03T13:04:47Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|148||பாரதிக்குப் பின்}}</noinclude>“தன் ஆழத்துள் ஜலம் நலுங்கியது போல புன்னகை முகத்தில் இளகுகையில் தனக்குத் தானே அது அனுபவித்துக்கொள்ளும் ரகசியந்தான் என்ன? ஜலத்தின் முகத்தின் நிழல் தேரிவது போல, அவன் முகத்தில் அவள் அகத்தைக் கண்டாள்.”
இவை சில உதாரணங்கள்.
மௌனியும் உவமை கூறி விளக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவர் ‘போல’ என்பதை உபயோகிப்பதை விட, ‘போன்று’ என்று எழுதுவதில்தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளார்.
“தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று, மௌன மாகப் புலம்புளது போன்று அம்மரம் எனக்குத தோன்றியது.”
“இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேகமறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது.”
“ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடு நடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டதே போன்று எண்ணினா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின.”
சங்கீதம், வீணை, சுரம் முதலியவை இருவர் எழுத்துக்களிலும் வருகின்றன—உவமையாகவும், சிந்தனையாகவும், கதையின் உயிரோட்டமாகவும் அவை புதுமையாகத் திகழ்கின்றன.
“வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்-<noinclude></noinclude>
j7scumq0w0pua0vughtnt8vli58tq1l
1838778
1838704
2025-07-03T14:39:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|148||பாரதிக்குப் பின்}}</noinclude>“தன் ஆழத்துள் ஜலம் நலுங்கியது போல புன்னகை முகத்தில் இளகுகையில் தனக்குத் தானே அது அனுபவித்துக்கொள்ளும் ரகசியந்தான் என்ன? ஜலத்தின் முகத்தின் நிழல் தெரிவது போல, அவன் முகத்தில் அவள் அகத்தைக் கண்டாள்.”
இவை சில உதாரணங்கள்.
மௌனியும் உவமை கூறி விளக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவர் ‘போல’ என்பதை உபயோகிப்பதை விட, ‘போன்று’ என்று எழுதுவதில்தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளார்.
“தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று, மௌன மாகப் புலம்புளது போன்று அம்மரம் எனக்குத தோன்றியது.”
“இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேகமறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது.”
“ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடு நடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டதே போன்று எண்ணினா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின.”
சங்கீதம், வீணை, சுரம் முதலியவை இருவர் எழுத்துக்களிலும் வருகின்றன—உவமையாகவும், சிந்தனையாகவும், கதையின் உயிரோட்டமாகவும் அவை புதுமையாகத் திகழ்கின்றன.
“வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்-<noinclude></noinclude>
hedw8h2stuzjahz3rqzzfer0cedp9mm
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/151
250
130215
1838711
816663
2025-07-03T13:13:08Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||149}}</noinclude>தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்.”—லா. ச. ரா. (அபூர்வராகம்).
“விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும்! சுருதி, விலகி எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது! சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மௌனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றி நின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட, மனம் அச்சம் கொள்கிறது. மௌனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது, தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவள் அப்போது அவள் எண்ணத்தில் லயித்திருந்தான்.”—மெனனி (மனக்கோலம்).
‘போலும்!’ ‘போலும்.’ என்று யூகங்களை அடுக்குவதிலும், வாக்கியங்களை முடிப்பதிலும் மௌனி தனி ஈடுபாடு கொண்டிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு கதையிலும் இதைக் கண்டு உணரலாம்:
“ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டது தானா நம் வாழ்க்கை? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி, (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி, அவன் பாடிக்கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால், எப்போது நான் விழிப்படைந்தேன்?” (எங்கிருந்தோ வந்தான்)
தீவிர உணர்ச்சி அனுபவத்தை இருவரும் விவரிக்கிற பாணி சுவாரஸ்யமாக இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
4cisul2kaeksnyk673wy555e47y6ej1
1838781
1838711
2025-07-03T14:41:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||149}}</noinclude>தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்.”—லா. ச. ரா. (அபூர்வராகம்).
“விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும்! சுருதி, விலகி எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது! சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மௌனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றி நின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட, மனம் அச்சம் கொள்கிறது. மௌனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது, தன்னை மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன் அப்போது அவள் எண்ணத்தில் லயித்திருந்தான்.”—மெனனி (மனக்கோலம்).
‘போலும்!’ ‘போலும்.’ என்று யூகங்களை அடுக்குவதிலும், வாக்கியங்களை முடிப்பதிலும் மௌனி தனி ஈடுபாடு கொண்டிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு கதையிலும் இதைக் கண்டு உணரலாம்:
“ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி, (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி, அவன் பாடிக் கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால், எப்போது நான் விழிப்படைந்தேன்?” (எங்கிருந்தோ வந்தான்)
தீவிர உணர்ச்சி அனுபவத்தை இருவரும் விவரிக்கிற பாணி சுவாரஸ்யமாக இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
bho2mvse8ws7jwissbamn9zkeij8idz
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/152
250
130217
1838721
816664
2025-07-03T13:23:17Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|150||பாரதிக்குப் பின்}}</noinclude>மௌனி கதையில் இது வருகிறது—
“பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம்...ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை...அணைத்த கை
சர்ப்பமாக அன்றோ அவன் மேல் நெளிந்தது! ஆம், சர்ப்பம்...ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் சுற்றி, ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து முத்தமிடும் ஆர்வத்தில்—நீட்டி விழுங்கும் அனைகளின் நாக்குகள் ... அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அதனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.
பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில்நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத் தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்றதொரு உணர்ச்சியை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருளில் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளி கொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டி வெளியில் மிதந்து சென்றது.” (மனக்கோலம்)
லா. ச. ரா. கதையிலிருந்து ஒரு உதாரணம்:
“எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து மொழியும் அவ்வோசை பாம்பு போல அவள் மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாதவெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று, மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில்<noinclude></noinclude>
9kyezctcdogy0z8sqgr1er9y22elplc
1838782
1838721
2025-07-03T14:43:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|150||பாரதிக்குப் பின்}}</noinclude>மௌனி கதையில் இது வருகிறது—
“பின்னின்று யாரோ அவனை அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம்...ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை...அணைத்த கை சர்ப்பமாக அன்றோ அவன் மேல் நெளிந்தது! ஆம், சர்ப்பம்...ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் சுற்றி, ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து முத்தமிடும் ஆர்வத்தில்—நீட்டி விழுங்கும் அனைகளின் நாக்குகள் ... அவை ஒளிக்கதிர் ஈட்டிகளா! அதனால் அந்தப் பயங்கர அணைப்பைத் தாங்க முடியவில்லை.
பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில்நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவதற்குத் தான் போலும் அவன் உடம்பு மயிர் கூச்செறிந்தது தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்றதொரு உணர்ச்சியை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருளில் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளி கொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டி வெளியில் மிதந்து சென்றது.” (மனக்கோலம்)
லா. ச. ரா. கதையிலிருந்து ஒரு உதாரணம்:
“எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து மொழியும் அவ்வோசை பாம்பு போல அவள் மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாதவெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று, மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில்<noinclude></noinclude>
sk2xru9zibm7ah84uqywlqfqdzhnc39
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/153
250
130219
1838728
816665
2025-07-03T13:31:44Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||151}}</noinclude>குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல மூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில், அவை தண்ணீரும் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போனாள்.” (தாக்ஷாயணி)
மனிதரின் பிரமைகளையும் கனவுகளையும் ஆசைகளையும் அனுபவங்களையும் நேரடியாகவோ சுற்றி வளைத்தோ, அலங்காரமாகவோ கொச்சையிலோ எடுத்துச் சொன்னாலும், லா. ச. ராமாமிர்தம் நம்பிக்கை வறட்சியை, விரக்தியை, கசப்பை, வெறுமையைத் தமது எழுத்துக்களின் அடிநாதமாகக் கொண்டிருக்கவில்லை. வாழ்க்கையின் இனிமைகளை, ரசங்களை, அழகுகளைச் சித்திரிக்கிற போதே உயிரின் சக்தியை, தைரியத்தை, நம்பிக்கையை உபதேசம் போல் எளிமையாகவும் அழுத்தமாகவும் எழுதிச் செல்கிறார் அவர். அப்படி அவர் எழுதுவது ஒரு தனி அழகுடன் விளங்குகிறது.
“ஆசையாகப்–பறித்து, சிரத்தையாக உன் கையால் நீயே தொடுத்து, கொண்டையில் அலங்காரமாக இன்றைச் சாயந்திரம் செருகிக் கொண்ட பூவை நாளைக்காலை நீ தானே அதே கையால் பிய்த்து எறிகிறாய்? அதை நீ புரிந்து கொண்டால் எல்லாமே புரிந்து கொண்ட மாதிரி. அதன் மணம் மாத்திரம் சில சமயங்களில் நாள் கணக்கில் கூந்தலில் தங்கிப் போகிறது. அதுதான் அதன் தைரியம். அதுமாதிரிதான் எல்லாம். இந்த நிமிஷம் பூத்து அடுத்த நிமிஷம் கசங்கிப் போகும் பூவுக்கு இவ்வளவு தைரியம் இருந்தால், நமக்கு இன்னும் எவ்வளவு இருக்க வேண்டும்? தைரியந்தான் சக்தி, தைரியந்தான் உயிர்.”{{nop}}<noinclude></noinclude>
50umpvnpnaxzile8vj2acvm7yqeu7o5
1838787
1838728
2025-07-03T14:55:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||151}}</noinclude>குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல மூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில், அவை தண்ணீரும் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போனாள்.” (தாக்ஷாயணி)
மனிதரின் பிரமைகளையும் கனவுகளையும் ஆசைகளையும் அனுபவங்களையும் நேரடியாகவோ சுற்றி வளைத்தோ, அலங்காரமாகவோ கொச்சையிலோ எடுத்துச் சொன்னாலும், லா. ச. ராமாமிர்தம் நம்பிக்கை வறட்சியை, விரக்தியை, கசப்பை, வெறுமையைத் தமது எழுத்துக்களின் அடிநாதமாகக் கொண்டிருக்கவில்லை. வாழ்க்கையின் இனிமைகளை, ரசங்களை, அழகுகளைச் சித்திரிக்கிற போதே உயிரின் சக்தியை, தைரியத்தை, நம்பிக்கையை உபதேசம் போல் எளிமையாகவும் அழுத்தமாகவும் எழுதிச் செல்கிறார் அவர். அப்படி அவர் எழுதுவது ஒரு தனி அழகுடன் விளங்குகிறது.
“ஆசையாகப்–பறித்து, சிரத்தையாக உன் கையால் நீயே தொடுத்து, கொண்டையில் அலங்காரமாக இன்றைச் சாயந்திரம் செருகிக் கொண்ட பூவை நாளைக்காலை நீ தானே அதே கையால் பிய்த்து எறிகிறாய்? அதை நீ புரிந்து கொண்டால் எல்லாமே புரிந்து கொண்ட மாதிரி. அதன் மணம் மாத்திரம் சில சமயங்களில் நாள் கணக்கில் கூந்தலில் தங்கிப் போகிறது. அதுதான் அதன் தைரியம். அதுமாதிரிதான் எல்லாம். இந்த நிமிஷம் பூத்து அடுத்த நிமிஷம் கசங்கிப் போகும் பூவுக்கு இவ்வளவு தைரியம் இருந்தால், நமக்கு இன்னும் எவ்வளவு இருக்க வேண்டும்? தைரியந்தான் சக்தி, தைரியந்தான் உயிர்.”{{nop}}<noinclude></noinclude>
fz8qrpk1p8m83m9n7wc85snfk2jeaqf
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/154
250
130221
1838736
816666
2025-07-03T13:39:51Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>18. கொச்சை நடை பற்றி</b>}}}}
{{larger|<b>இ</b>}}த்தொடரில் ‘எழுத்தில் கொச்சை’ பற்றி எழுதியபோது இலக்கியத்தில் கொச்சை குறித்து லா. ச. ராமாமிர்தம் அருமையான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் என்று சொல்லியிருந்தேன். 1956–ம் வருஷம் லா. ச. ரா. எழுதியுள்ள ‘இலக்கியத்தில் கொச்சை’ என்ற அந்தக் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன...
“நான் சொல்லப்போவது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; வாசகர்களுக்கும்தான். நாட்டின் இலக்கியத்தை உருவாக்குவதில் இருவருக்கும் சம முக்கியமுண்டு.
எப்படியும் ஒன்று நிச்சயம். வாழ்க்கை, எழுத்தாளன். வாசகன், வாசிக்காதவன் எல்லோருக்கும் பொதுவானது, ஒற்றுமை, வேறுபாடு, தர்க்கம், சம்மதம், மதம், விஞ்ஞானம், தெய்வம், நாஸ்திகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, இந்த உலகம், இதை மீறியன, உள்ளவை, இல்லாதது, பொய், நிஜம், மணம் நினைப்பது, நினைக்க முடியாத்து. ‘பூ! வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?’ என்று உதறித்தள்ளுவது உள்பட எல்லாமே இவ்வாழ்க்கையுள் தாம் அடங்கி இருக்கின்றன. இதை மீறி எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ, அனுபவிக்கவோ, வாழவோ எதுவுமில்லை.{{nop}}<noinclude></noinclude>
io0bg1mqv1yt610vgnmketq4krix0ey
1838789
1838736
2025-07-03T14:58:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>18. கொச்சை நடை பற்றி</b>}}}}
{{larger|<b>இ</b>}}த்தொடரில் ‘எழுத்தில் கொச்சை’ பற்றி எழுதியபோது இலக்கியத்தில் கொச்சை குறித்து லா. ச. ராமாமிர்தம் அருமையான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் என்று சொல்லியிருந்தேன். 1956–ம் வருஷம் லா. ச. ரா. எழுதியுள்ள ‘இலக்கியத்தில் கொச்சை’ என்ற அந்தக் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன...
“நான் சொல்லப்போவது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; வாசகர்களுக்கும்தான். நாட்டின் இலக்கியத்தை உருவாக்குவதில் இருவருக்கும் சம முக்கியமுண்டு.
எப்படியும் ஒன்று நிச்சயம். வாழ்க்கை, எழுத்தாளன். வாசகன், வாசிக்காதவன் எல்லோருக்கும் பொதுவானது, ஒற்றுமை, வேறுபாடு, தர்க்கம், சம்மதம், மதம், விஞ்ஞானம், தெய்வம், நாஸ்திகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, இந்த உலகம், இதை மீறியன, உள்ளவை, இல்லாதது, பொய், நிஜம், மணம் நினைப்பது, நினைக்க முடியாதது, ‘பூ! வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?’ என்று உதறித்தள்ளுவது உள்பட எல்லாமே இவ்வாழ்க்கையுள் தாம் அடங்கி இருக்கின்றன. இதை மீறி எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ, அனுபவிக்கவோ, வாழவோ எதுவுமில்லை.{{nop}}<noinclude></noinclude>
guurs9nmm82ywbkwds6qovkvk0giy2a
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/155
250
130223
1838750
816667
2025-07-03T13:51:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||153}}</noinclude>வெறும் எழுத்தும் ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் மாத்திரமே இலக்கியம் ஆகிவிட முடியாது. உள்ளதை உள்ளபடி காட்டுவதோ, அல்லது வெறும் கற்பனைக்கு உருக்கொடுப்பதோ, அனுபவத்தை விவரிப்பதோ, இவைகளுக்கு இன்றியமையாதனவாகிய வார்த்தைகளின் வெறும் ஜோடனையோ மாத்திரம் இலக்கியத்தின் இலக்கியம் அல்ல. வாழ்க்கையின் பண்பே இலக்கியம். இத்தனை சாமர்த்தியங்களையும் மீறி நிறைவு என்று ஒன்று இருக்கிறது. வாழ்க்கையே அதை நோக்கித்தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. நெஞ்சும் இதயமும் ஒன்றாய் இழைந்து, சமயமும் சேருகையில் நிறைவின் சாயைகளை ஒரு சமயம் நாமும் அறிந்தோ அறியாமலோ தொடுகிறோம். ஒரு பக்கத்திலோ ஒரு வாக்கியத்திலோ, ஒரு சொற்றொடரிலோ, பதத்திலோ, அல்லது இரு பதங்களிடையில் தொக்கி, நம் முன்னேயே நின்று கொண்டு நம்மைத் தடுக்கும் ஒரு அணு நேர மௌனத்திலோ, நம் உண்மையான தன்மையை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்படி ஏற்படும் சமாதி நிலையில் கொச்சையின் சிலம்பொலி தனித்து எழுகிறது.
கொச்சையை வெறும் பேச்சளவில் கொண்டு அதற்குத் தீர்ப்பளித்தல் முறையல்ல. ஏனெனில் பேச்சு மாத்திரம் பாஷையாகி விடாது. உடல், உள்ளக் கிளர்ச்சியைத் தனக்கோ பிறருக்கோ, வாக்காலோ, சைகையாலோ, வெளிப்படுத்திக் கொள்ள ஏற்பட்ட வழிதான் பாஷை என்று கொள்ளுதல் தவறாகாது. அவ்வழியின் ஒரு பெருங்கிளை ஓசை, ஓசையிலிருந்து வாக்கு; வாக்கின் ஆரம்ப, ஆதார உருக்களே கொச்சை என்று நாம் உணருதல் வேண்டும்.
ஆகையால், பேச்சின் உயிர் மூச்சு கொச்சை. உள்ளக் கிளர்ச்சியிலிருந்து நேரிடையாக உருவாகும் கொச்சை, சத்தியத்தின் பாஷை. சத்தியம் எந்த வரம்பிற்கும் அடங்-<noinclude>{{rh|பா—10||}}</noinclude>
h33q78i09wzzpnoafks71jgn1bbl81d
1838790
1838750
2025-07-03T15:00:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||153}}</noinclude>வெறும் எழுத்தும் ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் மாத்திரமே இலக்கியம் ஆகிவிட முடியாது. உள்ளதை உள்ளபடி காட்டுவதோ, அல்லது வெறும் கற்பனைக்கு உருக்கொடுப்பதோ, அனுபவத்தை விவரிப்பதோ, இவைகளுக்கு இன்றியமையாதனவாகிய வார்த்தைகளின் வெறும் ஜோடனையோ மாத்திரம் இலக்கியத்தின் இலக்கியம் அல்ல. வாழ்க்கையின் பண்பே இலக்கியம். இத்தனை சாமர்த்தியங்களையும் மீறி நிறைவு என்று ஒன்று இருக்கிறது. வாழ்க்கையே அதை நோக்கித்தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. நெஞ்சும் இதயமும் ஒன்றாய் இழைந்து, சமயமும் சேருகையில் நிறைவின் சாயைகளை ஒரு சமயம் நாமும் அறிந்தோ அறியாமலோ தொடுகிறோம். ஒரு பக்கத்திலோ ஒரு வாக்கியத்திலோ, ஒரு சொற்றொடரிலோ, பதத்திலோ, அல்லது இரு பதங்களிடையில் தொக்கி, நம் முன்னேயே நின்று கொண்டு நம்மைத் தடுக்கும் ஒரு அணு நேர மௌனத்திலோ, நம் உண்மையான தன்மையை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். அப்படி ஏற்படும் சமாதி நிலையில் கொச்சையின் சிலம்பொலி தனித்து எழுகிறது.
கொச்சையை வெறும் பேச்சளவில் கொண்டு அதற்குத் தீர்ப்பளித்தல் முறையல்ல. ஏனெனில் பேச்சு மாத்திரம் பாஷையாகி விடாது. உடல், உள்ளக் கிளர்ச்சியைத் தனக்கோ பிறருக்கோ, வாக்காலோ, சைகையாலோ, வெளிப்படுத்திக் கொள்ள ஏற்பட்ட வழிதான் பாஷை என்று கொள்ளுதல் தவறாகாது. அவ்வழியின் ஒரு பெருங்கிளை ஓசை, ஓசையிலிருந்து வாக்கு; வாக்கின் ஆரம்ப, ஆதார உருக்களே கொச்சை என்று நாம் உணருதல் வேண்டும்.
ஆகையால், பேச்சின் உயிர் மூச்சு கொச்சை. உள்ளக் கிளர்ச்சியிலிருந்து நேரிடையாக உருவாகும் கொச்சை, சத்தியத்தின் பாஷை. சத்தியம் எந்த வரம்பிற்கும் அடங்-<noinclude>{{rh|பா—10||}}</noinclude>
7af1lbjryi9irt0w5lbuf9l9criu1lv
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/156
250
130225
1838760
816668
2025-07-03T14:01:28Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|154||பாரதிக்குப் பின்}}</noinclude>காது; அதன் பாஷையும் அப்படியே. பேச்சின் பல்வேறு நகாசுகளிலும், நாகரிகத்தின் வெளிப்பூச்சுகளுக்கு மடியில் கொச்சையை அமுக்கி அழிக்க முயன்றாலும் அது அழியாது. நம் உண்மையான தன்மை நம்மிலிருந்து நம்மை மீறி வெளிப்படும் சமயத்தில், அந்தத் தன்மையின் பாஷையில் கொச்சை அலறிவிடும்.
ஏனெனில், வலி, துயரங்களின் முதல் வீறல் கொச்சை, பயத்தின் முதல் குழறல் கொச்சை. கோபத்தின் குமுறல் கொச்சை. குழந்தையின் மழலையில் இழைவது கொச்சை. முத்தத்தின் எச்சியில் நூற்பது கொச்சை. ஆலிங்கனத்தில் உடல்களின் குழைவிலிருந்து இழைவது கொச்சை. உருக்கத்தில் நெஞ்சின் முதல் உடைப்பு கொச்சை. வாழ்க்கையின் மைல் கற்களைக் கடந்த கிழத்தின் பொக்கை வாயிலிருந்து உதிரும் அனுபவத்தின் வாக்கு கொச்சை. இரத்த வேகத்தின் கிடுகிடுப்பு கொச்சை. ஓசையிலிருந்து பிசைத்த முதல் உரு கொச்சை. வாழ்க்கையிலும் அதன் ஆதாரமான தன்மைகளிலும் கொச்சையின் இடம் மேற்கூறியவாறு அசைக்க முடியாதபடி இருக்கையில், இலக்கியத்தில் மாத்திரம் கொச்சையின் இடத்தை மறுத்து விட முடியுமா? அப்படி மறுத்த இலக்கியம் வாழ்க்கையின் பண்புக்கு உண்மையான சாட்சியாகிவிட முடியாது.
கொச்சை பாஷை இலக்கியத்தின் பண்பையோ, அந்தஸ்தையோ குறைத்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டால் அது உன்மைக்கு ஒட்டியது அல்ல. இன்னும் பார்க்க போனால், இலக்கியப் பண்பை கொச்சைமிகையே படுத்துகின்றது. அர்த்த புஷ்டியுடன் ஓசையின்பமும் வேகமும் கொச்சைக்குப் பெரும் பங்கில் உண்டு.
சில சமயங்களின் அழகையோ, செயல்களின் வீரத்தையோ, நிமிஷத்தின் அந்நியோன்யத்தையோ, மௌனங்களின் அகண்டத்தையோ, நெஞ்சில் மின்வெட்டில் பாய்ந்து<noinclude></noinclude>
oimp4tolmaa429c3gfsjn90trnc5our
1838792
1838760
2025-07-03T15:02:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|154||பாரதிக்குப் பின்}}</noinclude>காது; அதன் பாஷையும் அப்படியே. பேச்சின் பல்வேறு நகாசுகளிலும், நாகரிகத்தின் வெளிப்பூச்சுகளுக்கு மடியில் கொச்சையை அமுக்கி அழிக்க முயன்றாலும் அது அழியாது. நம் உண்மையான தன்மை நம்மிலிருந்து நம்மை மீறி வெளிப்படும் சமயத்தில், அந்தத் தன்மையின் பாஷையில் கொச்சை அலறிவிடும்.
ஏனெனில், வலி, துயரங்களின் முதல் வீறல் கொச்சை, பயத்தின் முதல் குழறல் கொச்சை. கோபத்தின் குமுறல் கொச்சை. குழந்தையின் மழலையில் இழைவது கொச்சை. முத்தத்தின் எச்சியில் நூற்பது கொச்சை. ஆலிங்கனத்தில் உடல்களின் குழைவிலிருந்து இழைவது கொச்சை. உருக்கத்தில் நெஞ்சின் முதல் உடைப்பு கொச்சை. வாழ்க்கையின் மைல் கற்களைக் கடந்த கிழத்தின் பொக்கை வாயிலிருந்து உதிரும் அனுபவத்தின் வாக்கு கொச்சை. இரத்த வேகத்தின் கிடுகிடுப்பு கொச்சை. ஓசையிலிருந்து பிசைந்த முதல் உரு கொச்சை. வாழ்க்கையிலும் அதன் ஆதாரமான தன்மைகளிலும் கொச்சையின் இடம் மேற்கூறியவாறு அசைக்க முடியாதபடி இருக்கையில், இலக்கியத்தில் மாத்திரம் கொச்சையின் இடத்தை மறுத்து விட முடியுமா? அப்படி மறுத்த இலக்கியம் வாழ்க்கையின் பண்புக்கு உண்மையான சாட்சியாகிவிட முடியாது.
கொச்சை பாஷை இலக்கியத்தின் பண்பையோ, அந்தஸ்தையோ குறைத்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டால் அது உண்மைக்கு ஒட்டியது அல்ல. இன்னும் பார்க்க போனால், இலக்கியப் பண்பை கொச்சை மிகையே படுத்துகின்றது. அர்த்த புஷ்டியுடன் ஓசையின்பமும் வேகமும் கொச்சைக்குப் பெரும் பங்கில் உண்டு.
சில சமயங்களின் அழகையோ, செயல்களின் வீரத்தையோ, நிமிஷத்தின் அந்நியோன்யத்தையோ, மௌனங்களின் அகண்டத்தையோ, நெஞ்சில் மின்வெட்டில் பாய்ந்து<noinclude></noinclude>
ne6ji2fn21jkot5xr33dv8chbqik00a
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/157
250
130226
1838767
816669
2025-07-03T14:15:04Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||155}}</noinclude>ஓடும் வெகு நுட்பமான எண்ணச் சிதர்களில் அவசரத்தையோ, அர்த்தங்களின் அனுஸ்வரங்களையோ ஒரு கொச்சைப்பதம் தைரியமாய்க் கவ்விப் பிடித்து சந்ததியின் பயனுக்கு நிரந்தரமாய் நிறுத்தி விட முடியும். அகராதியில் உள்ள அத்தனை ஆயிரம் இலக்கண வார்த்தைகளும் அணி அணியாய்ப் பறந்து துரத்தினாலும் எட்ட முடியாத நிலைமைகள் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றன. ஐயோ, நெஞ்சில் இருக்கிறது, சொல்லவல்லையே என்னும் தவிப்புக்கள் எவ்வளவோ இருக்கின்றன. அம்மாதிரி இடங்களில் பிரம்மாஸ்திரம் போல் கொச்சையைப் பண்ணியே தீரவேண்டியிருக்கிறது. இன்னும் பார்க்கப் போனால், அதிகமாக மெருகு ஏற்றி ஏற்றி இலக்கணத்தில் செப்பனிட்ட பாஷையால் அர்த்தத் தேய்வுபட்ட விஷயங்கள் கொச்சை பாஷையில் புத்துயிர் பெறக்கூடும். ஆனால் வெறுமென ‘இந்தாங்க, வந்தாங்க, இருந்தாங்கோ. ஏடீ குட்டி, ஏ புள்ளே!’ இந்த ரீதியில் பக்கம் பக்கமாய் நிரப்பி விட்டால் மாத்திரம் கொச்சையை முறையாய் உபயோகிப்பதாகி விடாது. அர்த்த புஷ்டியுடன் எழும் கொச்சைதாம் வாக்கில் நோக்கத்தை நிரப்பும் வார்த்தைகள்.
சத்தியத்தின் நேர்வாக்காய் அமைவதால் கொைேசக்கு உக்கிரம் உண்டு. ஆகையால் கொச்சையின் உபயோகத்திற்குப் பொறுப்பு உண்டு. இலக்கியத்தில் உண்மையான பக்தி சிரத்தையுள்ளவர்களுக்கு இந்த உக்கிரம் தெரியாமல் போகாது. இடமும் அளவு மறிந்து உபயோகிப்பவனுடைய பேனா முனையிலும் நாக்கு நுனியிலும் கொச்சை வாக்கு பெரிய சக்தியாக மாறிவிட முடியும் என்பது என் துணிபு.”{{nop}}<noinclude></noinclude>
e3hgjfx3um161hzjp3l1s0hfvbizd6w
1838793
1838767
2025-07-03T15:04:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||155}}</noinclude>ஓடும் வெகு நுட்பமான எண்ணச் சிதர்களில் அவசரத்தையோ, அர்த்தங்களின் அனுஸ்வரங்களையோ ஒரு கொச்சைப்பதம் தைரியமாய்க் கவ்விப் பிடித்து சந்ததியின் பயனுக்கு நிரந்தரமாய் நிறுத்தி விட முடியும். அகராதியில் உள்ள அத்தனை ஆயிரம் இலக்கண வார்த்தைகளும் அணி அணியாய்ப் பறந்து துரத்தினாலும் எட்ட முடியாத நிலைமைகள் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றன. ஐயோ, நெஞ்சில் இருக்கிறது, சொல்லவல்லையே என்னும் தவிப்புக்கள் எவ்வளவோ இருக்கின்றன. அம்மாதிரி இடங்களில் பிரம்மாஸ்திரம் போல் கொச்சையைப் பண்ணியே தீரவேண்டியிருக்கிறது. இன்னும் பார்க்கப் போனால், அதிகமாக மெருகு ஏற்றி ஏற்றி இலக்கணத்தில் செப்பனிட்ட பாஷையால் அர்த்தத் தேய்வுபட்ட விஷயங்கள் கொச்சை பாஷையில் புத்துயிர் பெறக்கூடும். ஆனால் வெறுமென ‘இந்தாங்க, வந்தாங்க, இருந்தாங்கோ. ஏடீ குட்டி, ஏ புள்ளே!’ இந்த ரீதியில் பக்கம் பக்கமாய் நிரப்பி விட்டால் மாத்திரம் கொச்சையை முறையாய் உபயோகிப்பதாகி விடாது. அர்த்த புஷ்டியுடன் எழும் கொச்சைதாம் வாக்கில் நோக்கத்தை நிரப்பும் வார்த்தைகள்.
சத்தியத்தின் நேர்வாக்காய் அமைவதால் கொச்சைக்கு உக்கிரம் உண்டு. ஆகையால் கொச்சையின் உபயோகத்திற்குப் பொறுப்பு உண்டு. இலக்கியத்தில் உண்மையான பக்தி சிரத்தையுள்ளவர்களுக்கு இந்த உக்கிரம் தெரியாமல் போகாது. இடமும் அளவு மறிந்து உபயோகிப்பவனுடைய பேனா முனையிலும் நாக்கு நுனியிலும் கொச்சை வாக்கு பெரிய சக்தியாக மாறிவிட முடியும் என்பது என் துணிபு.”{{nop}}<noinclude></noinclude>
4eagga4i3ws88qx32wur3ca8q1wkm5c
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/158
250
130228
1838933
816670
2025-07-04T06:07:16Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>13. சி. சு. செல்லப்பா</b>}}}}
{{larger|<b>உ</b>}}ரைநடை குறித்து அதிகம் சிந்தித்த எழுத்தாளர் சி. சு. செல்லப்பா. பேசுவது போல் எழுத வேண்டும். எல்லோருக்கும் புரியக் கூடிய விதத்தில் எழுத்து நடை அமைய வேண்டும் என்ற கருத்து அவருக்கு உடன்பாடாவது அல்ல.
“எல்லா விஷயங்களுக்கும் ஒரே மாதிரியான நடை தகுதி உள்ளதாக ஒரு போதும் இருக்காது. அதே போல, நாம் பேசுகிற தோரணை மாதிரியே எல்லாவற்றையும் எழுதிவிட முடியும் என்பதும் இல்லை” என்று உறுதியாக நம்பியவர் அவர்.
எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து விஷயங்களையும் எளிய நடையில் எழுத விரும்புவது ‘ஸ்டாண்டர்ட் தமிழ்’ ஒன்றை உண்டாக்குகிற முயற்சியேயாகும். இம்முயற்சி தமிழை வளமான மொழியாக வளர்க்காது என்று செல்லப்பா அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“கருத்துக்களை கொஞ்சமும் தடங்கலோ தடுமாற்றமோ இல்லாமல் முழுமையாகவும் திட்டமாகவும், படிப்பவன் மனதுக்குத் தெரியச் செய்வதுதான் நல்ல உரைநடை என்ற பொதுவான ஒரு விளக்கத்தை ஒரு வரையறுப்பாக வைத்துக் கொள்ளலாம். கைக்குக் கை வளர்ந்து வரும் தமிழ் உரைநடை பற்றி இலக்கணம் அறுதியிட்டுச் சொல்ல<noinclude></noinclude>
62vu8zqutwrvmx61rnjnj9h76y28wf8
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/159
250
130230
1838940
816671
2025-07-04T06:23:41Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||157}}</noinclude>முடியாமல் இருக்கும் நிலையில் கருத்துக்களைச் சொல்வதற்கு எந்த அளவுக்கு உரைநடையின் எல்லைகள் விரிந்து கொடுக்கக்கூடும் என்று சோதனைகள் செய்து பார்ப்பதுதான் ஒவ்வொரு உரைநடை எழுத்தாளனது முயற்சியாக இருக்க வேண்டும்.” இது சி. சு. செல்லப்பாவின் அபிப்பிராயம்.
‘இன்று தேவையான உரைநடை’ என்றொரு கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்—
“உரைநடை ஒரு படைப்பாளியின் சொந்தக் குரல். தொனி. அது அவன் கருத்துக்கு ஏற்ப தொனிக்கும், ஒலி கிளப்பும், நீடிக்கும், மாறும், ஏறும், இறங்கும். அந்தக் கருத்தைப் பொறுத்த மணத்தைத்தான் நாம் அதில் காண முடியும். ‘நீ பேசுவது இனிப்பாக இல்லை’ என்று நான் எழுதினால் நான் ஒன்றில் நினைத்து மற்றொன்றில் எழுதிய குற்றத்துக்கு உள்ளாவேன். ஆனால், ‘அட நீ பேசறது இனிக்கிற பேச்சா இல்லியே?’ என்று ஒரு கிராமவாசி மற்றொருவரிடம் கூறும் போது? இங்கிலீஷ் படிக்காதவரும் தங்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்க வார்த்தை, வாக்கிய அமைதிகளை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இந்த மாதிரி பேச்செல்லாம் கிளம்பாது.
“இன்றைக்குத் தேவையான உரைநடை, அற்பமான மனம் சாய்ந்த கருத்துக்களுக்கு மேலாக எழுந்து, வெளியிட வேண்டிய பொருளுக்கும் வெளியீட்டு சக்திக்கும் ஏற்ப, தொற்ற வைத்தலையே முதண்மை நோக்கமாகக் கொண்டு, முன் படைக்கப்பட்டுள்ள அத்தனை வித உரைநடைகளையும் மனதில் கொண்டு, அவைகளில் தனக்கு உபயோகமாகக் கூடிய அளவு போக, போதாதற்கு சோதனை நடத்தி ஒரு படைப்பாளி கையான வேண்டிய உரைநடைதான்.”
{{nop}}<noinclude></noinclude>
klkm11k1ihw6igiullwf1xs9dyo252t
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/160
250
130232
1838952
816673
2025-07-04T06:35:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|158||பாரதிக்குப் பின்}}</noinclude>இந்த வாக்கியமே வாசகரை சிரமப்படுத்தக் கூடிய ஒரு நடையில் தான் அமைந்திருக்கிறது. அறிவு ரீதியான விஷயங்களை எழுதும் போது சிரமப்படுத்தும் சிக்கலான நடை தோன்றுவது இயல்பு என்பது செல்லப்பாவின் கருத்து ஆகும்.
உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் நடை இனிமையாய் நேரானதாய், எளிதில் வாசிக்கக் கூடியதாய் இருக்கலாம்; இருக்கும். ஆனால் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகிற விஷயங்களில் நடை வேறு விதமாகத்தான் இருக்கும். கதைகளில் கையாளப்படுகிற நடையை சிந்தனா பூர்வமான கட்டுரைகளில் எதிர்பார்க்கக் கூடாது. இது அவருடைய நோக்கு.
இதை அவர் தனது எழுத்துக்களில் தீவிரமாகவே கையாண்டார். செல்லப்பாவின் கதைகளில் எளிமையான, இனிய உரைநடையைக் காண்கிற வாசகர்கள் அவருடைய கட்டுரைகளில் சுற்றி வளைத்துச் சொல்கிற—சிரமப்பட்டு வாசித்து விளக்கிக்கொள்ள வேண்டிய—தெளிவாகச் சொல்லவேண்டிய, சொல்லிவிடக் கூடிய விஷயங்களைக் கூடக் குழப்பம் உண்டாக்கும் வகையில் விவரிக்கிற—வித்தியாசமான நடையைத்தான் காண்பார்கள். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன்:
“இந்த ஏன் என்ற ஒரு கேள்வி நிலை கதையின் ஆரம்பம் முதல் கடைசிவரை மென்மையாக நொய்மையாக (ரஷ்யப் படைப்பாளி ஐவான் துர்க்கனேவ்வின் ‘பொய்’, ‘மவுனம்’ இரண்டில் காணப்படுவது போல) சுதாவாக எழுத்து நம்மை பாதிப்பதற்கு பதிலாக, ஆசிரியரின் தலையீட்டினால் பன்னிப் பன்னியும் தேவைக்கு மீறியும்—அதாவது உணர்த்தலுக்குப் போதியதுக்கு மேல் விண்டு சொல்ல விரும்புகிற ஒரு அப்பட்டத் தன்மையுடன்—நமக்கு சங்குப் பாலா<noinclude></noinclude>
5thhfifchoyuz8qhungrehq39o1pcbh
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/161
250
130234
1838962
816674
2025-07-04T06:44:06Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||159}}</noinclude>போட்டும் ஒரு ஆசிரிய அக்கரையுடன்—கலந்து இருக்கிறது. கதையின் உச்சநிலையில் அவர்களது ‘ஏன்’ நிலைதான் நமக்குள் ரீங்காரமிடச் செய்வதாக இருந்திருக்க வேண்டும். உச்சநிலை அந்த இடத்திற்கும் சற்று முன் நீண்டு மாதவன் படிப்பை நிறுத்தியது ஏன் என்ற சினேகிதர்களது ஏன், சுசீலாவின் கண்களில் தோன்றும் சோகத் தோற்றம் ஏன் என்ற அவள் கணவனது ஏன், எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தோன்றாமல் மனம் புகையும் கதை சொல்லி நண்பனது புரியாமை (அதுவும் ஒருவித ஏன் தான்) ஆகியவை கதையின் ஒரு முனைப்புக்கு ஏற்றம் தருவதாக இல்லாதது மட்டும் இன்றி, கதையின் உருவத்துக்கும் உத்தேச நிறைவேற்றலுக்கும் குந்தகமாக, பிரஸ்தாப தகவல்கள் மூலம் நமக்குள் உருவாகி இருக்கும் ஒரு கவனத் தீவிரத்துக்கு தளர்வு தருவதாயும், ஏன், கவன முனைப்புக்கு பராக்கு (கவனத் திருப்பம்) காட்டுவதாகவும் கூட இருக்கிறது.” (“மௌனியின் மனக்கோலம்” கட்டுரையில் ‘ஏன்?’ என்ற கதையைப்பற்றி எழுதியுள்ள பகுதி.)
இப்படி வித்தியாசமான வெவ்வேறு வகைப்பட்ட உரை நடையை செல்லப்பா சோதனைரீதியாகக் கையாண்டு பழகி, தனக்கென்று ஒரு இயல்பான நடையை உண்டாக்கிக் கொண்டார். இதனால் எல்லாம், செல்லப்பா நல்ல தமிழ் எழுதுவதை மறந்துவிட்டார் என்றும், தெளிவாக எழுதுவது எப்படி என்பதே செல்லப்பாவுக்குத் தெரியவில்லை என்றும், குறைகூறல்கள் எழுந்தன. அவற்றை அவர் சட்டை செய்யவில்லை.
கி. சு. செல்லப்பா உரைநடை குறித்து மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற படைப்பாளிகளின் எழுத்துக்களை—உதாரணமாக, டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ் முதலியவர்களின் படைப்புகளை—ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்<noinclude></noinclude>
phlxsq7nhxgpor48lj3lhwp46h6i86f
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/162
250
130235
1838977
816675
2025-07-04T06:56:35Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|160||பாரதிக்குப் பின்}}</noinclude>‘ஸடாண்டர்ட் நடை’ எதையும் கையாளவில்லை. அந்த அந்த ஆசிரியர்களின் தனித்தன்மை நன்கு வெளிப்படும் விதத்தில் வித்தியாசமான ஆங்கில நடையில்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கிறவர்கள் எல்லாப் படைப்பாளிகளின் எழுத்துக்களையும் ஒரே மாதிரியான எளியநடையில் தான் பெயர்க்கிறார்கள். இது மூல ஆசிரியனது எழுத்து நடையின் சிறப்பை எடுத்துக் காட்டாது. ‘வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது’ தான் படைப்பாளிக்கு நியாயம் செய்வது ஆகும் என்று சி. சு. செ. வலியுறுத்தினார்.
அவ்வாறே அவர் அநேக கதைகளை மொழி பெயர்த்து ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியிட்டார். ஹென்றி ஜேம்ஸின் ‘புரூக் ஸ்மித்’ கதையை மொழிபெயர்த்த செல்லப்பா முன்னுரையாக எழுதிய வரிகள் உரைதடை பற்றிய அவரது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.
“ஹென்ரி ஜேம்ஸின் நடை கருத்தாழமான சிக்கலான, சுழற்சியான நடை, படிக்க முடியாதபடி செய்யும் அளவுக்கு கூடமானது என்று கூடக் கருதப்பட்டது. ஆனால் அதில் ஒரு இறுக்கம், திட்டம், நேர்த்தி இருக்கும். வாக்ய அமைதி புதுத் தோற்றங்களைப் பெற்றிருக்கும். சொற்கள் சேர்க்கை புது அர்த்தச் சாயல்களை ஏற்றி இருக்கும். அதை மொழி பெயர்ப்பது சற்று கடினமானதுதான்.
“மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு வார்த்தை. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது, கயஓட்டமாக மொழிபெயர்ப்பது என்ற இரண்டு விதங்களிலும் குறை, நிறை இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு முன் வழியில் செய்யப்பட்டிருக்கிறது. மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் ஒரு உரைநடையை இயைலிக்கும் ஒரு தோரணை கையாளப்பட்டிருக்கிறது. கருத்துக்களையும்<noinclude></noinclude>
kc3jwpwf7za1av33cq0iozuaq15inua
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/163
250
130237
1838982
816676
2025-07-04T07:07:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||161}}</noinclude>உணர்ச்சிகளையும் வெளியிடுவதற்கு, எல்லா பருவங்களிலும் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் படியாக ஒரே மாதிரியான, ‘ஸ்டண்டர்டான’ ஒரு எளிய நடையைத்தான் கையாளவேண்டும்.
என்பதற்கு சவாலாக உள்ளது ஜேம்ஸின் உரைநடை. இந்த தமிழ்நடையும் அப்படி இருக்கலாம். சற்று ஊன்றி ஈடுபட்டால் இந்த நடையும் இன்பம் தருவதை உணரமுடியும்.”
செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு நடைக்கு உதாரணம் தரவேண்டியது அவசியமாகும். புரூக் ஸ்மித் கதையிலிருந்து சில வரிகள் இங்கே எடுத்தெழுதப் பெற்றுள்ளன—
“ஒரு சீமாட்டி வீட்டில் பிரமுகர்கள் வழக்கமாக கூடும் ஒரு ஏற்பாடு பற்றி பலர் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலோர் நிச்சயமாக பார்த்ததே இல்லை என்றாலும், சமூக வாழ்விலேயே உத்தம அம்சமான இது இங்கிலீஷ் மொழி பேசப்படும் இடத்தில் மலர மறுக்கிறது என்று உணரும் அளவுக்கு மனச் சோர்வு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வழக்கமாகச் சொல்லப்படும் சமாதானம். நமது பெண்மணிகளுக்கு அதை—குறிப்புணர்த்தல் கரைகளுக்கு இடையே புன்னகை நிலவழியே ஒரு சுழற்சியான சம்பாஷணை ஓடையை செலுத்திச் செல்லும் வித்தையை—வளர்த்துக்கொள்ளும் ஒரு சாமர்த்தியம் இல்லை என்பதுதான். மிஸ்டர் ஆஃபர்டைப் பற்றி அபிமானமும் மரியாதையும் கலந்த என் ஞாபகங்கள் இந்த அனுமானத்தை மறுப்பதாக இருக்கின்றன. கபடமாக அதை உறுதிப்படுத்துவதற்கோ என்று கூட எனக்கு அச்சம். தன் வாழ்நாளில் கடைசி ஆண்டுகளில் அவ்வளவு பெரும் பகுதியை அவர் கழித்த அந்த பழுப்பேறிய, லேசாகப் புகைபடிந்த கொலுவறை நிச்சயமாக அந்த தனிப் பெரும் பெயரை பெறத்தக்கதுதான்.”{{nop}}<noinclude></noinclude>
hpiu2lewwwfiutlacdn7806385gy4m2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/164
250
130239
1838986
816677
2025-07-04T07:18:41Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|162||பாரதிக்குப் பின்}}</noinclude>வில்லியம் ஃபாக்னர் கதையான ‘எமிலி கிரீர்ஸன்’ மொழி பெயர்ப்பிலிருந்து சில வரிகள்—
“மிஸ் எமிலி கிரீர்ஸன் இறந்த போது எங்கள் டவுன் முழுதுமே அவளது சாச் சடங்குக்கு சென்றது. சரிந்த ஒரு நினைவுச் சின்னத்திடம் கொண்டிருந்த ஒருவித மரியாதை கலந்த அன்புடன் ஆண்களும், தோட்டக்காரனும் சமையல் காரனுமான ஒரு கிழப் பணியாளைத் தவிர குறைந்தது ஒரு பத்து வருஷ காலத்தில் யாரும் பார்த்தே இராத அவள் வீட்டு உட்புறத்தைப் பார்க்கும் ஆவலுடன் பெண்களும்.
ஒரு காலத்தில் வெண்மையாக இருந்து, ‘எழுபதுக்கள்’ காலத்திய பகட்டு கலந்த சோபையுள்ள பாணியில் கும்மட்டங்கள், ஸ்தூபிகள், முறுக்கின சாளரச் சாய்ப்புகளின் ஜோடனையுடன் எங்கள் தலைசிறந்த தெருவாக ஒரு சமயம் இருந்திருந்த ஒன்றில் அமைந்து இருந்த பெரிய சமசதுர வடிவ வீடு அது. ஆனால், மோட்டார் சாலைகளும் பஞ்சாலைகளும் ஆக்ரமித்து அந்த சுற்றுப்புற பெரும் பெயர்களையும் அழித்து விட்டன. கண்ணராவியிலும் கண்ணராவியாகப்படும் பஞ்சுப்பொதி வண்டிகளுக்கும் காஸோலைன் குழாய்களுக்கும் மேலாக எழுந்து அதன் விடாப்பிடியான ஒய்யாரத் தேய்வை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்த எமிலியின் வீடு ஒன்றுதான் பாக்கி இருந்தது. அந்தப் பெரும் பெயர்ப் பிரதிநிதிகளோடு சேர்ந்து கொள்ளத்தான் எமிலியும் இப்போது போய்விட்டாள், அங்கேதான், ஜெஃபர்ஸன் சண்டையில் வீழ்ந்த ஐக்ய, சமஷ்டி போர் வீரர்களது அந்தஸ்துக்கிரமமான அநாமதேய கல்லறைகளிடையே தேவதாரு மரங்கள் அடர்ந்த இடுகாட்டில்தான் அவர்கள் கிடந்தார்கள்.”
இந்த விதமான மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு—அவர்களில் பெரும்பான்மையினருக்கு—பிடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ‘தமிழ் வாசித்துப் பழக்கப்-<noinclude></noinclude>
2aki9lm69r8xglq21khr2heyz3jsvh3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/165
250
130241
1838990
816678
2025-07-04T07:28:05Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||163}}</noinclude>பட்ட’வர்களுக்கு செல்லப்பாவின் உரைநடை உறுத்தல் கொடுக்கிறது என்று பலர் அபிப்பிராயப்பட்டார்கள். உலக இலக்கியப் படைப்பாளிகளின் நடைநயத்தை தமிழ் நடையிலும் பிரதிபலித்துக் காட்ட வேண்டியது அவசியம் தான்; ஆனால் செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு அவ்வாறு செய்யவில்லை; மூல ஆசிரியர்களின் படைப்பு நயங்களை நன்கு புரிந்து கொண்ட, தமிழ் வளத்தை நன்றாக உணர்ந்து தமிழ் மொழியை ஆற்றலுடன் கையாளத் தெரிந்த திறமைசாலிகள் இந்தக் கதைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
ஆனாலும் செல்லப்பா தனது முயற்சிகளையும் சோதனைகளையும் கைவிட்டாரில்லை. ‘தமிழ் வாசகர்கள் ஒரு சோதனைக்காரப் படைப்பாளிக்கு ஏற்ப தன்னை பொருந்தச் செய்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்றே அவர் எண்ணினார்.
இலக்கணத்தை அப்படியே பின்பற்றி எழுதுகிற முறை உரைநடை வளர்ச்சிக்குத் தடங்கலாகவே இருக்கிறது என்ற கருத்து, உரைநடை பற்றி சிந்தித்த எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது எழுந்தது உண்டு. முக்கியமாக ‘புணரியல்’ விதிகளும் ‘ஒற்று’ விவகாரமும், பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்குமிடையே மிகுந்த மாறுபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன என அவர்கள் உணர்ந்தார்கள்.
‘கடல் தாவு படலம்’ என்பனத ‘கடறாவு படலம்’ என்றும், ‘முள்—தாள்—தாமரை’ என்பதை ‘முட்டாட்டாமரை’ என்றும் தமிழ் கற்றோர் முன்பு எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆதாரமாக இலக்கண விதிகளைச் சொல்லி மிரட்டி வந்தார்கள்.
பால், கடல் என்ற சொற்கள் சேர்ந்து வருகிற போது ‘பாற்கடல்’ ஆகவேண்டும் என்றும், செங்கல், சுவர் இரண்டும் சேர்ந்தால் ‘செங்கற்சுவர்’ ஆகும் என்றும், புல்,<noinclude></noinclude>
1fndbh7aoy6kk92tvwf2jweh35zavw2
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/166
250
130243
1838994
816679
2025-07-04T07:37:13Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|164||பாரதிக்குப் பின்}}</noinclude>தரை புணரியல் விதிப்படி ‘புற்றரை’ என்றே எழுதப்பட வேண்டும் என்றும் பண்டிதர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
இதெல்லாம் வீண் வேலை, தேவையற்ற பிரயோகம் என்று முதன் முதலாகக் கண்டித்துச் சொன்ன பெருமை ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரையே சாரும். பேச்சுத் தமிழில் பாற்கடல், புற்றரை, செங்கற் சுவர் என்றெல்லாம் வருவதில்லை; பின் எதற்காக அப்படி எழுதவேண்டும் என்று அவர் கேட்டார். ஆனாலும், இத்தகைய இரண்டு சொற்கள் சேர்கையில் ஒற்று மிகும் என்று சொல்லி, பால்—கடல் என்பதை ‘பால்க்கடல்’ என்றும், செங்கல்—சுவர் என்பதை ‘செங்கல்ச்சுவர்’ எனவும் புல்—தரையை ‘புல்த்தரை’ என்றும் எழுதலானார். இந்த வகையான ஒற்றுப் பிரயோகங்களை டி. கே. சி. எழுத்துக்களில் நிறையவே காணலாம்.
உரைநடையில் புதுமைகள் பண்ண விரும்பிய வ. ரா. பேச்சு வழக்கில் ஒற்றுகள் ஒலிப்பதில்லை; எனவே எழுத்திலும் அவை தேவையில்லை என்று வாதிட்டார். செங்கல்—சுவர் செங்கற்சுவர் ஆகவும் வேண்டாம், செங்கல்ச் சுவர் ஆகவும் வர வேண்டாம்; ‘செங்கல் சுவர்’ என்றே இருக்க வேண்டும் என்று வ. ரா. உறுதியாகத் தெரிவித்தார். இந்த ரீதியில், பால்—காரன், கீரை—தண்டு என்றெல்லாம் தான் எழுதப்பட வேண்டுமே தவிர, இரு சொற்களுக்கிடையே ஒற்றுகள் தலைகாட்ட வேண்டிய தேவையே இல்லை என்று அவர் வாதிட்டார். இத்தன்மையில் ஒற்றுகளை நீக்கி அவர் எழுதிப் பிரசுரித்த ஒரு புத்தகம் அந்நாட்களில் பலத்த சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காயிற்று.
உரைநடை பற்றி சிந்தித்து, உரைநடையில் சோதனைகள் செய்வதில் ஆர்வம் காட்டிய சி. சு. செல்லப்பாவும் வ. ரா. பாதையில் முன்னேறத் துணிந்தார். ஒற்றுகளை நீக்கியும் குறைத்தும் அவர் ‘எழுத்து’<noinclude></noinclude>
42g9a1c9x7s8xi7j2772fgqsdt5w6b5
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/167
250
130245
1838995
816680
2025-07-04T07:46:36Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||165}}</noinclude>பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். இந்தப் போக்கு ‘எழுத்து’ வாசகர்களிடம் விதம் விதமான அபிப்பிராயங்களை விதைத்தன. ஆதரித்தும், கண்டித்துல், குறைகூறியும் வாசகர்கள் கடிதங்கள் எழுதினார்கள். செல்லப்பா தனது கொள்கையை விளக்க வேண்டிய ஒரு கட்டம் ஏற்பட்டதும், ‘உரைநடை வளமாக’ எத தலைப்புடன் ஒரு தலையங்கம் எழுதினார்.
அதில் ஒரு பகுதி இது—
“ஒற்றும் கமாவும் இல்லாமல், வாக்கியத்தை சொல்லுக்காக மட்டும் தொடராமல் அர்த்தத்துக்காகவும் தொடர்ந்து சென்றோமானால் நடையில் அழகை பார்க்கலாம். தவிர ஒற்றை போட்டாலும் நாம் பாதி உச்சரிப்பு தானே செய்கிறோம். இங்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றும். ஏன், ஒற்று போட்டுவிட்டு நிறுத்தி அதை பாதி உச்சரித்து வாசிக்கலாமே என்று அதற்று ஒற்று போடாமலே பாதி உச்சரிப்பை சேர்த்துக் கொள்ளலாமே என்பது தான் பதில் ‘வாங்கிப் படித்துப் பார்த்தேன்’ என்பதுக்கு பதில் ‘வாங்கிபடித்துப் பார்த்தேன்’ நன்றாக இருக்குமே. நமது வல்லினங்கள் புணர்கிற போது இந்த அரை உச்சரிப்புக்கான ஒலியை கிளப்பத்தக்க வீர்யம் அவைகளுக்கு இருக்கத்தானே செய்கிறது. ‘பால்காரன்’ என்பதில், ‘ல்’லையும் ‘கா’வையும் முழுக்க உச்சரித்தால்‘க்’இல்லாமலேயே ‘பால்க்காரன்’ என்ற ஒலி கிளம்புகிறது. அதே போலதான் செங்கல்கவர்.
“கொஞ்சம் தொல்காப்பியத்தையும் நன்னூலையம் தாண்டிவந்து சிந்திக்கவேண்டும். இலக்கணம் கற்று மறக்கத்தான். அப்போ தான் இலக்கணமாக பேச, எழுத முடியும். இலக்கணத்தையே சதா நினைத்துக்கொண்டு பேசமுடியாது. பழமை, நிலமை, இன்றய, வாங்கிண்டு அல்லது வாங்கிட்டு (வாங்கிக் கொண்டு), ஏன்னால்<noinclude></noinclude>
5kozrgcwn5x4x2sbtt3c3qzg15rv066
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/168
250
130247
1838996
816681
2025-07-04T07:53:36Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|166||பாரதிக்குப் பின்}}</noinclude>(ஏனென்றால்), எடுத்துக்கலாம் (எடுத்துக் கொள்ளலாம்), பாதுகாத்துக்கிறது (பாதுகாத்துக் கொள்கிறது), காப்பாற்றிக்கிறது, அதுக்கு (அதற்கு) இது மாதிரியான வார்த்தைகளையும் கொச்சை நீக்கிய இலக்கண சுத்த வார்த்தைகளாக அங்கீகரித்தால், இலைகளால் ஆன எழுத்து உரைநடை, பேச்சுநடையின் ஒலி நயம் ஓசை அமைப்புக்கு ஏற்ப அமையும். இன்று எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் இருக்கிற வித்தியாசம் குறையும். மறையவும் செய்யும். ஒலி இயல்பும் சொல்லமைதியும் சொல் தொகுதியும் சொற்பொருளும் காலத்துக்குக் காலம் மாறி வந்து, இன்றும் வாழும் தமிழ் இல்லையா நம்மது?”
செல்லப்பா ‘எழுத்து’ காலத்தில் இந்த விதமான உரைநடையை தனது கட்டுரைகளில் கையாண்டார். அவர் எப்போதும் சிக்கலான, சுற்றி வளைக்கிற, மரபுகளை மீறிய உரைநடையைத் தான் கையாண்டார் என்று எண்ணிவிடக் கூடாது. சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற செல்லப்பா பலரகமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். கட்டுரை இலக்கியத்திலும் சோதனை ரீதியில் அவர் பல முயற்சிகள் செய்துள்ளார்.
“ஷார்ட் ஸ்டோரி என்ற சிறுகதையும் ஆகாத, எஸ்ஸே என்ற கட்டுரையும் ஆகாத, இரண்டும் கெட்டான் நிலையில் ஸ்கெட்ச் என்ற ஒரு பிரிவில்...ஆழ்ந்த கருத்துக்கு உட்பட்டதாகவும், சில ஹாஸ்யப் பாங்கானதாகவும் இருக்கும்” படைப்புகளை அவர் அதிகம் எழுதியிருக்கிறார். அவை தவிர ‘ஸ்கிட்’ என்ற உரைநடைப் பிரிவிலும் அவர் பலப்பல படைத்துள்ளார்.
இவை குறித்த அவரது விளக்கம் கவனிப்புக்கு உரியது:
“ஸ்கெட்ச் என்பது சிறுகதை போலவோ கட்டுரை போலவோ தோன்றும் ஒரு இலக்கிய உருவம்.
ஆனால்<noinclude></noinclude>
gv0mjgge13kid6ypz0hoob1deio08qg
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/169
250
130248
1838997
816682
2025-07-04T08:00:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||167}}</noinclude>‘லைட்டாக’ என்கிறோமே படிக்கும்போது அலட்டவோ, அழுத்தவோ செய்யாமல், லெகுவாக விழுங்கக் கூடியதும் ஜீரணமாகக் கூடியதுமான தின்பண்டம் போல ருசிக்கக் கூடியதாக இருக்கும். உருவத்தை, விஷயத்தை கையாளும் முறையில், உத்தியில், ஒரு மென்மை, எளிமை, தீவிரமின்மை, மெலிவு இருக்கும். நடையில் எழுத்துப் பாணியில் விஷயத்திலிருந்து தடம் அங்கங்கே லேசாகப் புரண்டும் சிக்கனம் இன்றியும் இறுக்கம் இல்லாமலும் கூட இருக்கும். பழக்கமான விஷயமாகவும் இருக்கும்.
“ஆனால் ‘ஸ்கிட்’டோ இந்த தன்மைகளை பெரும்பாலும் கொண்டிருந்தாலும் கதை அம்சம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நகைச் சுவையானதாகவும் ‘சீரியஸ்’ என்கிறோமே ஆழ்ந்த கருத்தானதாகவும் இருக்கும். சிறுகதை அளவுக்கு போயிருப்பது போல தோன்றும். ஆனால் சிறுகதை அளவுக்கு முடிவு கொள்ளாமல், ‘டிரமாடிக்’ என்கிற நாடகத் தன்மை திருப்பம் கொள்ளாமல், ஒரு ஸ்கெட்ச் அளவுக்கும் கொஞ்சம் கூடுதலாக தணிந்த பொருள் தொனியும், அமைப்பு விடைப்பும் கொண்டு, ஸ்கிட்டுக்கும் சிறுகதைக்கும் உள்ள எல்லைக்கோடு கூட அழிந்து விடக் கூடிய ஒரு நிலை கூட ஏற்படும்படியாக ஸ்கிட் மாயத்தோற்றம் காட்டும்.”
இவ்வாறு வெவ்வேறு வடிவங்களைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான விளக்கம் தந்துள்ள தமிழ் எழுத்தாளர் சி. சு. செல்லப்பா ஒருவர் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.
‘ஸ்கிட்’களில் அவர் எத்தகைய எளிய தமிழ் நடையை கையாண்டுள்ளார். என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தருகிறேன்—{{nop}}<noinclude></noinclude>
fbakhl6t85v9riiux5pt5zyodrhdly8
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/170
250
130250
1838998
816684
2025-07-04T08:07:48Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|168||பாரதிக்குப் பின்}}</noinclude>“மங்கபதியின் காலண்டர் பைத்தியம் மற்ற யாருடைய பைத்தியத்திற்கும் இம்மியளவு கூட சளைத்ததல்ல. ‘நீரில்லா நெற்றி பாழ், தெய்யில்லா உண்டி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ், பாரில் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ், பாழே மடக்கொடியில்லா மனை’ என்ற பாட்டில் கடைசி அடிக்கு பதில் ‘பாழே காலண்டரில்லா வீடு’ என்று மாற்றி அமைப்பதுதான் பொருத்தம் என்று கருதும் அளவுக்கு அவனுக்கு அதில் அவ்வளவு சபலம் உண்டு.
காலண்டர் என்றால் அது எத்தகைய உபயோகத்திற்கு பயன்படுமோ அந்த மாதிரி இருந்தால்தான் அவனுக்குப் பிடிக்கும். தேதி பார்ப்பதற்குத் தான் காலண்டர். எனவே தேதி பளிச்சென தெரியாத காலண்டர் எதற்குப் பிரயோசனம்? சுவரில் மாட்டியிருக்கும் காலண்டரில் உள்ள தேதிகள் வீட்டில் தள்ளி எங்கிருந்தாலும் பளிச்செனத் தெரியும்படியாக இருக்க வேண்டாமா? நாம் சிரமப்பட்டு கிழமைகளை விரல் வைத்து உச்சரித்துக் கொண்டே வந்து, அதற்கு நேராக உள்ள வரிசைத் தேதி தப்பிப் போகாமல் விரலால் தடவிக் கொண்டு போய், ஏதோ பெரிய துப்பறிபவன் போல் அன்றையத் தேதியைக் கண்டு பிடிப்பதென்றால்? சில சமயம் இதனால் தவறான தேதியை குறித்துக் கொள்ளவும் ஏற்படுகிறது, படத்தின் உபயோகம் வேறு; காலண்டரின் உபயோகம் வேறு. படம் மாட்ட வேண்டுமென்றால் படமாக மாட்டிக் கொள்ளலாம் என்று மங்கபதி வாதாடுவான்.” (படக் காலண்டர்)
சி. சு. செல்லப்பா நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடும். ‘பகடி’ என்ற புனைபெயரில் அவர் சில பத்திரிகைகளில் அந்த ரகக் கட்டுரைகளை எழுதினார். அவை சுவாரஸ்யமாக அமைந்திருந்தன. இதற்கு ‘வம்பு பேச’ என்ற கட்டுரை-<noinclude></noinclude>
befsvmk3idklm3b8dvqb8mvtr89h9mb
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/171
250
130252
1839003
816685
2025-07-04T08:15:17Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||169}}</noinclude>யிலிருந்து எடுக்கப்பெற்ற சில பகுதிகள் நல்ல ‘சாம்பிள்’களாகும்—
‘உங்களுக்கு வம்பு பேசப் பிடிக்குமோ? என்று யாரையாவது ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். துடியாக என்ன பதில் வரும் தெரியுமா? எனக்குப் பிடிக்காது என்பது தான். பொதுவாக வர்பு பேசுவதை சற்று கண்யக்குறைவான காரியமாகத் தான் யாரும் நினைப்பது சகஜம். இதை மனதில் கொண்டே ஆண்கள் ‘பெண்களைப் போல நம்மால் வம்பு பேச முடியுமா’ என்கிறார்கள். பெண்களோ இந்த ஆண்கள் வம்பு இருக்கிறதே அதற்கு ஈடு கொடுக்க நம்மால் முடியாது’ என்கிறார்கள். இருசாராரும் தங்களுக்கு அந்தத் திறமையில்லை என்றும் மற்றவர்களுக்குத் தான் இருக்கிறது என்றும் பெருமையாகச் சொல்வது போல் இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள்.
இதைவிட ‘ஆமாம், வம்பு பேசும் திறமை எங்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று இருசாராரும் சொல்லிக் கொண்டால் என்ன? சிறுமையாக ஒருவர் கருதி மற்றவருக்குக் கொடுக்கும் அந்தப் பட்டத்தை தாங்களே வலிய அணிந்து கொள்ளக் கூடாது?
ஒரு சாராரை மற்றொரு சாரார் இகழ்வதற்கு காரணம் அவரவருக்கு வம்பு பேசும் திறமையின் நம்பிக்கையில்லாதிருப்பது தான். அதை மறக்கவே ஒருவர் மற்றொருவரைக் கேலி செய்யத் தோன்றுகிறது.
எனக்குப் படுகிறது இதுதான். வம்பு பேசுவது ஒரு தனிக் கலையாகும். இந்தக் கலையை அப்பசிக்கவோ அல்லது ரசிக்கவோ ஒரு பக்குவம் ஏற்படுவதற்கு பயிற்சி வேண்டும். சாதகம் கூட வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.”{{nop}}<noinclude>{{rh|பா—11||}}</noinclude>
3ou7us8bcp9hoh3fzxcxot7h5008u7n
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/172
250
130254
1839004
816686
2025-07-04T08:18:03Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|170||}}</noinclude>இவ்வாறு வளரும் கட்டுரையின் முடிவுப் பகுதி சிந்தனைக்கு உணவாக அமைந்துள்ளது.
“மனிதனுக்கு மனிதன் வாய்கொடுத்துப் பேசுவதில் தான் உலகம் புரண்டு கொடுக்கிறது. கலைஞனுக்கு இது தான் அவசியம். அவன் மனமும் கண்ணும் வாயும் உலகத்தை வம்புக்கு இழுத்து ஆராய வேண்டும். கருத்திலே அதைப் பதியச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஜீவண் வம்பு. இந்த வம்பை சித்திரிப்பவன் கலைஞன்.
இவ்வளவு பெருமைக்கு. இடமாக இருக்கும் வம்பைப்மற்றி எளிதாகப் பேசுபவன் வாழத் தெரியாது வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவான். ஆனால் வம்பு பேசுவதிலே ஒரு எச்சரிக்கை! அதிலே காரியார்த்தம் இருக்க வேண்டும். அவ்வளவு தான், ரொம்ப பெரிய காரியம் அது.”{{nop}}<noinclude></noinclude>
j7j9wiz5f7leeld47hdeymoejp8sf93
அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf
252
182172
1838955
1700877
2025-07-04T06:40:16Z
Booradleyp1
1964
1838955
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சமுத்திரம் கட்டுரைகள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஏகலைவன் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற் பதிப்பு : டிசம்பர் 1999
|Source=pdf
|Image=1
|Number of pages=202
|File size=19.75
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Transclusion=no
|Pages=[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
6=எனது உயில் வரைவு...
9=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கட்டுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
0wyltp56k604dzkslaws1wouulq6fq1
1838956
1838955
2025-07-04T06:40:37Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1838956
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சமுத்திரம் கட்டுரைகள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஏகலைவன் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற் பதிப்பு : டிசம்பர் 1999
|Source=pdf
|Image=1
|Number of pages=202
|File size=19.75
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Transclusion=no
|Pages=[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
6=எனது உயில் வரைவு...
9=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கட்டுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
bp19ycfof5gcroy1wljvuc1093kdm27
பக்கம்:ஒத்தை வீடு.pdf/166
250
202647
1839006
1838405
2025-07-04T08:26:48Z
Booradleyp1
1964
1839006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166||புதைமண்}}</noinclude>சீட்டுப் பணத்தையும் அவர் தந்தாக வேண்டுமென்று அரிவாள் கம்போடு வந்தார்கள். அத்தைமார்களோ, உதவப் போன கணவன்மார்களை ஏலத்தில் குரல் எழும்புவது போல் திட்டித் தீர்த்தார்கள். எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது கவிதா. பொதுவாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் அனைவரையும் கரையேற்றும் மூத்த அண்ணன் அல்லது மூத்த சகோதரி கடைசியில் அதே குடும்பத்தாரால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இது எங்கப்பாவுக்கு மட்டும் நேருவது அல்ல. பலருக்கு நடந்திருக்கிறது. சமூக இயல் நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும்தான் இத்தகைய உதாசீனத்திற்கு காரணங்கள் கூறவேண்டும். சரி விஷயத்திற்கு வருகிறேன்.”
“என் தந்தையிடம் மஞ்சள் கடிதாசு கொடுக்கும்படி சண்டைக்கு வந்த சாதிக்காரர்களே ஆலோசனை சொன்னார்கள். ஆனாலும் என் தந்தை கொஞ்சநஞ்சமிருந்த சொத்தையும் அம்மாவின் நகைகளையும் விற்று, அத்தனை பேருக்கும் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்போது ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது குனிந்த தலை குனிந்தபடியே இருக்கிறது. அந்த தலையை நிமிர்த்துவதுதான் என் முதல் பணி. இரண்டாவதுதான் நீ. இதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் மூன்றாவதுதான் நான்.”
“ஊருக்கு வந்த பிறகுதான், சித்தப்பாவுக்கும் சித்திக்கும் விவகாரமே தெரியும். மாதச் சம்பளக்காரரான சித்தப்பாவாலும் ஏதும் பெரிதாய் உதவ முடியவில்லை. தனது பங்குக்கு உரிய சொத்தையும் விற்கும்படி சொன்ன சித்தப்பாவை, அப்பா கண்ணீர் மல்கி கட்டித் தழுவி அழுதார். ஆனால், மறுத்துவிட்டார். அப்பா அழுவதை அப்போதுதான் பார்த்தேன். ஒரு தாய் மக்கள், பங்காளிகளாக மாறும்போது எனது தந்தையும் சித்தப்பாவும் ராம லட்சுமணர்கள். ராமரும், லட்சுமணரும், வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். ஆகையால், அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது. ஆனால், ஒருதாய் மக்கள் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை. இதற்கு விதிவிலக்கு என்னுடைய அப்பா-சித்தப்பா. பிளஸ் டூ முடித்த என்னை கல்லூரியில் படிக்க வைப்பதாக சித்தப்பா அப்பாவிடம் கேட்டுக் கொண்டார் அதுவும் அழுதபடியே கேட்டார். சொத்து என்று வந்தபோது அழுது மறுத்த அப்பா, எனது படிப்பு என்று வந்தபோது ‘உன் பிள்ளை எடுத்துக்கோ’ என்றார். சித்தியும், “நீ, நான் பெறாமல் பெற்ற பிள்ளை” என்றாள். இந்த சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சித்திக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் வேண்டும் என்று. பால் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாதுதான்.<noinclude></noinclude>
o76yperr9pmttaybsjetpu7jl3os5oo
பக்கம்:ஒத்தை வீடு.pdf/191
250
202698
1838883
762251
2025-07-04T02:58:53Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||191}}</noinclude>இருபத்தைந்து நிமிஷம் காரை ஓட்டினேன். ஒரு கடையோ, டெலிபோன் பூத்தோ கிடைக்கல... எப்படியோ ஒரு இடத்துல மூடப்போன பூத்துக்காரன் கையில காலுல விழுந்து ஒன் சித்தப்பனுக்கு போன் பண்ணிட்டு, அப்பதான் வந்தேன். அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிட்டே... என்னை மாதிரியே நீயும் ஆயிட்டு வாரியேடா... இதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நானே காரணமாயிட்டேனடா... கூடப் பிறந்த தங்கைக்கே சக்களத்தி ஆக்கிட்டியேடா...”
மோகனன், நரிகள் கத்தும் அந்த நள்ளிரவில், காட்டுப் பூனைக்குப் பயந்து காகங்கள் பறந்த அவற்றில் காலடிகளுக்கு கீழே தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். காரில் தலையை முட்டி மோதினான். செல்வா, அவனை தன் பக்கமாக இழுத்தான். அவன் கண்ணீரை துடைத்தான். உடனே, மோகனன் எந்தவித விகற்பமும் இல்லாமல்தான் செல்வாவை கட்டிப் பிடித்தான். ஆனாலும்
பற்றிக் கொண்டது.
{{dhr|2em}}
<section end="9"/><section begin="10"/>
{{larger|<b>10</b>}}
{{dhr|2em}}
காரிலிருந்து இறங்கிய செல்வா, முன் நடக்க, மோகனன் பின் நடந்தான். பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு செலுத்த செல்வா வருகிறானா என்று தெருமுனை வரை கண்ணோட்டிய சித்திக்காரி, செல்வாவை பார்த்ததும் பல்லைக் கடித்தாள். அவனிடம் காட்டிய பச்சாதாபம் ஒரு நாள் கூத்தாக முடிந்தது. கணவர் சிவனுப்பாண்டி, மனைவியின் சுபாவத்தை புரிந்து வைத்திருப்பவர் போல் ‘எங்கண்ணன் மகன் பார்வையே ஒரு தினுசா இருக்குறது. நீ ஏதும் தாறுமாறா நடந்துக்கிட்டியா’ என்றார். படுக்கையறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல், அந்த அறைக்குள்ளேயே அவர் அப்படி கேட்டது அவளை பழைய சித்திக்காரியாய் ஆக்கிவிட்டது. ‘நான் வேணுமுன்னா செத்துத் தொலையுறேன்’ என்று கணவனுக்கு பதிலடி கொடுத்தாள். தன் தவறை உணர்ந்து கொண்ட அவரும், அதற்குப் பிராயச்சித்தமாக அவளை அணைக்கப் போனார். அவள் அவரது கைகளை உதறிவிட்டு செத்துப் போனவள் போலவே கிடந்தாள். இப்போது செல்வாவைப் பார்த்ததும், மரித்தெழுந்தாள். நாக்கே, நரம்பாய் முறுக்கேற நின்றவள், மோகனனைப் பார்த்ததும் குளிர்ந்து விட்டாள். இதனால் பெரிய இடத்து சாவகாசம்<noinclude></noinclude>
ffysdy0ploqkz4cmfmwxj137r7dkegz
பக்கம்:ஒத்தை வீடு.pdf/192
250
202700
1838884
762252
2025-07-04T03:06:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|192||புதைமண்}}</noinclude>வைத்திருக்கும் செல்வா மீதுகூட பாசம் வரவில்லையானாலும், கோபம் குறைந்தது நடை வாசலில் இருந்து உள்ளே ஓடி கணவனை வெளியே கொண்டு வந்தாள். அவர், செல்வாவின் கையைப் பிடித்தபடியே, மோகனனிடம் கண்களால் விளக்கம் கேட்டார்.
“ஒண்ணுமில்ல அங்கிள். நான் நேற்று சொன்னேன் பாருங்க... அதே கேஸ்தான்... ரெண்டு தடவை ஊசி போட்டார். இப்ப சரியாயிட்டு. இனிமே குண்டோதரன் மாதிரி சாப்பிடுவான் பாருங்க.”
“மஞ்சள் காமாலை இல்லியே?”
“டாக்டர் டெஸ்ட் செய்து பார்த்தார் அங்கிள். இல்லவே இல்லை.”
“ஏங்க... பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு நேரமாவுதே. வேன்காரன் இன்னைக்கு வரமாட்டானாம்.”
“என்னாலயும் முடியாதே லட்சுமி. ஆபீசுக்கு நேரமாயிட்டுது. இரண்டும் எதிர் எதிர் திசையில இருக்குதே...”
‘அப்படியானால் செல்வாவை...’
“அறிவு கெட்டத் தனமா பேசுறியே. அவனால் முடியுமா? எவ்வளவு வீக்கா இருக்கான் பார்.”
மோகனன் முன்னால் தன்னை இழிவுபடுத்திய கணவனை அங்கேயே பதிலடி கொடுக்கப் போனாள். அதற்காக அவள் வாயெடுக்கும் முன்பே, மோகனனின் வார்த்தைகள் விழுந்துவிட்டன.
“நான் இந்தக் காரிலேயே குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு வாறேன் அங்கிள்.”
சித்திக்காரி உச்சி குளிர்ந்தாள். அந்தப் பணக்காரப் பிள்ளையை, பல்லிளித்துப் பார்த்தாள். ஆனால், மோகனனோ அவளை கடுமையாகப் பார்த்தான். நேற்றைய இரவுக்கும் பகலுக்குமான இடைவேளையில் செல்வா, அவனிடம் தனது சுய வரலாற்றை கூட்டாமல் குறைக்காமல் சொல்லியிருந்தான். சித்தப்பாவின் வாஞ்சையும், சித்தியின் வாட்டலும் அந்த வீட்டையே ஒரு கூண்டாகவும், செல்வாவை அதற்குள் மாட்டிக்கொண்ட கிளியாகவும் அனுமானித்தான் ஆகவே அந்தக் கிளியின் இறக்கைகளை வெட்டி விடுகிறவளை, தன் அம்மாவை பார்ப்பது போலவே பார்த்தான். அதேசமயம், அவள் கணவரை விருப்போடு பார்த்து, இறுதியில் விருப்பையும் வெறுப்பையும் தாழ்த்திக்கொண்டே பேசினான்.{{nop}}<noinclude></noinclude>
obcetdqasqyhhrl6rsupbuxhez3yii6
பக்கம்:ஒத்தை வீடு.pdf/193
250
202702
1838885
762253
2025-07-04T03:13:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||193}}</noinclude>“அங்கிள் நீங்களும் கார்ல ஏறுங்க... உங்களையும் ஆபீசுல கொண்டு விட்டுடுறேன்...”
“ஒனக்கு எதுக்குப்பா சிரமம்? ரெண்டும் எதிர் எதிர் திசை.”
“பாசிட்டிவும் நெகட்டிவும்தான் ஒண்ணா சேரணும். உங்கள பற்றி செல்வா நிறையச் சொன்னான். அப்படிப்பட்ட உங்களை என் காரில் ஏற்றிக் கொண்டு போய் விடுறது எனக்கு கிடைக்கிற கெளரவம் அங்கிள். என் அப்பா என்கிறவர் மட்டும்...”
மோகனன், மேற்கொண்டு ஏதும் பேசாமல், முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டபோது அவனது இரு கரங்களும் அந்த காரின் வைப்பர்கள் போல் செயல்பட்டன. செல்வாவின் வருகைக்காக அலுவலக ஆடையுடனும், கூடையுடனும் காத்து நின்ற சித்தப்பாவிற்கு, மோகனனின் தழுதழுத்த குரலோ, முக நனைவோ, தெரியவில்லை. செல்வாவை பார்த்து துள்ளி ஓடி வந்த சுபேதாவையும், அருணையும் காருக்குள் தள்ளி விட்டார். அவர்களோ காருக்குள் நுழைய மறுத்து “எங்கே போனே அண்ணா... ஏன் நைட்ல வர்ல அண்ணா...” என்று அவனை மொய்த்தபோது, சித்திக்காரி, “டைம் ஆயிட்டு... அண்ணாகிட்ட அப்புறமா வந்து கொஞ்சுங்க...” என்று சொல்லிவிட்டு, செல்வாவிடம் ஒட்டிக் கொண்ட பிள்ளைகளை பிய்த்தெடுத்து காருக்குள் போட்டாள். முன்னால் ஓடிய கார் திரும்பாமலே பின்னோக்கி ஓடி வந்தது. சித்தப்பாகாரர் கார் ஜன்னலை தாழ்த்தி வைத்து, அதில் முகத்தை கொக்காக்கி, மனைவிக்கு ஒரு ஆலோசனை சொன்னார்.
“நம்ம கொல்லைப்புறத்துல இருக்குதே பசலிக் கீரை. அதைக் கழுவி... நல்லா அரைத்து... இவனுக்கு கொடு... வயித்துல புண் இருந்தால் கேட்கும். கூழ் மாதிரி ஆக்கி நீயும் குடி. இந்த பசலி எதிர்கால வயித்து நோய்க்கும் ஒரு இன்சூரன்ஸ் மாதிரி. அதனால் பசலிக் கீரையை பறித்து... நல்லா கழுவி...”
“பறிக்கிறதை கழுவணுமுன்னு எனக்குத் தெரியாதா? அரைச்சால், கூழ் மாதிரி ஆகும் என்கிறத நீங்க சொல்லிக் கொடுக்கணுமா?”
சிவனுப்பாண்டி, எதுவும் பேசவில்லை. ஆனாலும், இதன் எதிரொலிப்பு செல்வா மீது விழுமோ என்று அச்சப்பட்டார். அலுவலக அவசரத்தில் அது பெரிதாக தெரியவில்லை. அவளை தாஜா செய்வதாக நினைத்துத்தான், ‘நீயும் குடி’ என்றார். ஆனால், அவளோ குடிகாரி மாதிரியே பேகிறாள் ‘அறிவு கெட்டத் தனமா பேசுறியே?’ என்று இவன் முன்னால் கேட்டது தப்புத்தான் இரவில்<noinclude></noinclude>
5fw6bvzhtrdnff8gto10dieehzoj0jr
பக்கம்:ஒத்தை வீடு.pdf/194
250
202704
1838886
762254
2025-07-04T03:19:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|194||புதைமண்}}</noinclude>வந்து எப்படி மன்னிப்பு கேட்பது என்று மனதில் ஒத்திகையாக பேசிக் கொண்டார்.
அந்தக் கார் போய்க் கொண்டிருக்கும்போதே, செல்வா, வீட்டிற்குள் போனான். அவனை துரத்துவது போல் பின்னால் ஓடிவந்த சித்தி, காட்டுக் கத்தலாய் கத்தினாள்.
“இப்போ ஒனக்கு திருப்திதானே? நீயுன்னுகூட அதிர்ந்து பேசாத மனுஷரை ஒரு அந்நியன் முன்னால திட்ட வச்சுட்டே... இதனோடயாவது நிற்பியா? இல்ல, இன்னும் திட்டு வாங்கிக் கொடுப்பியா?”
செல்வா, சித்தி சொல் கேட்காவதன் போல் தனது அறைக்குள் போனான். அன்று தனது அறையாக தெரிந்த அந்த இடம், இப்போது பிள்ளைகளின் அறையாய் தோன்றியது. ‘எவ்வளவு திமிர் இருந்தால் தப்புத்தான் சித்தின்னு சொல்லாமே போவே... எல்லாம் என் தலைவிதி’ என்று அவள் தலையில் அடிக்காமலே கத்தியபோது, அந்த அறைக்கதவு தாளிட்டுக் கொண்டது. இது சித்தியின் கோபத்தைக் கூட்டியது. ‘என் வீட்ல இருந்துக்கிட்டே என் ரூமையே பூட்டுறியா? கதவைத் திறடா களவாணிப் பயலே...’ என்று அவள் கதவை டாம் டூம் என்று கையால் இடித்தாள் காலால் உதைத்தாள். அந்தக் கதவு, தட்டியும் திறக்கப்படவில்லை.
செல்வா, கதவு தட்டலோ-சித்தியின் ஏச்சோ எதுவும் கேட்காமல், கண் திறந்திருந்தும் பார்க்க முடியாமல், காது மடல் விரிந்தும் கேட்க முடியாமல் கிடந்தான். ஒரு ஆற்றின் மணல் மேல் குறுக்காய் நடப்பவர்களை திடீர் வெள்ளம் அடித்துச் செல்வது போல், இக்கட்டான அதேசமயம், யதார்த்தமான வாழ்க்கை மண்ணில் நடந்தவனை, அனுபவ வெள்ளம் விழுங்காமல் விழுங்க வைத்ததை நினைத்து பிரமித்துக் கிடந்தான். உள்ளுருப்புகள் மட்டுமே இயங்க, வெளி உறுப்புகள் சூனியமாக, மல்லாக்கக் கிடந்தான்.
சித்திக்காரிக்கு கை வலியும், வாய் வலியும் ஏற்பட்டு கதவுச் சத்தம் ஓய்ந்த பிறகுதான், அவனுக்கு பிரக்ஞை ஏற்பட்டது. கூடவே அது பல்வேறு விபரீதங்களை கற்பித்துக் கொண்டது அந்த ஓரின ஆடுதளத்தில் சில சிறுவர்கள் வாய் கவ்வி கிடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவு சித்தப்பா பிள்ளை அருணை, இந்த மோகனன் சில்மிஷம் செய்வானோ என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் சுய அனுதாபத்தில் கரைய வைத்தது. காரில் சித்தப்பா இருக்கிறார் என்ற வடிகால் கிடைத்தது. அந்த வடிகாலில் சித்தப்பாவும் மூழ்கிப் போவாரோ என்ற பயம் பிடித்தது அதுவே<noinclude></noinclude>
37fcd2ijdyif4yh5vedi4q9w99dpwqb
பக்கம்:ஒத்தை வீடு.pdf/195
250
202706
1838887
762255
2025-07-04T03:24:09Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||195}}</noinclude>பீதியானது. அந்த பீதி தலையணையை விசிறி அடித்தது. கைகளை தரையை அடிக்க வைத்தது. கெட்டுப் போன வாய்க்குள் கைவிட்டு நாக்கை வெளியே எடுக்கப் போனது. நாக்கு வலிக்க வலிக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சுய கோபம். சென்னைக்கு அனுப்பிய அப்பா மேல் கோபம். அவன் மீது பாசம் வைத்திருக்கும் சித்தப்பா மீது அதே எதிர் விகிதாச்சார கோபம். இந்த வீட்டை விட்டு ஓடிப்போகாமல் கட்டாமல் கட்டிப்போட்டிருக்கும் பிள்ளைகள் மேல் கோபம். சித்தி மேல் கோபக்... கோபம்... சென்னை மேல் கோபம். எல்லாவற்றிக்கும் மேலாக -
கவிதா மேல் கோபம். அவளை நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. இந்த கேடு கெட்டவளுக்கு, ஒரு காதல் கடிதம் தேவை. அதற்கு கிடைத்த இளிச்ச வாயன் இவன். சரியான கள்ளி. இவன் உள்ளதை உள்ளபடி ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிட்டான். ஆனால், அவளோ, அம்மா ஓடிப்போன விவகாரத்தை சொல்லவில்லை. இவன் கௌரவத்தை இழக்க வைத்து, தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்காத பாவி. அவள் மனதிற்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கிடக்குதோ? வீட்டிற்கு வரச் சொன்னவளே அந்த பழிகாரிதான். அப்பனுடன் டூரில் போவதை சொல்ல நினைத்திருந்தால் அவள் சொல்லியிருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமற்றவள். இவளைவிட இந்த மோகனன் எவ்வளவோ மேல். அவனுக்கு மட்டும் இந்தக் கெட்டப் பழக்கம் இல்லையானால் அவனைவிட நல்லவனை காணமுடியாது.
கெட்ட பழக்கம் மட்டும்தானா அது? தானும் கெட்டு பிறத்தியாரையும் கெடுக்கும் பழக்கம். ஒரு தொற்று வியாதி. அவனிடம் இந்த கவிதாவுக்கு எழுதிய கடிதம் இருக்கும் வரை வாய் கெட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வாயா? இல்லை. இரண்டு வாய்கள். இந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். சித்தப்பாவிடமோ, பிள்ளைகளிடமோ வாலாட்டக்கூடாது என்று அந்தப் பொட்டப் பயலை கத்தியோடு போய் எச்சரிக்க வேண்டும். நேற்று வாக்களித்தபடி அந்த மோகனன் மட்டும் தலையெழுத்தாய் மாறிப்போன தன் கையெழுத்திலான கடிதத்தை மட்டும் கொடுக்காது போனால் -
செல்வாவின் கைகளே ஆயுதங்கள் போல் நீண்டன. விரல்கள் திரிசூலப் பாணியில் பத்து சூலங்களாய் ஆகிப்போயின. பின்னர் அவன் சிந்தனையில் தேக்கம் ஏற்பட்டது அப்படியே தூங்கிப் போனான். எவரோ அடித்துப் போட்டது மாதிரியான தூக்கம்<noinclude></noinclude>
rl77h7vo3l2qlw3mp73g03pd6gqoam5
1838888
1838887
2025-07-04T03:24:46Z
மொஹமது கராம்
14681
1838888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||195}}</noinclude>பீதியானது. அந்த பீதி தலையணையை விசிறி அடித்தது. கைகளை தரையை அடிக்க வைத்தது. கெட்டுப் போன வாய்க்குள் கைவிட்டு நாக்கை வெளியே எடுக்கப் போனது. நாக்கு வலிக்க வலிக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சுய கோபம். சென்னைக்கு அனுப்பிய அப்பா மேல் கோபம். அவன் மீது பாசம் வைத்திருக்கும் சித்தப்பா மீது அதே எதிர் விகிதாச்சார கோபம். இந்த வீட்டை விட்டு ஓடிப்போகாமல் கட்டாமல் கட்டிப்போட்டிருக்கும் பிள்ளைகள் மேல் கோபம். சித்தி மேல் கோபக்... கோபம்... சென்னை மேல் கோபம். எல்லாவற்றிக்கும் மேலாக -
கவிதா மேல் கோபம். அவளை நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. இந்த கேடு கெட்டவளுக்கு, ஒரு காதல் கடிதம் தேவை. அதற்கு கிடைத்த இளிச்ச வாயன் இவன். சரியான கள்ளி. இவன் உள்ளதை உள்ளபடி ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிட்டான். ஆனால், அவளோ, அம்மா ஓடிப்போன விவகாரத்தை சொல்லவில்லை. இவன் கௌரவத்தை இழக்க வைத்து, தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்காத பாவி. அவள் மனதிற்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கிடக்குதோ? வீட்டிற்கு வரச் சொன்னவளே அந்த பழிகாரிதான். அப்பனுடன் டூரில் போவதை சொல்ல நினைத்திருந்தால் அவள் சொல்லியிருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமற்றவள். இவளைவிட இந்த மோகனன் எவ்வளவோ மேல். அவனுக்கு மட்டும் இந்தக் கெட்டப் பழக்கம் இல்லையானால் அவனைவிட நல்லவனை காணமுடியாது.
கெட்ட பழக்கம் மட்டும்தானா அது? தானும் கெட்டு பிறத்தியாரையும் கெடுக்கும் பழக்கம். ஒரு தொற்று வியாதி. அவனிடம் இந்த கவிதாவுக்கு எழுதிய கடிதம் இருக்கும் வரை வாய் கெட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வாயா? இல்லை. இரண்டு வாய்கள். இந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். சித்தப்பாவிடமோ, பிள்ளைகளிடமோ வாலாட்டக்கூடாது என்று அந்தப் பொட்டப் பயலை கத்தியோடு போய் எச்சரிக்க வேண்டும். நேற்று வாக்களித்தபடி அந்த மோகனன் மட்டும் தலையெழுத்தாய் மாறிப்போன தன் கையெழுத்திலான கடிதத்தை மட்டும் கொடுக்காது போனால் -
செல்வாவின் கைகளே ஆயுதங்கள் போல் நீண்டன. விரல்கள் திரிசூலப் பாணியில் பத்து சூலங்களாய் ஆகிப்போயின. பின்னர் அவன் சிந்தனையில் தேக்கம் ஏற்பட்டது அப்படியே தூங்கிப் போனான். எவரோ அடித்துப் போட்டது மாதிரியான தூக்கம்.
<section end="10"/>{{nop}}<noinclude></noinclude>
dakuzr3qo1cy67qg6ru8wsybs70j2je
பக்கம்:ஒத்தை வீடு.pdf/196
250
202708
1838889
762256
2025-07-04T03:30:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="11"/>
{{larger|<b>11</b>}}
{{dhr|2em}}
செல்வா, லுங்கியில் பேண்டுக்கும் தாவியதும், அவன் எங்கேயோ புறப்படுகிறான் என்று யூகித்துக் கொண்ட அருண், “நானும் வாரேன் அண்ணா” என்றான். “நானும்” என்றாள் சுபேதா. பொதுவாக இந்த மாதிரி மாலை மயக்க நேரத்தில் செல்வா, இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு கடற்கரைக்கு போவான். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொருவரை பிடித்துக் கொண்டு, அருகே உள்ள கடற்கரைக்கு பொடி நடையாய் நடப்பான். சுபேதாவின் கால் வலித்ததும், அவளை தோளில் போட்டுக் கொள்வான். அண்ணனோடு உட்கார்ந்து குடை ராட்டினம், ஆகாய ராட்டினம் போன்றவற்றில் சுற்றுவதும், வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் நடக்கும் சங்கதிகள். அதோடு பெரிய பெரிய பலூனாய் வாங்கிக் கொடுப்பான். அம்மா, கூட்டிப் போனால், ராட்டினத்தில் ஏற்றாமல், குடை ராட்டினம் போல் தலைமுடி அவிழ்வதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் தலையில் குட்டுவாள். ரெடியாகுங்க என்று கூறும் அண்ணன், இப்போது தன்னந்தனியாக புறப்படுவது கண்டு, அருண் குழம்பினான். குழந்தைகள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள். செல்வாவிற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“நான் போகிற இடத்துக்கு நீங்க வரப்படாது.”
“எந்த இடத்துக்கு அண்ணா.”
“எந்த இடமா இருந்தால், ஒனக்கென்னடா? வேணுமுன்னா, ஒங்கம்மாவ பீச்சுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க.”
சித்தப்பா பிள்ளைகளை அலட்சியப் படுத்தியபடியே செல்வா, இரண்டு எட்டு வைத்தபோது, அருண் அவன் முன்னால் போய் நின்று வழி மறியல் செய்தான். சுபேதா அவன் கையைப் பிடித்து இழுத்தாள் செல்வா, அந்த பிள்ளைகளை முரட்டுத் தனமாக கீழே தள்ளினான். தேன் சிந்தும் வார்த்தைகளால் அவர்களிடம் பேசுகிறவன், இப்போது தேனி போல் கொட்டினான்.
“சனியன்களே... சொன்னா கேட்க மாட்டீங்க? நான் எங்கே தொலைஞ்சா உங்களுக்கென்ன? என்னோட வரப்படாதுன்னா வரப்படாதுதான்.”
அருணும் சுபேதாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்தபடி கீழே கிடந்தார்கள். கடந்த ஒரு வருட காலமாக<noinclude></noinclude>
p8bxissu9jt4lmtfdljumikzb9x5g98
பக்கம்:ஒத்தை வீடு.pdf/197
250
202710
1838890
762257
2025-07-04T03:42:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||197}}</noinclude>வார்த்தைக்கு வார்த்தை ‘அண்ணா... அண்ணா...’ என்று செல்லம் கொஞ்சும் குழந்தைகள், இப்போது “எம்மா... எம்மா...” என்று ஒருமித்துக் கத்தியபடியே தரையில் புரண்டார்கள். அவனோ, அதைப் பற்றி பொருட்படுத்தாமல், நடையை தொடர்ந்தான். எதிர்த் திசையில் என்னமோ ஏதோ என்று ஓடிவந்த சித்தியை முட்டாக் குறையாக உராய்ந்தபடி, வாசலைத் தாண்டினான். தாவித் தாவி, பாய்ந்து பாய்ந்து ஓடினான்.
பூட்டாமல் ஒட்டிக் கிடந்த இரும்புக் கிராதி கதவுகளை இரண்டாகப் பிளந்து அந்த பிளவிற்குள் பாய்ந்து, மலைப்படிகள் மாதிரியான வீட்டுப் படிகளில் ஏறி, வராண்டாவை தாண்டி, வரவேற்பு அறையில் குதித்து, மோகனனின் அறை வாசலில் பாதி வழி மறித்துக் கிடந்த கதவை, பிய்த்து விடுவதுபோல் ஒருச்சாய்த்து தள்ளியபடியே, உள்ளே பாய்ந்த செல்வா, பிரமித்தபடியே நின்றான். உதடுகள் ஒட்டாமல், விழிகள் கொட்டாமல், அப்படியே நின்றான்.
அந்த அறையின் கிழக்குச் சுவரில் தேர் வேலைப்பாடுகளைப் போன்ற ஆறடி உயர பீரோ பலகைகள். இவற்றை குறுக்காய் இணைக்கும் மூன்றடி அகல கருஞ் சிவப்பு பலகைகள். இவற்றில் மத்தியில் ஒரு செவ்வக வடிவம். ரேடியோ. சி.டி., டேப் ஆகிய மூன்றையும் கொண்ட இசைக்கருவி. இந்த குறுக்குச் சட்டத்திற்கு மேலேயும் கீழேயும் பல்வேறு வகையான இசைக் கருவிகள். சி.டி.யில் ஒரு பாடல். சந்த நயம் கொண்ட வேக வேகமான சொல்லடுக்குகளை கொண்ட ஊழிக்கூத்து பாடல்.
மோகனன், கால் சலங்கையும், கை மணியுமாய் தாமரைப் பூ போல் விரிந்த தார் பாய்த்த எட்டு முழ தும்பை வேட்டியுடன், இடுப்புக்கு மேலே எதுவும் இல்லாத விரிந்த மார்பும், பரந்த தோளுமாய் ஆடிக் கொண்டிருந்தான். சிவபெருமானின் ஊழிக்கூத்தின் அனந்தங்கோடி பிரமாண திரளாய் ஆடினான். ஊழித் தாண்டவம். காலும் கையும் உரசிக் கொள்கின்றன. உச்சியும் பாதமும் ஒட்டிக் கொள்கின்றன. தலை பம்பரமாய் சுழல்கிறது. பிறகு உடலோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தாவித் தாவி அந்த அறையே ஒரு பிரபஞ்ச கண்ணாடி ஆகிறது. அங்குமிங்குமாய் சுழல்கிறான். ஒரு கை உடுக்கை போல் ஆகிறது. இன்னொரு கையால் அதை அடித்துக் கொள்கிறான். பின்னர் ஒவ்வொரு கையும், ஒவ்வொரு காலோடு பின்னிக் கொள்கின்றன.
அந்த பின்னலிலும் ஒரு மாற்றம். வலது கையும் வலது காலும் பிரிந்து இடது கையும் இடது காலோடும் ஜோடி சேர்கின்றன. இடது காலும் இடது கையும் பிரிந்து வலது கையுடன் இணைகின்றன. ஒற்றைக்கால் உயர்கிறது. மற்றக்கால் துள்ளுகிறது.<noinclude></noinclude>
tousn2u02j2i8nmd3e2sd5rl3xk51fa
பக்கம்:ஒத்தை வீடு.pdf/198
250
202712
1838891
762258
2025-07-04T03:47:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|198||புதைமண்}}</noinclude>ஒலி முழக்கமும், உடல் முழக்கமும் ஒன்றிக்கின்றன. தரை தகிக்கிறது. சதங்கை மணிகளில் ஒன்று உருண்டோடுகிறது. கை மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதி கால் சதங்கைகளோடு இணைகின்றன. இசை, சொல்லாகிறது. உடல் வில்லாகிறது. சொற்கள் செல்லரிக்க செல்லரிக்க, வேர்வையில் குளித்த மோகனனின் உடல் மெல்ல மெல்ல நிதானப்படுகிறது. தாங்க முடியாத வேதனையோடு தாவித் தாவி ஆடியவன், இப்போது தரை இறங்கினான்.
செல்வாவை அடுத்து அந்தக் குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் பார்த்தபிறகு ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற தத்துவம் அவனுக்கு பரிட்சயமானது. அதற்கு எதிர்ப்பதமாய் ஆகிப்போன தன்னை நினைத்து, தன்னை படைத்த கடவுளை நினைத்து, தன்னை பெற்ற அம்மாவை நினைத்து, தன்னுள் இருந்த நாட்டியக் கலையை ஒரு வடிகாலாக ஆக்கிக் கொண்டிருந்தான். இப்படி அடிக்கடி ஆடுகிறவன்தான். அது, ஈஸ்வரியை பொன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, சிவபெருமான் ஆடினாராமே... ஆனந்தக்கூத்து, அப்படிப்பட்ட நாட்டியம். ஆனால், இன்றைக்கோ அண்டங்கோடி அண்டங்களும், அண்ட சராசரங்களும் சுயம் சுருங்கி ஒரு அணுவுக்குள் அடங்கியது போன்ற ஊழிக்கூத்து.
மோகனனை பயபக்தியோடு பார்த்தபடியே நின்ற செல்வாவை, மோகனன், அப்போதுதான் பார்த்தான். நிதானத்திற்கு வந்து கொண்டிருந்த பாத குலுக்கல்களுக்கு இடையே, கோபம் கோபமாய் கேட்டான்.
“முட்டாள்... மூடா... என் தங்கை வருவது வரைக்கும், இந்தப் பக்கம், நீ, தலை காட்டப்படாதுன்னு ஒனக்கு எத்தன தடவடா சொல்றது...?”
“நான் ஒன்றும் ஒன்னை பார்க்க வரல... கவிதாவுக்கு, நான் முட்டாள் தனமா எழுதுன லவ் லெட்டரை வாங்கிட்டுப் போக வந்தேன். அதை வைத்து, நீ எப்ப, வேணுமுன்னாலும் என்னை பிளாக் மெயில் செய்யலாமே...”
“அறிவு கெட்ட ஜென்மமே... அதோ அந்த ரேக்குல இருக்குது பார்... அதுதான் உன்னோட காதல் லெட்டர் எடுத்துக்கிட்டு ஓடுடா...”
சதுரமாய் மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை, செல்வா ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் கைப்பட எழுதிய கடிதம்தான் செல்வா, அதை பிரித்து பார்த்து அதை படித்து முடிப்பது வரைக்கும் காத்திருந்த மோகனன், ஒரே தாவாய் தாவி,<noinclude></noinclude>
m38j35c432oxnnfwdddov7coixxjmls
பக்கம்:ஒத்தை வீடு.pdf/199
250
202714
1838892
762259
2025-07-04T03:54:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||199}}</noinclude>செல்வாவிடமிருந்த கடிதத்தை பிடுங்கி, சுக்கு நூறாய் கிழித்து அவன் தலை மேலேயே போட்டுவிட்டு கத்தினான்.
“கத்துக்குட்டி பையா! ஒனக்கு எதுக்குடா காதலு? அந்த லெட்டர நான் எப்படிடா வெளில காட்ட முடியும்? அப்படி காட்டினால், என்னோட சிஸ்டர் எதிர்காலமும் பாதிக்கும் என்கிறது எனக்குத் தெரியாதா? அவளும் இந்த மண்ணாங்கட்டி காதலில் சம்பந்தப்பட்டிருப்பது, இந்த கடிதத்திலேயே தெரியுதடா... நல்லா கேளுடா... என் தலையில் நானே மண் அள்ளி போட்டிக்கிட்டேன். அதேசமயம் என் தங்கை தலையில் மண் அள்ளி போடுற அளவுக்கு நான் மோசமானவன் இல்லடா... திரும்பிப் பாராமல் ஓடுடா...”
“ஒன் தலையில் நீயோ யாரோ அள்ளிப் போட்ட மண்ணு, என் தலையிலயும் விழுந்துட்டுதே... விழ வச்சுட்டியே...”
“ஒன் தலையில் விழுந்தது தூசி தாண்டா...”
“தூசியோ தும்போ அதை என்னால மறக்க முடியலியே.”
மோகனன், மௌனமாய் தலை குனிந்தான். குனிந்த தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். கண் வழி நீரை துடைத்துக் கொண்டான். அப்படியே அசமந்த நிலையில் நின்றான். செல்வா, அவன் தலையை நிமிர்த்தினான். ஆறுதல் சொன்னான்.
“நீ நல்லவன்தான்... ஆனால் இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் நெனக்கல...”
மோகனன், அவனை தள்ளி விட்டபடியே கத்தினான்.
“இந்தா பாரு பையா... இந்த தொடுற வேலைய என்கிட்ட வச்சுக்காத...”
“என்னை இவ்வளவும் செய்த ஒன்னை, தொடுறதுக்கு உரிமை இல்லியா?”
“நான் சொல்றத நல்லா கேளு செல்வா! உனக்கும் என் தங்கைக்கும் இடையில நான் குறுக்காய் நிற்க விரும்பல...”
“அவளுக்கு ஒன்னோட இந்தப் பழக்கம் தெரியுமா?”
“தெரிஞ்சிருக்கணும். ஒரு தடவை ஹோமோ பயல்களையும், லெஸ்பியன் பெண்களையும் நிற்க வைத்துச் சுடணும்முன்னு என்னை சாடை மாடையாக பார்த்துக்கிட்டே, யார் கூடவே டெலிபோன்ல பேசினாள் இப்ப அவள் என்னை திட்டியது முக்கியமில்லை. அவள்தான் முக்கியம் நீ அவளுக்கு... அவள் உனக்கு... எனக்கு பம்பாய்...”{{nop}}<noinclude></noinclude>
mv9q1uh0pug85e1rusb9xgzqjnb80ej
பக்கம்:ஒத்தை வீடு.pdf/200
250
202716
1838893
762261
2025-07-04T04:00:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|200||புதைமண்}}</noinclude>“அப்படின்னா.”
“ஒன்னை, அந்த சொரிப்பயல் வெள்ளையனிடமிருந்து நான் காப்பாற்ற முயற்சி எடுத்ததை, அவனுக்கு எவனோ போட்டு கொடுத்துட்டான். நேற்று நள்ளிரவிலிருந்தே, என் வேலை போயிட்டுது... பதவி போயிட்டுது... ஆயிரக் கணக்கில டாலர் போயிட்டுது... ஆனால், இதுவும் நன்மைக்குத்தான்... நேற்றே என் பேர்ல ஒரு லெட்டர் இங்கே கிடந்தது. எங்களுக்குன்னு பம்பாயில் ஒரு சங்கம் இருக்குது... ஒரு பத்திரிகையும் வெளி வருது... இப்போ இந்த சங்கத்தை அகில இந்திய சங்கமாய் ஆக்கப் போறோம். இதுக்கு என்னை பொதுச் செயலாளரா போட்டிருக்காங்க. ஒவ்வொரு மாநிலமும் சுற்றலாம். சங்கத்தின் வளர்ச்சிக்காக என்னோட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும்... யார் கண்டா? நான் ஒருவேளை அகில இந்திய வி.ஐ.பி.யாக்கூட ஆகலாம். இல்லன்னா தெருவோர லோலாயியாகவும் திரியலாம்.”
“இங்கே வருவதாய் இருந்தால், குறைந்தது ஐந்து வருஷம் ஆகும். அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்கிற செய்தி வந்தபிறகுதான் வருவேன். ஒரே ஒருநாள் உங்களுக்குத் தெரியாமலே தலை காட்டிட்டு ஓடிப் போயிடுவேன். சரி... மைடியர் பிரதர் இன் லா... கவிதாவை கை விட்டுடாதேடா... ரொம்பவும் ரோசக்காரி... எவ்வளவுக்கு எவ்வளவு ரோசம் உண்டோ... அவ்வளவுக்கு அவ்வளவு பாசம் உள்ளவள். என்னை அவள் உன்கிட்ட திட்டுனதுகூட பாசத்தின் வெளிப்பாடுதான். எனக்காக அவள் அழுதுயிருக்கிற கண்ணீர் ஆயுள் முழுதுக்கும் போதும்... சரி கெட் அவுட் ப்ளீஸ்...”
“பாவம்... என்னால நீங்க போறத நெனத்தால்... மனசுக்கு கஷ்டமா இருக்குது ஸார்...”
“யாருடா ஸார்...”
“ஸாரி... ஏன் மச்சான்... நீங்க இங்கேயே இருக்கப்படாதா? ஏன் பம்பாய்க்கு ஓடுறே...”
“ஒங்களுக்காக மட்டும் ஓடலடா... டூப்ளிகேட் அம்மாவுக்காக.... ஒரிஜினல் அப்பனுக்காக... என் பிழைப்புக்காக... ஓரினச்சேர்க்கைக்காரர்களை உதாசீனப்படுத்தும் இந்த தமிழ்நாட்டுக்காக... கர்ணனை எப்படி அர்ச்சுனன் தன்னந்தனியா கொல்லலியோ.. அப்படி, ஒன்னாலயோ கவிதாவாலயோ மட்டும் நான் ஓடலே... அதனால் என்னை தியாகியாய் ஆக்கிவிடாதே...”
செல்வா, மோகனனின் கைகளை பற்றியபடியே ஏதோ ஒரு வாசனையை உணர்ந்தான். அது வந்த மேற்கு திசையை நோக்கினான். சன் மைக்கா மேசையில் செண்பக, ஆரஞ்ச், பைன்<noinclude></noinclude>
2az34qar092k5796alxeg4aivl6imoe
பக்கம்:ஒத்தை வீடு.pdf/201
250
202717
1838896
762262
2025-07-04T04:37:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||201}}</noinclude>ஆப்பிள் வடிவங்களில் ஒரே விதமான மூன்று பொருட்கள். செல்வா, சந்தேகம் கேட்டான்.
“இது வந்து... அதாவது...”
செல்வாவின் பார்வை அந்த பொருட்கள் மீது போனபோது, மோகனன் பதிலளித்தான்.
“உன் யூகம் சரிதான். இந்த மூன்றும் வெவ்வேறு வாசனையைக் கொடுக்கிற டீலக்ஸ் நிரோத்துகள். புத்தம் புதியவை. இம்போர்ட்டட் சரக்குகள். வேணுமுன்னா தொட்டுப் பார்.”
செல்வா, அந்த மூன்றில் மல்லிகை நிறமும், அதே வாசனையையும் கொண்ட உறையை எடுத்தான். மூக்கில் வைத்தான். சுவாசம் சுவாரசியமானது. மூளைக்குள் அந்த வாசனை பதிந்தது. உடல் முழுக்க வாசனை மயம். செண்பகத்தை எடுக்கப் போனான். அதை தடுக்கப் போனான் மோகனன். கையும் கையும் உரசிக் கொள்ள, உடலும் உடலும் மோதிக் கொண்டன. மோகனன் இப்போது ஆளே மாறிவிட்டான். உருவம் மாறாமலேயே குணம் மாறியது. தங்கை மீது வைத்திருந்த பாசம், தணிந்தது. தூக்குத் தண்டனை கைதியின் கடைசி ஆசை போல் துக்கக் குரலில், தன் ஆசையை வெளிப்படுத்தினான்.
“மைடியர் பிரதர் இன் லா...! உன்கிட்ட இருந்து ஒரு கடைசி பரிசு வேணும். ஆமாம் டியர். இந்த நிரோத்தை போட்டுக்கிறேன். இதனால் உன் வாய்க்கு சேதாரம் வராது. வயிறு வாந்தியாகாது. எனக்காக கடைசி தடவையாய், உன் ஒத்துழைப்பை கேட்கிறேன். சத்தியமாய் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இந்த வீட்டில் நான் இருந்தால் நீ ஒன் செருப்பாலேயே என்னை அடி. ஒன்லி ஒன் டைம்... இப்படி டெம்டேஷன் வருமுன்னுதான் உன்னை இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்கு, நான் உத்தரவு மாதிரி போட்டேன். ஆனாலும், நான் வற்புறுத்தலப்பா... நம்மோட நிரந்தர பிரிவுக்கு பரிசாத்தான் கேட்கிறேன்.”
செல்வா, மோகனனையே பார்த்தான். நேற்றிரவு, அவன் தன்மீது காட்டிய பரிவு ஒரு தாட்சண்யமானது. அதோடு, அந்த வெள்ளையன் மேல் புரண்டதில், கிடைக்காத சுகம் ஒன்று கிடைத்ததும் நினைவுக்கு வந்தது.
செல்வா, அந்த செண்பக வாசனை உறையை எடுத்துக் கொண்டான். பிறகு, ரகசிய பேசுவதுபோல் பேசினான்.
“முதலில் நீ... அப்புறம் நான்... ஆனாலும் வேற மாதிரி...”
அவர்கள் இருந்த அறையின் திறந்த கதவு, ஒரு சின்ன தீண்டலில் வெட்கப்பட்டதுபோல் வாசலோடு ஒட்டிக்கொண்டது.{{nop}}<noinclude></noinclude>
omxlx16fbplz5zmilpyhw2eaqecbp5z
1838897
1838896
2025-07-04T04:38:11Z
மொஹமது கராம்
14681
1838897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||201}}</noinclude>ஆப்பிள் வடிவங்களில் ஒரே விதமான மூன்று பொருட்கள். செல்வா, சந்தேகம் கேட்டான்.
“இது வந்து... அதாவது...”
செல்வாவின் பார்வை அந்த பொருட்கள் மீது போனபோது, மோகனன் பதிலளித்தான்.
“உன் யூகம் சரிதான். இந்த மூன்றும் வெவ்வேறு வாசனையைக் கொடுக்கிற டீலக்ஸ் நிரோத்துகள். புத்தம் புதியவை. இம்போர்ட்டட் சரக்குகள். வேணுமுன்னா தொட்டுப் பார்.”
செல்வா, அந்த மூன்றில் மல்லிகை நிறமும், அதே வாசனையையும் கொண்ட உறையை எடுத்தான். மூக்கில் வைத்தான். சுவாசம் சுவாரசியமானது. மூளைக்குள் அந்த வாசனை பதிந்தது. உடல் முழுக்க வாசனை மயம். செண்பகத்தை எடுக்கப் போனான். அதை தடுக்கப் போனான் மோகனன். கையும் கையும் உரசிக் கொள்ள, உடலும் உடலும் மோதிக் கொண்டன. மோகனன் இப்போது ஆளே மாறிவிட்டான். உருவம் மாறாமலேயே குணம் மாறியது. தங்கை மீது வைத்திருந்த பாசம், தணிந்தது. தூக்குத் தண்டனை கைதியின் கடைசி ஆசை போல் துக்கக் குரலில், தன் ஆசையை வெளிப்படுத்தினான்.
“மைடியர் பிரதர் இன் லா...! உன்கிட்ட இருந்து ஒரு கடைசி பரிசு வேணும். ஆமாம் டியர். இந்த நிரோத்தை போட்டுக்கிறேன். இதனால் உன் வாய்க்கு சேதாரம் வராது. வயிறு வாந்தியாகாது. எனக்காக கடைசி தடவையாய், உன் ஒத்துழைப்பை கேட்கிறேன். சத்தியமாய் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இந்த வீட்டில் நான் இருந்தால் நீ ஒன் செருப்பாலேயே என்னை அடி. ஒன்லி ஒன் டைம்... இப்படி டெம்டேஷன் வருமுன்னுதான் உன்னை இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்கு, நான் உத்தரவு மாதிரி போட்டேன். ஆனாலும், நான் வற்புறுத்தலப்பா... நம்மோட நிரந்தர பிரிவுக்கு பரிசாத்தான் கேட்கிறேன்.”
செல்வா, மோகனனையே பார்த்தான். நேற்றிரவு, அவன் தன்மீது காட்டிய பரிவு ஒரு தாட்சண்யமானது. அதோடு, அந்த வெள்ளையன் மேல் புரண்டதில், கிடைக்காத சுகம் ஒன்று கிடைத்ததும் நினைவுக்கு வந்தது.
செல்வா, அந்த செண்பக வாசனை உறையை எடுத்துக் கொண்டான். பிறகு, ரகசிய பேசுவதுபோல் பேசினான்.
“முதலில் நீ... அப்புறம் நான்... ஆனாலும் வேற மாதிரி...”
அவர்கள் இருந்த அறையின் திறந்த கதவு, ஒரு சின்ன தீண்டலில் வெட்கப்பட்டதுபோல் வாசலோடு ஒட்டிக்கொண்டது.
<section end="11"/>{{nop}}<noinclude></noinclude>
3q6ehjaj6n72ootujzr57sxhu40idxy
பக்கம்:ஒத்தை வீடு.pdf/202
250
202720
1838898
762263
2025-07-04T04:42:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="12"/>
{{larger|<b>12</b>}}
{{dhr|2em}}
கவிதா, வந்ததும் வராததுமாக ‘வாக்கிங்’ என்ற சாக்கில், அந்த தெருவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். அப்பாவும் அம்மாவும் தன் கண்ணெதிரில் கொஞ்சுக் குலாவிய தணிக்கையற்ற காட்சிகளை செல்வாவிடம், சொல்லிச் சொல்லி சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அம்மாவின் பக்கத்தில் தன்னையும், அப்பாவின் பக்கத்தில் அவனையும் கற்பனை செய்து கொண்டதை சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது, அவள் முகம் சிவந்தது. சொல்கிறோமோ இல்லையோ, உடனடியாக அவனை இப்போது பார்த்தாக வேண்டும்.
பொதுவாக, நைட்டியுடன் காலையிலும் மாலையிலும் அந்தத் தெருவில் நடைபோடுகிறவள், அவன் வந்தால் அவனுடன் சேர்ந்து, போவதற்காக பாவடை, தாவணி மாதிரி தனித்தனி நிறத்தோற்றம் காட்டிய கீழே வெளிர் மஞ்சளும், மேலே மஞ்சள் சிவப்புமான புடவையில், இரண்டு சக்கர வாகனத்தை காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அங்குமிங்குமாய் சுற்றினாள். “ஏம்மா! அல்பாய்சு” என்று சொன்ன வேன் டிரைவர், அப்படி சொல்லப்பட்டவள் கவிதா என்பதை உணர்ந்ததும், “மன்னிச்சுடுங்கம்மா” என்று சொன்னான். அவன் சொன்னது காதில் ஏறாமல் நடந்து கொண்டிருந்த கவிதா, ஏதேச்சையாய் வேனுக்குள் எட்டிப் பார்த்து அதிர்ந்து போனாள். அந்த வாகனத்திற்குள் அருணும், சுபேதாவும் இருந்தார்கள். காக்கா பூக்களுக்குள் இருக்கும் வெள்ளை மொட்டுக்களாக பிள்ளைகள் பெரிய மனித தோரணையில் முதுகுச் சுமையோடு உட்காந்திருந்தன.
வேன், அங்கே நின்ற நேரத்திற்கு ஈடு கட்டுவதுபோல் பாய்ந்து பறந்தது. கவிதா அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டாள். ஒருவேளை செல்வாவை, அவன் சித்தி துரத்தியிருப்பாளோ? இவனே ஒருநாள் தன்னிடம் சொன்னதுபோல் எங்கேயாவது ஓடிப் போய் இருப்பானோ? அல்லது உடல் நலம் சரியில்லாமல்...
கவிதாவால், பொறுக்க முடியவில்லை. உடனடியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் சஞ்சலப்படுகிற மனம் அந்த மனத்துக்காரனை அல்லது காரியை கோழை போல் சித்தரிக்கிறது. பிறகு அந்த சஞ்சலம் உச்ச கட்டத்திற்கு போகும்போது, அதுவே ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்துவிடுகிறது அதற்குப் பிறகு எண்ணிப் பார்ப்பது என்பது<noinclude></noinclude>
e2jadcczejw0jg7rdlhdkagrdg1zr3d
பக்கம்:ஒத்தை வீடு.pdf/203
250
202722
1838899
762264
2025-07-04T04:47:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||203}}</noinclude>பொதுவாக இல்லை. இந்த மனோதத்துவ விதிப்படியோ என்னமோ, செல்வா வாடும் அல்லது வாட்டப்படும் வீட்டிற்கு ஏதாவது ஒரு சாக்கில் போயாக வேண்டும். போவது நிச்சயம். சாக்கு என்னவென்றுதான் புரியவில்லை.
பொய் வேடம் போடும் மெய்மைக்கும், சகவாச தோசத்தில் “புரைதீர்ந்த” பொய், வாங்காமலே வந்துவிடுகிறது. அப்பா, அம்மாவை முந்திக்கொண்டு ஒருநாள் முன்னதாக வந்த அவள், இப்போது வீட்டிற்குள் ஓடினாள். பள்ளியில் வகுப்பு பரீட்சை என்று தந்தையின் அனுமதியோடு வந்தவள், அங்கு பிரிட்ஜியில் வைத்தியிருந்த பால் பாக்கட்டுகளை வெயிலில் போட்டாள். அது ஈரம் உலர்வது வரைக்கும் காத்திருக்க முடியாமல், தவித்தாள். கூடவே ஒரு கற்பனை. இன்று வீட்டில் யாருமில்லை. இன்றைக்கு செல்வாவை வீட்டிற்குள் அழைத்து, ஆசை தீராமலே அணைத்து, சுவை தீராமலே பேசி, தனது டூர் அனுபவங்களை சொல்ல வேண்டும். அதற்காகத்தான் முந்திக் கொண்டு வந்தவள்.
அரைமணி நேரம் கழித்து, பால் பாக்கட்டுகள் கையை குளிர்விக்காமல் சூடாக்கியதில், அவள், குளிர்ந்து போனாள். ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தாள். அது கண்ணாடி பளபளப்பில் சூரிய ஒளி கற்றைகளை பிரதிபலித்து, அதன் மேலுள்ள ஆப்பிள் பழங்கள், சப்போட்டா பழங்களில் மின்னி, அதிலிருந்த தூக்குப் பையில் ஊடுறுவியது.
கவிதா, காலிங் பெல் குரலோடு “ஆன்ட்டி... ஆன்ட்டி...” என்று சொந்தக் குரலையும், கொடுத்தபோது, தாளிட்ட கதவு தானாய் திறந்தது. சலிப்போடு வெளியே வந்த சித்திக்காரி லட்சுமி, அவளை பார்த்ததும், சிறிதுநேரம் அப்படியே நின்றாள். வாராத மாமணி வந்ததுபோல், வாயகல நின்றவள், பிறகு வாயெல்லாம் பல்லானாள். உணர்வுகளுக்கு வார்த்தைகளால் ஒலி வடிவம் கொடுத்தாள்.
“என் கண்ணையே நம்ப முடியவில்லையே! ஒரு நாளும் வராத திருநாளா வந்திருக்கே? உன் கால் படுறதுக்கு இந்த வீடு பாக்கியம் செய்திருக்கு. உள்ளே வாம்மா...”
கவிதா, உள்ளே வந்தாள். சித்தி, தூசியும் தும்புமாய் கிடந்த ஒரு நாற்காலியை, தனது முந்தானையை துடைப்பமாக்கி, துடைத்துவிட்டு, கையும் ஓடாமல், காலும் ஓடாமல் நின்றாள். பெரிய இடத்துப் பெண்... இவள் வீட்டுக்காரரை பார்த்தாலேயே தொடை நடுங்க வைக்கும் அந்தஸ்திலிலுள்ள ஒரு பெரிய அதிகாரியின் மகள். சித்திக்காரி, வார்த்தைகள் வராமல் உளறிக் கொட்டினாள்.{{nop}}<noinclude></noinclude>
nvokgtfavdiy6td0wq7xclh8ttthkmh
பக்கம்:ஒத்தை வீடு.pdf/204
250
202724
1838900
762265
2025-07-04T04:52:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|204||புதைமண்}}</noinclude>“நீ... அய்யய்யோ தப்பு... தப்பு... நீங்க வந்தது எங்க வீட்டுக்குள்ள லட்சுமியே வந்தது மாதிரி இருக்கும்மா... என்னம்மா விஷயம்...”
லட்சுமி என்றதும், சிறந்த நடிகையான லட்சுமியை மனதில் பதிவு செய்தபடியே, கவிதா சத்தம் போட்டே பேசினாள். அந்தச் சத்தம், அவனை அங்கிருந்தால் வெளியே இழுத்துக் கொண்டு வரும் அளவிற்கு பெரிதாக இருந்தது. சாடை மாடையாக வீட்டுக்கு வரும்படி, அவனுக்கு சைகை செய்துவிட்டு போய்விடலாம். சித்திக்காரி, அதிசயப்பட்டு கேட்டாள்.
“தட்டுல... என்னம்மா இதுல்லாம்?”
“ஒருத்தர் வீட்டுக்கு முதல் தடவையா போகும்போது, பழங்களோட போகணுமுன்னு அப்பா சொல்வார். இது கொடைக்கானலில் வாங்கினது... எடுத்துக்குங்க ஆன்ட்டி...”
லட்சுமி எடுத்துக்கொண்டே, கேட்டாள்.
“இந்த தூக்குப் பையில என்னம்மா?”
“ஒரு வாரமா வெளியூர் போயிருந்தோமா... எப்படியோ, கரண்டல ஒரு பேஸ் போய் பிரிட்ஜ் கரண் கணைக்ஷன் இல்லாமல் கெட்டுப் போச்சு. அதனால, இந்த தூக்குப் பையில இருக்கிற, இந்த பால் பாக்கட்டுகளை, உங்க பிரிட்ஜ்ல வைத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.”
சித்திக்காரி, தனது ஏமாற்றத்தை கை சொடுக்காகவும், அவமானத்தை கண் கலங்கியும் காட்டினாள். அந்தத் தட்டை கவிதா, தன் வீட்டிற்கு தானமாய் கொண்டு வந்ததாய் நினைத்ததில் ஒரு ஏமாற்றம். அதுகூடப் பெரியதாக தெரியவில்லை. பிரிட்ஜ் இல்லாத ஏழ்மையில் ஒரு அவமானம். தட்டுத் தடுமாறி பேசினாள்.
“ஸாரிம்மா... எங்க வீட்டுல பிரிட்ஜ் வாங்கி வைக்குற நிலமையில நான் இல்ல... வாங்கக்கூடிய அளவுக்கு சம்பளம் வரத்தான் செய்யுது. ஆனால்... ஊர்ல இருந்து, தூரத்து உறவையும், பக்கத்து உறவையும் சொல்லி, இங்கே டேரா போட்டு, இந்த வீட்டையே சத்திரம் சாவடி ஆக்கிட்டாங்க. அதோட அவருக்கு சாமர்த்தியம் அவ்வளவு பத்தாது.”
கவிதா, இன்னும் அதிகமாய் சத்தம் போட்டே பதிலளித்தாள். செல்வா, இருந்திருந்தால் இந்நேரம் வந்திருப்பார். அவர் எங்கே போனார் என்பதை எப்படி கேட்பது? இவள் தயக்கத்தைப் போல, சித்திக்காரிக்கும் ஒரு தயக்கம். பக்கத்திலிருந்து கொண்டே இப்படிச் சத்தம் போட்டு பேசுகிறாளே, ஒருவேளை, அவளிடம், தன்னை<noinclude></noinclude>
5epda4l34t54jtl9c36o67sre1nwqsu
பக்கம்:ஒத்தை வீடு.pdf/205
250
202726
1838901
762266
2025-07-04T04:57:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||205}}</noinclude>யாராவது செவிடு என்று சொல்லியிருப்பார்களோ? என்ற அல்லாடல். எல்லாவற்றையும்விட, கேவலம் தன் வீட்டில், ஒரு பிரிட்ஜ் வாங்க முடியவில்லையே என்ற கொதிப்பும் தவிப்பும் கூடிய பேரவமானம். இதைப் புரிந்த கொண்டதுபோல் கவிதா, தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் தோளில் கை போட்டாள். பிறகு, அவளை மாமியாராகவும், தன்னை மருமகளாகவும் பாவித்துக் கொண்டு, மாமனாருக்கு வக்காலத்து வாங்கினாள்.
“மாமாவை நினைத்து நீங்க பெருமைப்படணும் அத்தே...”
ஆன்ட்டி, அத்தையானதில், அவள் அர்த்தம் கண்டுபிடித்து விடக்கூடாதே என்று ஆரம்பத்தில் பயந்த கவிதா, அவள் முகம் மரப்பொம்மையாய் இருப்பதைப் பார்த்ததும், இவளுக்கு தத்துவ உபதேசம் செய்ய தோன்றியது.
“மாமா... ஆயிரத்துல ஒரு அரசு ஊழியர் ஆன்ட்டி. அவரோட ஆபீஸ் ஒரு பணச்சுரங்கம். அங்கிள் நினைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆயிரமாய் அடிக்கலாம். பிரிட்ஜ் என்ன... வாஷிங்மெஷின், ஏ.சி, கம்யூட்டர், கார் - இப்படி “கைண்டா” வாங்கலாமாம். இவர் கண் பார்வைக்கு எத்தனையோ பேர் தவம் இருக்காங்களாம். எங்கப்பா சொல்வாரு... அதுவும் தலை குனிஞ்சுக்கிட்டே சொல்வாரு...”
“நீதான் மெச்சுக்கணும். ஆனாலும், எங்க வீட்டு மிஸ்டர் நேர்மையானவர் என்கிறதுல எனக்கும் பெருமைதாம்மா... எனக்கும் ஒரு பெண் இருக்காள்... உன்னை மாதிரியே வளரப்போறாள். இதையும் நான் நினைச்சுப் பார்க்க வேண்டியதிருக்கே. அதோட பெரிய இடத்துப் பெண்ணான உன்னை, ஒரு உருப்படியான சோபா செட்டில உட்கார வைக்க முடியலையேன்னு ஆன்ட்டிக்கு ஒரு வருத்தம்.”
“எளிமையாய் இல்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது ஆன்ட்டி.”
சிறிது இடைவெளி மௌனம்.
இந்த இடைவெளியில் இரவு வீடு திரும்பும் கணவனிடம் கொடுக்க இருக்கும் கோரிக்கை பட்டியலில் சில அயிட்டங்களை கூட்டிக் கொண்டாள் சித்திக்காரி. கவிதா, சுற்றி வளைத்து விசயத்திற்கு வந்தாள்.
“ஒங்க வீட்டுப் பொருளை ஏதாவது பிரிட்ஜ்ல வைக்கணுமுன்னா... யார் கிட்டயாவது கொடுத்தனுப்புங்க ஆன்ட்டி எங்க<noinclude></noinclude>
o2rfx6fsb3nuy7f2x26nckagqik8grr
பக்கம்:ஒத்தை வீடு.pdf/206
250
202728
1838904
762267
2025-07-04T05:03:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|206||புதைமண்}}</noinclude>பிரிட்ஜ் இன்னும் ஒரு மணிநேரத்துல ரிப்பேராகி விடும். எங்கப்பா, டூர்ல இருந்தே, எலக்ட்ரிசிட்டி போர்டு சேர்மன்கிட்ட பேசிட்டாரு...”
இருவர் சிந்தனைகளும், தத்தம் உள் உலகிற்குள் சஞ்சரித்த போது, அதை கலைப்பதுபோல் மேற்கு அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்து எட்டிப்பார்த்த செல்வாவைப் பார்த்து, சித்தி முகம் சுழித்தாள். கவிதா, சித்திக்காரிக்கு தெரியாமல், அவளுக்கு பின்னால் நகர்ந்து கொண்டு, தலைக்கு மேலே கையை வைத்து, அவனுக்கு சமிக்ஞை செய்தாள். செல்வா, கவிதாவை பார்த்ததுதான் தாமதம். ஏற்கெனவே நொந்து போயிருந்த கதவை படாரென்று சாத்திக்கொண்டான். சித்திக்காரி, கவிதாவிடம் ஒருபாடு அழுதாள்.
“என் வீட்லேயே இருந்துக்கிட்டு, எப்படி என்னை மூஞ்சில அறையறது மாதிரி சாத்துறான் பாரு... பால் கொடுக்கிற மாட்ட, பல்ல பிடித்து பார்க்கிறான். நீ, பெரிய இடத்துப் பெண்ணு... ஆனாலும், எப்படி ஒரு ஆம்பள வரான்னு என் பின்பக்கமா மறஞ்சிக்கிடறே... இதுக்குப் பேர்தாம்மா வளர்ப்பு முறை...”
அந்தக் கதவுச் சத்தம், கவிதாவையும் பேயாய் அறைந்தது. ஆனாலும், ஒரு ஆறுதல். அவன் லுங்கியில் இருப்பதை பார்த்துவிட்டு, தனது சமிக்ஞையினால் அவன் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு சிறிது காலம் தாழ்த்தி வருவான் என்று அனுமானித்தாள். ‘அவர் சட்டை தொலளதொளப்பாய் இருக்கிற பார்த்தால், என்னை பார்க்காம இளைச்சிட்டார் போலிருக்கே... சாதாரண இளைப்பல்ல... பாதி இளைப்பு... முக மெலிவில் பற்கள்தான் பெரிதாய் தோன்றின.’ அவள் கிள்ளி விளையாடிய கன்னங்கள், கிண்ணக் குழிகளாய் தோன்றின. அந்தச் சமயத்தில், அவன் கௌரவத்தில், தன் வீட்டு கெளரவமும் இருப்பதை புரிந்துகொண்ட சித்தி, சிறிது விட்டுக் கொடுத்துப் பேசினாள்.
“ஒரு வாரமாத்தான் இப்படி எதையோ பறி கொடுத்தது மாதிரி இருக்கான். மற்றபடி, நல்ல பையன்தான். இவருக்கு கூடப்பிறந்த அண்ணன் மகன். நான் இவனை என் சொந்த மகன் மாதிரிதான் நினைக்கேன். ஆனால், அவன்தான் இந்த ஒரு வாரமா...”
கவிதா, நகைத்தை கடித்தபடியே மெல்லச் சிரித்தாள். அவர் தன்னால்தான் அப்படி இளைத்துப் போயிருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போனது தப்புத்தான். ஆனால், கதவு மூடித்தானே கிடந்தது. என் மீது இருக்கும் உரிமையான கோபத்தை, இப்படி கதவைச் சாத்தி காட்டுகிறாரா... அல்லது தனக்கும் அவருக்கும்<noinclude></noinclude>
pu2a0m1h8o3zthv4acnljpwcbcyk0q3
பக்கம்:ஒத்தை வீடு.pdf/207
250
202730
1838906
762268
2025-07-04T05:09:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||207}}</noinclude>இருக்கும் உறவு சித்திக்கு தெரியக்கூடாது என்பதற்காக, அப்படி கதவை அறைந்தாரா...? எப்படியோ, இப்போ பேண்ட், சட்டை போட்டுக் கொண்டிருப்பார். சீக்கிரமாய் தெருவிற்கு வருவார். என்னைப் பார்ப்பதற்காகவே அங்குமிங்குமாய் நடப்பார். ஆசாமியை அலைய விடக்கூடாது. வாசலிலேயே வரவேற்று, வீட்டுக்குள் கடத்த வேண்டும்.
“நான் புறப்படுறேன் ஆன்ட்டி.”
“அதுக்குள்ள என்னம்மா அவசரம்? ஒரு ஜூஸ் கொண்டு வாரேன்.”
கவிதாவின், பதில் சத்தம் வலுத்தது.
“நான் வீட்ல தனியாத்தான் இருக்கேன் ஆன்ட்டி... ஒரு பிரண்ட் வருவாங்க... நல்லா நேரம் போகும். சீக்கிரமா வாங்க...”
“இப்பவே வேணுமுன்னாலும் வாரேம்மா. ஒன் வீட்ட வெளியிலதான் பார்த்திருக்கேன்.”
கவிதாவின், புயல் சத்தம் பூச்சத்தமானது.
“ஸாரி ஆன்ட்டி. சீக்கிரமா ‘போகணும்’ என்கிறத, ‘வாங்கன்னு’ என்று சொல்லிட்டேன். வீட்ல சாமான்கள் தாறுமாறா கிடக்குது. நாளைக்கு நானே வந்து உங்கள கூட்டிட்டுப் போறேன். நான் வாரேன் ஆன்ட்டி...”
கவிதா, அந்த வீட்டு உள்ளோட்டத்தை திரும்பித் திரும்பி பார்த்தபடியே, வெளியே வந்தாள். சொந்த வீட்டின் இரும்புக் கிராதிகளில் சாய்ந்தபடியே நின்றாள். கண்கள் மட்டும் அங்குமிங்குமாய் சுழன்றன. அவன் டிரெஸ் செய்வதற்கு பதினைந்து நிமிடம் நேரம் கொடுத்து நின்றாள். சித்தியிடம், வாங்கிக் கட்டிக் கொள்வதற்கு இன்னொரு பத்து நிமிடம். ஒருவேளை அவன் தன்னோடு அதிக நேரம் தங்கவேண்டும் என்பதற்காக, அவன் சாப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கினாள். பிறகு நகத்தை கடித்தாள் இனிமேல் ஒருவேளை குளிக்கப் போகிறாரோ என்று நேர ஒதுக்கீடு செய்தாள். சித்தி, இன்னும் சமையலை முடித்திருக்க மாட்டாள் என்பதற்காக சிறப்பு நேர ஒதுக்கீடு வழங்கினாள் ஆகக்கூடி இரண்டு மனிநேரம் வரை கத்திருந்தாள். வீட்டுக்குள்ளும் போக முடியாமல், வெயில் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாகவும் நடக்க முடியாமல், கால் வலியை சரிசெய்ய, அதை சிறிது முன்னால் நீட்டியபடியே கம்பிக் கிராதிகளில் சாய்ந்தாள். பிறகு, குறுக்கும் நெடுக்குமாய் கோணல் மாணலாய் நடந்தாள்.{{nop}}<noinclude></noinclude>
arolm21jffop7pvdw85r2g66cqfhrg4
பக்கம்:ஒத்தை வீடு.pdf/208
250
202732
1838911
762269
2025-07-04T05:17:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|208||புதைமண்}}</noinclude>அரைமணி நேரத்திற்குள், அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் ஆடை அலங்காரத்தோடு எதிரே வந்து கொண்டிருந்தான். கவிதா, அக்கம் பக்கம் பார்க்காமலே ஓடினாள். அவனை நோக்கி பறப்பதுபோல் கைகளை ரெக்கையாக்கிக் கொண்டாள். ஒரே நிமிடம். அவள் முகம், அமாவாசையாகியது. கூனிக்குறுகிப் போனாள். தலை தானாக கவிழ்ந்தது. செல்வா, அவளைப் பார்த்து திடுக்கிட்டு, ஒற்றைக் காலில் நின்றான். மோகனனின் பாணியில் அதே ஒற்றைக் காலை திருப்பி, வீட்டின் வெளி வாசல் கதவை மோதி, தன் வீட்டிற்குள் மறைந்து விட்டான்.
கவிதாவுக்கும், சுயமரியாதை கோபமானது. அந்த சுயத்தில், அவளுக்கு, அவள் கொண்ட காதலை தொடரவேண்டும் என்பதைவிட, அவனது பாரா முகத்திற்கு காரணம் கண்டு பிடிக்கவேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது. சொந்த அம்மாவே தன்னை எப்போது தொலைத்தாளோ, அப்போதே, எல்லோருடைய புறக்கணிப்பிற்கும் ஆயத்தமாக வேண்டுமென்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறவள். அவன் செய்த காரியத்தைவிட, அதற்கான காரணமே முக்கியமாய் பட்டது. ஏதோ வெறி உந்த, அவன் போன வீட்டிற்குள்ளேயே போனாள். சித்தி எதிர்பட்டால் அதற்குரிய காரணத்தை சொல்வதற்கும் ரெடியாகிவிட்டாள். செல்வா, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நாட்டியத்தை தொலைக்காட்சியில் பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பரவசத்திற்குரியவன், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஏற்கெனவே நாட்டியப் பதிவு செய்த அவள் அண்ணன் மோகனன். பம்பாய்க்கு திரும்பாப் பயணமாக போவதாய் அவள் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டான். உன் உறவு தொடரட்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். அண்ணனாகிய தன்னை அவள் புறக்கணித்து விடக்கூடாதே என்று அர்த்தத்தில், அப்படி அவன் எழுதியதாக, இவள் அர்த்தப்படுத்திக் கொண்டாள்.
கவிதா, இருமினாள்; செருமினாள் பின்னர், அந்த வீடு முழுவதையும் திருட்டுத் தனமாக பார்த்தபடியே. அவன் முடியை பிடித்து இழுத்தாள். செல்வாவின் முகம் மேல்நோக்கித் திரும்பியது. அவளைப் பார்த்ததும், அதே முகம், கால் கைகளை இழுத்துப் பிடித்து தரையில் நேராக நிறுத்தியது. வலது கை ரிமோட் கட்டுப்பாட்டு கருவியின் சிவப்பு பித்தானை அழுத்தியது கலர் கலரான அந்த வண்ணப் பெட்டி வெறுமையானது.
செல்வா, அவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த அறையின் குறுக்கு வெட்டை நீளவாக்கில் நடந்து அறைக்கதவை<noinclude></noinclude>
7cq01obil0kbbz6pa86smgf9wu9ngpc
பக்கம்:ஒத்தை வீடு.pdf/209
250
202734
1838914
762270
2025-07-04T05:25:57Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||209}}</noinclude>உடையும்படி சாத்திக் கொண்டான். இதற்குள், சமையலறைக்குள் தொலைக்காட்சியின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லையென்றாலும், பாடலை ரசித்துக் கொண்டிருந்த சித்திக்காரி, அது நின்று போனதும், காரணம் கண்டறிய வெளியே வந்தாள் கவிதாவை, மீண்டும் பார்த்த மலைப்பில் நின்றாள் கவிதா, தனது வருகையின் நோக்கத்தை திசை திருப்பிச் சொன்னாள்.
“எனக்கு போர் அடிக்குது ஆன்ட்டி எதிர்பார்த்த பிரண்ட் வர்ல. வரணுமுன்னு அவசியமும் இல்ல... நீங்க வாங்க ஆன்ட்டி...”
“செத்தே இரும்மா. இந்த பேயனுக்கு பொங்கிப் போட்டுட்டு வாறேன். தான் பார்க்காத டி.வி.யை, பார்க்க முடியாட்டாலும், காதால கேட்கப்படாது என்கிற ஆங்காரத்துல ஆப் செய்துட்டு உள்ளே போயிட்டான் பாரு... இவனல்லாம் உருப்படுவானா?... நீயே சொல்லும்மா...”
கவிதா, விரக்தியின் விளிம்பில் நின்றாள் ஆகையால், விம்மலோ, தும்மலோ எதுவும் ஏற்படவில்லை. ‘நீங்க ஆற அமர என் வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி. நான், உங்களுக்காக காத்திருக்கேன்’ என்றாள் பிறகு, அந்த வீட்டையும், வீட்டிற்குள் அவன் இருக்கும் அந்த அறையையும் திரும்பிப் பார்க்காமலே ஒரே போக்காய் வெளியேறினாள்.
{{dhr|2em}}
<section end="12"/><section begin="13"/>
{{larger|<b>13</b>}}
{{dhr|2em}}
செல்வா, குமைந்து கொண்டிருந்தான் இதயம் நெருப்பு பற்றியதுபோல் புகைந்து கொண்டிருந்தது. போர்வையால், உச்சி முதல் பாதம் வரை, அந்த வெயில் நேரத்திலும் இழுத்து மூடினான். இரு கரங்களையும் இடுப்போடு ஒடுக்கி, முடி களைந்தும், மூளை குழம்பியும் குப்புறப் படுத்துக் கிடந்தான் இந்நேரம், அவன், குழந்தைகளின் ஹோம் வொர்க்கிற்கு உதவி செய்திருக்க வேண்டும். ஆனாலும், அவன் உடல், அவர்களுக்கு உதவி செய்தது அவனுக்கு இரு பக்கமும் இருந்த குழந்தைகள், அவன் முதுகிலும், பிட்டத்திலும் நோட்டுப் புத்தகங்களை வைத்து, பென்சிலால் எழுதுவதும், ரப்பரால் அழிப்பதுமாய் இருந்தன அருண், சுபேதாவிற்கு திடீர் ஆசிரியரானான். அவள் தலையில் அடிக்கடி குட்டினான். இவளும் ஆசிரியை குட்டை விட, அது லேசாக இருந்ததால், அண்ணன் குட்டை பொறுத்துக் கொண்டாள்.{{nop}}<noinclude></noinclude>
ceerp9gc3ho0qobiyiqqbyid1qe8g2j
பக்கம்:ஒத்தை வீடு.pdf/210
250
202736
1838917
762272
2025-07-04T05:30:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|210||புதைமண்}}</noinclude>செல்வாவிற்கும் ஒரு சுக உணர்வு. பசு மாட்டின் மேலிருந்தபடி, அதன் உண்ணிகளை கொத்தித் தின்னும் காகங்கள், அந்த மாட்டிற்கு கொடுப்பது போன்ற சுகம். ஆனாலும், மரக்கட்டையாய் கிடந்தான். உடல் இயங்கவில்லையானாலும், மனமும் மூளையும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன இருபக்கமும் அடிபட்டு, மனச்சாட்சி மெளனச் சாட்சியானது.
நேற்று, கவிதாவிடம் அவன் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனம் என்பது அவனுக்கே தெரியும். ஆனால், அவனது, காட்டுமிராண்டியான, செல்லத்தனமான மோகனனை, அவனால் மறக்க முடியவில்லை. அண்ணன், தங்கை மாறி மாறி வந்தார்கள். முதல் தடவை வாந்தி எடுத்தவனுக்கு, அந்த வாசனை மிக்க டீலக்ஸ் உறை இப்போதும், கிளுகிளுப்பூட்டும் வாசனையாக வந்தது. உடலெங்கும், உடலை லேசாக்குகிறது. அதோடு, தான் பயன்படுத்திய அந்த செண்பக வாசனை டீலக்ஸையும் நினைத்துக் கொண்டான் தன்னைவிட உருவத்திலும், வயதிலும் பெரிய மோகனனை, பாசிவ் பார்ட்னராக - சும்மா கிடக்கும் பங்காளியாக ஆக்கிக் காட்டியதில் அவனுக்கு வெற்றிப் பெருமிதம்கூட ஏற்பட்டது. தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மையாகியது. அவனுக்கு கிடைத்த ஆண்சுகம், பெண்சுகம் போலவே தோன்றியது. தன்னுள் துடித்த ஏதோ ஒன்றிற்கு வடிகால் கிடைத்த ஒரு ஆனந்த அனுபவம். அதேசமயம், மோகனனை, இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஒரு பரிதவிப்பு. அவனை அப்போதே பார்க்கத் துடித்தான். அவன் கூட்டிச் சென்ற கிளப்பிற்கு போய், அவனது பம்பாய் முகவரியை வாங்கிக் கொண்டு தானும் பம்பாய்க்கு போய்விடலாமா என்ற சிந்தனை.
ஆனாலும், அந்த கற்பனையான பயணத்தை, கவிதா மானசீகமாக வழி மறித்தாள். டூப்ளிகேட் அம்மாவுடன் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள பாவப்பட்ட பெண்தான். ஆனாலும், பழிகாரி. அந்த அம்மா விசயத்தை, முன்பே அவனிடம் சொல்லி இருக்கலாம். எனினும், சுயமரியாதை விட்டுக் கொடுத்து, வீடு தேடி வந்தாள். அவள் விளக்கமளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். ஆனால், நட்பாகத்தான் கொடுக்க முடியும். காதலாக கொடுக்க முடியாது. செல்வாவின் மனதிலிருந்து, அந்த மோகனன், அவளைத் துரத்திவிட்டு, தான் மட்டுமே தன்னந் தனியாய், தக்காரும் மிக்காரும் இல்லாமல் காலூன்றிவிட்டான் அவன் நாட்டியத்திற்கு முன், இவள் நடை நொண்டியடிக்கிறது. அவன், கிறங்க வைக்கும் பார்வையில், இவள் பார்வை மங்கிப் போகிறது. அவன் மரகதப் பச்சை டையில், இவள் கழுத்துச் சங்கிலி, அந்த கழுத்தை சுற்றிய நாகம்போல் தோன்றுகிறது. அவன்<noinclude></noinclude>
rjmvj64x7nnexb4cl89m09nr6ojqapi
பக்கம்:ஒத்தை வீடு.pdf/211
250
202738
1838934
762273
2025-07-04T06:08:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||211}}</noinclude>தீண்டியதும், அவனைத் தீண்டியதும் ஒரு பெருஞ்சுகம். அவற்றின் முன்னால், இவள் கொடுத்தவை சின்னஞ்சிறு சுகங்கள்.
அந்த மோகனனின் பாட்டுக்கு முன், இவள் கெஞ்சலும் கொஞ்சலும், சிணுங்கலும்-குலுக்கலும் அற்பமாகின்றன. ஆனாலும், அவளையும் உதற முடியவில்லை. இவனுக்கு சுமை தாங்கியாக இருந்தவள். இவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தவள். சிறுமையில் சுருங்கிப் போன இவனை, பெருமைப்படுத்திய அவளை, இவன் சிறுமைப் படுத்திவிட்டான். ஆனாலும், அவள்தான் அதற்குக் காரணம் நேற்று வந்ததுபோல், டூருக்கு போவதற்கு முன்பு, ஏதாவது ஒரு சாக்கில், தான் போகப்போவதை சொல்லியிருக்க முடியும். ஒருவேளை, அண்ணனுக்கு இவளே தன்னை கூட்டிக் கொடுத்தாளோ என்னமோ? இப்போதைய நிலமைக்கு இவளே காரணம்; இவளே வில்லி.
செல்வா, மல்லாந்து புரண்டான். இதனால், குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், அவன் முதுகிற்குள் சிக்கின. சுபேதா, அவன் முதுகோர இடுக்குகளிலிருந்து, நோட்டை மீட்பதற்கு போராடியது போது, செல்வாவின் மனம் கிராமத்திற்கு போனது ஏரிக்கரையில் ஏழெட்டு நண்பர்களோடு சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்து, அந்த ஏரியால் பெருக்கெடுத்த கிணறுகளில், அந்தர் பல்டி அடித்தது, குற்றாலத்திற்கு போன குளியல் நினைவுகள், மாலையில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய வாலிபால் விளையாட்டு, பம்பு செட் நீரில் அருவியாய், ஏகாந்தமாய் குளித்தது, வெட்டை வெளி பசும்புல் தரையில் ஏகாந்தமாய் படித்தது; படுத்தது, வகுப்புக்களில் முதலாவதாக வந்தது. இங்கேகூட கல்லூரியில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில், ஏதோ ஒரு வகையில் ரேங்கில் வந்தது. இப்போது நான்கைந்து நாட்களாக கல்லூரிக்குப் போவதுபோல் போக்குக்காட்டி, அடையாறு, குழந்தைகள் பூங்காவிற்குப் போய், தன்னந்தனியாய், தனி மரமாய், மரங்களோடு மரமாய் நின்றது; படுத்தது; புரண்டது; எழுந்தது; அலைந்தது; கிராமத்தில் முறைப்பெண் ஒருத்தி அவனை வம்புக்கு இழுத்தது; இவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனது; ஊரில் கிடைத்த நல்ல பையன் பட்டம்.
இப்போது அந்த அறைக்குள், பழையதையும் புதியதையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு இறுதியில் செல்வா மனதளவில் செத்துப் போய்க் கிடந்தான். ஒரு வாலிபனுக்குரிய ஆண்மை, நூலறுந்த காற்றாடியாய் சுற்றுகிறது. இப்போது காதலனும், காதலியும் இவனே. இவன் காதலனாகும்போது, மோகனன் காதலி ஆகிறான்.<noinclude></noinclude>
5ve5wgu0x1p59ymrghl0pb3jaovhiyh
பக்கம்:ஒத்தை வீடு.pdf/212
250
202740
1838938
762274
2025-07-04T06:19:46Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|212||புதைமண்}}</noinclude>இவன் காதலியாகும்போது, மோகனன் காதலனாகிறான். ‘போயிற்று... எல்லாம் போயிற்று. தந்தையின் குனிந்த தலையை நிமிர்த்துவதற்குப் பதிலாய், தன் பங்கிற்கும் இவன் தாழ்த்தியாயிற்று. சித்தப்பாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாகிவிட்டது.’ இப்போது, வெறும் சதைப் பிண்டம். உயிர் இருப்பதால் மட்டுமே உலாவும் நடைப்பிணம். ‘சண்டாளி; சதிகாரி நீ மட்டும் என்னை வம்புக்கு இழுத்து காதலிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் முழுமையான மாணவனாய், பாசமிக்க சித்தப்பாவிற்கு, நன்றி மறக்காத அண்ணன் பிள்ளையாய், குழந்தைகளுக்கு தோழனாய், ஒரு முழுமையான மனிதனாய் தலை நிமர்ந்து நடந்திருப்பேன். என்னை கெடுத்துட்டியேடி! அர்த்த நாரீஸ்வரனாய் என்னை ஆக்கிட்டியேடியடி! நீ வஞ்சகி... உன்னிடம், நானே நினைத்துப் பார்க்க கூசும் என் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சொல்லி இருக்கிறேன். ஆனால் நீயோ, உனக்கு ஒரு டூப்ளிகேட் அம்மா இருப்பதைப் பற்றியோ, உன் அண்ணன், ஓரினச் சேர்க்கைக்காரன் என்றோ சொல்லல... சொல்லியிருந்தால் பிழைத்திருப்பேன். இப்போ சாகாமல் செத்துட்டேனடி...’
செல்வா, வெந்து தணியாமல் வெந்து கொண்டே கிடந்தான். இதற்குள் அருண், இவன் மார்பில் நோட்டுப் புத்தகத்தை நகர்த்தி, கண்ணுக்கு கீழே கொண்டுவந்து, ‘அண்ணா! வாட் ஈஸ் திஸ் சர்க்கிள்’ என்றான். சுபேதாவோ, ‘அண்ணா நான் வேன்ல போகமாட்டேன். அண்ணனோட ஸ்கூட்டர்லதான்... போவேன்’ என்று தான் என்பதற்கும், போவேன் என்பதற்கும் அழுத்தம் கொடுத்தாள். செல்வாவால் எரிச்சலை அடக்க முடியவில்லை. சுபேதாவின் காதை வலது கையால் திருகிக் கொண்டே, அருணின் கன்னத்தை இடது கையால் பிதுக்கிக் கொண்டு சுத்தினான். “சனியங்களா... ஒங்கம்மா கிட்டப் போய் பாடம் கேளுங்க...” என்று சொன்னபடியே, அருணின் நோட்டுப் புத்தகத்தை கீழே வீசியடித்தான். அந்த வீச்சில், அந்த நோட்டு, தாள் கிழிந்து, அட்டை விலகி, அலங்கோலமாய் கிடந்தது.
செல்வா, தனது முட்டாள்தனத்தை உணர்ந்ததுபோல், இரண்டு குழந்தைகளையும் விடுவித்துவிட்டு, அந்த நோட்டுப் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்தபோது -
வாசலில், சித்தப்பா!
மனைவி, ஏற்னெவே குழந்தைகளிடம் இவன் நடந்து கொள்ளும் விதம் குறித்து சொல்லியிருக்கிறாள். அதனால்தான், குழந்தைகளை, வேனில் அனுப்ப சம்மதித்தார். இப்போது, அருணும், சுபேதாவும், கேவியபடியே அப்பாவின் கைகளை<noinclude></noinclude>
eta3o7b0dobnpuxvlbn6j92ggxyb05n
பக்கம்:ஒத்தை வீடு.pdf/213
250
202741
1838944
762275
2025-07-04T06:25:40Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||213}}</noinclude>பிடித்துக்கொண்டு நின்றனர். “இனிமேல் அண்ணாகிட்ட இருக்க மாட்டேம் டாடி...” என்றான் அருண். சுபேதா, அவன் பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதுபோல், அப்பாவின் கையை விட்டுவிட்டு, அருணின் கையை பிடித்தாள்.
அண்ணன் மகனை, புனல் ததும்பப் பார்க்கும் சித்தப்பா, இப்போது கனல் கக்கப் பார்த்தார் குழந்தைகளை, அவன் அடிப்பதாக, தன்னிடம் குற்றஞ்சாட்டிய மனைவியிடம் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியவர், இப்போது அதிர்ந்து போய் நின்றார் அப்போதே நேர்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகி, பக்கவாட்டில் சிந்தித்தார். “உங்க அண்ணன் மகனை, நம்ப அம்மா லேசா கஷ்டப்படுத்துறாங்க அய்யா... நான் சொன்னேன்னு சொல்லாம, சாடை மாடையா சொல்லுங்கையா” என்று சொன்ன அதே வேலைக்காரம்மா, நேற்று, “இந்த பிள்ளாண்டான் போக்கும் சரியில்லை அய்யா.” என்றாள். அவனுடைய பிரச்சினையை கண்டறிய, அலுவலகம் போகிற வழியில், செல்வா படிக்கும் கல்லூரியிலும் விசாரித்தார். கல்லூரிக்கு அவன் நான்கைந்து நாட்களாக போகவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. செல்வாவை அழுத்தம் திருத்தமாய் பார்த்தார். அவன் தலை தாழ்த்திவிட்டு, மீண்டும் நிமிர்ந்தபோது -
“உன்னோட பிரச்சினை என்னடா?”
“ஒண்ணுமில்ல சித்தப்பா. நல்லாத்தான் இருக்கேன்.”
“அதை நான் சொல்லணும். காலேஜ் போறீயா?”
“போறன் சித்தப்பா. சித்தி புளுகிறாங்க.”
“பொய் பேசவும், பழி போடவும் கத்துக்கிட்டே!. இன்னும் என்னல்லாம் கத்துக்கிட்டியோ. சொல்லுங்க ஸார். நானே காலேஜ்ல போய் விசாரித்து வந்தேன் ஸார்.”
செல்வா, தலை கவிழ்ந்தபடியே, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். பிறகு, அவரது காலில் விழுந்து கதறப் போனான். இதற்குள் சித்தப்பா முந்திக் கொண்டார்.
“இந்தா பாருடா! பளுவிலேயே பெரிய பளு, நன்றிப் பளு. உங்கப்பா. அதான் எங்கண்ணன், காய் கறிகளையும், என்னையும் வண்டியில ஏற்றிக்கிட்டு, புளியரை சந்தைக்கு வண்டி அடிப்பார். ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு மாடு, தவழ ஆரம்பிச்சுட்டுது. உடனே, அந்த மாட்டை அவிழ்த்து வண்டியில பின் பக்கமா கட்டிட்டு, இறங்கப் போன என்னையும் இறங்கவிடாமல் தடுத்துட்டு, அந்த மாட்டுக்குப் பதிலாய் ஒரு மாடாய் வண்டி இழுத்தார். எத்தனையோ கஷ்டத்திலயும் என்னை படிக்க வைத்தார் நானும் வட்டியும்<noinclude></noinclude>
gey377uced2g677t8nbp48p9kokfsj2
பக்கம்:ஒத்தை வீடு.pdf/214
250
202742
1838953
762276
2025-07-04T06:36:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|214||புதைமண்}}</noinclude>முதலுமாய் நன்றிக் கடன் செலுத்திட்டேன். வாங்குன வரதட்சணை பணத்தை அப்படியே அண்ணன் கிட்ட ஒப்படைத்தேன். உன் பெரிய அக்காவுக்கு, நானே நகை போட்டு மதுரையில் கல்யாணம் செய்து வச்சன். சின்னக்காவுக்கும் கொஞ்சம் உதவுனேன். இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, கணக்கு சரியாயிட்டு. நீ, ‘எங்கப்பா சித்தப்பாவ படிக்க வச்சாரு. அதனால் சித்தப்பா, நம்மள படிக்க வைக்க வேண்டியது அவரோட கடமை.’ அப்படின்னு, நீ நினைக்கக்கூடாதுன்னு சொல்றேன். இந்த வீட்ல இருந்து படிக்கக்கூடாதுன்னு சொல்லல. உன்னை தர்மத்துக்காக படிக்க வைக்கேன். இதை நீ புரிஞ்சுக்கணும்.”
இடையிலே, ஒரு இடைச்செறுகலாக சித்தியின் குரல்.
“எம்மாடியோ... எனக்குத் தெரியாம, இவ்வளவும் நடந்திருக்கா...? உங்க அண்ணன், உங்கள நல்லாத்தான் மயக்கி ஓட்டாண்டி ஆக்கிவிட்டிருக்கார். ‘பெரிய குடும்பமாயிருக்கு. யோசித்து செய்யுங்கன்னு,’ எங்கம்மா, எங்கப்பாகிட்ட சொன்னது சரியாப்போச்சு.”
சித்தப்பா சிவனுப்பாண்டி, அண்ணன் மகனிடம் தொடர்ந்து பேசுவதா... அல்லது மனைவியை அடக்குவதா, என்று புரியாமல் தவித்தபோது, சித்திக்காரி தொடர்ந்தாள்.
“உங்க அண்ணனுக்காவது புத்தி வேணும். ‘உன்ன நம்பி வந்திருக்கிற பெரிய இடத்து பெண்டாட்டிய பூ மாதிரி நடத்துணுன்டான்னு’ புத்தி கெட்ட உங்களுக்கு புத்தி சொல்லியிருக்கணும். அந்த மனுஷன் பெரிய மனுஷனாம், பெரிய மனுஷன். ஒரே அடியா மொட்டை அடிச்சுட்டார்.”
சிவனுப்பாண்டி, முதல் தடவையாக மனைவியை நோக்கி, கையை ஓங்கினார். பிள்ளைகைள் மட்டும் அந்த கையை எம்பிக் குதித்து பிடிக்கவில்லை என்றால், இந்நேரம் அவள், இந்த சாதுவின் கோபத்தை தாங்க முடியாத, காடாய் சரிந்திருப்பாள். அதற்குள், செல்வா துள்ளி எழுந்தான். மிரட்டல் பார்வையோடு சித்தி அருகே சென்றான்.
“சித்தி... எங்கப்பா பற்றி இதுக்குமேல ஏதாவது சொன்னீங்க... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.”
“ஓஹோ... அந்த அளவுக்கு வந்துட்டியா. ஒரு நாளும், கை நீட்டி அறியாத மனுஷன, கையை ஓங்க வச்சுட்டே... இப்போ நீ வேற, அடிப்பேன் என்கிற அர்த்தத்துல சொல்றியா... வேணுமுன்னா அடிச்சுட்டுப் போப்பா.”{{nop}}<noinclude></noinclude>
8lao5bm4e6rx0o89n52km3s07lm5c30
பக்கம்:ஒத்தை வீடு.pdf/215
250
202743
1838968
762277
2025-07-04T06:48:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||215}}</noinclude>சித்தப்பா, மனைவியை கையமர்த்திவிட்டு, செல்வாவை பார்த்து நடந்தார். இடையே குறுக்கிட்ட பிள்ளைகளின் முதுகுகளில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, அவர்களை மனைவியின் பக்கமாய் தள்ளிவிட்டார். ஆவேசமாய் பேசினார்.
“இந்த அளவுக்கு பேச வந்துட்டியாடா... ‘அண்ணன் பிள்ளைய வளர்க்கிறதைவிட, தென்னம் பிள்ளைய வளர்க்கலாம்’ என்கிறது சரியாப் போச்சு. ஆனாலும், உன் படிப்ப கெடுத்துட்டேன் என்கிற பழி பாவத்திற்கு நான் ஆளாக விரும்பல. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. எப்படியாவது காலேஜுக்குப் போ. அடுத்த வருஷம் நம்ம ஊர்ப்பக்கம் இருக்கிற டவுனுல உன்னை சேர்த்துடுறேன். நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். எம்மா... உன்னத்தாம்மா லட்சுமி... உன்னை கையெடுத்து கும்பிடுறன்... ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்கம்மா... ஒனக்கும் எனக்கும் ஊருக்குப் போகும் போதெல்லாம், தென்னை மரத்துல ஏறி, இளநீர் பறித்து கொடுத்த பிள்ளம்மா... அப்படிப்பட்ட இவன் இப்ப எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான்னு புரியல. டேய் செல்வா! நாளையிலிருந்து காலேஜ் போகணும்.”
“போமாட்டேன்.”
“ஏன் போகமாட்டே?”
“போகப் பிடிக்கல.”
“சித்தப்பா சொல்றத கேளுடா. எதை இடையில் விட்டாலும் படிப்பை விடக்கூடாதுடா...”
“நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்... ஆனால் காலேஜுக்கு மட்டும் போகமாட்டேன்.”
“அப்போ... நீ இந்த வீட்ல இருக்கிறதுல என்னடா அர்த்தம்?”
செல்வா, அந்த அறைவாசல் இடைவெளியில், சித்தப்பாவையும், சித்தியையும் தன்னை அறியாமலே மோதித் தள்ளியபடி, கட்டிய லுங்கியோடு, போட்டிருந்த சட்டையோடு வாசல்வரை நடந்தான். வாசல் வரை நடந்தவன், வீதிக்கு வந்ததும், ஓட்டமும் நடையுமாகப் போனான். பின்னர் ஒரேயடியாய் ஓடுவதுபோல் ஓடினான்.{{nop}}<noinclude></noinclude>
j63mh9j3j4264e267amtzy3c92jyttf
1838970
1838968
2025-07-04T06:49:21Z
மொஹமது கராம்
14681
1838970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||215}}</noinclude>சித்தப்பா, மனைவியை கையமர்த்திவிட்டு, செல்வாவை பார்த்து நடந்தார். இடையே குறுக்கிட்ட பிள்ளைகளின் முதுகுகளில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, அவர்களை மனைவியின் பக்கமாய் தள்ளிவிட்டார். ஆவேசமாய் பேசினார்.
“இந்த அளவுக்கு பேச வந்துட்டியாடா... ‘அண்ணன் பிள்ளைய வளர்க்கிறதைவிட, தென்னம் பிள்ளைய வளர்க்கலாம்’ என்கிறது சரியாப் போச்சு. ஆனாலும், உன் படிப்ப கெடுத்துட்டேன் என்கிற பழி பாவத்திற்கு நான் ஆளாக விரும்பல. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. எப்படியாவது காலேஜுக்குப் போ. அடுத்த வருஷம் நம்ம ஊர்ப்பக்கம் இருக்கிற டவுனுல உன்னை சேர்த்துடுறேன். நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். எம்மா... உன்னத்தாம்மா லட்சுமி... உன்னை கையெடுத்து கும்பிடுறன்... ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்கம்மா... ஒனக்கும் எனக்கும் ஊருக்குப் போகும் போதெல்லாம், தென்னை மரத்துல ஏறி, இளநீர் பறித்து கொடுத்த பிள்ளம்மா... அப்படிப்பட்ட இவன் இப்ப எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான்னு புரியல. டேய் செல்வா! நாளையிலிருந்து காலேஜ் போகணும்.”
“போமாட்டேன்.”
“ஏன் போகமாட்டே?”
“போகப் பிடிக்கல.”
“சித்தப்பா சொல்றத கேளுடா. எதை இடையில் விட்டாலும் படிப்பை விடக்கூடாதுடா...”
“நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்... ஆனால் காலேஜுக்கு மட்டும் போகமாட்டேன்.”
“அப்போ... நீ இந்த வீட்ல இருக்கிறதுல என்னடா அர்த்தம்?”
செல்வா, அந்த அறைவாசல் இடைவெளியில், சித்தப்பாவையும், சித்தியையும் தன்னை அறியாமலே மோதித் தள்ளியபடி, கட்டிய லுங்கியோடு, போட்டிருந்த சட்டையோடு வாசல்வரை நடந்தான். வாசல் வரை நடந்தவன், வீதிக்கு வந்ததும், ஓட்டமும் நடையுமாகப் போனான். பின்னர் ஒரேயடியாய் ஓடுவதுபோல் ஓடினான்.
<section end="13"/>{{nop}}<noinclude></noinclude>
448kfkser2z5o16q575rzkwdwchvikr
பக்கம்:ஒத்தை வீடு.pdf/216
250
202744
1838978
762278
2025-07-04T06:58:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="14"/>
{{larger|<b>14</b>}}
{{dhr|2em}}
செல்வா, தலைவிரி கோலமாக நடந்து நடந்து, சொந்த ஊருக்கே நடக்கப் போவதாக அனுமானித்தான். அந்த நடைவேகத்தில், அடையாரின் விளிம்பில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை இருக்கும் பிரதானச் சாலைக்கு வந்தபோது, இளைத்துவிட்டது. அயோத்தி நகரை தாண்டிய உடனே, காடு எங்கே இருக்கிறது என்று சீதை கேட்டாளாமே - அப்படிப்பட்ட இளைப்பு ஊருக்கு நடந்து போகமுடியாது என்பது புரிந்துவிட்டது. தனக்குத்தானே ஒரு சமாதானமும் செய்து கொண்டான். ஊருக்குப் போய் சித்தப்பாவிற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக்கூடாது. எதிரற்று போன எதிர்காலத்தைப் பற்றி, எங்கேயாவது உட்கார்ந்து யோசிக்கவேண்டும்.
இந்தியாவின் விஞ்ஞான மூளையான ஐ.ஐ.டி.க்கு அருகே உள்ள கிளைச்சாலையில் நடந்தான். வழக்கம்போல், குழந்தைகள் பூங்காவிற்குள் இந்தத் தடவை டிக்கெட் வாங்காமலே கண்மூடித்தனமாக நுழையப் போனான். வாட்ச் அண்டு வார்டு மேன் டிக்கெட் என்றான். வழக்கம்போல், ஒவ்வொரு தடவையும் தன்னை இப்படி கேட்க வைக்கும் அவன் மீது வார்டு எரிச்சலானான். அதேசமயம், அந்த குழந்தை முகத்தைப் பார்த்ததும், எரிச்சல் அனுதாபமானது. அதோடு, தான் கடமையில் கண்ணுமாய் இருப்பதை “கவுண்டனுக்கு” நிரூபித்துக்காட்ட பல வாய்ப்புக்களை வழங்கும் செல்வாவை, நன்றியுடன் நினைத்துக் கொண்டான்.
செல்வா, கவுண்டரில் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, அதை வாட்ச்மேனிடம் கிழிக்கக் கொடுத்துவிட்டு, கிழிப்பில் பாதியை வாங்காமலே உள்ளே போனான். ஓங்கி வளர்ந்த அத்தி, ஆல, அரச மரங்களின் அடிவாரங்களில் ஒவ்வொன்றிலும் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், லுங்கியோடு திரிந்த இவனைப் பார்த்து சிறிது அச்சப்பட்டார்கள். அதேசமயம் தங்களைப் போலவே கல்லூரிக்கோடு தாண்டிய, கல்லூரி “மேட்டுகள்” அருகில் இருப்பதால், அச்சம் தவிர்த்தார்கள்.
செல்வா, அங்குல அங்குலமாக நகர்ந்து, அடி அடியாய் ஊர்ந்து, மீட்டர் மீட்டராய் தாவி, ஒரு ஆலமரத்தின் அருகே உள்ள கரையான் புற்றில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். புற்றுமண் உரசலில் அவன் படிப்பும், பந்த பாசமும் ‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபோன’ பழமொழியை நினைவுக்குக்<noinclude></noinclude>
2t49w4q1lfgr3inih122s4eskal3jaj
பக்கம்:ஒத்தை வீடு.pdf/217
250
202745
1838983
762279
2025-07-04T07:10:06Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||217}}</noinclude>கொண்டு வந்தது. அந்த புற்றின் உச்சி உடைந்து, சல்லடை போட்டது போன்ற குருத்து மண் துகள்கள், அவன் தோள் வழியாய் உருண்டோடிக் கொண்டிருந்தன. எதிரே சிறுவர்-சிறுமியர் சாய்வாய் போடப்பட்ட சறுக்குப் பலகையில் வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருப்பதை பார்த்ததும், சித்தப்பா பிள்ளைகளின் நினைவு வந்தது. கூடவே கண்ணீரையும் கொண்டு வந்தது. அந்த நினைவோடு, கவிதாவின் நினைவு வெறுப்புக்குரியதாகவும், மோகனனின் நினைவு “லவ்-கேட்” எனப்படும் விருப்பும் வெறுப்பும் கலந்த கலவை உணர்வாகவும் அவனை பிழிந்தெடுத்தன. சித்தியை, அடிக்கப் போவதுபோல், அவளை நெருங்கி மிரட்டியதற்காக, நாக்கை பற்களால் துண்டாக்கப் போனான்.
செல்வா, அந்த புற்றின் மேல் சாய்ந்தான். சாயச் சாய அது சரிந்தது. இதை புதை குழியில் கிடப்பதுபோல் கிடந்தான். ஆங்காங்கே கேட்ட சிரிப்பும், கும்மாளமும் தன்னை நையாண்டி செய்வதுபோல் தோன்றியது. கணக்கிலும், விஞ்ஞானத்திலும் நூற்றுக்கு நூறாய், தொன்னூறாய் வாங்கியவன் கல்லூரி வகுப்புக் கணக்கில் பத்துக்கு பத்தாய் வாங்கியவன், இப்போது மனிதன் என்ற “ஒன்று” போய் சைபராய் கிடந்தான். அந்த எதார்த்தத்தை உள்வாங்க முடியாமல், சிறிது நேரத்தில் பிணத் தூக்கம்.
“செல்வா... செல்வா...”
பதில் கிடைக்காததை கண்ட கவிதா, அவனை உலுக்கினாள். அவன் அருகே உட்கார்ந்து அங்குமிங்குமாய் ஆட்டினாள். அவன் மூக்கில் கை வைத்த பிறகுதான், அவளுக்கும் சுவாசமே இயங்கியது. அவனுக்குத் தெரியாமலே அவன் பின்னால் நடந்து, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர் நடையாகி, அவன் தலை திரும்பிய பாதையில் நடந்தாள். பாம்புப் பண்ணையில் தேடினாள். பிறகு, ஒரு அனுமானத்தோடு இங்கே வந்தாள் மூச்சடைக்க அலைந்தாள். எப்படியோ கண்டுபிடித்து விட்டாள்.
“செல்வா... செல்வா...”
செல்வா, அவள் உலுக்கலில் இருந்து கண் விழித்தான் கோபத்தை காட்டுவதுபோல் பல் கடித்து எழுந்தான். ஆவேசக் குரலில் கேட்டான்.
“உன்னை யார் என் பின்னால் வரச்சொன்னது?”
“நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரல. நீங்கதான் என் முன்னால போனீங்க”{{nop}}<noinclude></noinclude>
ct78bzclllt0hctb1vh5pzj120267vk
பக்கம்:ஒத்தை வீடு.pdf/218
250
202746
1838985
762280
2025-07-04T07:15:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|218||புதைமண்}}</noinclude>கவிதா, சூழலை எளிமைப்படுத்த நினைத்தபோது, அவன் கடுமைப்படுத்தினான்.
“ஒன்னால நான் பட்டது போதும். நீ ஒரு புழுகிணி... மோசடிக்காரி... கூட்டிக் கொடுக்கிறவள்... போடி...”
கவிதா, இந்த மாதிரி வார்த்தைகளை எப்போதும் எவரிடம் வாங்கி அறியாதவள். அவன் கோபம், அவளையும் தொற்றிக் கொண்டது.
“லுக் மிஸ்டர் செல்வா! நீங்க என்னை வெறுக்கிறதனால, நான் செத்துடமாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். ஆனால், உயிருக்கு உயிராய் பழகிய என்னை ஏன் வெறுக்கிறீங்க என்பதற்கு காரணங்களை கேட்க, எனக்கு உரிமை உண்டு. நீங்க சொல்லித்தான் ஆகணும்.”
“சொல்றேன். உன்கிட்ட, என் மனசே நினைக்க பயப்படுற அந்தரங்கங்களை, சொன்னேன். ஆனால், நீ இப்போதைய உன் அம்மா, ஒரு டூப்ளிகேட் என்கிறதை சொல்லல.”
“வயசுக்கு வருகிற பருவத்துல இருக்கிற மகளையும், நன்றாக படிக்கிற மகனையும் விட்டுட்டு, ஒருத்தி ஓடிப் போறான்னா... அவள், அம்மா இல்ல. பச்சைத் தேவடியாள். ஆனால், என் அப்பாகிட்ட வந்தவள் குழந்தை குட்டி இல்லாதவள். எங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தவள், எனக்கு அம்மாவாகிப் போனாள். நீங்கள் சொல்கிறீர்களே டூப்ளிகேட் அம்மா, இந்த அம்மா என்னை பெற்ற அம்மாவைவிட பல மடங்கு பெரியவள். அம்மா என்றால் எனக்கு இவள்தான். இந்த அம்மாவை உங்களிடம் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த அம்மாவா? நீங்களா? என்றால் எனக்கு இந்த அம்மாதான் முதலில். அவளால்தான், என் அப்பனின் ஆடாத ஆட்டத்தை சகித்துக் கொண்டிருக்கிறேன். நான் போட்ட நகைகள் பொதுச்சொத்து. அதனால், என் அம்மாவின் ஆலோசனைப்படி அப்பனை கழட்ட முடியாது என்பதால், நகைகளை கழட்டி விட்டேன். இதுதான் நீங்கள் என்னை வெறுப்பதற்கு காரணம் என்றால், நீங்கள் தாராளமாக என்னை வெறுக்கலாம்.”
“இதுகூட எனக்குப் பெரிசில்ல... நாலு நாளைக்கு முன்னால என்னை பார்க்கிறதுக்காக கெட்டுப் போகாத பிரிட்ஜ் சாக்குல வரத் தெரிந்த உனக்கு. அதே மாதிரி ஏதாவது ஒரு சாக்கில எங்க வீட்டுக்கு வந்து, நீ டூரில் ஒழியறதை சொல்லியிருக்கலாமே.”
“கதவு மூடி இருந்தால் வரவேண்டாமுன்னுதான் சொல்லியிருந்தேனே?”{{nop}}<noinclude></noinclude>
jxs0vz1p1d55hyk8nnnchr1dn71s0uj
பக்கம்:ஒத்தை வீடு.pdf/219
250
202747
1838987
762281
2025-07-04T07:20:55Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||219}}</noinclude>“கதவு எங்க மூடி இருந்தது? முழுசா திறந்திருந்தது. உள்ளே போனால்... உங்கண்ணன், நான் உனக்கு எழுதின லெட்டரை கைப்பற்றிட்டான். கடைசில உங்க அண்ணனுக்கு என்னை கூட்டிக் கொடுத்திட்டியேடி...”
கவிதா, சுருண்டு விழப்போனாள். அண்ணனைப் பற்றி, பிறர் சொல்லக் கேட்டிருக்கிறாள். என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அப்படி யூகிக்க யூகிக்க, அவள், ஆலமர விழுதை பிடித்துக்கொண்டே விம்மினாள். அந்த மரத்தின் தூணில் குப்புற சாய்ந்தபடியே, ஒப்பாரியாய் ஒப்பித்தாள்.
“நான் பாவி... படு பாவி... உங்களை இந்த கதிக்கு கொண்டு வந்த, அந்தப் பயலும் ஒரு அண்ணனா? கூடப் பிறந்த தங்கையோட காதலன்னுகூட தெரிஞ்சும், உங்கள விட்டு வைக்கலியா? உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் போனானே...”
“மோகனனை திட்டாத.. அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு...”
கவிதா, செல்வாவை அதிர்ந்து போய், உடல் திருப்பிப் பார்த்தாள். அந்த மரத்தின் தூரிலிருந்து கீழ் நோக்கி சரிந்தாள். அவன் பேசியதின் தாத்பரியம் புரியப் புரிய அவளுக்கு, தான் அவனை இழந்ததை விட, அவன் தன்னைத்தானே இழந்ததே பெரிய கொடுமையாக தோன்றியது. இப்போது, அவன் திட்டியதும், முன்பு அவளைப் பார்த்த உடனேயே பின் வாங்கியதும் குறைந்த பட்ச எதிர்வினையாகவே தோன்றியது. அவளுக்கு மூச்சு முட்டியது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று சுற்றுவது போலானது. நினைத்து நினைத்து, நினைவற்றாள். மனம் சூன்யமானது. உடல் மரக்கட்டையானது. கண்கள் வெளிறிப் போயின. அந்த சுற்றுப்புறச் சூழல் ஒரு மயான காடுபோல தோன்றியது. ஆங்காங்கே நடமாடிய காவலாளிகள் வெட்டியான்கள்போல் பட்டனர். அருகருகே இருந்த ஜோடிகள் மோகினி வடிவங்களாய் தோற்றம் காட்டின.
இதற்குள், சுயத்திற்கு வந்த செல்வா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவள் அப்படியே அவன் மார்பில் சாயப் போனபோது, அவளை விலக்கி வைத்தவன் போல் ஆலமர அடிமர அடிவாரத்தில் அவளை சாய வைத்துவிட்டு யதார்த்தத்தை சுட்டிக் காட்டினான்.
“நல்லதோ... கெட்டதோ... நடந்தது நடந்துவிட்டது. என் மனசில இருந்த உன்னை, ஒங்கண்ணன் துரத்திட்டான். அவனை நினைக்கும் இந்த மனம், இனிமேல் யாரையும் நினைக்காது இப்போதும் உன்னை நேசிக்கிறேன். காதலியாக அல்ல... பெண்ணாகக்கூட<noinclude></noinclude>
70dyb6wgkatphhena32b4ody2sokqog
பக்கம்:ஒத்தை வீடு.pdf/220
250
202748
1838989
762283
2025-07-04T07:26:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|220||புதைமண்}}</noinclude>இல்லை. தனிமையில் விடப்பட்ட ஒரு மனித ஜீவியாக நினைக்கிறேன். அதனால...”
“போதும் நிறுத்துங்க. எதிர்காலத்துல ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் செய்துக்கன்னு சொல்லுவீங்க. அவ்வளவுதானே?”
“அப்படிச் சொல்ல எனக்கு உரிமையில்ல. உண்மையைச் சொல்லப்போனால், ஒங்கண்ணனோட எனக்கு கிடைத்த முதல் அனுபவத்தில் எப்படி எனக்கு குமட்டிக் கொண்டு வந்ததோ, அப்படி உன்னோட உரசல்களும், முத்தங்களும் இப்ப எனக்கு குமட்டுது.”
“ஏய்... பாவி. நீ உருப்படுவியா? என்னையும் இவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு எங்கேயோ போயிட்டியேடா... நீ நிச்சயம் நல்லா இருக்க மாட்டடா...”
“நல்லாத்தான் இருப்பார். அவரோட முகவரிய அவர் கிளப்ல போய் வாங்கிட்டேன். நானும் உருப்படுறதுக்கு ஒரு வழி இருக்கு. உங்கண்ணன் நிரந்தரமாய் போன பம்பாய்க்கு, நானும் போகப் போறேன். என் கையில பைசா இல்லை. நாம பழகின தோசத்துக்காக, நீ மட்டும் டிக்கெட்டும், செலவுக்கும் பணம் கொடுத்தால், நான் கரையேறிடுவேன்.”
கவிதா, பிரமித்தாள். பித்துப் பிடித்தவளாய் தலையை அங்குமிங்குமாய் கற்றினாள். சுற்றும் முற்றும் சூழ்ந்த வேடிக்கைக் கூட்டம், அவள் கண்ணில்கூட பதியவில்லை. கைகளை உதறினாள். கண்களை உருட்டினாள். முன் பல்லால் பின் உதடுகளை கடித்தாள். ‘அய்யோ அய்யய்யோ’ என்றாள். அந்த கூட்டத்தின் தலைகளையும் மீறிப் பார்த்த செல்வாவின் கண்களில், எதிர்ப்புற உதிய மரத்தின் ஒதுக்குப் புறத்தில், அறுபதைத் தாண்டிய ஒரு பெரியவர் கண்பட்டார். ஆடை அலங்காரம் கச்சிதம். வாலிபன் போல் பொம்மை சொக்கா போட்டிருந்தார். சந்தேகம் இல்லை. மோகனன் அழைத்துச் சென்ற அந்த கிளப்பில், நிர்வாணமாக நின்றபடி, தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டிருந்தவர். அவரை ஒட்டினாற்போல் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவனது ஒரு கரம், பெரியவரின் தொப்புளுக்கு கீழே போயிருந்தது.
செல்வா, எழுந்தான். வீர அபிமன்யூ போல வேடிக்கை கூட்டத்தை கிழித்தபடியே எதிர்ப்புறம் கால் கிலோ மீட்டர் வரை, குதிகால்கள் தலையில் தட்டாக் குறையாய் ஓடி, அந்த பெரியவர் முன்னால் மூச்சடைக்க நின்றான். அவர், அவனை ஆசுவாசப் படுத்திப் பேசினார்.{{nop}}<noinclude></noinclude>
h20trxdet4v2ye3g13pzyw6l7zoiy9c
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/5
250
213888
1839005
1441621
2025-07-04T08:23:33Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1839005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude><b>{{center|{{X-larger|பன்முகக் க/வி/தை}}}}</b>
{{Right|பேராசிரியர் ச. ராஜநாயகம்<br>
லொயோலா கல்லூரி, சென்னை.}}
01.
திருவாங்கூர் சமஸ்தானத்து முகவரியில்லாக் குக்கிராமக் குடிசைமண்டி ஒன்றில் தொடங்கி, முகவரி தேவையில்லாத நம் பக்கத்துத் தெரு வரை பதிமூன்று கதை - அலைகளை வீசும் இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ளது சமுத்திரக் கதைகள் எனும் தொகுப்பு. இன்றில் நிலைகொண்டு, நேற்றில் அழுந்தி மீண்டு, நாளையை நோக்கிப் பாயக் காத்திருக்கும் அம்புகளாய்க் கதைகள். முதுகில் பாயாதவை - நெஞ்சில் பாய்கின்றன / பாய்ச்சுகின்றன - ஈரமும் வீரமும். எனவே இத் தொகுப்பை ஒரு கவிதை எனலாம் - கதை. கவிதை விதை, சில இடங்களில் கதை கவிதையாகிறது; சில இடங்களில் கவிதை கதையாகிறது. ஆனால் எல்லாக் கதைகளும் விளிம்புநிலைகளில் மையம் கொண்டுள்ள விதைகள்.
02.
முகம் தெரியாத மனுஷி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் மீட்சிக்கான போராட்டத்தில் முகமிழந்த பெண் போராளிகளின் முகங்களை மீளுருவாக்கும் முயற்சி - ராசம்மா வடிவில். ராசம்மா ஒரு கலகக்காரரல்ல. தன்னுடைய உடம்பை முடிக்கொள்ளும் உரிமையுள்ள, மனுவழியாக வாழத் துடிக்கும், தன்மானமிக்க ஒரு சாதாரணப் பெண். ஆனால் அதுவே ஒரு கலகத்துக்கான காரணமாக அமைந்திருந்தது. நவீனத் தமிழகத்தில் பெண்ணுரிமைக்கான முதல் குரல் ராசம்மாவைப் போன்ற முகம் தெரியாத ஒடுக்கப்பட்ட நம் அன்னையரின் குரல். அதுவும்கூட ஒரு கட்டத்தில் வெறும் கூக்குரலாய், அவலமாய், ஓலமாய் இருந்ததுதான். ஆனால் கூக்குரல் கூட்டுக்குரலாய் ஆகும்போது, சில-பல உடல்கள் விழ நேர்ந்தாலும்<noinclude></noinclude>
0i45iivgskt3nuox6qzctsphoyc9aps
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/6
250
213890
1839075
1442577
2025-07-04T11:54:09Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1839075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|IV||}}</noinclude>அவை வாழ்வின் வித்துக்களாய் எழும் என்ற வரலாற்று உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது ராசம்மாவின் கதை.
ராசம்மா, பூமாரி போன்ற வீர மகளிர் வாழ்ந்த கிராமத்துப் பெயரில்லை. ஏனென்றால், அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த “குடிசைமண்டி” மட்டுமல்ல, இன்றைக்குக்கூட தமிழகத்தின் விளிம்புகளில் அடையாளமற்றுக் கிடக்கும் எந்தக் கிராமமாகவும் அது இருக்கலாம்.
அடையாளமற்ற அனைத்துலக ஆண்சந்தைகளில் நடக்கும் அழகிப் போட்டிகளில் தங்களை அவிழ்த்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையில் ராசம்மாக்களும் ஏராளமாக இருக்கிறார்கள். உதிரிகளாகச் சிதறிக் கிடக்கும் இவர்கள் ஒருங்கிணைந்து எழுப்பும் கூட்டுக்குரலில்தான் சந்தைகளின் கூச்சல்கள் கரையேறும் - முகமுள்ள மனுவழிகளாய் - மனிதர்களாய்.
⬤
பொருள்மிக்க பூஜ்யம் உருவகமாய்ப் பேசுகிறது. இது ஒரு காட்டு மாட்டுக் கன்று பூஜ்யமாய்ப் போவதைப் பற்றிய கதை. காட்டுநாய்களின் வெறியாட்டத்துக்குத் தன் தாய் பலியாவதைப் பார்க்கின்றது கன்று. அந்நாய்களைத் தற்போதைக்குத் தன்னால் எதிர்த்துத் தாக்க முடியாது என்பதைக் கன்று உணர்கிறது. அவற்றிடமிருந்து தப்பியோடுவதே ஒரே வழி. தப்பி வெகுதூரம் செல்ல முடியாதபடி, சுற்றி வளைத்திருக்கும் நாய்கள். அங்குச் சோர்ந்து கிடக்கும் புலிக்கு வலியச்சென்று தன்னை இரையாக்கிக் கொள்ள முடிவுசெய்கிறது. அந்தப் புலியின் கதையும், சோகமானதுதான். தன் குட்டியை அந்த நாய்களிடம் பறிகொடுத்த புலி அது. துக்கத்தின் அழுத்தத்தில் துவண்டு கிடந்த புலி, வலிய வந்து உணவான கன்றைத் தின்றபின் தெளிச்சி பெறுகிறது, எழுச்சி கொள்கிறது, சினந்து தாக்குகிறது. தன் குட்டியைச் சூறையாடிய நாய்களைப் பழிதீர்த்துக் கொள்கிறது. அதன் வழியாக அந்தக் காட்டு மாட்டுக் கன்றும் தன் இறப்புக்குப் பொருள்தேடிக் கொள்கிறது. இது கதை.
{{nop}}<noinclude></noinclude>
jr0su29sqjcaa3sfkpiflpakxervk1k
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/7
250
213893
1839007
1441833
2025-07-04T08:27:31Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1839007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|||V}}</noinclude>சில மனிதர்களை, சில வர்க்கங்களின் பிரதிநிதிகளை உருவகப்படுத்தியுள்ள இக் கதை, பன்முக வாசிப்புக்கு வழிவகுக்கிறது. தாயான காட்டு மாடு, அதன் கன்று, எண்ணிக்கையில் பலவான காட்டு நாய்கள், தாயான புலி, அதன் குட்டி என ஐந்து கதை மாந்தர்களுடன் கதைசொல்பவரும் இரண்டு தலைமுறைகள். தாயை இழந்த கன்று, வாரிசான குட்டியை இழந்த புலி என இருவேறு இழப்புக்கள். தாயும் கன்றும் (இரண்டு தலைமுறைகள்) விழுங்கப்படுகின்றன. ஆனால் புலி தன்னை மீட்டுக்கொள்கிறது. இழப்புகளுக்குக் காரணமான நாய்கள் அழிக்கப்படுகின்றன. யாருடைய பார்வையில் கதையை வாசிப்பது? எந்த இருப்பியல் சூழலுடன் இக்கதை நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது?. கேள்விகள் மூலமாகத் தொடர் விவாதத்துக்கு வழிவகுக்கும் கதை. பன்முக வாசிப்புக்குரிய இத்தகைய படைப்புக்களால்தான் சிந்திக்கும் வாசகரை உருவாக்க முடியும்.
⬤
நீருபூத்த நெருப்பு மிகச் சாவகாசமாக நகர்ந்து, ஒரு பெரும் பாய்ச்சலுடன் முடிகிறது. முன்றாவது நபர் கண்களுக்கு எடுத்துக்காட்டான தம்பதியர். ஆண்டவன் - அகிலா. மிகப் பொருத்தமான பெயர்கள். ஆள்வதால் ஆண்டவன்; (அவனுக்கு) அனைத்துமாகி, அனைத்தையும் தாங்குவதால் அகிலா. கணவன் தேவையறிந்து நடந்துகொள்ளும் மனைவி. மனைவியின் சேவையைப் புரிந்துகொள்ளும் கணவன். ஆனால் புறத்தோற்றம் அகத்தின் வெளிப்பாடாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.
“ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே அவரோட பையனுக்கு இருக்கு அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே இந்தப் பெண்ணுக்கு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும் பிரமாதமாய் வாழ்வாள். ஒங்களோட மறு பதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சிடுங்கோ.” என்கிறார் சாஸ்திரி. ஆனாலும் ஆண்டவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, திட்டவட்டமாக, தீர்ப்பளிப்பதுபோல் அகிலா சொல்கிறார்: “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்."
{{nop}}<noinclude></noinclude>
g9rekjvt4f8vrf2fgawnos7mbh6vbgl
1839076
1839007
2025-07-04T11:55:22Z
Mohanraj20
15516
1839076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|||V}}</noinclude>சில மனிதர்களை, சில வர்க்கங்களின் பிரதிநிதிகளை உருவகப்படுத்தியுள்ள இக் கதை, பன்முக வாசிப்புக்கு வழிவகுக்கிறது. தாயான காட்டு மாடு, அதன் கன்று, எண்ணிக்கையில் பலவான காட்டு நாய்கள், தாயான புலி, அதன் குட்டி என ஐந்து கதை மாந்தர்களுடன் கதைசொல்பவரும் இரண்டு தலைமுறைகள். தாயை இழந்த கன்று, வாரிசான குட்டியை இழந்த புலி என இருவேறு இழப்புக்கள். தாயும் கன்றும் (இரண்டு தலைமுறைகள்) விழுங்கப்படுகின்றன. ஆனால் புலி தன்னை மீட்டுக்கொள்கிறது. இழப்புகளுக்குக் காரணமான நாய்கள் அழிக்கப்படுகின்றன. யாருடைய பார்வையில் கதையை வாசிப்பது? எந்த இருப்பியல் சூழலுடன் இக்கதை நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது?. கேள்விகள் மூலமாகத் தொடர் விவாதத்துக்கு வழிவகுக்கும் கதை. பன்முக வாசிப்புக்குரிய இத்தகைய படைப்புக்களால்தான் சிந்திக்கும் வாசகரை உருவாக்க முடியும்.
⬤
நீருபூத்த நெருப்பு மிகச் சாவகாசமாக நகர்ந்து, ஒரு பெரும் பாய்ச்சலுடன் முடிகிறது. முன்றாவது நபர் கண்களுக்கு எடுத்துக்காட்டான தம்பதியர். ஆண்டவன் - அகிலா. மிகப் பொருத்தமான பெயர்கள். ஆள்வதால் ஆண்டவன்; (அவனுக்கு) அனைத்துமாகி, அனைத்தையும் தாங்குவதால் அகிலா. கணவன் தேவையறிந்து நடந்துகொள்ளும் மனைவி. மனைவியின் சேவையைப் புரிந்துகொள்ளும் கணவன். ஆனால் புறத்தோற்றம் அகத்தின் வெளிப்பாடாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.
“ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே அவரோட பையனுக்கு இருக்கு அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே இந்தப் பெண்ணுக்கு இருக்கு... உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும் பிரமாதமாய் வாழ்வாள். ஒங்களோட மறு பதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சிடுங்கோ.” என்கிறார் சாஸ்திரி. ஆனாலும் ஆண்டவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, திட்டவட்டமாக, தீர்ப்பளிப்பதுபோல் அகிலா சொல்கிறார்: “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.”
{{nop}}<noinclude></noinclude>
7gqpld62bn5ta9l6663eoo0z1gc5v5h
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/8
250
213896
1839008
1441834
2025-07-04T08:31:11Z
Mohanraj20
15516
1839008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|VI||}}</noinclude>இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம்.
⬤
நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திர்ம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் முதிர்கன்னி என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார்.
⬤
முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ஒடிப்போன கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரியையும் கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
29urx0ut3bdte09lmgu6y6czt68tod1
1839009
1839008
2025-07-04T08:31:57Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1839009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|VI||}}</noinclude>இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம்.
⬤
நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திர்ம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் முதிர்கன்னி என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார்.
⬤
முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ஒடிப்போன கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரியையும் கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
mpo3il9v3chht4jtn9j7fp7e6ku3fv3
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/9
250
213899
1839077
1441852
2025-07-04T11:55:38Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1839077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|||VII}}</noinclude>⬤
பாமர மேதை என்ற கதையிலும் மூலம் போன்றதொரு கட்டுடைப்பு - கொஞ்சம் கிண்டலும் வேதனையும் கலந்ததாக ஒரு விஞ்ஞானியின் மனைவியின் ஏக்கம் தோய்ந்த கரிசனை, ஆராய்ச்சியில் தன் நிலை மறந்த விஞ்ஞானியின் நிபுணத்துவ மிக்க கையாலாகாத்தனம் {{larger|(‘Potent’ impotency)}}, மூத்தாரின் அதிகாரத்தோரணைக்குள் மறைந்து கிடக்கும் ‘டுப்ளிகேட்’ தன்மை என அறிவியலையும் குடும்பவியலையும் இணைத்து ஆடும் விளையாட்டாகக் கதை அமைந்துள்ளது.
⬤
சிலந்திவலை துணிச்சலாகத் தொடங்குகிறது. ‘இரத்தத்தால் சிவப்பு அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையம்’ அது அதற்குள் நடக்கும் ‘போலீஸ் தர்மத்தை’ நிர்த்தாட்சண்யமாக விவரிக்கிறது கதை. “மாமூலும் தொடர்ந்து கொடுக்கனும், மாமா வேலையும் செய்யனும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும்”. இதுதான் சிலந்தி வலைக்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்களின் நிலை, பாவம், இப்படி “அசோகச் சக்கர அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் சப்-இன்ஸ்பெக்டர்களின் கோபம் இயல்பாகவே தம்மிடம் அகப்படும் அப்பாவிக் ‘குற்றவாளிகள்’ மீது திரும்புகிறது என்பதையும் நாசூக்காகக் கதை சொல்லி முடிக்கிறது.
⬤
அகலிகைக் கல் நகர்ப்புற ஆயா ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சாம்பிள் நிகழ்வு. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஒரத்தில் ஒசியாய் வசித்துக்கொண்டு, அங்குள்ள அறுபது வீடுகளுக்குப் பால்வாங்கித் தந்து பிழைப்புநடத்துபவர். அவருக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது. குடும்பம் இருந்தது. வீடும் இருந்தது. அத்தனையும் தொலைந்த நிலையில், தன்னைத் தொலைத்து விடாதவர் ஆயா. இதனால்தான், மனிதர்களின் மெல்லிய உணர்வுகளையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் கதவைத் தட்ட மனசு கேட்கமாட்டேன் என்கிறது.<noinclude></noinclude>
hmkt925xmm5o10y5vigskpxvukhxz7g
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/68
250
214079
1838971
1451487
2025-07-04T06:51:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|53}}
{{rule}}</noinclude>“மெத்த படிச்சா சுத்த பைத்தியமாம். அதிகமாய் படிச்சுட்டமுன்னு அடாவடியாய் பேசாதடி... நாக தோஷம் கழியத்தான் போகுது... நம்ம சாதியிலலேயே உனக்கு, உன்னைவிட ஒசத்தியாய் ஒரு பையன் கிடைக்கத்தான் போறான்.”
“பார்த்தியா... பார்த்தியா... உனக்குக்கூட மருமகனா வரப்போகிறவன், மகளைவிட ஒசத்தியாவும், ஒரே சாதியாய் சேர்ந்தவனாய் இருக்கணும் என்கிற ஒரு நினைப்பு, உன்னை விட்டுப் போகலை பாரு... உன்னை சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சோசியல் கண்டிஷனிங்... அதாவது, காலங்காலமாய் ஏற்பட்டு வரும் சமூக நிர்ப்பந்தம். நம்ம நாட்டுல... ஒவ்வொரு சாதியும், ஆரம்ப காலத்துல ஒரு செல் உயிரினம்போல, ஒற்றை மனிதனில் இருந்து, அண்ணன்-தம்பியாய், அக்காள்-தங்கையாய், பங்காளியாய், பிறகு ஒரு கூட்டமாய் பரந்து விரிந்து மாறியதுதான் சாதி. ஒரு சாதியில் உள்ளவர்கள் எல்லாரும், ஒரு தாய் மக்கள். அதாவது, அண்ணன்-தங்கைகள் அல்லது அக்காள்தம்பிகள். ஆக மொத்தத்துல, ஒரு சாதிக்குள்ளேயே கல்யாணம் செய்யுறது, சொந்த சகோதரனை கட்டிக்கிறது மாதிரிதான்.”
“எம்மாடி... எப்படி வாய் பேசுறாள் பாருங்க.. ஏங்க!
குத்துக்கல்லு மாதிரி நிற்கிறீங்க.. அவள ரெண்டு அதட்டு அதட்டுங்க...”
கீதா, தந்தையின் தலையை நிமிர்த்தியபடியே, கெஞ்சாக் குறையாய் பேசினாள். தந்தையுடன், தத்துவார்த்தமாக பேசுகிறவள். அன்று அது பொழுதுபோக்கு. இன்றோ, ஒரு அவசர அவசியம்.
“நான் சொல்றதை கேட்டுட்டு, அப்புறமாய் வேணுமுன்னால், அதட்டுங்கப்பா... ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் வலுவுள்ளவைகளே வாழ்கின்றன’ என்பது பார்வின் தத்துவம் என்பது உங்களுக்குத் தெரியும். ‘புறமே அகத்தை தீர்மானிக்கிறது’ என்பது மார்க்சியத் தத்துவம். இதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டார்வின் சொன்ன ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்’ என்பதை, அப்போதைய<noinclude></noinclude>
p0557ycyiqzyl8td1fuqp8p11gdsnnn
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/3
250
215958
1838811
1838457
2025-07-03T15:54:53Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சத்தியத்துக்குக் <br>
{{gap}}கட்டுப்பட்டால்...</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}}
{{dhr|10em}}
{{box|background=white|align=center|border size=2px|text color=black|text align=center|{{x-larger|<b>கங்கை புத்தகநிலையம்</b>}}}}
{{c|13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை–600017}}
{{nop}}<noinclude></noinclude>
61zq0dhxnxqixuvijaui5aik3wexq9t
1838999
1838811
2025-07-04T08:08:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சத்தியத்துக்குக் <br>
{{gap}}கட்டுப்பட்டால்...</b>}}}}
{{dhr|10em}}
{{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}}
{{dhr|10em}}
{{box|background=white|align=center|border size=2px|text color=black|text align=center|{{x-larger|<b>கங்கை புத்தகநிலையம்</b>}}}}
{{c|13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை–600017}}
{{nop}}<noinclude></noinclude>
am4hir9e61b4cohrm69dqedl88z9w6j
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/4
250
215960
1838814
1838460
2025-07-03T15:58:18Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|5em}}
முதற் பதிப்பு : டிசம்பர் 1992
{{dhr|10em}}
<b>விலை : ரூ.26–00</b>
{{dhr|10em}}
{{rule}}
நேரு அச்சகம் 43 அம்மையப்பன் தெரு சென்னை–600 014
{{nop}}<noinclude></noinclude>
sepoz9wmvo9kpx13mu3z6avxunhcxvc
1839000
1838814
2025-07-04T08:09:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1839000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
முதற் பதிப்பு : டிசம்பர் 1992
{{dhr|10em}}
<b>விலை : ரூ.26–00</b>
{{dhr|15em}}
{{rule}}
நேரு அச்சகம் 43 அம்மையப்பன் தெரு சென்னை–600 014
{{nop}}<noinclude></noinclude>
rsoe4ltckn41q032ka35r2z90thzu9v
1839001
1839000
2025-07-04T08:09:34Z
Booradleyp1
1964
1839001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
முதற் பதிப்பு : டிசம்பர் 1992
{{dhr|15em}}
<b>விலை : ரூ.26–00</b>
{{dhr|15em}}
{{rule}}
நேரு அச்சகம் 43 அம்மையப்பன் தெரு சென்னை–600 014
{{nop}}<noinclude></noinclude>
ekb106yzs9mbzq9de4equcyt95gyr05
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/5
250
215962
1838819
1838463
2025-07-03T16:05:25Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை}}}}
{{c|{{larger|ஜி. லட்சுமிநாராயணன் M. A., B.L.,}}<br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)</b>}}
‘{{larger|<b>ச</b>}}த்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...’ என்ற தலைப்புடன் அச்சிடப்பட்ட தாள்களை அடியேனின் கைகள் பெற்றபோது அதிர்ச்சி அடைந்தேன்—உடலெங்கும் புதுமை வெள்ளம் பரவிப் பாய்ந்தால் பெறும் ஒரு இன்ப அதிர்ச்சி.
நெடுநாளைய நண்பர் திரு. தர்மலிங்கம், நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு பல இடங்களில் தோண்டித் துருவி என்னைத் தேடிக் கண்டுபிடித்து என் கைகளில் அச்சுத்தாள்களைத் திணித்தபோது நான அடைந்த இன்பம் இவ்வுலகை நான் கையில் பெற்றது போலிருந்தது. இனிய முகத்துடன் என் எதிரில் இருந்த நண்பர் எனக்கு இமயமெனத் தோன்றினார்.
அலுவலகச் சிக்கல்கள், அன்றாடத் தொழிற் பிரச்னைகள். இவற்றிலே சிக்குண்டு இதயத்தை எங்கோ மறந்து, உணர்வுகளை ஆழப் புதைத்துவிட்டு, சமுதாயத்திலே இன்று இயந்திரமாய் இரு கைகளும் பிணைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் இருந்த எனக்கு அவர் விடுதலை அளித்தார்.
கூற்றுகளை வடித்துக் குவலயத்திற்குத் தர வேண்டிய நீங்கள் குறிப்பாணைகளை எழுதிக் கூலிக்கு உழைப்பதோ என்று கண்களாலே கேட்டு கூண்டுக் கதவுகளைத் திறந்துவிட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
m9d8kq9vuz8vi1eak5mwlp6xa0xitns
1839002
1838819
2025-07-04T08:10:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1839002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை}}}}
{{c|{{larger|ஜி. லட்சுமிநாராயணன் M. A., B.L.,}}<br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)</b>}}
‘{{larger|<b>ச</b>}}த்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...’ என்ற தலைப்புடன் அச்சிடப்பட்ட தாள்களை அடியேனின் கைகள் பெற்றபோது அதிர்ச்சி அடைந்தேன்—உடலெங்கும் புதுமை வெள்ளம் பரவிப் பாய்ந்தால் பெறும் ஒரு இன்ப அதிர்ச்சி.
நெடுநாளைய நண்பர் திரு. தர்மலிங்கம், நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு பல இடங்களில் தோண்டித் துருவி என்னைத் தேடிக் கண்டுபிடித்து என் கைகளில் அச்சுத்தாள்களைத் திணித்தபோது நான் அடைந்த இன்பம் இவ்வுலகை நான் கையில் பெற்றது போலிருந்தது. இனிய முகத்துடன் என் எதிரில் இருந்த நண்பர் எனக்கு இமயமெனத் தோன்றினார்.
அலுவலகச் சிக்கல்கள், அன்றாடத் தொழிற் பிரச்னைகள். இவற்றிலே சிக்குண்டு இதயத்தை எங்கோ மறந்து, உணர்வுகளை ஆழப் புதைத்துவிட்டு, சமுதாயத்திலே இன்று இயந்திரமாய் இரு கைகளும் பிணைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் இருந்த எனக்கு அவர் விடுதலை அளித்தார்.
கூற்றுகளை வடித்துக் குவலயத்திற்குத் தர வேண்டிய நீங்கள் குறிப்பாணைகளை எழுதிக் கூலிக்கு உழைப்பதோ என்று கண்களாலே கேட்டு கூண்டுக் கதவுகளைத் திறந்துவிட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
dth9krqlf62oswhbhph40skbc3etgsf
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/6
250
215964
1838827
1838467
2025-07-03T16:14:18Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh||iv|}}</noinclude>சுத்தக் காற்றை சுவாசித்து சுதந்திரமாக வெளி உலகைக்காண வந்த என் இதயத்திலே உணர்ச்சிப் பெருக்காக ஓடிவந்த வரிகளை இங்கே வடிக்கின்றேன்.
சத்தியம் என்றால் என்ன என்று ஆராயும் காலம் இது. ‘சத்தியமாகச் சொல்கிறேன்’ என்றால், ‘உண்மையாகச் சொல்கிறேன்’ என்று பதிவாகிறது. சத்தியம் என்பது வெறும் உண்மை மட்டும்தானா? ஆழ்கடலின் முத்தை மூழ்கி எடுப்பது போன்று சத்தியத்தின் பொருளை ஆய்ந்து, அனுபவித்து அறிஞர்தம் துணைகொண்டுதான் சத்தியத்தின் பொருளை நாம் அறிய முடியும். என்றாலும் நானறிந்த வரையில் சத்தியம் என்பது ஒரு உயர் நெறி! ஒப்பற்ற ஒரு வழி! பழுதில்லாதொரு பண்பு! காசினியினை மேம்படுத்தும் கலாச்சாரம்!
நட்பு இறவாதது—இது ஒரு நெறி. நண்பர் தர்மலிங்கம் நட்பை மறவாது, தன்னை வருத்திக்கொண்டு, முப்பதாண்டுகளுக்கு முன்னே பார்த்த என்னை, தேடிக் கண்டுபிடித்தது சத்தியத்திற்கு சாவில்லை என்பதைத்தானே பறைசாற்றுகிறது.
கண்டவுடன் என் கைகளில் திணித்த கதைத் தொகுப்போ இன்னொரு நண்பர் திரு. சமுத்திரத்தின் சிந்தனைக் கடலில் தோன்றிய ஒளிமுத்துக்கள்— இப்பொழுது சொல்லுங்கள் நட்பு நெறியும் ஒரு சத்தியந்தானே!
நண்பர் தர்மலிங்கத்தைப் போன்றே தளராத உழைப்பினால் இன்று தமிழர் உள்ளங்களிலே கொலுவிருப்பவர். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் இணைந்திருந்தோம்.
சமுத்திரம் தடைகளைத் தாண்டி வந்தவரல்ல—தகர்த்தெறிந்து வந்தவர்—சவால்களைச் சந்தித்து—சதிகளை சவக்குழியிலிட்டு முன்னேறியவர். சமுத்திரத்திலே ஆர்ப்பரிக்கும் அலைகளும் உண்டு—அழகிய முத்தும் உண்டு—எரிமலை முகட்டுகளும் உண்டு—எழில் கொஞ்சும் பவழப் பாறைகளும் உண்டு.{{nop}}<noinclude></noinclude>
2u0s04g27zshtdmaqdk19z2t61llb52
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/7
250
215966
1838835
1838472
2025-07-03T16:21:06Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh||V|}}</noinclude>சமுத்திரத்தின் படைப்புகளிலே இவை அத்தனையும் உண்டு. வாய்மையைப் போற்றி வெஞ்சமர் புரியும் இந்தப் பேனா வீரன் எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுத்ததில்லை. சத்தியத்தைக் கட்டுப்பாடாக வாழ்வில் இலட்சியமாகக் கொண்டவர். சமுதாயத்திலுள்ள சதிகாரர்களைச் சாம்பலாக்கி சூதாடிகளைக் கழுவிலேற்றிடும் வரை சமர் புரிவேன், சத்தியத்திற்குக் கட்டுப்படுவேன் என்று சூளுரைக்கும் இளைஞர்.
‘சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் அச்சுறுத்துகிறாரோ என்று பயந்தேன். இன்றைய உலகில் சத்தியம் துன்பத்தைத் தருகிறது! சோதனைக் குள்ளாக்குகிறது! உண்மை பல நேரங்களில் புதைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களே மிஞ்சும் காலமிது. ‘உண்மை’ ஓரிருவர் அறிந்த சொல்—ஊழல் உலகிலுள்ளோர். அத்தனைபேரும் ஜெபிக்கும் மந்திரம். சிந்தையிலே ஊழல், செயலிலே ஊழல், வாழ்விலே ஊழல்—ஏன் வையகம் முழுவதையுமே ஊழல் சேற்றிலே அமுக்கி, மனித இனத்தையே மரணக் குழியிலே போட்டு மூடும் மாபாதகம் பெருகி வருகிறது. இந்த கோர முடிவினினின்றும் சமுதாயம் விடுபட வேண்டுமானால் சத்தியத்திற்கு நாம் கட்டுப்பட்டால் போதும்.
சத்தியத்துக்குக் கட்டுப்படுவது கடினம்தான். அண்ணல் காந்தி அடிகளும் தனது வாழ்க்கைச் சரிதத்தை ‘சத்திய சோதனை’ என்றே அழைத்தார். சத்தியம் சோதிக்கும். ஆனால் முடிவில் சாதிக்கும். வெற்றி வாகை சூடும்போது பட்ட துன்பமெல்லாம் பறந்துபோகும். இமாலயச் சாதனை ஒன்றைப் புரிந்துவிட்ட பெருமை, இன்பமே சூழ்ந்திருந்து இந்நிலவுலகே சுவர்க்கமாகும் மேன்நிலை-இத்தனையும் தோன்றும்.
இன்றையச் சமுதாயத்தின் சீரழிவிற்கு பல காரணங்கள் உண்டு—ஆனால் எளிதில் தெரியாத ஆலகால விஷமாகப்<noinclude></noinclude>
9ki8mds1d5tjhg1euglsk9es6cojxc0
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/8
250
215968
1838836
1838474
2025-07-03T16:26:10Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh||vi|}}</noinclude>பரவி நிற்பது—அடுத்தவரை அடக்கியாள வேண்டுமென்ற வெறி, அராஜகத்திற்கு அஸ்திவாரமிட்டு அநீதிச் சுவர் எழுப்பி அநியாய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. குடும்பம், அரசியல், சமூகம், வணிகம் அத்தனைக்கும் இது பொருந்தும்.
‘ஆளுமை உணர்வு’ எத்தனை கொடிய நஞ்சை கிடுக்கிப்பிடியில் அடக்குவதுபோல் இரண்டே சொற்களில் வெளிக்கொணர்ந்துவிட்டார் சமுத்திரம். புற்றிலிருந்த பாம்பை பலர்காணக் காட்டிவிட்டார். மனித சமுதாயம் இந்த ஆளுமை உணர்விலிருந்து விடுபட்டால்தான் அமைதியும் ஆனந்தமும் பெற முடியும்.
இரணகளரிகளிலிருந்து, இரத்தச் சேற்றிலிருந்து கரையேற ஒரே வழிதான்—சத்தியத்திற்குக் கட்டுப்படுவது.
சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் மனதில் தூய்மை வேண்டும்—தணிகாசலத்தைப்போல. ஆனால் தணிகாசலத்திடம தூய்மை இருந்ததே தவிர துணிவு இல்லை. அதனால்தான் சோதனை! நமக்கு இரண்டும் வேண்டும்.
சமுத்திரம் இலட்சியத்திற்காக எழுத்தைத் தொட்டவர். எளிய நடையிலே ஏற்றமிகு கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். தேசியம் வேரூன்ற வேண்டும்—தேமதுரத் தமிழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ வேண்டும் என்று வாதிடுபவர்.
தேசிய அரசு {{larger|1947}}–ல் ஏற்பட்டதாலேதான் முதன் முறையாக தமிழ் கட்டாய பாடமாகக் கல்விக்கூடங்களிலே வந்தது. தமிழ் நாட்டு மாணவன் தமிழ் படிக்காமலேயே தாய்மொழியைத் தூக்கியெறிந்துவிட்டு பட்டம் பெற முடியும் என்ற அவல நிலையைப் போக்கியவர் திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தமிழ்த் தலைநகரில் பொறுப்பேற்ற முதல் தேசிய முதலமைச்சர், அன்னைத் தமிழ் அரியணையிலேறியது கர்ம வீரரின் காலம். பட்டிதொட்டிகளிலே பாமரர்கள், பாட்டாளிகளின் மத்தியிலே<noinclude></noinclude>
59uza72lsj56plmyism3kwz1efj0ftj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/9
250
215970
1838838
1838485
2025-07-03T16:30:34Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh||vii|}}</noinclude>தமிழிலே சங்கநாதம் செய்தவர் சத்தியமூர்த்தி. இவர்களின் காலடிச் சுவடுகளை கண்ணில் ஒற்றி கடமையாற்றும் சமுத்திரத்தை இளைஞர் சமுதாயம் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட செந்தமிழர் கூட்டம் என்றும் ஏற்கும்—பாராட்டும்.
இதே நேரத்தில் விளக்கிற்கு தூண்டுகோலாக பல நல்ல படைப்புகளை தமிழ் மக்களுக்குத் தந்து, சீரிய எண்ணங்களை வரிகளிலே வடித்துத் தரும், எண்ணற்ற எழுத்தாளர்களை ஊக்குவித்து வாழ்வளிக்கும் வானதி திருநாவுக்கரசு அவர்களைப்பற்றி நான் எண்ணாமல் இருக்க முடியாது.
இந்து தியாலஜிகல் பள்ளியின் ஒன்பதாவது வகுப்பு மாணவனாக இருந்தபோது தம்பு செட்டித் தெருவில் இருந்தேன். மாலை நேரங்களில் தெருவில் விளையாடுவது உண்டு. ஒரு நாள் மூன்றாவது வீட்டிலிருந்த ஒருவர் அழைத்தார். ‘தம்பி பள்ளியில் படிக்கும் நீ எழுத்தாளனாகலாமே’ என்றார். அந்தக் காலகட்டத்தில் வை. கோவிந்தனின் ‘அணில்’ பள்ளி மாணவர்களின் சொத்தாக இருந்தது. ‘எனக்கு எழுத வராதுங்க’ என்றேன். ‘நிச்சயம் வரும்—முயற்சி செய்—நாளை வந்து பார்’ என்றார். காளிதாசனின் நாவில் அன்னை எழுதியவுடன் காளிதாசன் கவிமேகமானான் என்பதுபோல் மறுநாளே எழுதவேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வளவிற்கு நான் தமிழில் முப்பதுக்கும் குறைவாக மதிப்பெண் பெறுபவன்.
{{left_margin|3em|“டேய், நான் தேன் சொட்டச் சொட்ட ஒரு கதை எழுதியிருக்கேன்—படிக்கிறேன் கேளுடா”—இது ஒரு நண்பன்.
“வேண்டாம்டா—வீடெல்லாம் எறும்பு வந்திடும்—வா வீதிக்குப் போவோம்—அங்கே படி”}}
இதுதான் என் கன்னிப் படைப்பு—கண்ணுற்ற அவர் ‘தம்பி ஜோராக இருக்கிறது—‘ஜில் ஜில்’ பத்திரிகையில் வரும் பார்’<noinclude></noinclude>
i6g5f5nof9g07s74g2t8d92ay0p5eiq
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/10
250
215972
1838839
1838496
2025-07-03T16:35:58Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh||viii|}}</noinclude>என்று சொல்லி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசளித்தார். ‘ஜில் ஜில்’ பத்திரிகையில் ஓவியர் ரெஸாக்கின் படத்துடன் அட்டைப் படத்திலே இந்தத் துணுக்கு பிரசுரமானது. பிரசுரித்தவர் ஜில்ஜில் திருநாவுக்கரசு—இன்றைய வானதி திருநாவுக்கரசு.
இன்றைக்கு நான் மீண்டும் எழுத முயலுகிறேன் என்றால், சில ஆண்டுகள் முன்பு வரை எழுதினேன் என்றால் என் இரத்தத்திலே, சிந்தையிலே வானதியார் தந்த எழுச்சி ஊக்கம் தான் காரணம் நண்பரை சந்தித்ததிலே துவக்கி வழிகாட்டி வானதியாரை நினைப்பதிலேயே இதை முடிக்கிறேன்.
தந்தையின் அடிச்சுவட்டில் தனயனும் ஈடுபட்டு இந்நாவலை வெளியிடும் கங்கை பதிப்பக அதிபர் திரு. இராமநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
சமுத்திரத்தின் கதைகளைப் படிப்பது மட்டும் போதாது. சமுதாயக் கொடுமைகளைச் சாடிட, அலைகடலின் அலைகளாய் ஆர்ப்பரித்து எழுங்கள். ஏய்ப்பர்களையும் மேய்ப்பர்களையும் எரித்து சாம்பலாக்கும் எரிமலைகளாய் குமுறி எழுங்கள்.
‘பாதகம் செய்தோரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது—மோதி மிதித்திடுவோம் அவர்கள் முகத்தில் உமிழ்ந்திடுவோம்’ என்று அமரகவி நமக்காகவே பாடினான்.
வீறு கொண்டு எழுங்கள்—புதிய விடுதலைப் போரைத் துவக்குங்கள்! ஆனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு!
{{float_right|அன்பன்<br>{{larger|<b>ஜி.இலட்சுமிநாராயணன்</b>}}<br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)}}
{{nop}}<noinclude></noinclude>
dl2g5gfn9ttcfsrjmcg5k1i2e449p28
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/11
250
215974
1838964
1838542
2025-07-04T06:46:31Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{x-larger|<b>சத்தியத்துக்குக்<br>கட்டுப்பட்டால்..
{{dhr|3em}}
1</b>}}}}
{{larger|<b>மே</b>}}ற்கே தெரிந்த அந்திமச் சூரியன் பானுமதிக்கும், செல்வத்திற்கும், வேறு வேறு விதமாகத் தெரிந்தது. வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட பீட்ரூட் தோசைபோல் அவளுக்கும், ஆகாய வெளியை கண்களால் செதுக்கிய அவனுக்கு அது ஸ்படிக லிங்க உருவமாகவும் தோன்றியது. கைகளில் மண்ணைப் பிசைந்தபடி இருந்த செல்வம், அந்தக் கதிரவனையே மேல்நோக்கிப் பார்த்தான். அந்த ஆகாய லிங்க வடிவில் சூரியன் குங்குமப் பொட்டாய் அவனுக்குத் தோன்றியது.
எதிர் திசை கடலோரம் ஜோடி ஜோடிகளாய் பிரிந்த காதலர் கூட்டம் பாடி பாடிகளாய் ஒன்றிக் கிடந்தன. சற்று தொலைவான மணல் மேட்டில் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி ஒன்றை நான்கு சொறி நாய்கள் வட்டமாய்ச் சூழ்ந்துகொண்டு, அதை நெருக்கிக்கொண்டு இருந்தன. காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி வாய்களை அகலப் படுத்திய நாய் பட்டாளத்தின் மையமாய் நின்ற வெள்ளைப் புள்ளிமான் போன்ற ஆட்டுக்குட்டியின் கூக்குரலும், நாய்களின் குரைச்சலும், கடலோர கள்ள நாயக–நாயகிகளுக்குப் பொதுவாகக் கேட்கவில்லை. சுேட்ட ஒருசில ஜோடிகள், ஓல ஒலியும், உயிர் தின்னி ஒலியும் இரண்டறக் கலந்த<noinclude></noinclude>
fcp050n8r8l90p7frud03lp308i9w7m
1838969
1838964
2025-07-04T06:48:12Z
Illiyas noor mohammed
14490
1838969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{x-larger|<b>சத்தியத்துக்குக்<br>கட்டுப்பட்டால்..
{{dhr|3em}}
1{{gap2}}</b>}}}}
{{larger|<b>மே</b>}}ற்கே தெரிந்த அந்திமச் சூரியன் பானுமதிக்கும், செல்வத்திற்கும், வேறு வேறு விதமாகத் தெரிந்தது. வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட பீட்ரூட் தோசைபோல் அவளுக்கும், ஆகாய வெளியை கண்களால் செதுக்கிய அவனுக்கு அது ஸ்படிக லிங்க உருவமாகவும் தோன்றியது. கைகளில் மண்ணைப் பிசைந்தபடி இருந்த செல்வம், அந்தக் கதிரவனையே மேல்நோக்கிப் பார்த்தான். அந்த ஆகாய லிங்க வடிவில் சூரியன் குங்குமப் பொட்டாய் அவனுக்குத் தோன்றியது.
எதிர் திசை கடலோரம் ஜோடி ஜோடிகளாய் பிரிந்த காதலர் கூட்டம் பாடி பாடிகளாய் ஒன்றிக் கிடந்தன. சற்று தொலைவான மணல் மேட்டில் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி ஒன்றை நான்கு சொறி நாய்கள் வட்டமாய்ச் சூழ்ந்துகொண்டு, அதை நெருக்கிக்கொண்டு இருந்தன. காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி வாய்களை அகலப் படுத்திய நாய் பட்டாளத்தின் மையமாய் நின்ற வெள்ளைப் புள்ளிமான் போன்ற ஆட்டுக்குட்டியின் கூக்குரலும், நாய்களின் குரைச்சலும், கடலோர கள்ள நாயக–நாயகிகளுக்குப் பொதுவாகக் கேட்கவில்லை. சுேட்ட ஒருசில ஜோடிகள், ஓல ஒலியும், உயிர் தின்னி ஒலியும் இரண்டறக் கலந்த<noinclude></noinclude>
kkepnr0oaqecntlxksdv7zavelmlgjo
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/12
250
215976
1838974
1838545
2025-07-04T06:54:25Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|2 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்கள் ஸ்வீட்—நத்திங் உரையாடலுக்கு அவை இடையூறாக இருப்பதுபோல், கடலோரம் பார்த்து, தங்கள் மேனிகளை நகர்த்திக் கொண்டார்கள்.
செல்வம் வீறிட்டு எழுந்தான். அவன் கரத்தை கீழே இருந்தபடியே செல்லமாக இழுத்த பானு, அவன் பார்வை பட்ட இடத்தில் நடந்துகொண்டிருந்த விபரீத சம்பவத்தைக் கண்டு, “அய்யயோ” என்று கத்தியபடியே, அவன் கையை விடுவித்தபோது, விடுபட்டவன் ஒரே ஓட்டமாய் ஓடினான். காலை இடறிய கல் ஒன்றை எடுத்துக்கொண்டே மூச்சைப் பிடித்தபடி, முன் நெஞ்சை நிமிர்த்தி, நாய்ப்பட்டாளத்தின் மீது எறிந்தான். அவனைக்கூட குரைத்துப் பார்த்த நாய்கள், இறுதியில், ஆட்டுக்குட்டியைக் கறுவியபடியே பார்த்த வண்ணம், ஓட்டமெடுத்தன. செல்வம் திரும்பி நடக்கப்போனான். இதற்குள் ‘மே மே’ என்றபடி அந்த ஆட்டுக்குட்டி அவனையும், தொலைவில் நாக்குகளை தொங்கப் போட்டுக்கொண்டிருந்த நாய்களையும் மாறி மாறிப் பார்த்தது. அவன் அதன் உயிர் அச்ச உணர்வுகளைப் புரிந்து கொண்டவன்போல் அவன் நடக்காமல் நின்றபோது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய் ஆடு, தன் குட்டியை வயிற்றுக்குள் அடைக்கலமாக்கி, ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்ததுபோல் தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம்விட்டது.
செல்வம், தன்னையறியாமலே, அந்த வாயில்லா ஜீவன்கள் பக்கம் போனான். திடீரென்று இருபது வருடத்திற்கு முன்பு கிராமத்தில் தன்னை படிப்பில் ஜெயிக்க முடியாத சில பெரிய இடத்துப் பையன்கள், அவனை வாயால் திட்டி, கையால் குதறப்போனதும், ஊர்ப் பெரியவர் ஒருவர் அவர்களைத் துரத்தியதும், விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்த அம்மா, அவனைத் தன் வயிற்றோடு ஒட்டிப்பிடித்து, தலையைக் கோதி விட்டதும் நினைவுக்கு வந்தது. ஆட்டில்<noinclude></noinclude>
isbltmy505crdjuima7jrebe6lsduo4
1838975
1838974
2025-07-04T06:55:08Z
Illiyas noor mohammed
14490
1838975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|2{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்கள் ஸ்வீட்—நத்திங் உரையாடலுக்கு அவை இடையூறாக இருப்பதுபோல், கடலோரம் பார்த்து, தங்கள் மேனிகளை நகர்த்திக் கொண்டார்கள்.
செல்வம் வீறிட்டு எழுந்தான். அவன் கரத்தை கீழே இருந்தபடியே செல்லமாக இழுத்த பானு, அவன் பார்வை பட்ட இடத்தில் நடந்துகொண்டிருந்த விபரீத சம்பவத்தைக் கண்டு, “அய்யயோ” என்று கத்தியபடியே, அவன் கையை விடுவித்தபோது, விடுபட்டவன் ஒரே ஓட்டமாய் ஓடினான். காலை இடறிய கல் ஒன்றை எடுத்துக்கொண்டே மூச்சைப் பிடித்தபடி, முன் நெஞ்சை நிமிர்த்தி, நாய்ப்பட்டாளத்தின் மீது எறிந்தான். அவனைக்கூட குரைத்துப் பார்த்த நாய்கள், இறுதியில், ஆட்டுக்குட்டியைக் கறுவியபடியே பார்த்த வண்ணம், ஓட்டமெடுத்தன. செல்வம் திரும்பி நடக்கப்போனான். இதற்குள் ‘மே மே’ என்றபடி அந்த ஆட்டுக்குட்டி அவனையும், தொலைவில் நாக்குகளை தொங்கப் போட்டுக்கொண்டிருந்த நாய்களையும் மாறி மாறிப் பார்த்தது. அவன் அதன் உயிர் அச்ச உணர்வுகளைப் புரிந்து கொண்டவன்போல் அவன் நடக்காமல் நின்றபோது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய் ஆடு, தன் குட்டியை வயிற்றுக்குள் அடைக்கலமாக்கி, ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்ததுபோல் தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம்விட்டது.
செல்வம், தன்னையறியாமலே, அந்த வாயில்லா ஜீவன்கள் பக்கம் போனான். திடீரென்று இருபது வருடத்திற்கு முன்பு கிராமத்தில் தன்னை படிப்பில் ஜெயிக்க முடியாத சில பெரிய இடத்துப் பையன்கள், அவனை வாயால் திட்டி, கையால் குதறப்போனதும், ஊர்ப் பெரியவர் ஒருவர் அவர்களைத் துரத்தியதும், விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்த அம்மா, அவனைத் தன் வயிற்றோடு ஒட்டிப்பிடித்து, தலையைக் கோதி விட்டதும் நினைவுக்கு வந்தது. ஆட்டில்<noinclude></noinclude>
mxxgju6ihg659lwi06q35g58bdkexlo
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/13
250
215978
1838979
1838548
2025-07-04T07:00:42Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||3}}</noinclude>அம்மாவையும், குட்டியில் தன்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தவன் தோளில் பட்ட வளைக்கரத்தை நிமிர்த்தியபடியே, அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். பானு படபடப்பில் கேட்டாள்.
“நாயுங்கள நல்லா துரத்திபிட்டிங்களா, பழைய படியும் வரப்போகுதுங்க. இங்கேயே உட்காருவோமா?”
உட்கார்ந்தார்கள்.
மீண்டும் மண் கொள்ளப்போன அவன் கையை, அவள் பிடித்துக்கொண்டாள். மஞ்சள் நிறப் புடவை மங்கலப் புடவைபோல் தோன்ற, சிவப்பு கரங்களில் உராய்ந்த தங்கக் காப்புகள் முத்து மேடுகளோடு குலுங்க, அவன் இடையில் கைக்கோர்த்தபடியே, பானு கடலைப் பார்த்தாள். இந்தச் சமயத்தில்தான் வாங்குவார்கள் என்பதுபோல், கடலைகொண்டு வந்த விடலைப் பையனை கண்களால் தூரத்தினாள். பிறகு அவனை உசுப்பினாள்.
“போவோமா? அப்பா காத்திருப்பார்.”
“எனக்கு பயமா இருக்கு பானு!”
“வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்கிறீங்களே!”
“இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்!”
“என்ன டியர்... உளறுறீங்க, சொல்றது சினிமாவுக்குப் பொருந்தும். டிராமாவுக்குப் பொருந்தும். பட் இதுக்குப் பொருந்துமா? ஞாபகம் இருக்கட்டும். இன்னைக்கு நடக்கப் போறது பாதிக் கல்யாணம்...”
“நீ பாதியை நினைக்கிறே! நான் மீதியை நினைக்கிறேன். எனக்கு பயமா இருக்கு பானு!”
“அப்படின்னா ஒன்னு செய்யலாம்... அதோ, அந்த படகு பக்கமாப் போவோம். என் புடவையை நீங்க கட்டிக்கலாம். ஒங்க வேட்டியை நான் கட்டிக்கிறேன்.”
{{nop}}<noinclude></noinclude>
rzva9c254dp0assy3qxfx20xe8u4ols
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/14
250
215980
1839043
1838560
2025-07-04T10:50:45Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|4{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“சட்டையையும், ஜாக்கெட்டையும் மாற்றிக்கணுமா... அதையும் சொல்லிடு.”
பானு வாய்விட்டு சிரித்து, மனம் விட்டுப் பூரித்தாள். அவனோ அனிச்சையாக ஜோக்கடித்தவன்போல், அவள் சிரிப்பில் தன் சிரிப்பை சிந்தவிடாமல், சீரியசாக சொன்னான்:
“ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு பானு! எனக்கு என்னமோ இன்னைக்கு மனசே சரியில்ல. இன்னொரு நாளைக்கு...”
“இன்றைக்கு முடிந்தாகணும்; இன்னொரு நாளைக்கு என்றால், இனிமேல் அது கல்யாணமாகத்தான் இருக்கணும். எழுந்திருங்க, போயும் போயும் இன்னைக்குப் பார்த்து குட்டாம்பட்டி வேட்டியைக் கட்டிட்டு வந்திருக்கீங்க பாருங்க... அசல் சந்நியாசி மாதிரி இருக்குது. சரி புறப்படுங்க.”
“வேண்டாம் பானு!”
“என்னங்க நீங்க? ஆனானப்பட்ட அப்பாவே சம்மதிச் சுட்டார். ஆறு மாதமாய் யோசிக்க டயம் கேட்டவரு. ‘சரிம்மா, பையனைக் கூட்டிவாம்மா. பார்த்துட்டு முடிவு சொல்றே’ன்னு சொல்லிட்டார். நீங்க என் திட்டத்துக்கே முடிவு கட்டுறீங்களே.”
“எனக்குக் கூச்சமா இருக்குது.”
“இது எனக்கு வரவேண்டியது.”
“வெட்கம் வேற, கூச்சம் வேற, நல்லது நடக்கும்போது பெண்களுக்கு வெட்கம் வரும். இல்லன்னா அவள் பெண்ணில்ல! நல்லது நடக்கும்போது ஆணுக்குக் கூச்சம் வரணும், இல்லன்னா அவன் ஆணில்ல.”
“சுவாமிகளே! உங்க தத்துவத்தை, போய்கிட்டே பேசலாமா? எழுந்திருங்க.”
{{nop}}<noinclude></noinclude>
9j84zh07x2sj0hsixsnr867nuth35yt
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/15
250
215982
1839045
1838563
2025-07-04T10:55:11Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||5}}</noinclude>“ஒன் வீட்லே. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு வரதா நினைக்கப் போறாங்களோன்னு எனக்கு ஒரு மாதிரி இருக்கு...”
“இதுக்கு பேர் தான் தாழ்வு மனப்பான்மை என்கிறது.”
“தப்பு, தாழ்வு மனப்பான்மை இல்லை. சுயமரியாதை உணர்வு.”
“அளவுக்கு மீறிய சுயமரியாதை, ஒருவித தாழ்வு மனப்போக்குதான்.”
“சரி அப்படியே இருக்கட்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
“சொல்றதை நல்லா கேளுங்க டியர். இன்னொரு நாளைக்குன்னா அது என்னை இன்னொருவருடன் நீங்க மணவறையில் பார்க்கிறதாய்தான் இருக்கும். அதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியல. ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னணியாய் பல கொலைகாரங்க இருப்பாங்க. ஓ...கே...யு...கேன்...கோ... என் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கலன்னா, வாழ்க்கைக்காவது முடிவு வரட்டும்.”
பானு எழுகிறாள், அவனின் நீட்டிய கரத்தை முரட்டுத் தனமாய் தட்டிவிட்டபடி. சிறிது தூரம் நடந்து, கண்களை இமைகளாலும், முகத்தை கரங்களாலும் மூடியபடி நின்றாள். செல்வம் படபடத்து எழுந்து, அவள் கையை பிரிக்கப்போனபோது, அவள் உள்ளங்கை விரல் கண்ணீரால் அலம்பப்பட்டது போலிருந்ததது.
“என்ன பானு! பைத்தியம்மாதிரி...”
“ஆமாம்! நான் பைத்தியமேதான், இந்தப் பைத்தியத்தை, அதன் போக்கிலேயே விடுங்க. யூ கேன் கோ!”
“பானு...”
{{nop}}<noinclude></noinclude>
qem1jaxnt2ce69fayh24xfbtp3f5qhn
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/16
250
215984
1839012
1838564
2025-07-04T09:18:12Z
AjayAjayy
15166
1839012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|6{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“பின்ன என்ன ஸார்! மூணு வருஷத்திற்கு முன்னாடியே இதை நீங்க யோசித்திருக்கணும். சின்ன வயசில இருந்து ஒன்னா பழகுன என் மாமா பையன். என் பின்னாலயே சுற்றிக்கிட்டு இருந்தாலும், அவன்மேல பாசம் வருதே தவிர, ஆசை வர்ல! ஒங்கமேலேகூட எடுத்த எடுப்பிலேயே எனக்கு எதுவும் வர்ல!
“உங்க மறந்துபோற நினைவுக்காக நம் சந்திப்பின் துவக்கத்தை நான் சொல்றேன். அப்புறம் முடிவையோ அல்லது முடிவு கட்டுறதையோ நீங்க சொல்லுங்க. ஒங்க கம்பெனி, என் காலேஜ் பக்கத்துலேயே இருக்கது என் தப்பில்ல. அங்கே ஒரு அட்டெஸ்டேஷனுக்காகவும். டிராமா ஸ்கிரிப்டை டைப் அடிக்கவும் நான் வந்ததுதான் தப்பு. பத்து பக்கம் டைப் அடித்த உங்களுக்கு நான் பத்து ரூபாயை நீட்டியபோது. என்னை கோபத்தோடு முறைச்சதையும், நான் உடனே கூட ஐந்து ரூபாயை நீட்டியதும், ‘நீங்க என்றைக்கும் உதவிக்குப் பிச்சை போடாதிங்க’ என்று சொல்லி,ரூபாயை திருப்பிக் கொடுத்திங்க, அதனால்தானோ என்னவோ, அதுல வந்த காதலையும் திருப்பி எரியுறிங்க.
“ஒங்களைவிட ஒங்களோட மனப்போக்கும், நல்லதோ கெட்டதோ... உங்களுக்குன்னு இருக்கிற பிரின்ஸ்பிள்களும், எனக்கு பிடிச்சுப்போச்சு! படிப்படியா உங்களைக் காதலிக்கிறது தெரியாமலே காதலிச்சேன். அப்பா மாமா பையனை ஃபிக்ஸ் பண்ணப் போனபோதுதான், ஒங்கமேல உயிரையே நான் வச்சிக்கிட்டு இருக்கிறது எனக்கு புரிஞ்சுது. ஓடோடி வந்து ஒங்ககிட்டேயே நான் முறையிட்டேன். அப்போவாவது நீங்க எனக்கு புத்திமதி சொல்லியிருக்கலாம்; நான்தான் உங்களிடம் வலியப் பேசினேன் என்கிறதை மறக்கலே! நான்தான் உங்களுக்குக் காதல் நிர்பந்தம் கொடுத்தேன் என்கிறதையும் நான் நினைக்காமல் இல்ல அதேசமயம் உங்களுக்கு என்மேல் காதல் இல்லங்கறதை அப்போதே சொல்லியிருக்கலாம்.
{{nop}}<noinclude></noinclude>
jgzsdypmdz15qrwm09y591uf9pjkery
1839047
1839012
2025-07-04T11:01:47Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|6{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“பின்ன என்ன ஸார்! மூணு வருஷத்திற்கு முன்னாடியே இதை நீங்க யோசித்திருக்கணும். சின்ன வயசில இருந்து ஒன்னா பழகுன என் மாமா பையன். என் பின்னாலயே சுற்றிக்கிட்டு இருந்தாலும், அவன்மேல பாசம் வருதே தவிர, ஆசை வர்ல! ஒங்கமேலேகூட எடுத்த எடுப்பிலேயே எனக்கு எதுவும் வர்ல!
“உங்க மறந்துபோற நினைவுக்காக நம் சந்திப்பின் துவக்கத்தை நான் சொல்றேன். அப்புறம் முடிவையோ அல்லது முடிவு கட்டுறதையோ நீங்க சொல்லுங்க. ஒங்க கம்பெனி, என் காலேஜ் பக்கத்துலேயே இருக்கது என் தப்பில்ல. அங்கே, ஒரு அட்டெஸ்டேஷனுக்காகவும், டிராமா ஸ்கிரிப்டை டைப் அடிக்கவும் நான் வந்ததுதான் தப்பு. பத்து பக்கம் டைப் அடித்த உங்களுக்கு நான் பத்து ரூபாயை நீட்டியபோது, என்னை கோபத்தோடு முறைச்சதையும், நான் உடனே கூட ஐந்து ரூபாயை நீட்டியதும், ‘நீங்க என்றைக்கும் உதவிக்குப் பிச்சை போடாதிங்க’ என்று சொல்லி, ரூபாயை திருப்பிக் கொடுத்திங்க. அதனால்தானோ என்னவோ, அதுல வந்த காதலையும் திருப்பி எரியுறிங்க.
“ஒங்களைவிட ஒங்களோட மனப்போக்கும், நல்லதோ கெட்டதோ... உங்களுக்குன்னு இருக்கிற பிரின்ஸ்பிள்களும், எனக்கு பிடிச்சுப்போச்சு! படிப்படியா உங்களைக் காதலிக்கிறது தெரியாமலே காதலிச்சேன். அப்பா மாமா பையனை ஃபிக்ஸ் பண்ணப் போனபோதுதான், ஒங்கமேல உயிரையே நான் வச்சிக்கிட்டு இருக்கிறது எனக்கு புரிஞ்சுது. ஓடோடி வந்து ஒங்ககிட்டேயே நான் முறையிட்டேன். அப்போவாவது நீங்க எனக்கு புத்திமதி சொல்லியிருக்கலாம்; நான்தான் உங்களிடம் வலியப் பேசினேன் என்கிறதை மறக்கலே! நான்தான் உங்களுக்குக் காதல் நிர்பந்தம் கொடுத்தேன் என்கிறதையும் நான் நினைக்காமல் இல்ல அதேசமயம் உங்களுக்கு என்மேல் காதல் இல்லங்கறதை அப்போதே சொல்லியிருக்கலாம்.
{{nop}}<noinclude></noinclude>
ezifv2ppm9nxv2qjzoy3s076s7hc6to
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/17
250
215986
1839049
1838565
2025-07-04T11:08:06Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||7}}</noinclude><b>செல்வம் குழைந்தான்:</b>
“ஒன்மேல எனக்கு இருக்கிற காதல் ஒரு பிரச்சனைக் குரிய விவகாரம் இல்ல! நீ சொல்லிட்டே... நான் சொல்லல! அவ்வளவுதான் விஷயம்; உயிரை அதன் வெளிப்பாடுலதான் பார்க்க முடியும்; தனித்துப் பார்க்க முடியாது. அதுமாதிரி நீ இல்லாமல் என்னைத் தனித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், உயிரை... அதை விடுறவனால எப்படிப் பார்க்க முடியாதோ...அப்படி என்னை என்னையே பார்க்க முடியாது. தாயில்லாமல் தனித்து ஹாஸ்ட்டல்ல படித்த எனக்கு, தாய் மாதிரி வாஞ்சை காட்டியவள் நீ! ஒன்மேல எனக்குக் காதல் இல்லங்கறது... என்மேல எனக்கு உயிர் இல்லை என்கிறது மாதிரி. உனக்கோ நான் உறவில் ஒரு கூறு... உனக்கு அப்பா இருக்கார். அண்ணன் இருக்கார். சொந்த பந்தம் இருக்குது. ஆனால் எனக்கு என் உறவின் முழுக்கூறே நீதான். நீ இல்லாமல் ஒருவேளை நான் வாழலாம்! ஆனால் அந்த வாழ்க்கை சுமையாய் இருக்குமேதவிர சுவையாய் இருக்காது பானு...”
செல்வத்தின் குரல் தழுதழுத்தது. அவன் உடம்பெல்லாம் ஆடியது. விழப்போகிறவன்போல் துடித்த அவன் கரங்களை அவள் பிடித்துக்கொண்டாள், கண்ணீர் கரங்களால் அவன் கண்களைத் துடைத்துவிட்டாள். அவ்வப்போது மனதுக்குள் எட்டிப் பார்த்த சந்தேகம் ஒரேயடியாய் தேகத்தை விட்டும், தேகத்துடன் நீக்கமற நிறைந்த மனதை விட்டும் போனது போன்ற திருப்தி; செல்லச் சிணுங்கலோடு—பொய்க் கோபத்தோடு, ஆள்காட்டி விரலால், அவன் நெற்றிப்பொட்டை அடித்தபடியே கேட்டாள்.
“ஒவ்வொருவரும் மனதால் தீர்மானிக்கப்படுறது கிடையாது. செய்கையால் தான் நிர்ணயிக்கப்படுறாங்க. காதல் பூஜைக்குத் தயாராகும்போது, அதன் மூலவரே கரடியானால் எப்படி...”
{{nop}}<noinclude></noinclude>
pkbv63ymq05mc3rtcbc9cbhm3hathva
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/18
250
215988
1839016
1838568
2025-07-04T09:30:18Z
AjayAjayy
15166
1839016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|8{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நான் அதைத் தள்ளிவைக்கச் சொல்றனே தவிர, தடை போடச் சொல்லலியே!”
“ஒரு பிரச்சனைக்கு தீர்வு... அதை எதிர்நோக்குவதில் தான் இருக்குது. அதிலிருந்து ஓடுறதுலயோ... தள்ளிப் போறதுலயோ இல்லன்னு சொல்ற நீங்க, இப்போ தள்ளிப் போடுறது, ஓடுறதைவிட மோசமானது! நீங்க வீட்டுக்கு வரதை தள்ளி வைக்கிறது மூலம் என்னை தள்ளி வைக்கிற தாய்தான் அர்த்தம் பண்ண முடியும்.
“நாள் சொத்துக்கு ஆசைப்படுகிறதாய்...!”
“சொத்து சொத்து—மண்ணாங்கட்டி சொத்து... இது உங்களோட சொத்தை விவாதம் சார்! இதே புடவையோடு ஒங்க பின்னால வாறேன்; கோயிலிற்குப் போவோமா, ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு போவோமா, இல்லன்னா... குட்டாம் பட்டியில் ஓங்க சித்திகிட்டே போவோமா! எனக்கு இப்பவே முடிவு தெரியணும்! ஏன் யோசிக்கிறீங்க.”
“நீ நினைக்கிற மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல பானு!”
“இப்படி நெனச்சுதான் பலர் சிம்பிள் விஷயத்தை, காம்ளிகேட் செய்துடுறாங்க. வீட்ல ஒங்களைக் கடித்தா தின்னப்போறாங்க? ஒங்ககிட்டே சில கேள்விகள் கேட்கப் போறாங்க. வீட்டுக்கு வார மாப்பிள்ளை, நல்ல பையன் தான்னு உறுதிபடுத்த நினைக்கிறாங்க. அதுக்கு, அவங்களுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேத்துற கடமை ஒங்களுக்கு. சரி இன்னும் ஒங்க மனசு மாறல்லன்னா. நான் இங்கே நிற்கிறதுல அர்த்தமில்ல! அப்பா பங்சுவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறவர். நிச்சயித்த நேரம் போய் கால்மணி நேரம் ஆகுது, அப்புறம் ஒங்க இஷ்டம். சரி நான் போசுட்டுமா!”
“அவள் கேள்விக்குப் பதிலை வாயால் சொல்ல முடியாதவன்போல் செல்வம் மெள்ள நகர்கிறான். அவள் கரங்கள் இரண்டையும் கூம்பாய் எடுத்து கண்களில் ஒற்றிக்-<noinclude></noinclude>
6cugvrwa6zlk4ldka5s6hs83ud2mff7
1839053
1839016
2025-07-04T11:15:42Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|8{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நான் அதைத் தள்ளிவைக்கச் சொல்றனே தவிர, தடை போடச் சொல்லலியே!”
“ஒரு பிரச்சனைக்கு தீர்வு... அதை எதிர்நோக்குவதில் தான் இருக்குது. அதிலிருந்து ஓடுறதுலயோ... தள்ளிப் போறதுலயோ இல்லன்னு சொல்ற நீங்க, இப்போ தள்ளிப் போடுறது, ஓடுறதைவிட மோசமானது! நீங்க வீட்டுக்கு வரதை தள்ளி வைக்கிறது மூலம் என்னை தள்ளி வைக்கிற தாய்தான் அர்த்தம் பண்ண முடியும்.
“நான் சொத்துக்கு ஆசைப்படுகிறதாய்...!”
“சொத்து சொத்து—மண்ணாங்கட்டி சொத்து... இது உங்களோட சொத்தை விவாதம் சார்! இதே புடவையோடு ஒங்க பின்னால வாறேன்; கோயிலிற்குப் போவோமா, ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு போவோமா, இல்லன்னா... குட்டாம் பட்டியில் ஒங்க சித்திகிட்டே போவோமா! எனக்கு இப்பவே முடிவு தெரியணும்! ஏன் யோசிக்கிறீங்க.”
“நீ நினைக்கிற மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல பானு!”
“இப்படி நெனச்சுதான் பலர் சிம்பிள் விஷயத்தை, காம்ளிகேட் செய்துடுறாங்க. வீட்ல ஒங்களைக் கடித்தா தின்னப்போறாங்க? ஒங்ககிட்டே சில கேள்விகள் கேட்கப் போறாங்க. வீட்டுக்கு வார மாப்பிள்ளை, நல்ல பையன் தான்னு உறுதிபடுத்த நினைக்கிறாங்க. அதுக்கு, அவங்களுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேத்துற கடமை ஒங்களுக்கு. சரி, இன்னும் ஒங்க மனசு மாறல்லன்னா, நான் இங்கே நிற்கிறதுல அர்த்தமில்ல! அப்பா பங்சுவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறவர். நிச்சயித்த நேரம் போய் கால்மணி நேரம் ஆகுது. அப்புறம் ஒங்க இஷ்டம். சரி நான் போகட்டுமா!”
“அவள் கேள்விக்குப் பதிலை வாயால் சொல்ல முடியாதவன்போல் செல்வம் மெள்ள நகர்கிறான். அவள் கரங்கள் இரண்டையும் கூம்பாய் எடுத்து கண்களில் ஒற்றிக்-<noinclude></noinclude>
0d1kht4vwconkvodsv735dix4c24uqb
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/19
250
215990
1839057
1838570
2025-07-04T11:22:21Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||9}}</noinclude>கொண்டபின், தலைகவிழ்ந்து கடலை நோக்கி நடக்கிறான். இதை சற்றும் எதிர்பாராத அவள் தொப்பென்று மணலில் உட்கார்ந்தாள். குறுகி வைத்த கால்களில், முகத்தைப் புதைத்து, பிடறியில் கை பின்னியபடியே, உயிரற்றவள் போல் கிடந்தாள். சிறிது தூரம் நடந்த செல்வம், திரும்பிப் பார்த்தான். அவனால் தாளமுடியவில்லை. ஒரே பாய்ச்சலில் ஓடிவந்து, அவளின் அருகே வேக வேகமாய் உட்கார்ந்து, அவள் முகத்தை “பானு...பானு” என்று சொன்னபடியே தொடப்போனான். அவளோ. அவன் கையை பலவந்தமாய் விலக்கினாள்.
அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். “நீங்கள் ஒரு ஆண் மகனா?” என்றுகூட கேட்கப்போனாள். ஆனால் நிர்மலமான முகங்காட்டி, அப்பாவிக் குழந்தைபோல், மோகனமாய், கேள்விக்குறியாகிய அவனைப் பார்த்ததும். அவளால் கேட்கப்போனதைக் கேட்க முடியவில்லை. ஆனாலும் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.
“நீங்க யார்? நான் யார்? என்னைத் தொடாதீங்க... என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லன்னுதான் எழுதப்போறேன். சாகிறதே சாகிறாள்... எதுக்காக லட்டர் எழுதி வச்சுட்டு சாகணுமுன்னு நினைக்கிறீங்களா... என் தற்கொலையை, கொலையாய் நெனச்சு போலீஸ் உங்களுக்கு தொல்லை கொடுக்கப்படாது பாருங்க, அதுக்காகத்தான். நீங்க போகலாம்!”
“நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். எழுந்திரு போகலாம்! ஒன்னைத்தான் பானு, நான் உன்னோடவாறேன் எழுந்திரு! ஒன்னைத்தான்... ஒன்னோடு தற்கொலை செய்ய வாறேன்னு சொல்ல... ஒன் வீட்டுக்கு வாறேன்னு சொல்றேன்!”
இரண்டு கரங்களையும், பக்கவாட்டில் சிறகுகள்போல் மடித்து வைத்த வண்ணத்துப் பூச்சிபோல் கிடந்த பானு மெள்ள மெள்ள முகத்தை மெல்ல மெல்ல தூக்கினாள்.<noinclude></noinclude>
onurr0mv5sqkcl7kvyikq73p3annvkm
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/20
250
215992
1839017
1838571
2025-07-04T09:30:50Z
AjayAjayy
15166
1839017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|10{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கலங்கிய கண்ணிமைக்குள் கிடந்த நீலக் கருமணிகள். அங்குமிங்கும் அரைவட்டமடித்தன. விழிகள். உதடுகள்போல் துடித்தன. செக்க சிவந்த மேனி உயரமாகிக்கொண்டிருந்தது. நெற்றி முனைகளில் படர்ந்த மோதிர நெளிவு முடி கற்றைகளை அனிச்சையாய் தடவியபடியே, அவனையே நிதர்சனமாய் பார்த்தாள். பிறகு அவன் கழுத்தில் கரங்களை சங்கிலி வளையமாக்கியபடியே “பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறமாட்டீங்களே” என்றாள்.
அவன், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே சொன்னான்.
“நான் வாறேன். நீ எனக்கு முன்கூட்டியே சொல்லாமல், இப்போ சொன்னதாலதான் என்னால நிலைப்படுத்த முடியல!”
“அரசியல் சதிக்கும். கொலை, கொள்ளைக்கும்தான் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேணும். உண்மைக்கு எதுக்கு நோட்டீஸ்?”
“உண்மைக்கில்ல. உண்மையை நம்ப வைக்கிறதுக்கு. சூரியன் கூட. காலையில் சேவலை கூவவைத்துத்தான். படுக்கையில் இருந்து எழுந்திருக்கிறான்.”
“தப்பு! சூரியன் உதிக்கப் போறதாலதான், சேவல் கூவுது. சேவல் கூவுறதனால் சூரியன் உதிக்கல! என்னை நீங்க மனதார விரும்புறதாலதான், என்னோடு வீட்டுக்கு வாறீங்க. வீட்டுக்கு வாரதால விரும்பல!”
“ஒன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா?”
“காதல் ஊடல்ல தோற்கிறவங்கதான் ஜெயிக்கிறதாய் அர்த்தமாம் உம்... புறப்படுங்க.”
{{nop}}<noinclude></noinclude>
9cflfdp6r58swmgqese4hivph82mnip
1839061
1839017
2025-07-04T11:27:44Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|10{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கலங்கிய கண்ணிமைக்குள் கிடந்த நீலக் கருமணிகள், அங்குமிங்கும் அரைவட்டமடித்தன. விழிகள், உதடுகள் போல் துடித்தன. செக்க சிவந்த மேனி உயரமாகிக்கொண்டிருந்தது. நெற்றி முனைகளில் படர்ந்த மோதிர நெளிவு முடி கற்றைகளை, அனிச்சையாய் தடவியபடியே, அவனையே நிதர்சனமாய் பார்த்தாள். பிறகு அவன் கழுத்தில் கரங்களை சங்கிலி வளையமாக்கியபடியே “பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறமாட்டீங்களே” என்றாள்.
அவன், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே சொன்னான்.
“நான் வாறேன். நீ எனக்கு முன்கூட்டியே சொல்லாமல், இப்போ சொன்னதாலதான் என்னால நிலைப்படுத்த முடியல!”
“அரசியல் சதிக்கும், கொலை, கொள்ளைக்கும் தான் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேணும். உண்மைக்கு எதுக்கு நோட்டீஸ்?”
“உண்மைக்கில்ல, உண்மையை நம்ப வைக்கிறதுக்கு. சூரியன் கூட, காலையில் சேவலை கூவவைத்துத்தான், படுக்கையில் இருந்து எழுந்திருக்கிறான்.”
“தப்பு! சூரியன் உதிக்கப் போறதாலதான், சேவல் கூவுது. சேவல் கூவுறதனால் சூரியன் உதிக்கல! என்னை நீங்க மனதார விரும்புறதாலதான், என்னோடு வீட்டுக்கு வாறீங்க. வீட்டுக்கு வாரதால விரும்பல!”
“ஒன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமோ?”
“காதல் ஊடல்ல தோற்கிறவங்கதான் ஜெயிக்கிறதாய் அர்த்தமாம்! உம்... புறப்படுங்க.”
{{nop}}<noinclude></noinclude>
2bxy3wrwin0gaxapfty1cxm7z3uk4gh
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/22
250
215996
1839018
1838672
2025-07-04T09:31:11Z
AjayAjayy
15166
1839018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|12{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கைப்பிடித்தாள், அவர்களுக்காகவே தவமிருப்பதுபோல் நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். பானு ஆணையிட்டாள்.
“எங்கள்ல யாரும் ஜம்ப் பண்ணமுடியாதபடி, ஸ்பீடாய் போங்க!” செல்வம் அவளின் உட்பொருளை உணர்ந்தது போல் சிரித்தபடி பேசினான்.
“அதுக்காக ஆட்டோ ஜம்ப் பண்ணிடப்படாது. பார்த்து ஓட்டுங்க.”
ஆட்டோ டிரைவர் பார்த்து ஓட்டினார். ஒருத்தருக்கு ஒருத்தர் என்று பிறக்கவில்லையானாலும். இறக்கத் தயாராய் இருப்பவர்கள்போல தோன்றிய அந்த இளம் ஜோடியை பார்த்துத்தான் ஓட்டினார், பல்வேறு ஜோடிகளை அனுபவத்தால் கண்டுணர்ந்த அந்த டிரைவர், ஒரு நிஜ ஜோடியைப் பார்த்த திருப்தியில் நிமிர்ந்து ஓட்டினார்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>2</b>}}}}
{{dhr|2em}}
<b>அ</b>சோக மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் நிறைந்த புல்வெளியின் நடுநாயகமான பங்களா. அதன் வரப்பு போலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை வேலையாள் ஒருவர் அழகுபட சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தார். டிரைவர், காரை கழுவிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் பானுவோடு இறங்கியவனைப் பார்த்ததும், இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தவனைப் பார்த்தது போன்ற திருப்தி. அல்லது அதிருப்தி. ஆனாலும் அவனின் கம்பீரமான தோற்றத்தையும் பங்களாவையும், பகட்டான காரையும் பார்த்து மயங்தவன்போல் நடந்த செல்வத்தைப் பார்த்த கண்களோடு, அவர்கள் தங்களுக்குள்ளே கண்ணடித்துக்<noinclude></noinclude>
liu63brnu3mxcqt7rh0qo9i0gy72efo
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/24
250
216000
1838679
821167
2025-07-03T12:00:36Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|14 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>மணப்பெண்போல் நாணி நின்றான். சினிமாவில் வருகிற பண்ணையார் மாதிரி இல்லாமல், கதர் ஜிப்பாவும், கதர் வேட்டியுமாய் தோற்றங்காட்டி தணிகாசலம் அவனை “உட்காரு தம்பி” என்றார். அந்தக் கனிவான குரலைக் கேட்டதும், செல்வத்திற்கு தைரியம் வந்தது. நாற்காலியில் உட்காரப்போனான் பிறகு, அவர் உட்காராமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, நாற்காலி சட்டத்தில் பிடித்த கையை எடுத்துவிட்டு நின்றான். தணிகாசலம், பயல் நடிக்கிறானோ என்பதுபோல் நோட்டம் விட்டபடியே உட்கார்ந்து, அவனையும் உட்காரும்படி சைகை செய்தார். செல்வம், அவரையும் அவருக்கு எதிர்ப்பட்ட சோபா செட்டில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்த அவர் மகன் பாஸ்கரனையும் ஒரு சேரப் பார்த்தான் இது அறுபது; அது முப்பது; இது கதர் மயம்; அது டெர்லின் மயம்; அதன் கண்களில் சொத்தின் சுமை, இதன் கண்ணில் அதன் சுவை. அப்பனும் மகனும் தன்னை மாறி மாறி நோட்டம் விடுவதை நோட்டம் விட்டு ஆறுதலுக்குகாக பானுவைப் பார்த்தான். அவளோ கையில் உயிரை வைத்திருப்பவள்போல், அதைப் பிடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட மெளனம். விழிகளின் கண்காணிப்பு, உணர்வுகளை, எடைக் கற்களாய் கொண்டு மனத் தராசுத் தட்டுக்கள் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தன.
இதற்குள் மைதிலி, ஒரு தட்டில் பிஸ்கட்டுகளையும். அதனோடு நான்கு டீயையும் கையேந்தி நடந்து வந்தாள். அவளுக்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். சிவப்பு நிறம் இல்லையென்றாலும். உடலில் பரவிய செழுமையும், முகத்தில் பூத்த மதர்ப்பும் ஒருவித கட்டழகு கவர்ச்சியைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது. அண்ணி செல்வத்தையே பார்த்தபடி நடந்து வருவதால், இடறி விழுவாளோ என்று பயந்தவள்போல், பானுமதி எழுந்து அண்ணியிடமிருந்து தட்டை வாங்கி டீபாயில் வைத்தாள். அவளுக்கு, பலமான<noinclude></noinclude>
r9vt07b9r6se5lxtax5gjtps4pfg2gt
1839019
1838679
2025-07-04T09:31:29Z
AjayAjayy
15166
1839019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|14{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>மணப்பெண்போல் நாணி நின்றான். சினிமாவில் வருகிற பண்ணையார் மாதிரி இல்லாமல், கதர் ஜிப்பாவும், கதர் வேட்டியுமாய் தோற்றங்காட்டி தணிகாசலம் அவனை “உட்காரு தம்பி” என்றார். அந்தக் கனிவான குரலைக் கேட்டதும், செல்வத்திற்கு தைரியம் வந்தது. நாற்காலியில் உட்காரப்போனான் பிறகு, அவர் உட்காராமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, நாற்காலி சட்டத்தில் பிடித்த கையை எடுத்துவிட்டு நின்றான். தணிகாசலம், பயல் நடிக்கிறானோ என்பதுபோல் நோட்டம் விட்டபடியே உட்கார்ந்து, அவனையும் உட்காரும்படி சைகை செய்தார். செல்வம், அவரையும் அவருக்கு எதிர்ப்பட்ட சோபா செட்டில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்த அவர் மகன் பாஸ்கரனையும் ஒரு சேரப் பார்த்தான் இது அறுபது; அது முப்பது; இது கதர் மயம்; அது டெர்லின் மயம்; அதன் கண்களில் சொத்தின் சுமை, இதன் கண்ணில் அதன் சுவை. அப்பனும் மகனும் தன்னை மாறி மாறி நோட்டம் விடுவதை நோட்டம் விட்டு ஆறுதலுக்குகாக பானுவைப் பார்த்தான். அவளோ கையில் உயிரை வைத்திருப்பவள்போல், அதைப் பிடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட மெளனம். விழிகளின் கண்காணிப்பு, உணர்வுகளை, எடைக் கற்களாய் கொண்டு மனத் தராசுத் தட்டுக்கள் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தன.
இதற்குள் மைதிலி, ஒரு தட்டில் பிஸ்கட்டுகளையும். அதனோடு நான்கு டீயையும் கையேந்தி நடந்து வந்தாள். அவளுக்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். சிவப்பு நிறம் இல்லையென்றாலும். உடலில் பரவிய செழுமையும், முகத்தில் பூத்த மதர்ப்பும் ஒருவித கட்டழகு கவர்ச்சியைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது. அண்ணி செல்வத்தையே பார்த்தபடி நடந்து வருவதால், இடறி விழுவாளோ என்று பயந்தவள்போல், பானுமதி எழுந்து அண்ணியிடமிருந்து தட்டை வாங்கி டீபாயில் வைத்தாள். அவளுக்கு, பலமான<noinclude></noinclude>
kifenipru2mrz4cy39p8dokph69ixkq
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/25
250
216002
1838682
821168
2025-07-03T12:04:23Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||15}}</noinclude>லேசான நாணம். இரண்டையும் ஒன்று சேர்த்த உறுதி: தணிகாசலம் ஒரு பிஸ்கட்டைக் கொறித்தபடியே செல்வத்தைப் பார்த்து, ‘பிஸ்கட் எடுத்துக்கப்பா’ என்றார்.
ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, தணிகாசலமே பேச்சைத் துவக்கினார்.
“ஒன் பேரு என்னப்பா?”
“செல்வம்”
“என்ன படிச்சிருக்கே?”
“எம்.ஏ.எக்னாமிக்ஸ்!”
“இப்போ வேலை பார்க்கிறியா?”
“ஆமாம் கே. ஆர். அன்ட்கோவ்ல டைப்பிஸ்டா இருக்கேன்.”
பாஸ்கரன் முகத்தை சுழித்தபடியே கேட்டான்.
“எம்.ஏ.படிச்சுட்டு, போயும் போயும் டைப்பிஸ்டாவா இருக்கீங்க.”
“எந்த தொழிலும் இளக்காரமுன்னு இல்ல. நம்ம நாட்ல மட்டுமில்ல உலகத்துலயும், கஷ்டமான தொழிலை செய்ய முடியாத, பிரபுக்களும், முதலாளிகளும், அப்படிப்பட்ட தொழிலையே இழிவாக்கி வச்சுட்டாங்க. நம் தமிழ்நாட்ல பனையேறுற தொழிலும், மரம் வெட்டும் தொழிலும் நெஞ்சுத்திடமும், உடம்புத்திடமும், உள்ளவங்க செய்யுற வேலை. இந்த வேலைகளை செய்ய முடியாத பண்ணையாருகளும், முதலாளிகளும் இந்தத் தொழிலைக் கேவலப்படுத்தி அந்தத் தொழிலாளிகளை... அதைவிடக் கேவலமாய் வச்சுட்டாங்க. நீங்களும் அப்படி....”
பாஸ்கரன் நிமிர்ந்து உட்கார்ந்தபடியே அவனையே பார்த்தான். பிறகு கேட்டான்.
“எதுக்காக இவ்வளவு பெரிய லெக்சர் அடிக்கிறீங்க.”
{{nop}}<noinclude></noinclude>
gwb4fdp4jzrqn8x4qpva90owb3bo25c
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/26
250
216004
1838684
821169
2025-07-03T12:08:30Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|16 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“போயும் போயும் டைப்பிஸ்ட் வேலையான்னு கேட்டீங்களே. அதுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தேன்!”
பாஸ்கரன், அப்போதுதான் தன் எதிரே உட்கார்ந்திருப் பவனை, சிறிது மரியாதையாய் பார்த்தான். அவன் அழுத்தம் திருத்தமாய் பேசியதை, நம்ப முடியாதவள் போல் இப்படிப்பட்டவனால் எப்படிப் பேச முடியுது என்பதுபோல் சோபாவுக்குப் பின்னால் நின்ற மனைவியை அண்ணாந்து பார்த்தான். அவள் படுக்கறையில், “ஒரு பரதேசிப் பையனிடம் பேச்சில தோத்துட்டீங்களேன்னு” சொல்லக் கூடாது என்பதற்காக பேசமுடியாமல் பேசினான்.
“நான் சொல்றநை நீங்க தப்பாய் நினைத்தாலும், நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகணும். எம். ஏ., படிச்சுட்டு எத்தனையோ பேர் ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ்., என்று இருக்கும்போது, நீங்க டைப்பிஸ்டாய் இருக்கறது னால, ஒங்களுக்கு இன்டெலிஜென்ஸும், இன்ஷியேட்டிவ் யும் இருக்காதோ என்கிற சந்தேகத்துலதான் கேட்டேன்!”
“நீங்க கேட்டதை நான் தப்பா நினைக்கல. அதே சமயம், நான் ஏன் ஐ. ஏ. எஸ். எழுதல என்கிறதைச் சொல்லனும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல, ஹையஸ்ட் பீக், லாங்கஸ்ட் கான்டினென்ட். பிக்கஸ்ட் ஒசன் எது எதுன்னுதான் பொதுவா கேள்வி கேட்டுறாங்க, பப்ளிக் ஸ்கூல்ல போலித்தனமான ஆங்கில உச்சரிப்பில் நடமாடுறவங்களாலதான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி ஐ. ஏ. எஸ். ஆக முடியும். இவங்களுக்கு குட்டாம்பட்டியைப் பத்தியோ, சட்டாம்பட்டியைப் பத்தியோ தெரியாது. அது தெரிந்திருக்க நியாயமுமில்ல. சர்வீஸ் கமிஷன்லயும் இவங்க செளகரியத்துக்குத் தக்கபடி தான் கேள்வி கேட்கிறாங்க.”
“இது ஒங்களுக்கு ஒரு நொண்டி சாக்குன்னு நினைக்கிறேன்.”
{{nop}}<noinclude></noinclude>
5xkcgyu7hz05007yjw658avd6vna08l
1839020
1838684
2025-07-04T09:31:53Z
AjayAjayy
15166
1839020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|16{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“போயும் போயும் டைப்பிஸ்ட் வேலையான்னு கேட்டீங்களே. அதுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தேன்!”
பாஸ்கரன், அப்போதுதான் தன் எதிரே உட்கார்ந்திருப் பவனை, சிறிது மரியாதையாய் பார்த்தான். அவன் அழுத்தம் திருத்தமாய் பேசியதை, நம்ப முடியாதவள் போல் இப்படிப்பட்டவனால் எப்படிப் பேச முடியுது என்பதுபோல் சோபாவுக்குப் பின்னால் நின்ற மனைவியை அண்ணாந்து பார்த்தான். அவள் படுக்கறையில், “ஒரு பரதேசிப் பையனிடம் பேச்சில தோத்துட்டீங்களேன்னு” சொல்லக் கூடாது என்பதற்காக பேசமுடியாமல் பேசினான்.
“நான் சொல்றநை நீங்க தப்பாய் நினைத்தாலும், நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகணும். எம். ஏ., படிச்சுட்டு எத்தனையோ பேர் ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ்., என்று இருக்கும்போது, நீங்க டைப்பிஸ்டாய் இருக்கறது னால, ஒங்களுக்கு இன்டெலிஜென்ஸும், இன்ஷியேட்டிவ் யும் இருக்காதோ என்கிற சந்தேகத்துலதான் கேட்டேன்!”
“நீங்க கேட்டதை நான் தப்பா நினைக்கல. அதே சமயம், நான் ஏன் ஐ. ஏ. எஸ். எழுதல என்கிறதைச் சொல்லனும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல, ஹையஸ்ட் பீக், லாங்கஸ்ட் கான்டினென்ட். பிக்கஸ்ட் ஒசன் எது எதுன்னுதான் பொதுவா கேள்வி கேட்டுறாங்க, பப்ளிக் ஸ்கூல்ல போலித்தனமான ஆங்கில உச்சரிப்பில் நடமாடுறவங்களாலதான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி ஐ. ஏ. எஸ். ஆக முடியும். இவங்களுக்கு குட்டாம்பட்டியைப் பத்தியோ, சட்டாம்பட்டியைப் பத்தியோ தெரியாது. அது தெரிந்திருக்க நியாயமுமில்ல. சர்வீஸ் கமிஷன்லயும் இவங்க செளகரியத்துக்குத் தக்கபடி தான் கேள்வி கேட்கிறாங்க.”
“இது ஒங்களுக்கு ஒரு நொண்டி சாக்குன்னு நினைக்கிறேன்.”
{{nop}}<noinclude></noinclude>
paqzc60rwiuohdmvrrysheivj5uqz98
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/27
250
216006
1838685
821170
2025-07-03T12:12:02Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||17}}</noinclude>“நொண்டி சாக்கோ... நொண்டாத சாக்கோ... எனக்கு இப்போ இருக்கிற டைப்பிஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கிற உத்தேசமும் இல்ல.”
“அப்படின்னா நீங்க, இங்கே வந்திருக்கப்படாது!”
பானுமதி, அண்ணா... என்று அலறப்போனாள். செல்வத்தின் முகத்தில் புன்னகை புழுக்கமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அண்ணனைக் கோபமாக முறைத்தாள். இதற்குள் மைதிலி, கணவனின் கையை வலுவாகத் திருகி அவனை உள்ளறைக்குள் இழுத்துக்கொண்டு போனாள்.
தணிகாசலம். எதையுமே கண்டுகொள்ளாதவர்போல், கையீரண்டையும் மார்போடு சேர்த்துக்கட்டி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
ஐந்து நிமிடம்வரை, ஈயாடவில்லை.
பானுவுக்கு எதுவும் ஓடவில்லை.
செல்வம் எழுத்தான்.
தணிகாசலம் அவனைப் பார்க்காமலே “உட்கார்” என்றார்.
பானுமதி, “உட்காருங்க... உட்காருங்க” என்று அறைகுறையாக உளறினாள்.
தணிகாசலம். இப்போது அவனை நேருக்கு நேராய் பார்த்தார். புன்னகை மாறாமலே பேசினார்.
“என் பையன் தங்கைமேல இருக்கிற அன்பாலதான் கேட்டான். தன்னோட மைத்துனன் சொத்துக்களை சம்பாதிக்காட்டாலும், அதைக் சுட்டிக் காக்கிறவனாகவாவது இருக்கணுமே என்கிற கவலை அவனுக்கு. காரணம் நியாயமானதுதான். ஆனால், கவலைதான் மோசமானது.<noinclude>
ச.—2</noinclude>
a9p6bgbrhy79j72ie81i5goeisfmnuq
1838687
1838685
2025-07-03T12:12:35Z
AjayAjayy
15166
1838687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||17}}</noinclude>“நொண்டி சாக்கோ... நொண்டாத சாக்கோ... எனக்கு இப்போ இருக்கிற டைப்பிஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கிற உத்தேசமும் இல்ல.”
“அப்படின்னா நீங்க, இங்கே வந்திருக்கப்படாது!”
பானுமதி, ‘அண்ணா...’ என்று அலறப்போனாள். செல்வத்தின் முகத்தில் புன்னகை புழுக்கமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அண்ணனைக் கோபமாக முறைத்தாள். இதற்குள் மைதிலி, கணவனின் கையை வலுவாகத் திருகி அவனை உள்ளறைக்குள் இழுத்துக்கொண்டு போனாள்.
தணிகாசலம். எதையுமே கண்டுகொள்ளாதவர்போல், கையீரண்டையும் மார்போடு சேர்த்துக்கட்டி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
ஐந்து நிமிடம்வரை, ஈயாடவில்லை.
பானுவுக்கு எதுவும் ஓடவில்லை.
செல்வம் எழுத்தான்.
தணிகாசலம் அவனைப் பார்க்காமலே “உட்கார்” என்றார்.
பானுமதி, “உட்காருங்க... உட்காருங்க” என்று அறைகுறையாக உளறினாள்.
தணிகாசலம். இப்போது அவனை நேருக்கு நேராய் பார்த்தார். புன்னகை மாறாமலே பேசினார்.
“என் பையன் தங்கைமேல இருக்கிற அன்பாலதான் கேட்டான். தன்னோட மைத்துனன் சொத்துக்களை சம்பாதிக்காட்டாலும், அதைக் சுட்டிக் காக்கிறவனாகவாவது இருக்கணுமே என்கிற கவலை அவனுக்கு. காரணம் நியாயமானதுதான். ஆனால், கவலைதான் மோசமானது.<noinclude>
ச.—2</noinclude>
mv0fu4ism7srn0l021xoxm597kvad64
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/28
250
216008
1838691
821171
2025-07-03T12:17:12Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|18 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஐ ஆம் ஹாப்பி... என் மகள் மேனாமினுக்கிப் பயல்கள் மேல் ஆசைப்படாமல். ஒரு நல்ல பையனை—தளக்குன்னு ஒரு சமுதாயக் கண்ணோட்டம் வைத்திருப்பவனை தேர்ந்தெடுத்ததுக்காக சந்தோஷப்படுகிறேன். இந்த வீட்டுக்குள்ளே. பேசப்போற விவகாரம் தெரிந்தும், இந்தமாதிரி கசங்கிய உடையில் வந்த நீ ஒரு கசங்காத பையன்னு புரிஞ்சுகிட்டேன். பட் என் மகனுக்கும் சம்மதம் வேணும்!”
பானு எழுந்தாள். செல்வத்தை நாணத்தோடும். அப்பாவை மகிழ்ச்சியோடும் பார்த்தபடியே வீட்டுக்குள் ஓடினாள். அண்ணனை மடக்க வேண்டுமானால். அண்ணிக்கு கண்ணி போட வேண்டும். “அண்ணி... அண்ணி” என்று மனதுக்குள் கூவியபடியே ஓடியவள், எவரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில், மைதிலி கணவனை வாட்டியெடுத்ததை காதுபடக் கேட்டாள்.
“ஒங்களுக்கு மூளை இருக்கா? இந்தமாதிரிப் பையன் எங்கே தேடினாலும் கிடைக்காது. நல்லவேளை அசட்டுப் பையனைப் பார்த்துப் பிடிச்சிருக்காள். வீம்பு பிடிச்சவனா இருந்தால் நாளைக்கே பாதி சொத்தைக் கேட்பான். பானுவுக்கு இப்படிப்பட்டவனே தேவை என்கிறதை மறந்துட்டீங்களா... இவன் பிடித்த இடத்துல பிள்ளையார் மாதிரி இருப்பான்!”
“சரியான அழுமூஞ்சாய் இருக்காண்டி.”
“சிடுமூஞ்சைவிட அழுமூஞ்சி எவ்வளவோ தேவல! இவள் புத்திக்கு இவன் போதும். இவன் ஆட்டத்துக்கும், பாட்டத்துக்கும் இப்படிப்பட்டவன்தான் தேவை. நமக்கும் இப்படிப்பட்டவன் கிடைத்தால்தான், சொத்து சுகம் சிதறாமல் இருக்கும். இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்குது தெரியுமா? ஒங்கப்பா மாட்டேன்டுடப் போறாரோன்னு பயமா இருக்கு—சீக்கிரமா சரி சொல்லுங்க!”
{{nop}}<noinclude></noinclude>
f7e7hhhhndzpqej242p1vvw74ftcsy2
1839021
1838691
2025-07-04T09:32:12Z
AjayAjayy
15166
1839021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|18{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஐ ஆம் ஹாப்பி... என் மகள் மேனாமினுக்கிப் பயல்கள் மேல் ஆசைப்படாமல். ஒரு நல்ல பையனை—தளக்குன்னு ஒரு சமுதாயக் கண்ணோட்டம் வைத்திருப்பவனை தேர்ந்தெடுத்ததுக்காக சந்தோஷப்படுகிறேன். இந்த வீட்டுக்குள்ளே. பேசப்போற விவகாரம் தெரிந்தும், இந்தமாதிரி கசங்கிய உடையில் வந்த நீ ஒரு கசங்காத பையன்னு புரிஞ்சுகிட்டேன். பட் என் மகனுக்கும் சம்மதம் வேணும்!”
பானு எழுந்தாள். செல்வத்தை நாணத்தோடும். அப்பாவை மகிழ்ச்சியோடும் பார்த்தபடியே வீட்டுக்குள் ஓடினாள். அண்ணனை மடக்க வேண்டுமானால். அண்ணிக்கு கண்ணி போட வேண்டும். “அண்ணி... அண்ணி” என்று மனதுக்குள் கூவியபடியே ஓடியவள், எவரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில், மைதிலி கணவனை வாட்டியெடுத்ததை காதுபடக் கேட்டாள்.
“ஒங்களுக்கு மூளை இருக்கா? இந்தமாதிரிப் பையன் எங்கே தேடினாலும் கிடைக்காது. நல்லவேளை அசட்டுப் பையனைப் பார்த்துப் பிடிச்சிருக்காள். வீம்பு பிடிச்சவனா இருந்தால் நாளைக்கே பாதி சொத்தைக் கேட்பான். பானுவுக்கு இப்படிப்பட்டவனே தேவை என்கிறதை மறந்துட்டீங்களா... இவன் பிடித்த இடத்துல பிள்ளையார் மாதிரி இருப்பான்!”
“சரியான அழுமூஞ்சாய் இருக்காண்டி.”
“சிடுமூஞ்சைவிட அழுமூஞ்சி எவ்வளவோ தேவல! இவள் புத்திக்கு இவன் போதும். இவன் ஆட்டத்துக்கும், பாட்டத்துக்கும் இப்படிப்பட்டவன்தான் தேவை. நமக்கும் இப்படிப்பட்டவன் கிடைத்தால்தான், சொத்து சுகம் சிதறாமல் இருக்கும். இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்குது தெரியுமா? ஒங்கப்பா மாட்டேன்டுடப் போறாரோன்னு பயமா இருக்கு—சீக்கிரமா சரி சொல்லுங்க!”
{{nop}}<noinclude></noinclude>
ho5picmcff8kdz6f6dka65i9zmv1p7c
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/29
250
216010
1838692
821172
2025-07-03T12:20:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||19}}</noinclude>முன் வாங்கிய பானு, பின்வாங்கினாள். அண்ணிக்கு இப்படிப்பட்ட ஒரு நெகட்டிவ் திருப்தியா... எப்படியோ எந்த முறையிலேயோ, அண்ணனை சம்மதிக்க வச்சால்போதும். எனக்கு வேண்டியது சொத்துச் செல்வம் இல்லை. என் செல்வந்தான்... என்னுடைய செல்வந்தான்.
பானு திரும்பி வந்தபோது, அப்பாவும் ‘அவரும்’ சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் செல்வத்திற்கு எதிரே உட்காரப் போனாள். பிறகு நாணப்பட்டு அப்பாவின் நாற்காலிக்குப் பின்புறமாய் நின்று கொண்டாள். இதற்குள் பாஸ்கரனும், மைதிலியும் சிரித்தபடியே வந்தார்கள். மைதிலி உட்காரும் முன்பே “சரி நல்ல நாளாய் பாருங்க” என்று சொல்லிவிட்டு. கணவன் எதுவும் குறுக்கே பேசிவிடக்கூடாது என்று அவனைக் கண்டிப்போடு பார்த்தாள்.
தணிகாசலம் நாற்காலியைத் தூக்கி செல்வத்திற்கு எதிரே போட்டுக்கொண்டு உட்கார்கிறார். வருங்கால மாப்பிள்ளையை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். இருபத்தாறு வயதில் ஞானி போன்ற முகம். ஆனாலும் பிஞ்சில் பழுக்காத நிர்மலமான முகம்; நீண்ட விரல்கள்: எல்லாவற்றையும் விலகியிருந்து பார்ப்பது போன்ற சலனமற்ற பார்வை; எதையும், எவரையும் பெரிதாகவோ சிறிதாகவோ எடுத்துக்கொள்ளாதது போன்ற தோரணை. இந்த பாஸ்கரனும் இருக்கானே... பகலில் ரேஸ்... நைட்டில் மசாஜ் பார்லர்; இவன்மட்டும் எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட பிரஷ்ஷரே பிறந்திருக்காது.”
தணிகாசலம் குரலை கனைத்துக்கொண்டார். ஏற்ற இரக்கமற்ற குரலில் பேசினார்.
“ஒன்னை எங்களுக்கு பிடிச்சிருக்கு தம்பி. பானுகொடுத்து வைத்தவள். ஒன்னைமாதிரி குணமுள்ள பையனுக்குத்தான் நானும் காத்திருந்தேன். ஒன்னோட வீட்டு<noinclude></noinclude>
tl83q54lwk6scigzpfcloslvi0q8xez
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/30
250
216012
1838694
821174
2025-07-03T12:23:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|20 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகணும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன்தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்தூர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு; பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்தூர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு. அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...”
பானு குறுக்கிட்டாள்.
“இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...”
“நீ சும்மா இரும்மா! தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போதான் சொல்றேன். ஒனக்கும் ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா... என்கிறதை நீங்க, என் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என உடம்புல ஹையர் டென்ஷன், டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனு மேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளை யோன்னு...”
“அப்பா... அப்பா...”
“பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில் செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு<noinclude></noinclude>
58qil0jvmefs2yv65r5gyq8juz5iec1
1838843
1838694
2025-07-03T16:39:05Z
AjayAjayy
15166
1838843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|20 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகணும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன்தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்தூர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு; பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்தூர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு. அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...”
பானு குறுக்கிட்டாள்.
“இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...”
“நீ சும்மா இரும்மா! தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போதான் சொல்றேன். ஒனக்கும் ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா... என்கிறதை நீங்க, என் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என உடம்புல ஹையர் டென்ஷன், டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனு மேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளை யோன்னு...”
“அப்பா... அப்பா...”
“பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில் செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு-<noinclude></noinclude>
11hcgocrmgvxn5qyg4x01ugc6u30kc7
1839022
1838843
2025-07-04T09:32:29Z
AjayAjayy
15166
1839022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|20{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகணும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன்தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்தூர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு; பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்தூர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு. அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...”
பானு குறுக்கிட்டாள்.
“இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...”
“நீ சும்மா இரும்மா! தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போதான் சொல்றேன். ஒனக்கும் ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா... என்கிறதை நீங்க, என் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என உடம்புல ஹையர் டென்ஷன், டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனு மேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளை யோன்னு...”
“அப்பா... அப்பா...”
“பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில் செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு-<noinclude></noinclude>
gddpbtenvgrrtdeyxa2psutkdugqufu
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/31
250
216014
1838842
821175
2025-07-03T16:38:36Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||21}}</noinclude>கிறேன்.நீயும் என் மகனும் ஆயுள் முழுதும் ஒரே வீட்ல ஒரு தாய் பிள்ளை மாதிரி வாழணும் என்பதுதான் என் ஆசை. சொல்லு தம்பி... இந்தக் குடும்பமும் என் பிள்ளைகளும் வாழ்நாள் வரைக்கும் ஒண்ணா இருப்பதுக்கு என் பொறுப்புன்னு ஒரு வார்த்தை சொல்லு தம்பி...”
சுவர் கடிகாரத்தையும், வீடியோ கேஸட் செட்டையும், வால் பேப்பரையும் பிளாஸ்டிக் தரையையும் ஏகாந்தாய் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், அவரையே உற்று நோக்கினான். பிறகு அமைதியாகச் சொன்னான்.
தனிப்பட்ட முறையில் என் கருத்தைக் கேட்டிங்கன்னா. இந்த சொத்து விவகாரத்தை அண்ணன் தங்கை முடிவுக்கே விட்டிருக்கணும். ஆனாலும் இது உங்க பெர்ஸனல் விவகாரம். எனக்கு சம்பந்தமில்லை; அதே சமயம் என் அம்மா ஸ்தானத்துல ஒங்களை வச்சு உறுதியாய் சொல்றேன். உலகத்தில் இன்பத்திலேயே பெரிய இன்பம் எல்லாரும் ஒன்றாய் கூடி ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் இருக்கிறதுதான். தனிப்பட்ட முறையில், நட்சத்திர ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடுறதைவிட, கூழானாலும் அதை வீட்டில் ஒன்றாய் சாப்பிடுறதுல இருக்கிற திருப்தி எதுலயும் கிடையாதுங்க அய்யா. நான் சின்ன வயசுல கிராமத்தில இருக்கும்போது எங்க பங்காளிப் பையன்களை ஒன்றாய் சேர்த்து, குருகுலம் மாதிரி குடிசை போட்டு இருந்தவன். தோட்டத்துக்குக் காவலுக்குப் போகும்போது, சரல் மேட்ல எல்லாப் பையன்களும் ஒண்ணா படுப்போம், வீட்ல இருந்து கொண்டுபோற சாப்பாட்டை, ஒன்றாய் கலந்து சாப்பிடுவோம். அந்த ஆனந்தத்தை நினைக்கும்போது இப்போ கூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதை எதுக்கு சொல்றேன்னா ஒங்க சொத்து விவகாரத்துல நான் சம்பந்தப்படப் போறதில்ல! பானுவை என் சொத்தாகவும்; பாஸ்கரனை என் மைத்துனராகவும், இவங்களை என் சகோதரியாவும் நினைக்கிற உரிமை மட்டும் கிடைத்தால் எனக்குப் போதும்.”
{{nop}}<noinclude></noinclude>
qjey4783wf7rn3c1j5t7r9kb1d9k1k5
1838844
1838842
2025-07-03T16:40:26Z
AjayAjayy
15166
1838844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||21}}</noinclude>கிறேன். நீயும் என் மகனும் ஆயுள் முழுதும் ஒரே வீட்ல ஒரு தாய் பிள்ளை மாதிரி வாழணும் என்பதுதான் என் ஆசை. சொல்லு தம்பி... இந்தக் குடும்பமும் என் பிள்ளைகளும் வாழ்நாள் வரைக்கும் ஒண்ணா இருப்பதுக்கு என் பொறுப்புன்னு ஒரு வார்த்தை சொல்லு தம்பி...”
சுவர் கடிகாரத்தையும், வீடியோ கேஸட் செட்டையும், வால் பேப்பரையும் பிளாஸ்டிக் தரையையும் ஏகாந்தாய் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், அவரையே உற்று நோக்கினான். பிறகு அமைதியாகச் சொன்னான்.
தனிப்பட்ட முறையில் என் கருத்தைக் கேட்டிங்கன்னா. இந்த சொத்து விவகாரத்தை அண்ணன் தங்கை முடிவுக்கே விட்டிருக்கணும். ஆனாலும் இது உங்க பெர்ஸனல் விவகாரம். எனக்கு சம்பந்தமில்லை; அதே சமயம் என் அம்மா ஸ்தானத்துல ஒங்களை வச்சு உறுதியாய் சொல்றேன். உலகத்தில் இன்பத்திலேயே பெரிய இன்பம் எல்லாரும் ஒன்றாய் கூடி ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் இருக்கிறதுதான். தனிப்பட்ட முறையில், நட்சத்திர ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடுறதைவிட, கூழானாலும் அதை வீட்டில் ஒன்றாய் சாப்பிடுறதுல இருக்கிற திருப்தி எதுலயும் கிடையாதுங்க அய்யா. நான் சின்ன வயசுல கிராமத்தில இருக்கும்போது எங்க பங்காளிப் பையன்களை ஒன்றாய் சேர்த்து, குருகுலம் மாதிரி குடிசை போட்டு இருந்தவன். தோட்டத்துக்குக் காவலுக்குப் போகும்போது, சரல் மேட்ல எல்லாப் பையன்களும் ஒண்ணா படுப்போம், வீட்ல இருந்து கொண்டுபோற சாப்பாட்டை, ஒன்றாய் கலந்து சாப்பிடுவோம். அந்த ஆனந்தத்தை நினைக்கும்போது இப்போ கூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதை எதுக்கு சொல்றேன்னா ஒங்க சொத்து விவகாரத்துல நான் சம்பந்தப்படப் போறதில்ல! பானுவை என் சொத்தாகவும்; பாஸ்கரனை என் மைத்துனராகவும், இவங்களை என் சகோதரியாவும் நினைக்கிற உரிமை மட்டும் கிடைத்தால் எனக்குப் போதும்.”
{{nop}}<noinclude></noinclude>
pggpsolfufeficarrr0u2nzv74j2kg8
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/32
250
216016
1838847
821176
2025-07-03T16:48:01Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|22 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உயில் விவகாரத்தை ஓசைப்படாமல் எழுதிய அப்பாவை கருவியபடியே பார்த்த பாஸ்கரன், சிறிது தெம்படைந்தான்
“பார்த்தீங்களா... ஒன் அப்பா செயத காரியத்தை” என்று கணவனின் இடுப்பை அரவம் இல்லாமல் கிள்ளி செய்கையால் பேசிக்கொண்டிருக்கிறாள் மைதிலி.
பானுமதி தன் காரியம் இவ்வளவு எளிதாய் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்காதவள்போல், தரையில் கால் பாவாதவளாய் அங்குமிங்குமாய் நடந்தாள். பரவாயில்லையே... செல்வம் வெளுத்து வாங்கிவிட்டாரே!... போடி அவரு வெளுத்தும் வாங்கல, மறுத்தும் வாங்கல. மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டார். அண்ணிமாதிரி அமுக்கத் தேவையில்லாதவர். மகாத்மா காந்தி சொன்னது. மாதிரி வாழ்க்கையையே ஒரு செய்தியாக்க நினைத்தவரு. உண்மைக்கு எதுக்கு மேக்கப்?’
தணிகாசலம், செல்வத்தை வாஞ்சையோடு பார்த்தார். பிறகு பின்னால் நின்ற பானுவின் கையைப் பிடித்து முன் பக்கமாய் கொண்டு வந்து, அவள் இடையைப் பிடித்தபடியே பேசினார்.
“எப்படியோ... எல்லாம் நல்லவிதமாய் முடியுது. என்னோட அனுபளத்தை வச்சு,ஒன்னை பார்த்தபோது. நீ திறந்த மனசுக்காரன். பழி பாவம், பொய், மோசடி இதுக்குத் தவிர, எதுக்கும் பயப்படாதவன் என்கிறது எனக்கு புரிஞ்சுட்டுது. இந்த வீட்ல மூணும் மூணு விதம். இவன் முன்கோபி: சின்னவயசிலேயே செல்வமாய் வளர்த்ததால் கஷ்டத்தைத் தவிர, எல்லாவற்றையும் தெரிஞ்சவன். பானு சென்ஸிட்டிவ், தொட்டால் சுருங்கி; என் மருமகளோ தொடாமலே சுருங்கி. நீ குடும்பத்துல ஒரு ஆளாய் ஆயிட்டதால் ஒன்கிட்டே இதை சொல்லறதுல தப்பில்ல. ஆனாலும் மூணுபேரும் ஒருவர் குறையை இன்னொருவர் நிறை-<noinclude></noinclude>
k34m8jam77qukw70a2m4na0ecfa6zok
1839023
1838847
2025-07-04T09:33:18Z
AjayAjayy
15166
1839023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|22{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உயில் விவகாரத்தை ஓசைப்படாமல் எழுதிய அப்பாவை கருவியபடியே பார்த்த பாஸ்கரன், சிறிது தெம்படைந்தான்
“பார்த்தீங்களா... ஒன் அப்பா செயத காரியத்தை” என்று கணவனின் இடுப்பை அரவம் இல்லாமல் கிள்ளி செய்கையால் பேசிக்கொண்டிருக்கிறாள் மைதிலி.
பானுமதி தன் காரியம் இவ்வளவு எளிதாய் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்காதவள்போல், தரையில் கால் பாவாதவளாய் அங்குமிங்குமாய் நடந்தாள். பரவாயில்லையே... செல்வம் வெளுத்து வாங்கிவிட்டாரே!... போடி அவரு வெளுத்தும் வாங்கல, மறுத்தும் வாங்கல. மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டார். அண்ணிமாதிரி அமுக்கத் தேவையில்லாதவர். மகாத்மா காந்தி சொன்னது. மாதிரி வாழ்க்கையையே ஒரு செய்தியாக்க நினைத்தவரு. உண்மைக்கு எதுக்கு மேக்கப்?’
தணிகாசலம், செல்வத்தை வாஞ்சையோடு பார்த்தார். பிறகு பின்னால் நின்ற பானுவின் கையைப் பிடித்து முன் பக்கமாய் கொண்டு வந்து, அவள் இடையைப் பிடித்தபடியே பேசினார்.
“எப்படியோ... எல்லாம் நல்லவிதமாய் முடியுது. என்னோட அனுபளத்தை வச்சு,ஒன்னை பார்த்தபோது. நீ திறந்த மனசுக்காரன். பழி பாவம், பொய், மோசடி இதுக்குத் தவிர, எதுக்கும் பயப்படாதவன் என்கிறது எனக்கு புரிஞ்சுட்டுது. இந்த வீட்ல மூணும் மூணு விதம். இவன் முன்கோபி: சின்னவயசிலேயே செல்வமாய் வளர்த்ததால் கஷ்டத்தைத் தவிர, எல்லாவற்றையும் தெரிஞ்சவன். பானு சென்ஸிட்டிவ், தொட்டால் சுருங்கி; என் மருமகளோ தொடாமலே சுருங்கி. நீ குடும்பத்துல ஒரு ஆளாய் ஆயிட்டதால் ஒன்கிட்டே இதை சொல்லறதுல தப்பில்ல. ஆனாலும் மூணுபேரும் ஒருவர் குறையை இன்னொருவர் நிறை-<noinclude></noinclude>
fpc9y6gj5lo5jzskfwzt1uex79gixdk
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/33
250
216018
1838846
821177
2025-07-03T16:47:34Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|சுட்டுப்பட்டால்||23}}</noinclude>வேற்றுவதுமாதிரி... மொத்தத்தில நல்லவங்கதான். என் ஆசையெல்லாம் நான் கண் மூடினபிறகும் என் பிள்ளைங்க இப்போ இருக்கறமாதிரியே இருக்கணும். அதனால ஒனக்கு இந்த வீட்ல தகப்பன் ஸ்தானம், பாஸ்கரன் ஒனக்கு திருப்திதானடா... மைதிலி ஒனக்கு...?”
“பிடிக்காட்டி அப்பவே சொல்லியிருப்பேனே மாமா... அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பானுவைவிட அதிகமாகவே பிடிச்சிருக்கு.”
எல்லோருமே சிரித்தார்கள்; செல்வம் அவர்கள் காட்டிய வாஞ்சையில் திக்குமுக்காடினான்.
இப்படிப்பட்ட பாசபாங்கை பார்த்தறியாத, செல்வத்தின் நெஞ்சம் நெகிழ. மேனி நெக்குருக, தலையை சாய்த்தபடி ஒவ்வொருவரையும் பாசம் பொங்கப் பார்த்தான்.
தணிகாசலம் முடிவுரை கூறினார்.
“நாளைக்கு ஜோஸ்யரைப் பார்த்து நல்லநாள் பார்க்கிறேன். டேய் பாஸ்கர்...ராஜேஸ்வரி கல்யாண மண்டத்தை புக் பண்றதுக்கு ஏற்பாடு செய். எங்க ஜாதியிலேயே இப்படி ஒரு பையன் கிடைச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். வேற ஜாதிக்காரன், அவன் கடவுளாய் இருந்தாலும், என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆமாம் தம்பி, நம்ப ஆட்கள் பொதுவாய் தஞ்சாவூர்லயும் திருச்சியிலயும் தான் அதிகமாய் இருக்காங்க... திருநெல்வேலியில நம்ம சாதிக்காரங்க எந்தப் பக்கம் அதிகமாய் இருக்காங்க? மைனாரிட்டியாதான் இருப்பாங்கன்னு நினைக்கேன்; இல்லியா...”
செல்வம் நினைவற்றவன்போல் தவித்தான். இதற்கு எப்படி பதிலளிப்பது? பதிலளிக்க முடியும் எஸ். எஸ். எல். சி. முடித்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டதால், சரியாய் தெரியாது என்று சொல்லிவிடலாம். அது பதிலுரையல்ல ;<noinclude></noinclude>
49tghmfhz6gsfdrdfdb5fyfkbpa2aoi
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/34
250
216020
1838849
821178
2025-07-03T16:53:49Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>பழியுரை. மனந்திறந்து பேசிய ஒருவரிடம்—வாஞ்சையோடு பார்க்கும் ஒரு குடும்பத்திடம்—உண்மையையே மறைப்பது பஞ்சமா பாதகங்களில் படுபாதகம். நான் வேறு ஜாதிக்காரன் என்று சொல்லி, இவர்கள் என்னை உதாசீனம் செய்தால்... நான் என்னாவது பானு? என்னாவது? இது இருவர் பிரச்சினைதான். ஆனாலும் நம்பிக்கை பிரச்சினையும்கூட. ஜாதிகள் போலிதான். அதற்காக அந்த போலித்தனத்தை மறைப்பதும் ஒரு போலி தானே ! உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அது சுட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். என்னை இந்த வீட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் வைப்பதாகக் கூறும் ஒரு பெரியவரிடம் நான் பொய்யுரைக்கக்கூடாது. தப்பு... பெருந்தப்பு!
செல்லம் எழுந்தான். தணிகாசலத்தைப் பார்த்தான். பிறகு ஒப்புவித்தான்.
“இதுவரைக்கும் ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருந்ததுக்காக நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு ஜாதிகளில் நம்பிக்கை கிடையாது. ‘ஜாதிகள் இருக்கென்று சொல்வாறும் இருக்கின்றானே’ என்ற பாரதிதாசன் வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்பவன் நான்; அந்தப் பின்னணியில் தான் இப்போ சொல்றேன்: நான் உங்க ஜாதியில்ல... வேற ஜாதிக்காரன். அப்பா,ஊர்ல பிறத்தியார் நிலத்துல கூலிவேலை செய்துட்டு இருந்தவரு. அஞ்சாறு வயசிலேயே என் அம்மா இறந்துட்டார். அதுக்கு ஆறாவது மாசமே அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துட்டார். எங்க சித்தி என்னை செய்யாத கொடுமை இல்ல; எப்படியோ பல்லை கடிச்சிட்டு எஸ். எஸ். எல். சி. வரை படிததேன். அப்புறம் அரசாங்க ஹாஸ்டல்ல தங்கி எம். ஏ. வரைக்கும் ஒரு வழியாய் படிச்சுட்டேன். நான் ஒரு அனாதை. பானுவுக்கு இது தெரியும். அவள், “ஸார். நீங்க எங்க ஜாதின்னே சொல்லுங்க” என்று சொன்னபோது, ஜாதி போலி என்கிறதாலயும், அவங்களோட காதலுக்கு உட்பட்டும் சம்மதிச்-<noinclude></noinclude>
nsszzg2vexy5r6tjt5cqhix46qrka7j
1839024
1838849
2025-07-04T09:33:34Z
AjayAjayy
15166
1839024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|24{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>பழியுரை. மனந்திறந்து பேசிய ஒருவரிடம்—வாஞ்சையோடு பார்க்கும் ஒரு குடும்பத்திடம்—உண்மையையே மறைப்பது பஞ்சமா பாதகங்களில் படுபாதகம். நான் வேறு ஜாதிக்காரன் என்று சொல்லி, இவர்கள் என்னை உதாசீனம் செய்தால்... நான் என்னாவது பானு? என்னாவது? இது இருவர் பிரச்சினைதான். ஆனாலும் நம்பிக்கை பிரச்சினையும்கூட. ஜாதிகள் போலிதான். அதற்காக அந்த போலித்தனத்தை மறைப்பதும் ஒரு போலி தானே ! உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அது சுட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். என்னை இந்த வீட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் வைப்பதாகக் கூறும் ஒரு பெரியவரிடம் நான் பொய்யுரைக்கக்கூடாது. தப்பு... பெருந்தப்பு!
செல்லம் எழுந்தான். தணிகாசலத்தைப் பார்த்தான். பிறகு ஒப்புவித்தான்.
“இதுவரைக்கும் ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருந்ததுக்காக நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு ஜாதிகளில் நம்பிக்கை கிடையாது. ‘ஜாதிகள் இருக்கென்று சொல்வாறும் இருக்கின்றானே’ என்ற பாரதிதாசன் வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்பவன் நான்; அந்தப் பின்னணியில் தான் இப்போ சொல்றேன்: நான் உங்க ஜாதியில்ல... வேற ஜாதிக்காரன். அப்பா,ஊர்ல பிறத்தியார் நிலத்துல கூலிவேலை செய்துட்டு இருந்தவரு. அஞ்சாறு வயசிலேயே என் அம்மா இறந்துட்டார். அதுக்கு ஆறாவது மாசமே அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துட்டார். எங்க சித்தி என்னை செய்யாத கொடுமை இல்ல; எப்படியோ பல்லை கடிச்சிட்டு எஸ். எஸ். எல். சி. வரை படிததேன். அப்புறம் அரசாங்க ஹாஸ்டல்ல தங்கி எம். ஏ. வரைக்கும் ஒரு வழியாய் படிச்சுட்டேன். நான் ஒரு அனாதை. பானுவுக்கு இது தெரியும். அவள், “ஸார். நீங்க எங்க ஜாதின்னே சொல்லுங்க” என்று சொன்னபோது, ஜாதி போலி என்கிறதாலயும், அவங்களோட காதலுக்கு உட்பட்டும் சம்மதிச்-<noinclude></noinclude>
e1xcmw3vcgozvq3ztvyq946fk86qvbm
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/35
250
216022
1838850
821179
2025-07-03T16:58:36Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||25}}</noinclude>சுட்டேன். ஆனாலும், நீங்க என்மேல் இவ்வளவு அன்பு காட்டும்போது நான் என்னைப்பற்றி சொல்லாவிட்டால் அது பெரிய துரோகம். நான் வேற ஜாதிக்காரன்தான்; இப்போ சொல்லுங்க... ஒங்களுக்கு பானுவைக் கொடுக்கச் சம்மதமுன்னா, உட்காரச் சொல்லுங்க. உட்காருறேன்... இல்லேன்னா,போறேன்!
எல்லோரும் மெளன முகமாகிறார்கள். ஆயிரம் மரபுகளை உதறினாலும், ஜாதியை உதறமுடியாத தணிகாசலம் நிலைக்குத்திய கண்களோடு மௌனம் சாதித்தார். உயில் விவகாரம் இருக்கும் வரை, ஜாதி விவகாரம் இருக்கட்டும் என்பதுபோல், பாஸ்கரன் தம்பதி ஊமையானார்கள்.
பானுதான் படபடத்து அவன் முன்னால் வந்தாள். “உட்காருங்க... உட்காருங்க...” என்று கத்தினாள்.
“அப்பா. அவரை உட்காரச் சொல்லுங்க. அண்ணி. அவரை இருக்கச் சொல்லுங்க! அண்ணா ஆஸ்கிம் டு சிட்” என்று ஆவேசக் குரலில் அச்சப்பட்டது போலவும், அச்சுறுத்துவது போலவும் கூவினாள்.
தணிகாசலம். தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். பாஸ்கரன், அவனை அங்கே இல்லாததுபோல் பாவித்தான். மைதிலி “பானு கொஞ்சம் அடக்கமாய் பேசு” என்று எச்சரித்தாள். செல்வம், அந்த அறையையும், அதன் வாசிகளையும் கண்களால் சுற்றிப் பார்த்தான். பிறகு மௌனமாய், வேகமாய் வெளியேறினான்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>3</b>}}}}
{{dhr|2em}}
<b>செ</b>ல்வம், தனித்திருந்தான். பத்து நாட்களில் முகத்தில் ரோமக் கணைகள். அம்புக்குறிகளாய் நின்றன. அலுவலகத்திற்கு பானு பல தடவை டெலிபோன் செய்-<noinclude></noinclude>
ob4y9p0qli3x9and4klz73wavwf04l0
1838851
1838850
2025-07-03T16:59:46Z
AjayAjayy
15166
1838851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||25}}</noinclude>சுட்டேன். ஆனாலும், நீங்க என்மேல் இவ்வளவு அன்பு காட்டும்போது நான் என்னைப்பற்றி சொல்லாவிட்டால் அது பெரிய துரோகம். நான் வேற ஜாதிக்காரன்தான்; இப்போ சொல்லுங்க... ஒங்களுக்கு பானுவைக் கொடுக்கச் சம்மதமுன்னா, உட்காரச் சொல்லுங்க. உட்காருறேன்... இல்லேன்னா,போறேன்!”
எல்லோரும் மெளன முகமாகிறார்கள். ஆயிரம் மரபுகளை உதறினாலும், ஜாதியை உதறமுடியாத தணிகாசலம் நிலைக்குத்திய கண்களோடு மௌனம் சாதித்தார். உயில் விவகாரம் இருக்கும் வரை, ஜாதி விவகாரம் இருக்கட்டும் என்பதுபோல், பாஸ்கரன் தம்பதி ஊமையானார்கள்.
பானுதான் படபடத்து அவன் முன்னால் வந்தாள். “உட்காருங்க... உட்காருங்க...” என்று கத்தினாள்.
“அப்பா. அவரை உட்காரச் சொல்லுங்க. அண்ணி. அவரை இருக்கச் சொல்லுங்க! அண்ணா ஆஸ்கிம் டு சிட்” என்று ஆவேசக் குரலில் அச்சப்பட்டது போலவும், அச்சுறுத்துவது போலவும் கூவினாள்.
தணிகாசலம். தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். பாஸ்கரன், அவனை அங்கே இல்லாததுபோல் பாவித்தான். மைதிலி “பானு கொஞ்சம் அடக்கமாய் பேசு” என்று எச்சரித்தாள். செல்வம், அந்த அறையையும், அதன் வாசிகளையும் கண்களால் சுற்றிப் பார்த்தான். பிறகு மௌனமாய், வேகமாய் வெளியேறினான்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>3</b>}}}}
{{dhr|2em}}
<b>செ</b>ல்வம், தனித்திருந்தான். பத்து நாட்களில் முகத்தில் ரோமக் கணைகள். அம்புக்குறிகளாய் நின்றன. அலுவலகத்திற்கு பானு பல தடவை டெலிபோன் செய்-<noinclude></noinclude>
rnjc6omn3etwxbos36ug9d6tks2vd01
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/36
250
216024
1838853
821180
2025-07-03T17:05:13Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|26 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>தாள். எப்படியோ, அவன் அவற்றைத் தள்ளுபடி செய்துவிட்டான். கடைசியாக ஒரு நாள் தீர்மானமாகச் சொல்லி விட்டான். “ஒன் அப்பாவாய் மனம் மாறி, என்னைக் கூப்பிடும் முன்னால், நாம் தனித்துப் பேசுவதில் அர்த்தமில்லை” என்று கூறிவிட்டான்.
ஆனால், அன்றைக்கு அவனுக்குப் பிரிவின் உச்சகட்டம். அவளைப் பாரிக்காமல் இருக்க முடியாத தவிப்பு: பார்த்துத்தான் ஆக வேண்டும் என்ற துணிவு; அவளில்லாமல் வாழ முடியாது என்ற நிதர்சனம். அதேசமயம், ஒரு குடும்பத்திற்குள் ஆமைபோல் புகலாகாது என்ற கண்டிப்பான எண்ணம். வாழ்க்கை, காதலைவிடப் பெரியது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஆனாலும், கண் முன்னால் அவளே வந்தாள். கடற்கரையும் அவ்வப்போது அவளோடு பார்த்த திரைப்படங்களும், அவனை அலைக்கழித்தன. அலுவலகத்திற்கு அவள் டெலிபோன் செய்வாள் என்று எதிர்பார்த்தான். அவளும் வைராக்கியமாயிருந்தால். அதில் தவறில்லை என்றும் மனதுக்கு புத்திமதி சொன்னான்.
அறைக்கு வந்தவனால், நிலைப்பட முடியவில்லை. தன்னையும்மீறி, மளிகைக் கடைக்குப் போய், அவள் வீட்டுக்கு டெலிபோன் செய்யப் போனான். ரிஸீவரைக்கூட எடுத்துவிட்டான். ஏனோ டெலிபோன் செய்ய இயலவில்லை ; திரும்பி அறைக்கு வந்து அலைமோதினான். ஒருவேளை தான் நடந்துகொண்ட விதம் தவறுதானோ என்று நினைத்துக்கொண்டான். இருக்க முடியவில்லை. எழுந்தான். எழமுடியவில்லை இருந்தான். இரண்டையும் செய்ய முடியாமல் படுத்தான்.
வளையல் சத்தம் கேட்டும் அவன் கண் திறக்கவில்லை. காதுக்கு இப்படிப்பட்ட சத்தத்தை பல நாளாய் கேட்கிற அவனுக்கு, அப்போது அந்தச் சத்தமும் ஒரு பிரமை போல்தான் தோன்றியது. ஆனாலும், முகத்தில் ஏதோ ஒன்று தடவுவதைப் பார்த்துவிட்டுக் கண் விழித்தான்.
{{nop}}<noinclude></noinclude>
4n8ic5hg0nwfho34iiiwnhdn9tntgjc
1839025
1838853
2025-07-04T09:33:49Z
AjayAjayy
15166
1839025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|26{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>தாள். எப்படியோ, அவன் அவற்றைத் தள்ளுபடி செய்துவிட்டான். கடைசியாக ஒரு நாள் தீர்மானமாகச் சொல்லி விட்டான். “ஒன் அப்பாவாய் மனம் மாறி, என்னைக் கூப்பிடும் முன்னால், நாம் தனித்துப் பேசுவதில் அர்த்தமில்லை” என்று கூறிவிட்டான்.
ஆனால், அன்றைக்கு அவனுக்குப் பிரிவின் உச்சகட்டம். அவளைப் பாரிக்காமல் இருக்க முடியாத தவிப்பு: பார்த்துத்தான் ஆக வேண்டும் என்ற துணிவு; அவளில்லாமல் வாழ முடியாது என்ற நிதர்சனம். அதேசமயம், ஒரு குடும்பத்திற்குள் ஆமைபோல் புகலாகாது என்ற கண்டிப்பான எண்ணம். வாழ்க்கை, காதலைவிடப் பெரியது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஆனாலும், கண் முன்னால் அவளே வந்தாள். கடற்கரையும் அவ்வப்போது அவளோடு பார்த்த திரைப்படங்களும், அவனை அலைக்கழித்தன. அலுவலகத்திற்கு அவள் டெலிபோன் செய்வாள் என்று எதிர்பார்த்தான். அவளும் வைராக்கியமாயிருந்தால். அதில் தவறில்லை என்றும் மனதுக்கு புத்திமதி சொன்னான்.
அறைக்கு வந்தவனால், நிலைப்பட முடியவில்லை. தன்னையும்மீறி, மளிகைக் கடைக்குப் போய், அவள் வீட்டுக்கு டெலிபோன் செய்யப் போனான். ரிஸீவரைக்கூட எடுத்துவிட்டான். ஏனோ டெலிபோன் செய்ய இயலவில்லை ; திரும்பி அறைக்கு வந்து அலைமோதினான். ஒருவேளை தான் நடந்துகொண்ட விதம் தவறுதானோ என்று நினைத்துக்கொண்டான். இருக்க முடியவில்லை. எழுந்தான். எழமுடியவில்லை இருந்தான். இரண்டையும் செய்ய முடியாமல் படுத்தான்.
வளையல் சத்தம் கேட்டும் அவன் கண் திறக்கவில்லை. காதுக்கு இப்படிப்பட்ட சத்தத்தை பல நாளாய் கேட்கிற அவனுக்கு, அப்போது அந்தச் சத்தமும் ஒரு பிரமை போல்தான் தோன்றியது. ஆனாலும், முகத்தில் ஏதோ ஒன்று தடவுவதைப் பார்த்துவிட்டுக் கண் விழித்தான்.
{{nop}}<noinclude></noinclude>
9l38rddq0sm4ghmcwrom5l0g9ypjt6f
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/37
250
216026
1838856
821181
2025-07-03T17:08:47Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||27}}</noinclude>பானுமதி, கண்ணிரும் கம்பலையுமாக அவனை குனிந்து உற்றுநோக்கினாள். கண்ணிர், அவள் கண்ணில் சொட்டுச் சொட்டாகி, அவன் மார்பில் திட்டுத் திட்டாய் விழுந்தது. அவன் ஆவேசமாய் எழுந்து, அவளை அழுந்தப் பற்றிக் கொண்டான்.
“நான் இல்லாமல், ஒன்னால இருக்கமுடியுதா பானு?” என்று அவளுக்குக் கே ட் க ச த குரலில், கேட்டுக் கொண்டான்.
அவளோ அவனை விடப்போவதில்லை என்பதுபோல், உடலாலும் பிரியப்போவதில்லை என்பதுபோல் அவனை தன் மார்பின் கவசமாக்கிக்கொண்டாள். அப்படியும் இப் படியுமாய், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விலகினார்கள். அவள் ஏதோ பேசப்போனாள், அழுகை வந்தது. பிறகு கேவியபடியே கேட்டாள்.
“நான் இல்லாமல் இருக்கிற அளவுக்கு ஒங்களுக்கு தைரியம் வந்துட்டது என்ன...?”
“ஆமாம். அதனாலதான், இப்படி படுத்த படுக்கையாய் தாடியும் மீசையுமாய் கிடக்கிறேன்!”
“இது புரி ந் த ல், நீங்க அப்பாகிட்டே, இப்படி ஏடாகோடமாய் பேசியிருப்பீங்களா...”
“இப்பவும் நான் சொன்னதுக்காக வருத்தப்படல. உண்மை பேச விரும்புகிறவன். அதன் விளைவுகளுக்கும் தயாராய்த்தான் இருக்கணும் பானு! எப்படியோ... ஒன்னை பாத்துட்டேன். அது போதும் எனக்கு.”
“அப்படின்னா, என்னை திரும்பிப் போகச் சொல்றீங்களா?”
“என்ன சொல்றே?”
{{nop}}<noinclude></noinclude>
4bu2o310pzobf64kcgp9xy8aeezmlxl
1838857
1838856
2025-07-03T17:10:08Z
AjayAjayy
15166
1838857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||27}}</noinclude>பானுமதி, கண்ணிரும் கம்பலையுமாக அவனை குனிந்து உற்றுநோக்கினாள். கண்ணிர், அவள் கண்ணில் சொட்டுச் சொட்டாகி, அவன் மார்பில் திட்டுத் திட்டாய் விழுந்தது. அவன் ஆவேசமாய் எழுந்து, அவளை அழுந்தப் பற்றிக் கொண்டான்.
“நான் இல்லாமல், ஒன்னால இருக்கமுடியுதா பானு?” என்று அவளுக்குக் கே ட் க ச த குரலில், கேட்டுக்கொண்டான்.
அவளோ அவனை விடப்போவதில்லை என்பதுபோல், உடலாலும் பிரியப்போவதில்லை என்பதுபோல் அவனை தன் மார்பின் கவசமாக்கிக்கொண்டாள். அப்படியும் இப் படியுமாய், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விலகினார்கள். அவள் ஏதோ பேசப்போனாள், அழுகை வந்தது. பிறகு கேவியபடியே கேட்டாள்.
“நான் இல்லாமல் இருக்கிற அளவுக்கு ஒங்களுக்கு தைரியம் வந்துட்டது என்ன...?”
“ஆமாம். அதனாலதான், இப்படி படுத்த படுக்கையாய் தாடியும் மீசையுமாய் கிடக்கிறேன்!”
“இது புரிந்தல், நீங்க அப்பாகிட்டே, இப்படி ஏடாகோடமாய் பேசியிருப்பீங்களா...”
“இப்பவும் நான் சொன்னதுக்காக வருத்தப்படல. உண்மை பேச விரும்புகிறவன். அதன் விளைவுகளுக்கும் தயாராய்த்தான் இருக்கணும் பானு! எப்படியோ... ஒன்னை பாத்துட்டேன். அது போதும் எனக்கு.”
“அப்படின்னா, என்னை திரும்பிப் போகச் சொல்றீங்களா?”
“என்ன சொல்றே?”
{{nop}}<noinclude></noinclude>
s5bkwye8k97gmrv5r7265u6mi4iqb0v
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/38
250
216028
1838858
821182
2025-07-03T17:15:07Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|28 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“அப்பாகிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்: அவர் மௌனம் சாதிக்கிறார். உங்ககிட்டே பேசினார் பாருங்க, அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு. அதுக்குப் பிறகு, ஒரே மௌனமாயிட்டார். ஜாதில என்னப்பா இருக்குதுன்னு கேட்டேன். நீங்க கஷ்டப்பட்டப்போ, நம்ம கேட்டதுக் ஜாதில எவர்பா உதவுனான்னு கேட்டேன். கெல்லாம் மௌனம். கோபத்துலயோ இல்ல ஆத்திரத்துலயோ... மாத்திரை சாப்பிட மறுக்கிறார். பிரஷ்ஷர் கூடிட்டு. அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளை மட்டும் கொடுத்தேன். நம்ம பேச்சை எடுக்கிறது இல்ல. இப்போ அப்பாவுக்கு உடம்பு தேவல. உங்களை என்னால பார்க்காமல் இருக்க முடியல. ஒரு முடிவோடு. கட்டின புடவையோடு, கைவளையல்களையும், சுழற்றி வச்சுட்டுப் புறப்பட்டுட்டேன். இனிமேல் அந்த வீட்டுக்கு போகிறதா இருந்தால் ஒங்களோடுதான் போவேன்.”
“இப்போ என்ன செய்யலாம் என்கிறெ.”
“இதுகூடவா சொல்லித் தெரியணும்... ரிஜிஸ்டர் ஆபீஸ் எந்தப் பக்கம் இருக்குது? ஏன் யோசிக்கிறீங்க. என்னை மனைவியாய் ஏற்றுக்க மறுக்கிறதுக்கு வேற சாக்கில்லையேன்னு யோசிக்கிறீங்களா?”
“இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஒனக்கு வந்ததே தப்பு பானு”
“அப்படின்னா என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதமா...”
"இது என்ன கேள்வி? ஒன்னை கைவிடனுமுன்னு எப்பவும் நினைக்கல. எப்போவாவது என்னை மறந்துடுன்னு உன்கிட்டே சொல்லியிருக்கேனா?”
“வாயால் எப்பவும் சொன்னதே இல்ல.”
“செய்கையாலயும் காட்டியதில்லே. ஆனாலும் கடைசியாய் சொல்றேன் பானு... நான் டைப்பிஸ்ட். ஐநூறு ரூபாய் சம்பளக்காரன். இந்த அறைதான் நம்மோட பங்களா. இந்த<noinclude></noinclude>
6109vlkurdxitc1sviq390wgnkvvffn
1839026
1838858
2025-07-04T09:34:13Z
AjayAjayy
15166
1839026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|28{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“அப்பாகிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்: அவர் மௌனம் சாதிக்கிறார். உங்ககிட்டே பேசினார் பாருங்க, அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு. அதுக்குப் பிறகு, ஒரே மௌனமாயிட்டார். ஜாதில என்னப்பா இருக்குதுன்னு கேட்டேன். நீங்க கஷ்டப்பட்டப்போ, நம்ம கேட்டதுக் ஜாதில எவர்பா உதவுனான்னு கேட்டேன். கெல்லாம் மௌனம். கோபத்துலயோ இல்ல ஆத்திரத்துலயோ... மாத்திரை சாப்பிட மறுக்கிறார். பிரஷ்ஷர் கூடிட்டு. அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளை மட்டும் கொடுத்தேன். நம்ம பேச்சை எடுக்கிறது இல்ல. இப்போ அப்பாவுக்கு உடம்பு தேவல. உங்களை என்னால பார்க்காமல் இருக்க முடியல. ஒரு முடிவோடு. கட்டின புடவையோடு, கைவளையல்களையும், சுழற்றி வச்சுட்டுப் புறப்பட்டுட்டேன். இனிமேல் அந்த வீட்டுக்கு போகிறதா இருந்தால் ஒங்களோடுதான் போவேன்.”
“இப்போ என்ன செய்யலாம் என்கிறெ.”
“இதுகூடவா சொல்லித் தெரியணும்... ரிஜிஸ்டர் ஆபீஸ் எந்தப் பக்கம் இருக்குது? ஏன் யோசிக்கிறீங்க. என்னை மனைவியாய் ஏற்றுக்க மறுக்கிறதுக்கு வேற சாக்கில்லையேன்னு யோசிக்கிறீங்களா?”
“இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஒனக்கு வந்ததே தப்பு பானு”
“அப்படின்னா என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதமா...”
"இது என்ன கேள்வி? ஒன்னை கைவிடனுமுன்னு எப்பவும் நினைக்கல. எப்போவாவது என்னை மறந்துடுன்னு உன்கிட்டே சொல்லியிருக்கேனா?”
“வாயால் எப்பவும் சொன்னதே இல்ல.”
“செய்கையாலயும் காட்டியதில்லே. ஆனாலும் கடைசியாய் சொல்றேன் பானு... நான் டைப்பிஸ்ட். ஐநூறு ரூபாய் சம்பளக்காரன். இந்த அறைதான் நம்மோட பங்களா. இந்த<noinclude></noinclude>
0tgvs7ulkrwi0h7utx9dnx48p9hm21l
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/39
250
216030
1838859
821183
2025-07-03T17:19:20Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||29}}</noinclude>கொசுக்கள்தான் நம் தோழர்கள். வெளியில் இருக்கிற பம்பு தான் நம்மோட ஷவர். இந்தக் கட்டில்தான் நம்மோட டைனிங் டேபிள்...”
“ஏன் அபத்தமாய் பேசுறீங்க. எல்லாவற்றையும் விட்டுட்டு, அப்பாவையும் விட்டுட்டு வந் திருக்கேனே, இதுல இருந்து என்ன நீங்க புரிஞ்சுக்கலியா? இப்போகூட நான் சொல்றேன். நீங்க இல்லாமல் நான் வாழ முடியாது. அதே சமயம் நான் இல்லாமல் உங்களால் வாழ முடியுமுன்னால், சொல்லுங்க, நான் விலகிக்கிறேன்!”
செல்வம், அவள் கரங்களை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டான். அவளையே உற்று நோக்கினான். அவளோ அவனை தீர்க்கமாகப் பார்த்தபடி “சொல்லுங்க, நான் இல்லாமல் நீங்க வாழ முடியுமுன்னால்... தாராளமாய் விலகிக்கிறேன்” என்றாள்.
செல்வம், அவளை மார்போடு சேர்த்து, மணிப்புறாவைப் பிடிப்பதுபோல் பிடித்துக்கொண்டான். பானு தேம்பிய படியே பேசினாள்.
“என்னைப் பொறுத்த அளவில், நான் சாகிறதாய் இருந்தாலும உங்க மடியில் படுத்தபடியே சாகனும் என் கிறதுதான என் ஆசை,”
“அபசகுனமாய் பேசாதே!”
“அப்போ சுபசகுனமான காரியத்துக்கு ஏற்பாடு செய்யுங்க...”
“எழுந்திரு.”
{{nop}}<noinclude></noinclude>
nw1g616bvlm27moqyhx34z5b5otkqns
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/40
250
216032
1838860
821185
2025-07-03T17:23:08Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|{{x-larger|<b>4</b>}}}}
{{dhr|2em}}
<b>த</b>ணிகாசலம், படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற்கனவே உடல்நலம் குன்றிப்போன அவரிடம் பாஸ்கர் வந்து, “பானு நம்ம தலையில் கல்லைப் போட்டுட்டா அப்பா! செல்வத்தை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிட்டாளாம்! நீங்க வரச்சொன்னால் வருவாளாம்... என்ன சொல்றது” என்று சொன்னபோது அவர் மௌனியானார். கூந்தலை வலதுதோள் வழியாகத் தொங்கப் போட்டபடி ஜடை பின்னிக்கொண்டே வந்த மைதிலி, “அவள் பெயருக்கும் சரிசமமாய் சொத்து எழுதிவச்ச திமிர்ல அவள் செய்திட்டாள். நம்ம ஜாதில இல்லாத வழக்கமாய் உயில் எழுதுனதால தான் அவள் இப்படி வேற ஜாதில, நம்ம சொல்லையும் மீறி செய்துகிட்டாள்” என்றாள்.
தணிகாசலம், பதிலளிக்கவில்லை. பேசிய மருமகளையும், பேசப்போன மகனையும், ஏறெடுததுப் பார்க்கவில்லை. கூனிக் குறுகியவராய், குப்புறப் படுத்தார். தனக்குள்ளேயே பேசிக்கொண்டார்.
என்னதான் மனம் பல கோணங்களில், மகளின் செய்கையை நியாயப்படுத்திப் பார்த்தாலும் வாழையடி வாழையாய், ஆயிரமாயிரம் ஆண்டாய் சப்த நாடிகளில் ஊடுறுவிய ஜாதிய உணர்வை, அவரால் உதற முடியவில்லை. வேற ஜாதிக்காரனை, மாப்பிள்ளையாக நினைக்கும்போதெல்லாம், அவருக்கு பிரஷ்ஷர் ஏறியது.
ஒரு வாரம் விடாப்பிடியாய் ஓடியது.
{{nop}}<noinclude></noinclude>
bm5yxv8magjfco3ys3pknkfc1tb912u
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/41
250
216034
1838902
821186
2025-07-04T05:02:01Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||31}}</noinclude>தணிகாசலம், எலும்பும் தோலுமாகி, இறுதியில் அவை கூட இல்லாதது போலாகிவிட்டார். அதுவரை அபயக்குரல் கொடுத்த டாக்டரும், அபாயக்குரல் கொடுத்துவிட்டார். மாத்திரைகளோடு வந்த மருமகள், மாமனாரிடம் வாஞ்சையோடு பேசினாள்.
“அந்த பாவிப் பொண்ணால். எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டீங்க... ஒங்களை எட்டிக்கூடப் பார்க்காதவள் இனிமேல் இருந்தென்ன போயென்ன! கவலைப்படாதிங்க. ஒங்களுக்குப் பிறகு, நாங்ககூட அவளைக் கிட்டே சேர்க்க மாட்டோம். ஒங்க மகன் உயிலை மாற்றி எழுதலாமுன்னு அப்பாகிட்டே கேளு . ஒருவேளை, அப்பா கண்ணை மூடினபிறகு அவள் புருஷன், அதுதான் அந்த நடிகன். அவளை உருட்டி மிரட்டி சொத்துக்களைச் சூறையாடி அவளை நடுத்தெருவில விட்டுட்டால் நமக்குத்தானே அவமானமுன்னு சொன்னார். அதனால் உயிலை மாற்றி எழுத வக்கீலைக் கூட்டி வரலாமான்னு கேட்கச் சொன்னார். என்ன சொல்றீங்க...”
தணிகாசலத்திற்கும், அவள் சொல்வது நியாயமாகப்பட்டது. புருஷன் பெண்டாட்டியை மோசம் செய்யலாம். ஆனால் அண்ணன் செய்யமாட்டான். ஒருவேளை அந்தப் பயல் நடிகனாய்கூட இருக்கலாம். அவன் கிடக்கட்டும், என் மருமகள் ஏன் நடிகையாய் இருக்கப்படாது.இவளாவது அடுத்தவன் பெண். நான் பெற்ற பெண்ணே, என்னை வந்து எட்டிப் பார்க்கலேயே! காலையில் எழுந்தவுடனேயே என் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கும் என் மகளே என்னைப் புறக்கணிச்சுட்டாளே! ஒருவேளை அப்பா தான் பாதிச் சொத்தை நமக்கு எழுதி வச்சுட்டாரே என்கிற திமிராய் இருக்குமோ? ஒருவேளை அந்தப் பயலே அவளை வரவிடாமல் வைத்திருப்பானோ... அவன் சொன்னாலும், அவளுக்கு எங்கே புத்தி போச்சுது? அவளே என்னை அப்பா<noinclude></noinclude>
8wpyhaa7v9tsvijrn7ptm0pgddjllk2
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/42
250
216036
1838903
821187
2025-07-04T05:02:56Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|32 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இல்லன்னு ஒதுக்கும்போது, என் சொத்து ஏன் அவளுக்குப் போகணும்? அவள் உருப்படியாய் வச்சிருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்?
தணிகாசலம். தன்னை ஏங்கிய முகத்தோடோ அல்லது வீங்கிய முகத்தோடோ பார்த்த மருமகளிடம், “வக்கீலை வரச் சொல்” என்று சொல்லப்போனார். ஆனாலும் அதற்கான வார்த்தைகள் வரவில்லை. ஆயிரந்தான் இருந்தாலும். பானு அவர் மகள். ஒருவேளை அவள் நிலைமை எப்படியோ. விட்டுப் பிடிப்போம்.
அவர் திக்குமுக்காடிச் சொன்னார்.
“இன்னைக்கு யோசித்து நாளைக்குச் சொல்றேன்.”
மைதிலி “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டபடியே மாமனாரைப் பார்த்தபோது, அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அப்போது அந்த பக்கமாக வந்த வேலைக்காரி முத்தம்மாவிடம், மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, மைதிலி கால் செருப்புகள் தரையை மத்தளம் போல் தேய்க்க ஆங்காரமாக திரும்பிப்போனாள்.
முத்தம்மா அந்தப் பெரியவரைத் தூக்கினாள். அவர் தலையை மடியில் போட்டபடியே மாத்திரைகளை நீரில் கரைத்து, குவளையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தாள். அதைக் குடித்து முடித்த தணிகாசலம் இதுவரை தன்னால் ஒரு பொருட்டாக நினைக்கப்படாத அவளிடம், தன் தாயைக் கண்டார். குழந்தைபோலவே முறையிட்டார்.
“முத்தம்மா”
“என்னங்க அய்யா...”
“என் மகளை எப்படி வளர்த்தேன்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அவளுக்காகவே இரண்டாவது கல்யாணம் செய்துக்காமல் இருந்தேன். அவளுக்கும் சொத்துல சரிக்குச்<noinclude></noinclude>
sbxfszmigh0l98cxterys85s8ryu0jw
1839027
1838903
2025-07-04T09:34:32Z
AjayAjayy
15166
1839027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|32{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இல்லன்னு ஒதுக்கும்போது, என் சொத்து ஏன் அவளுக்குப் போகணும்? அவள் உருப்படியாய் வச்சிருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்?
தணிகாசலம். தன்னை ஏங்கிய முகத்தோடோ அல்லது வீங்கிய முகத்தோடோ பார்த்த மருமகளிடம், “வக்கீலை வரச் சொல்” என்று சொல்லப்போனார். ஆனாலும் அதற்கான வார்த்தைகள் வரவில்லை. ஆயிரந்தான் இருந்தாலும். பானு அவர் மகள். ஒருவேளை அவள் நிலைமை எப்படியோ. விட்டுப் பிடிப்போம்.
அவர் திக்குமுக்காடிச் சொன்னார்.
“இன்னைக்கு யோசித்து நாளைக்குச் சொல்றேன்.”
மைதிலி “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டபடியே மாமனாரைப் பார்த்தபோது, அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அப்போது அந்த பக்கமாக வந்த வேலைக்காரி முத்தம்மாவிடம், மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, மைதிலி கால் செருப்புகள் தரையை மத்தளம் போல் தேய்க்க ஆங்காரமாக திரும்பிப்போனாள்.
முத்தம்மா அந்தப் பெரியவரைத் தூக்கினாள். அவர் தலையை மடியில் போட்டபடியே மாத்திரைகளை நீரில் கரைத்து, குவளையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தாள். அதைக் குடித்து முடித்த தணிகாசலம் இதுவரை தன்னால் ஒரு பொருட்டாக நினைக்கப்படாத அவளிடம், தன் தாயைக் கண்டார். குழந்தைபோலவே முறையிட்டார்.
“முத்தம்மா”
“என்னங்க அய்யா...”
“என் மகளை எப்படி வளர்த்தேன்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அவளுக்காகவே இரண்டாவது கல்யாணம் செய்துக்காமல் இருந்தேன். அவளுக்கும் சொத்துல சரிக்குச்<noinclude></noinclude>
ajlhcsjdxo9l346bigkcnfgxk3fuwya
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/43
250
216038
1838905
821188
2025-07-04T05:07:50Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||33}}</noinclude>சமத்தையாய் உயில் எழுதி வச்சிருக்கேன். சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாள் பாரு! நான் கண் மூடின பிறகாவது அவனைக் கட்டியிருக்கலாம் சரி எப்படியோ அவனைக் கட்டிக்கிட்டாள். போகட்டும்... தொலையட்டும்... புருஷன் வந்துட்டதனால் பெத்தவனை மறந்துடணுமா முத்தம்மா...
நான் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியாமலா இருக்கும்? அப்படியே தெரியாவிட்டாலும் என்னை ஒரு தடவை, ஒரே தடவையாவது வந்து பார்க்கக் கூடாதா... சொல்லு முத்தம்மா... நீயும் பிள்ளைகுட்டிக்காரி! ஒனக்கு இருக்கிற கரிசனத்துல என் மகளுக்கு ஆயிரத்துல ஒன்று இல்லாமல் போயிட்டுது பாரு!”
முத்தம்மாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வேலை யாட்களையும், பிள்ளைகள் மாதிரி பாவிக்கும் அந்தப் பெரியவரின் கண்களைத் துடைத்துவிட்டாள். பிறகு, அக்கம்பக்கம் பயத்தோடு பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாகப் பேசினாள்.
“அந்த பாவிப் பொண்ணு... தினமும் வீட்டு கேட்டு வரைக்கும் வந்துட்டுத்தான் போகுதுங்க அய்யா! ஒங்க மகன், அதை உள்ளே விடப்படாது; அப்படி விட்டால் நாங்க வேலையில் இருக்கமுடியாதுன்னு கண்டிப்பாய் சொல்லிட்டது. இன்னைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறிச்சுது... ‘அப்பா உங்களைப் பார்த்தால், அவருக்கு உடம்பு மோசமாயிடும். அதனால பாக்க முடியாது’ன்னு இதோ. இந்தப் பாவியே, சின்ன முதலாளி சொல்லிக் கொடுத்ததை ஒப்பிச்சேன். அப்போ, நான் எடுத்து வளர்த்த பொண்ணு அப்பாவை அவருக்குத் தெரியாமல் தொலைவில் நின்றாவது பார்த்துட்டுப் போறேன்னு கண்ணீரும் கம்பலையுமாய் புலம்பிச்சுது. நான், என்னோட ஒரு சாண் வயித்துக்குப் பயந்து ஓங்க பொண்ணை துரத்திட்டேன். அவளை<noinclude>
ச.—3</noinclude>
e16zqmk3n444yfx69ffywj7enp256n6
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/44
250
216040
1838910
821189
2025-07-04T05:16:14Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உள்ளே விட்டால் ஒன்னை சுட்டுப் பொசுக்கிடுவேன்னு அய்யா வேற மிரட்டியிருக்கார். இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தேங்க அய்யா!”
தணிகாசலம் திடுக்கிட்டவர்போல் விழிகளை உருட்டினார். மேலே ஓடிய மின்விசிறிகளையே வெறித்துப் பார்த்தார். முத்தம்மா, அவரைக் கட்டிலில் கிடத்திவிட்டு, ஒடுங்கிப்போய் நின்றாள். அவளுக்கு அவரைப் பார்க்கப் பாவமாகவும் பயங்கரமாகவும் தோன்றியது, தணிகாசலம் தட்டுத் தடுமாறிப் பேசினார்.
“நாளைக்கும் வருவாளா முத்தம்மா?”
“கண்டிப்பா வருங்க அய்யா...”
“நீ ஒன்று செய்... அவளைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி ஒதுங்கிக்கோ!”
“நீங்க உத்தரவு கொடுத்திட்டிங்க. நான் எதுக்கு ஒதுங்கணும். இப்பதான் எனக்கு விஷயமே புரியுது. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கிக் குண்டு பாய்ஞ்சாலும் சரி, நாளைக்கு அம்மாவைக் கையோட கூட்டி வாரேங்க அய்யா...”
தணிகாசலம் திருப்தியோடு தலையாட்டியபோது. முத்தம்மா வெளியேறப்போனாள். அவளை சின்னக்குரலில் கூப்பிட்டார்.
“என்னங்க அய்யா!”
“ஆள் எப்படி இருக்காள் முத்தம்மா?”
“கண்ணால் பார்க்க முடியாதுங்க அய்யா...”
“அப்படின்னா...”
“குடும்ப வாழ்க்கையில குறை இருக்குது மாதிரி தெரியலிங்க அய்யா! ஏன்னா... இன்னைக்கு அந்தப் பிள்ளையாண்டானும் வந்தாரு. நம்ம அப்பாவைப் பார்க்க முடியலியே<noinclude></noinclude>
4ikmyvoaudwjpwn7pncvyiw9zjufewt
1839028
1838910
2025-07-04T09:37:37Z
AjayAjayy
15166
1839028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|34{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உள்ளே விட்டால் ஒன்னை சுட்டுப் பொசுக்கிடுவேன்னு அய்யா வேற மிரட்டியிருக்கார். இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தேங்க அய்யா!”
தணிகாசலம் திடுக்கிட்டவர்போல் விழிகளை உருட்டினார். மேலே ஓடிய மின்விசிறிகளையே வெறித்துப் பார்த்தார். முத்தம்மா, அவரைக் கட்டிலில் கிடத்திவிட்டு, ஒடுங்கிப்போய் நின்றாள். அவளுக்கு அவரைப் பார்க்கப் பாவமாகவும் பயங்கரமாகவும் தோன்றியது, தணிகாசலம் தட்டுத் தடுமாறிப் பேசினார்.
“நாளைக்கும் வருவாளா முத்தம்மா?”
“கண்டிப்பா வருங்க அய்யா...”
“நீ ஒன்று செய்... அவளைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி ஒதுங்கிக்கோ!”
“நீங்க உத்தரவு கொடுத்திட்டிங்க. நான் எதுக்கு ஒதுங்கணும். இப்பதான் எனக்கு விஷயமே புரியுது. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கிக் குண்டு பாய்ஞ்சாலும் சரி, நாளைக்கு அம்மாவைக் கையோட கூட்டி வாரேங்க அய்யா...”
தணிகாசலம் திருப்தியோடு தலையாட்டியபோது. முத்தம்மா வெளியேறப்போனாள். அவளை சின்னக்குரலில் கூப்பிட்டார்.
“என்னங்க அய்யா!”
“ஆள் எப்படி இருக்காள் முத்தம்மா?”
“கண்ணால் பார்க்க முடியாதுங்க அய்யா...”
“அப்படின்னா...”
“குடும்ப வாழ்க்கையில குறை இருக்குது மாதிரி தெரியலிங்க அய்யா! ஏன்னா... இன்னைக்கு அந்தப் பிள்ளையாண்டானும் வந்தாரு. நம்ம அப்பாவைப் பார்க்க முடியலியே<noinclude></noinclude>
krwggl7msxvmdrmfgsknifnfnjl8xdo
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/45
250
216042
1838916
821190
2025-07-04T05:28:56Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||25}}</noinclude>என்கிற ஏக்கந்தான். பாவிப் பொண்ண, கண்கொண்டு பார்க்க முடியாமல் கண்ணு உள்ளுக்குப் போயிட்டுது. கன்னம் பள்ளமாயிட்டுது. அழுது அழுது கண்ணே கண்ணிர்ல கரைஞ்சது மாதிரி ஆயிட்டுது.”
“முத்தம்மா, நான் ஒன்று சொல்றேன், கேட்பியா?”
“சொல்லுங்க அய்யா!”
“அப்படியே என் மகளை நான் பார்க்க முடியாமல், இன்னைக்கே என் உயிரு போயிட்டுதுன்னா, பானுகிட்டே சொல்லு. அப்பாவுக்கு ஒன்மேல கோபம் இல்லியாம்மா. சாகும்போதுகூட ஒன்னை நெனைச்சுட்டுத்தான் செத்தா ராம்ன்னு சொல்லு... சொல்வியா முத்தம்மா?”
“அய்யா. அய்யா... இதைவிட நீங்க என்ன கொன்னுடலாம். ஆண்டவன். என்ன என்ன வார்த்தை கேட்கும் படியா வச்சுட்டான்...”
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>5</b>}}}}
{{dhr|2em}}
<b>ம</b>களைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத் தாலோ அல்லது இயல்பாகவோ, டாக்டருடைய நாட்குறிப் பையும் தாண்டி, தணிகாசலம் மறுநாளும் பிழைத் திருந்தார். ஆனாலும் முன்பைவிட அதிகமாய் பலவீனப் பட்டிருந்தார். நீரிழிவும் ரத்த அழுத்தமும், அரசியல் கட்சிகள் போல் கூட்டணி வைத்து, அவர் உயிரை தொகுதி உடன்பாடு செய்து, துண்டாடிக்கொண்டிருந்தன. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்து சுழன்ற தலையை வைத்து சுழலாத மின்விசிறியை சுழல்வதாக நினைத்துக்கொண் டிருந்த சமயம். மகள் வருவாளோ மாட்டாளோ என்று மனம் அல்லாடிக்கொண்டிருந்த நேரம் மகளின் வருகையை<noinclude></noinclude>
m6ls8pd23s4er5kiz27c8ncdy4dgl5u
1838918
1838916
2025-07-04T05:32:45Z
AjayAjayy
15166
1838918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||35}}</noinclude>என்கிற ஏக்கந்தான். பாவிப் பொண்ண, கண்கொண்டு பார்க்க முடியாமல் கண்ணு உள்ளுக்குப் போயிட்டுது. கன்னம் பள்ளமாயிட்டுது. அழுது அழுது கண்ணே கண்ணிர்ல கரைஞ்சது மாதிரி ஆயிட்டுது.”
“முத்தம்மா, நான் ஒன்று சொல்றேன், கேட்பியா?”
“சொல்லுங்க அய்யா!”
“அப்படியே என் மகளை நான் பார்க்க முடியாமல், இன்னைக்கே என் உயிரு போயிட்டுதுன்னா, பானுகிட்டே சொல்லு. அப்பாவுக்கு ஒன்மேல கோபம் இல்லியாம்மா. சாகும்போதுகூட ஒன்னை நெனைச்சுட்டுத்தான் செத்தா ராம்ன்னு சொல்லு... சொல்வியா முத்தம்மா?”
“அய்யா. அய்யா... இதைவிட நீங்க என்ன கொன்னுடலாம். ஆண்டவன். என்ன என்ன வார்த்தை கேட்கும் படியா வச்சுட்டான்...”
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>5</b>}}}}
{{dhr|2em}}
<b>ம</b>களைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத் தாலோ அல்லது இயல்பாகவோ, டாக்டருடைய நாட்குறிப் பையும் தாண்டி, தணிகாசலம் மறுநாளும் பிழைத் திருந்தார். ஆனாலும் முன்பைவிட அதிகமாய் பலவீனப் பட்டிருந்தார். நீரிழிவும் ரத்த அழுத்தமும், அரசியல் கட்சிகள் போல் கூட்டணி வைத்து, அவர் உயிரை தொகுதி உடன்பாடு செய்து, துண்டாடிக்கொண்டிருந்தன. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்து சுழன்ற தலையை வைத்து சுழலாத மின்விசிறியை சுழல்வதாக நினைத்துக்கொண் டிருந்த சமயம். மகள் வருவாளோ மாட்டாளோ என்று மனம் அல்லாடிக்கொண்டிருந்த நேரம் மகளின் வருகையை<noinclude></noinclude>
4o2tq6u9spljj49igc33vkv81jyft4q
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/46
250
216044
1838920
821191
2025-07-04T05:42:07Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>எதிர்பார்த்து வாசலை நோக்கி தலையைத் திருப்ப முடியாத பலவீனம். எதிரே தென்பட்ட முத்தம்மாவிடம், மனமிருந்தும் கேட்கமுடியாத சோகம். பலாப்பழம்போல். விம்மி இருக்கும் அவர் மேனி, புடலங்காயாய் கூம்பிக்கிடந்தது. உடம்பு ஒடுங்க ஒடுங்க, உள்ளமோ, பூதாகாரமாய் பேரிரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. பானுமதி. ஜட்டிபோட்ட குழந்தையாகவும் பிராக் போட்ட சிறுமியாகவும், பாவாடை தாவணி பருவத்தாளாகவும், புடவை கட்டிய பேரிளம் பெண்ணாகவும் மாற்றி மாற்றி வடிவு காட்டிக்கொண்டிருந்தாள். அவர் மனம், பிராக் போட்ட சிறுமி பானுமதியிடமே லயித்திருந்தது. அம்மாவைப் பிணமாக தேரில் வைத்தபோது, கைதட்டிச் சிரித்து, எல்லோரையும் அழவைத்த அந்த மோகன உருவத்தையே அவர், சிந்தனை சித்ரவதைக்குள் சிறைப்படுத்திக்கொண்டிருந்த வேளை.
திடீரென்று சப்தநாடிகளை ஊடுறுவிய ஓலம். ‘அப்பா... அப்பா...’ என்ற அவல ஒலி-ஒங்களை இந்த கதிக்காக்கிய நான் பாவிப்பா... எனக்கு மன்னிப்பே கிடையாதப்பா... என்று நெஞ்சே வெடித்து. வரயாய் வடிவெடுத்து. வார்த்தை வடிவங்களாய் சின்னா பின்னமாய் சிதறு தேங்க. யாய், விழுந்து கொண்டிருப்பது போன்ற ஒல ஒலி. தணிகாசலம் லேசாய் முதுகை வளைத்துப் பார்த்தார்.
பானுமதி, அவர் கால் பாதங்களை கட்டிக்கொண்டு, கதறிக்கொண்டிருந்தாள். பிறகு தந்தையை, பாதாதிகேசம் வரை பாவித்து, அவர் மார்பில் தலைபோட்டு, அதை உருட்டிக்கொண்டிருந்தாள். சொல்லுக்கு சொல் அப்பா... அப்பா! வார்த்தைக்கு வார்த்தை நான் பாவிப்பா... படுபாவிப்பா... என்ற ஓலப் பெருவொலி!
முத்தம்மா, அவளைப் பிடிக்கப் போனாள். தணிகாசலமோ, அவளைக் கையாட்டி தடுத்துவிட்டு, கையை எடுத்து, அவள் தலையில்
துவண்டு கிடந்த<noinclude></noinclude>
hhxiydrmde9g7kv1pk68e5b0pal1is2
1839029
1838920
2025-07-04T09:38:06Z
AjayAjayy
15166
1839029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|36{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>எதிர்பார்த்து வாசலை நோக்கி தலையைத் திருப்ப முடியாத பலவீனம். எதிரே தென்பட்ட முத்தம்மாவிடம், மனமிருந்தும் கேட்கமுடியாத சோகம். பலாப்பழம்போல். விம்மி இருக்கும் அவர் மேனி, புடலங்காயாய் கூம்பிக்கிடந்தது. உடம்பு ஒடுங்க ஒடுங்க, உள்ளமோ, பூதாகாரமாய் பேரிரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. பானுமதி. ஜட்டிபோட்ட குழந்தையாகவும் பிராக் போட்ட சிறுமியாகவும், பாவாடை தாவணி பருவத்தாளாகவும், புடவை கட்டிய பேரிளம் பெண்ணாகவும் மாற்றி மாற்றி வடிவு காட்டிக்கொண்டிருந்தாள். அவர் மனம், பிராக் போட்ட சிறுமி பானுமதியிடமே லயித்திருந்தது. அம்மாவைப் பிணமாக தேரில் வைத்தபோது, கைதட்டிச் சிரித்து, எல்லோரையும் அழவைத்த அந்த மோகன உருவத்தையே அவர், சிந்தனை சித்ரவதைக்குள் சிறைப்படுத்திக்கொண்டிருந்த வேளை.
திடீரென்று சப்தநாடிகளை ஊடுறுவிய ஓலம். ‘அப்பா... அப்பா...’ என்ற அவல ஒலி-ஒங்களை இந்த கதிக்காக்கிய நான் பாவிப்பா... எனக்கு மன்னிப்பே கிடையாதப்பா... என்று நெஞ்சே வெடித்து. வரயாய் வடிவெடுத்து. வார்த்தை வடிவங்களாய் சின்னா பின்னமாய் சிதறு தேங்க. யாய், விழுந்து கொண்டிருப்பது போன்ற ஒல ஒலி. தணிகாசலம் லேசாய் முதுகை வளைத்துப் பார்த்தார்.
பானுமதி, அவர் கால் பாதங்களை கட்டிக்கொண்டு, கதறிக்கொண்டிருந்தாள். பிறகு தந்தையை, பாதாதிகேசம் வரை பாவித்து, அவர் மார்பில் தலைபோட்டு, அதை உருட்டிக்கொண்டிருந்தாள். சொல்லுக்கு சொல் அப்பா... அப்பா! வார்த்தைக்கு வார்த்தை நான் பாவிப்பா... படுபாவிப்பா... என்ற ஓலப் பெருவொலி!
முத்தம்மா, அவளைப் பிடிக்கப் போனாள். தணிகாசலமோ, அவளைக் கையாட்டி தடுத்துவிட்டு, கையை எடுத்து, அவள் தலையில்
துவண்டு கிடந்த<noinclude></noinclude>
gknf05bqsro23nzxp93wf0ilgccqcnt
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/47
250
216046
1838921
821192
2025-07-04T05:45:53Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||37}}</noinclude>போட்டார். உதடுகள் வெடித்தன. தூக்கிய தோள்கள் துடித்தன. எடுத்த கைகள், அவள் கழுத்தில் பட்டன. பிறகு, சன்னமான குரலில் ‘மாப்பிள்ளை...’ என்று சொன்னதை. பானு கேட்கவில்லை. அவள் அழுகையே, அவள் காதுக்கு தாழிட்டது.
முத்தம்மாதான் கேட்டாள்.
“கேட்டுக்கு வெளியே... அந்த பிள்ளையாண்டான் நிற்கிறார். கூட்டிட்டு வரட்டுங்களா அய்யா!”
“கூப்... கூப்” என்ற சத்தம்; மகளைப் பார்த்துவிட்ட மன நிறைவு: மருமகனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். மகள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு, தன் உதட்டில் பட்டதால் ஏற்பட்ட சோகக் கலப்பான மகிழ்ச்சி. முத்தம்மாவை நோக்கி இன்னுமா போகவில்லை' என்பது போன்ற பார்வை. முத்தம்மா வெளியேறியபோது. பானுமதியின் ஊனை உருக்கும் ஓலங்கேட்டு, காரோட்டி பெருமாள், தோட்டக்கார துரைராஜ் உட்பட, வேலையாட்கள் உள்ளே வந்துவிட்டார்கள்.
தந்தையையும் மகளையும் அழுதழுது பார்த்தார்கள். அவர்களோ, ஒருவர் கண்ணில் இன்னொருவர் முகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதற்குள். செல்வம் உள்ளே வந்தான். அவர் கிடந்த கோலத்தை எதிர்பார்க்காதவன் போல் திடுக்கிட்டான். பின்பு அவர் கால்களில் தன் கண்களை ஒற்றிக்கொண்டு, கைகளைக் கட்டியபடியே அவரைப் பார்த்தான். அவரைப் பார்க்க, அவன் கண்கள் வேர்த்தன. அவரோ அவனையும், மகளையும் அடுத்தடுத்து பார்த்தார். பிறகு மகள் கையைப் பிடித்து செல்வத்தின் கையில் கொடுக்கப் போனார். அழுகையைக் கேவலாக்கிய பானு. மீண்டும் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டாள். செல்வும் அவளை ஆதரவாகப் பிடித்துத் தன் தோளோடு தோளாய் அணைத்துக்கொண்டான். அதைப் பார்த்த திருப்தியில் தணிகாசலம் புன்னகைப்பது போலிருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
cpdpc3iq75h7x3oeujo8s3c3b9lw5jk
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/48
250
216048
1838923
821193
2025-07-04T05:49:46Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|38 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>திடீரென்று ஸ்கூட்டர் சத்தம். அதிலிருந்து மனைவியுடன் இறங்கிய பாஸ்கரன் வேகமாய் உள்ளே வந்தான். அண்ணனைப் பார்த்ததும், ஆற்றமுடியா துக்கத்தோடு அவனைக் கட்டிப் பிடிக்க வந்த பானுமதியிடமிருந்து விலகியபடியே அவன் கர்ஜித்தான்.
“ஒன்னை யார் இங்கே வரச்சொன்னது? ஒன்னாலேயே என் அப்பாவுக்கு உடம்பு இப்படி ஆயிட்டுது! அவரை தேற்றுவதற்கு நான் படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன். இந்தச் சமயத்தில் இருக்கிற உயிரையும் எடுக்கவா வந்தே ? சதிக்காரி! மானங் கெட்டவள் கெட் அவுட்... ஐ சே கெட் அவுட்... ஒன்னைத்தான்... ஒன் புருஷனை கூட்டிட்டு மரியாதையாய் வெளியேறு...”
தணிகாசலம், மகனைப் பார்த்து ஏதோ சொல்லப் போனார். கை கால்களை ஆட்டப் போனார். அவன் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கூப்பாடு போட்டான். கெட் அவுட்... அவுட் என்றான்.
எதுவுமே நடக்காததுபோல் கைகளைக் கட்டியபடி தலை தாழ்த்தி நின்ற செல்வத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் அசிங்கமான வார்த்தைகளாய் வந்தன.
“ஏய் ஸ்கவுண்ட்ரல்... என் அப்பாவைக் கொல்றதுக்கா வந்தே...”
அண்ணனின் வார்த்தைகளை காதில் வாங்காமல், பெற்ற பாசப் புயலில் சிக்குண்டிருந்த பானுவுக்கு, அவன் வார்த்தைகள் லேசாய் உறைத்தன. மெள்ள அடித்தொண்டைக் குரலில் கேட்டாள்.
“நீ பேசறது ஒனக்கே நல்லா இருக்குதா அண்ணா?”
“அண்ணான்னு சொல்லாதடி அடங்காப்பிடாரி... முத்தம்மா இவங்களை ஏன் உள்ளே விட்டே?”
{{nop}}<noinclude></noinclude>
rdg5gpikds61kil7ziiai0e0fki9ibb
1839030
1838923
2025-07-04T09:38:38Z
AjayAjayy
15166
1839030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|38{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>திடீரென்று ஸ்கூட்டர் சத்தம். அதிலிருந்து மனைவியுடன் இறங்கிய பாஸ்கரன் வேகமாய் உள்ளே வந்தான். அண்ணனைப் பார்த்ததும், ஆற்றமுடியா துக்கத்தோடு அவனைக் கட்டிப் பிடிக்க வந்த பானுமதியிடமிருந்து விலகியபடியே அவன் கர்ஜித்தான்.
“ஒன்னை யார் இங்கே வரச்சொன்னது? ஒன்னாலேயே என் அப்பாவுக்கு உடம்பு இப்படி ஆயிட்டுது! அவரை தேற்றுவதற்கு நான் படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன். இந்தச் சமயத்தில் இருக்கிற உயிரையும் எடுக்கவா வந்தே ? சதிக்காரி! மானங் கெட்டவள் கெட் அவுட்... ஐ சே கெட் அவுட்... ஒன்னைத்தான்... ஒன் புருஷனை கூட்டிட்டு மரியாதையாய் வெளியேறு...”
தணிகாசலம், மகனைப் பார்த்து ஏதோ சொல்லப் போனார். கை கால்களை ஆட்டப் போனார். அவன் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கூப்பாடு போட்டான். கெட் அவுட்... அவுட் என்றான்.
எதுவுமே நடக்காததுபோல் கைகளைக் கட்டியபடி தலை தாழ்த்தி நின்ற செல்வத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் அசிங்கமான வார்த்தைகளாய் வந்தன.
“ஏய் ஸ்கவுண்ட்ரல்... என் அப்பாவைக் கொல்றதுக்கா வந்தே...”
அண்ணனின் வார்த்தைகளை காதில் வாங்காமல், பெற்ற பாசப் புயலில் சிக்குண்டிருந்த பானுவுக்கு, அவன் வார்த்தைகள் லேசாய் உறைத்தன. மெள்ள அடித்தொண்டைக் குரலில் கேட்டாள்.
“நீ பேசறது ஒனக்கே நல்லா இருக்குதா அண்ணா?”
“அண்ணான்னு சொல்லாதடி அடங்காப்பிடாரி... முத்தம்மா இவங்களை ஏன் உள்ளே விட்டே?”
{{nop}}<noinclude></noinclude>
41dw0xbd1clxh30mxj4j28lb21owqdg
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/49
250
216050
1838928
821194
2025-07-04T05:56:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||39}}</noinclude>“பெற்ற மகளை... சாகப்போகிற அப்பாகிட்டே விடாமல் இருக்கிறதுக்கு நான் ஒன்றும் மிருகமில்ல. அரக்கி இல்ல... நாயில்ல... பன்றியில்ல...”
“ஒன்கிட்ட எனக்கென்ன பேச்சு... யோவ் செல்வம், ஒன் பெண்டாட்டியைக் கூட்டிட்டு மரியாதையாய் வெளியே போறியா... இல்ல கழுத்தைப் பிடிச்சு நானே தள்ளனுமா?”
செல்வம். அவனுடைய வார்த்தைகளை உள் வாங்காமல். கட்டிய கைகளை விலக்காமல், மாமனாரை நோக்கிய விழிகளைத் தாழ்த்தாமல் நின்றான். தணிகாசலம் “போயிடாதிங்க...” என்ற வார்த்தைகளை உதடுகளால். ஓசையின்றி உச்சரித்து, திரையிட்ட கண்களால் தீவிர சோகத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தார்.
பாஸ்கரன் அதட்டினான்.
“யோவ் ஒன்னைத்தான்... தானா போறிங்களா...நானா போக வைக்கணுமா...”
சில்லிட்டவளாய் நின்ற பானு, சிலிர்த்து எழுகிறாள்.
“எங்களைப் போகச்சொல்ல நீ யார்?”
“என்ன சொன்ன...”
“என்னைப் போகச்சொல்ல நீ யாருன்னேன்? இது என்னோட அப்பா... இது நான் பிறந்த வீடு... இன்னும் சொல்லப்போனால் என் பெயர்ல பதிவாகியிருக்கிற வீடு... ஒன்னை நான்தான் போகச் சொல்லமுடியுமே தவிர, நீ என்னைப் போகச் சொல்ல முடியாது!”
பாஸ்கரனால் பதிலளிக்க முடியாமல், கோபம் வந்தாலும், கொப்பளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதுக்குத்தான் இந்தக் கிழவனை உயிலை மாற்றச் சொன்னேன். கிழவர் சம்மதிக்கப்போகிற சமயத்தில் இந்த கிராதகி வந்துட்டாள். என்னமாய் மகளைப் பார்க்கிறார்!<noinclude></noinclude>
0ts3pp62k48chrf9bzn48kh1o7ghuv1
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/50
250
216052
1838925
821196
2025-07-04T05:55:36Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|40 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இனிமேல் இந்த வீடும் அம்பத்தூர் பேக்டரியும் வந்தாப் போலதான்! பானு, அண்ணனை முறைத்தபடியே, கண்களை எடுக்காமல் கற்சிலையாய் நின்றாள். பதிலளிக்க முடியாத பாஸ்கரன், இடுப்பில் கைவைத்தபடி பின்னால் நின்ற மனைவியை மருவி மருவிப் பார்த்தான். அவள், அவன் இடுப்பை யாருக்கும் தெரியாமல் கிள்ளி, கண்களை சிமிக்கிச் சிமிக்கி, கையை ஆட்டி முன்னால் வந்தாள்.
“ஒங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்குதா? சொந்த தங்கையை, கூடப்பிறந்த தங்கையைப் பார்த்தா இந்தக் கேள்வி கேட்கிறது? அவளுக்கு இல்லாத வீடு ஓங்களுக்கு எப்படி வந்துட்டுது. அவள் கேட்டதுல என்ன தப்பு? மாமாவுக்கு நீங்க மட்டுந்தானா பிள்ளை? அப்படி யாராவது வெளியேற வேண்டுமுன்னால், அது நீங்கதான். சீ... கொஞ்சமாவது பாசத்தோட பேசத் தெரியணும்...”
பானு, அண்ணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஒப்பாரியிட்டாள்; “அண்ணி... அண்ணி... நான் தாய்க்குத் தாயாய் நினைக்கிற அண்ணி... நீங்க அண்ணியில்லை... எனக்கு தாய்... தாயேதான்...” என்று அரற்றினாள். மைதிலியின் மார்பில், முகம் புதைத்து கழுத்தில் கைபோட்டு புலம்பினாள். அண்ணிக்காரி, தன்னருகே வந்த தன் சொந்த மகளை தலையைத் தடவியபடியே, மைத்துணியின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி ஆற்றுவித்தாள்.
“அழாதம்மா... இந்த அண்ணி இருக்கும்போது நீ எதுக்கு அழணும்? உங்க அண்ணனைப்பற்றி ஒனக்கு தெரியாதா! முரடுலையும் முரடு...சரியான முரடு. வாய்க்கும் மனதுக்கும் சம்பந்தமில்லாத பிறவி! வேணுமின்னால் பாரு... ஒன்கிட்டேயே அப்புறமாய் மன்னிப்புக் கேட்பார். தங்கச்சி, வேற ஜாதிக்காரரை கல்யாணம் செய்து. அப்பா படுக்கையில விழக் காரணமாயிட்டாளேன்னு ஆத்திரத்தில<noinclude></noinclude>
ij85xp981itux202soglbiyp5986mw3
1839031
1838925
2025-07-04T09:38:55Z
AjayAjayy
15166
1839031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|40{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இனிமேல் இந்த வீடும் அம்பத்தூர் பேக்டரியும் வந்தாப் போலதான்! பானு, அண்ணனை முறைத்தபடியே, கண்களை எடுக்காமல் கற்சிலையாய் நின்றாள். பதிலளிக்க முடியாத பாஸ்கரன், இடுப்பில் கைவைத்தபடி பின்னால் நின்ற மனைவியை மருவி மருவிப் பார்த்தான். அவள், அவன் இடுப்பை யாருக்கும் தெரியாமல் கிள்ளி, கண்களை சிமிக்கிச் சிமிக்கி, கையை ஆட்டி முன்னால் வந்தாள்.
“ஒங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்குதா? சொந்த தங்கையை, கூடப்பிறந்த தங்கையைப் பார்த்தா இந்தக் கேள்வி கேட்கிறது? அவளுக்கு இல்லாத வீடு ஓங்களுக்கு எப்படி வந்துட்டுது. அவள் கேட்டதுல என்ன தப்பு? மாமாவுக்கு நீங்க மட்டுந்தானா பிள்ளை? அப்படி யாராவது வெளியேற வேண்டுமுன்னால், அது நீங்கதான். சீ... கொஞ்சமாவது பாசத்தோட பேசத் தெரியணும்...”
பானு, அண்ணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஒப்பாரியிட்டாள்; “அண்ணி... அண்ணி... நான் தாய்க்குத் தாயாய் நினைக்கிற அண்ணி... நீங்க அண்ணியில்லை... எனக்கு தாய்... தாயேதான்...” என்று அரற்றினாள். மைதிலியின் மார்பில், முகம் புதைத்து கழுத்தில் கைபோட்டு புலம்பினாள். அண்ணிக்காரி, தன்னருகே வந்த தன் சொந்த மகளை தலையைத் தடவியபடியே, மைத்துணியின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி ஆற்றுவித்தாள்.
“அழாதம்மா... இந்த அண்ணி இருக்கும்போது நீ எதுக்கு அழணும்? உங்க அண்ணனைப்பற்றி ஒனக்கு தெரியாதா! முரடுலையும் முரடு...சரியான முரடு. வாய்க்கும் மனதுக்கும் சம்பந்தமில்லாத பிறவி! வேணுமின்னால் பாரு... ஒன்கிட்டேயே அப்புறமாய் மன்னிப்புக் கேட்பார். தங்கச்சி, வேற ஜாதிக்காரரை கல்யாணம் செய்து. அப்பா படுக்கையில விழக் காரணமாயிட்டாளேன்னு ஆத்திரத்தில<noinclude></noinclude>
ksvnml8qvm0a8idoq8dlwclvv8en5s1
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/51
250
216054
1838947
821197
2025-07-04T06:27:13Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||41}}</noinclude>பேசிட்டார். தங்கை வாழ்க்கையைக் கெடுத்துட்டாளே என்கிற கோபம். இதுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். வீட்டுத் தள்ளும்மா...”
பானுமதி. கண்களைத் துடைத்துக்கொண்டாள் மைதிலி, பாஸ்கரனைக் கிள்ளியதையும், கண்களால் குறிப் புணர்த்தியதையும், எதேச்சையாக அந்த நிலையிலும் பார்த்து படபடத்தார் தணிகாசலம்.
“அவளை நம்பாதிங்க... ஏதோ திட்டம் போட்டு பேசறாள்” என்று மகனைப் பார்த்துப் பேசப் போனார். முடியாதுபோகவே, தன்னையே தவிப்போடு பார்த்த மருமகனிடம் சமிக்ஞை செய்யப் போனார். உள்ளம் நினைத்தாலும் உடல் அதுக்கு உருக்கொடுக்க மறுத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்தும், அவரால் முடியவில்லை. மகனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடப் போனார். மருமகளைக் கண்களால் கெஞ்சப்போனார். எதுவுமே எடுபடவில்லை. இறுதியில் இயலாமையில் தவித்து, ..பா...பா... என்ற கோரக் குரலிட்டபடியே, எங்கோ கண்கள் மொய்த்து, பிறகு மூடிக்கொண்டன- வாய் சொல்லமுடியாத தோல்வியில், திறந்து கிடந்தது. கைகள் சமிக்ஞை செய்யமுடியாத ஏமாற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
இதுவரை, அழாமல் நின்ற செல்வம், வாய்விட்டுக் கதறினான், எதிரே தென்பட்ட முத்தம்மாவைக் கட்டிப் பிடித்தபடியே, கண்ணீர் விட்டான். பானு ஸ்தம்பித்து நின்றாள். மைதிலி வாய்விட்டு அழுதாள்.
{{dhr|32em}}
{{block_right|{{x-larger|<b>6</b>}}}}
{{dhr|2em}}
<b>அ</b>ப்படியும், தணிகாசலத்தின் உயிர், இரண்டுநாள் உடலோடுதான் கிடந்தது. அப்புறம் அவரும் முடிந்து, அதற்கான காரியங்களும் முடிந்து, ஒரு வாரத்திற்கு மேலாகி<noinclude></noinclude>
24m4bl042u2k2bbhvhqdq6f9bs3bk98
1838948
1838947
2025-07-04T06:27:48Z
AjayAjayy
15166
1838948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||41}}</noinclude>பேசிட்டார். தங்கை வாழ்க்கையைக் கெடுத்துட்டாளே என்கிற கோபம். இதுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். வீட்டுத் தள்ளும்மா...”
பானுமதி. கண்களைத் துடைத்துக்கொண்டாள் மைதிலி, பாஸ்கரனைக் கிள்ளியதையும், கண்களால் குறிப் புணர்த்தியதையும், எதேச்சையாக அந்த நிலையிலும் பார்த்து படபடத்தார் தணிகாசலம்.
“அவளை நம்பாதிங்க... ஏதோ திட்டம் போட்டு பேசறாள்” என்று மகனைப் பார்த்துப் பேசப் போனார். முடியாதுபோகவே, தன்னையே தவிப்போடு பார்த்த மருமகனிடம் சமிக்ஞை செய்யப் போனார். உள்ளம் நினைத்தாலும் உடல் அதுக்கு உருக்கொடுக்க மறுத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்தும், அவரால் முடியவில்லை. மகனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடப் போனார். மருமகளைக் கண்களால் கெஞ்சப்போனார். எதுவுமே எடுபடவில்லை. இறுதியில் இயலாமையில் தவித்து, ..பா...பா... என்ற கோரக் குரலிட்டபடியே, எங்கோ கண்கள் மொய்த்து, பிறகு மூடிக்கொண்டன–வாய் சொல்லமுடியாத தோல்வியில், திறந்து கிடந்தது. கைகள் சமிக்ஞை செய்யமுடியாத ஏமாற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
இதுவரை, அழாமல் நின்ற செல்வம், வாய்விட்டுக் கதறினான், எதிரே தென்பட்ட முத்தம்மாவைக் கட்டிப் பிடித்தபடியே, கண்ணீர் விட்டான். பானு ஸ்தம்பித்து நின்றாள். மைதிலி வாய்விட்டு அழுதாள்.
{{dhr|32em}}
{{block_right|{{x-larger|<b>6</b>}}}}
{{dhr|2em}}
<b>அ</b>ப்படியும், தணிகாசலத்தின் உயிர், இரண்டுநாள் உடலோடுதான் கிடந்தது. அப்புறம் அவரும் முடிந்து, அதற்கான காரியங்களும் முடிந்து, ஒரு வாரத்திற்கு மேலாகி<noinclude></noinclude>
f9hfypc6mtaj2pl71q1rq40mjzrcyz0
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/52
250
216056
1838949
821198
2025-07-04T06:29:03Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|42 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குச்}}</noinclude>விட்டது. அவ்வப்போது ‘அப்பாவைக் கொன்னுட்டனே... நானே கொன்னுட்டனே...’ என்று செல்வத்திடம் அரற்றிய பானு, குற்ற உணர்வில் இருந்து மீண்டுகொண்டிருந்தாள். அண்ணன் பாஸ்கரனும், “நீ என்னம்மா செய்வே. காக்கை. உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்” என்று சொன்னதில் லேசான ஆறுதல்.
பானுவும், செல்வமும் மாடியில்; பாஸ்கரனும் மைதிலியும் கீழே; மற்றபடி சாப்பாடு வரவு செலவு எல்லாம் ஒன்றாகத்தான். அன்றைக்கும் செல்வம் சாப்பாட்டுப் பொட்டலத்தை கைப்பைக்குள் போட்டபடி. டைப்பிஸ்ட் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு. ஈரத்துணியால், கொண்டையைக் கட்டிப் போட்டபடி வந்த பானு அவன் தோள்பட்டையில் கிடந்த துரும்பைத் தட்டி விட்டுவிட்டு, முட்டி கைகளில் படிந்திருந்த சுண்ணாம்புக் கோலத்தை, முந்தானையால் தேய்த்துவிட்டபடியே. கேட்டாள் :
“நான் சொல்றது ஒங்க காதுல உறைக்கவே செய்யாதா...”
“நெனச்சேன்... இன்னைக்கு இதுவரைக்கும் குண்டு போடாமல் இருக்கியேன்னு....”
“எத்தனை நாளைக்கு இந்த டைப்பிஸ்ட் உத்தியோகத்தைக் கட்டிட்டு அழப்போறீங்க!”
“கட்டிட்டு இருக்கேன்... ஆனால் அழல!”
“என்ன டியர் நீங்க... அம்பத்தூர் பேக்டரி நிர்வாகம் சரியில்லாமல் லாஸில் போகத் துவங்கிட்டதாம்! அண்ணனுக்கு சினிமா தியேட்டரையும், கிண்டி ரேஸையும் கவனிக்கவே நேரம் இல்ல. நீங்களாவது பேக்டரி பொறுப்பை ஏற்று நடத்தப்படாதா. பேக்டரி லாஸானால், அப்புறம். வீடே லாஸாகிடும்!”
{{nop}}<noinclude></noinclude>
7t1bi4yegbjuhx237a68bg5cr4f4fbu
1839032
1838949
2025-07-04T09:39:42Z
AjayAjayy
15166
1839032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|42{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குச்}}</noinclude>விட்டது. அவ்வப்போது ‘அப்பாவைக் கொன்னுட்டனே... நானே கொன்னுட்டனே...’ என்று செல்வத்திடம் அரற்றிய பானு, குற்ற உணர்வில் இருந்து மீண்டுகொண்டிருந்தாள். அண்ணன் பாஸ்கரனும், “நீ என்னம்மா செய்வே. காக்கை. உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்” என்று சொன்னதில் லேசான ஆறுதல்.
பானுவும், செல்வமும் மாடியில்; பாஸ்கரனும் மைதிலியும் கீழே; மற்றபடி சாப்பாடு வரவு செலவு எல்லாம் ஒன்றாகத்தான். அன்றைக்கும் செல்வம் சாப்பாட்டுப் பொட்டலத்தை கைப்பைக்குள் போட்டபடி. டைப்பிஸ்ட் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு. ஈரத்துணியால், கொண்டையைக் கட்டிப் போட்டபடி வந்த பானு அவன் தோள்பட்டையில் கிடந்த துரும்பைத் தட்டி விட்டுவிட்டு, முட்டி கைகளில் படிந்திருந்த சுண்ணாம்புக் கோலத்தை, முந்தானையால் தேய்த்துவிட்டபடியே. கேட்டாள் :
“நான் சொல்றது ஒங்க காதுல உறைக்கவே செய்யாதா...”
“நெனச்சேன்... இன்னைக்கு இதுவரைக்கும் குண்டு போடாமல் இருக்கியேன்னு....”
“எத்தனை நாளைக்கு இந்த டைப்பிஸ்ட் உத்தியோகத்தைக் கட்டிட்டு அழப்போறீங்க!”
“கட்டிட்டு இருக்கேன்... ஆனால் அழல!”
“என்ன டியர் நீங்க... அம்பத்தூர் பேக்டரி நிர்வாகம் சரியில்லாமல் லாஸில் போகத் துவங்கிட்டதாம்! அண்ணனுக்கு சினிமா தியேட்டரையும், கிண்டி ரேஸையும் கவனிக்கவே நேரம் இல்ல. நீங்களாவது பேக்டரி பொறுப்பை ஏற்று நடத்தப்படாதா. பேக்டரி லாஸானால், அப்புறம். வீடே லாஸாகிடும்!”
{{nop}}<noinclude></noinclude>
qhfqho9dg89k2y8y5dc4obgmdbmb4s6
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/53
250
216058
1838950
821199
2025-07-04T06:32:34Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||43}}</noinclude>“ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது மேடம்! பிளீஸ்... என்னை ஒங்க சொத்துபத்து வம்புல இழுக்காதே! ஒன் பாடு, ஒன் அண்ணன் பாடு. எனக்குக் கிடைச்ச இந்த ஹஸ்பென்ட் உத்தியோகமே போதும்மா!”
“சும்மா மழுப்பாதிங்க. எனக்கு ரெண்டுல ஒன்று இன்னைக்குத் தெரியணும். நீங்க நம்ம பேக்டரி பொறுப்பை எடுத்துத்தான் ஆகணும்.”
“நான் டைப்பிஸ்ட் வேலை பார்க்கிறது ஒனக்குக் கேவலமாய் தெரியுதா?”
“இதுல இருந்து என்னைத்தான் நீங்க கேவலமாய் நினைக்கற மாதிரி தெரியுது.”
“நெவர்... நெவர்...”
“நான் ஒங்களைத்தான் கட்டினேன்...ஒங்க டைப்பிஸ்ட் பதவியை இல்ல!”
“நானும் ஒன்னைத்தான் கட்டினேன்....ஒன் அம்பத்தூர் பேக்டரியை இல்ல.”
“எனக்கும்,என் புருஷன் டிப்டாப்பாய் டிரஸ் போட்டு, கார்ல போய்... ஒரு பெரிய நிர்வாகியாய் இருக்கணுங்கற ஆசை இருக்காதா? இல்ல இருக்கத்தான் கூடாதா?”
“இதுக்குப் பெயர்தான் ஆளுமை உணர்வு. இது கூடவே கூடாது. இப்போ நாட்ல பலர் பதவிக்காக, நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறாங்க... பதவியில் கிடைக்கிற போலி மரியாதைக்காக, சுயமரியாதையையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்காங்க. சத்தியமாய் சொல்றேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால்கூட, நான் ஏத்துக்கமாட்டேன்.”
“சரியான ஆளு! யாரோ கொடுக்கப்போறது மாதிரி!”
{{nop}}<noinclude></noinclude>
1fcwuhrslssxnplxstw6d57f5lptxnz
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/54
250
216060
1838954
821200
2025-07-04T06:37:25Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|44 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“கொடுக்கவும் வேண்டாம். என் டைப்பிஸ்ட் பதவியை கெடுக்கவும் வேண்டாம். சரி நான் புறப்படட்டுமா...”
“ஒங்களைக் கடவுளாலயும் திருத்த முடியாது!”
“கடவுளே இப்போ திருத்தத்துக்கு உரியவராகிறார்!”
“அப்போ... அம்பத்தூர் பேக்டரியை...”
“நிச்சயம் ஏற்றுக்க மாட்டேன்! நீயே, ஏன் ஏற்றுக்கக் கூடாது?”
“நான் பெண்ணாய் பிறந்து தொலைச்சுட்டேனே...”
“இந்த நாட்டோட பிரதமரே பெண்தான்!”
“ஒங்க மனசுல என்னதான் நெனப்பு...”
“பானு கண்ணு... என்னை என் வழில விடுப்பா. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒன்னைக் கட்டல. பேக்டரி நிர்வாகத்தை ஏற்றுக்கிட்டால், அப்புறம் என் பானு கண்ணுகிட்டே பேசக்கூட டயம் கிடைக்காது. என் வாழ்க்கை, பேக்டரி நிர்வாகத்தோட பெரிது. அந்தப் பெரிய வாழ்க்கையைவிட, என் பானு டார்லிங் ரொம்ப பெரிசு. மகிழ்ச்சியை விலையாய்க் கொடுத்து, பொறுப்பை எடுத்துக்க நான் தயாராய் இல்ல. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதே மேடம்!”
பானு, அவனிடம் கோபமாக ஏதோ சொல்லப்போன போது, முத்தம்மா வந்தாள்.
“என்ன முத்தம்மா”
“பாஸ்கரன் அய்யா என்னை வேலையில் இருந்து நிற்கச் சொல்லிட்டார்.”
“ஒன்னையா...எதுக்காம்?”
“அதுக்கான காரணத்தைச் சொன்னால், என்னை ராமாயண கூனியாய் நினைப்பாங்க. அவருக்கு என்மேல் ஆயிரம் சங்கடம். நிறுத்திட்டார். அம்மாகிட்டேயும் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.”
{{nop}}
..<noinclude></noinclude>
2wtmbn99ogbm39udilvoes968ygv9w8
1839033
1838954
2025-07-04T09:41:47Z
AjayAjayy
15166
1839033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|44{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“கொடுக்கவும் வேண்டாம். என் டைப்பிஸ்ட் பதவியை கெடுக்கவும் வேண்டாம். சரி நான் புறப்படட்டுமா...”
“ஒங்களைக் கடவுளாலயும் திருத்த முடியாது!”
“கடவுளே இப்போ திருத்தத்துக்கு உரியவராகிறார்!”
“அப்போ... அம்பத்தூர் பேக்டரியை...”
“நிச்சயம் ஏற்றுக்க மாட்டேன்! நீயே, ஏன் ஏற்றுக்கக் கூடாது?”
“நான் பெண்ணாய் பிறந்து தொலைச்சுட்டேனே...”
“இந்த நாட்டோட பிரதமரே பெண்தான்!”
“ஒங்க மனசுல என்னதான் நெனப்பு...”
“பானு கண்ணு... என்னை என் வழில விடுப்பா. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒன்னைக் கட்டல. பேக்டரி நிர்வாகத்தை ஏற்றுக்கிட்டால், அப்புறம் என் பானு கண்ணுகிட்டே பேசக்கூட டயம் கிடைக்காது. என் வாழ்க்கை, பேக்டரி நிர்வாகத்தோட பெரிது. அந்தப் பெரிய வாழ்க்கையைவிட, என் பானு டார்லிங் ரொம்ப பெரிசு. மகிழ்ச்சியை விலையாய்க் கொடுத்து, பொறுப்பை எடுத்துக்க நான் தயாராய் இல்ல. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதே மேடம்!”
பானு, அவனிடம் கோபமாக ஏதோ சொல்லப்போன போது, முத்தம்மா வந்தாள்.
“என்ன முத்தம்மா”
“பாஸ்கரன் அய்யா என்னை வேலையில் இருந்து நிற்கச் சொல்லிட்டார்.”
“ஒன்னையா...எதுக்காம்?”
“அதுக்கான காரணத்தைச் சொன்னால், என்னை ராமாயண கூனியாய் நினைப்பாங்க. அவருக்கு என்மேல் ஆயிரம் சங்கடம். நிறுத்திட்டார். அம்மாகிட்டேயும் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.”
{{nop}}
..<noinclude></noinclude>
dwcrvvmwvsjilgfqvf66gcxrvgu5um8
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/55
250
216062
1838957
821201
2025-07-04T06:41:43Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||45}}</noinclude>“சொல்லு. அதுக்காசு போகாதே! இருபது வருஷமாய், இந்த வீட்டுக்குத் தொண்டு செய்த ஒன்னை. நிறுத்த யாருக்கும் உரிமை இல்ல. வா. நானே அண்ணன்கிட்டே கேட்கிறேன்!”
“எதுக்கும்மா என்னால ஒங்களுக்குள்ள தகராறு! ஏதோ என் தலைவிதி!”
“நீ பேசாமல் என் பின்னால் வா முத்தம்மா. நியாயத்துக்கு அண்ணன் தம்பி கிடையாது.”
“பானு கணவனோடும். முத்தம்மாவோடும் கீழே இறங்கியபோது. பாஸ்கரன் கழுத்தில் டையைக் கட்டிக்கொண்டிருந்தான். பானு யதார்த்தமாய் கேட்டாள்.”
“பாவம்... முத்தம்மா அண்ணா... இந்த வயசுல அவள் எங்கண்ணா போவாள். வேலையை விட்டு நிறுத்திட்டியாமே!”
“ஆமாம். அவள் போக்கு சரியில்ல.”
“இருபது வருஷமாய் வேலை பார்க்கிற ஜீவன்... எதுல அவள் சரியில்ல?”
“எனக்கு பிடிக்கல. நிறுத்துறேன்!”
குடும்ப விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த செல்வத்தால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
“காரணத்தைச் சொல்லி நிறுத்தினால், அவங்க திருந்திடுவாங்க. அப்படியும் திருந்தலன்னா நிறுத்தலாம். ஏதோ ஆடு மாடை விரட்டுறது மாதிரி விரட்டுறது மனிதாபிமான மில்ல அததான்!”
“மாப்பிள்ளை இதை நீங்க கண்டுக்கப்படாது!”
“என்னை நீங்க இந்த வீட்டைவிட்டு நிறுத்தினால் கண்டுக்கமாட்டேன்! பட் ஒரு ஏழையை நிறுத்துறது என்கிறது...”
{{nop}}<noinclude></noinclude>
krvjlcptv463dznqs3x71qmf77fe3yk
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/56
250
216064
1838966
821202
2025-07-04T06:47:48Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|46 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஒரு வேலைக்காரியை நிறுத்தக்கூட எனக்கு உரிமை இல்லையா?”
பானு குறுக்கிட்டாள்.
“முத்தம்மாவை வேலைக்காரியாய் நினைக்கப்படா தண்ணா ... நம்மை எடுத்து வளர்த்தவள்,”
“அதுக்காக...”
“அவளை அந்தத் தாயை நிறுத்த, ஒனக்கோ எனக்கோ உரிமை கிடையாது.”
“நீ வரம்புமீறி பேசுறே பானு? வரவர ஒனக்கு அண்ணன் என்கிற மரியாதை இல்ல!”
“என்னண்ணா நீ... ஒனக்கு மரியாதை கொடுக்காமல், நான் யாருக்குக் கொடுப்பேன், முந்தாநாள்கூட என்னை இவரு முன்னாலேயே அடிக்க வந்தே... ஏதாவது கேட்டனோ?”
“ஒன்னை அடிக்க உரிமை இல்லையா?”
“நிச்சயம் உண்டு. ஆனால் முத்தம்மாவை நிறுத்துறதுக்கு இல்ல.”
“அதாவது... இந்த வீடு ஒன் பேருக்கு இருக்கறதுனால, எனக்கு உரிமை இல்லங்கற”
“ஒன்கிட்டே மனுஷி பேசுவாளா... அண்ணி, அண்ணி... கொஞ்சம் இந்தப் பக்கம் வாறீங்களா...”
“பாருங்கண்ணி இந்த முரட்டுத் துரையை... முத்தம்மாவை வேலையில் இருந்து நிறுத்துறேன்றாரு. நான் வேண்டான்னால், என்னவெல்லாமோ பேசுறாரு.”
மைதிலி தலையில் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள்.
“ஆரம்பிச்சுட்டிங்களா... அண்ணன் தங்கை போரை! இதோ பாருங்க, ஒங்களைத்தான். முத்தம்மா நமக்கு தாய் மாதிரி, அவளை ஏன் நிறுத்துறீங்க...”
{{nop}}<noinclude></noinclude>
5l27b39b0rrr6e87ofxqrywkeunq347
1839034
1838966
2025-07-04T09:42:10Z
AjayAjayy
15166
1839034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|46{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஒரு வேலைக்காரியை நிறுத்தக்கூட எனக்கு உரிமை இல்லையா?”
பானு குறுக்கிட்டாள்.
“முத்தம்மாவை வேலைக்காரியாய் நினைக்கப்படா தண்ணா ... நம்மை எடுத்து வளர்த்தவள்,”
“அதுக்காக...”
“அவளை அந்தத் தாயை நிறுத்த, ஒனக்கோ எனக்கோ உரிமை கிடையாது.”
“நீ வரம்புமீறி பேசுறே பானு? வரவர ஒனக்கு அண்ணன் என்கிற மரியாதை இல்ல!”
“என்னண்ணா நீ... ஒனக்கு மரியாதை கொடுக்காமல், நான் யாருக்குக் கொடுப்பேன், முந்தாநாள்கூட என்னை இவரு முன்னாலேயே அடிக்க வந்தே... ஏதாவது கேட்டனோ?”
“ஒன்னை அடிக்க உரிமை இல்லையா?”
“நிச்சயம் உண்டு. ஆனால் முத்தம்மாவை நிறுத்துறதுக்கு இல்ல.”
“அதாவது... இந்த வீடு ஒன் பேருக்கு இருக்கறதுனால, எனக்கு உரிமை இல்லங்கற”
“ஒன்கிட்டே மனுஷி பேசுவாளா... அண்ணி, அண்ணி... கொஞ்சம் இந்தப் பக்கம் வாறீங்களா...”
“பாருங்கண்ணி இந்த முரட்டுத் துரையை... முத்தம்மாவை வேலையில் இருந்து நிறுத்துறேன்றாரு. நான் வேண்டான்னால், என்னவெல்லாமோ பேசுறாரு.”
மைதிலி தலையில் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள்.
“ஆரம்பிச்சுட்டிங்களா... அண்ணன் தங்கை போரை! இதோ பாருங்க, ஒங்களைத்தான். முத்தம்மா நமக்கு தாய் மாதிரி, அவளை ஏன் நிறுத்துறீங்க...”
{{nop}}<noinclude></noinclude>
5kwzil53hkho7chyrq8l61flyzp0qfk
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/57
250
216066
1838972
821203
2025-07-04T06:51:47Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||47}}</noinclude>“எப்படியோ தொலைஞ்சு போங்க. நான் யாரையும் இனிமேல் நிறுத்தல.”
மைதிலி, முத்தம்மாவுக்கு ஆணையிட்டாள்.
“முத்தம்மா...ஏன் பிராக்கு பார்க்கிற? போய் வழக்கமாய் செய்யுற வேலய பாரு. அவரு குணந்தான் ஒனக்குத் தெரியுமே... என்கிட்டே சொல்லியிருந்தால் நானே முடிச்சிருப்பேன். நீ ஏன் அண்ணன் தங்கைக்கு இடையில் கலகம் முட்டுறே?”
“தப்புத்தாம்மா...”
“சரி சரி ஒன் வேலையை போய்ப் பாரு. பானு! ரெடியாயிட்டியா? நல்லிக்கு போகணுமுன்னு சொன்னேனே மறந்துட்டியா.”
“இதோ அண்ணி!”
செல்வம், திருப்தியோடு புறப்பட்டான். பாஸ்கரன், முகத்தைத் திருப்பிக்கொண்டான். முத்தம்மா, மைதிலி முகத்தை ஆழப் பார்த்தபடியே, துடைப்பத்தை எடுத்தாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>7</b>}}}}
{{dhr|2em}}
<b>இ</b>ரவு வந்தபோது, பாஸ்கரனுக்கு கோபமும் வந்தது. கழுத்தில் கைபோட்ட மனைவியை முரட்டுத்தனமாய் தள்ளிவிட்டு, அவன் வேறு பக்கமாய் புரண்டு படுத்தான். மைதிலி அவனை பலவந்தமாய், தன் பக்கம் திருப்பப் போனாள். முடியவில்லை. பிறகு சிரித்தபடியே எழுந்து, கட்டிலின் மறுபுறம் போய், அவன் முகம் நோக்கிப் படுத்தாள். அவன் மீண்டும் மனைவிக்கு முதுகைக்காட்டப் போனபோது, அவள் அவன் தலைமுடியைப் பிடித்திழுத்தாள், பாஸ்கரன் கோபமாகக் கேட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
b0t9wn00xs76wonmhg3hndmyon4emr8
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/58
250
216068
1838976
821204
2025-07-04T06:55:30Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|48 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நீ ஒன்றும் என்கிட்டே கொஞ்ச வேண்டாம்...”
“ஏன், கொஞ்சறதுக்கு ஒங்களுக்கு வேற ஒருத்தி கிடைச்சிருக்காளா?”
“ஒன் புத்தி சந்தேகப் புத்தி! ஒன்னை விட்டுப் போகுமா?”
“வலிய வாற மனைவியை உதறுற நீங்கல்லாம் ஒரு புருஷனா?”
“சொல்றபடி செய்யுற புருஷனை, காலை வாரிவிடுற நீயெல்லாம் ஒரு மனைவியா?”
“நான் மட்டும் ஒங்களுக்கு பெண்டாட்டியாய் வராவிட்டால் இந்நேரம், பானு ஒங்களை பந்தாடியிருப்பாள். ஞாபகம் இருக்கட்டும்.”
“ஞாபகம் இருக்கறதாலதான் கேட்கிறேன். ஆமாண்டி, தெரியாமல்தான் கேட்கேன். ஒன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கே. அப்பாவைப் பார்க்கவிடாமல் பானுவை தடுக்கச் சொன்னதும் நீதான். அப்புறம் எல்லார் முன்னாலயும், என்னை முட்டாளாக்கிட்டே, பொறுத்துக்கிட்டேன். இன்னைக்குக் காலையில் முத்தம்மாவை நிறுத்தச் சொன்னதும் நீதான். அப்புறம் என்னை அசடாக்கிட்டே. ஒன்னால எனக்கு எவ்வளவு அவமானம் பாரு. எனக்குப் பிறகு பிறந்தவள், நான் மிச்சம்வச்ச எச்சிப்பாலை குடிச்ச பானுமதிகிட்டே தோற்றுவிட்டேன். அவள்கிட்டே தோற்றது பரவாயில்லை. கேவலம் வேலைக்காரி முத்தம்மாகிட்டே முழுசாய் தோற்றுவிட்டேன். என்னை இந்த பாடு படுத்துறதுல, ஒனக்கு ஏண்டி இவ்வளவு ஆசை! இதுக்கெல்லாம் இப்பவே பதில் சொல்லணும்!”
“ஒங்க தங்கச்சி என்னை கிள்ளுக் கீரையாய் நினைக்கற மாதிரி, நீங்களும் என்னை நினைக்காதிங்க. ஒங்களுக்கு ஒரு அவமானமுன்னால் அது எனக்கும் சேர்த்துதான், மறந்திடாதிங்க.”
{{nop}}<noinclude></noinclude>
p482weri9txsv3rqcdbor2sfp1catv2
1839035
1838976
2025-07-04T09:42:29Z
AjayAjayy
15166
1839035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|48{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நீ ஒன்றும் என்கிட்டே கொஞ்ச வேண்டாம்...”
“ஏன், கொஞ்சறதுக்கு ஒங்களுக்கு வேற ஒருத்தி கிடைச்சிருக்காளா?”
“ஒன் புத்தி சந்தேகப் புத்தி! ஒன்னை விட்டுப் போகுமா?”
“வலிய வாற மனைவியை உதறுற நீங்கல்லாம் ஒரு புருஷனா?”
“சொல்றபடி செய்யுற புருஷனை, காலை வாரிவிடுற நீயெல்லாம் ஒரு மனைவியா?”
“நான் மட்டும் ஒங்களுக்கு பெண்டாட்டியாய் வராவிட்டால் இந்நேரம், பானு ஒங்களை பந்தாடியிருப்பாள். ஞாபகம் இருக்கட்டும்.”
“ஞாபகம் இருக்கறதாலதான் கேட்கிறேன். ஆமாண்டி, தெரியாமல்தான் கேட்கேன். ஒன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கே. அப்பாவைப் பார்க்கவிடாமல் பானுவை தடுக்கச் சொன்னதும் நீதான். அப்புறம் எல்லார் முன்னாலயும், என்னை முட்டாளாக்கிட்டே, பொறுத்துக்கிட்டேன். இன்னைக்குக் காலையில் முத்தம்மாவை நிறுத்தச் சொன்னதும் நீதான். அப்புறம் என்னை அசடாக்கிட்டே. ஒன்னால எனக்கு எவ்வளவு அவமானம் பாரு. எனக்குப் பிறகு பிறந்தவள், நான் மிச்சம்வச்ச எச்சிப்பாலை குடிச்ச பானுமதிகிட்டே தோற்றுவிட்டேன். அவள்கிட்டே தோற்றது பரவாயில்லை. கேவலம் வேலைக்காரி முத்தம்மாகிட்டே முழுசாய் தோற்றுவிட்டேன். என்னை இந்த பாடு படுத்துறதுல, ஒனக்கு ஏண்டி இவ்வளவு ஆசை! இதுக்கெல்லாம் இப்பவே பதில் சொல்லணும்!”
“ஒங்க தங்கச்சி என்னை கிள்ளுக் கீரையாய் நினைக்கற மாதிரி, நீங்களும் என்னை நினைக்காதிங்க. ஒங்களுக்கு ஒரு அவமானமுன்னால் அது எனக்கும் சேர்த்துதான், மறந்திடாதிங்க.”
{{nop}}<noinclude></noinclude>
6e3vop4dv9bws797uwst0egmti461uh
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/59
250
216070
1838980
821206
2025-07-04T07:00:44Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||49}}</noinclude>“ஒன்னை புரிஞ்சிக்கவே முடியலடி.”
“பொறுத்துப் பாருங்க அத்தான். ஒரு காயை நகர்த்தும் போது,ஒங்க தங்கச்சி இன்னொரு காயை நகர்த்தறாள். பார்த்துடலாம். விளையாட்ல ஜெயிக்கப்போறது என் புருஷனா, அவள் புருஷனா, பார்த்துடலாம்...”
“நீ என்ன சொல்ற...”
“நான் எதையும் சொல்றவள் இல்ல. செய்யுறவள். என் புருஷனுக்கு இணையாய், அந்தப் பரதேசிப்பயல் செல்வத்தை ஆக்குறதுக்கு முயற்சி செய்யுற பானுவோட திட்டம் பலிக்குதா? இல்ல என் புருஷனை எல்லாச் சொத்துக்கும் ஏகபோகியாய் மாற்ற நினைக்கிற என்னோட திட்டம் பலிக்குதான்னு பார்த்துடலாம்!”
“கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்பா...”
“ஒரு திட்டத்தின் வெற்றிக்கு அதை ரகசியமாய் வச்சுக்கிறதுதான் முக்கியம். பொறுத்துப் பாருங்க. எல்லாம் நல்லாவே முடியும்.
“பானு போடுற ஆட்டத்தைப் பார்த்தியா?”
“எல்லாம் ஒங்கப்பன் கிழவன் பார்த்த வேலை. நல்ல வேளையாய் செத்துட்டான். அதனால என் புருஷன் அனாதையாகல, அவனை அப்படி ஆக்கப்போறவங்களை நான் விடவேமாட்டேன்!”
“ஒனக்கு என்மேல இருக்கிற பாசம் புரியுதுடி...அவன் இவன்னு ஏண்டி பேசறே!”
“ஸாரி...அதுக்கு அபராதமாய் ஒரு முத்தம் கொடுக்கட்டுமா?”
“சொல்லாதே!”
கணவனை முத்தமிட்ட மைதிலி, திடீரென்று எழுந்தாள். விளக்கைப் போட்டாள். வெளிச்சத்தில் நெளிந்த மூட்டைப் பூச்சிகள், ஒவ்வொன்றையும் சுவைத்து நசுக்கிக் கொன்றாள்.
{{nop}}<noinclude>
ச.—4</noinclude>
n0yibsou3ziiboliy2yhdoigvsyw3ap
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/60
250
216072
1838981
821208
2025-07-04T07:04:15Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|{{x-larger|<b>8</b>}}}}
{{dhr|2em}}
<b>ஒ</b>ரு மாதம் ஓடிவிட்டது.
அன்று இரவு மணி பதினொன்று இருக்கலாம்.
தூங்கிக் கொண்டிருந்த செல்வம், ஒரு குலுக்கலோடு எழுந்தான். “என்ன சத்தம்” என்று சொன்னபடியே படுக்கையில் மனைவியைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. “பானு... பானு” என்று சொன்னபடியே ஸ்விட்சைப் போட்டான். பானு இருந்த கோலத்தையும் கீழே கேட்ட சத்தத்தையும் கண்ணாலும், காதாலும் உள்வாங்கிக் கொண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நைட் கௌனோடு, கீழே தரையில் மூலையில் சாய்ந்து தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்த பானு. பார்த்தாளே தவிர, பதிலளிக்கவில்லை. செல்வம் ஓடிப்போய் அவளைத் தூக்கி நிறுத்தி, படுக்கையில் உட்கார வைத்துவிட்டு, அருகே அமர்ந்தான்,
“ஏன் பானு, ஒரு மாதிரி இருக்கே?”
“கீழே போடுற சத்தம் ஒங்க காதுல உறைக்கலியா?”
“இல்ல. கர்ணன். எனக்கு வந்த தூக்கம் ஒனக்கும் வரனும் என்று நினைக்கிறவன். இந்தச் சத்தத்தையே தாலாட்டாய் நெனச்சுட்டு தூங்கலாம்.”
“நானும் எத்தனையோ சத்தத்துல தூங்குனவள் தான்.”
“பிறகு ஏன் இப்போ...”
{{nop}}<noinclude></noinclude>
dhqtyregpp9nugcjmliic4zsdn17l40
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/61
250
216074
1839010
821210
2025-07-04T09:10:04Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||51}}</noinclude>“பொறுப்பை உணராத ஒங்ககிட்டே நான் என்னத்தைச் சொல்ல....”
“பொறுப்பு என்கிறது வேற, ஆசைப்படுறது என்கிறது வேற மேடம்.”
“என்னமோ...என்னால தூங்க முடியல!”
“சுலபமாய் தூங்குறதுக்கு ஒரு வழி சொல்லித் தரட்டுமா? உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. இவற்றை வசியப்படுத்த ஒரு வழி.”
“மொத்தத்துல, இந்த சத்தத்துக்கான வழி தெரியுமா உங்களுக்கு?”
அப்போதுதான் செல்வமும் உற்றுக் கேட்டான். கீழே ‘ஆஹா...ஒஹோ’ என்ற ஓங்கார கூச்சல். சோடா பாட்டில்கள் ‘உஷ்’ சத்தத்துடன் உடைந்துகொண்டிருந்தன. சிக்கன்—சிக்ஸ்டி சிக்ஸ் தீர்ந்து போச்சுதா என்ற தின்னிக் குரல்கள். “இன்ஸ்பெக்டர் சாருக்கு இன்னும் கொஞ்சம் போடுங்க. என்ற காக்கா குரல்; பாஸ்கரன், போதையில் நாக்குழறி, “இந்த பாஸ்கரன், நட்புக்காக என்னவேணுமுன்னாலும் செய்வான். ஏய்... மைதிலி பிரிட்ஜை திறந்து கேஸ்டி எடு. தப்பு தப்பு. ஒரு கேஸ் எடு. இன்ஸ்பெக்டர் திம்மையாவுக்கு என்னவேணுமுன்னாலும் செய்யலாம், டேய் சீதாராம், போடுடா...நான் இருக்கேண்டா...போடுடா!”
திடீரென்று பட்டுபட்டென்ற சத்தம். பாஸ்கரன் நண்பர்களுக்காகவே தான் இருப்பதாகவும் மார் தட்டும் சத்தம். புதிய பாஸ்கரனையும், புதிய சூழலையும் கண்டு விட்ட ஆதங்கத்தில், செல்வம், தன் மடியில் சாய்ந்த பானுவின் தலையை உருட்டியபடியே, அசைவற்று இருந்தான். திடீரென்று கதவு தட்டும் சத்தம். பானு எழுந்து கதவைத்திறந்தாள். பாஸ்கரன் மகள் பாமா, “அத்தெ, அத்தே, நான் இங்கேயே படுத்துகிறேன் அத்தே” என்றபடி கண்-<noinclude></noinclude>
ndz2p0rhcadt48r7fi0b72g4yeec7zw
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/62
250
216076
1839011
821212
2025-07-04T09:16:09Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|52 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>களை கசக்கிக்கொண்டு நின்றாள். பானு அவளை வாரி யெடுத்துக்கொண்டு, கதவைத் தாழிட்டாள். பிறகு கணவனை உஷ்ணமாகப் பார்த்தபடி நின்றாள்.
“என்ன பானு இப்படி குதியாட்டம்? ஆமா... ஏன் மூகத்தை திருப்புறே? நான் என்னமோ இதுக்கு ஏற்பாடு செய்தது மாதிரி...”
“கிட்டத்தட்ட அதேதான்.”
“ஏய்...”
சிலர் செய்து கெடுப்பாங்க. சிலர் செய்யாமல் கெடுப்பாங்க. தான்தோன்றி போக்கைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்குறது, தான்தோன்றித்தனத்தைவிட மோசமானது!
“என்னோட தத்துவம் ஒனக்கு வந்துட்டுது. அதனால் கோபம் எனக்கு வரும்.”
“நீங்க கோபப்பட்டால், நான் எவ்வளவோ சந்தோஷப்படுவேன். கேட்கிறிங்களே கீழே நடக்கிற கூத்தை, லோகல் சப்–இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வாம். அதுக்கு ஒங்க அருமை மைத்துனன் கொடுக்கிற பார்ட்டியாம் இது.
முத்தம்மாள்தான் சொல்லிட்டுப் போனாள். முன்னால ஒருநாள் இப்படிச் செய்தான். அப்பா கண்டிச்சார். சொத்தை கோவிலுக்கு எழுதி வச்சிடுறதாய் மிரட்டினார். அப்போ அடங்கிவிட்டான். இப்போ அதையெல்லாம் கணக்குவச்சு பார்ட்டி பார்ட்டியாய் ஆடுறான்!”
“ஏதோ இன்னைக்கு பார்ட்டின்னு... போகட்டும் விடு.”
“இன்னைக்கு மட்டுமான்னால் நான்கூட கண்டுக்கமாட்டேன். அப்பா செத்தபிறகு இது பத்தாவதோ. பதினைஞ்சாவதோ தெரியல. இவ்வளவு நாளும் பகலுல நடக்கும். இன்றைக்கு நைட்ல. நாளையில் இருந்து பகலுலயும், நைட்லயும் நடந்தாலும் ஆச்சரியமில்லை!”
{{nop}}<noinclude></noinclude>
dv3kiccafrx8ax8qavrptv4fs1kyp05
1839036
1839011
2025-07-04T09:42:47Z
AjayAjayy
15166
1839036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|52{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>களை கசக்கிக்கொண்டு நின்றாள். பானு அவளை வாரி யெடுத்துக்கொண்டு, கதவைத் தாழிட்டாள். பிறகு கணவனை உஷ்ணமாகப் பார்த்தபடி நின்றாள்.
“என்ன பானு இப்படி குதியாட்டம்? ஆமா... ஏன் மூகத்தை திருப்புறே? நான் என்னமோ இதுக்கு ஏற்பாடு செய்தது மாதிரி...”
“கிட்டத்தட்ட அதேதான்.”
“ஏய்...”
சிலர் செய்து கெடுப்பாங்க. சிலர் செய்யாமல் கெடுப்பாங்க. தான்தோன்றி போக்கைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்குறது, தான்தோன்றித்தனத்தைவிட மோசமானது!
“என்னோட தத்துவம் ஒனக்கு வந்துட்டுது. அதனால் கோபம் எனக்கு வரும்.”
“நீங்க கோபப்பட்டால், நான் எவ்வளவோ சந்தோஷப்படுவேன். கேட்கிறிங்களே கீழே நடக்கிற கூத்தை, லோகல் சப்–இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வாம். அதுக்கு ஒங்க அருமை மைத்துனன் கொடுக்கிற பார்ட்டியாம் இது.
முத்தம்மாள்தான் சொல்லிட்டுப் போனாள். முன்னால ஒருநாள் இப்படிச் செய்தான். அப்பா கண்டிச்சார். சொத்தை கோவிலுக்கு எழுதி வச்சிடுறதாய் மிரட்டினார். அப்போ அடங்கிவிட்டான். இப்போ அதையெல்லாம் கணக்குவச்சு பார்ட்டி பார்ட்டியாய் ஆடுறான்!”
“ஏதோ இன்னைக்கு பார்ட்டின்னு... போகட்டும் விடு.”
“இன்னைக்கு மட்டுமான்னால் நான்கூட கண்டுக்கமாட்டேன். அப்பா செத்தபிறகு இது பத்தாவதோ. பதினைஞ்சாவதோ தெரியல. இவ்வளவு நாளும் பகலுல நடக்கும். இன்றைக்கு நைட்ல. நாளையில் இருந்து பகலுலயும், நைட்லயும் நடந்தாலும் ஆச்சரியமில்லை!”
{{nop}}<noinclude></noinclude>
m8jvrvw28wtacct260scjbnfj5eqh3p
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/63
250
216078
1839013
821214
2025-07-04T09:21:52Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||53}}</noinclude>“ஒங்க அண்ணி ஏன் இதையெல்லாம் அனுமதிக்கிறாள்?”
“அதுதான் எனக்கும் புரியல!”
பானுவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்ற பாமா. “அம்மாவும். அவங்களோட சேர்ந்து குடிச்சுட்டு தலையை பம்பரம் மாதிரி ஆட்டுறாள். அதனாலதான் பயந்து வந்துட்டேன்.” என்று சொல்லிவிட்டு. இருவரையும் உயரமாய் பார்த்தாள்.
பானு, கணவனைப் பொருள்பட பார்த்தாள். அண்ணன் குடிப்பதை, இதுவரை அண்ணி, ஒப்புக்குக்கூட கண்டிக்காததை. அவள் யோசித்துப் பார்க்கிறாள். நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. கீழே குனிந்து உட்கார்ந்து, அண்ணன் மகளை தோளில் சாய்த்துக் கொண்டாள். பிறகு தன் பாட்டுக்கு அழுகைக் குரலில் பேசினாள்.
“தினமும் இந்த வீட்ல பார்ட்டியாய் போச்சு, அதுவும் விஸ்கீ பார்ட்டிதான். அண்ணன் அசல் குடிகாரனாயிட்டான். குடிச்சுட்டு ரேஸுக்கு போறதும், ரேஸுல தோற்ற துக்கத்தை மறக்க, குடிக்கறதும் அவனுக்கு வாடிக்கையாய் போயிட்டு. போனவாரம் ரேஸ்ல செமத்தையா விட்டுட்டானாம். பாலவாக்கத்துல இருபத்தஞ்சு கிரவுண்டை விற்றுட்டாராம். இது எதுல கொண்டுவிடப் போகிறதோ தெரியல. காலையில் பேக்டரி மானேஜர் வந்திருந்தார். பேக்டரி பணத்தையும், அண்ணன் எடுத்துச் செலவழிக்கிறாராம். பேக்டரி லாஸ்ல ஓடத் துவங்கிடுமா! இதைவிட அதை நீங்க இழுத்து மூடிடலாம். நாளைக்கு நீங்க என்மேல குறை சொல்லக் கூடாதென்று, சொல்றேன்’னு சொல்லிட்டுப் போனார். அண்ணன் பாலவாக்கத்தைக் கடித்து. சினிமா தியேட்டரைக் கடித்து, கடைசில பேக்டரியையும் கடிக்கப்போறார். எல்லாரும் தெருவுல நிற்கப்போறோம்! நீங்க நல்லா வேடிக்கை பார்க்கலாம்.”
{{nop}}<noinclude></noinclude>
gpr4hdw1grb50m0g23vth53tlmunx5c
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/64
250
216080
1839014
821216
2025-07-04T09:25:16Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|54{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“என்ன பானு நீ! அண்ணன் குடித்து உடம்பைக் கெடுத்துக்கிறாரேன்னு கவலைப்படுறேன்னு நெனைச்சேன்? கடைசில பேக்டரி போயிடுமேன்னுதான்...”
“என்ன இன்னும் ஒங்களால புரிஞ்சுக்க முடியலியா? இல்ல என்னாலதான் ஒங்களுக்குப் புரியவைக்க முடியலியா? அண்ணன் குடிச்சு. உடம்பைக் கெடுக்காரேன்னு எந்தத் தங்கையாவது கவலைப்படாமல் இருப்பாளா? அந்தக் கவலையில், சொத்தும் அழியுதென்னு இன்னொரு கவலையும் வந்தால். அதுல என்ன தப்பு? அவனைக் கண்டிக்க ஆளில்லாமல் போயிட்டு. அதனாலதான் இந்த ஆட்டம்.”
“சரி நான் போய் ரெண்டு அதட்டல் போட்டுட்டு வரட்டுமா.”
“ஒங்களுக்கும் வாய்ல பலவந்தமாய் ஊற்றிவிடுவான். நீங்க கீழே போனால் அவன் மீண்டும் வீம்புக்குத்தான் குடிப்பான். வேறுவிதமாய் அவனைப் பிடிக்கணும்.”
“எப்படி?”
“அம்பத்தூர் பேக்டரி பொறுப்பை நீங்க ஏற்றுக்கணும்.”
“ஆரம்பிச்சுட்டியா...அதிகார போதை, குடி போதையை விட மோசமானது!”
“பொறுப்பற்ற தனம். இந்த ரெண்டு போதையையும் விட பெரிய போதை. என் முகத்தைக்கூட நீங்க பார்க்க வேண்டாம். இதோ என் அண்ணன் மகள் முகத்தைப் பாருங்க. நாளைக்கு, அண்ணா எல்லாற்றையும் அழிச்சுட்டு. கடன்காரன்கிட்டே மாட்டினால். நிச்சயம் நானே பேக்டரியை விற்றுக் கொடுப்பேன். அப்படியும் ஒரு நிலைமை வந்தால் இவளோட எதிர்காலம் என்னாகிறது? அது மட்டுமல்ல. பொறுப்பில்லாத ஒருவன், இந்த வீட்டு மாப்பிள்ளையாய் காலெடுத்து வச்சான். வீடே தரைமட்டமாயிடுன்னு ஒரு பழிச்சொல் வந்தால்...”
{{nop}}<noinclude></noinclude>
n0fpo84g2b1lyzrh7gtbzhx1qg095bt
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/65
250
216082
1839015
821218
2025-07-04T09:29:14Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||55}}</noinclude>“இது ஒன் கருத்தா, ஊர்க் கருத்தா?”
“எப்படி வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்.”
“ஆக, நான் அம்பத்தூர் பேக்டரிபை கட்டிட்டு அழணும் என்கிற.”
“ஆமாம். நீங்க டைப்பிஸ்ட் வேலையை விடனும் என்கிறதுக்காக கேட்கல. அம்பத்தூர் பேக்டரி ஒங்க பொறுப்புல வந்துட்டால். அண்ணன் இஷ்டத்துக்கு பணம் எடுக்க முடியாது. கண்டபடி செலவழிச்சால், நாம் தட்டிக் கேட்போமுன்னு ஒரு பயம் வரும். இதனால் அவனும் உருப்படுவான். நாமும் உருப்படுவோம். எல்லாத்துக்கும் மேல, இந்தக் குழந்தையும் உருப்படும். இனிமேல் உங்களைக் கேட்கப்போறதில்ல. சொல்லுங்க. உங்களால குடும்பப் பொறுப்புல கொஞ்சத்தை எடுக்க முடியுமா?”
“சரி எடுத்துத் தொலைச்சிகிறேன்.”
“ஆஹா... எவ்வளவு மங்கலமாய் பேசிட்டிங்க?”
“நான்தான் எப்படியோ சம்மதிச்சுட்டேனே. இன்னும் ஏன் முகத்தைத் திருப்புற.”
பானு, தோளிலேயே தூங்கிய பாமாவை எடுத்துக் கட்டிலில் ஒரு புறமாய் போட்டுவிட்டு, விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். செல்வம், உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு “தூக்கம் வர்லியா...” என்றாள்.
“எப்படி வரும்? புதுப் பொறுப்பை எப்படித்தான்...”
“அப்போ ஏதோ சொன்னீங்க. உடம்புல இருபத்தேழு சென்டா இருக்குது. அதை வசியப்படுத்தினால் எந்த சந்தர்ப்பத்தையும் தாங்கலாமுன்னு.”
“வாஸ்த்தவந்தான். ஆனால் புதுசாய் அம்பத்தூர் பேக்டரி, இருபத்தெட்டாவது சென்டராய் வந்து, எல்லா சென்டரையும் அடைச்சுட்டுது.”
{{nop}}<noinclude></noinclude>
0qvjhpb6tnlx6dpygexm50d2snhdlhb
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/66
250
216084
1839037
821220
2025-07-04T09:46:18Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|56{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“அப்படியா சேதி, நானும் இருபத்தொன்பதாவது சென்டராய் வாரேன்!”
பானு எழுந்தாள்... கட்டிலில் உட்கார்ந்தவனை நின்றபடியே. தன் மார்போடு சேர்த்து அணைத்தபடியே. அவளருகே உட்கார்ந்திருந்தாள். பிறகு. அவனை வளைத்துப் பிடித்துத் தன் மடியில் கிடத்தியபடியே “தூங்காதே டியர் தூங்காதே. பேக்டரியில் தூங்காதே,” என்று தாலாட்டுப் பாடினாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>9</b>}}}}
{{dhr|2em}}
<b>ம</b>றுநாள் காலையில், ஒன்பது மணியளவில், பானுவும், செல்வமும். பாமாவுடன் கீழே இறங்கினார்கள். பாஸ்கரன். மானேஜர் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருந்தான். பானு நாற்காலியில் உட்கார்ந்து, அவர்கள் விவாதத்தை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு மானேஜரைப் பார்த்துப் பேசினாள்.
“மிஸ்டர், சுந்தரம் இனிமேல் பேக்டரி நிர்வாகத்தை என் ஹஸ்பென்ட் கவனிச்சுக்குவார். உங்களுக்கு பாரம் குறைஞ்சுபோச்சு.”
மானேஜர், ஆனந்தக் கூச்சலிட்டார்.
“ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலம்மா. சாருக்கு என்னோட முழு ஒத்துழைப்பும் உண்டு.”
இன்னொரு நாற்காலியில் உட்காரப்போன செல்வத்தை, பாஸ்கரன் பல்லைக் கடித்துப் பார்த்தான். பிறகு சொற்களை, கடித்துக் கடித்துவிட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
6el5ym6z9mto34xh19dz2s6ssuc3vz0
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/67
250
216086
1839038
821222
2025-07-04T09:49:50Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||57}}</noinclude>“என்ன மாப்பிள்ளை! சொத்துபத்துக்கு ஆசைப்படாத மாதிரி பேசுனீங்க!”
உட்காரப்போன செல்வம், துணுக்குற்று, அப்படியே நின்றான். பானு, கோபத்தை அடக்கியபடியே குறுக்கிட்டாள்.
“அவரு இப்பவும் ஆசைப்படல. நான்தான் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைச்சிட்டிருக்கேன். நீ எதுவும் பேசனு முன்னால் என்கிட்டே பேசு!”
“இப்போ மூணாவது ஆளுக்கு என்ன அவசரம்? பேக்டரி நல்லாத்தானே நடக்குது.”
“பேக்டரி நடக்கிற லட்சணத்தை சுந்தரம் சார் நேற்றே என்கிட்டே சொல்லிட்டார்.”
“என்ன சுந்தரம், இது ஒங்க வேலைதானா...”
“சட்டப்படி அம்மாதானே. பேக்டரிக்கு ஓனர். பேக்டரி இதே நிலைமையில் ஓடி, அதை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டால், என்மேல.. கையாடல் குற்றம் வரப்படாது பாருங்கோ...யார் யாரெல்லமோ எடுக்கிற பணத்துக்கு, நான் பொறுப்பாகக்கூடாது பாருங்கோ...”
“ஓஹோ! நான் ஒரு அவசரத்துக்குப் பணம் எடுத்ததை சொல்லிக் காட்டுறீங்களா...”
முறைத்துப் பார்த்த பாஸ்கரனை. சுந்தரம் பதிலுக்கு முறைத்துவிட்டு, பானுவைப் பார்த்தார். அவள் சமாதானமாகப் பேசினாள்.
“இப்போ, இவர் பேக்டரி நிர்வாகத்தை எடுத்துக்கிறதால குடியா முழுகிடும்? இதுக்குப்போய் எதுக்குக் கத்துறே.”
“எப்படியோ போ... ஒன் பேக்டரி, ஒன் இஷ்டம். வீடும் ஒன் பெயருக்குதான் இருக்குது. வேணுமுன்னால் சொல்லு! காலி பண்ணிடுறோம்”
{{nop}}<noinclude></noinclude>
45w7z6n85gnbz50qngsi134mz555kod
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/68
250
216088
1839039
821224
2025-07-04T10:00:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|58{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>செல்வம், முதன் முதலாக, பானுமேல், லேசாய் கோபப்பட்டான்.
“இந்த வம்பு வேண்டாமுன்னுதான்... நான் இவள் கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன். ஓங்களுக்கு உதவி செய்யுறதாய் நெனச்சுத்தான் நான் ஒப்புக்கொண்டேன். உபத்திரவம் செய்யுறதுக்கு இல்ல. ஆளை விடுங்க சாமி!”
“விடாமல் பிடிச்சா வச்சிருக்கேன். நல்லாத்தான் நடிக்கிறீங்க!”
“அண்ணா! என்னைப் பேசு, பொறுத்துக்கிறேன். வேணுமுன்னால் அடி. பட்டுக்கிறேன். இப்படிப்பட்ட பிரதர் இன்லா கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும். வேறொருவராய் இருந்தால்...”
“சொல்லு ஏன் நிறுத்திட்டே...”
“சொல்லிடுறேன். வேறொருவராய் இருந்தால், நீ ரேஸுக்கு போய் ஆயிரம் ஆயிரமாய் விடுறதுக்கு, ஐயாயிரம் கேள்வி கேட்டிருப்பார்.”
“சபாஷ்! நான் ஒன்னை தங்கச்சியா நினைக்கிறேன். நீ என்னை பங்காளியா நினைக்கிற!”
“அப்படி நினைத்திருந்தால், இந்த வீட்ல நேற்று நீ ஆடுன ஆட்டத்துக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கும்!”
“அந்த அளவுக்கு வந்துட்டியா? மவராசியா ஒன் புருஷனை பேக்டரிக்குப் போகச் சொல் நான் யார் கேட்க!”
“ஏண்ணா பைத்தியம் மாதிரி உளறுறே. ஒன் மைத்துனர் பேக்டரி நிர்வாகியாய் இருந்தால், ஒனக்கும் பெருமைதானே! இதை ஏன் மறந்துடுறே. நாம் ஆயிரம் சண்டை போட்டாலும் அண்ணன் தங்கைன்னு இல்லாமல் போயிடுமா? ஏதோ குத்துபழி வெட்டுபழி நடக்கிறது மாதிரி ஏன் பேசுறே!”
{{nop}}<noinclude></noinclude>
oy6h8qy9yprxwymgos3p4g8ylrxnk8m
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/69
250
216090
1839040
821226
2025-07-04T10:03:05Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||59}}</noinclude>மைதிலி ஈரக் கூந்தலோடு ஓடி வந்தாள்.
“அடடா ஆரம்பிச்சுட்டிங்களா... ஒங்க சண்டையை? ஏன் இப்படி எலியும் பூனையும் மாதிரி நிற்கிறீங்க!”
“நீங்களே சொல்லுங்க அண்ணி ! பேக்டரி நிர்வாகத்தை. எடுத்துக்கும்படி, இவரை கெஞ்சிக் கூத்தாடி, நான் எப்படியோ சம்மதிக்கவச்சேன். அண்ணன் ஒங்க சொத்து என் சொத்துன்னு பிரிவினை பேசுறாரு. இப்போகூட இந்த நாற்காலியில் உட்கார்ந்து சத்தியமாய் சொல்றேன். அண்ணாவா, சொத்தான்னு ஒரு நிலைமை ஏற்பட்டால் எனக்கு அண்ணன்தான் வேணும்.”
செல்வம், குறுக்கிட்டான்.
“டைப்பிஸ்ட் வேலையா, பேக்டரி நிர்வாகமான்னு நீங்க என்னைக் கேட்டிங்கன்னா? நான் டைப்பிஸ்ட் வேலையைத்தான் வேணும்பேன்! என்னைத்தான் யாரும் கேட்க மாட்டேன்றீங்களே! அப்படிக் கேட்டாலும், நான் நடிக்கிறேன்தான். அத்தான் கேட்டாலும்.”
மைதிலி, சிறிது நேரம் பேச்சற்று நின்று கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பிறகு அட்டகாசமாகப் பதிலளித்தாள்.
“ஏங்க,ஒங்களுக்கு ஏன் தடி வார்த்தையாய் வரது? அண்ணன் பேக்டரியை கவனிக்கிறதால, ஓங்களுக்கு என்ன கஷ்டம்? அண்ணனை எதுக்காக நடிக்கிறதாய் சொன்னீங்க? ஒங்க தங்கையை என்ன வேணுமுன்னாலும் பேசுங்க. எங்க அண்ணனை எப்படிப் பேசலாம்? சரி பேசினது போதும்; வரதிங்கட்கிழமை பெளர்ணமி நிறைந்த நாள். அன்றைக்கு. அண்ணன் பேக்டரில போய் பொறுப்பை எடுத்துக்கணும்... இந்தப் பேச்சும் இதோட நிற்கணும்.”
“அதுவரைக்குமாவது... நான் என் டைப்பிஸ்ட் வேலைக்குப் போறேன்!”
{{nop}}<noinclude></noinclude>
9rijj4qbwcjj2mss5kjlbe0pwvrtuvj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/70
250
216092
1839041
821230
2025-07-04T10:10:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|60{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“என்ன அண்ணா நீங்க, சின்னப்பிள்ளை மாதிரி பேசறீங்க. நாம் எத்தனையோ பேருக்கு டைபிஸ்ட் வேலை கொடுக்கிற நிலையில் இருக்கோம். ஓங்க ஆபீஸுக்கு போன் போட்டு வேலையை ராஜினாமா செய்துட்டதாய் சொல்லுங்க.”
மைதிலி, களைத்துப் போனவள்போல் மூச்சு வாங்கினாள். பானு. செல்வம் வேலையிலிருக்கும் கம்பெனி எண்களை டெலிபோனில் சுழற்றினாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>10</b>}}}}
{{dhr|2em}}
<b>செ</b>ல்வம், பேக்டரி நிர்வாகத்தை மேற்கொள்ளப் போவதற்கு முந்திய நாள்—ஞாயிற்றுக்கிழமை.
அவன், ஒரு புத்தகத்தை முடித்துவிட்டு, இன்னொரு புத்தகத்தை எடுத்தான். பானு கேட்டாள்.
“என்ன புக்?”
“‘பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’. இதை முடிச்சுட்டு ‘லேபர் லா’ அப்புறம் ‘லேபர் பிராப்ளம்ஸ்’. இன்னைக்குள்ளே படிச்சு முடிச்சுடனும். இப்போ நான் அரை நிர்வாகியாக்கும்.”
“இந்த மத்தியான வெயிலுல, எப்படித்தான் ஒங்களால படிக்க முடியுதோ? டார்லிங், பேசாமல் ஒரு பிக்சருக்கு போயிட்டு வர்லாமா?”
“ஈவினிங்ல டி.வியில்தான் பிக்சர் காட்டப்போறாங்களே!”
“இப்போ ஒங்களைக் கூப்பிடுறது சும்மா; சினிமாவுக்காக இல்லே. அது ஒரு சாக்கு. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, பேக்டரி பிரச்சினையை நெனச்சு மூளையை குழப்பிட்டு<noinclude></noinclude>
886jz230k50s85hw49fgrjhccsoyv7c
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/71
250
216094
1839042
821232
2025-07-04T10:43:01Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||61}}</noinclude>இருந்தாலும் இருக்கலாம். நாளையில் இருந்து எந்த இடத்துல எந்தப் பிரச்னை பற்றி தலையைப் பிச்சுட்டு இருக்கப்போறீங்களோ... இன்றைக்கு மட்டும், ஒரே கதியாய் பிரச்னை இல்லாமல் இருக்கிற இந்த சந்நியாசியோடு சினிமாவுக்குப் போயிட்டு, பீச்சில நாம் வழக்கமாய் உட்காருற அதே இடத்துல உட்கார்ந்து வேர்க்கடலை கொறிச்சுட்டு வரலாமுன்னு அடியாளுக்கு ஒரு ஆசை! போகலாமா
சுவாமி!”
“நோ நோ... இந்த புக்ஸை முடிச்சாகணும்!”
“என்ன ஆர்கூமென்ட்?” என்று கேட்டபடியே மைதிலி உள்ளே வந்தாள், பானு கோபத்தோடு முறையிட்டாள்.
“பாருங்க அண்ணி. பிக்சருக்குப் போகலாம் என்கிறேன். இவர் என்னடான்னா, புக்லயே பிக்சாகி இருக்கார்.”
அண்ணி அண்ணனுக்கு புத்தி சொன்னாள்.
“என்னண்ணா நீங்க... பானு ஆசையோடு கூப்பிடுறாள்; இப்படி இருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. புறப்படுங்க. ஒங்கண்ணன் காரை எடுத்துட்டுப் போயிட்டாரே... நாளைக்கு மைத்துனர் யூஸ் பண்ணுவாரேன்னு இன்னைக்கு போகவேண்டிய இடத்துக்கெல்லாம் போயிடுறதுன்னு புறப்பட்டார்.”
பானு, இடைமறித்தாள்.
“என்ன அண்ணி அண்ணாவுக்கு இல்லாத காரு, இவருக்கு எதுக்கு? கார் அண்ணனுக்குத்தான். இவர் பஸ்லேயே போவார். சரி அண்ணி. இந்த சாமியாரை சினிமாவுக்குப் புறப்படச் சொல்லுங்க!”
“புறப்படுங்க அண்ணா! ஏய் முத்தம்மா. ஒரு ஆட்டோவைக் கூட்டி வாடி!”
{{nop}}<noinclude></noinclude>
snosxr67nxvitviu8kyxe5l3b2syynd
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/72
250
216096
1839044
821234
2025-07-04T10:51:37Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|62{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“தங்கையின் முகத்தாட்சண்யத்திற்காக, செல்வம் மறுமொழி கூறாமல் புறப்பட்டான். இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். அவர்களோடு புறப்படப்போன பாமாவை அடக்கியபடியே. மைதிலி “டாடா” காட்டினாள். செல்வம் அவளுக்குத் தெரியாமல், பானுவின் முதுகை கிள்ளினான். அவள் ‘எப்பா...’ என்று சொன்னபடியே உடம்பை நெளிந்தபோது, ஆட்டோ, பிராண்டல் சத்தத்தோடு பறந்தது.
“எதுக்காக என்னைக் கிள்ளினீங்க!”
“பின்ன என்ன, படிக்கப்போனவனை, மடக்கிப் போட்டுட்டியே! மைதிலியைத் தூண்டிவிட்டு மடக்கிப்பிட்டியே?”
“அதுக்கு இப்படியா கிள்ளறது? என்னம்மா வலிக்குது.”
“ஸாரி!”
“அது இருக்கறதுனாலதான் முதுகு பிழைச்சுது. இல்லன்னா சதை பிஞ்சிட்டுருக்கும்.”
“வேணுமுன்னால் பதிலுக்குக் கிள்ளிடு.”
“சீ... பேச்சைப் பாரு. டிரைவர் ஆட்டோவை ஸ்லோ பண்ணி நாம் பேசுறதை கவனிக்றார் பாருங்கோ!”
இருவரும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கடற்கரைக்கு வந்தார்கள். வழக்கமாக உட்காரும் இடத்திலேயே ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடியே, பேச்சற்று மனதால் மானசீகமாய் பேசியபடி கிடந்தார்கள். பழைய சல்லாபங்களையும் சர்ச்சைகளையும் தர்க்கங்களையும், தத்துவங்களையும் மனதுக்குள் நிறைவோடு நினைத்து, தத்தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்.
பானு எழுந்தாள். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, “உம் எழுந்திருங்க” என்றாள்.
{{nop}}<noinclude></noinclude>
5e227965p18aa37cv0xggzff3g67tvp
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/73
250
216098
1839046
821236
2025-07-04T10:56:01Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||53}}</noinclude>அவன் கைகளை நீட்டி, “நீ என்னைத் தூக்கி நிறுத்து முன்னால நான் எழுந்திருக்கப் போவதில்லை.”
அவள் அவன் கைகளைப்பற்றி தூக்கப்போனாள். முடியவில்லை. பிறகு, தரதரவென்று அவனைக் கடல் மண்ணில் இழுத்தாள். “ஒன்னை பதிலுக்கு இழுக்கப்போறேன் பாரு” என்று சொன்னபடியே அவன் எழுந்து கைகளை நீட்டியபோது. அவன் பிடிக்குள் அகப்படாமல் அவள் ஓடினாள்.
இருவரும் ஜோடியாக நடந்தார்கள்.
“இந்த மாதிரி நம்மால சந்தோஷமாய் இருக்கமுடியுமா சுவாமி!”
“ஏன் ஒனக்கு சந்தேகம் பெண்ணே!”
“ஏதோ அடியாளுக்கு தோன்றிச்சுது கேட்டேன்!”
“அது இருக்கட்டும். வயிற்றில் ஏதும் பலன் தெரியுதா பெண்ணே! சொல்லு டியர். ஏன் பேசாமல் நிற்கிறாய்? இன்றைக்கு பார் என்ன நடக்கப் போகுதுன்னு....”
“நீங்க இப்படிப் பேசுற ஆளுன்னு நினைக்கமாட்டாங்க.”
“பேச்சில் மட்டுந்தானா?”
“சீ...”
இருவரும், இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பினார்கள். மைதிலி “சாப்பாடு ரெடி” என்றாள். உடனே பானு “எனக்குப் பசிக்கலே, பால் இருந்தால் கொடுங்க அண்ணி!” என்றாள். மைதிலி, உள்ளே ஓடிப்போய் பால் கொண்டு வந்தாள். பானு, அதைக் குடித்துவிட்டு, கோப்பையை அருகே இருந்த முத்தம்மாவிடம் கொடுத்துவிட்டு மாடிக்கு ஓடிப்போனாள். மைதிலி, யதேச்சையாக “என்ன அண்ணா உடம்பு முழுசும் ஒரே மண்ணு” என்றாள். அவன் உடனே மைதிலியைப்<noinclude></noinclude>
l1x864j8xw5s4eu113juqgfnt8rf31x
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/74
250
216100
1839048
821238
2025-07-04T11:04:50Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|64{{gap}}க. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>பார்க்க முடியாமல் பானுவை அர்த்தத்தோடு பார்த்தான். அவளோ நாணப்பட்டு, அங்கே நிற்கமுடியாமல் மாடிப்படிகளைத் தாவினாள். பின்னால் போகப்போன செல்வத்தை, மைதிலி உபசரிப்பால் தடுத்தாள்.
“ஒரேயடியாய் சாப்பிட்டுப் போகலாம் அண்ணா முத்தம்மா. நீ ஏன் பேக்கு மாதிரி நிற்கிறே! நேரம். ஆகுதுல்ல. வீட்டுக்குப் போடி!”
முத்தம்மா போய்விட்டாள். செல்வம். டைனிங் டேபிளில் உட்கார்ந்தான்.
மைதிலி. முதலில் தட்டைக் கொண்டுவந்தாள். “அப்புறம் டம்ளர். அப்புறம் சாதம். அப்புறம் பொறியல். அப்புறம் சாம்பார்; ஒரேயடியாய் கொண்டு வரலாமே” என்று கேட்கப்போன செல்வம், கடற்கரையில் பானுதன்னை கடல் மண்ணில் இழுத்ததை ரஸித்தபடியே. சொல்ல வந்ததையே மறந்துவிட்டான்.
சாப்பிட்டுவிட்டு. அவன் புறப்படப்போனபோது, மைதிலி மீண்டும் குறுக்கிட்டாள்.
“உட்காருங்க அண்ணா! ஓங்ககிட்டே ஒரு முக்கியமான சமாச்சாரத்தைப் பேசனும். கூடப்பிறந்த அண்ணனிடம் சொல்லாததை ஒங்ககிட்டே சொல்லப்போறேன். நீங்கதான் எனக்கு அண்ணன் மாதிரியில்ல, அண்ணனேதான்! ஓங்க அத்தான், என் வீட்டுக்காரர் இருக்காரே, அவர் வெகுளி; ஆனால் மனசு சுத்தமானது. அதனால் அவர் பேசியதை நீங்க தப்பாய் நினைக்கப்படாது. இப்படித்தான் வீட்டுக்கு ஒருநாள் வந்த என் அண்ணனையும்...”
மைதிலி பேசிக்கொண்டே போனாள். கணவன் தன் அண்ணனை அடிக்கப் போனதில் இருந்து, கணவனை அண்ணன் அடிக்கப் போனது வரைக்கும், நேர்முக<noinclude></noinclude>
nyp9r6biuqoaxpnh1hxmymlliwogzs3
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/75
250
216102
1839050
821240
2025-07-04T11:08:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||65}}</noinclude>வர்ணனை கொடுப்பவள்போல் கொடுத்தாள். செல்வமும் நேரத்தையும் பார்க்காமல், அவள் மனம் திறந்து பேசுவதில் மனம் நெகிழ்ந்துபோனான். அவள் பேசி முடித்துவிட்டு, பெருமூச்சு விட்டபோது பாஸ்கரன் வந்தான். செல்வம் புறப்படப் போனபோது, அவன் குறுக்கிட்டான்.
“உட்காருங்க மாப்பிள்ள! என்ன அவசரம். அத்தான் பேச்சை நீங்க சீரியஸாக எடுத்துக்கப்படாது. இவளை நான் என்ன பேச்செல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா? அது என்னமோ தெரியல. சின்ன வயசுலேயே நான் தனிக்காட்டு ராஜாவா வளர்ந்துட்டேன். இப்போதாவது பரவாயில்லை. அப்போ நான் பொல்லாத முரடு. ஒரு நிகழ்ச்சி சொல்றேன் கேளுங்க. ஒருநாள் நான் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தபோது ரெளடி மாதிரி ஒருத்தன் வந்தான். வந்து...”
பாஸ்கரன், ரெளடி கதைகளையும், கேடி கதைகளையும், பெண்கள் கதைகளையும், சுவை சுவையாய் சொல்லிக் கொண்டே போனான். அவன் கதைகளை முடித்தபோது, சுவர் கடிகாரம் பத்தை முடித்தது. அப்போதுதான். அவனுக்கு பானு தூங்காமல் காத்திருப்பாள் என்று நினைவுக்கு வந்தது. முன்பும் மைதிலியிடமிருந்தோ மச்சானிடமிருந்தோ புறப்படுவதற்கு கால் மணி நேரம் கடந்துவிட்டால். மாடிப்படியில் அவனுக்குத் தெரியாமலே கண்களுக்குத் தெரியாமல் ‘வவ் வவ்வே...’ காட்டுவாள். சீக்கிரம் வரும்படி கையை ஆட்டுவாள். முகத்தை கோணுவாள், விழியை உருட்டுவாள். இப்போ கண்களைப் புரட்டினாளோ... வாயைக் கோணலாக்கினாளோ... காலால் தரையை உதைத்தாளோ...
பாஸ்கரன் குதிபோட்டுப் படியேறினான். கதவு திறந்துதான் கிடந்தது. உள்ளே போய் “பானு, பானு” என்றான். அவள் மல்லாந்து படுத்துக் கிடந்தாள்.
{{nop}}<noinclude>
ச.—5</noinclude>
b0u2f8jkpn8ewzll3yt3rxwks5boomf
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/76
250
216104
1839051
821242
2025-07-04T11:12:53Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|66{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“பானு, பானு, ஏய் பானு...”
பதிலில்லை.
அவள் கோபமாய் இருப்பதைப் புரிந்துகொண்டான். பானுவைச் சிரிக்க வைக்க வேண்டும். எப்படி? கடல் மண்ணில் அவள் என்னை நெடுஞ்சான் கிடையாய் இழுத்ததுபோல் நானும் இப்போ இழுக்க வேண்டும். ‘அய்யோ... விடுங்க’ என்று அவள் வாய்விட்டு சிணுங்குவது வரைக்கும் இழுக்க வேண்டும். ஏய், பானு... என்னமாய் இழுத்தே. இதோ பார்...”
செல்வம், குனிந்து அவள் கால்களைப் பற்றி இழுத்தான். அவள் முரட்டுத்தனமாய் உதைப்பதைப் பார்த்து, லேசாய் திகைப்படைகிறான். அவன் இழுக்க இழுக்க. அவள் கால்களை உலுக்க உலுக்க, ஒரு நிமிட ஊடல் பிறகு ‘அய்யோ...விடுங்க’ என்ற செல்லச் சிணுங்கலுக்குப் பதிலாக ‘ஆங்... ஊங்...’ என்ற ஆவேசக் கூச்சல்.
பாஸ்கரன் ஸ்விட்சைத் தட்டினான். மின்னொளியில் அந்தப் பொன்னொளியைப் பாவித்தான். வாயில் கோளை; கால்களும், கைகளும் வெட்டிக்கொண்டு போயின! கண்கள் நிலைக்குத்தி நின்றன. அவன் நிலையிழந்து நின்றபோது. அவள் அவன் பக்கமாய் முண்டியடித்தாள். அவனைப் பார்த்து கைகளை லேசாய் ஆட்டினாள். அவன் ஸ்தம்பித்து தள்ளி நின்று ‘பானு...’ என்று குரலிட்டபடியே, பிறகு அவள் தோளைப் பிடித்து குனிந்தபோது. அவன் கழுத்தை, அவள் கைகளால் கட்டிக்கொண்டாள். பிறகு தன் மார்போடுசேர்த்து அவனைத தழுவிக்கொண்டாள். கால்கள் கட்டிலை உதைத்துக்கொண்டன. அப்புறம் கைகள் தொப்பென்று விழுந்தன. கால்கள் விறைத்தன. கண்கள் அரைவட்ட நிலையில் நின்றன.
செல்வம், அவளை எழுந்து பார்த்தான். அவள்மேல் விழுந்து பார்த்தான். சற்றே விலகிப் பார்த்தான். பிறகு<noinclude></noinclude>
b64nosbnah4he9jw0eh2l4ax3m6tzim
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/77
250
216106
1839054
821244
2025-07-04T11:16:44Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||67}}</noinclude>நெருங்கிப் பார்த்தான். பயந்து பயந்து கரங்களை நீட்டி அவள் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான். மார்பில் கைபோட்டுப் பார்த்தான். இரண்டு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான். பிறகு அவளைத் தன் மடியில் கிடத்தியபடியே ‘பானு... ஊ... ஊ’ என்று வீறிட்டான். ‘என் பானு ஊ....’ என்று ஓங்காரமிட்டான். ‘அய்யோ பானு...’ என்று அலறினான்.
அவன் போட்ட கூக்குரலில், மைதிலி ஓடி வந்தாள். பாஸ்கரன் எச்சில் கையோடு ஓடி வந்தான். பானுவைப் பார்த்துவிட்டு மைதிலி. ‘அய்யோ... என் வண்ணக்கிளியே’ என்று அலறினாள். பாஸ்கரன் ‘என் செல்லத்தங்கமே!’ என்று வீறிட்டான்.
அந்த வண்ணக்கிளி—அந்த செல்லத் தங்கம்—போக வேண்டிய இடத்திற்குப் போய்விட்டதுபோல் வதங்கிக்கிடந்தது.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>11</b>}}}}
{{dhr|2em}}
<b>எ</b>ந்தக் கிழமையில்—எந்த நேரத்தில்—செல்வம். பேக்டரியின் பொறுப்பை ஏற்பதாக இருந்ததோ. அந்தக் கிழமையில்—அந்த நேரத்தில்—பானு, குழியில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
சொல்லி மாளாத கூட்டம். கல்லூரித் தோழிகள், பேக்டரி தொழிலாளர்கள், தியேட்டர் ஊழியர்கள். சொந்த பந்துக்கள். முறைப்படி குழியில் கிடத்தப்பட்டவள்மேல் பாஸ்கரன், மண்ணை எடுத்துப் போடவேண்டும். நான்கு பேர் அவனைக் கைத்தாங்கலாக கூட்டிப்போனார்கள்.<noinclude></noinclude>
g8n0f2g9bxongts4fjw4lom853svfiy
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/78
250
216108
1839058
821249
2025-07-04T11:22:25Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|68{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>‘பானு... பானு’ என்ற விண்ணொலிக்க, மண்ணொலிக்கப் பிளிறினான். அவன் மண்ணைப் போட்டு முடித்ததும், பலர் வந்தார்கள். இறுதியில் செல்வத்தை பேக்டரி மானேஜர் பிடித்துக்கொண்டு வந்தார். அவர் முன்னால் பதுமைபோல் நடந்த செல்வம், குழிக்குள் கிடந்தவளைப் பார்த்தான். யாரோ அவன் கையில் மண்ணெடுத்துக் கொடுத்தார்கள். அவன் அதைக் குழியில் போடாமல், தன் தலையில் போட்டான். பிறகு திடீரென்று ‘பானு’ என்று கதறியபடி குழிக்குள் பாயப்போனான். சுந்தரமும் யாரோ இன்னும் நாலுபேரும் அவனைப் பிடித்து சற்று தொலைவில் உட்கார வைத்தார்கள்.
குழி மூடப்பட்டது. ஒரு வாழ்க்கை மூடப்பட்ட குழியானது.
ஒவ்வொருவராய், மெளன மௌனமாய் அகன்று கொண்டிருந்தார்கள். பாஸ்கரன்கூட நடக்கத் துவங்கினான். கீழே உட்கார்ந்திருந்த செல்வத்தின் கைகளை சுந்தரம் தூக்கினார். அவனுக்கு அது, கடற்கரையில் பானு தன்னை இழுத்தது போலிருந்தது. அவளைப்போலவே. அவனும் அப்படியே இருந்தான். யாரோ ‘கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு வரட்டும்’ என்றார்.
எல்லோரும் போய்விட்டார்கள். செல்வம் இருந்த கோலத்திலேயே இருந்தான். பார்த்த பார்வையிலேயே காணப்பட்டான். பக்கத்துணையாக நின்ற சுந்தரம், இறுதியில் அவனோடு உட்கார்ந்திருந்தார். நான்கைந்து கொத்தனார்கள், சித்தாட்கள் அந்த குழிக்கு சமாதி கட்டும் வேலையைத் துவக்கப்போனார்கள். அவனோ, சமாதியடைந்தவன்போல், சற்றும் நகராமல், விழிகளை ஆட்டாமல் வேதனையைத் தின்றவனாய் வேதனையால் தின்னப்பட்டவனாய் கிடந்தான்.
{{nop}}<noinclude></noinclude>
fdivy3t8px3md91xyypjqhnm03o5x8g
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/79
250
216110
1839060
821251
2025-07-04T11:25:06Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||69}}</noinclude>சுந்தரம், அவனைத் தூக்கி நிறுத்தினார். அவனை, தனது காலோடு காலாக்கி, கையோடு கையாக்கி, நடத்தினார். பானு புதையுண்ட இடத்தை, பரிதாபமாய் பார்த்தபடியே, அவன் அசைவற்று நடந்தான். சுந்தரத்தின் இழுத்த இழுப்பிற்கு இசைந்தபடி நடந்தான். பழுதுபட்ட காரை, பழுதுபடாத காரில் கயிறு கட்டி இழுப்பார்களே—அப்படி தரையில் கால் உராய, சுந்தரம் அவனை இழுத்துக்கொண்டே போனார்.
சுந்தரம், அவனை வீட்டிற்குக் கூட்டி வந்தபோது. அந்த வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே பெரிய பூட்டு!
சுந்தரம் கத்தினார்.
“பாஸ்கரன் சார்... பாஸ்கரன் சார்...”
பாஸ்கரன் ஸாரும், அவர் பத்தினியும், போர்டிகோ பக்கம் வந்தார்கள். முத்தம்மா, புல்பரப்பின் ஒரு மூலையில் கைபரப்பி நின்றாள்.
“பாஸ்கரன் சார்... கேட்டைத் திறங்க!”
பாஸ்கரன் கம்பீரமாய், தன் பத்தினியைப் பார்த்தபடியே கர்ஜித்தான்.
“எதுக்காகத் திறக்கணும்? என் தங்கையே போயின பிறகு இவன் எதுக்கு? இவன் கால்பட்டு அப்பா போயிட்டார். அருமைத் தங்கை போயிட்டாள். இனிமேல் நாங்களும் போகணுமா?”
“என்ன சார் சொல்றீங்க?”
“எங்கே வந்திங்கன்னு கேட்டேன்!”
“சார்...”
“சொல்றதை நல்லா கேளுய்யா! எப்போ என் தங்கையின் பிணம் இந்த வீட்டை விட்டுப் போச்சுதோ, அப்பவே இவனும் இவன் உறவும் போயிட்டுது. இது ஒரு<noinclude></noinclude>
fvfn2nwboskg6e8jly3n7y62oig0ntz
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/80
250
216112
1839064
821255
2025-07-04T11:30:24Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1839064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|70{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>வழிப்பாதை. ஆண்டவனே நெனச்சாலும் இவனை இங்க இந்த வீட்ல சேர்க்க முடியாது. பட்டது போதும். அவன் எங்கே வேணுமுன்னாலும் போகட்டும். இங்கேதான் வரப்படாது!”
“இது அயோக்கியத்தனம் சார்! பெண்டாட்டி சொத்துல இவருக்கு உரிமை உண்டு.”
“அதைக் கோர்ட்ல பார்த்துகிடச் சொல்லு. அப்புறம் ஒரு விஷயம். நாளையில் இருந்து நீங்க பேக்டரி போகவேண்டாம்! ஒங்களை டிஸ்மிஸ் செய்துட்டேன்!”
சுந்தரம் கொதித்தார்.
“யார் விட்டாலும் நான் ஒன்னை விடப்போவதில்லை! பேக்டரி பதவி, பிசாத்து வேலை. எனக்கு வேண்டாம். ஆனால் இவருக்கு மனைவி மூலம் கிடைக்க வேண்டிய சொத்தை நான் வாங்கிக் கொடுக்காவிட்டால், என்பேர் சுந்தரம் இல்லை.”
“யோவ் மரியாதையா போறீயா... போக வைக்கணுமா? இந்த வீட்ல இவனுக்கு இடம் கிடையாது. ஒங்களால ஆனதை செய்யுங்க!”
சுந்தரம், அவனை முறைத்துப் பார்த்தார். அவன் முறைத்தானோ என்னவோ. எப்போதும் கணவனுக்கு திருத்தம் கொடுக்கும் மைதிலி, சுந்தரத்தை கொடூரமாய் முறைத்தாள். முத்தம்மா, கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
சுந்தரம் புரிந்துகொண்டார். புரிந்துகொள்ளும்படி முறைக்கப்பட்டார். “வாங்க ஸார்... போலீஸ்ல கம்பளயின்ட் கொடுப்போம்.” என்று சொன்னபடியே செல்வத்தை நகர்த்தினார். அவனோ, எப்போதோ செத்துப்போனவன்போல். நாலுபேர் தள்ளும் கோவில் தேர்போல், அவன் தள்ளத் தள்ள நடந்தான்.
{{nop}}<noinclude></noinclude>
2d4r17p9fo4xefr71rqzp3ev9lzt0v4
பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/662
250
310265
1838774
997241
2025-07-03T14:32:55Z
2401:4900:32B2:27A5:0:0:623:42FD
பாடல் விளக்கம்
1838774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:32B2:27A5:0:0:623:42FD" />{{fine|{{rh|654|| சைவ சித்தாந்த சாத்திர வரலாறு}}}} {{rule}}</noinclude>“சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால்
± - - - κ. g & 。势穷 சித்தாந்தத் தேநிற்போர் முத்தி சித்தித்தவர்
(திருமந். 2394)
என வரும் திருமந்திரத்தில் திருமூலர் தெளிவாகக் குறித்துள்ளார். இதனை,
“சித்தாந்தத் தேசிவன்றன்றிருக்கடைக்கண் சேர்த்திச்
செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பனென்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி’
(சித்தி. சுபக். 268)
என வரும் திருவிருத்தத்தில் அருணந்தி சிவனார் எடுத்தாண்டுள்ளமை கானலாம்.
திருவடி வைப்பாம் ஞான தீக்கையாமாறு உணர்த்துவது, அடித்தலையறியுந்திறங் கூறல் என்ற பகுதியாகும். கால், தாள் என்னுஞ்சொற்கள் இறைவனது திருவருளாகிய திருவடியைக் குறிப்பன. தலை என்பது அத்திருவருளால் ஆன்மா பெறும் சிவஞானத்தைக் குறிப்பதாகும். இந்நுட்பம்.
“காலுந் தலையும் அறியார் கலதிகள்
காலந்தச் சத்தியருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே” (2425)
எனவரும் திருமந்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது.
‘தாள்தந் தளிக்குந் தலைவனே சற்குரு
தள்ள்தந்து தன்னையறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவாதிதச் சதாசிவன் தாள்தந்து பாசந் தணிக்குவமன் சத்தே' (2049)<noinclude></noinclude>
8gfyajy2nb0wjd4yovirv467ykq1j8c
பக்கம்:குக்கூ.pdf/10
250
384948
1838895
1234025
2025-07-04T04:24:18Z
Neyakkoo
7836
வருடல்
1838895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="அருண் செல்வகுமார் தமிழ்" /></noinclude>________________
தமிழ்க்காற்றில் மீரா தீட்டிய புதுவர்ணம் குக்கூ
மதிப்புரை கவிஞர் பாலா
சாகாத வானம்நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல்நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம்நாம்: காலத் தீயில்
வேகாத - பொசுங்காத - தத்து வம்நாம்;
வெங்கதிர் நாம்: திங்கள்நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கை யும்நாம்!
என்ற எழுச்சி முழக்கம் கவிஞர் மீராவின் முதல் முகவரிச்சீட்டு. மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்த கவிதை மனச் சான்றோர்களின் நெஞ்சில் நிலைத்து கேட்போர் மனதில் தைத்த கவிதை அது. தமிழ்க் கவிதைக்கு நிகழ்கால வரலாற்றுப் பெருமையினை வரைந்து தந்த மீராவின் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் ஒரு முகவரிச்சீட்டுதாம்; கவிஞர்தம் முகவரி மட்டுமல்ல, தமிழ்க் கவிதையின் முகவரியும் கூட
1965 ல் வெளிவந்த "இராசேந்திரன் கவிதைகள்'' புதுப்பார்வை கொண்ட ஒரு மரபுக்கவிஞரைச் சிம்மாசனம் ஏற்றியது. பாரதிதாசனின் அணி வரிசையில் இருந்து
8<noinclude></noinclude>
aefk484gs6e0mkzwl4wmyg60zv1y2o1
பக்கம்:குக்கூ.pdf/24
250
384966
1838881
1233652
2025-07-04T02:07:54Z
Pavanar Sathiyaraj
11310
படம் செதுக்கல்
1838881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="அருண் செல்வகுமார் தமிழ்" /></noinclude>{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 24
|bSize = 377
|cWidth = 131
|cHeight = 153
|oTop = 290
|oLeft = 8
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 24
|bSize = 377
|cWidth = 141
|cHeight = 120
|oTop = 71
|oLeft = 174
|Location = center
|Description =
}}
1
<poem>
கூடல் நகரில்
கூட்டம்
கூட்டம் கூட்டம்
கூட்டம் கூட்டம் கூட்டம்
கூட்டம் பார்க்க......
2
இலக்கியக் கூட்டம்;
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
அந்த மாது
காது மட்டும் கேட்காது.
</poem><noinclude>{{rh|||மீரா ◯ 23}}</noinclude>
ae5ow5idc0iejnv7f9s3ds5voiw9e6v
பக்கம்:குக்கூ.pdf/25
250
384967
1838882
1233654
2025-07-04T02:15:57Z
Pavanar Sathiyaraj
11310
படம் செதுக்கல்
1838882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="அருண் செல்வகுமார் தமிழ்" /></noinclude>{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 25
|bSize = 386
|cWidth = 170
|cHeight = 120
|oTop = 311
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 25
|bSize = 386
|cWidth = 168
|cHeight = 150
|oTop = 107
|oLeft = 20
|Location = center
|Description =
}}
3
<poem>
வீணை ஒன்று
விழுந்து கிடந்தது காட்டில்;
விறகு வெட்டியின்
கண்ணில் பட்டது
வெந்து முடிந்தது வீட்டில்.
4
ஆடி வீதியில்
கடை பரப்பிக்
காலையும் பரப்பி
விற்கிறாள் ஒரு கிழம்
குவியல் குவியலாய்
அழுகல் மாம்பழம்.
</poem><noinclude>24 ◯ குக்கூ</noinclude>
rx8uj60kl0pch5eo8f9hnx37cailvwq
பக்கம்:குக்கூ.pdf/69
250
385025
1838880
1233057
2025-07-04T02:00:02Z
Neyakkoo
7836
படம் செதுக்கல்
1838880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="அருண் செல்வகுமார் தமிழ்" /></noinclude>{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 69
|bSize = 386
|cWidth = 150
|cHeight = 147
|oTop = 323
|oLeft = 194
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = குக்கூ.pdf
|Page = 69
|bSize = 386
|cWidth = 126
|cHeight = 114
|oTop = 54
|oLeft = 74
|Location = center
|Description =
}}
91
<poem>
செத்த பிணத்தைக்
கட்டி அழலாம்
முடிந்தால்
காட்டி அள்ளலாம்!
92
மாலை கட்டும்
மயில் சாமி மனம்
மகிழும் இன்று
மாலை சூட்டும்
மாப்பிள்ளை ஆகிறான்,
நாளை நன்று!
</poem><noinclude>68 குக்கூ</noinclude>
k964h7rn4ppx560xx3ii021x95xaop6
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/78
250
422470
1838742
1008824
2025-07-03T13:45:34Z
Asviya Tabasum
15539
1838742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|70|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>என்றும் கூறிச் சென்றுள்ளார். “பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்று நெஞ்சோடு கிளத்திய பாரதிதான் “வில்லினை எடடா! வில்லினை எடடா இப் புல்லியர் கூட்டத்தைப் பூர்த்தி செய்திடடா” என்றும் பாடிச் சென்றான். எனவே மனிதாபிமானம் மனிதர்களாகப் பிறந்த எல்லோரின் மீதும் பேதாபேதமின்றிக் கொள்கின்ற மந்தையுணர்ச்சியல்ல. உண்மையான மனிதாபிமானம் என்பது மனிதப் பிறவிகளாகப் பிறந்தும், மனித உணர்ச்சியேயற்று மிருகங்களாக வாழ்பவர்மீது வெறுப்பும், மிருகங்களைப் போல் கேவலமாக சூழ்நிலையில் வாழ நேர்ந்தும் மனிதப் பண்புகளைக் குன்ற விடாது பாதுகாத்து வரும் மக்களோடு சோதரபாசமும், அவர்கள்பால் விருப்பும் கொள்வதுமேயாகும். இவ்வாறு சொல்லும் போதே மனிதாபிமானம் என்பது, மனிதகுலத்தின் பெரும்பான்மையான மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மனித வர்க்கத்தின் பால் கொள்ளும் நேசமும் பாசமுமேயாகும் என்பது சொல்லாமலே விளங்கும். அதாவது நாம் புரிந்து கொள்கின்ற ஒப்புக்கொள்கின்ற மனிதாபிமானம் பெரும்பான்மையான மக்களுக்கு நலம் பயக்கும், அவர்கள் சார்பில் நின்று குரல் கொடுக்கும் ஜனநாயகத் தன்மை கொண்ட மனிதாபிமானமாகவே இருக்க வேண்டும்.
இத்தகைய ஜனநாயக மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு இயற்றப்படும், எழுதப்படும் கலை இலக்கியங்கள் எல்லாவற்றையுமே நாம் முற்போக்குக் கலை இலக்கியங்களாகக் கருத வேண்டும்; இத்தகைய கலை இலக்கியங்களைக் கிரமமாக வளர்த்தெடுத்துச் செல்லும் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இதே ஜனநாயக மனிதாபிமானம் சோஷலிச ஜனநாயக மனிதாபிமானமாக வளர்ச்சியடையவே செய்யும் என்றே நான் கருதுகிறேன்.
இங்கு மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸையும் ஏங்கெல்சையும் பற்றி லெனின் எழுதியுள்ள வரிகளை<noinclude></noinclude>
h8y0tffk6keqe2dn5749d5vctsi8sb8
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/77
250
422471
1838705
1008825
2025-07-03T13:05:05Z
Asviya Tabasum
15539
1838705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|69}}
{{rule}}</noinclude>பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர் - நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோசி
என்றல்லவா நமது பாரதி பாடிச் சென்றிருக்கிறான்.
எனவே மனிதாபிமானம் என்பது ஒடுக்கப்பட்டவர்களையும் அடக்கப்பட்டவர்களையும் மனிதர்களாக மதித்து, அவர்கள்பால் அனுதாபம் கொண்டு அவர்களது துன்பத்தைத் துடைக்கத் தான் ஒரு துரும்பையாவது எடுத்துப்போட வேண்டும் என்று கருதுவதும் மனிதாபிமானம்தான். என்றாலும் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களைக் கண்டு பரிதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல், அவர்களுக்குக் கைகொடுத்து அவர்களைக் கரையேற்றவும், அவர்களுக்கு விழி கொடுக்கவும் முனைகின்ற துடிப்பும் துணிவும் செயலாற்றலுமே சிறந்த மனிதாபிமானம் என்பது போர்க்குணம் மிக்க மனிதாபிமானமேயாகும். அது தீமை கண்ட இடத்தில் சீறும்; கொடுமை கண்ட இடத்தில் கொதித்தெழும்; அநீதியைக் கண்ட இடத்தில் அதனை அழித்தொழிக்கக் கைதூக்கும். அத்தகைய போர்க்குணம்மிக்க மனிதாபிமானமே நாம் பெரிதும் போற்றத்தக்க மனிதாபிமானமாகும்.
போர்க்குணம் மிக்க மனிதாபிமானம் என்று கூறும்போதே நாம் யார்மீது போர் தொடுக்கிறோம். எதனை எதிர்த்துப் போர் தொடுக்கிறோம் என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும். பால் கொடுக்கும் பசுவைத்தாயாக
கோமாதாவாகக் - கருதிக் கும்பிட வேண்டும் என்று தருமம் வகுத்த பூமியில்தான், ‘தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம்’ என்றும் தருமம் வகுக்கப்பட்டுள்ளது. “எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகு”வதே அறம் என்று உபதேசித்த வள்ளுவர்தான், “சொல்லப் பயன்படுவோர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்”<noinclude></noinclude>
glylhbhdtg3v6eee6jst7tw4qe8lqu1
பக்கம்:கனிச்சாறு 4.pdf/49
250
446826
1838833
1837687
2025-07-03T16:18:25Z
Info-farmer
232
{{block_center|}}
1838833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|14{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="11"/>{{block_center|
{{larger|<b>{{rh|11||தமிழ்க்கு மூவுடைமை !}}</b>}}
{{c|<b>எடுப்பு</b>}}
{{left_margin|3em|<poem>
நீயே,செந்தமிழ்த் தாயே!,நான்
நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன்
நிலைகெட மிகவும்நொந் தாயே; - என்
நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது தீயே! {{float_right|(நீயே)}}
{{c|<b>தொடுப்பு</b>}}
ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்!
உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! {{float_right|(நீயே)}}
{{c|<b>முடிப்பு</b>}}
காயே விழைவார்; கனிச்சுவை அறியார்!
கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த்
தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்!
தம்செயல் அறிவுக்கு நாணார்! நாணார்! {{float_right|(நீயே)}}
அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்!
அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி
மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்!
மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்! {{float_right|(நீயே)}}
பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே,
வால்கறப் பார்கழி மூடர்!, - அது
போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்!
புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! {{float_right|(நீயே)}}</poem>}}
{{Right|{{larger|<b>-1962</b>}}}}
}}<section end="11"/><noinclude></noinclude>
dmhyb6oz1dsibz01askphjcg54xl6qu
பக்கம்:கனிச்சாறு 4.pdf/40
250
446913
1838825
1837282
2025-07-03T16:11:30Z
Info-farmer
232
{{block_center|
1838825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}5}}</b></small></noinclude>
<section begin="3"/>{{block_center|
{{larger|<b>{{rh|3||பெற்றவள் உவகை !}}</b>}}
{{left_margin|3em|<poem>
{{c|<b>எடுப்பு</b>}}
காட்டுப் புலியடி என்மகன் - தமிழ்
நாட்டுக்குப் பழியொன்று வாய்ந்திடிற் பாய்ந்தெழும்
{{float_right|(காட்டுப்)}}
{{c|<b>தொடுப்பு</b>}}
கூட்டுக்குள் இருப்பது போலென் சொல் - கட்டுப்
பாட்டுக்குள் இருப்பினும் பைந்தமிழ் நைந்திடில்
{{float_right|(காட்டுப்)}}
{{c|<b>முடிப்பு</b>}}
வீட்டுக்குள் என்னிடம் அஞ்சினும் - இரா
வேளையில் அவளிடம் கொஞ்சினும், - பண்புக்
கோட்டுக்குள் நின்றவன் வாழினும் - தமிழ்க்
கேட்டினுக் கவன்பொறான் யார்வந்து சூழினும்
{{float_right|(காட்டுப்)}}
ஏட்டுப் படிப்பினில் மன்னவன் - தமிழ்க்
கேகும் படையினில் முன்னவன் - தனை
மாட்டுஞ் சிறைக்கவன் பின்னிடான் - அவன்
மனைவியைக் குழந்தையை என்னையும் எண்ணிடான்
{{float_right|(காட்டுப்)}}
வாட்டும் வறுமையைப் பார்த்திடான் - பிறன்
வன்சொலைக் கேட்டவன் வேர்த்திடான் - உடற்
கூட்டுக்குள் உயிருள்ள வரையினில் - தமிழ்க்
காதலில் எந்நாளுங் கங்கு கரையிலன்
{{float_right|(காட்டுப்)}}
</poem>}}
}}
{{Right|{{larger|<b>-1954</b>}}}}
<section end="3"/><noinclude></noinclude>
jdvhsmzth1ctzj9ib70v1ivdx5jdhio
1838826
1838825
2025-07-03T16:12:19Z
Info-farmer
232
+\n
1838826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}5}}</b></small></noinclude>
<section begin="3"/>{{block_center|
{{larger|<b>{{rh|3||பெற்றவள் உவகை !}}</b>}}
{{left_margin|3em|<poem>
{{c|<b>எடுப்பு</b>}}
காட்டுப் புலியடி என்மகன் - தமிழ்
நாட்டுக்குப் பழியொன்று வாய்ந்திடிற் பாய்ந்தெழும்
{{float_right|(காட்டுப்)}}
{{c|<b>தொடுப்பு</b>}}
கூட்டுக்குள் இருப்பது போலென் சொல் - கட்டுப்
பாட்டுக்குள் இருப்பினும் பைந்தமிழ் நைந்திடில்
{{float_right|(காட்டுப்)}}
{{c|<b>முடிப்பு</b>}}
வீட்டுக்குள் என்னிடம் அஞ்சினும் - இரா
வேளையில் அவளிடம் கொஞ்சினும், - பண்புக்
கோட்டுக்குள் நின்றவன் வாழினும் - தமிழ்க்
கேட்டினுக் கவன்பொறான் யார்வந்து சூழினும்
{{float_right|(காட்டுப்)}}
ஏட்டுப் படிப்பினில் மன்னவன் - தமிழ்க்
கேகும் படையினில் முன்னவன் - தனை
மாட்டுஞ் சிறைக்கவன் பின்னிடான் - அவன்
மனைவியைக் குழந்தையை என்னையும் எண்ணிடான்
{{float_right|(காட்டுப்)}}
வாட்டும் வறுமையைப் பார்த்திடான் - பிறன்
வன்சொலைக் கேட்டவன் வேர்த்திடான் - உடற்
கூட்டுக்குள் உயிருள்ள வரையினில் - தமிழ்க்
காதலில் எந்நாளுங் கங்கு கரையிலன்
{{float_right|(காட்டுப்)}}
</poem>}}
}}
{{Right|{{larger|<b>-1954</b>}}}}
<section end="3"/><noinclude></noinclude>
cepqr3ddd5mucs84p930rupgkdquwgd
அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf
252
454173
1838798
1837080
2025-07-03T15:07:55Z
Booradleyp1
1964
1838798
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
a9bru4duavuph50clu23gim0o4ca2d4
1838939
1838798
2025-07-04T06:22:40Z
Booradleyp1
1964
1838939
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
b38pdue7lazrwsa0j5bjnfed2qgows9
1838941
1838939
2025-07-04T06:24:23Z
Booradleyp1
1964
1838941
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
d412i9ih8ua13cb8ykw8cyxrvrvyotr
1838942
1838941
2025-07-04T06:25:11Z
Booradleyp1
1964
1838942
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4}}
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
03b0gcgxraz9d2kwlrt5sro6r13wyyq
1838943
1838942
2025-07-04T06:25:28Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1838943
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4}}
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
5oy3r7ytd2jxtmg61ke5vu2bh9sscfp
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/104
250
456549
1838681
1838064
2025-07-03T12:01:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||103|}}</noinclude>Recruiting badge awarded to M.R.Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli and Member of the District Board, Coimbatore, the Services rendered in connection with recruiting during the great war.
{{rh|<br>10th December 1919.||{{larger|Sd/- A.H. BINGLEY,}}<br>Major General,<br>Secretary to the Government of India,<br>Army Dept.}}
{{center|{{larger|<b>II</b>}}}}
The Sanned is presented to M.R.Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli by order of his excellency the Viceroy and Governor General of India in recognition of service rendered to the Indian Army during the great war and as a mark of approbation.
{{rh|<br>SIMLA<br>Dated: 3rd Aug. 1920.||{{larger|Sd/- A.H. BINGLEY,}}<br>Major General,<br>Secretary to the Government of India,<br>Army Dept.}}
35 ஆவது பாளையக்காரராகப் பட்டமேற்றவர் உயர்திரு அகத்தூர் முத்துராமசாமிக் காலிங்கராயர் ஆவார்கள். 9-4-1918இல் அகத்தூர் முத்துக்கிருட்டிணசாமிக் காலிங்கராயருக்கும் சண்பகவல்லியம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இவர் 13-4-1936இல் ஜமீன் பட்டமேற்று வழிவழிப் பெருமைக்கு உரியவராயினர்.
{{nop}}<noinclude></noinclude>
loxb3fj9i8hfsm423ka5x8tn4fh9at4
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/105
250
456550
1838689
1838066
2025-07-03T12:16:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||104|}}</noinclude>இவருடன் பிறந்தவர்கள் திரு அருணகிரிக் காலிங்கராயர் திரு கதிர்வேல் காலிங்கராயர் என்னுமிருவராவர். இவருடைய சகோதரியார் திருமதி அகத்தூர் அம்மாள் அவர்கள் பழையகோட்டைப் பட்டக்காரர் திரு நல்ல சேனாதிபதிச் சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாராவார். பட்டக்காரர் அவர்களின் சகோதரியார் திருமதி ருக்மணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்று வாழ்ந்த இல்வாழ்வில் மக்கட் செல்வங்களாகக் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்ராஜ் காலிங்கராயர், அருண்குமார் காலிங்கராயர் எனும் நான்கு ஆண் மக்களும் சித்திரகலா காலிங்கராயர் என்ற பெண்ணும் உள்ளனர். மோகன்ராஜ் காலிங்கராயர் பொள்ளாச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அகத்தூர் முத்து ராமசாமிக் காலிங்கராயர் அவர்கள் தம் மைத்துனர் பழையகோட்டை இளவல் அர்ஜுனன் அவர்கள் போலவே பெரியார், அண்ணா ஆகியோர்மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினார். சமூக சீர்திருத்தம், பொதுமைக் கொள்கை ஆகியவற்றின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாவட்டத்தில் அரசியல் இயக்கங்களில் நேரடியாக ஈடுபடாமலேயே அவைகட்கு வழிகாட்டியாக விளங்கினார். அஞ்சாமையும், ஆற்றலும், பேரறிவும் கொண்டு பொதுப் பிரச்சனைகளை அணுகினார். கோவையில் அண்ணா சிலை நிறுவியது இவர்கள் முயற்சியாலே யாகும். அண்ணா நினைவாக இன்னும் பல நிறுவனங்களை ஏற்படுத்துவதாக இருந்தார். அதற்குள் அவர்கள் 20-11-1966 இல் அமரர் ஆனார்கள்.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
csq3gybqf8xn58zir5j2yzuv3jssjs6
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/106
250
456551
1838686
1838224
2025-07-03T12:12:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 106
|bSize = 393
|cWidth = 374
|cHeight = 242
|oTop = 27
|oLeft = 6
|Location = center
}}
{{center|ஊராட்சிக் கோட்டை மலை}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 106
|bSize = 393
|cWidth = 246
|cHeight = 259
|oTop = 295
|oLeft = 73
|Location = center
}}
{{center|கல் வந்த வழி}}
{{nop}}<noinclude></noinclude>
mlcekhy12vcg372qsqhghv755mx3egv
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/107
250
456552
1838695
1838225
2025-07-03T12:24:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 107
|bSize = 393
|cWidth = 310
|cHeight = 240
|oTop = 30
|oLeft = 32
|Location = center
}}
{{center|அணையில் கம்பி இணைப்பு}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 107
|bSize = 393
|cWidth = 353
|cHeight = 245
|oTop = 311
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|காலிங்கராயன் அணை}}<noinclude></noinclude>
phwech6h25iet5bwdqikj0celjbreks
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/108
250
456553
1838698
1838226
2025-07-03T12:37:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 108
|bSize = 393
|cWidth = 318
|cHeight = 245
|oTop = 21
|oLeft = 42
|Location = center
|Description =
}}
{{center|தலைப்பு மதகு}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 108
|bSize = 393
|cWidth = 363
|cHeight = 251
|oTop = 307
|oLeft = 16
|Location = center
|Description =
}}
{{center|ஈரோடு - ஐயனாரப்பன் கோயில்}}
{{nop}}<noinclude></noinclude>
ilwadkx2bxwe1ny6scxv8rfha2yx4fp
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/109
250
456554
1838837
1838227
2025-07-03T16:30:23Z
Mohanraj20
15516
1838837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 255
|cHeight = 240
|oTop = 18
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|கால்வாய் காட்சி}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 364
|cHeight = 252
|oTop = 307
|oLeft = 16
|Location = center
|Description =
}}
{{center|நொய்யலில் கலத்தல்}}<noinclude></noinclude>
pycbbxejhftb1ciejtlv1a0a9t0skyf
1838845
1838837
2025-07-03T16:41:36Z
Mohanraj20
15516
1838845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 255
|cHeight = 240
|oTop = 18
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|கால்வாய் காட்சி}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 300
|cHeight = 252
|oTop = 307
|oLeft = 9
|Location = center
|Description =
}}
{{center|நொய்யலில் கலத்தல்}}<noinclude></noinclude>
ndvuwd0gejkp6ffksxr81l3cyax86te
1838848
1838845
2025-07-03T16:50:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 266
|cHeight = 258
|oTop = 18
|oLeft = 59
|Location = center
|Description =
}}
{{center|கால்வாய் காட்சி}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 322
|cHeight = 250
|oTop = 314
|oLeft = 34
|Location = center
|Description =
}}
{{center|நொய்யலில் கலத்தல்}}
{{nop}}<noinclude></noinclude>
oqh1679enknyi83g8zsqiw9p1fov5um
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/110
250
456555
1838699
1838070
2025-07-03T12:44:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நிருவாகம் - அன்றும் இன்றும்</b>}}}}
காலிங்கராயன் காலத்தில் கால்வாய்ப் பராமரிப்புக்குக் கொங்கு நாட்டில் ‘காலிங்கராய வினியோகம்’ என்ற வரி வசூலிக்கப்பட்டது. சோழநாட்டில் இதுபோன்று ‘காவிரிக்கரை வினியோகம்’ என்ற வரி வாங்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
ஆங்காங்கு இருக்கும் ஊர்ச்சபைகள் கால்வாய்க் கரைகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் கவனித்துக் கொண்டன. அந்தந்தப் பகுதி விவசாயிகளே தங்கள் பகுதிக் கால்வாயைக் கண்காணித்துக் கொள்ளும் ‘குடிமராமத்து முறை’யும் சில காலங்களில் இருந்தது. பரம்பரைத் தொழிலாளர் பணியமர்ந்து கால்வாயைக் கண்காணிக்கும் வழக்கமும் இருந்தது.
கால்வாய் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காகவும் கால்வாய்ப் பராமரிப்புக்கும் பழங்காலத்தில் நெல்லாகத் தீர்வை வசூல் செய்யப்பட்டது. நெல்லாக அளிப்பதில் பல குறைகளும் சமச்சீரின்மையும் காணப்படவே தீர்வை காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது ஊரவை, நாடு, அரசுப் பங்குக்குக் காசாகக் கொடுக்கப்பட்ட பின்பும் கூட உள்ளூர்க் காவல்காரர், தலையாரி போன்ற கீழ்நிலை அலுவலர்கட்குத் தானியமாகவே கூலி கொடுக்கப்பட்டது.
இவ்வாறு வசூல் செய்யப்பட்ட தீர்வை, நிலங்களின் தரத்திற்கு ஏற்ப அமைந்திருந்தது. பாசனப் பகுதியில் நன்செய்க்கு 21¾ ரூபாயும் புன்செய்க்கு 13½ ரூபாயும் மானாவரிக்கு 123 ரூபாயும் வரியாகும். இப்பொழுது வேறுபாடு இன்றி எக்டேருச்கு (2.47 ஏக்கர்) 55½ ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
{{nop}}<noinclude>
க.—7</noinclude>
gl3xeu31stxqq2nj1o6qoyoilolhj5x
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/111
250
456556
1838700
1838228
2025-07-03T12:56:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 111
|bSize = 450
|cWidth = 387
|cHeight = 170
|oTop = 30
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
nrymx4cgw5pg2s0hje99hbk4px5h56e
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/112
250
456557
1838702
1838132
2025-07-03T13:00:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||106|}}</noinclude>தனிப்பாடல் ஒன்று பாரப்பத்தியம், மேல்மணியம், டபேதார், சுபேதார் இவர்கள் அணை, கால்வாய் நிருவாகிகள் என்றும், தாசில்தார் இவர்கட்கு மேல் அதிகாரி என்றும் இவர்கள் பொருட்டு செய்க்கு 5 வள்ளம் நெல் அளக்க வேண்டும் என்றும் கூறுகிறது. சிவிலிஞ்சினியர், பிரின்சிபல் கலெக்டர் ஆகியோர் இவர்களின் மேல் உயர் அதிகாரிகள் ஆவர். காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அப்பணிக்காகக் கொடுக்கப்படும் நெல் ‘அணை வள்ளம்’ என்னும் தனி அளவை மூலம் அளந்து தரப்பட்டது என்பதும் தெரிகிறது. அடிக்கடிப் பாலங்கள் பழுதுபார்த்துக் கால்வாய் மராமத்து வேலைகளும் நடக்கவேண்டும் எனக் கூறுகிறது அப்பாடல்.
அரசு, முத்திரைக் காகிதம் அவ்வப்போது அனுப்பும் என்றும், முத்திரைக் காகிதத்தில் கண்டுள்ளபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும் அதற்கு மாறுபட்டால் கையிழுத்துப் பிடித்து கடுந்தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக மதகைப் பிடுங்கி நீர் பாய்ச்சினால் 5 ரூபாய் அபராதம் போட்டுக் கழுத்தில் துடும்பு போட்டு அடித்து வாசியூர் (பாசூர்) முதல் ஆவுடையாபாறை வரை அவன் தவறு எல்லோருக்கும் தெரியும்படி செய்யப்படும்.
சுமார் 170 ஆண்டுகட்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் கால்வாய் பொதுப் பணித்துறை நிருவாகத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. இன்று வரை அணையையும் கால்வாயையும் பொதுப்பணித்துறையே நன்கு கவனித்து வருகிறது. பொதுப்பணித்துறை நிருவாகத்தின்கீழ் அணையும் கால்வாயும் வந்ததும் 1832இல் பல பகுதிகளில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் அணைத்தோப்பு, காலிங்கராயன் பாளையம், கொம்பணை ஆகிய இடங்களில் உள்ளன. ஹி.டி. டுறாறி மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பேப்பர்<noinclude></noinclude>
s05tm0emvgnizge6alw8dnt3dw4w0mp
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/113
250
456558
1838703
1838137
2025-07-03T13:03:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||107|}}</noinclude>துரை சிவில் எஞ்சினியராகவும் இருந்தபோது 1832-1833இல் சுப்பராயர் என்பவர் பாலங்கள் அமைத்ததாக அக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
1832, 1868, 1891, 1936, 1954, 1962, 1974 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. 1973-74 இல் 66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அதற்காகத் தனிப்பிரிவு ஏற்பட்டது. அத்தனிப் பிரிவு 30.6.1977ல் கலைக்கப்பட்டது .
காலிங்கராயன் கால்வாயில் மொத்தம் 769 மதகுகள் உள்ளன. இம்மதகுகள் யாவும் கால்வாயின் இடது பக்கத்தில் அமைந்துள்ளவையாகும். வலது பக்கம் பெரும்பாலும் நிலம் மேடாக இருக்கும் காரணத்தால் அடைக்கப்பெறாத குழாய் மூலமாகவோ அல்லது கால்வாயின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயரமான துலைகளின் மூலமாகவோ மாடுகளைக் கொண்டு இறைத்து நீர்ப்பாசனம் செய்கிறார்கள். அண்மையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பலர் புதிதாக வலதுபுறம் வைத்துள்ளதால் முதலில் 1950 வரையிலும், பின்னர் 2-10-1961 வரையிலும், பின்னர் தற்போது 1984 வரையிலும் அவ்வாறு வைத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கினர். இப்போது 1984க்குப் பின்னர் இயந்திரம் பொருத்தியவர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது . 1962-73 வரை நீர் இறைக்கும் இயந்திரங்கள் 68% அதிகரித்துள்ளது. வலது புறம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் மாடுகளுக்குப் பதிலாக அமைக்கப்பட்டதுதான். வேளாண்மையில் மாடுகட்குப் பதிலாக இயந்திரக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கருதி 2-12-1962 பொதுப்பணித்துறை ஆணை எண் 3339 இன்படி அனைவருக்கும் அனுமதி அளிக்கலாம். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.
தலைப்பு மதகுகள் 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்டன.
காலிங்கராயன் கால்வாயில் அதிகபட்சம் உயரம் நீர் தேங்கி நிற்கும் அளவு 8 அடியாகும்.
{{nop}}<noinclude></noinclude>
mtedbl6pgnu7eqgr7wj1pccvwvop26a
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/114
250
456559
1838706
1838144
2025-07-03T13:05:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||108|}}</noinclude>காலிங்கராயன் கால்வாயில் முதலில் கல் மதகுகள் அமைக்கப்பட்டுப் பூட்டும் வசதியில்லாமல் தண்ணீரை நீர்ப்பாசனத்திற்கு உபயோகித்து வந்தார்கள். தற்போது ஒவ்வொரு மதகிற்கும் பூட்டும் வசதியுள்ளது. இதனால் தண்ணீர் சேதமாவது தடுக்கப்படுகிறது.
கால்வாயில் நீர் பகிர்ந்தளித்தலைக் கவனிக்க கால்வாயை நான்கு பகுதியாகப் பிரித்திருக்கின்றனர். முதல் பகுதிக்கு ஒரு நீர்ப்பதிவாளரும் இரண்டு நீராணிகளும் பொறுப்பாக உள்ளனர். அவர்கள் கால்வாயைக் கவனித்துக் கொண்டு நீர் பகிர்ந்தளித்தலையும் கவனிக்க வேண்டும். ஏனைய மூன்று பகுதிகட்கும் ஒரு கரைக் கண்காணிப்பாளரும் நீராணிகள் நால்வர் வீதமும் கவனித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு நீர்ப்பாசனத்திற்குத் தண்ணீர் அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை பத்தரை மாதங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். மிகத் தொன்மையான இப்பவானி யாற்று அணை மூலம் 16 மைலிலிருந்து 56½ மைல் வரை முப்போகத்திற்குக் காலிங்கராயன் கால்வாய்த் தண்ணீர் பெறுவது காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி உழவர்களின் அடிப்படைப் பூர்வீக உரிமையாகும். இது 2-11-1966 அன்று பொதுப்பணித்துறை வெளியிட்ட 2647 ஆம் எண் அரசு ஆணையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10½ மாதம் தண்ணீர் விடுவதை 9 மாதமாகக் குறைத்துப் பாசனத்தை இருபோகமாக்கித் தாராளமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
கால்வாயில் ஆங்காங்கே சிறு ஓடைகள் மூலம் வெள்ள நீர் வந்து சேர்கிறது. அந்த நீரால் வாய்க்காலின் முழு அளவு நீர்மட்டம் உயர்ந்து கரைக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் இருந்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தாம்பாங்கிகள் எனப்படும் மணற்போக்கிகளின் மூலமாகப்<noinclude></noinclude>
fa6b8uidigbyv3yiji6rhywezudm0f3
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/115
250
456560
1838707
1838148
2025-07-03T13:08:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||109|}}</noinclude>போதிய அளவிற்குத் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டுக் கரை பாதுகாக்கப்படுகிறது. இப்போது அண்மையில் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்ற இடங்களில் ஓடை நீர் கால்வாயில் கலக்காமல் மேலே செல்லவும் கால்வாய் கீழே குழாய் மூலம் செல்லவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சைபன் எனப்படும் இத்திட்டம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதும் முக்கியமான இடங்களில் தேவையான பழுது பார்க்கப்படுகின்றன. அதற்காகத்தான் குறைந்தது 45 நாட்களாவது தண்ணீர் நிறுத்தப்படும்.
தொலைபேசித் தொடர்பு பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்பட்டுக் காசிபாளையம் அருகிலும் பவானி அணைக்கட்டிலும் ஈரோடு தலைமை அலுவலகத்திலும் இயங்குகிறது. அவ்வப்போது முக்கியமான செய்திகள் இருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புடைய அலுவலர்கட்கு அறிவிக்கப்படுகிறது. முழு அளவு நீர் மட்டத்தைக் குறிக்கும் அளவு கோல்கள் கால்வாயில் மொத்தம் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களிலிருந்தும் அன்றாட அளவு ஈரோட்டிலுள்ள தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பவானி அணைக்கட்டுக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. அச்செய்திகட்கு இணங்க அணைக் கட்டில் இருக்கும் நீர்ப்பதிவாளர் நீர் பகிர்ந்தளித்தலைச் செய்வார்.
ஒவ்வொரு நீராணியும் தன்னுடைய பகுதியில் உள்ள மதகுகளைக் கவனித்துக் கொள்வதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் தொடர்புடைய மேலதிகாரிகள் ஆணைக்கு இணங்க இரவு நேரங்களில் மதகுகளை அடைத்து வாய்க்காலின் கடைசிப் பாகத்திற்குத் தண்ணீர் சரியான அளவிற்குச் செல்லப் பொறுப்புடன் உதவி புரிகின்றார்கள். நீராணிகள் சரிவரக் கவனிக்கிறார்<noinclude></noinclude>
k4k1eh858xc8ith0q1w631y7evmtc9w
1838708
1838707
2025-07-03T13:08:52Z
Desappan sathiyamoorthy
14764
1838708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||109|}}</noinclude>போதிய அளவிற்குத் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டுக் கரை பாதுகாக்கப்படுகிறது. இப்போது அண்மையில் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்ற இடங்களில் ஓடை நீர் கால்வாயில் கலக்காமல் மேலே செல்லவும் கால்வாய் கீழே குழாய் மூலம் செல்லவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சைபன் எனப்படும் இத்திட்டம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதும் முக்கியமான இடங்களில் தேவையான பழுது பார்க்கப்படுகின்றன. அதற்காகத்தான் குறைந்தது 45 நாட்களாவது தண்ணீர் நிறுத்தப்படும்.
தொலைபேசித் தொடர்பு பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்பட்டுக் காசிபாளையம் அருகிலும் பவானி அணைக்கட்டிலும் ஈரோடு தலைமை அலுவலகத்திலும் இயங்குகிறது. அவ்வப்போது முக்கியமான செய்திகள் இருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புடைய அலுவலர்கட்கு அறிவிக்கப்படுகிறது. முழு அளவு நீர் மட்டத்தைக் குறிக்கும் அளவு கோல்கள் கால்வாயில் மொத்தம் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களிலிருந்தும் அன்றாட அளவு ஈரோட்டிலுள்ள தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பவானி அணைக்கட்டுக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. அச்செய்திகட்கு இணங்க அணைக் கட்டில் இருக்கும் நீர்ப்பதிவாளர் நீர் பகிர்ந்தளித்தலைச் செய்வார்.
ஒவ்வொரு நீராணியும் தன்னுடைய பகுதியில் உள்ள மதகுகளைக் கவனித்துக் கொள்வதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் தொடர்புடைய மேலதிகாரிகள் ஆணைக்கு இணங்க இரவு நேரங்களில் மதகுகளை அடைத்து வாய்க்காலின் கடைசிப் பாகத்திற்குத் தண்ணீர் சரியான அளவிற்குச் செல்லப் பொறுப்புடன் உதவி புரிகின்றார்கள். நீராணிகள் சரிவரக் கவனிக்கிறார்-<noinclude></noinclude>
ciqgh41xeiqbgkcs9cz5ltibk8qau20
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/116
250
456561
1838713
1838152
2025-07-03T13:15:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||110|}}</noinclude>களா என்பதை மேற்பார்வையிட ஒரு கரைக் கண்காணிப்பாளர் உள்ளார். நீராணிகளையும் கரைக் கண்காணிப்பாளரையும் நீர்ப் பதிவாளரையும் கண்காணித்துக் கொள்ளப் பிரிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு பொதுப்பணித்துறைக் கோட்டத்தின் நிருவாகத்தில் உள்ள மேற்குச் சிறுகோட்டத்தினரால் இப்போது காலிங்கராயன் கால்வாய் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்துறையினரால் கீழ்க்கண்டவாறு காலிங்கராயன் கால்வாய் நிருவாகம் இன்று நடைபெறுகிறது,
{{block_center|<poem>
நிருவாகப் பொறியாளர்
↓
உதவிச் செயற் பொறியாளர்
↓
பிரிவு அதிகாரி அல்லது இளம் பொறியாளர்
↓
நீர்ப்பதிவாளர் (அல்லது) கரை கண்காணிப்பாளர்
↓
நீராணி
</poem>
}}
காலிங்கராயன் அணையில் கால்வாய்க்கு நீர்வரும் தலை மதகுகள் ஆறு கண்ணறைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவுகள் 6’.6”X4’.6” ஆகும்.
மணற்போக்கிகள் மூன்று கண்ணறைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அளவுகள் 6’.0”x4’.6” ஆகும்.
காலிங்கராயன் கால்வாயில் காலத்துக்குக் காலம் பல சீரமைப்புக்கள் செய்யப்பட்டுப் பொதுப்பணித்துறையில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. பொதுப்பணித்துறையில் அவ்வப்போது பின்வரும் சீர்திருத்தங்கள் மிக நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. 720 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான அணையையும் வெட்டிய கால்வாயையும் கண்மணியை இமைகள் காப்பதுபோல்<noinclude></noinclude>
kncnomdo1xl6f2795tx3p7e3gkmwisz
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/117
250
456562
1838716
1838155
2025-07-03T13:18:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||111|}}</noinclude>பொதுப்பணித் துறையினர் அல்லும் பகலும் அயராது காத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை கீழ்வரும் சீரமைப்புக்களைச் செய்துள்ளது.
{{left_margin|3em|<poem>
1. வாய்க்கால் சைபன் கட்டுதல்
2. ரெகுலேட்டர்கள் கட்டுதல்
3. வாய்க்காலினுள் மாதிரிக் கட்டிடங்கள் அமைத்தல் (Model Section)
4. நீர் வெளியேறும் பகுதிகள் கட்டுதல் (Out lets)
5. நீர் தேங்கிக் கீழிறங்கும் பகுதிகள் அமைத்தல் (Drops)
6. கரைகளை அகலப்படுத்திச் சாலைகள் அமைத்தல்
7. தூர் எடுத்தல்
8. கரைச் சரிவுகளில் கருங்கல் கட்டிடம் கட்டுதல் (Revetments)
9. கரைகளைப் பலப்படுத்துதல்
10. பின் தொட்டிகள் அமைத்தல் (Rear cisterns)
11. கால்வாயில் தேவைக்கேற்பத் தண்ணீரைத் தேக்கும் அமைப்பை ஏற்படுத்துதல் (Bed Regulaters)</poem>}}
இப்பணிகளால் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்பட்டுப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க ஏதுவாகிறது. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி வேண்டிய தண்ணீரை நிறுத்தச் செய்து தேவைக்கு ஏற்பச் சமமான தண்ணீரைப் பங்கீடு செய்வதற்கு வழிவகைகள் அமைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மிகச்சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டுவரும் கால்வாய்களில் தலை சிறந்தது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.
தடப்பள்ளிக் கால்வாய் சீரமைக்கப்பட்ட போது அதில் உள்ள 448 மதகுகள் 316 ஆகக் குறைக்கப்பட்டன. அரக்கன்<noinclude></noinclude>
2obm97y5ufb4xc54x8vt68v05vn3vox
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/118
250
456563
1838724
1838158
2025-07-03T13:25:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||112|}}</noinclude>கோட்டைக் கால்வாயில் 207 மதகுகள் 70 ஆகக் குறைக்கப்பட்டன. காலிங்கராயன் கால்வாயில் உள்ள 789 (769+20) மதகுகளை 226 ஆகக் குறைக்க 73-74இல் பொதுப்பணித் துறையினரால் திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளின் தீவிர எதிர்ப்பால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கொடிவேரி அணையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களைப் பார்வையிட்டு, இன்னும் கொஞ்சம் மதகுகள் குறைப்பில் மாற்றம் செய்து இத்திட்டம் கொண்டுவந்தால் தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். காலிங்கராயன் கால்வாயில் 18ஆம் நூற்றாண்டில் 1840 மதகுகள் இருந்தன. பின் அவை 769 ஆகக் குறைக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளல் அவசியம்.
பாவனி ஆற்றின் நீளம் 104 மைல் ஆகும். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி மலைப்பகுதியில் 640 சதுர மைல்கள். ஆற்றின் பயன்பாட்டுப் பகுதி சமவெளியில் 1730 சதுரமைல்கள் ஆகும்.
:{|
|காலிங்கராயன் முக்கிய அணையின் நீளம் || || 757.00
|-
|சராசரி அளவு || || 541.15
|-
|வெள்ளத் தடுப்புக் கரை நீளம் || || 1740.00
|-
|வெள்ளத் தடுப்புக் கரை உச்சி அளவு || || 552.66
|-
|மைய அணைக்கட்டின் நீளம் || || 854.00
|-
|சராசரி அளவு || || 544.13
|-
|முரியான் அணைக்கட்டு நீளம் || || 1350.00
|-
|சராசரி அளவு || || 542.90
|-
|உயர்ந்த அளவு வெள்ள வருகை 9-12-72 || || 548.05
|-
|உயர்ந்த அளவு தண்ணீர் வெளியேற்றம் 9-12-72 || || 1267.77
|}
காலிங்கராயன் கால்வாயில் சராசரி 11,000 Mc Ft. தண்ணீர் பாசனத்திற்காக விடப்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
mjdjht7lspne400pfiem8erlox0mpoq
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/119
250
456564
1838731
1838160
2025-07-03T13:34:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||113|}}</noinclude>பவானி ஆற்றில் அணைத் தோப்புக்குக் கிழக்கே ஆழமான ஆற்றுப் பகுதியில் தண்ணீர் செல்வதை முரியன் அணை தடுத்து மேற்குப் பக்கம் காலிங்கராயன் அணைப் பக்கம் தண்ணீரை அனுப்புகிறது. பவானியாற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் கலிங்கின் உதவியால் நீர்மட்டம் உயர்ந்து எளிதாகக் காலிங்கராயன் கால்வாய்க்குத் தண்ணீர் வருகிறது. மிக எளிய அமைப்பைத் திட்டமிட்டு 720 ஆண்டுகட்கு முன்பு தேர்ந்த பொறியியல் அறிவுடன் கட்டி முடித்த அணையும் கால்வாயும் அறிஞன் காலிங்கராயன் புகழ்பாடி சந்திரசூரியர் உள்ளவரை நின்று நிலைக்கும் என்பது திண்ணம்!
பேரரசர்கள், அரசர்கள் உருவாக்கிய கால்வாய்களைத் தமிழகமெங்கும் காணுகின்றோம். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன் தன் அறிவாற்றலால் பதவி பெற்று நாடு நலம்பெற நன்செய் வளம் செழிக்க இவ்வாறு திட்டமிட்டுச் சொந்தப் பொறுப்பில் கால்வாய் வெட்டி அதனைப் பொதுவுடைமையாக்கி அனைவரின் பயனுக்கு விட்ட அரிய செயல் உலகில் வேறெங்கும் நடைபெற்றதில்லை.
கீழ்பவானி, கொடிவேரி போலப் பெரும்பாலும் அதிக நிலம் இல்லாமல் ½ ஏகர் ‘ஏக்கர்’ 2 ஏக்கர் உடைய விவசாயிகளே காலிங்கராயன் பகுதியில் அதிகம். தம் உழைப்பால் அவர்கள் பொன் கொழிக்கச் செய்கிறார்கள். இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தாற்போல் இங்குதான் கடுமையாக உழைத்து நல்ல வருமானம் பெறுகின்றனர்.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
j2pliveb7x507p4mkfvazmmkb6xljkx
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/120
250
456565
1838734
1838162
2025-07-03T13:37:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>காலிங்கராயன் கரையில்</b>}}}}
‘காடெல்லாம் சிறு செந்நெல் விளையும்’ என்று இலக்கியம் எடுத்துரைத்ததற்கு ஏற்பக் காலிங்கராயன் கால்வாயால் சிறப்பு மிக்க நீர்வளம் ஏற்பட்டு நிலவளம் பெருகி நன்செய் விளைவு ஏற்பட்டுள்ளது எல்லோரும் அறியும் உண்மையாகும்.
{{left_margin|3em|<poem>
‘காலிங்கராயன் கடாட்சத்தி னாலே
சாலவே இந்தத் தரணியில் வாழும்
குடியானவர்கள்’</poem>}}
என்று ஈரோடு ஜயனாரப்பன் பள்ளு கூறுவதற்கு ஏற்பக் காலிங்கராயனால் ஏற்பட்ட நன்மைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
கரையில் கீழ்வரும் ஊர்கள் அமைந்துள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பது கால்வாய் மைல் ஆகும்.
{{left_margin|3em|<poem>
அணை நாசுவம் பாளையம் (0/0)
இராமநாதபுரம் புதூர் (4.2½)
பெரிய அக்கிரகாரம் (7.1½)
ஈரோடு (14.0)
சாத்தனூர் (20.00)
சாவடிப் பாளையம் (24.0)
காளமங்கலம் (27.2)
பாசூர் (31.1½)
பழனிக்கவுண்டம் பாளையம் (32.4)
வட்டக்கல் வலசு (34.4)
மலையம் பாளையம் (35.23)
கொளாநல்லி (37.4)</poem>}}<noinclude></noinclude>
1fat6y300i984p51ann7kdocw2o3j3b
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/121
250
456566
1838735
1838168
2025-07-03T13:39:03Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||115|}}</noinclude>{{left_margin|3em|<poem>
குட்டப் பாளையம் (38.0½)
காரணம் பாளையம் (40.4½)
அமராவதி புதூர் (41.4)
கருக்கம் பாளையம் (42.0)
ஊஞ்சலூர் (43.2½)
கொளத்துப் பாளையம் (44.4)
பனப்பாளையம் (45.6)
கல்வெட்டுப் பாளையம் (47.4)
வெங்கம்பூர் (48.2)
வடக்குப் புதுப்பாளையம் (50.0)
கணபதி பாளைம் (51.3½)
கொடுமுடி (53.7½)
வருந்தியா பாளையம் (54. 2)
சோழக்காளி பாளையம் (55 2½)</poem>}}
இவைகள் இல்லாமல் இவைகளின் அருகில் இன்னும் பல ஊர்கள் நெருக்கமாக ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல ஊர்கள் மிக நெருக்கமாக ஏற்படக் காரணம் காலிங்கராயன் கால்வாயே ஆகும். சூரியம் பாளையம், தளவாய் பாளையம், வைரா பாளையம், கருங்கல் பாளையம், வெண்டிபாளையம், காங்கயம்பாளையம் குறுக்கபாளையம், செப்பிலி பாளையம், வேலம் பாளையம், மன்னாதம் பாளையம், பாம்பகவுண்டம் பாளையம், கோம்புப் பாளையம், காரநாயக்கன் பாளையம், வள்ளிபாளையம், பனைப்பாளையம், காசிபாளையம், கணபதிபாளைம், அரசம்பாளையம், நாகம நாயக்கன் பாளையம் ஆகியவைகளும் பிற பாளையங்களும் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டனவாகும்.
காலிங்கராயன் கால்வாய்ப் பாசனப்பகுதிக்குள் இருந்த பல ஊர்கள் நீரின் மிகுதியால் அழிந்தன. ஊர்ப்பகுதிகள்<noinclude></noinclude>
a323urj5cne7kueqp4nia4jvy5hg8gz
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/122
250
456567
1838739
1838231
2025-07-03T13:41:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||116|}}</noinclude>வயல்களாக மாற்றப்பட்டன. மக்கள் மேட்டுப்பகுதிக்கு மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தனர். சாத்தம்பூர் மக்கள் நஞ்சை ஊத்துக்குளிக்கு குடி பெயர்ந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். பல இடங்களில் கால்வாயினால் இவ்வாறு குடிப் பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன.
ஊர் அழிவுபட்டதால் பழைய சில ஊர்ப் பகுதிகள் நத்தம் என்று அழைக்கப் பெற்றன. பள்ளர் நத்தம், சத்திர நத்தம், பூச்சக்காட்டு நத்தம் என்பன அவற்றுட் சிலவாகும்.
கால்வாய் வளம் ஏற்பட்டவுடன் சில ஊர்கள் நஞ்சை, புஞ்சை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நஞ்சை லக்காபுரம், புஞ்சை லக்காபுரம், நஞ்சைக் காளமங்கலம், புஞ்சைக் காளமங்கலம், நஞ்சைக் கொளாநல்லி, புஞ்சைக் கொளாநல்லி என அவை அழைக்கப்பட்டன.
வயல்வெளியில் நெற்போர் அடிக்கக் களங்கள் அமைக்கப்பட்டு அதன் அருகில் வீடுகள் அமைக்கப்பட்டுச் சில சிற்றூர்கள் அதனால் களம் என்றே அழைக்கப்பட்டன. இலட்சுமண கவுண்டன்களம், ஆலைக்காட்டுக்களம், கம்பங்காட்டுக்களம் என்பன அவ்வாறு அமைந்த ஊர்களாகும்.
கால்வாய் பாய்ந்து வளம் ஏற்பட்ட காரணத்தால் பழைய ஊர்களின் அருகே அப்பெயரில் புது ஊர்களும், புதிய குடியிருப்புக்களும் பல ஏற்பட்டன. அதனால் பிற பகுதியைக் காட்டிலும் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் ஊர்ப் பெருக்கமும் மக்கள் தொகைப் பெருக்கமும் மிகவும் மிகுதியாக ஏற்பட்டன.
புதுப்பாளையம், அணைக்கட்டுப் புதூர், வடக்குப் புதுப்பாளையம், தெற்குப் புதுப்பாளையம், மிளகாய்ப் புதுப்பாளையம், சேட்டையூர் புதூர், சாத்தம் புதூர், இராயபாளையம் புதூர், இராமநாதபுரம் புதூர், புத்தூர், ஆட்டுக் கவுண்டன் புதூர், குள்ளக்கவுண்டன் புதூர், முத்துக் கவுண்டன் புதூர், சாவடிப்பாளையம் புதூர், அமராவதி<noinclude></noinclude>
h5eenpwxhj81fkz3aa8mxgrmhrgnxk2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/123
250
456568
1838741
1838232
2025-07-03T13:44:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||117|}}</noinclude>புதூர், பொறையம்பாளையம் புதூர் என்பன அவ்வாறு புதியனவாக ஏற்பட்ட ஊர்களாகும்.
ஈரோடு, காளமங்கலம், பாசூர், கொளாநல்லி, ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி போன்ற பல ஊர்களில் புதிய கோயில்கள் பல கட்டப்பட்டன. பழைய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன. கொடைகள் பல அளிக்கப்பட்டன. விழாக்கள் விரிவாக நடத்தப்பட்டன. கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டன.
அந்தணர்கட்கு அக்கிரகாரங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அவர்கட்குக் கொடையாகப் பிரமதேய நிலங்கள் அளிக்கப்பட்டன. அக்கிரகாரம் என்ற ஊர்ப்பெயரும், பட்டவர்த்தி என்ற நிலப்பெயரும் வழங்குவது இதற்கு எடுத்துக்காட்டாகும். பலர் பூந்துறை நாட்டின் பல பகுதியிலிருந்து கால்வாய்ப் பகுதிக்குப் புதியவர்களாகக் குடியேறினர். கால்வாய்ப் பகுதி மக்களுடன் பூந்துறை நாட்டின் பிற பகுதி மக்கள் அங்குள்ள செல்வச் செழிப்பின் காரணமாக உறவு கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
கால்வாய்க் கரையில் உள்ள ஊர்கள் மிகுதியான செல்வவளம் பெற்றன. பொருளாதாரப் புழக்கம் மிகுதியாக ஏற்பட்டது. ஈரோட்டில் தென்னகத்திலேயே மஞ்சள் வணிகம் சிறந்து விளங்குவதற்குக் காலிங்கராயன் கால்வாய் முக்கியக் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
ஈரோடு செல்வச் செழிப்புற்று வாணிகம் மிகுதியாகப் பெருகுவதற்கும், காலிங்கராயன் கால்வாய்ப் பகுதிமக்கள் பலர் ஈரோட்டில் குடியேறி அதன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மூல காரணமாக அமைவதற்கும் கால்வாய் வளமே காரணமாக அமைந்தது.
கால்வாய்ப் பகுதியில் ஆலயங்கள் பெருகவே விழாக்கள் மிகுதியாக நடைபெற்றன. வாத்தியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், சமயச் சடங்கு, ஆலய வழிபாடு நடத்துவோர்<noinclude></noinclude>
c7v7fwv9zovtqw5eloyo8n92qskp6o3
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/124
250
456569
1838745
1838234
2025-07-03T13:47:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||118|}}</noinclude>நன்கு ஆதரிக்கப்பட்டனர். அதனால் கலையும், சமயமும், சிற்பமும் பெருகியது.
புலவர்கள் பலர் ஆதரிக்கப்பட்டனர். இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. கல்வி அறிவு பெருகியது. விவசாயத்துடன் பல துணைத் தொழில்கள் பெருகியது. விவசாயத் தொழிலாளர்கள் பலர் வளமுற வாழ்ந்தனர்.
மக்கள் வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்ததால் பல சமயத்தாரும், பல சாதியினரும் சமய, சாதிப் பூசல் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இதனை இப்பகுதி வரலாறு சிறப்புடன் கூறுகிறது.
சைவ வைணவக் கோயில்கள் ஒரே தன்மையில் ஏற்றத்தாழ்வின்றி ஆதரிக்கப்பட்டன. பல கல்வெட்டுக்கள் சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என முடிவுற்றது. வேட்டுவர் வேளாளர் ஆகியோர் ஊர்ச்சபைகளில் ஒன்றாக இயங்கிக் கோயில்கட்கும் ஒற்றுமையுடன் கொடைகள் அளித்தனர். கொங்கு வேளாளர் காணித் தெய்வங்கள் பல திருப்பணிகள் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றன.
10-11-1800 இல் கொடுமுடிக்குப் பகுதி வருகை புரிந்த புக்கானன் ‘இந்தியாவிலேயே நான் பார்த்த இடங்களில் இப்பகுதி மிகவும் அழகு வாய்ந்தது’ என்று பாராட்டும் அளவுக்கு இப்பகுதியை வளமாக மாற்றியது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.
பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி ஆயிரக் கணக்கான மக்களை வளத்துடன் வாழச் செய்யும் புனிதன் புகழோன் காலிங்கராயன் கட்டிய அணையும் வெட்டிய கால்வாயும் என்றும் வளம் பெருக்கி அன்னைபோல் அணைத்தூட்டி வாழவைப்பதாகுக!
வாழ்க காலிங்கராயன் புகழ்!
{{nop}}<noinclude></noinclude>
sm5tg9trn4m44lypx9pa4nhu2io4ldq
1838746
1838745
2025-07-03T13:48:02Z
Desappan sathiyamoorthy
14764
1838746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||118|}}</noinclude>நன்கு ஆதரிக்கப்பட்டனர். அதனால் கலையும், சமயமும், சிற்பமும் பெருகியது.
புலவர்கள் பலர் ஆதரிக்கப்பட்டனர். இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. கல்வி அறிவு பெருகியது. விவசாயத்துடன் பல துணைத் தொழில்கள் பெருகியது. விவசாயத் தொழிலாளர்கள் பலர் வளமுற வாழ்ந்தனர்.
மக்கள் வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்ததால் பல சமயத்தாரும், பல சாதியினரும் சமய, சாதிப் பூசல் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இதனை இப்பகுதி வரலாறு சிறப்புடன் கூறுகிறது.
சைவ வைணவக் கோயில்கள் ஒரே தன்மையில் ஏற்றத்தாழ்வின்றி ஆதரிக்கப்பட்டன. பல கல்வெட்டுக்கள் சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என முடிவுற்றது. வேட்டுவர் வேளாளர் ஆகியோர் ஊர்ச்சபைகளில் ஒன்றாக இயங்கிக் கோயில்கட்கும் ஒற்றுமையுடன் கொடைகள் அளித்தனர். கொங்கு வேளாளர் காணித் தெய்வங்கள் பல திருப்பணிகள் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றன.
10-11-1800 இல் கொடுமுடிக்குப் பகுதி வருகை புரிந்த புக்கானன் ‘இந்தியாவிலேயே நான் பார்த்த இடங்களில் இப்பகுதி மிகவும் அழகு வாய்ந்தது’ என்று பாராட்டும் அளவுக்கு இப்பகுதியை வளமாக மாற்றியது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.
பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி ஆயிரக் கணக்கான மக்களை வளத்துடன் வாழச் செய்யும் புனிதன் புகழோன் காலிங்கராயன் கட்டிய அணையும் வெட்டிய கால்வாயும் என்றும் வளம் பெருக்கி அன்னைபோல் அணைத்தூட்டி வாழவைப்பதாகுக!
வாழ்க காலிங்கராயன் புகழ்!
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
5eo7lxwn4fddbta5c1himwjgvulb9yj
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/125
250
456570
1838752
1838235
2025-07-03T13:52:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|பிற்சேர்க்கை எண்—1<br>{{x-larger|<b>காலிங்கராயன் கல்வெட்டுக்கள்</b>}}}}
<poem>
{{larger|<b>திங்களூர் அழகப்பெருமாள் கோயில்
தெற்குச்சுவர்க் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுத் திங்களூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பிமார்களுக்கும் இந்நாயனார்க்கும் அமுதுபடியுள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்நாட்டுத் தாளூன்றி நீர் நிலத்துக்கும் புன்செய்க்கும் இறுக்கும் கடமை ஒட்டச்சும் காலும் கலமும் நத்தவரியும் அந்தராயகாணம் உப்பாயம் தறியிறை உள்ளிட்ட மேலிறை கீழிறையும் எண்ணெயும் காணியும்ஞ் சாமந்த வேண்டுகோளும் குற்ற தெண்டமும் எலவை ஒகவை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட தந்தோம் இந்நாயனார் அழகப் பெருமாளுக்கு இப்படிக்கு சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் குடியேற்றிக் கொள்க இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து.
<poem>
{{larger|<b>விசயமங்கலம் நாகேசுவரசுவாமி கோயில்
மகாமண்டபம் வடபுறச் சுவர்க் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு அஞ்சாவது சகரை யாண்டு ஆயிரத்திரனூத் திரண்டு பெறட்டாசி மாதம் முதல் குறுப்பு நாட்டு விசய-<noinclude></noinclude>
2clvft6arbpv1orm0kjglixcvqax5cl
1838753
1838752
2025-07-03T13:53:26Z
Desappan sathiyamoorthy
14764
1838753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>பிற்சேர்க்கை எண்—1<br>{{x-larger|காலிங்கராயன் கல்வெட்டுக்கள்</b>}}}}
<poem>
{{larger|<b>திங்களூர் அழகப்பெருமாள் கோயில்
தெற்குச்சுவர்க் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுத் திங்களூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பிமார்களுக்கும் இந்நாயனார்க்கும் அமுதுபடியுள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்நாட்டுத் தாளூன்றி நீர் நிலத்துக்கும் புன்செய்க்கும் இறுக்கும் கடமை ஒட்டச்சும் காலும் கலமும் நத்தவரியும் அந்தராயகாணம் உப்பாயம் தறியிறை உள்ளிட்ட மேலிறை கீழிறையும் எண்ணெயும் காணியும்ஞ் சாமந்த வேண்டுகோளும் குற்ற தெண்டமும் எலவை ஒகவை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட தந்தோம் இந்நாயனார் அழகப் பெருமாளுக்கு இப்படிக்கு சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் குடியேற்றிக் கொள்க இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து.
<poem>
{{larger|<b>விசயமங்கலம் நாகேசுவரசுவாமி கோயில்
மகாமண்டபம் வடபுறச் சுவர்க் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு அஞ்சாவது சகரை யாண்டு ஆயிரத்திரனூத் திரண்டு பெறட்டாசி மாதம் முதல் குறுப்பு நாட்டு விசய-<noinclude></noinclude>
bezmywjrwbt5rlc08qoxmx7qof9cvul
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/126
250
456571
1838758
1838264
2025-07-03T13:59:28Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||120|}}</noinclude>மங்கலத்து ஊரும் ஊராளிகளுக்கும் தங்களுடைய வாகைப் புத்தூரில் வடக்கு வாகசைலில் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம் இக்குளம் தங்களூர் நாயனார் திருநாகீசுரமுடையார் திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாச்சியர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனம் பலபடி நிமந்தத்துக்கு இக்குளம் வீரபாண்டியப் பேரேரி எனவும் இக்குளமும் இக்குளக்கீழ் நிலமும் நீர்யேறிடமெல்லாம் இறையிலி தேவதானமாக விடுக எனத் தோண்டும் வாரம் குடுக்கப் போதுவார்களாகவும் இக்குளக்காலுள்ள அழிவு சோர்வு தாங்களே செய்வார்களாக இப்படி சந்திராதித்தர் வரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி அனுபவிக்கக் கடவதாக நம் ஓலை குடுத்தோம். இப்படியே நந்தமர்ப்பாற்படுத்திக் கொடுக்கவும் இது பன்மாகேஸ்வரர் ரட்சை இவை காலிங்கராயன் எழுந்து......இத்தர்மம் இறங்கப் பண்ணினவன் வழி வழியேழெச்ச மறுவான்.
<poem>
{{larger|<b>நெரூர் அக்கீனீசுரர் கோயில்
தென்புறத்து மதில் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் கிழங்கு நாட்டு நெரூரான வீர சோழச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு அக்கினீசுரமுடைய நாயனார் கோயில் தானத்தாருக்கும் இந்நாயனாருக்கும் அமுதுபடி உள்ளிட்டு வெஞ்சனங்களுக்கும் தை மாதத்து நம் பிறந்த நாளில் தீர்த்தம் பிரசாதிக்கக் கட்டின திருநாளுக்கும் இந்நாட்டில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தமும் நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நன்செய் புன்செயும் நத்தமும் தோட்டமும் குளமும் குளப்பரப்பும் உள்பட்ட நிலத்தில் பழந்தேவதானம் பள்ளிச்சந்தம் நீக்கி நின்ற நிலம் ஒட்டச்சு ஆராய்ச்சி நத்தவரியும் மண்டல முதன்மை சந்தி விக்கிரகப் பேறுவரியும் மார் வினியோகமும் எலவை உகவை காணிக்கை காலிங்க-<noinclude></noinclude>
16vt98ykm9egj26g9qh5ke0ahr0pwca
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/127
250
456572
1838761
1838265
2025-07-03T14:02:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||121|}}</noinclude>ராயன் வினியோகமும் ஓலைச் சம்படம் அணியில் பொன்வரியும் வேளைக்காரன் சிரக்காரன் கார்த்திகைப்படியும் சானங்கண்மையும் நல்லெருது நற்பசு காணம் நெய் எண்ணையும் உப்பாயம் தறியிறை செக்கிறையும் தட்டொலிப் பாட்டமும் ஈழம் புஞ்சையும் பாமைக்காணம் கீழிறை தோலொட்டும் மன்றுபாடு தெண்டங்குத்தமும் மத்தும் எப்பேர்ப்பட்ட வரிகளும் உள்பட்டது பன்னிரண்டாவது மாசி மாதம் முதல் தேவதானம் இறையிலியாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு நான்கெல்லையிலும் திரிசூலக்கல்லு நாட்டி சந்திராதித்தவர் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கச்சிராய நல்லூர் என்று குடியேற்றிக் கொண்டு அனுபவிக்க இவை காலிங்கராயன் எழுத்து... யாண்டு 12 நாள் 256...அக்கினீசுரசுவாமி துணை.
{{larger|<b>எலத்தூர் சோழீச்சுரர் கோயில் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரிமை கொண்டான் வட பரிசார நாட்டு எலத்தூரு ஊரார்கள் தங்களூருடையாருக்கும் சோளீஸ்வரமுடையாருக்கும் தான் தோன்றீஸ்வரமுடைய நாயனார்க்கும் சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இவ்வூர்க் கொளம் உடைகுளம்...யிருந்தபடியிலே பத்தினால் சித்தார்த்தியாண்டு முதல் குளம் அடைத்துத் திருத்தி பயிர்செய்து பயிர் செய்யுமளவில் திருத்தின நிலத்துக்கு யி...டை...அந்தராயம் இலவை உகவை காணிக்கை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இந்நாள் முதல் யிறையிலியாகக் கொண்டோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கொளம் அடைத்துத் திருத்தி பயிர் செய்து கூடிய நிலங்களை கொளத்தைத் தானமாக அனுபவித்துக் கொள்ளவும்...காலிங்கராயன் எழுத்து ஆண்டு 14 நாள் 250.
{{nop}}<noinclude>
க.—8</noinclude>
eoixloi0fpd6pcpzefso2tmng2a90z7
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/128
250
456573
1838763
1838266
2025-07-03T14:07:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||122|}}</noinclude><poem>
{{larger|<b>சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுரர் கோயில்
அர்த்தமண்டபம் தென்புறம் பட்டிகைவரிக் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு ஆண்டு இருபத்தி நாலாவது வீரசோழவளநாட்டு முகுந்தனூருடைய குரக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும் திருப்பணிக்கும் வேண்டும் வெஞ்சனாதிகளுக்கும் திருமடை விளாகத்துக்கு மேற்கில் நல்லாட்டுக்குளம் அனாதி பாழ்பட்டுக் கெடக்கையில் யிக்குளமும் நீரேறிப் பாயும் நிலமும் திருநாமத்துக் காணியாகக் குடுத்தோம் இதுக்கு இறுக்கும் கடமையில் நிலவச்சு மற்றும் யெப்பேர்ப்பட்ட வரிகளும் கழிச்சுக் குடுத்தோம் யிப்படிக்கு இவ்வோலை பிடி பாடாகக் கொண்டு சந்திராதித்தர்வரை செல்வதாகச் செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க...இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து இவை பெருமாள் வீரராசேந்திரச் சோழச் சக்கர வர்த்தி எழுத்தின்படி சிலவு அழிக்க இது பன்மாகேஸ்வரர் ரட்சை இந்த தர்மத்துக்கு விகாதம் பண்ணும் பேர்கள் னாளை நசிச்சு போவார்கள்.
<poem>
{{larger|<b>குன்னத்தூர் இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் கல்வெட்டு</b>}}</poem>
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுக் குன்றத்தூர் இலட்சுமி நாராணப் பெருமாள் வீரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதியாருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந்நாயனாருக்கு அமுதுபடி உள்ளிட்ட வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்த நாட்டில் காடு பிடித்து அழித்துக்கொண்டு நாடாக்கின வெள்ளிரவெள்ளி நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் காடும் குளமும் குளப்பயிராய் உள்பட்ட நிலத்தில்...சந்திராதித்தர் வரை செம்பிலும் சிலையிலும் வெட்டிக்<noinclude></noinclude>
sh605k7nl96lphes7me51llyrlmlvs3
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/129
250
456574
1838764
1838263
2025-07-03T14:10:37Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||123|}}</noinclude>கொண்டு குடியேற்றி அனுபவிக்கவும் இவை காலிங்கராயன் எழுத்து.
{{larger|<b>கொடுமுடி அம்மன் சந்நிதி கருவறைக் கல்வெட்டு</b>}}
......திருப்பாண்டிக்கொடுமுடியாளுடைய நாயநார்க்கு தேவஸ்தானம் விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் வெள்ளைக்குளம் வரகுணன் நெறையுங்காலம் ஒடைவு குலைவுப்பட்டு இப்பறம் கெடக்கையில் அடைத்து நீர்நிலம் பயிர்செய்யும் அளவில் பண்ணிரண்டு அடிக்கோலால் அயினூறு குழிகொண்டது ஒரு மாவாக திருப்பாண்டிக் கொடுமுடியில் பல நாயனார்க்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு முற்றூட்டு கையில் நெலம் இருபது மாவும் திருப்பாண்டிக் கொடுமுடியாருக்கு விதரியான திருச்சிற்றம்பலநல்லூர் நாயனார்க்கு இவை இறையிலிக்குட்பட்ட நிலம் நாலு மாவும் மேல்கரை அரைய நாட்டாருக்கும் நகரத்தாருக்கும் இறையிலி நீக்கி இவ்வூர் குடிநீங்காத் தேவதானமாக திருப்பாண்டிக் கொடிமுடியாருக்கும் விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் உடையார்க்கும் இறையிலி தேவஸ்தானமாகக் குடுத்தது யாண்டு ஆறாவது நாள் முப்பத்தாறாவது இவை சுந்தரபாண்டியக் காலிங்கராயன் எழுத்து.
{{larger|<b>வெஞ்சமாங்கூடலூர்க் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குல சேகர தேவர்க்கு யாண்டு நாலாவது வைய்யாசி மீ 25 தேதி ஆளுடையார் திருவெஞ்சமாங்கூடலூர் ஆளுடைய நாயனார்க்கு கோயில் ஆதிசண்டேசுவர தேவர்களுக்கு கோயில் கணக்கு ஸ்ரீ காரியஞ் செய்வார்க்கு விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது தட்டையூர் நாட்டு நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த நத்தம் பூத்துரை செல்லவான கண்ணப்ப நல்லூருக்கு<noinclude></noinclude>
9gny80jr0n7y529omocbgfp9fikedum
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/130
250
456575
1838765
1838359
2025-07-03T14:11:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||124|}}</noinclude>எல்லை துறையூருக்கு வடக்கு இந்நான்கெல்லையும் எல்லைக்குட்பட்ட நிலமும் நஞ்சையும் புஞ்சையும் நத்தமும் குளமும் குளப்பரப்பும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் இதில் எப்பேர்ப்பட்ட வரியும் மண்டல முதல் மகமையும்......வைய்யாசி முதல் தேவதானமாக இறையிலியாகத் தந்தோம்......யாண்டு 4 நாள் 267...இவை காலிங்கராயன் எழுத்து.
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
m9gmkgav1bafswd46obkjt7jyi4a4xf
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/131
250
456576
1838768
1838360
2025-07-03T14:16:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>பிற்சேர்க்கை எண்—2<br>{{x-larger|காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்</b>}}}}
ஸ்ரீமது சுபநமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலீசுவரன் பாசைக்கி தப்புவராத கண்டன் ஆரிய தள விபாடன் ஆரிய மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந்தவிழ்த்தான் தொட்டிய தள விபாடன், தொட்டிய மோகந்தவிழ்த்தான் ஒட்டிய தள விராடன் ஒட்டிய மோகந்தவிழ்த்தான் பலநாவுக் குறைவராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாத கண்டன் வினவிசை கனவிசை ஈழமும் ஆழமும் ஒரப்பான் பட்டணமும் ரதபதி கெசபதி அசுவபதி நரபதி நால்வகைப் படையோடுங்கூடி கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசமார்த் தாண்டன் ராசகுல திலகன் ராசகெம்பீரன் நாடாளு நாயகன் றாட குலதுங்கன் பூலோக தேவேந்திரன் ஆரண முறையார் ஆறிலொன்று கடமை கொண்டு ஆடுங்கடைமணி நாவசையாமல் அரசாளும் கரிகால் சோழன் மகாராசாவய்யரவர்கள் யகமகிழ்ந்து கொடுக்கும் மக்கள் முறையும் தரிப்பான நன்மையும் பொருந்தியிருத்தியிருந்தபடியினாலே பொன் ஊஞ்சலும் பூந்தேரும் பூச்சக்கரக் குடையும் பெற்றருளிய கங்கா குல திலகன் காராள சிரோமணி மேழிக் கொடியோன் மின் குவளை மாளிகை மார்பன் நாற்பத்தியெண்ணாயிரம் கோத்திரத்துக்கும் முதன்மையாயிருக்கும் கொங்கு தேசத்துக்குச் சேர்ந்த தென்கரை நாட்டு செட்டி வேணாவுடையான் நரைய நாடு காசிப கோத்திரம் பிரமியணபிள்ளை பொங்கலூரு தெய்வசிகாமணி பூந்துறை நாடு வாரணவாசி வெள்ளோட்டுக் கனகபுரம் நஞ்சையன் ஆருநாட்டு மசக்காளி வேலணன் குருப்பை நாட்டு ரகுநாதணன் ஒடுவெங்கநாடு முத்துவேலப்பன் நல்லுருக்கா நாடு வானவராயன் வாரக்க நாடு பொங்கணன் காவுலுக்கா<noinclude></noinclude>
7ddvwz4ngowl1y6h4r2qx95t23khe7v
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/132
250
456577
1838770
1838361
2025-07-03T14:25:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||126|}}</noinclude>நாடு உடையணன் எங்களைப் பத்துப் பேரையும் காங்கய நாட்டுச் சரவண காங்கேயன் பார்த்துச் சொன்ன வசனம் கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணைகட்ட வேணுமென்று நம்மையுந் தாவுதுறை பார்த்து வரச் சொல்ல வேணுமென்று யீரோட்டுக்கு யெங்களை அழைத்துக்கொண்டு போய் வானியில் தாவுதுறை அணை கட்டுகிறதற்குப் பார்த்த இடத்தில் வெள்ளோட்டிலிருக்கும் வெள்ள வேட்டுவன் பாளையக்காரன் யென்னுடைய எல்லையிலே தாவுதுறை பார்க்கிறதென்ன அணை கட்டுகிறோமென்று பேசுகிறதென்ன நீங்கள் அணைகட்ட வேண்டாமென்று பிலத்துடனே மறித்தான்.
அதன் பிறகு நாங்கள் பத்துப் பேரும் ஈரோட்டுக்கு வந்து அதுக்குத் தக்கின சோமாசிகளை அனுப்பிவச்சு வெகு பிரீதியுடனே சொல்லக் கேளாதபடியினாலே இவனுடைய கெருவத்தையடக்கி அந்தத் தாவில் அணை கட்டாமல் விட்டுப் போறதில்லையென்று பிரதிக்கிணை செய்து அவையஸ் தங்குடுத்து ரண்டு மூணு மாச வரைக்கும் அவனுடனே சண்டை செய்து யெங்களினாலே செயிக்க மாட்டாமல் எழச்சுப் போயிருக்கும் வேளையிலே எண்ணை மங்கலம் பதியிலேயிருக்கும் காளியண்ணன், மதுரைக்குப் போய் சமஸ்தானம் ஆளப்பட்ட உக்கிர குமார ராசா சமூகத்துக்குப் போயி வெகுமதியும் கட்டக்கயிரும் வெட்ட வாளும் துஷ்ட சம்மாரமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து கொண்டிருக்கச் சொல்லி வரப்பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆனைமலை நாட்டு பாளையப்பட்டு செங்கோல் செலுத்திக் கொண்டு இருக்கிற நாளையிலே நாங்கள் பத்துப் பேருங்கூடி காலிங்கராயனை ஆனைமலைக்கு அனுப்பிவிட்டு காளியணனை யீரோட்டுக்கு வரவழைத்து வெள்ளவேட்டுவன் விருத்தாந்தமெல்லாம் வழிவிபரமாய்ச் சொல்லி அவனைச் செயம்பண்ணி அந்த ஆற்றில் அணை கட்டுகிறபடிக்குச் செயிச்சுக் கொடுக்க வேணுமென்று மெத்தவும் பத்துப் பேருங்கூடி வெகுவிதத்திலே கேட்டுக் கொண்டதுனாலே<noinclude></noinclude>
ng0vnbt8oevk75m35kfuk2qwywwp2wx
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/133
250
456578
1838772
1838362
2025-07-03T14:31:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||127|}}</noinclude>நல்லது என்று சம்மதிச்சு அந்த வெள்ளவேட்டுவன் இருக்கும் வெள்ளோட்டுக்கு ஒருரவு கொண்டு போயி அவன் ஊடையத்தையும் தகர்த்து ஊரையும் கொள்ளைப்பண்ணி சிறிது ராணுவங்களையும் வெட்டி அவன் தலையும் வெட்டிக் கொண்டு வந்து எல்லோரும் காணத்தக்கதாயி வய்த்தபடியினாலே நாங்களிருபத்துநாலு நாட்டாருங்கூடிச் செட்டி வர்த்தகங்கள் பலபட்டரைச் சாதிகளையும் வரவழைத்து நம்ம சனங்கள் மேற்கு நல்லூருக்கா நாடு ஆனைமலைநாடு காவிலுக்கா நாடு வாரக்க நாடு ஆருநாடு குருப்புநாடு ஒடுவங்க நாடு யிந்த ஏழு நாட்டுலெயும் சீவார்த்தனஞ் செய்ய வேண்டிய நிமுத்தியமாக பரந்து போயிருக்கும் சனங்கள் அந்தந்தச் சாதிகளுக்குண்டான வரமுறைமை தாய் தகப்பனுக்கு அமுதுபடையாதவன் புருசன் பெண்சாதியை முடுக்கிவிட்டவன் பெண்சாதியானவள் புருஷன் வார்த்தைக்கு ஏறுமாறாகப் பேசினவள் ஒருத்தருக்கொருத்தர் மித்துருபேதம் செய்கிற பேர்கள் இப்படி நாலு விதமாயி முறைமை தப்பி நடவாமல் தரும் நீதமாய் நடக்கும்படிக்கு இருபத்திநாலு நாட்டாருங்கூடி செட்டி வர்த்தகர்களும் பலபட்டரைச் சாதிகளும் சம்மதிச்சு காளியணனுக்கு சாதிப்பட்டயம் நேமுகம் செய்து கொடுக்க வேணுமென சகலமான செனங்களும் அனைவருங்கூடி யீரோட்டுக் கொங்கிலியம்மன் சன்னதிக்குப் போயி அம்மனுக்குப் பதினாயிரம் பழம் நெய்வேதினஞ்செய்து பின்பு காளியணனுக்குச் சாதிப் பட்டயங் குடுத்தபோது பொங்கலூரு நாட்டு தெய்வசிகாமணி வந்து இந்தப் பட்டயம் எனக்குச் சேர வேணுமென்று மரித்துச் சொன்னான் நல்லதுயென்று தாராபுரம் பிரமியணன் சொல்லும் வசனம்—உங்கள் ரெண்டு பேர்படிக்குத் திருவுளச் சீட்டெழுதி அம்மன் பாதத்திலே வய்த்து ரெண்டு பேரையும் பார்த்துச் சுனையிலே ஸ்னாநஞ் செய்து அம்மனைப் பிரதட்சினை வலமாயிவந்து தெய்வசிகாமணி நான் முன்னமே எடுப்பேனென்று சமத்துச் சொன்னான்<noinclude></noinclude>
hk1j9qlwoup3ewesx6z859kvb80ii3a
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/134
250
456579
1838775
1838366
2025-07-03T14:34:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||128|}}</noinclude>சரவண காங்கேயன் சொல்லும் வசனம் நீ போயி இந்தப் பேர்ப் படிக்கி இந்தச் சீட்டு உன் கயிக்கு வந்தால் உனக்கே நேமுகஞ்செய்து முடிக்கிறோமென்று சொன்னார்கள்.
அப்போ கோவிலுக்குள்ளே அடியெடுத்து வைக்கவும் அம்மன் மடியிடையில் வயிலாயிருந்து ஒரு நீர்ச்சர்ப்பம் வடமுகாக்கினி போலும் சீறிக் கோபித்தெழுந்தது கண்டு பயந்து நடுநடுங்கி பிரண்டு கொண்டு பின்னிட்டுவந்து சோபந்தட்டி மயங்கி விழுந்தவனை காளியணன் எடுத்து மார்போடணைத்து நெஞ்சத்தட்டி அம்மனைத் தியானிச்சு தண்ணீர் முகத்துக்கெரச்சு பயத்தை நிறுத்தி அவன் மனசைத் தைரியப்படுத்திப் பண்ணினான்.
அதன் பிற்பாடு பத்துப் பேருங்கூடி காளியண்ணனை உன் பேர்ப்படிக்கிச் சீட்டு எடுத்துதரச் சொன்னார்கள். அதன் பிறகு சுனையிலே ஸ்நானஞ் செய்து அம்மனை வலப்பிரதட்சிணமாய் சுத்திவந்து கோவிலுக்குள் புகவும் நாகசர்ப்பம் கோவம் மாறி மாயமாய்ப் போய்விட்டது. அதன்பிறகு அம்மன் பாதத்திலேயிருந்த திருவுளச்சீட்டு எடுத்து வந்து பத்துப்பேருங் காணத்தக்கதாகச் சபையிலே வைத்தான் பத்துப் பேரும் சீட்டெடுத்துப் பார்த்து உன் பேருபடிக்குச் சீட்டுயிருக்குதென்று அனைவருங்கூடிச் சொன்னார்கள்.
யெண்ணை மங்கலத்திலேயிருக்குற ஆனைமலை காளியண்ணனுக்குச் சாதிப் பட்டயங்குடுத்து பாகுபச்சடமும் ரெட்டப்படி பாக்கு வெத்திலையும் குதிரை குடை தீவட்டியும் ஒத்தைக் கொம்பும் ஒத்த கும்பமும் மகப்பட்டையும் கட்டக்கயிறும் வெட்ட வாளும் அடிக்க ஆத்தி யாக்கையும் அஷ்டாவுக்காரமும் வேண்டிய விருதுகளும் அளியாத தருமமும் சிலா சாசின பட்டயம் அமைந்தது.
{{nop}}<noinclude></noinclude>
rh0mnkxptamseb83kd537viu3b0crrv
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/135
250
456580
1838719
1838371
2025-07-03T13:22:05Z
Mohanraj20
15516
1838719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|பிற்சேர்க்கை எண்—3}}}}
{{center|{{x-larger|<b>காலிங்கராயன் கைபீது1</b>}}}}
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப் பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:-
{{larger|<b>பூர்வீகம்</b>}}
பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள்தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப் பட்டது.
{{larger|<b>கொங்கில் குடியேற்றம்</b>}}
சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும்
{{rule|10em|align=}}
1இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.<noinclude></noinclude>
bxw4o6qsz6czzzzwf2oksljt8xza1vj
1838779
1838719
2025-07-03T14:41:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|பிற்சேர்க்கை எண்—3<br>{{x-larger|<b>காலிங்கராயன் கைபீது <ref>I இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.</ref> </b>}}}}
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:-
{{larger|<b>பூர்வீகம்</b>}}
பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள் தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப்பட்டது.
{{larger|<b>கொங்கில் குடியேற்றம்</b>}}
சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும்<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
io2lwqw4jetle0g0ckg3vi66hrvpyx4
1838780
1838779
2025-07-03T14:41:41Z
Desappan sathiyamoorthy
14764
1838780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>பிற்சேர்க்கை எண்—3<br>{{x-larger|காலிங்கராயன் கைபீது <ref>I இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.</ref> </b>}}}}
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:-
{{larger|<b>பூர்வீகம்</b>}}
பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள் தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப்பட்டது.
{{larger|<b>கொங்கில் குடியேற்றம்</b>}}
சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும்<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
n13zxhnptlomv76phe7o0808mg75uf0
1838802
1838780
2025-07-03T15:13:29Z
Booradleyp1
1964
1838802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|<b>பிற்சேர்க்கை எண்—3<br>{{x-larger|காலிங்கராயன் கைபீது <ref>* இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.</ref> </b>}}}}
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:-
{{larger|<b>பூர்வீகம்</b>}}
பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள் தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப்பட்டது.
{{larger|<b>கொங்கில் குடியேற்றம்</b>}}
சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும்<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
dpo31lk3u9g6hsun6kl3c8gdjndk8h0
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/136
250
456581
1838783
1838370
2025-07-03T14:46:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||130|}}</noinclude>ஏற்படுத்தியிருக்கும் நாளையில் அக்காலத்தில் என் வமிசத்தானான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரை நாட்டுக்கு காணியாளனாய் மேல்கரை முப்பத்து ரெண்டு கிராமத்துக்குச் சேர்ந்த வெள்ளோடு குடியிருப்பு காரனுக்குத் தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாய்ச்சியார் தேவஸ்தானம் சீர்னோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்.
{{larger|<b>அணை கட்டக் காரணம்</b>}}
பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கிற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத்தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்கு சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேட்க, அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது பழ அரிசி தானே போடு போவென்று சொல்ல அது சேதி ஷை காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும் படியாக நீர்ப்பாங்கு உண்டு பண்ணிக்கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிரோமென்று சபதம் கோரிக்கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேசுரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்த சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டிவைக்கச் சொல்லி காரணமாக சொப்பனமாச்சுது. அந்தச்<noinclude></noinclude>
ld045qr1rnei8zwxjc5d03vs9td7dh2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/137
250
456582
1838784
1838396
2025-07-03T14:49:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||131|}}</noinclude>சொப்பனமான உடனே கண் விழித்துப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தைக் கண்டு அறிய வேண்டுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்தில் சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி க்ஷேத்திரத்தில் சர்ப்பம் நின்றது.
{{larger|<b>வாய்க்கால்</b>}}
அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்து பவானி ஆற்றிலே குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைத்திருந்த சமயத்திலே பவானிக் கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆத்துலே சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த இடத்திலே அணை கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கு வடக்கே வூராச்சிமலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணைகட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாய்க்கால் வெட்டி வைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்துக்கு அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழுகாதவழி நடைகோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.
{{larger|<b>பெயர்க் காரணம்</b>}}
அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த யிடத்திலே<noinclude></noinclude>
lhfsang7c8vw2aqwmbqyh644k8dl7nj
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/138
250
456584
1838785
1838398
2025-07-03T14:52:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||132|}}</noinclude>அணையும் கட்டி வச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்றும் பேர் வரப்பட்டுப் பிரிசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்துனாலே சம்பத்துனாம தேயமான காலிங்கன் என்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியாவென்றும் தான் உண்டு பண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட காலிங்க நெல்லுயென்று விளையப் பண்ணி சம்பந்த பாந்தியங்களும் செய்து கொண்டு யிருந்தான்.
{{larger|<b>நாவிதனுக்கு மானியம்</b>}}
இப்படி வாக்கியால் வெட்டி அணைகட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகுற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக் கொண்டுயிருக்கும் சமயத்திலே ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ் காரமாய் இருந்த படியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என் பேர் விளங்கி இருக்கும் படியாக பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான் தாம் கட்டி வச்ச அணையோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி நாசுவன் பாளையம் என்றும் பேர்<noinclude></noinclude>
ku20r5h1ut0pakurftgsqvpv71jveis
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/139
250
456585
1838786
1838399
2025-07-03T14:55:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||133|}}</noinclude>விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்த பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார்.
இப்படிக்கு காலிங்கராய கவுண்டர் என்கிறபேர் பிரசித்திப்பட்டவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்கார ராய் பூந்துறை நாட்டுக்கு நாட்டாதிபத்தியத்தால் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் காலிங்கக் கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய் இருந்தார்கள்.
{{larger|<b>தெய்வமானான்</b>}}
பவானிக் கூடலிலே காலிங்கராயன் என்கிறவன் அணை கட்டி வச்சு பேர் பிரசித்தி பண்ணினது கலியுகாப்தம் 2000. /காலிங்க கவுண்டன் கட்டி இருக்கப்பட்ட அணையிலே ஷை கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலாபிரதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டுவருகிறது. வருஷப்பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்கு பூசை நைய்வேத்யம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது. இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே மூர்த்திகரம் உண்டாகியிருக்கிறது.
ஈஸ்வர அனுக்கிரகத்துனாலே காலிங்க கவுண்டன் என்கிற அம்சை புருஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க சுவுண்டன் என்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.
{{larger|<b>ஆனைமலை போன காரணம்</b>}}
இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே<noinclude></noinclude>
fxkj0ufsofcnfdzs4cg0xdmycuk4kxd
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/140
250
456586
1838788
1838400
2025-07-03T14:57:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||134|}}</noinclude>கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களா இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும் சரி மரியாதிகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்கு காவிடிக்கை நாட்டு பிறவுத்வம் பண்ணிக்கொடுத்து இருக்கிற படினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக்கொண்டபடியினாலே வெள்ளோடுவிட்டு மனவெறுப்பினாலே ஆனைமலை சருவுலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கா நாடு காடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகிறதுக்காக தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டுவனத்து வந்து மாடுகளையும் பார்த்து மாடுகளுக்கு சம்ரட்சணைக்காகப் பட்டிகளும்போடுவிச்சு அஞ்சாறு சாலைகளும் கட்டிவிச்சு கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவர்களுச்கெல்லாம் அதிக மரியாதைகள் உண்டு பண்ணிக்கொள்ளவேணுமென்று நினைச்சு ராய சமஸ்தானத்துக்குப் போனார்.
{{larger|<b>ராயர் பேட்டி</b>}}
ராய சமஸ்தானத்தில் காத்துக்கொண்டிருக்கும் நாளையில் பண்ணிரண்டு வருஷம் வரைக்கும் ராயரவர்கள் பேட்டியில்லாமல் கையிலே கொண்டு போன திரவியங்கள் எல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக்கொண்டு அதிவிசனத்தை அடைந்தவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டு மன வயிரத்தை அடைஞ்சவனாய் பெனுகொண்டைப் பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் உசெத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார்.
சுத்த உபவாசத்துடனே காளி கோவிலிலே இருக்கப்பட்ட காலிங்கக் கவுண்டன் சொப்பனத்திலே பன்னிரண்டா நாள் இராத்திரி ராயர் குமாரனுக்கு சித்தப் பிரமை பிடிச்ச<noinclude></noinclude>
i2pgbvvrqb2eh01g2daprbvmsvmezi5
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/141
250
456587
1838791
1838401
2025-07-03T15:01:30Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||135|}}</noinclude>அது நிவாரணம் இல்லாமல் இருக்கிறபடியினாலே என்னுடைய சன்னிதானத்திலே இருக்கப்பட்ட விபூதியைக் கையிலே கொண்டுபோய் அந்தச் சித்தப் பிரமையாய் இருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்தப் பிரமை தீர்ந்து ராச குமாரனாக அரண்மனை போய்ச் சேர்ந்துயிருப்பான். ராயரவர்கள் உன்பேரிலே சந்தோஷமாய் உன் மனோபீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பன மாச்சுது.
அந்தச் சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரெண்டு நாள் பட்டினி இருக்கப்பட்டவன் விபூதி யெடுத்துக்கொண்டு பெனுகொண்டா பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பார்த்துக்கொண்டு வருகுற சமயத்தில் ராசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிரமை பிடிச்சு தன்னப்போலே திரிகிற குறிப்பைக் கண்டு பிடிச்சு ராசகுமாரன் பேரிலே காளியை நினைச்சு விபூதி பேட்டான்.
அந்த விபூதி தூளி ராசகுமாரன் பேரிலே விழுந்தவுடனே சித்தபிரமை தெளிஞ்சவனாய் ராஜ சின்னங்களுடனே அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.
அக்காலத்து நரபதி சிம்ஹஸ்னாதிபதியான பெனு கொண்டை விசய நகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்குச் சித்தப் பிரமை விடுதலை பண்ணினவனைத் தருவிக்கக் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்தரவு செய்தபடியினாலே அந்த சமயத்தில் தரிவிச்சு ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்தினாலே காலிங்கக் கவுண்டனைப் பார்த்து உன் சென்மப் பூமி முதலான விருத்தாந்தங்கள் என்னவென்று கேள்குமிடத்தில் பவானி கூடல் சமீபத்தில் உண்டுபண்ணின அணை - வாய்க்கால் முதலான சங்கதிகளும் தெய்வ கடாட்சத்துனாலே காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் வழங்கப்பட்ட வரலாறும் கொங்கு இருபத்து நாலு நாட்டுலே பட்டக்காரர்களாய் சமானிடை...சி மரியாதிகள் தாள்வு நடக்கப்பட்டு சமுஸ்தானத்திலே காத்துக்கொண்டிருந்து காளிகாதேவி அனுக்கிரகமம் பண்ணின நாள்<noinclude></noinclude>
tlhnooau9lgeqvmyl62g7vop4fmfsou
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/142
250
456588
1838796
1838402
2025-07-03T15:07:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||136|}}</noinclude>வரைக்கும் வரலாறு அறியப்பண்ணிக் கொண்ட படியினாலே ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்னவென்று கேட்டார்கள். அப்போ பேர் அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே ராயர் அவர்கள் உத்திரவு செய்து எண்னுடைய வம்சம் உத்தாரம்பண்ணி இருக்கிறபடினாலே என்னுடைய பேர் தெய்வ கடாட்சத்துனாலே உண்டாகிய பேருடனே ராச கடாட்சத்துனாலே கொடுக்கப்பட்ட ராயச புத்தகத்துடனே காலிங்கராய கவுண்டன் என்று பேர் வச்சு உனக்கு என்ன வேணுமென்று கேட்டார்கள். அந்த சமயத்தில் என் காணியாட்சியான ஆனைமலை சரிவுலே காவிடிக்கை நாடு என்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டார்.
{{larger|<b>ராயரிடம் பெற்ற வரிசை</b>}}
ராயவர்கள் கடாட்சம் செய்து சிபஹல்லா பல்லாக்கு, உபயசாமரம், சுருட்டி, சூரியபான், ஆலவட்டம், வெள்ளைக் கொடை, பச்சைக் கொடை, பஞ்சவர்ணக் கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனுமடால்—கெறுடடால் மகரடால் பசவசங்கரடால் பஞ்சவர்ணடால், ஆனைமேல் பேரிகை ஒட்டைமேல் நகாரு, குதிரைமேல் டகாரி எருதுமேல் தம்பட்டம், தாரை, சின்னம் எக்காளம் பேரிகை சிக்குமௌம் இது முதலான வாத்தியங்கள் பிருதுகளும் கொடுத்து ரண பாஷிகரம் கலிகிதுருயி முத்தொண்டி பஞ்சொண்டி ஒண்டி ரேக்கு வீர சங்கிலினாக ககாணும் புலி செறமம் கரடி மயிர் வக்கிய பிரீதங்கனிகளம் வீர கண்டாமணி சாமதுரோகா வெண்டையம் தங்க பிஞ்சு இது முதலான ஆபரணங்களை யெல்லாம் அலங்கரிச்சு குதிரைக்கு புலித் தோல் மேல் மடக்கு அடை சல்லி முக சல்லி பக்க சல்லி கால் தண்டை கலிகிதுருயி இது முதலான ஆபரணங்களை தறீச்சு பட்டத்துக் குதிரையென்று நேமுகம் செய்து பட்டணப் பிரவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சரிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மனச புதாரனாக ஆண்டு கொண்டு சந்திராதித்தியர் உள்ள வரைக்கும் வம்ச பரம்பரெயாய்<noinclude></noinclude>
lml0ukw4kkxchfo7bzki76a8y7r5dab
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/143
250
456589
1838800
1838403
2025-07-03T15:10:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||137|}}</noinclude>மனசபுதாரனாக ஆண்டு அனுபவிச்சுக்கொண்டு வரவேணுமென்று பட்டாபிஷகம் செய்து பட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமரகாரை நேமுகம் செய்து இரட்டை வாள் பச்ச ஈட்டி, கரீட்டி, வெள்ளி ஈட்டி, தங்கக்கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீறு மாறுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.
{{larger|<b>பாளையக்காரன்</b>}}
முன்னாலே நாடூர் பாளைப்பட்டு பட்டக்காரர்கள் சரிசமமான மரியாதை கொடுக்கிறது இல்லை என்று சொன்ன மனவெறுப்புனாலே ராய சமஸ்தானத்திலே காத்து இருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிருதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக்காரராக காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவனாய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனை மலைச் சரிவிலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக்குளிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊரு கட்டிவிச்ச படியினாலே ஊற்றுக்குழி என்று கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள். ராயர் சமஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான நாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1702 வரைக்கும் 582 பட்டங்களுடைய வரிசைகளும் அவாளவாளுடைய சரிதைகளும் இதன் கீழே எழுதி வருகிறது.
{{larger|<b>பரம்பரை</b>}}
வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் சாலிங்கராயன் என்கிற பேர்<noinclude>
க.—9</noinclude>
7kwuxbyl5g9y1fbcnr5bc1ph7eohas4
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/144
250
456590
1838803
1838408
2025-07-03T15:15:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||138|}}</noinclude>வமுச பரம்பரையாய் பட்டக்காரர்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது.
தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கில் வாக்கியாலும் வெட்டி வச்சு அணையும் கட்டி வச்சு காலிங்கனென்கிற பேர் பிரசித்திப்பட்டு வமுசாபிவிருத்தியிலே காலிங்கராயனென்கிறவர் காவிடிக்கா நாட்டுக்கு மனபுதாரனாயி காலிங்கராயனென்கிற பேராலே ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அன்னாருடைய நாள்வரைக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியாலென்றும் பேர் பிரசித்திப்படலாச்சுது.
1. காலிங்கராயக் கவுண்டர் பட்டமாண்ட வருஷம் {{float_right|50}}
2. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|40}}
3. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}}
4. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}}
5. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|19}}
6. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|21}}
7. இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|12}}
8. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}}
9. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|27}}
10. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|16}}<noinclude></noinclude>
fjk74no624iq6kaevqmnbquo7er6n1e
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/145
250
456591
1838804
1838410
2025-07-03T15:18:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||139|}}</noinclude>11. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|9}}
12. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|28}}
13. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|30}}
14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|11}}
15. இவர் குமாரர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}}
16. இவர் குமாரன் ஈசுரமூர்த்திக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|6}}
17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|15}}
18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|31}}
19. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}}
20. இவர் குமாரன் பிள்ளை முத்து காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|13}}
21. இவர் குமாரன் சின்னைய காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|19}}
22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}}
23. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|30}}
24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}}<noinclude></noinclude>
jj9yg2jjc8a5sdi7lcxter7pjaj18ca
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/146
250
456592
1838806
1838412
2025-07-03T15:21:10Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||140|}}</noinclude>25. இவர் தம்பி நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|12}}
26. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|29}}
27. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|2}}
28. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|4}}
{{larger|<b>முதல் பட்டம்</b>}}
முதல் பட்டக்காரனாகிய காலிங்கராயக் கவுண்டன் நாளையிலே ஊத்துக்குளி புரமும் உண்டு பண்ணி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் கொங்கேளு சிவாலயம் முதலாகிய ஸ்ரீரங்கம் சிதம்பரம் கும்பகோணம் மாயூரம் திருக்கடவூர் ஆவடயார் கோவில் ராமேஸ்வரம் தர்ப்ப சேணம் மதுரை பழனியாண்டர் பிரதட்சணமாய் இந்த பிரதீரத்து மஹாஸ்தலங்களை எல்லாம் யாத்திரை செய்து அந்தந்த ஸ்தலங்களுக்கு தருமங்கள் தானங்கள் பண்ணி யாத்திரங்கள் தீர்ந்தவுடனே ஊத்துக்குழிக்கு வந்து ராய சமுஸ்தானத்திலே தமக்கு பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாகப்பட்ட தேவாலயம் சீரணோதாரணம் பண்ணி அகத்தூர் அம்மனென்று பேர் பிரசித்தி படும்படியாய் பூஜை நெயிவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு ராய சமுஸ்தானத்திலே தனக்கு மனசபுதார யிலாவுக்குச் சேர்ந்த வாரக்கனாட்டு யெல்லை பள்ளத்துக்குத் தெற்கு நல்லுருக்கா நாடு பாலாத்துக்கு வடக்கு புங்குலுக்கே நாடு தானசாரை பள்ளத்துக்கு மேற்கு கம்பால துரை மணலியாறுக்கும் கிழக்கு இந்த நான்கெல்லைக்குட்பட்ட கீழ்மேல் நாற்காதம் தென்வடல் இருகாதம் இந்த அத்துக் காவிடிக்கா நாட்டு<noinclude></noinclude>
qxgt6bd2yoswc4exqex8hytqa4m3ftq
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/147
250
456593
1838807
1838417
2025-07-03T15:24:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||141|}}</noinclude>காடுகளையெல்லாம் வெட்டி வச்சு அந்தந்தயிடங்களிலே நீர்ப்பாங்கு உண்டு பண்ணி வீடேத்தி ஊர்களும் உண்டு பண்ணிக்கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்களும் திட்டப்படுத்தி நாடுவூர் பாளைப் பட்டுக்களுக்கு அரண்மனையிலே அதிக மரியாதைகாரனாய் ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் அதிதிறமைசாலிகளாய் பிரபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தார்.
{{larger|<b>இரண்டாவது பட்டம்</b>}}
முதல் 8வரை
ரெண்டான் பட்டக்காரனான நஞ்சய் காலிங்கராயக் கவுண்டன் நாள் முதல் எட்டாம் பட்டக்காரனான காலிங்கராயன் கவுண்டர் நாள் வரைக்கும் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவர்களாய் வம்ச பரம்பரையாய்ப் பண்ணப்பட்ட தருமங்களைப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்திலே ராய சமுஸ்தானாதிபதிகள் கட்டளையிட்டபடிக்கு சமுஸ்தானத்திலே ஆஜரிலே இருந்து நடந்து கொண்டு மனசு புதாரனாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள்.
{{larger|<b>கால்வழியினர்</b>}}
ஒன்பதாம் பட்டக்காரனாகிய நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் பாண்டிய சிம்மாசனாதிபதியாகிய விசுவநாத நாயக்கர் எழுந்தருளியிருக்குற நாளையில் சமுஸ்தானத்துக்குச் சேர்ந்து இருந்து பாளையக்காரர்களையெல்லாம் பேட்டிக்குத் தருவிச்சு மதுரைக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்து தட்சிண பிரதேசத்திலே திறன்னவல்லி சீர்மையிலே அஞ்சு கோட்டை போட்டுக் கொண்டு அஞ்சுராசாசளயென்றவாள் சமுஸ்தானத்துப் பிரபுக்களை நிராகரிச்சு யெதிர் பாளையம் போட்டுக் கொண்டுயிருக்கும் நாளையில் அந்த சமயத்தில் நாயக்கரவர்கள் உத்தரவுப்படிக்கு என் சமஸ்தான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் சேன சேகரத்துடனே திர்ன்ன-<noinclude></noinclude>
06zs9pfe8g0qf4r90czxq90vlz4kugj
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/148
250
456594
1838808
1838420
2025-07-03T15:29:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||142|}}</noinclude>வல்லி சீமைக்குப் போய் அஞ்சு ராசாக்களுடனே யுத்தம் செய்து ஒரு கோட்டையிலே இருக்கிற அஞ்சுராசா வெட்டிப் போட்டு கோட்டையைக் கைவசம் பண்ணிக்கொண்டு யெதிராளிகளையும் கொண்டுவந்து நாய்க்கரவர்கள் சமஸ்தானத்திலே வைத்தார். அப்போ நாயக்கரவர்கள் ‘நீ பராக்கிரமசாலி’ என்று நிரம்பவும் சந்தோஷப்பட்டு தங்கனிகளத்திலே சுற தைத்து அதிலே தலைபோல பண்ணிப் போட்டு யெதிராளி தலையென்று காலுக்குப் போடுகுற பிறிதும் கொடுத்து பராக்கிரம நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் என்று பேரும் கொடுத்து ஆடையாபரணங்கள் முதலான ஆபரணங்களும் கொடுத்து சகல வெகுமதிகளும் பண்ணி மதுரை ஆஸ்தானக் கோட்டைக்கு அன்பத்தோரான் கொத்தளத்துக்கு தலமை வயிக்கும் படியாக நிகுதிசெய்து பாளையப்பட்டு கிராமங்களை சுத்த ஜாரியாக அனுபவிச்சுக் கொண்டு வரும்படியாக நிகுதி செய்தபடியினாலே அந்த நாள் முதல் பதினெட்டாம் பட்டம் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் நாள் வரைக்கும் மதுரை சமஸ் தான கர்த்தராகிய நாயக்கரவர்கள் பரம்பரையிலே கட்டு பண்ணின நிகுதி தீட்டுக்கு அரண்மனைக்கு நடந்து கொண்டு வமிச பரம்பரையாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள்.
பத்தொன்பதாம் பட்டக்காரனான விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்து மதுரை சமஸ்தானத்துக்கும் கனுவாஇக்கு கீள்ப்பட்ட கெடிகளுக்காக யுத்த சன்னாஹமாகயிருந்தார்கள்.
இருபத்து மூன்றாம் பட்டக்காரரான நஞ்சிய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் கணுவாய்க்கு கீள்பட்ட கெடிகள் எல்லாம் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்துயிருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக் கர்த்தராகிய இம்முடிராஜ உடையாரவர்கள் பேட்டிக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்-<noinclude></noinclude>
ootcr09gca9adj62v3ro3u6jqpreh10
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/149
250
456595
1838809
1838422
2025-07-03T15:46:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||143|}}</noinclude>துக்குச் சேர்ந்த கொடகர் சமஸ்தானத்துக்கு யெதுத்துயிருக்கிற றகளையென்று யென் வம்சத்தார்களில் சனசேகரத்துடனே குடகு போகச் சொல்லி உத்தரவு ஆனபடியினாலே சனசேகரத்துடனே கொடகு ராஜாவின் பேரிலே போய் யுத்தம் செய்து ஜெயிச்சு வந்தார்கள்.
அப்போ மைசூர் சமஸ்தான கர்த்தாக்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அஷ்ட கோண தண்டிகைக்கு தங்க முலாம் பூசியெட்டு கலசத்துடனே தண்டிகையுங் கொடுத்து ஆடையாபரணங்களும் கொடுத்து ஊற்றுக்குழி பாளையப்பட்டுக்கு அக்காலத்து சேர்ந்து இருந்த கிராமங்கள் ஒன்பதுக்கும் வருஷம் ஒண்ணுக்கு ராசகோபாலி 756 நிகுதி செய்து உத்தரவு செய்தார்கள். அந்த நாள்முதல் என் சகோதரரான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்டு கொண்டு வந்த நாள் வரைக்கும் மைசூர் சமஸ்தானத்தார் கட்டளையிட்ட நிகுதிப் படிக்கு அரமணைக்கு நடந்து கொண்டு ஊற்றுக்குழி பாளையக்காரர் என்கிறவாளாய் பட்டம் ஆண்டு கொண்டு வந்தார்கள்.
பூர்வம் முதலாக என் வமுசத்திலுள்ள பாளையப்பட்டு ஆண்டு கொண்டு வரப்பட்டவர்கள் செவுறிய வுதார கெம்பீர குணாதிசயங்கள் உள்ளவர்களாய் இருந்து மற்ற பாளையக்காரர்களிலே அந்தந்த காலத்திலே அரமனைக்கு நிராகரிச்சுயிருக்கப் பட்டவர்களையும் தமக்கு யெதிரியாயிருக்கப்பட்டவர்களையும் மடக்கிக் கொண்டு ஊத்துக்குளியிலே கோட்டையும் பந்தோபஸ்தும் பண்ணிக்கொண்டு கால் தளம் அய்யாயிரம் நூறு குதிரை ஆயுதங்கள் வச்சு இருக்கப்பட்ட சனம் அய்யாயிரம் ஒரு கடகம் யானை இதுகளுடனே ஆனைமலை கானல்களிலே ஆனைகள் பிடிச்சு அரண்மனைக்குக் கொடுத்துக் கொண்டு அரமனையார் கட்டளையிட்டபடி நடந்து கொண்டு அரமனையார் கட்டளையிட்ட ஆனைமலை மாச்ச நாயக்கன் பாளையம் பாதிகாவலும் முன்னாள்<noinclude></noinclude>
6r2z00utqj1wh4u6gbkhl4cicdupcr7
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/150
250
456596
1838810
1838424
2025-07-03T15:49:44Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||144|}}</noinclude>மூலை போதிக்கு ஒரு ரூபாயும் மகமை நடந்து வந்தபடியினாலே அந்தப் பாதிகாவலும் மகமையும் அனுபவிச்சுக் கொண்டு அரமனையிலே கட்டுப்பண்ணின நிகுதி பணமும் செலுத்திக் கொண்டு ஆண்டு அனுபவித்துக்கொண்டு வரும் நாளையில் என் முப்பாட்டனார் நாளிலே பாதிகாவல் விட்டுட்டுப்போய் மலையாளத்து கோளிகூடு ராசாவின் பேரிலே யுத்த கனுகத்திலே யெலைபள்ளியிலே விளுந்து போய் விட்டார்கள் என் தோப்பனார் நாள் முதல் சுங்கம் மகமை நடந்து வந்தது.
என் தமையனார் ரெண்டுபேர் நாளையிலேயும் திப்புசுல்தான் அங்காமி நாள் வரைக்கும் ஒரு நிகுதியில்லாமல் சில்லரை கள்ளர் அங்காமிகளுக்கும் தொந்தரைகள் பட்டுக்கொண்டு யிருந்தார்கள்.
பூர்வம் முதலாக வமுசாவளி முதலானதுகளுக்கு உண்டான ஆதாரங்கள் முதலானதுகளும் காலாந்திரங்களிலே ராசீகங்களிலே கைசோர்ந்து போய்விட்டபடியினாலே அகப்பட்ட பூர்வத்திய பளமுளி கிரந்தங்களினாலேயும் ஒளுகுகள்யாலேயும் பரம்பரையிலே அனுபவித்த கேள்வியினாலேயும் தெரிந்து கொண்டு கைபீது தெரியப்படுத்திக் கொள்ளலாச்சுது.
{{larger|<b>கம்பெனி ஆட்சி</b>}}
கலியுகாபுதம் 4891 மேல் செல்லாநின்ற விரோதிகிருது வருஷம் மாசி மாதம் 4 தேதி சுபதினத்தில் எனக்குப் பட்டமாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டர் என்னப்பட்ட பேர் விளங்கிக் கொண்டவனாகயிருந்து திப்புசுல்தான் துரைத்தனத்தில் சில்லரை கள்ளர் தொந்தரவுகள் பட்டுக்கொண்டு இருக்கும் நாளையில் மகாராஜ ராஜஸ்ரீ கும்பினி துரைத்தனமாகிறது என்று ரொம்பவும் சந்தோஷத்தை அடைந்தவனாய் குஞ்சு குழந்தைகளையெல்லாம் பெம்பாயி சீர்மையிலே வச்சுப் போட்டு நான் ஊற்றுக் குழியிலே ஹாஜரிலே காத்துக்கொண்டு கும்பினி<noinclude></noinclude>
bmjjijtie8098fdaj05xgix4s4lrqep
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/151
250
456597
1838812
1838438
2025-07-03T15:54:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||145|}}</noinclude>தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹாராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட்சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடியினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.
மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளையக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடியினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக்குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன்.
மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப்பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன்.
{{center|ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு<br>25 பங்குனி விஷூ}}
{{nop}}<noinclude></noinclude>
g748jya8koemoafh4dv0h1i8ec4yvno
1838813
1838812
2025-07-03T15:55:20Z
Desappan sathiyamoorthy
14764
1838813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||145|}}</noinclude>தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹாராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட்சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடியினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.
மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளையக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடியினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக்குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன்.
மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப்பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன்.
{{center|<b>ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு<br>25 பங்குனி விஷூ</b>}}
{{nop}}<noinclude></noinclude>
m0u7wjh1tzxvdqd3loa4k1nvwfn5uq6
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/152
250
456598
1838816
1838429
2025-07-03T16:03:54Z
Mohanraj20
15516
1838816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|பிற்சேர்க்கை எண்-4}}}}
{{center|{{x-larger|<b>கும்பினிக் கடிதம்</b>}}}}
ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798 ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம் <ref>1. தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண். டி. 3045.</ref>
ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதி பாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம்.
பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக் குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது.<noinclude>{{rule|10em|align=}}
{{Reflist}}</noinclude>
gyinpms7u3efukia3bnagja8zqb3xci
1838820
1838816
2025-07-03T16:05:33Z
Mohanraj20
15516
1838820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|பிற்சேர்க்கை எண்-4}}}}
{{center|{{x-larger|<b>கும்பினிக் கடிதம்</b>}}}}
ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798 ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம் <ref> தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண். டி. 3045.</ref>
ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதி பாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம்.
பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக் குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது.<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
gxchj9cbbp86wn8v4ytye5723g3aldk
1838840
1838820
2025-07-03T16:36:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|பிற்சேர்க்கை எண்-4<br>{{x-larger|<b>கும்பினிக் கடிதம்</b>}}}}
ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம் <ref>தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண்.டி. 3045.</ref>
ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதிபாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம்.
பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக்குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ் கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
eqjwmd9mywxec0lgfpxj5nv57fss67j
1838841
1838840
2025-07-03T16:37:10Z
Desappan sathiyamoorthy
14764
1838841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|பிற்சேர்க்கை எண்—4<br>{{x-larger|<b>கும்பினிக் கடிதம்</b>}}}}
ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம் <ref>தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண்.டி. 3045.</ref>
ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதிபாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம்.
பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக்குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ் கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
ab854ylsa0om03lpe39f54glxzmg2yr
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/153
250
456599
1838829
1838431
2025-07-03T16:15:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||147|}}</noinclude>அது காரியத்துக்கு இப்போ சர்க்கார் காரியத்திலே தாங்கள் கும்பினிக்கு செய்து நடக்கவேண்டிய காரியத்துக்கு யிப்பச் சம்மதமான படியினாலே தாங்கள் அறியவேண்டி தங்களுக்கு தாக்கீதா எழுதியிருக்கிறோம். பின்னையும் நமக்கு அம்பணையான தலங்களுக்கும் தங்கள் வகையிலே தங்களைச் சேர்ந்த கவுண்டமாரும் தங்களுக்குச் சினேசிதமாகயிருக்கிற கவுண்டமார் ஆனார் தங்களைச் சேர்ந்து இருக்கிறார்களோ அவர்களும் தாங்களுமாக கும்பினி சருகாறத்துக்கு எந்தப் பிரகாரம் குமுக்கு செய்வீர்களோ அந்தப் பிரகாரம் பிரயாசைப்பட்டு நடந்துகொள்ள வேணுமோ அந்தப்படி நடக்க வேண்டியது. அந்தப்படி நடந்து கொண்டால் தங்களுட குமுக்கு வேண்டி தங்களுக்கும் தங்கள் குஞ்சு குளந்தையள் தங்கள் சீர்மையும் மோதலும் தங்களைச் சேர்ந்த கவுண்டமாரேயும் இதுக்கெல்லாம் தங்களுக்கு வேண்டி இங்கிலீஷ் கம்பெனி சர்க்கார் உங்களை வச்சு ரட்சிக்கிறாப்போலே நம்முடைய வசம் உம்மிட சீமையும் தங்களையும் கம்பெனி சர்க்கார் உள்ளவரைக்கும் ரட்சிக்கிறாப்போலே செய்து தருகிறோம். தங்கள் கையிலே எந்தப் பிரகாரம் ஆகுமோ. பாலக்காட்டுச் சேரியிலிருக்கிற ஜனத்தோடே கூடி தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களும் நமக்குத் துசுமனாக இருக்கிறவனை அலாக்கு செய்ய வேண்டுமோ அப்படிக்குச் செய்யவும் அல்லாதே போனால் திண்டுக்கல்லிலே பவுசுகளத்தோடகூட நிண்ணு தாங்கல் செய்விக்கிறதானால் செய்யவும் இல்லாதே போனால் பளனியிலே யிருக்கிற பவுசோடே கூடனின்று செய்யரதானால் செய்யவும் அல்லாதே போனால் தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களுமாக அவனையெந்த படியே சாரு செய்யவேணுமோ அந்தப்படி செய்யவும் மகாராஜராஜஸ்ரீ சென்றல் இற்றியோட்டு சாயபு அவர்களும் றாசஸ்ரீ சென்டறால் அட்டலீ சாயபு அவர்களும் கமசல சாயபு அவர்களும் இவர்கள் முன்னதாக தங்களை யெந்தபடி பெரியவாக்கி வைக்கவேணுமோ அந்தப்படியாக்கி இருக்கிற படியினாலே தங்கள் காரியக்காரர் ஒருத்தர் நம்மண்டை-<noinclude></noinclude>
leshyl0rsupb70ie7dvel5qbfhi82cm
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/154
250
456600
1838824
1838432
2025-07-03T16:09:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||144|}}</noinclude>யிலே எந்நேரமும் பிரியாமல் காத்து இருக்கிறாப்போலே செய்யவும். சர்க்கார் காரியம் எந்த வேளை எந்தப்படி வருமோ? ஆனபடியினாலே தங்கள் மனுஷரைப் பிரியாமல் இருக்கச் செய்யவேண்டியது. தாங்கள் இவ்விடத்துக்கு எந்த வேளை வந்தாலும் தங்களைக் காணுகிறது மெத்த சந்தோஷம்.
ராஜ மானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் ஜேம்ஸ் ரமலீ சாயபு.
{{center|<b>1798 மார்ச்சு—1</b>}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
kcirxzcvffoz8q2lxs50v221yvkts45
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/155
250
456601
1838854
1838434
2025-07-03T17:05:42Z
Desappan sathiyamoorthy
14764
/* உரையில்லாதவை */
1838854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|20em}}
{{rule|10em|align= center}}
{{center|SRI GOMATHI ACHAGAM<br>
MADRAS-5 PH: 844554}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
17wlvq0t2onhmydvloqhmlq5k237z7t
1838855
1838854
2025-07-03T17:06:01Z
Desappan sathiyamoorthy
14764
1838855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|20em}}
{{rule|10em|align= center}}
{{center|SRI GOMATHI ACHAGAM<br>
MADRAS-5 PH: 844554}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
brar5ar52alhjfotvmz6eisvwtyxo5q
1838945
1838855
2025-07-04T06:26:07Z
Booradleyp1
1964
1838945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|20em}}
{{rule|10em|align= center}}
{{center|SRI GOMATHI ACHAGAM<br>
MADRAS-5 {{gap}}PH: 844554}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
2v6snhvq42eypm6bxfk2gtdec1j7nnm
1838946
1838945
2025-07-04T06:26:40Z
Booradleyp1
1964
1838946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|20em}}
{{rule|11em|align= center}}
{{center|SRI GOMATHI ACHAGAM<br>
MADRAS-5 {{gap}}PH: 844554}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
94pkabjdflaqn2bo87hxwspm1kbmo2g
பயனர்:Booradleyp1/books
2
481457
1838960
1838071
2025-07-04T06:43:54Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1838960
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை===
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி
== சு. சமுத்திரம் ==
===மெய்ப்பு நடைபெற்று வருபவை
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-கராம்
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய்
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-மோகன்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163
jde4gfba40ub8jc7utx5qolefaorvgp
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/117
250
489098
1838709
1838649
2025-07-03T13:10:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|116 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை</b><ref>*ARE 294 of 1964;425 of 1984.<br>ஆவணம், 4 சனவரி 1994, பக்கம் 102, 103</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – || தஞ்சாவூர் நகரம் சமசுப்ரு பள்ளிவாசலில் நடப்பட்டுள்ள குத்துக்கல்.
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்க மரபில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கர் காலம் (1549-1572); சாதாரண வருடம் மார்கழி 14.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||நாஞ்சிக் கோட்டையில் உள்ள கள்ளர் மரபினரில் ஐந்து மண்ணையார்களை அழைத்து இப்பள்ளி வாசலுக்கு ஏழு வேலி நிலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. (கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவினர் மண்ணையார்).
நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. சூத்திரரும், பிராமணரும் இத்தர்மத்துக்குத் தீங்கு செய்தால் காசி, ராமேசுவரத்தில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்கத்துப் பள்ளியிலே தாயைச் சேர்ந்த பாவமும் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1550.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>{{Multicol}}
1. சாதா
3. வருஷம் மா
5. மாதம் 14 தேதி
7. வூரில் இ
9. சுமுசுப்பி
11. க்கீருகளுக்
13. வேணுமெ
15. ல்வப்ப
17. நாஞ்சி
19. டையி
21. கும் மண்
23. ர்களை
25. பிச்சு உ
{{Multicol-break}}
2. ருண
4. ர்கழி
6. தஞ்சா
8. ருக்கும்
10. ரு பள்ளி ப
12. கு நிலம் விட
14. ன்று செ
16. னாயக்கர்
18. க்கோட்டை
20. இருக்
22. ணையா
24. அழைப்
26. ங்கள் எ
{{Multicol-end}}</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
fkb2yclh9vmljgrwl3sk2cn15getosk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/118
250
489099
1838710
1838650
2025-07-03T13:11:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 117}}
{{rule}}</noinclude><poem>{{Multicol}}
27. ல்லையி
29. வேலி நி
31. என்று
33. ன்படி
35. னாயக்க
37. ன் அவ
39. த்தார
41. சம்மதி
43. சிலம்பாம
45. வேல்மண்ணை
47. மண்ணையாத்
49. யார் தம்பம
51. இந்த அஞ்சு மண்
53. தித்து எங்கள் எல்
55. நிலம் விட்டதுக்
57. ங்குளம் உள்பட
59. க்கு வடக்கு ண்ட
61. க்கு கிழக்கும்
63. அழகிய குளத்து
65. க்கு இந்த நாங்
67. பட்ட நிலத்தை
69. ரைக்கும் ஆ
71. ச்சு கொள்ள
73. வும் இந்தபடி
75. அய்யன் அவ
77. ணையார்க
79. தித்து விட்
81. யாதாமொ
83. ரரிலே
85. ணரி
87. கினம்ப்
89. னார்க
{{Multicol-break}}
28. லே ஏழு
30. லம் விடு
32. சொன்
34. யினாலே
36. ர் அய்ய
38. ர்கள் உ
40. படிக்கி
42. த்து
44. ண்ணையார்
46. யார் கோபால்
48. ....... மண்ணை
50. ண்ணையார்
52. ணையாரும் சம்ம
54. லையிலே ஏழு வேலி
56. கு எல்லை கரும்
58. கருங்குளத்து
60. கோட்டை
62. கரைக்கி தெற்கு
64. வாரிக்கு மேற்
66. கெல்லைக்குள்
68. சந்திராதித்தவ
70. ண்டனுபவி
72. க் கடவோராக
74. க்கு னாயக்கர
76. ர்களும் மண்
78. ளும் சம்ம
80. டது இதுக்கு
82. ருவர் சூத்தி
84. பிராம
86. லேவிக்
88. பண்ணி
90. ஆனால்
{{Multicol-end}}</poem><noinclude></noinclude>
3m6mss6r1nyvfz9urdpyv6hkqgyqhmv
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/119
250
489100
1838712
1838652
2025-07-03T13:13:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>{{Multicol}}
91. காசி ரா
93. ரத்தி
95. பசுவை
97. தோசத்
99. வார்
101. லே யாதா
103. ர் விக்கிந
105. னார்
107. பள்ளி
109. யெ தனா செ
111. திலே போ
113. யிதுக்கு
115. யான
117. படி
{{Multicol-break}}
92. மேசு
94. லே குரால்
96. கொன்ற
98. திலேபோ
100. துலுக்கரி
102. மொருவ
104. ம் பண்ணி
106. ல் மக்கத்து
108. லே பெத்த தா
110. ய்த பாவத்
112. வார்
114. வெட்டி
116. கல்லு
{{Multicol-end}}</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 119
|bSize = 425
|cWidth = 210
|cHeight = 234
|oTop = 285
|oLeft = 150
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
fnhjjx2vvn32cdrua2a82hezkareezk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/120
250
489101
1838714
1838653
2025-07-03T13:16:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்</b><ref>*இஸ்லாமியக் கல்வெட்டுக்கள் - ஒரு கண்ணோட்டம், செ. இராசு. இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி கருத்தரங்கு மலர்.</ref>}}}}
மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.
அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது.
மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.
மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573)
சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574.
<b>கல்வெட்டு</b>
சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
8pzbidxx28k3w3bb0cbekun3r1rlcre
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/121
250
489102
1838715
1838656
2025-07-03T13:17:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|120 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>பிறதிட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன். ஈழமும் கொங்கு கம்பழமும் யாழ்ப்பாணப் பட்டணமும் கேசரி வேட்டை கொண்டருளிய ராச பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் வெகுநீதி ராசபரிபாலகன் ராசாக்கள் தம்பிரான் கிஷ்ட்டணராயர் அவர்கள் காரியத்துக் கர்த்தராகிய விசுவநாதநாயக்கன் கிருஷ்ண நாயக்கன் வீரப்ப நாயக்கன் அய்யன் அவர்கள் ராச்சிய பரிபாலனம் பண்ணிச் செய்தருளாநின்ற சாலிவாகன சகாப்தம் 1495 மேல் செல்லாநின்ற பவ வருஷம் தை மாசம் 10 தேதி சுபயோக சுபகரணமம் கூடிய சுபதினத்தில் மதுரை நாட்டில் வைகை நதிக்கு வடகரையாகிய கோரி பாளையத்தில் டில்லி ஒருகோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரிக்கு சோளிகுடி சொக்கிகுளம் வீவிகுளக் கண்ணானேம்பல் சிறுத்தூர் திருப்பாவை இந்த ஆறு கிராமமும் முன் கூன்பாண்டியராசா 14 ஆயிரம் தங்கத்துக்கு வாலை பிரமாணம் பண்ணிக் குடுத்து நடந்துவந்த படியினாலே யிதன் பிறகு றாசாக்களுக்கும் மஸ்கருக்கும் தகராறு வந்து நாம் நாயம் விசாரிக்கும்போது பாண்டியன் கோரிக்கு விலைப்பிரமாணம் பண்ணிக் குடுத்த அத்தாட்சி நியாயமானபடியினாலே முன் நடந்தபடிக்கு நாமும் அபிமானிச்சுக் குடுத்தோம் எல்கை முன் பாண்டிய நாட்டின் கல்லு எல்கைப்படிக்கு இந்த ஆறு கிராமத்தில் சகல சமஸ்த ஆதாயமும் சுகமே என்னென்னைக்கும் சூரியப் பிரவேசம் உள்ளமட்டுக்கும் சுகமே அனுபவித்துக் கொள்வார்களாக.{{nop}}<noinclude></noinclude>
8yfpw6m0v38ism4koxpgzikfw3s1e0n
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/122
250
489103
1838717
1838660
2025-07-03T13:19:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல்.
|-
| காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. தாது வருஷம்
2. அற்பசி மாதம் 13 தேதி
3. சேதுபதி காத்த
4. ரெகுனாதத் தேவ
5. ர் குமாரன் ரண
6. சிங்குத் தேவர் உ
7. த்தாரம் நாடுகா
8. த்த சேருவை
9. லக்கி சேருவைகா
10. ரன் சீவிதம் நல்
11. லூர் புரவில் அ
12. டுக்குளமும் வ
13. யலும் காஞ்ச
14. வன் குளமும்
15. வயலும் இது
16. சூழ்ந்த புரவும்கா
17. ட்டுவாவா பள்ளி
18. வாசல் தன்முத்
19. துக்கு விட்டது</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
fatjeg8w53dh4lz2h1aawuewm09fp6i
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/123
250
489104
1838718
1838661
2025-07-03T13:20:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|122 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>20. சந்திராதித்தவ
21. ரைக்கும் நடக்கக்
22. கடவதாகவும்
23. கல்வாசல் நாட்டா
24. ரும் கானானாட்டா
25. ருங் காலூர் பள்ளி
26. வாசல் காணி
27. இக் காணி
28. புத்திரபவுத்திர
29. வரைக்கும் அ
30. னுபவிக்கவும்</poem>{{nop}}<noinclude></noinclude>
f40j9pfc0b7s0h44xqvba72wh9i8lts
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/124
250
489105
1838720
1838664
2025-07-03T13:23:00Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 123}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் எண் 978, பக்கம் 626</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல்.
|-
| காலம் || – ||இரகுநாதத் தொண்டைமான் காலம்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மனனர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730) அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. ........
2. 1 தேதி அச
3. ரது நவாபு சாய
4. பு உளமந்தயத்
5. தல் உமுற வுபர அதுர
6. யவர்கள் உத்தாரப் ப
7. டிக்கி அசரது அகம்ம
8. து சாயபு குருக்களவ
9. ர்களுக்கு ரா ரெகுனா
10. த ராய தொண்டை மா
11. னாரவர்கள் லெட்சு
12. மன்பாண்டிய பட்டி
13. கிராமம் குடியெ சேந்
14. த எல்லை நாங்கு
15. ம் நஞ்சை குள
16. ம் துகை இருபது
17. இதில் சேந்த புஞ்
18. சை நிலம் கி
19. ராமம் சந்தி
20. ரர் வரைக்கும்</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lkyaivikerewntsz2e5j5ixi2xt1hdb
1838722
1838720
2025-07-03T13:23:48Z
Booradleyp1
1964
1838722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 123}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் எண் 978, பக்கம் 626</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல்.
|-
| காலம் || – ||இரகுநாதத் தொண்டைமான் காலம்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மன்னர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730) அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. ........
2. 1 தேதி அச
3. ரது நவாபு சாய
4. பு உளமந்தயத்
5. தல் உமுற வுபர அதுர
6. யவர்கள் உத்தாரப் ப
7. டிக்கி அசரது அகம்ம
8. து சாயபு குருக்களவ
9. ர்களுக்கு ரா ரெகுனா
10. த ராய தொண்டை மா
11. னாரவர்கள் லெட்சு
12. மன்பாண்டிய பட்டி
13. கிராமம் குடியெ சேந்
14. த எல்லை நாங்கு
15. ம் நஞ்சை குள
16. ம் துகை இருபது
17. இதில் சேந்த புஞ்
18. சை நிலம் கி
19. ராமம் சந்தி
20. ரர் வரைக்கும்</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
0lleo8250hfu698hw47sdhi5mbrrbd6
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/125
250
489106
1838723
1838666
2025-07-03T13:24:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|124 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>21. காவேரியும் பில்
22. லும் உள்ளவரைக்கும்
23. ஆண்டு கொள்ளுவாராக
24. வும் இந்ததர்மத்து
25. க்கு தமிளரிலே ஆதா
26. மொருவர் பிசகு ப
27. ண்ணினால் கெ
28. ங்கைக் கரையிலே காராம்
29. பசுவைக் கொண்ண
30. தோஷத்திலே போ
31. வாராகவும் துலுக்கரி
32. லே யாதாமொருவர் பி
33. சகு பண்ணினால் மக்
34. காவிலே மிருகத்தினால் வ
35. யிறு சாப்பிட்ட தோஷ
36. த்துலே போவாராக
37. வும் இப்படிக்கு சாதன
38. கல்லில் வெட்டிவிச்சோ
39. ம் யிந்த சாதனத்தை
40. யெளுதினது மரு
41. தமுத்து மதி... மன்
42. கையி எழுத்து</poem>{{nop}}<noinclude></noinclude>
kt1gbh5f472faii5fjdswpa41zpigw6
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/126
250
489107
1838725
1838675
2025-07-03T13:26:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 125}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை</b><ref>*Annual Report on Epigraphy (A) 48 of 1946</ref>}}}}
கர்நாடக நவாப் ஆலம்கான் சுலைமான் சாகிப் அவர்கள் ஆட்சியின்போது ஷேக் தாவூது சாகிப் என்பவர் கொத்தவால் என்னும் அதிகாரியாக இருந்தார். அப்போது திருநெல்வேலிப் பேராயத்தைச் சேர்ந்த 12 வணிகக் குழுவினர் மகமைப் பணம் வசூல் செய்து அதிகாரி லாலுகான் சாகிப் அவர்களின் நலத்தின் பொருட்டு திருநெல்வேலிக் குறவன் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் தொடர்ந்து பூசை செய்ய 28.8.1751 அன்று முடிவு செய்து செப்பேட்டில் எழுதித் தந்தனர்.
தமிழில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அலுவலகத்தில் இன்றும் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
09g574b3vkt4xnvnt6s49hpd3figlnw
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/127
250
489108
1838730
1838678
2025-07-03T13:32:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|126 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை</b><ref>* S.I.T Vol III Part 1 1218</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரம் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் நடப்பட்டுள்ள குத்துக்கல்.
|-
| காலம் || – ||கி.பி. 12.6.1761
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப் பகுதி அவர் ஆட்சியில் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக (தளவாய்) இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவர். அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை ஷேக் அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி பரதேசி பக்கிரிகளுக்கு நாள்தோறும் அன்னமிடவும், அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாசன நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாகக் கொடுத்தனர்.
கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.
இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும், தாயைச் சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாக்கும். மக்கட்பேறு இல்லாமல் போகும்.
1761ஆம் ஆண்டு ஐதர்அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு, அவருடைய ஆணையில் இக்கொடை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் கல்வெட்டில் அதுபற்றிய குறிப்பு இல்லை.
|}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
8vbfcuewvo4erru2dhbtemo99smn5qk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/128
250
489109
1838680
1838478
2025-07-03T12:00:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 127}}
{{rule}}</noinclude>1890வாக்கில் தனியார் சிலர் அனுபவித்து வந்த நிலத்தை வழக்கு மன்றம் சென்று நிர்வாகிகள் மீட்டுள்ளனர். தனியார் ஒருவர் மங்கம்மாள் சத்திரத்தில் சேகு அலாவுதீன் சாய்பு அடக்கம் ஆனதாகக் கூறியுள்ளார். மங்கம்மாள் காலம் கி.பி. 1689-1706 ஆகும்.
<b>கல்வெட்டு</b>
<poem>1. சாலிவாகன சகார்த்தம் 16
2. 83 கலியுக சகார்த்தம் 48
3. 62 க்கு மேல் செல்லாநின்ற விசு
4. வருஷம் சேத்ய சுத்தவஸ் வெள்ளிக்கிழ
5. மை சுவாதி நட்சேத்திரம் பெத்த சு
6. ப தினத்தில் ஸ்ரீமது ராசாகிராச
7. ராசபரமேசுரன் பிறதிஷ்
8. டைப் பிரதாப கிருஷ்ணமாரா
9. சாஉடைய்யனவர்கள்
10. சீரங்கப் பட்டணத்தில்
11. ரத்ன சிம்மாசன ரூடராய் பிறித்
12. வி சாம்ராச்சியமாளு
13. கிற னாளயில் ஸ்ரீம
14. த் யீரோட்டுத் தள
15. வாய் ஸ்ரீரங்கய
16. நாத திம்மரைசயன்
17. வர்கள் கந்தாசா
18. ரம் அட்டவணை சேனை
19. பாகம் சேருவைகார்
20. ர் முதலான பேரும்
21. காவேரி ஓரத்திலி
22. ருக்கிற சேகுமசாய்கு
23. சேகு அலாவுதீன் ஸாய
24. பு மசீத் தர்மத்து சிலாசா
25. சனம் அப்பணைப் பிறகா</poem><noinclude></noinclude>
ejpnpxntz0nyihfddtawpffv2kcmwo5
1838726
1838680
2025-07-03T13:29:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 127}}
{{rule}}</noinclude>1890வாக்கில் தனியார் சிலர் அனுபவித்து வந்த நிலத்தை வழக்கு மன்றம் சென்று நிர்வாகிகள் மீட்டுள்ளனர். தனியார் ஒருவர் மங்கம்மாள் சத்திரத்தில் சேகு அலாவுதீன் சாய்பு அடக்கம் ஆனதாகக் கூறியுள்ளார். மங்கம்மாள் காலம் கி.பி. 1689-1706 ஆகும்.
<b>கல்வெட்டு</b>
<poem>1. சாலிவாகன சகார்த்தம் 16
2. 83 கலியுக சகார்த்தம் 48
3. 62 க்கு மேல் செல்லாநின்ற விசு
4. வருஷம் சேத்ய சுத்தவஸ் வெள்ளிக்கிழ
5. மை சுவாதி நட்சேத்திரம் பெத்த சு
6. ப தினத்தில் ஸ்ரீமது ராசாகிராச
7. ராசபரமேசுரன் பிறதிஷ்
8. டைப் பிரதாப கிருஷ்ணமாரா
9. சாஉடைய்யனவர்கள்
10. சீரங்கப் பட்டணத்தில்
11. ரத்ன சிம்மாசன ரூடராய் பிறித்
12. வி சாம்ராச்சியமாளு
13. கிற னாளயில் ஸ்ரீம
14. த் யீரோட்டுத் தள
15. வாய் ஸ்ரீரங்கய
16. நாத திம்மரைசயன்
17. வர்கள் கந்தாசா
18. ரம் அட்டவணை சேனை
19. பாகம் சேருவைகார்
20. ர் முதலான பேரும்
21. காவேரி ஓரத்திலி
22. ருக்கிற சேகுமசாய்கு
23. சேகு அலாவுதீன் ஸாய
24. பு மசீத் தர்மத்து சிலாசா
25. சனம் அப்பணைப் பிறகா</poem><noinclude></noinclude>
4079sidtfwqooakxlissslpxzqbye2g
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/129
250
489110
1838727
1838670
2025-07-03T13:31:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம்
27. அணை ஓபளிக்குச் சேர்ந்த
28. வயிறாபாளைய வதிகரை
29. யில் மாறுகால்க்கரையில் மாத்த
30. பீளமேட்டில் தோப்படியில் மானிய
31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா
32. னியமாய் அனுபவித்துக்கொ
33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே
34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி
35. ரங் கொடுத்துக்கொண்டு க
36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி
37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த
38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா
39. தம் பண்ணினால் காசி
40. கங்கைக்கரையில் கா
41. ராம் பசுவைக் கொன்றவனும்
42. தாயைக் கோழ்த்தவன்</poem>
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 129
|bSize = 425
|cWidth = 308
|cHeight = 206
|oTop = 348
|oLeft = 90
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
px11jfrpkdiwu0ajwf60l98zjh4oa01
1838732
1838727
2025-07-03T13:35:00Z
Booradleyp1
1964
1838732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம்
27. அணை ஓபளிக்குச் சேர்ந்த
28. வயிறாபாளைய வதிகரை
29. யில் மாறுகால்க்கரையில் மாத்த
30. பீளமேட்டில் தோப்படியில் மானிய
31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா
32. னியமாய் அனுபவித்துக்கொ
33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே
34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி
35. ரங் கொடுத்துக்கொண்டு க
36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி
37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த
38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா
39. தம் பண்ணினால் காசி
40. கங்கைக்கரையில் கா
41. ராம் பசுவைக் கொன்றவனும்
42. தாயைக் கோழ்த்தவன்</poem>
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 129
|bSize = 425
|cWidth = 308
|cHeight = 206
|oTop = 348
|oLeft = 90
|Location = right
|Description =
}}<noinclude></noinclude>
rxqkfqjxgd56bj2zbbbocv8jybptsk1
1838733
1838732
2025-07-03T13:35:39Z
Booradleyp1
1964
1838733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம்
27. அணை ஓபளிக்குச் சேர்ந்த
28. வயிறாபாளைய வதிகரை
29. யில் மாறுகால்க்கரையில் மாத்த
30. பீளமேட்டில் தோப்படியில் மானிய
31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா
32. னியமாய் அனுபவித்துக்கொ
33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே
34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி
35. ரங் கொடுத்துக்கொண்டு க
36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி
37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த
38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா
39. தம் பண்ணினால் காசி
40. கங்கைக்கரையில் கா
41. ராம் பசுவைக் கொன்றவனும்
42. தாயைக் கோழ்த்தவன்</poem>
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 129
|bSize = 425
|cWidth = 308
|cHeight = 206
|oTop = 348
|oLeft = 90
|Location = right
|Description =
}}<noinclude></noinclude>
enciko3mpuxp0mb4ekoqcobckwr4buf
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/130
250
489111
1838729
1838667
2025-07-03T13:31:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 129}}
{{rule}}</noinclude><poem>43. துலுக்கரானால் மக்காவில்
44. பன்றியைக் கொன்று தின்ற
45. வன் தாயாருமகள்க்கோழ்த்த
46. வன் பூமியாகாசங்
47. கெடுக்கும் புத்திரசம்பத்தும்
48. இல்லாமல் போமென்றவாறு உ</poem>
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 130
|bSize = 425
|cWidth = 281
|cHeight = 356
|oTop = 162
|oLeft = 65
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
mmsdecs0bics2w2sf21mdukmho6famh
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/131
250
489112
1838932
1571559
2025-07-04T06:06:36Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ பக்கத்தை '{{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 131 |bSize = 425 |cWidth = 329 |cHeight = 362 |oTop = 140 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}' கொண்டு பிரதியீடு செய்தல்
1838932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" /></noinclude>{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 131
|bSize = 425
|cWidth = 329
|cHeight = 362
|oTop = 140
|oLeft = 65
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
plpslvn75l17g7qvgthfcz3y9n4fzvs
1838991
1838932
2025-07-04T07:28:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 131
|bSize = 425
|cWidth = 329
|cHeight = 362
|oTop = 140
|oLeft = 65
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
0joi2ws2eis5ypghvfqtzop075y881v
1838992
1838991
2025-07-04T07:28:56Z
மொஹமது கராம்
14681
1838992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|130 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|10em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 131
|bSize = 425
|cWidth = 329
|cHeight = 362
|oTop = 140
|oLeft = 65
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
hu4wu35nwhopl3tfnvdqjgkweo1yhqr
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/132
250
489113
1838993
1838553
2025-07-04T07:31:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*இராமநாதபுரம் அரண்மனை அலுவலகம்</ref>}}}}
இராமநாதபுரம் சேதுபதிகளின் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் இல்லாமல் அரண்மனையில் ஏராளமான ஓலை ஆவணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கோயில்கட்குக் கொடுத்த கொடைகளைக் குறிக்கின்றன. சிறுபான்மை தனிப்பட்டவர்கட்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கின்றன.
அவற்றில் பல்வேறு ஆவணங்கள் இசுலாம் தொடர்பானவை. பூலாங்கால் பள்ளிவாசலுக்கு முத்து விசைய ரகுநாத சேதுபதியும் முத்துவிசைய ரகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் நிலக் கொடை வழங்கியுள்ளனர்.
அபிராமம் பள்ளிவாசலுக்குத் திருவிளக்குக்காக முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை என்பவர் நிலம் வாங்கிக் கொடையாக அளித்தார்.
நாரணமங்கலம் சுல்தானுக்கு குமார முத்துவிசைய ரகுநாத சேதுபதி நிலக் கொடையளித்தார். இதுபற்றிய செப்பேடு உள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது.
தேரூர் தாலுக்கா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் பற்றிய கொடைச் செய்தி நவாபு ஆணையில் உள்ளது என்று பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா கூறிய செய்தி ஓலையில் எழுதப்பட்டுள்ளது.
மற்றும் பூலாங்கால், போந்தப்புளி, தொண்டி, காட்டுபாவா சத்திரம், புல்லுக்குடி, திருச்சுழியல், காரேந்தல், சொக்கிகுளம், கொக்காடி, நாடாகுளம், குச்சனேரி, லட்சுமிபுரம் போன்ற பல ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் நிலம், பொன், பொருள் கொடையாகச் சேதுபதி மன்னர்களால் கொடுக்கப்பட்டுள்ளன.
திருவிளக்குகள் ஏற்றவும், கந்தூரி நடத்தவும் அன்னதானம் ஆடை அளிக்கவும் இக்கொடைகள் பயன்படுத்தப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
puduai8eoucgt5j2nxy4xjbuhkxoa3q
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/133
250
489114
1839052
1838558
2025-07-04T11:14:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|132 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>ஓலை ஆவணங்கள்<br>1) பூலாங்கால் பள்ளிவாசல் கொடை</b>}}}}
பூலாங்கால் கிராமத்து நிலத்தில் சில பகுதிகளையும் பூலாங்கால் பள்ளிவாசலுக்காகப் பிலவ வருடம் தை மாதம் 17ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத சேதுபதியும் வெகுதானிய வருடம் மாசி மாதம் 13ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் அளித்துள்ளனர் - 2 ஓலை.
{{center|{{larger|<b>2) அபிராமம் பள்ளி வாசல் கொடை</b>}}}}
அபிராமம் பள்ளிவாசலுக்கு அபிராமம் ஊர் நிலம் மானியம். பள்ளிவாசல் திருவிளக்குக்கு முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை நிலம் வாங்கி விட்டது பிங்கள வருடம் ஆடி 8 தேதி.
{{center|{{larger|<b>3) நாரணமங்கலம் சுல்தான் மானியம்</b>}}}}
இராசசிங்கமங்கலம் தாலுகா பொட்டக வயல் மாகாணத்தைச் சேர்ந்த நாரணமங்கலத்தில் சுல்தானுக்கு நில மானியம் குமார முத்து விசைய ரெகுநாத சேதுபதி விட்டது. சகம் 1702 சார்வரி வருடம் மாசி 24 தேதி - தாமிர சாசனம்.
{{center|{{larger|<b>4) தேரூர் தாலுகா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் கொடை</b>}}}}
ஆலிம்ஷா பள்ளிவாசல் திருவிளக்கு பூசை நெய்வேத்தியம் சிலவுக்காக தேவதானம் புல்லுக்குடி கயிலாதநாதசுவாமி கிராமம் தண்டலக்குடியில் நிலம் சர்வ மானியம். ஊர்கள் ஆக்களூர் மாகாணத்தைச் சேர்ந்தது. இதற்கு நவாபு நாளையில் வாங்கிய பாலானாக் காகிதம் தஸ்தாவேசுகள் உண்டு. மதுரைக்கு ரிஜிஸ்டாரில் பதியும்படியாய் மேற்படி தாஸ்தாவேசுகளை அனுப்பி வைத்திருக்கிறதாக மேற்படி பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா சொன்னதாய் தேரூர் சேவுகன் பெருமான் வந்து சொன்னது.{{nop}}<noinclude></noinclude>
lg5lwtzgqzkbi4s97pxm51b5usvqjtk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/134
250
489115
1839055
1838569
2025-07-04T11:17:46Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 133}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்</b>}}}}
தஞ்சையில் படையில் பணியாற்றவும், யூனானி மருத்துவத்தின் பொருட்டும், வியாபாரத்திற்காகவும் பல இஸ்லாமியர் நிலையாக வாழ்ந்து வந்தனர். தஞ்சை வட்டாரத்தில் மட்டும் இஸ்லாமியர் பள்ளிவாசல் தர்காக்கள் 42 இருந்தன என்பர். அவைகட்கு நாயக்க, மராட்டிய மன்னர்கள் பலர் கொடை கொடுத்தனர். இன்றும் தஞ்சாவூர் படே உசேன் போன்றவை பல மராட்டிய மன்னர் குடும்ப நிர்வாகத்தில் உள்ளன.
பிரதாப சிங் 1739இல் அரசரானவர்; இவர் 1740இல் நாகூருக்குச் செல்கிறபொழுது வழியில் “வடயாரங்குடி”க்கு அருகில் “பாவாசாகேப்பின் தர்கா” மசூதி குளம் மண்டபம் இவை பற்றி விண்ணப்பம் அளிக்கப்பெற்றது. அதில் தீபாநகரப் பேட்டை சுங்கத்தினின்று ஒரு காசுவீதம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் இருந்தது. அரசர் “அங்ஙனமே தருக” என ஆணை பிறப்பித்தார்.
துளஜா ராஜா 1765இல் அரசரானார். இவர் கி.பி. 1776இல் மகம்மது ஸேக்குக்கு மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் “காகிதத்தின் மூட்டைகளின் குவியலுக்கு அருகில் 12 அடிக்கோலினால் 2 வேலி நிலம் இனாம் கொடுத்தார்.” (காகிதத் தொழிற்சாலையாக இருக்கலாம்)
கி.பி. 1776இல் துளஜாராஜா தங்கத்திலும் வெள்ளியிலும் ஆக 34 அல்லாக்களும், தங்கக் குடைகள் இரண்டும் செய்தார் என்றோர் ஆவணக் குறிப்பால் அறியப் பெறுகின்றோம்.
கி.பி. 1773இல் மல்லிம் சாஹேப் என்பார் கடைவீதியின் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியை நடத்துவதற்கும் ஃபக்கீர்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும், வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும், ஆக 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பெற்றன. அங்கு ஓர் ஊர் அமைத்து “முகமதுபுரம்” என்று பெயரிடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
cf49cs0ji0abi19muxp7p6cl1h84o9f
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/135
250
489116
1839056
1838586
2025-07-04T11:21:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|134 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>கி.பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் {{sfrac|1|4}} வேலி 3{{sfrac|1|4}} மாஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது.
சூல மங்கலத்தில் 2{{sfrac|3|4}} வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அங்கு ‘தர்கா’வை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787இல் ஹஸன்னா ஃபக்கீர் வேண்டிக் கொண்ட வண்ணம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அல்லாப் பண்டிக்கைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு; அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பதுண்டு. அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு.
“அல்லாப் பண்டிகைக்கு பகீர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவுசாயேப் ரூ 30; சைதம்பாயி சாகேப் ரூ 30; காமாட்சியம்மா பாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணபாயி அமணி ராஜேசாகேப் ரூ 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10; ஆக 105”
- என்ற ஆவணக் குறிப்பால் அரசமாதேவியாரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் எனத் தெரிய வருகிறது.
அப்தர்கானாவில் ஒரு அல்லா வைப்பதற்கு ‘லாடு’ வாங்கிய வகையில் ரூ 150 என்ற குறிப்பாலும் அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் அல்லா வைக்கிற இடத்தில் ‘ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார் செய்ய’ என்ற ஆவணக் குறிப்பாலும் அரண்மனையில் அப்தார்கானாவில் ஓரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது.
பின்னதில் “ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடியொன்று” என்பது சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது.
“1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு... கந்தூரி உற்சவத்துக்காகச் சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை<noinclude></noinclude>
eu6wamtttontlfxwih42lfor9i0fiaf
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/136
250
489117
1839059
1838608
2025-07-04T11:24:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 135}}
{{rule}}</noinclude>வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20” என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது போதரும்.* <ref>*இன்றும் இவ்வழக்கம் நடக்கிறது.</ref>
மக்கான்தார்களுக்கும் துனியாதார்களுக்கும் வேறுபாட்டுணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில் உள்ளது. அல்லா ஊர்வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது. அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வதற்கு கி.பி. 1834ல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப் பெற்றன.* <ref>*நாகூர் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவைக் குறிக்கிறது. விழாவின் பெருஞ்சிறப்பு இதன்மூலம் தெரிகிறது.<br>(“தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்”. கே.எம். வேங்கடராமையா. தமிழ்ப்பல்கலைக் கழகம். 1984. பக்கம் 208-210).</ref> இங்ஙனம் அல்லாப் பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
l8ud6seb8dsymjesye6pq4j87ixq4qn
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/137
250
489118
1839062
1838636
2025-07-04T11:29:04Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|136 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்*</b><ref>*ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.<br>‘கொங்குநாடு’ (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90</ref>}}}}
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.
ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்.
நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ அடக்கத் தலம் உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது.
கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக்குரியதாகும்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
dn2s433s487tmmq6l7pi554gt3a5lid
1839063
1839062
2025-07-04T11:29:17Z
மொஹமது கராம்
14681
1839063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|136 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்*</b><ref>*ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.<br>‘கொங்குநாடு’ (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90</ref>}}}}
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.
ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்.
நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ அடக்கத் தலம் உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது.
கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக்குரியதாகும்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cqt1oxiy1z56hg9u1ja4wo0xq09p159
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/138
250
489119
1839065
1838647
2025-07-04T11:31:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 137}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி*</b><ref>*“சீட்டுக்கவித் திரட்டு” - விசாகப் பெருமாள் அய்யர் பதிப்பித்தது.</ref>}}}}
<poem>அவ்வொன்றும் அவதானி தமிழொன்று வெகுமானி
அறிவொன்று சேதுபதிபால்
அணியொன்று வெகுமானி சோமசுந் தரகுருவின்
அருளொன்றும் அடிமைவெள்ளைக்
கவ்வொன்றும் அலைநாவல் நதியொன்று கோத்திரன்
கணியொன்று குவளைமார்பன்
கதியொன்று சரவணப் பெருமாள் கவீசுரன்
கையொன்றும் எழுதும் ஓலை
தெவ்வென்று சமர்வென்று திகழ்மகம் மதுதம்பி
தீரானிதிர் கொண்டு காண்க
செழுஞ்சென்ன பட்டினம் அதிற்கேழு வோம்வழிச்
செலவுக்கு வேண்டுமதனால்
உவ்வொன்று யவ்வொன்று லவ்வொன்று டவ்வொன்று
சவ்வென்று மவ்வொன்றுவவ்
வொன்றுரவ் வொன்றுசவ் வொன்றுகவ் வொன்றுனவ்
வொன்றுவர விடல்வேண்டுமே!</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
qdmb642b8oq7zamjqw9004g9c8a5dee
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/139
250
489120
1839066
1838651
2025-07-04T11:32:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|138 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு</b>}}}}
ஆஸ்திரேலியாவிலிருந்து 1894ல் கிறித்தவ பணிக்காக இந்தியா வந்த மறைதிரு அந்தோணி வாட்சன் பிரப் 1894ல் கோவை வந்தார். 1897இல் ஈரோடு வந்தார். 1904ல் ஈரோடு நகர பரிபாலன சபைத் தலைவராக விளங்கினார்.
அவர் நினைவாக ஈரோடு மையப் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயம் ‘பிரப் நினைவு தேவாலயம்’ என்ற பெயருடன் விளங்குகிறது. 1930ல் திட்டமிடப்பட்டு 1933ல் “இந்தோசரோனிக்” கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் முகப்பில் “கடவுள் ஒருவரே” என்று பொருள்படும் “யா குதா” என்ற சொற்றொடர் பெரிய அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 139
|bSize = 425
|cWidth = 227
|cHeight = 311
|oTop = 246
|oLeft = 123
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
roi9969lfkhv9peujaufb98yq6ydavc
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/140
250
489121
1839067
1838665
2025-07-04T11:37:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 139}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி</b>}}}}
ஈரோட்டில் 1897 முதல் கிறித்தவப் பணியாற்றிய அந்தோணி வாட்சன் பிரப் 1909ல் தன் பங்களாவின் ஒரு பகுதியிலே சிறு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். டாக்டர் மைகன் ரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவமனை தொடங்க 1912ல் ‘பனங்காடு’ என்ற பகுதியை வாங்கினார். மருத்துவமனை கட்டினார்.
1914-15 ஆம் ஆண்டுகளில் மலேரியா, இன்புளூயன்சா, காய்ச்சல் ஈரோட்டில் அதிகமாகப் பரவியது. மருத்துவமனைப் பணி நடக்கும்போதே பாயில் படுக்க வைத்து நோயாளிகளைக் கவனித்தார். பெரும்பாலும் ஆண் மருத்துவர்களே இருந்த காரணத்தால் நோயினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் பலர் மருத்துவ வசதியின்றி இறந்தனர்.
பிரப் வேலூரிலிருந்து பெண் டாக்டர் ஹில்டா போலார்டு என்பவரை அழைத்துக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு மருத்துவம் செய்தார். இதனால் தான் கட்டிய மருத்துவமனைக்கு “கோஷா” ஆஸ்பத்திரி என்று பெயரிட்டார். பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட அம்மருத்துவமனை ஆண்களுக்கு சிகிச்சை அளித்தபோதும் 1961வரை “கோஷா ஆஸ்பத்திரி” என்ற பெயரிலேயே இருந்துவந்தது. பின்னர் சி.எஸ்.ஐ. மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் இன்னும் அந்த ஆஸ்பத்திரியை கோஷா ஆஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
kp9nabhifnr2arbtx15hipqssd0wdby
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/141
250
489122
1838688
1571569
2025-07-03T12:15:33Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு<br>சையத் அப்துல் ஹாதி கொடை*</b><ref>*ஆவணம் 12, 2001, பக் 85; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பாளையம் - அரவக்குறிச்சி சாலையில் குடகனாற்றின் மேல்கரைப் பாலத்தின் தென்புறத்தின் பாறை
|-
| காலம் || – ||கி.பி. 18ஆம் நூற்றாண்டு
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் சையத் அப்துல் ஹாதி சாயபு என்பவர் நரசிங்கபுலம் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குக் கொடையாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று வரிகள் உருதுவிலும், பிற்பகுதி 5 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நேர்வழி காட்டுபவரான அல்லாவின் அடிமை சையத் அப்துல் ஹாதி என்பது இதன் பொருள்.
|}
<b>கல்வெட்டு</b>
1. அல்லாஹ்
2. அஸ் ஸையது அப்
3. துல் ஹாதி
4. அசரது சயிது அப்துல் (நித்) ஹாதி சாயி
5. ப்பு யவர்கள் பள்ளிவாசலுக்கு
6. விட்ட மாநியம் நகல் நரசிங்
7. கபுரம் எல்லை நடப்பள்ளி
8. வரைக்கும்
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 141
|bSize = 425
|cWidth = 221
|cHeight = 140
|oTop = 396
|oLeft = 134
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
18vkba0rzgvbxg1cw0rbny8qy9kcya9
1838690
1838688
2025-07-03T12:16:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1838690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு<br>சையத் அப்துல் ஹாதி கொடை*</b><ref>*ஆவணம் 12, 2001, பக் 85; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பாளையம் - அரவக்குறிச்சி சாலையில் குடகனாற்றின் மேல்கரைப் பாலத்தின் தென்புறத்தின் பாறை
|-
| காலம் || – ||கி.பி. 18ஆம் நூற்றாண்டு
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||ஹஜ்ரத் சையத் அப்துல் ஹாதி சாயபு என்பவர் நரசிங்கபுலம் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குக் கொடையாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று வரிகள் உருதுவிலும், பிற்பகுதி 5 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நேர்வழி காட்டுபவரான அல்லாவின் அடிமை சையத் அப்துல் ஹாதி என்பது இதன் பொருள்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. அல்லாஹ்
2. அஸ் ஸையது அப்
3. துல் ஹாதி
4. அசரது சயிது அப்துல் (நித்) ஹாதி சாயி
5. ப்பு யவர்கள் பள்ளிவாசலுக்கு
6. விட்ட மாநியம் நகல் நரசிங்
7. கபுரம் எல்லை நடப்பள்ளி
8. வரைக்கும்</poem>
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 141
|bSize = 425
|cWidth = 221
|cHeight = 140
|oTop = 396
|oLeft = 134
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
an2j5tzm2axovnhyeamcdcbhi01e7ax
1839068
1838690
2025-07-04T11:40:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை*</b><ref>*ஆவணம் 12, 2001, பக் 85; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பாளையம் - அரவக்குறிச்சி சாலையில் குடகனாற்றின் மேல்கரைப் பாலத்தின் தென்புறத்தின் பாறை.
|-
| காலம் || – ||கி.பி. 18ஆம் நூற்றாண்டு.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||ஹஜ்ரத் சையத் அப்துல் ஹாதி சாயபு என்பவர் நரசிங்கபுலம் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குக் கொடையாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று வரிகள் உருதுவிலும், பிற்பகுதி 5 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நேர்வழி காட்டுபவரான அல்லாவின் அடிமை சையத் அப்துல் ஹாதி என்பது இதன் பொருள்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. அல்லாஹ்
2. அஸ் ஸையது அப்
3. துல் ஹாதி
4. அசரது சயிது அப்துல் (நித்) ஹாதி சாயி
5. ப்பு யவர்கள் பள்ளிவாசலுக்கு
6. விட்ட மாநியம் நகல் நரசிங்
7. கபுரம் எல்லை நடப்பள்ளி
8. வரைக்கும்</poem>
{{dhr|2em}}
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 141
|bSize = 425
|cWidth = 221
|cHeight = 140
|oTop = 396
|oLeft = 134
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
aqhg67udw4n9vrky9lbt8menvq0mkp7
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/142
250
489123
1838693
1571570
2025-07-03T12:21:52Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 141}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை★</b><ref>*Annual Report on Epigraphy 155 of 1934<br>Epigraphia Carnatica Vol IX, 32, 90</ref>}}}}
சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அம்மாபாளையம் என்ற ஊரில் தெருவில் நடப்பட்டுள்ள ஒருகல் செப்பேட்டின் நகல் என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் காரியத்துக்குக் கர்த்தரான ஹைதர்அலி அவர்கள் கி.பி. 1759ஆம் ஆண்டு அம்மாபாளையத்திலுள்ள அகாவல்ல சாயபு தர்காவிற்கு அம்மாபாளையத்தையும், வேறு சில ஊர்களையும் தர்கா நிர்வாகச் செலவு, பராமரிப்புக்காகவும் தர்காவிற்கு வரும் ஃபக்கீர்களுக்கு அளிக்கவும் கொடையாகக் கொடுத்தார். இதற்குரிய பணம் மைசூர் அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட்டதாக இதில் எழுதப்பட்டுள்ளன.
கொடை கொடுக்கப்பட்ட பிரமாதி வருஷம் கி.பி. 1759. 1761ல் தான் ஹைதர்அலி அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 1759ஆம் ஆண்டிலேயே தனியாகக் கொடை கொடுக்கும் உரிமையும் ஹைதர்அலி பெற்றிருந்தது ஹைதர்அலி வரலாற்றில் புதிய தகவலாகும். இதே ஆண்டு ஹைதர்அலி பெங்களூர் அருகில் உள்ள பிங்கிபுரம், சென்னபட்டணம் அருகில் உள்ள மோஹெஹள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் இதேபோல் ஃபக்கீர் தர்மமாகக் கொடைகள் கொடுத்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
mgc9shzyqqt7c0cnscfzp2tvkg5f3zy
1839069
1838693
2025-07-04T11:43:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 141}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை★</b><ref>*Annual Report on Epigraphy 155 of 1934<br>Epigraphia Carnatica Vol IX, 32, 90</ref>}}}}
சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அம்மாபாளையம் என்ற ஊரில் தெருவில் நடப்பட்டுள்ள ஒருகல் செப்பேட்டின் நகல் என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் காரியத்துக்குக் கர்த்தரான ஹைதர்அலி அவர்கள் கி.பி. 1759ஆம் ஆண்டு அம்மாபாளையத்திலுள்ள அகாவல்ல சாயபு தர்காவிற்கு அம்மாபாளையத்தையும், வேறு சில ஊர்களையும் தர்கா நிர்வாகச் செலவு, பராமரிப்புக்காகவும் தர்காவிற்கு வரும் ஃபக்கீர்களுக்கு அளிக்கவும் கொடையாகக் கொடுத்தார். இதற்குரிய பணம் மைசூர் அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட்டதாக இதில் எழுதப்பட்டுள்ளன.
கொடை கொடுக்கப்பட்ட பிரமாதி வருஷம் கி.பி. 1759. 1761ல் தான் ஹைதர்அலி அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 1759ஆம் ஆண்டிலேயே தனியாகக் கொடை கொடுக்கும் உரிமையும் ஹைதர்அலி பெற்றிருந்தது ஹைதர்அலி வரலாற்றில் புதிய தகவலாகும். இதே ஆண்டு ஹைதர்அலி பெங்களூர் அருகில் உள்ள பிங்கிபுரம், சென்னபட்டணம் அருகில் உள்ள மோஹெஹள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் இதேபோல் ஃபக்கீர் தர்மமாகக் கொடைகள் கொடுத்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lvjdy2o4wc6apw2o102g9s69pt4i8zh
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/143
250
489124
1838696
1571571
2025-07-03T12:33:45Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|142 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா*</b><ref>*கொங்கு நாடு. தி.அ.முத்துசாமிக் கோனார். 1934 பக் 69.</ref>}}}}
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள்.
இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம்.
இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்”
{{rh|<br>1 வள்ளம் - 4 ஏக்கர்||இப்படிக்கு<br>(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
89rf2x89sekdecfrlf9ayknx39feg4l
1838697
1838696
2025-07-03T12:34:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1838697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|142 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா*</b><ref>*கொங்கு நாடு. தி.அ.முத்துசாமிக் கோனார். 1934 பக் 69.</ref>}}}}
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள்.
இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம்.
இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்”
{{rh|<br><br>1 வள்ளம் - 4 ஏக்கர்||இப்படிக்கு<br>(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
8srggvxod4ump4u1xnm8ht9qty133xz
1839070
1838697
2025-07-04T11:46:14Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|142 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா*</b><ref>*கொங்கு நாடு. தி.அ.முத்துசாமிக் கோனார். 1934 பக் 69.</ref>}}}}
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள்.
இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம்.
இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்”
{{rh|<br><br>1 வள்ளம் - 4 ஏக்கர்||இப்படிக்கு<br>(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)}}{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
hofb00h3xwg5hwfg9x3m8xme2yryomv
1839071
1839070
2025-07-04T11:47:00Z
மொஹமது கராம்
14681
1839071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|142 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா*</b><ref>*‘கொங்கு நாடு’, தி.அ.முத்துசாமிக் கோனார், 1934 பக் 69.</ref>}}}}
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள்.
இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம்.
இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்”
{{rh|<br><br>1 வள்ளம் - 4 ஏக்கர்||இப்படிக்கு<br>(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)}}{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
sb3wdsjqe03k54imowrygo6kkfs4dj5
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/144
250
489125
1838907
1571572
2025-07-04T05:10:20Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர். செ. இராசு ❋ 143}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது.
1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
<b>கல்வெட்டு</b>
1. 806 வருஷம் மாருகெழி
2. மாதம் 2 தேதி கமாசி மெதற்
3. கால்மணி
2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது
<b>கல்வெட்டு</b>
1. (கொல்லம்) 817 வருஷம்
2. ஆடி மாதம் 22 தேதி
3. தமெத தென காலகுடி
3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது
<b>கல்வெட்டு</b>
1. 807 வருஷம் தை மாதம்
2. தமாச தமாசி மேக
3. தெரு தாலம் கூடி{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
doydky51w41vo33bo0tagff0run3111
1838908
1838907
2025-07-04T05:11:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1838908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர். செ. இராசு ❋ 143}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது.
1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. 806 வருஷம் மாருகெழி
2. மாதம் 2 தேதி கமாசி மெதற்
3. கால்மணி</poem>
2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது
<b>கல்வெட்டு</b>
<poem>
1. (கொல்லம்) 817 வருஷம்
2. ஆடி மாதம் 22 தேதி
3. தமெத தென காலகுடி
</poem>
3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது
<b>கல்வெட்டு</b>
<poem>
1. 807 வருஷம் தை மாதம்
2. தமாச தமாசி மேக
3. தெரு தாலம் கூடி
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
r9kp6holole6ctzzxljbbabvtb3j7yn
1838909
1838908
2025-07-04T05:11:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1838909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர். செ. இராசு ❋ 143}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது.
::1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. 806 வருஷம் மாருகெழி
2. மாதம் 2 தேதி கமாசி மெதற்
3. கால்மணி</poem>
::2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது
<b>கல்வெட்டு</b>
<poem>
1. (கொல்லம்) 817 வருஷம்
2. ஆடி மாதம் 22 தேதி
3. தமெத தென காலகுடி
</poem>
::3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது
<b>கல்வெட்டு</b>
<poem>
1. 807 வருஷம் தை மாதம்
2. தமாச தமாசி மேக
3. தெரு தாலம் கூடி
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
23wfri9wpbq0dki23mqia8qsng78ftz
1839073
1838909
2025-07-04T11:52:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர். செ. இராசு ❋ 143}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}}
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது.
::1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. 806 வருஷம் மாருகெழி
2. மாதம் 2 தேதி கமாசி மெதற்
3. கால்மணி</poem>
::2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது
<b>கல்வெட்டு</b>
<poem>1. (கொல்லம்) 817 வருஷம்
2. ஆடி மாதம் 22 தேதி
3. தமெத தென காலகுடி</poem>
::3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது
<b>கல்வெட்டு</b>
<poem>1. 807 வருஷம் தை மாதம்
2. தமாச தமாசி மேக
3. தெரு தாலம் கூடி</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
75ggrbxlvsurg1achmztz0au61dmyhm
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/145
250
489126
1838912
1571573
2025-07-04T05:18:36Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*</b>*Annual Report on Epigraphy 307, 308 of 1939<br>Epigraphia Indo Moslemica 1938 P. 52}}}}
செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
pxia71hw3ye9qugi1hempcvxky0c0zs
1838913
1838912
2025-07-04T05:18:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1838913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*</b><ref>*Annual Report on Epigraphy 307, 308 of 1939<br>Epigraphia Indo Moslemica 1938 P. 52</ref>}}}}
செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
1ymdn2bshwxsx7byh80t90ociseh2a8
1838915
1838913
2025-07-04T05:26:23Z
ஹர்ஷியா பேகம்
15001
1838915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|44 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*</b><ref>*Annual Report on Epigraphy 307, 308 of 1939<br>Epigraphia Indo Moslemica 1938 P. 52</ref>}}}}
செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
iqlcgqqpfdin270ylyboxq12q5g198s
1839074
1838915
2025-07-04T11:53:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|144 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*</b><ref>*Annual Report on Epigraphy 307, 308 of 1939<br>Epigraphia Indo Moslemica 1938 P. 52</ref>}}}}
செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
jg0c2kjh5uqogz9zueqqs71z62s8qwt
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/146
250
489127
1838922
1571574
2025-07-04T05:48:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 145}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>75. மாபூஸ்கான் கொடுத்த கொடை*</b><ref>*தமிழ்நாட்டுச் செப்பேடுகள் இரண்டாம் தொகுதி. பக் 358. ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}}}}
ஆர்க்காடு நவாப் அசரத் கிபிலே நவாபு சாயபு மகம்மது அன்வர்த்திகான் மகன் மாபூஸ்கான். ஆர்க்காடு நவாபின் பிரதிநிதியாக மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நிர்வாகம் செய்து வந்தார்.
மாபூஸ்கானின் குரு அசரத் மியா இமாமு சாயபு. அவர் மகன் மாய சேகு அகமது அவர்கட்கு ஆண்டுதோறும் 78 ரேகை பொன் கொடுக்க வேண்டும் என்றும், அதனை மாதாமாதம் 6 பொன் 5 பணம் வீதம் கொடுக்கலாம் என்றும் எழுதிச் செப்பேடு ஒன்று கொடுத்தார் மாபூஸ்கான். கொடை 29.3.1745 அன்று வழங்கப்பட்டது.
இந்த 72 ரேகைப் பொன்னும் திருநெல்வேலி அரிப்புத்துறைக் குத்தகையிலிருந்து வழங்கவும் ஏற்பாடு செய்தார். இந்தச் செப்பேட்டை திருநெல்வேலி நாட்டுக் கணக்கு கந்தசாமி எழுதியுள்ளார். தமிழிலும், இந்துஸ்தானியிலும் உள்ள இந்தச் செப்பேடு திருவனந்தபுரத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் உள்ளது. இந்தச் செப்பேட்டை அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் பதிப்பித் துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
10{{gap}}{{Reflist}}</noinclude>
28p9rb6r6s6tw7o5l8n5l5v8ldh9dsp
1839078
1838922
2025-07-04T11:56:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 145}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>75. மாபூஸ்கான் கொடுத்த கொடை*</b><ref>*தமிழ்நாட்டுச் செப்பேடுகள் - இரண்டாம் தொகுதி, பக் 358, ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}}}}
ஆர்க்காடு நவாப் அசரத் கிபிலே நவாபு சாயபு மகம்மது அன்வர்த்திகான் மகன் மாபூஸ்கான். ஆர்க்காடு நவாபின் பிரதிநிதியாக மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நிர்வாகம் செய்து வந்தார்.
மாபூஸ்கானின் குரு அசரத் மியா இமாமு சாயபு. அவர் மகன் மாய சேகு அகமது அவர்கட்கு ஆண்டுதோறும் 78 ரேகை பொன் கொடுக்க வேண்டும் என்றும், அதனை மாதாமாதம் 6 பொன் 5 பணம் வீதம் கொடுக்கலாம் என்றும் எழுதிச் செப்பேடு ஒன்று கொடுத்தார் மாபூஸ்கான். கொடை 29.3.1745 அன்று வழங்கப்பட்டது.
இந்த 72 ரேகைப் பொன்னும் திருநெல்வேலி அரிப்புத்துறைக் குத்தகையிலிருந்து வழங்கவும் ஏற்பாடு செய்தார். இந்தச் செப்பேட்டை திருநெல்வேலி நாட்டுக் கணக்கு கந்தசாமி எழுதியுள்ளார். தமிழிலும், இந்துஸ்தானியிலும் உள்ள இந்தச் செப்பேடு திருவனந்தபுரத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் உள்ளது. இந்தச் செப்பேட்டை அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் பதிப்பித்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
10</noinclude>
sbvc4kd3fiw8merpb565ozat755llaj
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/147
250
489128
1838924
1571575
2025-07-04T05:50:38Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|146 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 160 of 1964</ref>}}}}
செஞ்சிக்கோட்டையின் உட்புறச் சுவரில் சிறிய மசூதியின் மேற்கில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஹிஜ்ரி ஆண்டு 1058ல் (கி.பி. 1648) அம்பர்கானும், சையது யாகூபும் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி அழகிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது. அம்பர்கானின் அலுவல் அப்துல்லா என்பவர் இக்கல்வெட்டைப் பொறித்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
qxnljfr7qmrmaymrd8w7zkgpxfj82ql
1839079
1838924
2025-07-04T11:57:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|146 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 160 of 1964</ref>}}}}
செஞ்சிக்கோட்டையின் உட்புறச் சுவரில் சிறிய மசூதியின் மேற்கில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஹிஜ்ரி ஆண்டு 1058ல் (கி.பி. 1648) அம்பர்கானும், சையது யாகூபும் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி அழகிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது. அம்பர்கானின் அலுவல் அப்துல்லா என்பவர் இக்கல்வெட்டைப் பொறித்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ckgze9hngs95o8rsbfu0aly9ma2fusx
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/148
250
489129
1838926
1571576
2025-07-04T05:55:57Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 147}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்*</b><ref>*Annual Report on Epigraphy (B) 303, 304 of 1939<br>Epigraphia Indo - Moslemica 1938, page 52.</ref>}}}}
கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சிபுரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாம்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூந்தமல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோட்டை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
rk1594qj124q86e7p0y0e85ylrs7r81
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/149
250
489130
1838929
1571577
2025-07-04T06:00:20Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|148 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 166-172 of 1964</ref>}}}}
திருச்சி ஹசரத் நத்தர்ஷா தர்கா, திருநெல்வேலி பேட்டை ஜாமி மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி, தாளையூத்து ஷாடிகான் சத்திரம், திருநெல்வேலி கதக் மசூதி ஆகியவற்றிற்குப் பல கட்டிடங்களை ஆர்க்காடு நவாபு முஹம்மது அலி (1750-1795) பல கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தார். நத்தர்ஷா தர்காவில் புனிதர் நத்தர்ஷா அங்கு ஹிஜ்ரி 375ல் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
g3oi1sm1np6m59rnnkpesdsp75l74rl
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/150
250
489131
1838930
1571578
2025-07-04T06:03:50Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 149}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 161 of 1964</ref>}}}}
நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி தர்கா நுழைவாயில் இடப்புறம் உள்ள கல்வெட்டில் ஹிஜ்ரி 1196 ஷாவல் மாதம் (கி.பி. 1782 செப்டம்பர் - அக்டோபர்) புனிதர் ஷாஹுல் ஹமீது சையது அப்துல் காதிர் மானிக்பூரி அவர்களை வழிபடுவதன் பொருட்டு ஹாஜி அப்துல் காதிர் அவர்கள் மேற்பார்வையில் இரு அழகிய கட்டிடம் கட்டப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
ndjqz0mjwgaokz1raxt2eazbai12j8a
1838931
1838930
2025-07-04T06:04:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1838931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 149}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 161 of 1964</ref>}}}}
நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி தர்கா நுழைவாயில் இடப்புறம் உள்ள கல்வெட்டில் ஹிஜ்ரி 1196 ஷாவல் மாதம் (கி.பி. 1782 செப்டம்பர் - அக்டோபர்) புனிதர் ஷாஹுல் ஹமீது சையது அப்துல் காதிர் மானிக்பூரி அவர்களை வழிபடுவதன் பொருட்டு ஹாஜி அப்துல் காதிர் அவர்கள் மேற்பார்வையில் இரு அழகிய கட்டிடம் கட்டப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
(காதிர் - இறைஆற்றல்){{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
rjw5ogqyde343eqhuxsx2om4e5xzkh6
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/151
250
489132
1838935
1571579
2025-07-04T06:13:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா*</b>}}}}
ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 151
|bSize = 425
|cWidth = 321
|cHeight = 167
|oTop = 395
|oLeft = 69
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude></noinclude>
2aoeffafq2vfxbbcakqku60fmnmsdor
1838936
1838935
2025-07-04T06:13:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1838936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா*</b>}}}}
ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 151
|bSize = 425
|cWidth = 321
|cHeight = 167
|oTop = 395
|oLeft = 69
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
e0xggaa7n7y1yffejszujklchel15w1
1838958
1838936
2025-07-04T06:42:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1838958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா*</b><ref>* Annual Report on Epigraphy (B) 306 of 1960<br>* Annual Report on Epigraphy (D) 171 of 1960</ref>}}}}
ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 151
|bSize = 425
|cWidth = 321
|cHeight = 167
|oTop = 395
|oLeft = 69
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
8rn0uwgn6jmrlc7yfsldriqk6243oyu
1838959
1838958
2025-07-04T06:42:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1838959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா*</b><ref>* Annual Report on Epigraphy (B) 306 of 1960<br>* Annual Report on Epigraphy (D) 171 of 1960</ref>}}}}
ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 151
|bSize = 425
|cWidth = 321
|cHeight = 167
|oTop = 395
|oLeft = 69
|Location = center
|Description =
}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
ngg9p5l0fiv9k0rjsg2ekr58ao2jhal
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/152
250
489133
1838961
1571580
2025-07-04T06:44:02Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 151}}
{{rule}}</noinclude>வாய்க்கால்கள் வெட்டி நிலங்களுக்குப் பாசனவசதி செய்து கொடுத்தான். புலித்தேவனையும், அவனது நண்பர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள முயன்றான்” என்று “கான்சாகிபு சண்டை” என்ற தம் நூல் பதிப்பில் குறிப்பிடுகின்றார் (பக்கம் 11).
{{left_margin|3em|
‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாட்டும்,
<poem><b>“வருகையிலே கும்தான் என்று வந்தான் – அந்த
மதுரைக்கு வந்தபின்பு ராசாவுமானான்”</b></poem>}}
என்று கூறுகிறது (பக்கம் 26).
எனவே நவாபு முகம்மது அலியே கான்சாகிபுவை பதவியிலிருந்து அகற்றத் தானே படைக்குத் தலைமை தாங்கி வந்தார். கும்பினியார் பெரும் படையும் கர்னல் மன்சார் தலைமையில் வந்தது. போரில் வெல்ல முடியாமல் சிவகங்கைத் தளவாய் தாண்டவராயன் மூலம் சதியில் ஈடுபட்டனர். கான்சாகிபுவின் அலுவலர்கள் சீனிவாசராவ், மார்க்கசந்து (டச்சுக்காரர்), மெய்க்காவல் படைத்தலைவன் சேகுகான் மூவரும் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கான்சாகிபுவைக் காட்டிக் கொடுத்தனர். பிடித்த அன்றே 14.10.1764ல் தூக்கிலிட்டனர். மாவீரனின் உடலை நான்காக வெட்டி நான்கு இடங்களில் அடக்கம் செய்தனர்.
‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாடல் நான்கு இடங்கள் என்று கூறி நத்தம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சுட்டிக் கூறுகின்றன. மதுரைக்கு அண்மையில் சம்மட்டி வரத்தில் ‘கான்சாகிபு தர்கா’ உள்ளது. அதனை ஹிஜ்ரி 1222ல் (கி.பி. 1807) ஷேகு அதால் மகன் ஷேக் இமாம் என்பவர் கட்டியுள்ளார். இதைக் குறிக்கும் கல்வெட்டு தர்கா முன்புறச் சுவரில் பதிக்கப்பட்ட பலகைக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பெர்ஷியன் மொழியில் பாடல் வடிவிலும், தமிழிலும் கல்வெட்டு உள்ளது. தமிழில் பிரபவ, தை 23ஆம் தேதி என்று குறிக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிவாசல்’ என்றும் தமிழிலில் எழுதப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. பிரபவ வருஷம் தை மாசம் 23 தேதி ரா.ரா. கானுச
2. ாயபு பள்ளிவாசல் சேகு அதால் குமா
3. ரன் சேகு யிமாமு கட்டி வைய்த்தது</poem>{{nop}}<noinclude></noinclude>
k15nq8jc9ygpuwf0oxxib2fg6bs8k1x
1839072
1838961
2025-07-04T11:50:15Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1839072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 151}}
{{rule}}</noinclude>வாய்க்கால்கள் வெட்டி நிலங்களுக்குப் பாசனவசதி செய்து கொடுத்தான். புலித்தேவனையும், அவனது நண்பர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள முயன்றான்” என்று “கான்சாகிபு சண்டை” என்ற தம் நூல் பதிப்பில் குறிப்பிடுகின்றார் (பக்கம் 11).
{{left_margin|3em|
‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாட்டும்,
<poem><b>“வருகையிலே கும்தான் என்று வந்தான் – அந்த
மதுரைக்கு வந்தபின்பு ராசாவுமானான்”</b></poem>}}
என்று கூறுகிறது (பக்கம் 26).
எனவே நவாபு முகம்மது அலியே கான்சாகிபுவை பதவியிலிருந்து அகற்றத் தானே படைக்குத் தலைமை தாங்கி வந்தார். கும்பினியார் பெரும் படையும் கர்னல் மன்சார் தலைமையில் வந்தது. போரில் வெல்ல முடியாமல் சிவகங்கைத் தளவாய் தாண்டவராயன் மூலம் சதியில் ஈடுபட்டனர். கான்சாகிபுவின் அலுவலர்கள் சீனிவாசராவ், மார்க்கசந்து (டச்சுக்காரர்), மெய்க்காவல் படைத்தலைவன் சேகுகான் மூவரும் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கான்சாகிபுவைக் காட்டிக் கொடுத்தனர். பிடித்த அன்றே 14.10.1764ல் தூக்கிலிட்டனர். மாவீரனின் உடலை நான்காக வெட்டி நான்கு இடங்களில் அடக்கம் செய்தனர்.
‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாடல் நான்கு இடங்கள் என்று கூறி நத்தம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சுட்டிக் கூறுகின்றன. மதுரைக்கு அண்மையில் சம்மட்டி வரத்தில் ‘கான்சாகிபு தர்கா’ உள்ளது. அதனை ஹிஜ்ரி 1222ல் (கி.பி. 1807) ஷேகு அதால் மகன் ஷேக் இமாம் என்பவர் கட்டியுள்ளார். இதைக் குறிக்கும் கல்வெட்டு தர்கா முன்புறச் சுவரில் பதிக்கப்பட்ட பலகைக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பெர்ஷியன் மொழியில் பாடல் வடிவிலும், தமிழிலும் கல்வெட்டு உள்ளது. தமிழில் பிரபவ, தை 23ஆம் தேதி என்று குறிக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிவாசல்’ என்றும் தமிழிலில் எழுதப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. பிரபவ வருஷம் தை மாசம் 23 தேதி ரா.ரா. கானுச
2. ாயபு பள்ளிவாசல் சேகு அதால் குமா
3. ரன் சேகு யிமாமு கட்டி வைய்த்தது</poem>{{nop}}<noinclude></noinclude>
n64k1up90dbq8cdcgt48r0owks6fytw
பயனர்:Desappan sathiyamoorthy
2
553490
1838965
1833607
2025-07-04T06:47:17Z
Booradleyp1
1964
/* மோகன் */
1838965
wikitext
text/x-wiki
என் பெயர் தேசப்பன், இளங்கலை வணிகவியல் மாணவன்.
== நூல்கள்==
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] பக்கம்:57-192
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]
===பரத் ===
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
=== மோகன்===
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]
=== அஸ்வியா ===
c8muyevibvos9vp76k3ju21uzmb5yki
1838967
1838965
2025-07-04T06:47:51Z
Booradleyp1
1964
/* அஸ்வியா */
1838967
wikitext
text/x-wiki
என் பெயர் தேசப்பன், இளங்கலை வணிகவியல் மாணவன்.
== நூல்கள்==
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] பக்கம்:57-192
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]
===பரத் ===
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
=== மோகன்===
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]
=== அஸ்வியா ===
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]
a0eud4s9pds59nljktov8tf6hyylrxo
பக்கம்:விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு.pdf/4
250
603910
1838852
1779356
2025-07-03T17:01:34Z
2409:4072:6EC4:DA55:443F:3D8A:D12:E09A
1838852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2409:408D:3E4C:71CF:C9FB:CD73:2FC8:1DBA" />{{center|{{Xx-larger|<b>முன்னுரை</b>}}}}</noinclude>கட்டபொம்மன் காலந்தொடங்கி, காந்தியடிகள் காலம் வரையுள்ள சுமார் ஒன்றரை நூற்றாண்டினை, "இந்திய விடுதலைப்போர் சகாப்தம்" என்று சொல்லலாம். இந்த நீண்ட காலத்திலே, மொழி-சமயம்-கலை-பொருளாதாரம்-சமூகம் ஆகிய பல்வேறு துறைகளிலே நாடு மறுமலர்ச்சி அடைந்தது. ஆனால், இவற்றைப்பற்றியெல்லாம் தொகுப்பாகக் கூறும் வரலாற்று நூல் எதுவும் இதுவரை முழு அளவில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. இங்குமங்குமாகச் சில செய்திகளைத் தரும் நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளன. அந்த அரைகுறைச் செய்திகள் கூடத் தமிழ்மொழியில் இது வரை நூல் வடிவம் பெறவில்லை. விடுதலைப்போர் தமிழகத்திலும் நடந்ததென்றாலும், அந்தப் போரைப்பற்றி இதுவரை வெளியாகியுள்ள ஆங்கில நூல்களிலே, தமிழகம் நியாயமான அளவில் இடம் பெற்றிருக்கிறதென்று சொல்வதற்கில்லை.
இதனால், இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலே, தமிழினத்தார் நிகழ்த்தியுள்ள புரட்சிகளை-ஆற்றியுள்ள தியாகங்களை ஓரளவு கூட அறிந்து கொள்வதற்கு இயலாதநிலை இன்னமும் நீடித்து வருகிறது. நிச்சயமாக விடுதலைப் போராட்ட காலத்திலே, தமிழ் மொழியும் அதன் வழிப்பட்ட கலைகளும் அடைந்த மறுமலர்ச்சியினை, அந்த மறுமலர்ச்சியைக் காணத் தமிழரிலே ஆன்றோர் பலர் ஆற்றியுள்ள அருந்தொண்டுகளை ஒரு நூல் வழியாக அறிந்துகொள்ள தமிழக மக்களுக்கு வாய்ப்பில்லை. இந்தக் குறையை அகற்றக் கருதியே, "விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு" என்னும் இந்நூலை எழுதி வெளியிட்டிக்கிறேன்.
இந்நூலை உருவாக்குவதற்கு மகாகவி பாரதியாரின் கட்டுரைகளிலிருந்து இங்கு மங்குமாக சில செய்திகள் கிடைத்தன. அப்படியே, "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புக்கள்” என்னும் நூலிலிருந்து சில தகவல்களைப் பெற்றேன் வ.வே.சு.ஐயரவர்கள் ஓராண்டு காலமே நடத்திய 'பால பாரதி' என்னும் மாத வெளியீட்டுப் பிரதிகளிலிருந்து
அவரைப் பற்றிய தகவல்கள் சிலவற்றைச் சேகரித்துக் கொண்டேன்.நாடு விடுதலை பெற்றதை அடுத்து வெளியான 'மதுரை மாவட்ட தியாகிகள் மலர்' என்னும் நூலிலிருந்தும் அந்த மாவட்டத்தைப்பற்றிய செய்திகள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது.<noinclude></noinclude>
4kg5re2wnxdpn45wk19s8teiu60828b
பயனர்:Mohanraj20
2
616430
1838963
1833605
2025-07-04T06:44:40Z
Booradleyp1
1964
/* நூல்கள் */
1838963
wikitext
text/x-wiki
என் பெயர் மோகன் ராஜ். வணிகவியல் இளங்கலை (கார்ப்பரேட் செயலாளர்) மாணவன்.
== நூல்கள் ==
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-ஜூன்20
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-ஜூலை4
pajgohwnp0kjz526gtrbbcvsczppqbp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/171
250
617420
1838894
1825552
2025-07-04T04:08:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாமிய மொழி|135|அசாமிய மொழி}}</noinclude>தோன்றிப் பின்னர்த் தங்கள் நாட்டையே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
இம்மொழி இந்தோ–ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிகள், இந்தோ–இரானிய மொழிகளின் பின்னர்த் தோன்றிய விரிவாகும். இந்தோ இரானிய மொழிகள், இந்தோ–ஐரோப்பிய மொழிகளுள்
{| width=100% align=center style="border-collapse:collapse;"
| || ||colspan=2 align=center|மகதி பிராகிருதம் ||colspan=2 align=center|
|-
| || ||{{cs|r|height:1.2em}}| || || ||
|-
|{{cs|r|height:1.2em}}| ||{{cs|t|height:1.2em}}| ||{{cs|tr}}| ||{{cs|t|height:1.2em}}| || {{cs|tr}}| ||
|-
|colspan=2 align=center| மேற்கு || colspan=2 align=center| நடு || colspan=2 align=center| கிழக்கு
|-
|{{cs|r|height:1.2em}}| || || {{cs|r|height:1.2em}}| || ||
|-
|colspan=2 align=center| போசபூரி || colspan=2 align=center| மைதிலி ||
|-
| || || || || {{cs|r|height:2.0em}}| ||
|-
| || ||{{cs|r|height:1.2em}}| ||{{cs|t|height:1.2em}}| ||{{cs|tr}}| ||{{cs|t|height:1.2em}}| || {{cs|tr}}| ||
|-
| || || colspan=2 align=center| ஒரியா || colspan=2 align=center| வங்காளி || colspan=2 align=center| அசாமி ||
|}
ஒரு பிரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தோ ஆரிய மொழிகளுள் பல பிரிவுகள் உள்ளன என்பதும் அவற்றுள் கிழக்குப் பிரிவு ஒன்று என்பதும், அப்பிரிவுக்கு மூலமாக உள்ள மகதி பிராகிருதம் என்பதிலிருந்து தோன்றியனவே ஒரியா, வங்காள, அசாமிய மொழிகள் என்பதும் ஒப்புமொழியியல் காட்டும் உண்மைகள். இம்மூன்று மொழிகளும் மகதி பிராகிருதம் அல்லது மகதி அபப்பிராம்சா (Apabhramsa) கிளையிலிருந்து தோன்றியவை. இவற்றுள்ளும் மூன்று பிரிவுகளைக் காணலாம். இவற்றுள் கிழக்குப் பிரிவிலிருந்து தோன்றியவையே இம்மூன்று மொழிகளும். இம்மூன்றுள்ளும் அசாமி, வங்காளி ஆகியவற்றிடையே நெருங்கிய தொடர்புண்டு. பண்டைய வங்காளி மொழிக்கும் அசாமிய மொழிக்குமிடையே மிகுதியான வேறுபாடுகள் கிடையா. இவை இரண்டும் ஒரே மொழியாகவே கருதப்பட்டு வந்தன. இவை தனித் தனி மொழியாக வளர்ந்தன என்று கூறுவாரும் உளர். இவற்றோடு தொடர்புடைய வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அண்மைக் காலம் வரை தனித்து வழங்கிய மற்றொரு மொழி வங்காள மொழியின் செல்வாக்கில் மறைந்து விட்டது என்றும் கூறுவர்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இது தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்டது. கி.பி. 643-இல் இப்பகுதிக்கு வந்த யுவான் சுவாங்கு (Hiuen Tsang) என்ற சீனப் பயணி இம்மொழியைப் பற்றிக் குறிப்பிடும் போது “நடு இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலிருந்து இப்பகுதி மொழி சிறிது மாறுபட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இது மகதி அபப்பிராம்சாவிலிருந்து தோன்றியது என எண்ண இடம் உண்டு. வடக்கு வங்காளத்தில் பேசப்பட்ட மொழியும் உண்டாயின என்ற கருத்தும் உண்டு.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதலே தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்ட இம்மொழியின் காலப்பகுதியையும் பழங்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். எனினும் பழங்காலம் இக்காலம் எனப்பிரிப்பது நல்லது.
கி.பி. 13-16-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி பழங்காலப் பகுதியாகக் கருதப்படுகிறது. இதனையும் வைணவ காலத்திற்கு முந்திய பகுதி என்றும் வைணவ காலப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.
முன்பகுதியில்தான் அசாமிய மொழியின் முதல் எழுத்துச் சான்று உருவாயிற்று. ஏமா சரசுவதி என்னும் கவிஞர் இயற்றிய பிரகலாத சரிதம் (Prahalada Carida) என்னும் சிறிய கவிதையே இம்மொழியின் முதல் இலக்கியம். பின்னர் வந்த அரிகர விப்ரா, கவிரத்தின சரசுவதி, உருத்திரா கந்தலி, மாதவ கந்தலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க கவிஞர்கள், இவர்களுள் மாதவ கந்தலி முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இராமாயணம் முழுவதையும் அசாமிய மொழியில் மொழிபெயர்த்துத் தந்தவர் இவரே. இக்காலத்தில்தான் பாரதத்தின் பல பகுதிகள் இம்மொழியில் எழுதப்பட்டன.
வைணவ காலத்தில் குறிப்பிடத்தக்கவர் சங்கர தேவா. இவர் கவிஞராக மட்டுமன்றி, வைணவச் சீர் இருத்தவாதியாகவும் விளங்கியவர். இவர் பல வைணவ நூல்கள் இயற்றியுள்ளார். இவரைப் போன்றே இவர்தம் சீடர் பலரும் பலவேறு<noinclude></noinclude>
6vcv7rn1122onkeoq0ugfbonjx1atm5
கனிச்சாறு 4/001
0
620190
1838794
2025-07-03T15:04:16Z
Info-farmer
232
<pages index="கனிச்சாறு 4.pdf" from="18" to="30" fromsection="" tosection="" />
1838794
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = பாடல் விளக்கக் குறிப்புகள்
| previous = ←[[../]]
| next = [[../002| பாடல் முதற்குறிப்பு அகரவரிசை →]]
| notes = 2012
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="18" to="30" fromsection="" tosection="" />
kvb58u2h7in2f37k4ka5lkeny1sgjvc
கனிச்சாறு 4/002
0
620191
1838795
2025-07-03T15:06:23Z
Info-farmer
232
<pages index="கனிச்சாறு 4.pdf" from="31" to="35" fromsection="" tosection="" />
1838795
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = பாடல் முதற்குறிப்பு அகரவரிசை
| previous = [[../001|← பாடல் விளக்கக் குறிப்புகள் ]]
| next = [[../003| தமிழ் நாட்டுரிமை →]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="31" to="35" fromsection="" tosection="" />
0oaojokxaa04glbwkfyo6hqjex326rp
1838797
1838795
2025-07-03T15:07:33Z
Info-farmer
232
| next = [[../003| இளைய தலைமுறை →]]
1838797
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = பாடல் முதற்குறிப்பு அகரவரிசை
| previous = [[../001|← பாடல் விளக்கக் குறிப்புகள் ]]
| next = [[../003| இளைய தலைமுறை →]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="31" to="35" fromsection="" tosection="" />
ga5xvarc5je1m9rjolapriegyv30h1i
கனிச்சாறு 4/003
0
620192
1838799
2025-07-03T15:09:19Z
Info-farmer
232
<pages index="கனிச்சாறு 4.pdf" from="36" to="36" fromsection="" tosection="" />
1838799
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = தமிழ் நாட்டுரிமை
| previous = [[../002|← பாடல் முதற்குறிப்பு அகரவரிசை ]]
| next = [[../004|1. போர்ப் பாட்டு! →]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="36" to="36" fromsection="" tosection="" />
cutbyxstgsz01vfjfygmh9p260wbms6
1838801
1838799
2025-07-03T15:10:35Z
Info-farmer
232
கடவுள் நம்பிக்கை!
1838801
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = தமிழ் நாட்டுரிமை
| previous = [[../002|← பாடல் முதற்குறிப்பு அகரவரிசை ]]
| next = [[../004|1. கடவுள் நம்பிக்கை! →]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="36" to="36" fromsection="" tosection="" />
c7tk63d3unq2ikymjwogluuzlpqomma
கனிச்சாறு 4/004
0
620193
1838805
2025-07-03T15:19:45Z
Info-farmer
232
<pages index="கனிச்சாறு 4.pdf" from="38" to="38" fromsection="1" tosection="1" />
1838805
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 004
| previous = [[../003|← இளைய தலைமுறை]]
| next = [[../005| 005 →]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="38" to="38" fromsection="1" tosection="1" />
0ckx85uijfeo3iucahm498tlyimjedl
கனிச்சாறு 4/005
0
620194
1838815
2025-07-03T16:03:53Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838815
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 5
| previous = [[../004/|004]]
| next = [[../006/|006]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="39" to="39"fromsection="2" tosection="2" />
k2puedj989umgt1a8haejm2pktm2x0h
கனிச்சாறு 4/006
0
620195
1838817
2025-07-03T16:04:28Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838817
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 6
| previous = [[../005/|005]]
| next = [[../007/|007]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="40" to="40"fromsection="3" tosection="3" />
gsm6a2zadhkysjg29cq6cwcbrnrbkt2
கனிச்சாறு 4/007
0
620196
1838818
2025-07-03T16:04:53Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838818
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 7
| previous = [[../006/|006]]
| next = [[../008/|008]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="41" to="41"fromsection="4" tosection="4" />
r65gpmkpwtm7efqec1ivym0d642al9t
கனிச்சாறு 4/008
0
620197
1838821
2025-07-03T16:06:10Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838821
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 8
| previous = [[../007/|007]]
| next = [[../009/|009]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="42" to="43"fromsection="5" tosection="5" />
ia5mvxelefnb42iukyacnikpmbxev22
கனிச்சாறு 4/009
0
620198
1838822
2025-07-03T16:08:16Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838822
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 9
| previous = [[../008/|008]]
| next = [[../010/|010]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="44" to="44"fromsection="6" tosection="6" />
csr4pvxrs3gqlz8aoabk3i6e3i2tjnm
கனிச்சாறு 4/010
0
620199
1838823
2025-07-03T16:09:16Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838823
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 10
| previous = [[../009/|009]]
| next = [[../011/|011]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="45" to="46"fromsection="7" tosection="7" />
kc3kslp9jthh2aeex3v5jpvtq1k0me3
கனிச்சாறு 4/011
0
620200
1838828
2025-07-03T16:15:04Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838828
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 11
| previous = [[../010/|010]]
| next = [[../012/|012]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="46" to="46"fromsection="8" tosection="8" />
7psjgi0turxvnh7z6ljd7v6fcyg9px7
கனிச்சாறு 4/012
0
620201
1838830
2025-07-03T16:16:26Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838830
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 12
| previous = [[../011/|011]]
| next = [[../013/|013]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="47" to="47"fromsection="9" tosection="9" />
p90tnqn1b92ixzxbejf8n61uf1q5iki
கனிச்சாறு 4/013
0
620202
1838831
2025-07-03T16:16:50Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838831
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 13
| previous = [[../012/|012]]
| next = [[../014/|014]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="48" to="48"fromsection="10" tosection="10" />
ir1jxvhmuk3vuy9ifjmnuovwctwdgm8
கனிச்சாறு 4/014
0
620203
1838832
2025-07-03T16:17:22Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838832
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 14
| previous = [[../013/|013]]
| next = [[../015/|015]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="49" to="49"fromsection="11" tosection="11" />
ppu45dw44gruejzb7ajjuidjcvowuol
கனிச்சாறு 4/015
0
620204
1838834
2025-07-03T16:19:40Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838834
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 15
| previous = [[../014/|014]]
| next = [[../016/|016]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="50" to="53"fromsection="12" tosection="12" />
hx0ejlfgdmw8ccwv2oujw2if6vm00ns
கனிச்சாறு 4/016
0
620205
1838861
2025-07-04T00:29:30Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838861
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 16
| previous = [[../015/|015]]
| next = [[../017/|017]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="54" to="57"fromsection="13" tosection="13" />
bjh6alz14i3bobvzw88jtfi8772gx80
கனிச்சாறு 4/017
0
620206
1838862
2025-07-04T00:30:17Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838862
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 17
| previous = [[../016/|016]]
| next = [[../018/|018]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="58" to="60"fromsection="14" tosection="14" />
nq7vdzu44q6mfa5m5u1w9f78zh6kumo
கனிச்சாறு 4/018
0
620207
1838863
2025-07-04T00:31:43Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838863
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 18
| previous = [[../017/|017]]
| next = [[../019/|019]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="61" to="62"fromsection="15" tosection="15" />
pt80ouk50dseipj7xi72u9kdgolq39s
கனிச்சாறு 4/019
0
620208
1838864
2025-07-04T00:32:23Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838864
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 19
| previous = [[../018/|018]]
| next = [[../020/|020]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="62" to="65"fromsection="16" tosection="16" />
6d6817e6pet8imwkjvn81ohvjfi28f3
கனிச்சாறு 4/020
0
620209
1838865
2025-07-04T00:33:20Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838865
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 20
| previous = [[../019/|019]]
| next = [[../021/|021]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="66" to="67"fromsection="17" tosection="17" />
80i1sln7uw69rmqlab6qisfqtfmj8p2
கனிச்சாறு 4/021
0
620210
1838866
2025-07-04T00:34:25Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838866
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 21
| previous = [[../020/|020]]
| next = [[../022/|022]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="67" to="68"fromsection="18" tosection="18" />
pa3ftwtv5g4ymigpesj7lie253at1ww
கனிச்சாறு 4/022
0
620211
1838867
2025-07-04T00:35:32Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838867
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 22
| previous = [[../021/|021]]
| next = [[../023/|023]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="68" to="69"fromsection="19" tosection="19" />
9yig5tfmaxa3bl06e4mhrmjmkongusw
கனிச்சாறு 4/023
0
620212
1838868
2025-07-04T00:36:24Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838868
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 23
| previous = [[../022/|022]]
| next = [[../024/|024]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="70" to="70"fromsection="20" tosection="20" />
793gjejrewstwrlm2knm7mm0qq8lgtf
கனிச்சாறு 4/024
0
620213
1838869
2025-07-04T00:37:42Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838869
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 24
| previous = [[../023/|023]]
| next = [[../025/|025]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="21" to="72"fromsection="21" tosection="21" />
ods0zdmw5n7o9h2dx3tbng3qzhupzbk
1838870
1838869
2025-07-04T00:38:09Z
Info-farmer
232
71
1838870
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 24
| previous = [[../023/|023]]
| next = [[../025/|025]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="71" to="72"fromsection="21" tosection="21" />
96meavy6piu4avugxfk1hecxu5y47bj
கனிச்சாறு 4/025
0
620214
1838871
2025-07-04T00:39:13Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838871
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 25
| previous = [[../024/|024]]
| next = [[../026/|026]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="72" to="73"fromsection="22" tosection="22" />
9wvs3wxhnvv1s7t7fa779ckhbhsd7zx
கனிச்சாறு 4/026
0
620215
1838872
2025-07-04T00:40:47Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838872
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 26
| previous = [[../025/|025]]
| next = [[../027/|027]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="72" to="73"fromsection="23" tosection="23" />
ia0r8ata2yvobpu3e7hfhjnewztjgod
1838873
1838872
2025-07-04T00:42:08Z
Info-farmer
232
73
1838873
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 26
| previous = [[../025/|025]]
| next = [[../027/|027]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="73" to="73"fromsection="23" tosection="23" />
3c77fux8vediyywazacinliggafe8mf
1838874
1838873
2025-07-04T00:42:43Z
Info-farmer
232
74
1838874
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 26
| previous = [[../025/|025]]
| next = [[../027/|027]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="74" to="74"fromsection="23" tosection="23" />
op4ewlknopjc7v4dp0k1fjlddtoahh3
கனிச்சாறு 4/027
0
620216
1838875
2025-07-04T00:44:15Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838875
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 27
| previous = [[../026/|026]]
| next = [[../028/|028]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="75" to="75"fromsection="24" tosection="24" />
hwk97xu1fklvwyqn4esx433o2wsh4p7
கனிச்சாறு 4/028
0
620217
1838876
2025-07-04T00:45:00Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838876
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 28
| previous = [[../027/|027]]
| next = [[../029/|029]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="76" to="76"fromsection="25" tosection="25" />
b6lcfjxvu66tylk7m3ilva58tz2on7g
கனிச்சாறு 4/029
0
620218
1838877
2025-07-04T00:45:39Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838877
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 29
| previous = [[../028/|028]]
| next = [[../030/|030]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="77" to="78"fromsection="26" tosection="26" />
gf89hajvbcp9z7j350z32g8svktsfoz
கனிச்சாறு 4/030
0
620219
1838878
2025-07-04T00:46:53Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838878
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 30
| previous = [[../029/|029]]
| next = [[../031/|031]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="78" to="79"fromsection="27" tosection="27" />
t3byzrz0kldm4v0euyuweyz9d8oxpw7
கனிச்சாறு 4/031
0
620220
1838879
2025-07-04T01:16:12Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838879
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 31
| previous = [[../30/|30]]
| next = [[../032/|032]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="80" to="81"fromsection="28" tosection="28" />
hfogpbyut2j0nkk0rhb149pi14cmx6o
1838919
1838879
2025-07-04T05:33:44Z
Info-farmer
232
030
1838919
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
| translator =
| section = 31
| previous = [[../030/|30]]
| next = [[../032/|032]]
| notes =
}}
<pages index="கனிச்சாறு 4.pdf" from="80" to="81"fromsection="28" tosection="28" />
hwfh7wft361ustymqg106mj36s8tzmj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/245
250
620221
1838927
2025-07-04T05:56:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னணியில் நிற்பவர் தென்னிசன் (கி.பி. 1809-92) ஆவார். செவிக்கினிய இசைநலம் வாய்ந்த இவர் கவிதைகளுள் “யுலிசீசு” (Ulysses), “மாடு” (Maud). “இலுக்ரீசியசு” (Lu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|221|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>முன்னணியில் நிற்பவர் தென்னிசன் (கி.பி. 1809-92) ஆவார். செவிக்கினிய இசைநலம் வாய்ந்த இவர் கவிதைகளுள் “யுலிசீசு” (Ulysses), “மாடு” (Maud). “இலுக்ரீசியசு” (Lucretius) “நினைவாக” (In Memoriam) ஆகியவையும் மன்னன் ஆர்தர் பற்றியவையும் சிறப்புடையவை. இவையெல்லாம் கருத்துக்களுக்கேயன்றிக் கலை நுணுக்கத்திற்காகப் போற்றப்படுபவை. பிரௌனிங்கு (கி.பி. 1812-89) இவரினின்றும் முற்றிலும் வேறுபட்டவராவார். இவர் நாடகத் தன்னுரை (Dramatic Monologue) என்ற பாடல் வகையைச் செம்மைப்படுத்தினார். நாடக உடனடி உணர்வும் (Dramatic Immediacy) மனித மனங்களை ஊடுருவும் பாங்கும் கொண்ட நாடகத் தன்னுரைகள் பல எழுதினார். இவர் மனிதக்குல மேம்பாட்டில் கொண்டிருந்த முழு நம்பிக்கையையும் பல கவிதைகளில் அறிவிக்கிறார். “சார்டெல்லோ” (Sordello) “மோதிரமும் நூலும்” (The Ring and the Book) ஆகிய கவிதைகள். சற்றுக் கடினமானவையாயினும் படிப்போர்க்குப் பயன்தருபவை. மேத்யூ ஆர்னால்டு (கி.பி. 1822-88) கட்டுரை. திறனாய்வு. கவிதை ஆகிய மூன்று துறைகளில் முயன்று சமூகம், சமயம், கல்வி, கலை, இலக்கியம் ஆகிய பல பொருள்கள் பற்றி எழுதியவர், “சோரயும் ருசுதமும்” (The Sohrab and Rustum) “நாடோடி மேதை” (The Scholar Gipsy) “கைவிடப்பட்ட கடல் மனிதன்” (The Forsaken Merman) ஆகிய கவிதைகள் நெஞ்சை அள்ளும் தன்மையவை. திறனாய்வுக் கட்டுரைத் தொகுதிகள் இரண்டும் பின்னர் வந்த திறனாய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்தவை. சமுதாயச் சிக்கல்கள் பற்றிய கருத்துகளைப் பண்பாடும் குழப்பமும் (Culture and Anarchy) என்ற நூலில் தமக்கே உரிய உரைநடையில் தந்துள்ளார்.
இராசட்டி (D. G. Rossetti). மாரிசு போன்ற கவிஞர்கள் கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இரபேலுக்கு முன் வாழ்த்த இத்தாலிய ஓவியர்களின் பாணியில் ஒவியம், கவிதை இரண்டையும் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்குடையவராய் இருந்தனர். எளிமையும், நேர்மையும், இயற்கை வருணனை நுண்மையும் இவர்களால் வலியுறுத்தப்பட்டன. இந்தகைய கவிதைக்கு இராசட்டி எழுதிய “சுவர்க்கத்தில் நங்கை” (The Blessed Damozel) என்ற கவிதை எடுத்துக்காட்டாய் அமைந்தது. ஓசை நயத்திற்கு ஆளானாலும் பிறகு தமக்கே உரியநடையில் நீதி போதனையை முற்றும் ஒதுக்கி. இசை மழை பொழிந்தார்.
தாக்கரே (கி.பி. 1811-63) பல இலக்கிய வகைகளைக் கையாண்டாராயினும். புதின ஆசிரியராகவே நிகழ்ந்தார். பல புதினங்கள் எழுதினாரேனும் வீணரின் சந்தை (Vanity Fair), எசுமாண்டு (Esmond). பெண்டென்னிசு (Pendennis) ஆகியவையே இன்றும் படிக்கத் தக்கனவாக உள்ளன. இவர்தம் பாத்திரப் படைப்பும் உரைநடை வளமும் பெருமை உடையவை. புதின ஆசிரியர்களில் என்றும் குன்றாத புகழ் அடைந்தவர் திக்கன்சு (Dickens கி. பி. 1812-70) ஆவார். மறக்க முடியாத பாத்திரங்கள், யாவரையும் கவரும் நகைச்சுவை, பலவகையான கதைகள் ஆகியவையே இவரது வெற்றிக்குக் காரணங்கள். பிரச்சாரத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவமும் மிகைப்பட்ட உணர்ச்சியைத் தூண்டுவதற்காக அவர் நுழைத்த நம்ப முடியாத சில பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும், பாலுணர்வைப் புறக்கணித்ததும் அவருக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள், அவர் தம் ‘பிக்விக்கு பேப்பர்சு’ (Pickwick papers). ஆலிவர் டிவிசுடு, திகோலசு நிக்கல்பி, தேவிடுகாப்பர் பீல்டு, துன்பநேரங்கள் (Hard Times), இரண்டு நகரங்களின் கதை (A tale of Two Cities) ஆகியவை பாமரர்களிலிருந்து பண்பட்ட திறனாய்வாளர் வரை யாவராலும் விரும்பிப் படிக்கப்படுபவை.
சார்சு எலியட்டு (கி.பி. 1819-81) தம் புதினங்களில் கதைமாந்தர்களின் உள்ளுணர்ச்சி, சிந்தனை ஆகியவற்றை ஆய்கிறார். ‘ஆடம்பீடு’ (Adam Bede) எனும் புதினத்தின் உயிர்நாடி அதன் கதையாகும். சார்லட்டு, எமிலி, ஆன் (Aune) ஆகிய பிராண்ட்டே (Bronts) சகோதரிகள் மூவரும் புதின ஆசிரியைகள் ஆவர். சார்லட்டின், சேன் அயார் (Jane Eyre) ஓர் எளிய குடும்பப் பெண்ணில் காதலை ஒளிவுமறைவின்றிச் சித்திரித்தது. எமிலியின் ‘உதரிங்கு கைட்சு’ (Wuthering Heights) தனித்தன்மை வாய்ந்த புதினமாகும்.
சார்சுமெரிடித்து (கி.பி. 1828-1909), தாமசு ஆர்டி (கி. பி. 1840-1929) ஆகியோர் ஒருவரிலிருந்து மற்றவர் முற்றிலும் மாறுபட்ட புதின ஆசிரியர்கள் ஆவர். மெரிடித்து, கவர்ச்சி வாய்ந்த பாத்திரங்களை நாடினார். ஆர்டி எளிய பாத்திரங்களைத் தெரிந்தெடுத்தார். அவர்தம் புதினங்கள் விதிக்கு எதிராக மனிதன் நடத்தும் வீணான போராட்டங்களை அடுக்கடுக்காக எடுத்துரைத்தன. மனித வாழ்க்கையின் அவலங்களை. கேசுடர் பிரிட்சின் மேயர். தெகி ஆகிய புதினங்களில் எளிய பாத்திரங்கள், நிகழ்ச்சிகளைக் கொண்டே படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.
அரசி விக்டோரியாவின் காலத்தைச் சார்ந்தவராயினும், 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களோடு சேர்த்து எண்ணத்தக்க பல தன்மைகளையுடைய கவிதைகள் எழுதியவர் ஆபகின்சு (கி.பி. 1844-89). கத்தோலிக்கப் பாதிரியாரான இவர், தம் சமயக் கவிதைகளில் கடவுள் மனித உறவு பற்றியும்,<noinclude></noinclude>
czxiw4zao9gp8od1wwbyoh204z8038h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/246
250
620222
1838937
2025-07-04T06:16:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம் ஆத்மாவின் போராட்டங்கள் பற்றியும், சிறப்புடைய உருக்கள், உயிரோட்டமுள்ள நடை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குப் பின்வந்த கவிஞர்களுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|222|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>தம் ஆத்மாவின் போராட்டங்கள் பற்றியும், சிறப்புடைய உருக்கள், உயிரோட்டமுள்ள நடை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குப் பின்வந்த கவிஞர்களுக்கு வழிகாட்டியானார். இவரது “சிதைந்த கப்பல்” (The Wreck of the Deutschland) என்ற கவிதையும், இவர்தம் மனப் போராட்டத்தைச் சுட்டும் ஈரேழ்வரிப் பாக்களும் (Terrible Sonnets) சமயக் கவிதை வேண்டுவோர்க்குத் தெவிட்டாதலிருந்தாகும்.
ஆங்கில இலக்கிய வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டில் தலையாய இடம்பெறும் டி. எஸ். எலியட்டு, கவிஞரும் நாடகாசிரியரும் திறனாய்வாளரும் ஆவார், எசுரா பவுண்டு, கியூம். பிரெஞ் சுப்படிமக் கவிஞர்கள், ஆங்கில நுண்புலக் கவிஞர்கள் ஆகியோரின் நாக்கத்திற்குள்ளான எலியட்டு செவ்வியல் நெறியையே பெரிதும் விரும்பி, நவீன உலகில் மனித வாழ்வின் அலங்கோலங்களை, நிறை பொருள் தரும் குறைந்த சொற்கள், அதிர்ச்சி தரும் உருக்காட்சிகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இவருடைய “பாழ்நிலம்” (The Waste Land), “ஒரு பெண்ணின் ஒவியம்” (Portriat of a lady), “வெற்று மனிதர்” (Hollow Men), “மதியூகிகள் பயணம்” (Journey of the Magi), “நான்கு பகுதிகள்” (Four quarters) ஆகியவை புதிய கவிதையின் சிறப்புக் கூறுகளுக்குத் தலையாய எடுத்துக்காட்டுகள். இவர்தம், கோவிலில் கொலை (Murder in the Cathedral). மீண்டும் கூடிய குடும்பம் (Family Reunion) முதலானவை கவிதை நாடகத்திற்கு (Poetic Drama) மறுவாழ்வு அளித்தன.
அயர்லாந்து தந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான ஏட்சு (Yeats- கி. பி. 1865-1939) தம் நாட்டுப் புராணக் கதைகளைத் தம் கவிதைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். உரைநடை, நாடகம், கவிதை ஆகிய மூன்று வகைகளையும் கையாண்டார். பிரஞ்சுப் படிமக் கவிஞர்களின் தாக்கத்தினால் படிமங்களை முருகுணர்ச்சிச் சுவையோடு பயன்படுத்தினார். இளமைக் காதலிலிருந்து முதுமையின் அல்லம் வரை வாழ்வின் பல கூறுகள் பற்றியும் அயர்லாந்தின் தேசியம் பற்றியும் புதிய நடையில் புதிய உத்திகளோடு கவிதைகள் பல எழுதினார். ஐரிசு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க மற்றொருவர் சிங்கு (Synge கி.பி. 1871 - 1909) ஆவார். மேலை உலகின் விளையாட்டுப்பிள்ளை (The Play boy of the Western World) உள்ளிட்ட ஆறு நாடகங்களால் ஐரிசு நாடக இயக்கத்திற்கு உயிரூட்டினார்.
ஆங்கிலப் புதின இலக்கியத்தில் 20-ஆம் நூற்றாண்டில் வியக்கத்தக்க சாதனை புரிந்தவர் போலந்தைச் சேர்ந்த கான்ராடு (கி. பி. 1857-1924) ஆவார். தாய்மொழியல்லாத ஆங்கிலத்தைக் சுற்றுப் பிளாபேர், துர்சுனீங், என்றி, சேம்சு ஆகியோரின் தாக்கத்தினால் மனப் போராட்டங்களையும் தரும சங்கடங்களையும் சித்திரிக்கும் புதினங்களை எழுதினார். கடல் வாழ்வு பற்றிய இலார்டு சிம் (Lord Jim) போன்றவை அவர் பெயரை நிலை நிறுத்தின. ஈ.எம். பார்சுடர் (E.M. Forster) தம் இந்திய அனுபவங்களால் உந்தப்பட்டு எழுதிய ‘இந்தியாவுக்கு ஒரு வழி’ (A Passage to India) முதலான நூல்கள் தரமுடையவை. டி.எச்.இலாரன்சு (D.H. Lawrence) கவிஞராகவும் புதின ஆசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் திறனாய்வாளராகவும் பெரும் சாதனைகள் புரிந்தார். ஆண்மக்களும் காதலர்களும் (Sons and Lovers), அன்புப் பிடியில் பெண்கள் (Women in Lover), வானவில் (The Rainbow) போன்ற கதைகளும், அமெரிக்க இலக்கியத்தின் உயர்தனி நூல்கள் என்ற திறனாய்வு நூலும், ஏராளமான கவிதைகளும், அவர் கொண்டிருந்த தனித்தன்மையுடைய மனித வாழ்வுக் கொள்கைகளைப் பறைசாற்றுகின்றன.
நினைவோடைப் புதினத்தை ஆங்கிலத்தில் சிறப்புற எழுதியவர்களுள் வர்சீனியா உல்பு (கி.பி. 1882-1941) ஒருவராவார். பல்வேறுபட்ட அனுபவங்களால் உள்ளும் புறமும் தாக்கப்படும் மூளையின் ஒழுங்கு படுத்தப்படாத எண்ணங்களின் தொகுதியை இவர் தம் ‘திருமதி தாலோவே’ (Mrs. Dalloway), கலங்கரை விளக்கத்திற்கு (To The Light House) ஆகிய புதினங்களில் காணலாம். சேம்சு சாய்சு (கி.பி. 1882- 1941), இத்துறையில் மேலும் முன்னேற்றம் கண்டார், யூலீசிசு (Ulyssess) போன்ற புதினங்களில் மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்குத் தாவுவதை மிகுந்த திறமையுடன் படம் பிடிக்கிறார். பின்னிகனின் விழிப்பு (Finnegan's Wake) என்னும் புதினத்தில் தலைமைக் கதைமாந்தர், கதை முழுவதும் உறங்க, நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சார்சு ஆர்வெல் (கி.பி. 1903-50) எழுதிய கதைகளும் கட்டுரைகளும் இன்றைய உலக வாழ்வின் குறைகளை அங்கதச் சுவையோடு சுட்டுவன.
உரைநடை நாடகத்தைத் துடிப்புடன் சமுதாய நலனுக்காகக் கையாண்டவர் பெர்னார்டுசா (கி.பி. 1856-1956) ஆவார். நார்வீசிய நாடக ஆசிரியர் இப்சனின் தாக்கத்திற்கு ஆளான சாவற்றாத நகைச்சுவை. யார்க்கும் அஞ்சாத போக்கு. நுண்ணிய கலையாற்றல் ஆகியவற்றின் துணையால் சமுதாயத்தின் சீர்கேடுகளை, திருமதி வாரனின் தொழில் (Mrs. Warren' profession). ஆயுதங்களும் மனிதனும் (Arms and the man). கேன்டிடா (Candida). புனித சோன் (St. Joan) ஆகிய நாடகங்களில் சுடுமையாகச் சாடினார்.{{nop}}<noinclude></noinclude>
8vof4942b33efs1z6425gyzh2dqx79r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/247
250
620223
1838951
2025-07-04T06:34:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இங்கிலாந்து மட்டுமே எண்ணற்ற எழுத்தாளர்களை ஆங்கிலத்துக்குத் தந்து வந்த நிலை மாறி, அதன் முன்னைய குடியேற்ற நாடுகள் பலவும் தரமுடைய படைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலக் கால்வாய்|223|ஆங்கிலக் கால்வாய்}}</noinclude>இங்கிலாந்து மட்டுமே எண்ணற்ற எழுத்தாளர்களை ஆங்கிலத்துக்குத் தந்து வந்த நிலை மாறி, அதன் முன்னைய குடியேற்ற நாடுகள் பலவும் தரமுடைய படைப்பாளர்களை கொடுத்துதவும் நிலை தோன்றியுள்ளது. இவர்கள்தம் படைப்புகளெல்லாம் ஆங்கில இலக்கியக் கடலின் ஆழத்தையும் பரப்பையும் மிகுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.{{Right|பி.ம.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Sampson, G.,</b> The Concise Cambridge History of English Literature, The English Language Book Society and Cambridge University Press, London, 1970.<br>
<b>Edward Albert,</b> History of English Literature, Oxford University Press, Calcutta, 1979.<br>
<b>David Daiches,</b> A Critical History of English Literature, 1960.<br>
<b>Boris Ford,</b> A Guide to English Literature, 1961.<br>
<b>A.C. Baugh,</b> A Literary History of England, 1967.<br>
<b>Grierson H.J.C. and Smith, J.C.</b> A Critical History of English Poetry, 1944.
<b>ஆங்கிலக் கால்வாய்</b> பிரிட்டனையும் பிரான்சையும் பிரிக்கும் கால்வாயாகும். இது அட்லாண்டிக்குப் பெருங்கடலின் கிளையாக வடகடல்வரை நீண்டுள்ளது. ஏறத்தாழ 560 கி.மீ. நீளத்தையும் 240 கி.மீ. அகலத்தையும் கொண்ட ஆங்கிலக் கால்வாய் (English Channel) சில இடங்களில் 36 மீ. முதல் 54 மீ. வரை ஆழமும், சில இடங்களில் 105 மீ, ஆழமும் கொண்டுள்ளதாய் அமைத்துள்ளது. இது இங்கிலாந்து முனையில் தோவரையும் (Dover), பிரான்சு முனையில் கிரிசு-நெசு (Gris-Nez) முனையையும் கொண்டுள்ளது. இக்கால்வாயின் மிகக் குறுகிய அகலம் 33.கி.மீ.
ஆங்கிலக் கால்வாய், கடல் கொந்தளிப்புகளுக்கும் சீர்கெட்ட தட்பவெப்ப நிலைக்கும் பெயர்பெற்றது. அட்லாண்டிக்குப் பெருங்கடலிலிருந்து வரும் நீர்ப்போக்கு, கொந்தளிப்பான கடலலைகளை உருவாக்கித் தருகிறது. இங்கு வீசும் மேல் காற்றுகளும் புயல்களை உண்டாக்கக் கூடியவை. பனிமூட்டம் மிகுதியாக உள்ளதால் இக்கால்வாயை அமைதியாகக் காண்பது இயலாது. இக்கால்வாயில் அடிக்கும் அலைகளும் ஒழுங்கற்றவை. இருப்பினும், இக்கடலலைகள் கப்பல் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுவன. இது ஒருகாலத்தில் பிரிட்டனையும் ஐரோப்பாக் கண்டத்தையும் இணைத்த நிலமாகலாம்: அறுபடாத நிலப்பாகமாக இருந்திருக்க வேண்டுமென்றும் கருதுவர். கடலரிப்பினால் பல மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை. ஆங்கிலக் கால்வாயும் அவ்வண்ணம் கடலரிப்பினால் உருவானதுதான் என்று கருதுவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 247
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 165
|oTop = 55
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|ஆங்கிலக் கால்வாய்}}
இக்கால்வாய் கப்பற் போக்குவரத்திற்கும் மீன் பிடிப்பதற்கும் பயன்படுகிறது. பிளிமத்து, சௌத்தாம்ப்டன், போர்ட்சுமத்து, போக்சுடோன், தோவர் ஆகியவை இங்கிலாந்துப் பகுதியிலும், செர்பர்க்கு, இலாவர், கலே ஆகியவை பிரான்சுப் பகுதியிலும், உள்ள துறைமுகங்களாகும். வைட்டு தீவும் (Wight), ‘சேனல்’ (Channel) தீவுகளும் இங்குள்ள சிறப்பான தீவுகளாகும்.
இங்கிலாந்தையும் பிரான்சையும் கடலுக்குள் போடப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் இணைத்துப் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சி கி.பி. 1875 முதல் நடைபெற்று வந்தாலும், இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை 1950-இல் தொடர்ந்தார்கள். இருபது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று 1970-ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இது தொடர்பான கருத்துகளையும் குறிப்புகளையும் தொகுத்துக் கொடுத்தது. பிரிட்டனும் பிரான்சும் 1971 சனவரி மாதத்தில் இக்கருத்துகளை ஆய்வு செய்து, சுரங்கப் பாதையை அமைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இக்கால்வாயில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல போர்கள் நிகழ்ந்துள்ளன. வைக்கிங்குப் (Viking) படையெடுப்புகள். ஆர்மடா படையெடுப்பு. மூன்றாம்<noinclude></noinclude>
suc8ixk7sgbs9ka4bnzu9glrz9gn31y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/248
250
620224
1838973
2025-07-04T06:54:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வில்லியம் அரசர் இங்கிலாந்திற்கு வருகை புரிந்தது போன்ற நிகழ்ச்சிகள் இக்கால்வாயில் நடைபெற்றன. ஆங்கிலேயர் 1940-இல் இடங்கர்க்கை (Dunkirk) விட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|224|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு}}</noinclude>வில்லியம் அரசர் இங்கிலாந்திற்கு வருகை புரிந்தது போன்ற நிகழ்ச்சிகள் இக்கால்வாயில் நடைபெற்றன. ஆங்கிலேயர் 1940-இல் இடங்கர்க்கை (Dunkirk) விட்டு வெளியேறியதும், நேசநாட்டுப்படைகள் 1944-இல் நார்மண்டியில் படையெடுத்ததும் ஆங்கிலக் கால்வாய் வழியாகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
<b>ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு</b> கீழை நாடுகளுடன் வாணிகம் செய்ய உருவாக்கப்பட்டதோர் அமைப்பாகும். இங்கிலாந்தின் அரசி முதலாம் எலிசபெத்து, கி.பி. 1600-இல் கிழக்கிந்திய வாணிகக் குழுவிற்குக் கீழ்நாடுகளில் வாணிகம் செய்யும் தனி உரிமையைச் சாசனம் மூலமாகக் கொடுத்தார். ஆங்கிலத் தளபதி பெசுட்டு (Best) கி.பி. 1612-இல் போர்த்துகீசியரைச் சூரத்துக்கருகில் தோற்கடித்து, அங்கு ஒரு பண்டசாலையை நிறுவினார். மசூலிப் பட்டினத்தில் ஆங்கிலேயர் கி.பி. 1643-இல் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். இப்பொழுது சென்னை என்று வழங்கும் இடத்தை கி.பி. 1639-இல் பிரான்சிசு டே (Francis Day) என்பவர், சந்திரகிரி மன்னரிடமிருந்து வாங்கினார். அங்குச் செயின்டு சார்சு என்னும் கோட்டையைக் கி.பி. 1640-இல் ஆங்கிலேயர் கட்டி முடித்தனர். கி.பி. 1651-இல் கூக்ளி ஆற்றங்கரையில் அவர்கள் ஒரு பண்டசாலையைக் கட்டிக் கொண்டனர். இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லசு என்பவருக்குச் சொந்தமான பம்பாயை ஆங்கில வாணிகக்குழு கி.பி. 1661-இல் வாடகைக்குப் பெற்றது. மொகலாய அரசர் அவுரங்கசீப்பு அனுமதியின் பேரில் காளிகட்டம் என்னுமிடத்தில் ஒரு பண்டசாலையைக் கி.பி. 1690-இல் ஆங்கிலேயர் கட்டிக்கொண்டனர். அதே ஆண்டில் அங்கு ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு வில்லியம் கோட்டை என்று பெயரிட்டனர்.
இதற்கிடையில் ஆங்கிலேயர்களுக்கும் தச்சுக்காரர்களுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளில் மோதல்கள் ஏற்பட்டமைால், ஆங்கிலேயர்கள் அத்தீவுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஆகவே ஆங்கிலேயர்கள் இந்திய வாணிகத்தையே சிறப்பாக நம்பி வாழ வேண்டியவர்களாயினர்.
வாணிகம் செய்ய வந்த ஆங்கிலக் கிழக்கந்திய வாணிகக்குழு இந்தியாவில் சிறிதுசிறிதாக வளர்ந்து, எதிரிகளுடன் வெற்றியாகப் பல போர்களைச் செய்து, ஒரு பேரரசையே நிறுவியது. புதுச்சேரியின் ஆளுநர் தூப்ளே (Dupleix) தமக்குப் போட்டியாயிருந்த ஆங்கிலேயர்களைத் தென்னிந்தியாவினின்றும் விரட்டி அங்குப் பிரெஞ்சு ஆட்சியை நிறுவத் திட்டமிட்டார். ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கி.பி. 1746 இலிருந்து 1763 வரை மூன்று கருநாடகப்போர்கள் நிகழ்ந்தன. கருநாடக நவாபு பதவிக்கு அன்வாரு தீனுக்கு எதிரியாகச் சந்தா சாகிபு போட்டியிட்டார். சந்தாசாகிபு பிரெஞ்சு ஆளுநர் தூப்ளேயின் உதவியினால் அன்வாருதீனைக் கொன்று, கருநாடக நவாபு ஆனார். அன்வாருதீனின் மகன் முகம்மது அலி, தப்பி ஓடித் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக்குள் ஒளிந்து கொண்டார். தூப்ளேயும் சந்தா சாசிபும் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டனர். முகம்மது அலி ஆங்கிலேயரின் உதவியை நாடினார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் கணக்கராய்ப் பணிபுரிந்து பிறகு படையில் சேர்ந்த இராபர்ட்டு கிளைவு ஒரு பெரும்படையுடன் கருநாடகத்தின் தலைநகரான ஆர்க்காட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டார். சந்தாசாகிபு திருச்சிராப்பள்ளியிலிருந்த தம் படையின் பெரும்பகுதியைத் தம் மைந்தனின் தலைமையில் ஆர்க்காட்டை விடுவிக்க அனுப்பினார். கிளைவு அப்படையைத் தோற்கடித்து ஆர்க்காட்டைக் கைப்பற்றியதுடன், ஆர்க்காட்டு வீரர் என்று பெயரையும் பெற்றார். ஆரணி, காவேரிப்பாக்கம் என்னுமிடங்களிலும் பிரெஞ்சுக்காரரைத் தோற்கடித்தார். கிளைவு திருச்சிராப்பள்ளியிலிருந்த முகமது அலியை விடுவித்து, அவரைக் கருநாடக நவாபு ஆக்கினார். ஆங்கிலேயரின் செல்வாக்குக் கருநாடகத்தில் மிகுதியாயிற்று. நெருக்கடியான நிலை இருந்த போதிலும் பிரெஞ்சுப் படைத்தலைவர் புச்சி (Bussy)க்கு எதிராக அனுப்பிய படை, வட சர்க்காரைக் கைப்பற்றியது. நிசாமும் ஆங்கிலேயருக்குத் தலை வணங்கினார். ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட்டு (Sir Eyre Coote) என்பவர், வந்தவாசியில் பிரெஞ்சுப் படைத்தலைவர் இலாலியைக் கி.பி. 1760-இல் தோற்கடித்தார். புதுச்சேரியும் ஆங்கிலேயருக்கு உரியதாயிற்று. பிரெஞ்சுக்காரர்கள் கி.பி. 1763-இல் ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின்படி புதுச்சேரியைத் திரும்பப் பெற்றனர். சந்தா சாகிபு கொல்லப்பட்டார். மூன்று கருநாடகப் போர்களாலும் பிரெஞ்சுக்காரர்கன் இந்தியாவில் தங்கள் உரிமையை நிலை நாட்ட இயலவில்லை.
வங்காளத்தையாண்ட சிராசு-உத்-தெளலா, கல்கத்தாவிலிருந்த ஆங்கிலேயருக்குப் பல கொடுமைகளை இழைத்தார். சிராசு-உத்-தௌலா, கி.பி. 1756-இல் 146 ஆங்கிலேயர்களைச் சிறிய அறை ஒன்றில் அடைத்துப் பூட்டியதில் 123 பேர்கள் உயிரிழந்தனர். இருட்டறை நிகழ்ச்சி என்ற இது வரலாற்றில் இடம் பெற்துள்ளது. பிரெஞ்சுக்காரர் உதவியுடன் சிராசு-உத்-தெளலா கல்கத்தாவைத் தமதாக்கிக் கொண்டார். சென்னை<noinclude></noinclude>
o5exlaq5c2azov6sxatnq8ak8wqhs4l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/249
250
620225
1838984
2025-07-04T07:12:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யிலிருந்து சென்ற கிளைவு கி.பி. 1756-இல் அதனை மீட்டார். பிறகு அவர் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி சிராசு-உத்-தௌலாவை அரியணையிலிருந்து ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|225|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு}}</noinclude>யிலிருந்து சென்ற கிளைவு கி.பி. 1756-இல் அதனை மீட்டார். பிறகு அவர் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி சிராசு-உத்-தௌலாவை அரியணையிலிருந்து நீக்கி அவர் படைத்தலைவர் மீர்சாபரை வங்காள நவாபுவாக அமர்த்துவதாகக் கூறி அவரைத் தம் வயப்படுத்தினார். சிராக- உத்-தௌலா கி.பி. 1757-இல் மீண்டும் பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆங்கிலேயர் மீது போர் தொடுத்தார். பிளாசி என்னுமிடத்தில் நடந்த போரில் சிராசு-உத்-தௌலாவைக் கிளைவு தோற்கடித்து, படைத்தலைவர் மீர்சாபரை வங்காள நவாபுவாக்கினார். மீர்சாபர், ஆங்கிலேய வாணிகக் குழுவிற்குக் கல்கத்தாவைச் சுற்றியுள்ள 24 பர்கானாக்களைக். கொடுத்தார். இதுவே ஆங்கிலேயர்கள் முதன் முதலாக ஆட்சி செய்வதற்குப் பெற்ற இந்திய இடமாகும். கிளைவு வங்காளத்தின் முதல் ஆளுநராகக் கி.பி. 1758-இல் அமர்த்தப் பெற்றார்.
கிளைவு கி.பி. 1760 இல் இங்கிலாந்து சென்றிருந்தபோது, கல்கத்தாவிலுள்ள ஆங்கிலேய அதிகாரி வான்சிட்டார்ட்டு மீர்சாபரை நீக்கி விட்டு, அவர் மருமகன் மீர்காசிமை நவாபுவாக்கினார், ஆங்கிலேயர் சிட்டகாங்கு, பர்த்துவான், மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களைப் பெற்றனர். நாளடைவில் ஆங்கிலேயருடன் சச்சரவிட்டுக்கொண்ட மீர்காசிம், மொகலாய மன்னர் சா ஆலம் என்பவருடனும் அயோத்தி நவாபு சூசா-உத்-தௌலா என்பவருடனும் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயருடன் போர் செய்தார். பக்சார் என்னுமிடத்தில் கி.பி. 1764-இல் நடந்த போரில் மீர்காசிம் தோல்வியடைந்தார். மீர்சாபர் மீண்டும் நாவாபு ஆக்கப்பட்டார். ஆங்கிலேயர் அலகாபாத்தைக் கைப்பற்றினர். ஆங்கிலேயப்படையின் மேலாதிக்கத்தை இப்போர் வெளிப்படுத்தியது.
இரண்டாம் தடவையாக கிளைவு வங்காள ஆளுநராகப் பதவியேற்றார். அவர் கி.பி. 1765-இல் ஆலத்துடனும், சூசா-உத்-தௌலாவுடனும் அலகாபாத்தில் உடன்படிக்கையைச் செய்து கொண்டார். வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் திவானி அல்லது வரிவசூல் செய்யும் உரிமையையும் நீதி நிருவாகத்தையும் மொகலாய அரசர் சா ஆலமிடமிருந்து ஆங்கிலேயர் பெற்றனர். வங்காளத்தில் சிவில், உள்துறை ஆட்சி, பாதுகாப்பு, வரி வசூல், நியாயம் வழங்குதல் ஆகியவற்றை உள்ளூர் அலுவலர்களே நடத்தவும். படை காவல்துறை, நிருவாகம் ஆகியவற்றை வாணிகக்குழு அதிகாரிகள் நடத்தவும் கிளைவு ஏற்பாடு செய்தார். அவர் வங்காளத்தில் ஏற்படுத்திய இரட்டையாட்சி இதுவேயாகும்.
கிளைவு இந்தியாவில் அடிகோலிய ஆங்கிலப் பேரரசை வலிமையுடையதாகச் செய்தவர் கி.பி. 1772-இல் வங்காள ஆளுநராகப் பதவியேற்ற வாரன் ஏசுடிங்சு (கி.பி. 1772-1785) ஆவார். கிளைவு வங்காளத்தில் ஏற்படுத்திய இரட்டையாட்சியை இவர் ஒழித்தார். வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களைப் பல மாவட்டங்களாகப் பிரித்தார். மாவட்டத்தின் வரிவசூலையும் ஆட்சிமுறையையும் செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரை அமர்த்தினார். மாவட்டத்தில் உரிமையியல் சூற்றளியல் வழக்குகளைத் தீர்ப்பதற்குத் தனித்தனி நீதிமன்றங்களை ஏற்படுத்தினார்; காவற்படையைச் சீர்திருத்தினார்.
கம்பெனியின் ஆட்சிமுறையைச் சீர்திருத்தம் செய்வதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கி.பி. 1773-இல் ஒழுங்குமுறைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின்படி வாரன் ஏகடிங்சு இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஆனார். சென்னை ஆளுநரும் பம்பாய் ஆளுநரும் இவர்தம் கீழ் அதிகாரிகள் ஆனார்கள். நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கக் கல்கத்தாவில் ஒரு தலைமை நீதிமன்றம் நிறுவப்பட்டது. வாணிகக் முழுவின் அரசியல் விவகாரங்களில் ஆங்கில அரசாங்கத்தின் தலையீடு விரிவாக்கப்பட்டது.
மைசூரையாண்ட ஐதர் அலி ஆங்கிலேயருடன் இரண்டு போர்கள் நடத்தினார். முதல் மைசூர்ப் போரில் (கி.பி. 1767-69) ஆங்கிலப் படைத்தலைவர் கர்னல் சுமித்து கி.பி. 1767-இல் ஐதர் அலியைத் தோற்கடித்தார், இரண்டாம் மைசூர்ப் போரில் (கி.பி. 1780-84) ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட்டு ஐதர் அலியைப் பரங்கிப்பேட்டை என்னுமிடத்தில் தோற்கடித்தார்.
இரகோபா என்னும் இரகுநாத்ராவ் பம்பாய் அரசுடன் கி.பி. 1775 இல் சூரத்து உடன்படிக்கையைச் செய்து கொண்டார். சால்செட்டு, பேசின் ஆகிய இடங்களை ஆங்கிலேயருக்கு அளிப்பதாய் உறுதியளித்தார். வங்காள அரசு சூரத்து உடன்படிக்கையை ஒத்துக் கொள்ளாமல் புதிய பேசுவா வான நானா பட்னாவிகடன் புரந்தர் உடன்படிக்கையைச் (கி.பி. 1776) செய்து கொண்டு பேசின் தீவைப் பெற்றது. மராட்டியர்கள் ஆங்கிலேயர்களின் வல்லாட்சிப் போக்கை விரும்பவில்லை. ஆங்கிலேயர்கள் கி.பி. 1778-இலிருந்து 1782 வரை மராட்டியர்களுடன் செய்தபோர் முதல் மராட்டியப் போர் எனப்படும். மராட்டியர் தோல்வியடைந்தனர். ஆங்கிலேயர் மராட்டியருடன் சால்பை என்னுமிடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டனர். தானா, சால்செட்டு ஆகிய இடங்கள் ஆங்கிலேயர் வசமாயின.
சர் சான் மாக்பாசன் ஆட்சிக்குப்பிறகு காரன்-<noinclude></noinclude>
poi3a20h5bsr1yjk25sl1bui82xmepu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/250
250
620226
1838988
2025-07-04T07:26:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாலிசு (கி.பி. 1786-1793) தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். ஆங்கிலேய வாணிகக் குழுவின் நட்பு நாடான திருவிதாங்கூரை மைசூர் அரசர் திப்புசுல்தான் தாக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|226|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு}}</noinclude>வாலிசு (கி.பி. 1786-1793) தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். ஆங்கிலேய வாணிகக் குழுவின் நட்பு நாடான திருவிதாங்கூரை மைசூர் அரசர் திப்புசுல்தான் தாக்கியதே மூன்றாம் மைசூர்ப் போருக்குக் (கி.பி. 1790-92) காரணமாகும். காரன்வாலிசு தலைமையில் கி.பி. 1791 இல் சென்ற படை பெங்களூரைக் கைப்பற்றியது. சீரங்கப்பட்டணத்தில் போர் செய்ததில் திப்புசுல்தான் தோல்வியடைந்தார். திப்புசுல்தான் கி.பி. 1792- இல் சீரங்கப்பட்டண உடன்படிக்கையைச் செய்து கொண்டு தமது நாட்டில் பாதிப்பாகத்தை இழந்தார். அவர் மலபார், குடகு, திண்டுக்கல், பாரமகால் ஆகிய இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார்.
கல்கத்தா நிருவாகக் குழுவின் மூத்த அதிகாரியான சர் சான் சோர் (கி.பி. 1793-98) தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். அயோத்தி நவாபு வசீர் அலி ஆங்கிலேயரைப் பகைத்துக் கொண்டதால் அரச பதவியினின்றும் நீக்கப்பட்டு, சதாத் அலிகான் நவாபுவாக அமர்த்தப்பட்டார். சதாத் அலிகான் அலகாபாத்து அரணை ஆங்கிலேயருக்கு அளித்தார். அயோத்தியைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. பீட்டின் (Pitt ) இந்தியச் சட்டம் கி.பி. 1784 இல் தலைமை ஆளுநருக்கு மிக்க அதிகாரத்தை வழங்கியது. ஆங்கில அரசின் கட்டுப்பாடு வாணிகக் குழுவின்மீது மிகுதியாயிற்று.
வெல்லெசுலி (கி.பி. 1798-1805) தலைமை ஆளுநர் பதவியேற்றவுடன் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிமுறை பரவத் துணைப்படைத் திட்டம் என்பதனைச் செயற்படுத்தினார். அதன்படி ஆங்கிலேய உதவியைப் பெற விழையும் இந்திய மன்னர்கள் ஓர் ஆங்கிலப் படையையும் ஆங்கிலப் பேராளர் ஒருவரையும் தங்கள் செலவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிற ஐரோப்பியர்களுடன் வாணிகக் குழுவின் ஒப்புதலின்றி எவ்விதத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது துணைப்படைத் திட்டத்தின் விதியாகும். துணைப்படைத் திட்டத்தை கி.பி. 1798 இல் முதன் முதலாக ஐதராபாத்தை, யாண்ட நிசாம் மன்னர் ஏற்றுக்கொண்டார். அயோத்தி நவாபுடன் ஆங்கிலேயர் கி.பி. 1801-இல் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டனர். கோரக்பூர், ரோகில்கண்டு. தோவாப் பகுதிகளைத் தருமாறு அயோத்தி நவாபை வற்புறுத்தினர்.
தஞ்சாவூர் அரசர் தமது ஆட்சிப் பொறுப்பை கி.பி. 1799-இல் வாணிகக் குழுவிடம் ஒப்படைத்து விட்டு உதவித்தொகையைப் பெற்றார். தஞ்சாவூர் ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டது. கருநாடக நவாபு, மைசூர் அரசர் திப்புசுல்தானுடன் கி.பி. 1801-இல் தொடர்பு கொண்டிருந்ததால் கருநாடகம் ஆங்கிலேயராட்சிப் பகுதியுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சூரத்தையாண்ட நவாபு ஓய்வு ஊதியம் கொடுக்கப்பெற்றார். சூரத்து ஆங்கிலேய அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
மைசூர் அரசர் திப்புசுல்தான் துணைப்படைத் திட்டத்தை விரும்பாததாலும், பிரெஞ்சு அரசன் நெப்போலியனுடன் தொடர்பு கொண்டிருந்ததாலும் ஆங்கிலேயர் திப்புசுல்தானுடன் கி.பி. 1799-இல் போர் தொடங்கினர். இது நான்காம் மைசூர்ப் போராகும். ஆங்கிலேயப் படைகளுடன் திப்புசுல்தான் போர் செய்து சீரங்கப்பட்டணத்தில் இறந்தார். தெய் கன்னடம், கோயம்புத்தூர், சீரங்கப்பட்டணம் ஆகியவை ஆங்கிலேயர் வசமாயின பழைய இந்து அரச பரம்பரையைச் சேர்ந்த கிருட்டிணராச உடையார் மைசூர் அரசராக்கப்பட்டார். இவர் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
பேசுவா இரண்டாம் பாசிராவ்பேசின் உடன்படிக்கையில் கி.பி. 1802-இல் கையெழுத்திட்டுத் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். தௌலத்ராவ் சிந்தியா. இரகோசி பான்சுலே ஆகியவர்கள். பேசுவா செய்துகொண்ட உடன்படிக்கையை பேசின் (Bassin) ஒத்துக் கொள்ளவில்லை. இவ்வுடன்படிக்கை மராட்டியர்களை வேதனைக்குள்ளாக்கியது. இதுவே இரண்டாம் மராட்டியப் போருக்குக் (கி.பி. 1802-04) காரணமாகும். சிந்தியா, பான்சுலே படைகளுடன் வெல்லெசுலி கடும்போர் செய்து அசேயி (Assaye) என்னுமிடத்தில் அவற்றைத் தோற்கடித்தார். சிந்தியா துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். ஓரிசாப் பருதியை ஆங்கிலேயர் பெற்றனர். இவ்விருவரும் மீண்டும் ஆங்கிலேயருக்குத் தொல்லை கொடுத்தனர். பான்சுலே ஆங்கிலேயருடன் கி.பி. 1804-இல் ஆரகான் என்னுமிடத்தில் போர் செய்து தோல்வியடைந்தார். தியோகன் (Deogaon) உடன்படிக்கையைச் செய்து கொண்டு கட்டாக்கு என்னும் மாவட்டத்தை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார்; துணைப்படைத் திட்டத்தையும் ஏற்றுக் கொண்டார். சிந்தியா தன்னந்தனியாகப் போர் செய்தார். சிந்தியாவின் படைகளை இலாசுவாரி (Laswari) என்னுமிடத்தில் வெல்லெசுலி தோற்கடித்தார். அர்ச்சுன்கான் (Arjungaon) உடன்படிக்கையில் சிந்தியா கி.பி. 1804-இல் கையெழுத்திட்டார். அகமதுநகரம், புரோச்சு, கங்கை, யமுனை ஆறுகளுக்கிடையேயுள்ள தோவாப் பகுதி ஆதியவற்றை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார். சசுவந்தராவ் ஓல்கார் ஆங்கிலேயப் படையுடன் போர் செய்து சில வெற்றிகளைப் பெற்றபோதிலும் இறுதியில் திகு (Dig) என்னுமிடத்-<noinclude></noinclude>
ka84xynfo1gdk1bmtwfm7ds6kgkfkj1