விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.9 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பயனர் பேச்சு:Info-farmer 3 927 1840617 1837706 2025-07-09T04:16:51Z Booradleyp1 1964 /* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ 1840617 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) #:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC) #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) :மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC) 3naxehg3s6f1oro04td0ii0zvhzgnmm 1840834 1840617 2025-07-09T09:45:22Z Info-farmer 232 /* அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf */ பதில் 1840834 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) #:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC) #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) :மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC) ::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC) ggl8t9hkdegs5s1iibspsqaohyh05w9 1840835 1840834 2025-07-09T09:45:54Z Info-farmer 232 /* விக்கி நிரல்கள் */ பதில் 1840835 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) #:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC) #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) :மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC) ::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC) ce3rtmnqkbf2ay4y8wlk5qlsh04u2r6 1840836 1840835 2025-07-09T09:47:12Z Info-farmer 232 /* உதவி */ பதில் 1840836 wikitext text/x-wiki [[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']] [[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். [[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com) ::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font> * [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]] == நூலின் தலைப்பைச் சரி செய்தல் == திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும், திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும், திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும், திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும், சரி செய்யவும். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC) :மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC) == உதவிகள் == அன்பின் உழவன், பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்). * நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன். * அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC) * {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) 1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை. 2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள். நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC) * அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC) ::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC) * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]] * [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]] * இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]] * அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும். * அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC) அன்பின் உழவன், அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC) *பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC) :நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC) == தமிழ் மேற்கோள் குறியிடல் == பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார். அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி. * கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC) == {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் == @{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC) ::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC) *// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.] == Anchor வார்ப்புரு பயன்பாடு == {{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br> Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br> மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC) :*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன். :*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன். :**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன். :--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC) ::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC) * {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC) == படிம சுழற்சி == வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC) *நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC) == ஒருங்கிணைப்பு == வணக்கம். === மேலும் சில அட்டவணைகள் === <s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s> * ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC) === அறிஞர் அண்ணா === #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC) #: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது. #:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக: #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC) #:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC) #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC) === தொ. பரமசிவன் === தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்: #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}} #:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC) #* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC) #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC) #:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை: #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC) #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:உரைகல்.pdf]] #:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC) #:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC) #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC) #: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC) #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC) #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC) === மேலாண்மை பொன்னுச்சாமி === {{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC) :ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC) #:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC) #:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC) # {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC) # {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC) ==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ==== # [[அட்டவணை:மரம்.pdf]] # [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] === மேம்பாடுகள் === #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC) #:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC) #:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC) :அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC) === ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் === {{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன். # [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC) #:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC) #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] == உதவி == [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC) :தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC) : [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC) ::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC) == GFDL == Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC) :Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC) Hello! * I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]? * I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? * There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC) :#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify. :# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice. :# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye. :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC) ::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC) ::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC) ==விக்கி நிரல்கள்== வணக்கம். :[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC) :இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC) :உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC) ::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]== :இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது \\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC) :துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC) ==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]== :இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC) ::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC) :மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC) அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC) :மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC) ::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC) rv57yn2ejn65jxkxvc6q2d9tjd3kwsr பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/218 250 130365 1840456 1840204 2025-07-08T13:50:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>25. ஈழத்தின் எழுத்தாளர்கள்</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மிகச் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார்கள்; இப்போதும் நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் முதலிய பிரிவுகளில் அவர்கள் போற்றத் தகுந்த பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். ஈழத்து எழுத்தாளர்களின் உரைநடை குறித்துத் தனியாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியம். இந்த வேலையை ஈழத்தின் எழுத்தாளர்களில் எவரேனும் செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தில் இருப்பவர்களால் இதை பூரணமாக, உரிய முறையில், செய்ய இயலாது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்வதற்குப் போதுமான வாய்ப்பும் வசதிகளும் இல்லை. ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் படைத்துள்ள நாவல்கள், குறுநாவல்கள் முதலியனவும், சிறுகதைத் தொகுப்புகளும் இதர புத்தகங்களும் தமிழ் நாட்டில் கிடைப்பதில்லை. தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி நான் எழுதி வருகிற இத்தொடரில் ஒரு வரையறை வகுத்துக் கொண்டிருப்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். தமிழ் உரைநடை வளர்ச்சியில் புதுமை சேர்த்தவர்கள், பிறர்மீது பாதிப்பு<noinclude></noinclude> qsvg7x04m906n3of2shx4ufzrt79o4j பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/219 250 130367 1840474 1840209 2025-07-08T14:22:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||217}}</noinclude>ஏற்படுத்தும் விதத்தில் உரைநடையைக் கையாண்டிருப்பவர்கள் சோதனை ரீதியாக எழுத்து நடையைப் பயின்றவர்கள் ஆகியோரது வசன நடையை மட்டுமே நான் கவனிப்புக்கு உரியதாக்கி இப்பகுதியில் எடுத்துக்காட்டியுள்ளேன். இவ்வகையிலான உரைநடைப் படைப்புகளை இலங்கைத் தமிழ் எழுத்துக்களில் கண்டு பிடிப்பதற்குப் பலரது பலவிதமான படைப்புக்களும் எனக்குத் தேவைப்படும். இலங்கையில் இதுவரை வெளிவந்துள்ள எழுத்து முயற்சிகளில் குறைந்தபட்ச அளவு நூல்களைக்கூட வாசித்தறியும் வாய்ப்பைப் பெற்றிராத நான், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் உரைநடையை மதிப்பிட்டு எழுதுவது எப்படி? ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ புத்தகத்தில் நான் ஈழத்தின் புதுக் கவிதைகளை சரிவர ஆய்வு செய்து எழுதவில்லை என்ற குறை அங்குள்ளவர்களிடம் நிலைபெற்றிருக்கிறது என்று, என் நண்பரும் ‘மல்லிகை’ ஆசிரியருமான டொமினிக் ஜீவா சென்னையில் என்னை சந்தித்தபோது தெரிவித்தார். ஈழத்தின் பத்திரிகைகளும், கவிதைத் தொகுதிகளும் எனது பார்வைக்குக் கிடைக்காமல் போனதுதான் அதற்குக் காரணம் என்று நான் அறிவித்தேன். இந்த உரைநடை ஆய்வு சம்பந்தமாகவும் அதே குறை எழக்கூடும். அது தவிர்க்க இயலாதது. நான் அறிய நேர்ந்த இரண்டு ஈழ எழுத்தாளர்களின் உரைநடையை மட்டும் இங்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒன்று, எஸ். பொன்னுத்துரையின் உரைநடை. நாவலிலும் சிறுகதையிலும் இவர் சோதனைகள் செய்தது<noinclude>{{rh|பா—14||}}</noinclude> 5zdl3plg5xqef8erdwdhkzcvzkicta7 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/220 250 130369 1840457 1840215 2025-07-08T13:52:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|218||பாரதிக்குப் பின்}}</noinclude>போலவே எழுத்து நடையிலும் புதுமைகள் பண்ண முயன்றார். அவற்றை விரிவாக எடுத்துச் சொல்வதற்கு உதவக்கூடிய புத்தகங்கள் கிடைக்கவில்லை. பொன்னுத்துரையின் உரைநடையில் லா. ச. ராமாமிர்தத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதை, அவருடைய படைப்புகளை வாசிக்கும் ரசிகர்கள் எளிதில் உணர முடியும். “காலம் காலமாகக் கவிஞனுக்கும் கன்னியருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மலர்கள், அரும்பாகி, சற்று உப்பி மொக்காகி, விம்மிப் போதாகி வெடித்து மலராகி...அப்புறம்? இதழ் இதழாக உதிர்ந்து கருகிச் சொரிந்து...வெறுந்தண்டு! காலத்தின் இரும்புக் கரங்களின் பிடிக்குச் சிக்காது, மெல்லியரின் கரங்களில் தவழ்ந்து, நாருடன் சேர்ந்து மாலையானால்...நாரை மையப் பொருளாக வைத்து இதனை மறைத்து மலர்களைத் தொடுத்து மாலையாக்கி...மாலையாகி விட்டால், மலர்கள் நித்திய வாழ்வு எய்தி...சே! எப்படியும் புதையுண்ட சடலத்தின் தசைப் பிரதேசத்தை மண் அரித்து மென்று தின்ற பின்னர், எஞ்சி வெளிவரும் எலும்புக் கூட்டினைப் போன்று கண்களில் அருவருப்புக் கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள...மீதம்? வெறும் நார்! நாரேதான்! {{rh|||மீதமாக இருக்கும் நார் நான்,<br>நான் நாரென்றால்?<br>மலர்கள்?}} மலர்கள் இங்கே பூத்துக் குலுங்கிப் பொலிவு காட்டுகின்றன. மனதைச் சிறையெடுக்கும் வண்ண வண்ண மலர்கள். மலர்கள் காந்தத் துளிகளா? மனம் இரும்புத் துணுக்கா? விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு ‘டோக்கா’ கொடுத்து விட்ட உண்மை, என் கற்பனையில்<noinclude></noinclude> j5ijbxandzees37ii3clsoehi1i5tm6 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/221 250 130371 1840459 1840229 2025-07-08T13:55:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||219}}</noinclude>மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குதிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும். மலர்கள்—அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது—ஆனால் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனாவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன, மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணாம்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களின் திருநடனக் கோலம்! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந்தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனோ ரஞ்சிதம்...இன்னொரு பந்தரில் வள்ளல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னொன்றில் மல்லிகை...சிவப்பு—குங்குமம்—மஞ்சள்—வெள்ளை...வெள்ளை யென்றால் எல்லாம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;—அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒண்று. <poem>{{left_margin|3em|“இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள், என் மனதில் பூக்கும் மலர்கள்—?}}</poem><noinclude></noinclude> qiotq16n3gvr12s8jnp0fftmo4dax0h பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/222 250 130373 1840462 1840231 2025-07-08T13:58:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|220||பாரதிக்குப் பின்}}</noinclude><poem>{{left_margin|3em|அவை வெகுவாக ரமித்து... கற்பனையில் பூக்கும் மலர்களா?”}}</poem> ‘எஸ். பொ.’வின் பார்வை, கற்பனைத் திறம், உவமை நயத்தோடு வர்ணிக்கும் திறமை ஆகியவற்றை இந்தப் பகுதி எடுத்துக் காட்டுகிறது. உணர்ச்சியை விவரிக்கும் போக்கிற்கு ஒரு உதாரணம்— “தாஸியின் உள்ளத்தில் சதிராடும் கோணல் விவகாரங்களையும் தோற்கடிக்கும் அசுரப் பசியொன்று அவருடைய உள்ளக் குழியிலிருந்து புற்றிலிருந்து சர்ப்ப மூச்சுடன் வெளிப்படுவதை உணர முடிகிறது. ஏதோ கஷ்ட காலத்தில், விரக்தியின் சிசுவாக, ஒரு கணப்பொழுதின் அணுவளவு பின்னத்தில் தோன்றிய கொள்கை வெறியில் பிரமச்சரியம் பூண்டுவிட்டால், உடல் உணர்ச்சிகள் உலர்ந்த விறகுக் கட்டையாகி விடுகிறது என்று அர்த்தமா? குமைந்தெழும் கோணல் மன விவகாரங்கள் திரையைக் கிழித்துக் குஷ்ட முகத்தைக் காட்டுகிறது. நேர்மையற்ற, குறுக்கு வழியில், நிரம்பி வழியும் வெள்ளத்தை விரயமாக்கும், காம விவகாரம் என்னைத் தீண்டுகிறது.” சிந்தனை வீச்சிலும், எண்ணங்களை அடுக்கிச் சொல்வதிலும் புதுமை பண்ண விரும்பிய பொன்னுத்துரையின் வசனத்துக்குப் பின் வருவதை உதாரணமாகக் கூறலாம். “யாமளை மணாளனால் பிடிசாம்பரான பஞ்ச பாணனின் வில், கரும்பினால் செய்யப்பட்டதாம்! நேரில் பார்த்த பிரஹஸ்பதி யார்? ரதியினால் சொல்ல முடியுமா? அவள் இப்பொழுது எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த விட்டில் பிஸினஸ் நடத்துகிறாள்? அசல் ரதி செத்துப் போனாளா?<noinclude></noinclude> szdp5a8gzayycnnj8357gqfodwc7b64 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/223 250 130375 1840463 1840233 2025-07-08T14:00:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||221}}</noinclude>டூப்ளிக்கேட்டுக்குப் பஞ்சமா? (இது கலியுகமு மல்ல; டூப்ளிகேட் யுகம்!) மன்மதனைக் கற்பனை செய்தவனின் கற்பனையை விட்டுத் தள்ளுங்கள், ஏன் பஞ்சபாணனின் வில் தென்னம்பாளையினாலானதாக இருக்கக் கூடாது? அந்த வில்லிலிருந்து தொடுக்கப்படும் கணை ஊனக் கண்களுக்கும், விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பிரேமுக்குள் சிருஷ்டித்துத் தந்துள்ள துணைக்கண்களுக்கும் புலப்படாமல், மனித உள்ளங்களில் ஊமைக் காயத்தைப் பாய்ச்சும் கணை—ஏன் தென்னம்பூக்கம் பாளையின் தந்த நிறத் தண்டினாலானதாக இருக்கக் கூடாது?” சாதாரண விஷயத்தையும் சுற்றி வளைத்துச் சொல்லி சிக்கலாக்கி வாசகரை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடனும் எஸ். பொ. உரைநடையை ஆண்டிருக்கிறார். உதாரணமாக— “சிந்தனைக் கொக்கு என் உள்ளத்தில் தவம் செய்கிறது; அவளுக்கு என்ன வயதிருக்கும்? கணிக்கிறேன். பரீட்சையின் வினாத்தாள்களில், பிஞ்சு மூளைகளை வறுத்தெடுப்பதற்கென்றே போடப்படும் கணக்குகளை, காட்டுப் பாதையாக நீண்டு நீண்டு பின்னிச் செல்லும் தானங்கள் வடிவு காட்டி நம்மைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் மாயமான்களான கணக்குகளை, மிகவும் சமர்த்துடன் முடிச்சவிழ்த்து, மக்கு என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே உச்சரித்தரியாத ‘மகா உபாத்தியாயர்களிடம் கூட’ சபாஷ் பெற்றிருக்கிறேன். எந்த இனத்திலும் சேராத புதுக் கணக்கு இது” பெண்ணை வர்ணிப்பதிலும் பொன்னுத்துரையின் உரைநடை புதுநயம் சேர்த்திருக்கிறது. ‘ஸ்பிரிங் கம்பிகளாலான அடர்த்தியான சுருள் கேசம்; நெற்றிப் பிரதேசத்திலும், கன்னங்களிலும் குஞ்சமிட்டுத்<noinclude></noinclude> i10fnqwd6oacok0niej1d02vpuihs44 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/224 250 130376 1840465 1840235 2025-07-08T14:02:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|222||பாரதிக்குப் பின்}}</noinclude>தவழ்கின்றன. துருவ நட்சத்திரத்தின் வாக்கில், குகையான விழிக் குழியில் ஜொலிக்கும் கண்கள். அவற்றிற்கு வரம்பாக இராவணன் மீசையை ஒட்டினாற் போல, மூக்கு நெற்றியில் வேர்விடும் இடத்திலே கூட நீக்கமின்றி அடர்த்தியாக இருக்கும் புருவங்கள். வெற்றிலைக் காவியில் தக்காளி நிறம் காட்டும் மேலுதடு. முகத்தின் பேர் பாதியை அடைத்திருக்கும் பெரிய கீழுதடுகள். கீழுதட்டின் பரிமாணத்திற்கு எடுபடாது சற்று அமுங்கிய மூக்கு. நித்திய யெளவனக் கோலத்தில் சற்றே சோரம். முதுமை இன்னும் உடலில் புரையோடவில்லை. இருப்பினும் மனித உற்பத்திக் கலை வேளா வேளைக்கு வெற்றியீட்டியிருந்தால், தலைச்சன் ஈரேழு மாரிகளில் குளித்து மகிழ்ந்து, அவளை ‘அம்மா’ உறவு கொண்டாடாதா?” “அவள் அவ்வளவு கிழவியல்ல; செங்காய். இளமை என்ற புளிப்பு இழைந்து கிடக்கிறது. காலியான சீனி டப்பாவில் ஒட்டிக் கிடக்கும் சீனிக் குறுணியைப் போல, என்றோ பெருங்காயம் வாழ்ந்த டப்பாவிலிருந்து வீசும் நெடியைப்போல, அவளிடம் இளமையுண்டு. இவற்றிற்கு மேல் ஒரு தனியழகை என் கலைக் கண்கள் அவதானிக்கின்றன. படமெடுத்தாடும் பாம்பின் வனப்பா? பாய்ந்து வரும் வரிப்புலியின் எழிலா? சிற்றாடை கட்டும் சிறுமியைப் போல தன்னை அபிநயித்துக் கொள்ளும் நடிப்புச் சேர்க்கும் தளுக்கா?” பொன்னுத்துரையும், தனி இலக்கியம்—நோக்குடைய படைப்பாளிகளும் மண்ணின் மணம் கலக்காத மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஜீவனும் பேச்சும் சேராத முறையிலேயே—தனி இலக்கிய நடையிலேயே கதைகள் நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டினார்கள். 1960 களில் ஈழத்து இலக்கியத்தில் தீவிரமான மாறுதல் புகுந்தது.{{nop}}<noinclude></noinclude> 8cte4aogm42ry7cev3ogjqiwposlne4 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/225 250 130378 1840466 1840238 2025-07-08T14:04:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||223}}</noinclude>இலக்கியம் சமூக நோக்குடன் மண்ணின் மணத்துடன், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் பிரதிபலிப்பதாய் அமையவேண்டும்; பொருளாதார; அரசியல் பின்னணிகளையும் போராட்ட உணர்வுகளையும் சித்திரிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்ச்சியைப் பெற்று பலப் பலர் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய எழுத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும் யாழ்ப்பாணம்—இலங்கைச் சூழ்நிலை வர்ணிப்புகளும், மக்களின் பழக்க வழக்க விவரிப்புகளும் தாராளமாக இடம் பெற்றன. இந்த வகை எழுத்தாளர்களுள் ஒரு உதாரணமாக செ. யோகநாதன் உரைநடையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பேச்சுத் தமிழ் உரைநடை: “கதைத்துக் கொண்டிருந்த பாக்கியம் இடையில் சிறிது நிறுத்தி யோசித்துவிட்டு அவனைப் பார்த்தாள். ‘ஒண்டு சொல்லுவன் கோவிப்பியளே?’ ‘என்ன? என்னெண்டு சொல்லுமன்?’ ‘நீர் கோவிக்க மாட்டீர்தானே?’ ‘ஓம் கோவிக்கன் சொல்லும்.’ ‘உம்முடை அடுக்குப் பெட்டிக்குள்ளை தாளாக ஐஞ்சு ரூபா வைச்சிருந்தனீரல்லோ...’ ‘ஓ வைச்சிருந்தனான். சொல்லும்.’ அவளின் தயக்கம் சிறிது சிறிதாய்க் குறைய, தெளிந்த கடலின் மெதுவான அலை புரளல் போல அவள் ஆறுதலாகின்றாள்.{{nop}}<noinclude></noinclude> ibhtzgpn1bb1uei6uv0tpref9qm1hl5 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/226 250 130380 1840470 1840245 2025-07-08T14:13:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|224||பாரதிக்குப் பின்}}</noinclude>‘அந்தக் காசை எடுத்து பொன்னம்மாக் காட்டைக் குடுத்திட்டன். அவ பிள்ளைக்குச் சன்னியெண்டு ஓடித்திரிஞ்சா. கந்தையரும் அவ காசுக்குப் போக நாயைச் சூக்காட்டி விட்டிட்டாராம். அவைப் பார்க்க மனவருத்தம் வந்திட்டுது. எடுத்துக் குடுத்திட்டன். நீங்கள் கோவிக்கிறியளே? என்ன செய்யிறது பாவம். ஏழைகளுக்கு ஏழையள் உதவாமை...என்ன நான் சொல்லுறன் நீங்க பேசாமலிருக்கிறீங்க?’ “அவள் நாகலிங்கத்தைப் பார்த்தாள்.” உவமைகளைக்கூட, பாத்திரங்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் பழகுகிறவற்றிலிருந்தே படைத்திருக்கிறார் யோகநாதன், கதைமாந்தர் மீனவ மக்கள். ஆகவே, அவர் கூறுகிறார்: “பாரை மீன் போல அவனது உணர்வுகள் துள்ளிக் குதித்தன. ஒட்டி மீனைப்போல வழுவழுப்பான அவளின் உடலோடு அவனுக்கு என்ன மூர்க்கம்!” “எத்தனை ஆத்திரம்...எதிரே வருபவனைக் கொலை செய்து விடுவான் என்று நினைக்கத் தூண்டிய அவனின் கோபம் பொங்கிய தோற்றம் வெளியே நின்றவரைப் பார்த்ததும் கணவாய் முட்டைகள் கடல் நீருள் உடைந்தழிவது போல உருவற்று அவனுள்ளேயே அழிந்து அமுங்கிவிட்டன.” “கடலின் உள்ளே வாய் விரித்துக் கிடந்தபடியே பிராணியையோ ஆட்களின் காலையோ தன்னில் பட்டதாக உணர்ந்து கொண்டதும் கவ்விக் கொள்ளும் ஆர்க்கைப் போல அவனது நெஞ்சைக் கந்தையரின் ஒலி கடித்து இழுத்து வெளியே போட்டுக் குதறிக்கொண்டுடிருந்தது.”{{nop}}<noinclude></noinclude> o8obxrr5p9sh75vciiles1qctggvz9u பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/227 250 130382 1840471 1840255 2025-07-08T14:17:02Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||225}}</noinclude>யோகநாதன் தெளிந்த, எளிய, அழுத்தமான நடையில் விஷயங்களை விவரிப்பதில் தேர்ந்தவர். ஒரு உதாரணம்: “நாங்களிருவரும் எங்கள் வாழ்க்கையில் கழிந்துபோன நாட்களின் பயனற்ற பொழுதுகளையும் கோணற் சிந்தனைகளையும் அசை போட்டு எதிர்காலம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தோம். தர்மபாலா எல்லா விதங்களிலும் பதப்பட்ட உருக்காயிருந்தான். விவசாயியின் மகனான அவள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும், குரூர வசீகரங்களையும் நேருக்கு நேராகவே உணர்ந்து தரிசித்தவன், பசியின் கொடிய பாதங்களின் நசிப்பினிடையே துணிவையும் வாழ்வில் கூர்மையான நம்பிக்கையயும் அவன் கொண்டிருந்தான். அவனுடைய பேச்சிலே உல்லாசத்தை எதிர்பார்க்கும் கற்பனையார்ந்த வேட்கை சற்றேனும் தொனிக்கவில்லை.” கதாபாத்திரத்தை வர்ணிக்கும் இடங்களிலும் இடவர்ணனை, சூழ்நிலை விவரிப்புகளிலும் யோகநாதனின் மொழி வளமும் நடை நயமும் சிறந்து விளங்குகின்றன. ஒரு பாத்திரம் பற்றிய வர்ணிப்பு இது— “காட்டுப் பாதையில் எரிந்து சரிந்திருக்கும் புடைத்த தேக்க மரம் போல அவனது வைரம் பாய்ந்த உடம்பு; வாரப்படாமையினால் எந்நேரமும் அலைந்து பறந்து கொண்டிருக்கும் நீண்ட ரெட்டைத் தலைமயிர்; விழித்திருக்கின்ற நேரமெல்லாம் கண்கள் நித்திரை கொள்வதுபோல அரைகுறையாகச் சோர்ந்து களைத்திருக்கும். நெஞ்சின் வலதுபுற மார்பில், கத்தி தாளவெட்டி ஆறிப்போன பெரியதோர் தளும்பு. அவனது இடது கையில் சீறிக் காலைத் தூக்கி நிற்கும் சிங்கத்தின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. கால்களை நிலத்தில் அழுந்தி அவன் நடக்கும் போதும், புருவம் அடர்ந்த கூசும் கண்களால் உற்றுப் பார்க்கின்ற வேளையிலும், அவனுக்குப் பக்கத்திலுள்ளவர்களுக்கு ஒதுங்கிப் போகும் அச்சம் தோன்றுவதோடு மட்டுமல்லாது பயங்கலந்த மரியாதையும், ஒதுக்க மனோபாவமும் நெஞ்சினுள்ளே குடிகொள்ளும்.”{{nop}}<noinclude></noinclude> qomg70i1q075bosbdyxmstzn19bib2l பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/228 250 130384 1840473 1840259 2025-07-08T14:19:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>26. இளைய தலைமுறை</b>}}}} {{larger|<b>அ</b>}}ழகான நடை—தனித்துவம் உள்ள வசன நடை—என்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப மட்டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற்கள் தான் அடிப்படை என்றாலும் வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலைநயமான, நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கியிருக்கும், இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவம், பார்வை வீச்சு மனப் பண்பு இவற்றுக்கு ஏற்பவுமே நடை நயமும் அமைகிறது. இவ்வாறு இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். இந் நோக்கில் பல எழுத்தாளர்களின் நடைகள் இப் பகுதியில் கவனிக்கப்பட்டன். ‘ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம், ஆற்றல், உணர்ச்சி, கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில்தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக்கிறார்கள். இதுவும் ஆரம்பத்திலேயே சொல்லப் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude> s9jqtnoq1myox6938s6l008a1652ow7 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/229 250 130386 1840475 1840264 2025-07-08T14:26:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||227}}</noinclude>காலம் வளர வளர, புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றத் தோன்ற, உரைநடை வளர்ச்சியிலும் பல புதிய சாயல்கள் சேர்வது இயல்பேயாகும். அப்படிப் புதுச் சாயல் கொண்ட சில உரைநடைகளை இங்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். தனித்தன்மை கொண்ட சிறுகதைக் கலைஞருள் பா. செயப்பிரகாசமும் ஒருவர். இவர் படைத்துக் காட்டுகிற எதார்த்தச் சித்திரங்கள் கூட உணர்ச்சி நிறைந்த கவிதை நடையிலேயே அமைகின்றன. அவர் வளர்த்த கரிசல் மண்ணின் மணமும் அங்கு சோக மூச்சு உயிர்க்கிற மனித வாழ்க்கையின் நிறமும் அவருடைய எழுத்தில் கலந்து காணப்படுகின்றன. சாதாரணக் காட்சியில் கொலுவிருக்கிற அழகை செயப்பிரகாசம் சுட்டிக் காட்டுகிறபோது அது தனி மெருகுடன் ஒளிர்வதைக் காண முடிகிறது. கொத்தமல்லி பூத்துக் காய்ப்பதையும், அதை நம்பி வாழ்கிறவர்கள் உழைப்பையும் அவர் வர்ணிப்பதை ஒரு உதாரணமாகக் கூறலாம்: “நட்சத்திர தூசுகள் மண்ணில் உதிர்ந்துவிட்டது போல், காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் நடக்கிற போட்டியில், கொத்தமல்லி பூக்கிறபோதெல்லாம் கரிசல் மண் ஜெயித்தது. காசைச் சுண்டி எறிந்தால், கீழே விழாமல் பூமெத்தை விரிப்பில் தங்கியது. நிலத்திற்கு மேலே ஒரு முழ உயரத்தில், அவர்களின் வெள்ளி நாணயங்கள் மிதந்தன. காயாகி விளைகிறபோது, அவையெல்லாம் வெள்ளி நாணயங்களாய் பரிமாற்றம் கொண்டன.{{nop}}<noinclude></noinclude> aaxa62j1urjk3ydi7lpv7tbv2pys7na பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/230 250 130388 1840476 1840269 2025-07-08T14:32:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|228||பாரதிக்குப் பின்}}</noinclude>களத்துமேட்டில் வட்டமாய் மல்லிச் செடி அடுக்கி, நிரை பிடித்து அடிக்கிறார்கள், சிலம்பு லாவகம்போல் கம்பு வீச்சு விழுகிறது. விஸ், விஸ் என்ற கம்பு வீச்சுச் சத்தம் பாட்டுக்குப் பின்னணியாக வர பாடிக் கொண்டே அடிக்கிறார்கள். அவர்களின் வியர்வைத் துளிகளைப் போலவே அவர்களின் உழைப்பைப் போலவே, அந்தப் பாடல்களும் நீரடில்லாமல் வந்தன,” இன்னொரு வர்ணிப்பு— “காலை மாலை என்ற பொழுதுகள் இல்லாமல் மலைக் காடுகளில் சண்முகமயில் ஏறி இறங்கியிருக்கிறாள். தனிக் கட்டையாய் மலைக்காட்டில் ஏறி இறங்க அவளுக்குத் தெரிந்திருந்தது. அந்த மலை அவர்களுக்குத் தாயாக இருந்தது. அடர்ந்த காடுகளே அதன் மடியாக இருந்தது. அமிர்தம் கொஞ்சும் அதன் காம்புகளை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காடுகள் இருள் நேரத்திலும், இருளடர்ந்த வழியிலும் அவள் தனியாகப் போய்வருகிற போதெல்லாம் இதுபோல் பயமுறுத்தியதில்லை... “வீட்டில் எல்லோரும் உழைத்தபோதுதான் சோற்று மணம் காண முடிந்தது. வீட்டிற்குள் இருந்தால் வாழ்க்கை இல்லாமல் போனது. வாழ்க்கையைத் தேடி நிலைப்படிக்கு வெளியே வந்தபோது மலை தெரிந்தது. ஊரில் இருக்கிற எல்லோருக்கும் எதிரே மலைதான் தெரிந்தது. தாயின் கர்ப்பத்தில் இருக்கிறபோதே, அவர்களுக்கு மலை ஏறுவது சொல்லித் தரப்பட்டது.” பா. செயப்பிரகாசம் கதைகளில் அங்கங்கே கையாள்கிற உவமைகளிலும் புதுமையும் கற்பனையும் செறிந்து விளங்குகின்றன. ‘அவள் ரவிக்கையில்லாமல், வெள்ளைச் சேலையில், தாள்கள் மூடிய ஒரு மக்காச் சோளக்கதிரைப்போல் இருந்தாள்.{{nop}}<noinclude></noinclude> dk3luf5n3mtxm8bqf2nyz2se3912qnd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/231 250 130389 1840477 1840272 2025-07-08T14:35:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||229}}</noinclude>வறண்டு உலர்ந்த மண் தண்ணீரை வாரி விழுங்குவது போல, சிறுவன் ஆவலுடன் கஞ்சியை விழுங்குவான். “மடத்துச் சாமியார்களின் காதில் ஆடுகிற தங்கக் குண்டலங்களைப் போல் மஞ்சள் கருவம் பூக்கள் ஆடின. “திடீரென்று சிரிக்கும் பைத்தியக்காரியைப் போல், பெருமழைக் காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து ஓடும் ஓடை.” அடுத்து, பூமணி என்ற எழுத்தாளரின் உரைநடை. பூமணியும் கரிசல் பூமியில் பிறந்து வளர்ந்தவர். கி. ராஜநாராயணன் மாதிரியே இவரும் அந்த மண்ணின் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் கொண்டிருக்கிறார். கரிசல் மண்ணை நம்பி, உழைத்து, நிறைவாக வாழமுடியாமல் அவதிப்படுகிற மக்களின் சிரம ஜீவனமே இவரது கதைகளின் உயிர் மூச்சு. “முன்னத்தி ஏர் பிடித்துச் சாலடித்துக் கொடுத்த ‘கி. ராஜநாராயணன்’ அடிச்சுவட்டிலே சென்றபோதிலும், பூமணியின் உரைநடை தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. கரிசல் காட்டையும், அங்குள்ள விந்தை மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் கி. ராஜநாராயணன் எழுதினர் தான். ஆனால், அவற்றை எல்லாம் இனிய, எளிய, அழகான மரபு நடையிலேயே அவர் எழுதியிருக்கிறார். பேசுகிற மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லி ‘மாதரி’ ‘சொகம்’ ‘ரெம்ப்ப’ ‘நிரய்ய’ என்று சில பதங்களை அவர் அங்கங்கே சேர்த்து வைப்பார். ஆனால், பூமணி பேசுகிற வழக்கு முறையை அப்படியே உரைநடையாக்கப் பயின்றுள்ளார்.{{nop}}<noinclude></noinclude> mjyiqbvze8ly9vrm05gko2otfyovi8b பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/232 250 130391 1840479 1840275 2025-07-08T14:37:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|230||பாரதிக்குப் பின்}}</noinclude>‘வடக்கே பூவரச மரத்துப் புஞ்சையில் கமலை இறவையின் கீச்சட்டமும் உள்வாங்கும் இரைச்சலும் சன்னல் வழியே தெளிவாகக் கேட்டது.’ ‘தெற்கு வரிசையில் வாய்களுக்குள் எழுத்துக்கள் பொரிந்து குதித்தன. பைக் கட்டுகளில் லொட்டு லொடுக்குகளாய்க் கிடந்த விளையாட்டுச் சாமான்களுக்கிடையில் சொருகியிருந்த புஸ்தகங்களை ரொம்பக் காசலையாய் எடுத்தனர் சிலர். ஒரு பக்கம் உள்ளங்கையில் வழித்தெடுத்த எச்சு சிலேட்டில் பழைய எழுத்துக்களை அழித்துக் கொண்டிருந்தது. சொற்பமான நேரத்தில் சரித்திரத் தலைவர்கள் அனேகம் பேர் நாக்குகளைத் தாண்டிச் சென்றனர். இதையெல்லாம் அமுக்கிக் கொண்டு, பள்ளிக்கூடத்தின் நாலா பக்கமும் சிறுகுரல்களின் ஏற்ற அதிர்வு.’ ‘அவர் ஊருக்குக் கொஞ்சம் ‘பெரிய இவர்.’ காடு கண்ணிக்குக் குறைச்சலில்லை. மந்தையைச் சுற்றித் தோட்டம். அதனால் தோட்டத்தில் ஒரு இத்தினிக்காணும் அழிம்பு தட்டுப்பட்டாலும் அவர் பெண்டாட்டி விசுக்கென்று தெருவுக்கு வந்து கண்டகமாக்கி வையத்தோதாக இருந்தது.’ ‘எங்கையில் வேல செஞ்ச ஆணும் பொண்ணும் அப்பிடியே சொட்டவால் குட்டிக மாதிரில்ல. கொத்தும்—குறுணிக்குக் கொறையுமா. இதுக சும்மா கழுதைக மாதிரி நொணுக்கு நொணக்குனு அலையுதுக; சிறுக்குணு கொத்துச் சொமந்துகிட்டு.’ பூமணி எழுதுகிற உரைநடையின் தன்மையைக் காட்டுவதற்கு இந்த உதாரணங்கள் போதுமானவை. அவர் சொல்கிற உவமைகளும் மண்ணோடு ஒட்டியவை தான். ‘சகதிக் காட்டில் வண்டித் தடங்களாய் நெற்றி ரேகைகள் துணிப்பாய்த் தெரிந்தன.’{{nop}}<noinclude></noinclude> 26t52kroyp9nsf1i3ngywcg1f5h9ziu பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/233 250 130392 1840480 1840278 2025-07-08T14:41:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||231}}</noinclude>‘உதிர்ந்த ஓடநெற்றாய் வீட்டின் தாழ்வாரத்துக்கடியில் தோலைப் போர்த்திக் கொண்டு முடக்கிக் கிடந்தது. அந்த நாய்.’ ‘குட்டியைத் தேடும் செம்மறியாட்டுச் சத்தம் மாதிரி அவர் குரலில் ஒரு காரல் தன்மை’ இவை சில உதாரணங்கள். அடுத்து, வண்ணநிலவன் உரைநடையைக் குறிப்பிட வேண்டும். மென்மையான உணர்வுகளை அழகாக எடுத்துக் கூறும் லலிதமான நடை. வண்ணநிலவனுக்கு சித்தித்திருக்கிறது. ஆழ்ந்த விஷயங்களை மெதுமெதுவாக மேலோட்டமாகச் சொல்லி பையப்பைய உணர்வைத் தொடும் விதத்தில் இவர் சொற்களை வைத்துக் கதை பின்னுகிறார். “ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரம் ஆகிவிட்டது. ஈசாக்குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து, வெயிலும் வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பிவந்தாள். காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல. அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை. காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கைச் சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்ச காலமாய் மறைந்துவிட்டன. ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்லுகிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவாள். மஞ்சள் வெயில் அடித்தால் நாளைக்கு மழை வரும் என்று அவன் சொன்னால் மழை<noinclude></noinclude> tpa31bbt9iml1aqbitelcgh1tqwrubv பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/234 250 130394 1840577 1840281 2025-07-09T03:46:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|232||பாரதிக்குப் பின்}}</noinclude>வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழை காலத்து வெயிலினுடைய நிறமும் பற்றி ஈசாக்குக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்ந்தான். ஆனாலும் ஈசாக்குக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாகத் திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப் போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன்பேரில் தப்புஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்துபோன பயிர்களை அழிக்கத்தான் அவனைப் போகச் சொன்னாள் எஸ்தர் சித்தி. காய்ந்துபோன பயிர்களை அழிக்கிறதில் அவனுக்கென்ன நஷ்டம்? ஆனாலும்கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம்கூட இல்லைதான் அது” அடுத்தாற் போல், வண்ணதாசன். இவருடைய உரைநடை இவரது கதைகளின் பலமாக அமைகிறது. வண்ணதாசனின் பார்வை தீட்சண்யம் மிக்கது. நுட்பமாகப் பார்த்து கிரகித்து மனசில் பதிவுசெய்து வைக்கப் பெற்றுள்ள நுண்ணிய விஷயங்கள் எல்லாம் அவரது உரைநடையில் சின்னச் சின்ன அழகுகளாக இதழ் விரிக்கின்றன. சிறிது சிறிதாகப் புள்ளிகளிட்டு, நெளிநெளிக் கோடுகளினாலும் நேர் கோடுகளாலும் அவற்றை எப்படி எப்படியோ இணைத்து அழகான கோலங்கள் தீட்டி விடுகிற கலைத் திறமையை இவர் எழுத்துக்களில் காட்டுகிறார். “இந்த நீளமான 58, 25 பிரயாணிகள் தாங்கிச் செல்கிற பஸ்ஸில் முதல் வரிசையில் நின்ற கண்டக்டரை பார்த்த பொழுது, ஏறினவாக்கில் கடைசி சீட்டில் உட்கார்ந்துவிட்ட இவளுக்கு பஸ் முழுவதையுமே பார்க்க வேண்டிய தாயிற்று. ஸ்டாண்டிங் சீட் யாருமே இல்லாத பஸ்.<noinclude></noinclude> gkbnlaglu2r3vjdmbl56mo20s3cozn7 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/235 250 130396 1840578 1840284 2025-07-09T03:48:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||233}}</noinclude>தியேட்டரில் படம் பாரிக்க உட்கார்ந்த மாதிரி, கல்யாண ரிசப்ஷனில் கலந்து கொள்ள வந்து ஸ்டீல் சேரில் உட்கார்த்த மாதிரி, அவளுக்குத் திடீரென்று இந்த நசுங்கல் அற்ற பயணம் சுகமாக இருந்தது. ரொம்பவும் நெருங்கின ஒரு ஐம்பது அறுபது பேர்களுடன் ஒரு நிச்சயமான பிரயாணத்துக்கும் புறப்பட்டதுபோல் இருந்தது. மங்கலான வெளிர் மஞ்சளில் எரிந்து கொண்டிருந்த உள் விளக்கின் வெளிச்சத்தின் மழுங்கல் கூட உறுத்தவில்லை. ஒவ்வொரு சீட்டின் பின்பலகையிலும் இடைவெளி விடாது எழுதப்பட்டிருந்த பெயர்களையும் இனிஷியல்களையும் வாசித்துப் பார்த்தாள், தான் கல்லூரிக்குப் போன காலத்தில் தன் பெயரை இப்படிப் பஸ்ஸின் சீட் முதுகில், இளம் பச்சைப் பெயிண்டைச் சுரண்டி யாராவது எழுதியிருப்பார்களா என்று நினைத்துச் சிரித்தாள். இப்போது இதில் இருக்கிற பெயர்களும் இதை எழுதிய இனிஷியல்களும் ஒரு காலேஜ் பெண்ணிற்கும் பையனுக்கும் தான் மட்டுமானது என்று என்ன நிச்சயம்? ஏதாவது முதிர்ந்த, ரிஸ்ட்வாட்ச் வட்டத்தில் ரோமப் புல்லாய்ச் சரிந்து, வேலை பார்க்கிற கை எழுதினதாகக் கூட இருக்கும். ஒரு ஹேர்பின்னை உருவினால் இப்போதுதான் கூட ஏதாவது எழுதிவிட முடியும்.” தொடர்பில்லாத துண்டு துணுக்குச் சித்திரங்களை ஒன்றாக இணைத்து. ஒரு ஜாலவித்தை செய்வதுபோன்ற வண்ணதாசனின் வர்ணனை நடைக்கு இன்னொரு உதாரணம் தரலாம்— “எல்லாம் ஏசுவே, எனக்கெல்லாம் ஏசுவே. பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்தவரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது. அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடுவதுபோல்—வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய் வருபவர்களின் புழுதிக் கால்களின் பின்னணிபோல—{{nop}}<noinclude>{{rh|பா—15||}}</noinclude> gb98sf22qwc2fs3klm38mbzq7z112se பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/236 250 130397 1840579 1840287 2025-07-09T03:50:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|234||பாரதிக்குப் பின்}}</noinclude>பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்ட வேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல்— வாரத்துக்கு ஒருநாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுது கொண்டிருக்கிற பையனின் சோகம் போல— எந்தச் சத்துக் குறைவாலோ ஒட்டுவாரொட்டியாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுனிச் சிரங்கிற்கான பிரார்த்தனை போல— கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து, இறைத்து ட்ரவுசரைக் கழற்றிவைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல— இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இதைந்து ஏமாந்து கொண்டிருக்கிற சிறுவர்களின் பம்பரக் கனவுகள் போல— ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள்.” மற்றொரு குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் பொன்னீலன், இவர் ‘கரிசல்’' என்ற நாவலில் கரிசல் நிலத் சுற்றுப்புற வர்ணனைகளை அழகாக எழுதியிருக்கிறார். பல குறுநாவல்களில் நாஞ்சில் நாட்டுத் தமிழை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார், ‘கொள்ளைக்காரர்கள்’ என்ற நாவலில் வசன நடையை வளமும் கனமும் அழுத்தமும் கொண்டதாகப் பின்னியிருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> sqhhiafo4rnex1ehi5d3v7gnw6cg3bw பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/237 250 130399 1840580 1840291 2025-07-09T03:52:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||235}}</noinclude>ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்களில் செய்யப்படுவதைப் போல், பாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் இவர் இந்நாவலில் விசேஷித்த தனி நடையில் வர்ணித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. பாத்திர வர்ணனை; “புஷ்ப்பாய்க்கு வயது இருபத்தொன்பது அல்லது முப்பதுக்குமேல் இருக்காது; வறுமையும் துன்பமும் பட்டுப்பட்டு அவள் மெலிந்து சுருங்கி, பார்க்க முப்பத்தைந்து வயதுக்காரி போல் தோன்றினாள். ஆனாலும் அவள் நிறம்—மேற்குக் குமரி மாவட்டத்துக்குரிய பிரத்தியேகமான மஞ்சளும் சிவப்பும் கலந்த அருமையான நிறம்—இன்னும் மங்கிவிடவில்லை. ஏற்கெனவே நீண்ட மூக்கும் நீண்ட கழுத்தும் நீண்ட கைகளும் உடைய அவள் இந்த மெலிவினால் இன்னும் சற்று அதிகம் நிண்டு போய்த் தோன்றினாள். இதை மிகைப்படுத்துவது போல அவளுடைய முகம் ஒடுங்கி நீளவட்டமாய் அமைந்திருந்தது. பார்ப்பதற்குக் கொஞ்சம் சிடுசிடுப்பானவள் போல எல்லாவற்றின் மீதும் எரிந்து விழுபவள் போல இருக்கும். ஆனால் வியர்வைப் பிசுக்கு படர்ந்த அந்த நீளவட்ட முகத்தில் மூக்குத்தண்டின் மேலே சிறிது இடம்விட்டுத் தொடங்கி இரண்டு பக்கங்களிலும் வில்போல வளைந்து நின்ற மெலிந்த புருவங்களின் கீழே அவளுடைய நீண்ட கனவு காணும் விழிகளிலோ சோகம் ததும்பும் ஒரு சாந்தமான ஒளி நிறைந்திருந்தது. பிறவியிலேயே அந்த மாதிரி அமைந்துவிட்டது போல, அப்படி அமைத்திருப்பது தான் அந்தக் கண்களுக்குச் சிறப்பு என்பது போல அந்த ஒளி அவளுடைய முகம் முழுவதிலும்—அவளுடைய முழுமையிலுமே—வியாபித்து நிற்பதுபோல் தோன்றிற்று. மெல்லிய இமைகளை விரித்து அவள் விழிகளைத் திருப்புகையில் ஆயிரம் ஆண்டு துன்பத்தீயிலே எரிந்து அதையே தன் வயமாக்கிக் கொண்ட ஒரு ஏழை ஆன்மாவின் வசீகரமான ஒளி அவளைச் சுற்றிப் படர்ந்தது.” {{nop}}<noinclude></noinclude> 0doxj3ubonpdkhf6lsvanvsw0dkrrce பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/238 250 130401 1840583 1840298 2025-07-09T03:56:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|236||பாரதிக்குப் பின்}}</noinclude>சூழ்நிலை வர்ணிப்புக்கு ஒரு உதாரணம்: “அது ஒரு மலையடிவார மூன்று ரோடு சந்திப்பு. வடக்கே கருநீல நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாக மடித்தும், கோபுர மொட்டைகளாக ஆங்காங்கே நரை தட்டிக் குவிந்தும் கிடந்த மலைத் தொடர்களின் அடிவார எல்லையாகவும், மலைச்சரிவின் ரப்பர் தோட்டங்களையும் பள்ளத்தாக்குகளின் நெல் வயல்களையும் பிளந்து போடும் கரும்புத் தடமாகவும் கிழக்கிலிருந்து மேற்காக நீண்டு போகும் தார்ச்சாலையில் வடக்கு மலையிலிருந்து செங்குத்தாக இறங்கி வரும் தார் ரோடு சங்கமிக்கும் முச்சந்தி. சுதந்திரத்துக்கு முன்னே இந்தப் பகுதி யானை மேயும் வனமாக இருந்தது. இப்போதோ, இருண்ட வனங்களில் சொட்டையாக ஆங்காங்கே புதிதாய்ப் பிளந்து விரியும் அரசாங்க ரப்பர்த் தோட்டங்களிலும் தேக்குத் தோட்டங்களிலும், மற்றும் தனியார் தோட்டங்களிலும் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் குடிசைகளால் விளிம்பு கட்டப்பெற்ற இந்த ரோட்டோரங்களை ஒட்டி ஆங்காங்கே சிறிய பெரிய குடியிருப்புகள் முளைத்தெழ நிலைமை மாறி வருகின்றது. என்றாலும் வனத்துக்குரிய பிரத்தியேகத் தன்மைகள் இன்னும் மாறிவிடவில்லை.” எளிமையான நடையில் ஒரு அழகு இருக்கிறதென்றால் இவ்வாறு பின்னல்கள் இணைப்புகள் கலந்த நடையில் ஒரு, மிடுக்கும் எடுப்பும் உள்ளது என்பத ரசிகர்கள் உணர முடியும். ஐந்தாறு வருட காலத்திற்குள், தனது எழுத்தாற்றல்—கற்பனைத் திறன்—சமுதாயப் பார்வை—உண்மை நிலமைகளை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லும் துணிவு—தீர்க்கமான சிந்தனை ஆகியவற்றின் பலத்தின்மீது கதைகளும் நாவல்களும் எழுதி, கவனிப்புப் பெற்றிருப்பவர்<noinclude></noinclude> 1d2hghc7r3181p16id23e2ijrs4s6s0 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/239 250 130403 1840586 1840301 2025-07-09T03:58:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||237}}</noinclude>சு. சமுத்திரம். அவர் தனக்கெனத் தனி உரைநடை கொண்டிருக்கிறார். அதில் லேசான கிண்டல், எள்ளல், சிலேடை போன்றவை ஆங்காங்கே கலந்து எழுத்துக்கு உயிரூட்டுகின்றன. உதாரணமாக— “குப்பமும், கூடவே மாளிகைகளும் பரவிக் கிடந்த சென்னை நகரின் ஒரு கடலோரப் பகுதி. கடல் மண்ணின் மினுக்கத்தைப் போல் பெண்களும் அந்தக் கடல் மண்ணின் நெருக்கத்தைப் போல ஆண்களுமாக. புதிதாகப் பிரதிஷ்டை செய்திருந்த காவல் கன்னியம்மனின் கோவிலுக்கு முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலுமாய்ப் பரவியிருந்தனர். கண்கொள்ளாக் கடலின் அலையோசை, கண் நிறைந்த பொய்க்கால் குதிரையாட்டத்தாலும், விசைப் படகு முதலாளிகள் அமர்த்திய கல்யாணிராகமேளத்தாலும். கட்டுமரக்காரர்கள் அமர்த்திய, இழு வோசை மேளத்தாலும், கோவில் குலுங்கிக் கொண்டிருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் அடித்துக் தாக்கிக் கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை மீனவரும் கடந்ததை மறந்து நடப்பதை நினைத்துச் களித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் விசைப்படகு முதலாளிகள் கெழுத்தி மீன் போலவும், கட்டுமரக்காரர்கள் காஞ்சான் மீன் போலவும் கெழுத்தி கெழுத்தியோடும் காஞ்சான் காஞ்சானோடும் சேர்ந்திருப்பது போல் அந்தக் கூட்டத்தோடு சேர்த்தும் அதே சமயம் கும்பலாகப் பிரிந்தும் தோன்றினார்கள்.{{nop}}<noinclude></noinclude> jhxvjwvupujvgvufb3d8b4t1kqy037h பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/240 250 130405 1840587 1840304 2025-07-09T03:59:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|238||பாரதிக்குப் பின்}}</noinclude>விசைப்படகுபோல், வேகவேகமாகக் கண்கள்சுழல, கட்டுமரம்போல் கால்கள் மரத்துப் போய் நடக்க நாலடி நீளமுள்ள மாவலரசி என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நயிலான் வலைபோல், கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப்பூ பந்தலிட விறால் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜதையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி” இப்படி, தமிழ் உரைநடை காலத்தோடு போட்டியிட்டு, புதிய வலிமையும் புது வனப்புகளும் ஏற்று, புத்துயிர்ப் போடும் புத்துணர்ச்சியோடும் வளமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இளந்தலைமுறையினர் புதிய பார்வைகளோடு புதிய கருத்துக்களோடும் வாழ்க்கையை கவனித்து, ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் எழுத்துத் துறையில் ஈடுபட ஈடுபட தமிழ் மொழி புத்தூட்டம் பெற்று, குன்றா இளமையுடன் மிளிரும். {{center|—முற்றும்—}}{{nop}}<noinclude></noinclude> hrkx5wvcpchy84xmth3qzelca7vaggv பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/241 250 130407 1840454 1840309 2025-07-08T13:47:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{box|{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} <b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b><br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> <b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b><br> தமிழ் பயிற்றும் முறை<br> <b>டாக்டர் இரா. மோகன்</b><br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> <b>டாக்டர் சு. சக்திவேல்</b><br> பழங்குடி மக்கள்<br> <b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b><br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> <b>மு. இராகவையங்கார்</b><br> ஆழ்வார்கள் காலநிலை<br> <b>வெ. சாமிநாத சர்மா</b><br> சமுதாய சிற்பிகள்<br> <b>பி. எஸ். ராமையா</b><br> மணிக்கொடி காலம்<br> <b>வல்லிக்கண்ணன்</b><br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> <b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b><br>தாகூர் }}{{nop}}<noinclude></noinclude> kryoekcn175d2qufonbq66ayogyf1gr 1840455 1840454 2025-07-08T13:49:19Z Booradleyp1 1964 1840455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{box|{{center|{{larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} <b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b><br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> <b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b><br> தமிழ் பயிற்றும் முறை<br> <b>டாக்டர் இரா. மோகன்</b><br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> <b>டாக்டர் சு. சக்திவேல்</b><br> பழங்குடி மக்கள்<br> <b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b><br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> <b>மு. இராகவையங்கார்</b><br> ஆழ்வார்கள் காலநிலை<br> <b>வெ. சாமிநாத சர்மா</b><br> சமுதாய சிற்பிகள்<br> <b>பி. எஸ். ராமையா</b><br> மணிக்கொடி காலம்<br> <b>வல்லிக்கண்ணன்</b><br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> <b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b><br> தாகூர் }}<noinclude></noinclude> 7m3nieka2srfym0phrwgbqd72rwkk53 1840588 1840455 2025-07-09T04:02:32Z Booradleyp1 1964 1840588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{border/s|2=400px|bthickness=2px}}{{larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} <b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b><br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> <b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b><br> தமிழ் பயிற்றும் முறை<br> <b>டாக்டர் இரா. மோகன்</b><br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> <b>டாக்டர் சு. சக்திவேல்</b><br> பழங்குடி மக்கள்<br> <b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b><br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> <b>மு. இராகவையங்கார்</b><br> ஆழ்வார்கள் காலநிலை<br> <b>வெ. சாமிநாத சர்மா</b><br> சமுதாய சிற்பிகள்<br> <b>பி. எஸ். ராமையா</b><br> மணிக்கொடி காலம்<br> <b>வல்லிக்கண்ணன்</b><br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> <b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b><br> தாகூர்<noinclude></noinclude> cuz43dvxkqrh8vjdgefp6a7bf38ihmb 1840590 1840588 2025-07-09T04:04:30Z Booradleyp1 1964 1840590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{border/s|2=400px|bthickness=2px}}{{block_center|{{larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} <b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b><br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> <b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b><br> தமிழ் பயிற்றும் முறை<br> <b>டாக்டர் இரா. மோகன்</b><br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> <b>டாக்டர் சு. சக்திவேல்</b><br> பழங்குடி மக்கள்<br> <b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b><br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> <b>மு. இராகவையங்கார்</b><br> ஆழ்வார்கள் காலநிலை<br> <b>வெ. சாமிநாத சர்மா</b><br> சமுதாய சிற்பிகள்<br> <b>பி. எஸ். ராமையா</b><br> மணிக்கொடி காலம்<br> <b>வல்லிக்கண்ணன்</b><br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> <b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b><br> தாகூர்<noinclude></noinclude> hulm3e4jm3eja5jrdr8iqdpk6cta57a பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/10 250 132031 1840689 909401 2025-07-09T05:06:56Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா||9}}{{rule}}</noinclude>ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜிஜாரே கானோ (Dr. Jijoro Kano). <b>23. ஒலிம்பிக் பந்தயங்களில் பின்பற்றப்படுகின்ற இரண்டு மல்யுத்த முறைகள் யாவை?</b> 1. விருப்பம்போல் மல்யுத்தம் செய்தல் (Free Style) 2. கிரேக்க ரோமன் முறை (Greco Roman Style) <b>24. பூப்பந்தாட்டத்திற்கு ஆரம்ப காலத்தில், இந்தியாவில் நிலவி வந்த பெயர் என்ன?</b> இது ‘பூனா’ என்று அழைக்கப்பட்டு வந்தது. <b>25. தளப்பந்தாட்டத்தைக் (Base Ball) கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு?</b> நியூயார்க் நகரிலுள்ள கூப்பர் டவுனைச் சேர்ந்த ‘ஏப்னர் டபுள்டே’ (Abner Double Day) என்பவர். கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1839 ஆம் ஆண்டு என்பது ஒரு குறிப்பு. <b>26. கால்பந்தாட்டத்தில் ‘ராஜா’ (King in Foot Ball)என்று சிறப்பாக அழைக்கப்பட்டவர் யார்?</b> பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘பிலி’ (Pele) என்பவர். <b>27. புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன?</b> 16.நாட்கள். <b>28. மாரதான் என்னும் நெட்டோட்டத்தின் ஓடுவதற்குரிய தூரம் எவ்வளவு?</b> 26 மைல் 385 கெஜ தூரம் <b>29. ஒலிம்பிக் பந்தயத்திற்குரிய கொடியில் (Olympic Flag)</b><noinclude></noinclude> 38vvevu66o5xwkrnydmoz7lmrufsul7 பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/11 250 132032 1840696 909403 2025-07-09T05:21:33Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|10||விளையாட்டுக்களில் வினாடி வினா விடை}}{{rule}}</noinclude><b>எத்தனை வளையங்கள் உண்டு. அவற்றின் வண்ணங்கள் யாவை?</b> 5 வளையங்கள். நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு என்ற வண்ண வளையங்கள் வெள்ளைக் கொடியில் வரையப்பட்டிருக்கும். <b>30. கால்பந்தாட்டத்தில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு?</b> 11 ஆட்க்காரர்கள். 5 மாற்றாட்டக்காரர்களும் உண்டு. <b>31. முதல் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி எங்கே எந்த ஆண்டு நடைபெற்றது? (World Cup) வென்ற நாடு எது?</b> போட்டி நடந்த இடம் லண்டன். நடந்த ஆண்டு 1975. வென்ற நாடு வெஸ்ட் இன்டீஸ் (மேற்கிந்திய தீவினர்). <b>32. முதல் உலகக் கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் (World Cup) பெயர் என்ன?</b> புரூடென்சியல் உலகக் கோப்பை (Prudential World Cup). <b>33. கனடா நாட்டின் டோரண்டோ நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்குரிய கோப்பையின் பெயர் என்ன?</b> சகாரா கோப்பை <b>34. முதல்முதலாக ‘கைப்பந்தாட்டம்' என்று பெயர் சூட்டி அழைத்தவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?</b> ஸ்பிரிங்ஃபீல்டுக் கல்லூரியைச் சார்ந்த டாக்டர் எச்.ஏ.கால்ஸ்டெட் (Dr. H.A. Halstead) எனும் அமெரிக்கர். <b>35. கூடைப்பந்தாட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை</b><noinclude></noinclude> 16qpr76wamuc3xctppbhqnlwje1piyk அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf 252 137504 1840591 1834327 2025-07-09T04:05:19Z Booradleyp1 1964 1840591 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் நூலகம் |Address=சிதம்பரம் |Year=முதல் பதிப்பு: மார்ச் 1981 |Source=pdf |Image=1 |Number of pages=241 |File size=45.91 |Category= |Progress=T |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 8=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] l4uju9zqh28h646lsgqaouz1crsz583 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/31 250 213861 1840564 1840294 2025-07-09T03:38:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>மூலம் பல மருத்துவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கத்துக்குட்டிகள் என்றும், வசூல் மன்னர்கள் என்றும் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அரசு மருத்துவ அமைப்புகளே எய்ட்ஸ் நோயாளி ஒரு சிலரை குணப்படுத்தி விட்டதாக பகிரங்கமாக அறிவிக்கின்றன. என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை. நமக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தும், உடம்புக்குள் உட்புகும் பகையாளிக் கிருமிகளை கொன்று குவித்தும், உடல் நலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், தங்களைப் போல் வேடம் போட்டு உள்ளே நுழையும் எய்ட்ஸ் கிருமிகளிடம் ஏமாந்து, அவற்றை ‘நம்ம ஆளு’ என்று நினைத்து உடம்புக்குள் விட்டு விடுகின்றன. இந்த சகுனிகளான எய்ட்ஸ் கிருமிகள், இறுதியில் வெள்ளை அணுக்களை வஞ்சகமாகக் கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து, ஒருவர் உடம்பை பல்வேறு நோய்களின் கூடாரமாக மாற்றிவிடுகின்றன. மருத்துவ வரலாற்றிலேயே புதுமையாகவும், எந்த மருந்துப் பகைவனும் இல்லாததுமான இந்த நோயை முறியடிக்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடக்கின்றனவே தவிர, ஆன்றபயன் ஏதும் இல்லை. இந்தப் பின்னனியில், தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மருத்துவர்கள், எய்ட்ஸ் நோயாளிகளின் அவஸ்தையைக் குறைத்திருக்கலாம். ஆனால் அந்தநோயை அகற்றியிருக்க முடியாது. அதாவது எய்ட்ஸ் நோயின் அறிகுறிகளோடுதான் இந்த மருத்துவர்கள் போராடுகிறார்களே தவிர, அடிப்படையான நோய்க்கு எதிராக அல்ல. ஒரு நோயைக் குணப்படுத்துவது என்பது வேறு, கட்டுப்படுத்துவது என்பது வேறு. இப்படிச் சொல்வதால் நான் சித்த மருத்துவத்தையோ அல்லது அலோபதி மருத்துவத்தையோ குறை கூறுவதாகாது. இருதரப்பு மருத்துவத்தின் மீதும் எனக்கு பெருத்த மரியாதை உண்டு. ஆனால் இப்படி மரியாதைக்குறைவான காரியங்களை பொறுப்பானவர்களே செய்யும் போது அனத, நாம் கண்டித்தாகவேண்டும். வலம்புரிஜான் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் கேள்விபதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தகுதிவாய்ந்த ஒரு சித்தமருத்துவ வல்லுநரிடம், இதே கேள்விகளைத்தான் நான் கேட்டேன் அவரும், சித்த மருத்துவத்திலும் இதுவரை எய்ட்ஸ் நோயின் தாக்குதலை குறைக்க முடிகிறதே தவிர, கரைக்க முடியவில்லை என்றார்.{{nop}}<noinclude></noinclude> 5ci16666026eqmfarvo4lp7pvu490bk பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/32 250 213863 1840566 1840300 2025-07-09T03:38:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||23}}</noinclude><b>சட்ட மெளனம்</b> உடமைகளோடு விளையாடும் விளம்பரங்களையும் சுயதம்பட்டங்களையும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்படி உயிரோடு விளையாடும் விளம்பரங்களை, தம்பட்டங்களை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? கேரளத்தில் ஒரு வைத்தியரின் மூலம் பல எய்ட்ஸ் நோயாளிகள் “குணமானார்கள்”. இந்த நோய் தீர்ப்பு குணமான எய்ட்ஸ் நோயாளிகள் மூலமே விளம்பரப்படுத்தப்பட்டது. நோயிலிருந்து விடுதலை பெற்றதாக நம்பிய இந்த நோயாளிகள் மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் பாயில் விழுந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் ஸ்டெரிராய்ட் என்ற செயற்கை ஹார்மோனும், இதுமாதிரியான இதர சேர்க்கைகளும் மருந்துடன் கலந்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருத்துவர் எய்ட்ஸ் நோயாளிகள் மீது வியாபாரம் செய்வதும் வீதிக்கு வந்தது. இந்தவகை மருந்தை உட்கொண்டால் எந்த நோயாளியும் மூன்று மாதம் ஒருவித குணமாயையில் இருக்கலாம். பிறகு பழைய கதைதான். அதோடு இந்த ஸ்டெரிராய்ட் வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். இவ்வளவு நடந்தபிறகும் இந்த புதிய எமன் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக சட்டம் என்ன சொல்கிறது என்று, எனது இனிய தோழரும், சமூகப்பிரக்ஞை உள்ள பிரபல வழக்கறிஞருமான செந்தில்நாதனிடம் கேட்டேன். சமூகவிரோதமாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்தோ அல்லது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு குறித்தோ விளம்பரங்கள் செய்தால் அரசே நடவடிக்கை எடுக்கலாமாம். அதேசமயம், நோய் நொடி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர், காவல் துறையிடம் புகார் செய்யலாம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போகலாம் என்றும், இந்த இரண்டையும் தவிர வேறுவழி சட்டத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார். விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு மாத்திரை, நான் குறிப்பிடுவதுபோல் பரவலாக சுகக்கேட்டை ஏற்படுத்தினால், அது வெளியே தெரிந்துவிடும் என்றும் வாதிட்டார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் எல்லோருக்கும் காவல் துறையைப் பற்றியும் கன்ஸ்யூமர் கோர்ட்டைப் பற்றியும் தெரியும்.<noinclude></noinclude> 58d3s4ystmhxf51snye2eb5rrnhtvx2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/33 250 213866 1840567 1840303 2025-07-09T03:39:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|24||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>பாதிக்கப்பட்டவர்களின் ‘ஆனது ஆச்சு போனது போச்சு’ என்ற மனப்பான்மையும் புரியும். இப்போது, இந்தப்பிரச்சினையை வழக்கறிஞர்களாலும் தீர்க்க முடியாது என்பதையும் புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் உள்ள ஏழை பாழைகள், விளம்பர மருந்துகளை வாங்கி கடுமையாகப் பாதிக்கப்படுவது அல்லது இறந்துபோவது தொடரும் என்பதும் புரிந்து விட்டது. சிந்தனையாளரான செந்தில்நாதன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்றாலும், இதை சரிபார்க்கும் பொறுப்பு இந்த கட்டுரையின் வாசகர்களைப் பொறுத்தது. ஏனென்றால், இது வாழ்வுரிமைப் பிரச்சினை. தீயில் விழும் விட்டில் பூச்சிகள் மாதிரியான பிரச்சினை. வளைக்குள் நயவஞ்சகமாக நீளும் நரியின் வாலை உணவுப் பூச்சி என்று நம்பி, கவ்விப்பிடித்து அந்த நரிக்கே இரையாகும் நண்டுகள் பிரச்சினை மாதிரி.... என்றாலும், எனக்குத் தெரிந்து இது ஒரு பெரிய அரசியல்சாசனப் பிரச்சினையல்ல. ஒரு மருந்து மாத்திரை குறித்த விளம்பரம், வாய்மொழியாகவோ, பிரசுரமாகவோ, ஒலி-ஒளி பரப்புகளாகவோ வெளிப்படுவதற்கு முன்பு, இந்திய மருத்துவவல்லுநர்களையும் அலோபதிமருத்துவ வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கலாம். இந்தக் குழுவின் சான்றிதழ்கள் இல்லாமல், இத்தகைய விளம்பரங்கள் வெளிவரலாகாது என்று எச்சரிக்கலாம். இப்படி செய்தால், இது ஒரு ஆரோக்கியமான நடைமுறை ஆகும். மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வழிமுறையாகும். உயிர்களோடு விளையாடுபவர்களை தடுத்து, அப்பாவிகளை, இவர்களிடம் இருந்து மீட்டுவிடலாம். எல்லோரும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு ரசிக்கும் இந்தப் பட்டப்பகல் கொலைகார விளம்பரங்களை பார்த்துக்கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது இருக்கலாகாது. விளம்பரங்களை ஒழுங்குபடுத்த அனைத்துத் துறை வள்ளுநர்களையும் கொண்ட குழுக்களை தேசிய, மாநில அளவிலும் அமைப்பதோடு, இந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர தக்க சட்டங்களை இயற்றவேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}} <section end="4"/>{{nop}}<noinclude></noinclude> gj2q88oxzg9lt4ndzvbzekty3lmq0bh பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/34 250 213868 1840483 1840306 2025-07-08T15:18:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|40em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம் விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும் விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக்<br>கல்வியில் பயில வேண்டும்<br>என்றால் வடமொழி தெரிந்து<br>இருக்க வேண்டும் என்ற<br>கட்டாயத்தை ஏற்படுத்திய காலம்.<br>வடமொழி தேவ மொழியாகவும்,<br>தமிழ் நீச மொழியாகவும்<br>கருதப்பட்ட கொடுங்காலம். {{dhr|1em}} இவற்றிற்கு எதிரான போராட்<br>டத்தை கல்வி நிறுவனங்களுக்கு<br>கொண்டு சென்றவர் பேராசிரியர்<br>அன்பழகன்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''வரலாற்றுப்<br>பின்னணியில்<br>பேராசிரியர்''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் அன்பழகன்<br>அவர்கள் பிறந்த காலக்<br>கட்டத்தையும், இப்போதைய<br>காலக் கட்டத்தையும் பின்னணி<br>யாகவும், முன்னணியாகவும்<br>வைத்து, தமிழ் - தமிழனின்<br>அன்றைய இன்றைய நிலைகளை<br>நினைத்துப் பார்க்கிறேன். பவள<br>விழாவிற்குக் கால் வைக்கும் பிற<br>பெரியவர்களைப் பற்றி எழுதும்<br>போது இந்த இருவேறு கால<br>கட்டங்களை நினைத்துப் பார்க்க<br>வேண்டிய அவசியம் எனக்கே<br>ஏற்படாமல் போகலாம். ஆனால்<br>பேராசிரியர் அன்பழகனாரின்<br>வாழ்க்கை பழைய கால கட்ட<br>த்தை மாற்றிய வரலாற்று ரீதியான<br>சமூகப் போராட்டத்தில் பின்னிப்<br>பிணைந்திருப்பதால் இவரது பவள<br>விழாவில் ஒரு வரலாற்றுப் பதிவு<br>அவசியமாகிறது. {{dhr|1em}} <b>விடியலை நோக்கி...</b> {{dhr|1em}} பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம், விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும், விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக் கல்வி<br>பயில வேண்டுமென்றால் வட<br>மொழி அவசியம் தெரிந்திருக்க<br>வேண்டுமென்ற பிறமொழி<br>ஆதிக்கக் கொடுங்கோன்மை {{Multicol-end}}<noinclude></noinclude> d3eays9xatp4t8q1fxprqi9y04rsikz பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/35 250 213870 1840484 1840314 2025-07-08T15:21:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|26||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>நிலவிய காலம். வடமொழி தேவ மொழியாகவும், தமிழ் மொழி நீச மொழியாகவும் கருதப்பட்ட காலம். இந்தக் கால கட்டத்தில் மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்கள் ஒரு அறிவுப் போராட்டத்தை நடத்தியபோது, அதே போராட்டத்தை மக்களுக்கு அறிவிப்பாகச் செய்தவர்களில் குறிப்பிடத்ததக்கவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி.... இந்தப் போராட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். தமிழாசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் கேலிப் பொருட்களாக, இளக்காரமாக நினைக்கப்பட்ட காலம் அந்தக்காலம். ஆங்கில, கணித ஆசிரியர்களிடம் பயபக்தியுடன் பழகும் மாணவர்கள், அதை ஈடு செய்யும் வகையில் அவர்களின் நையாண்டிக்குச் சுமைதாங்கியானவர்கள் தமிழாசிரியர்கள். புதுமைப்பித்தன் கூட, விவகாரத்தின் கனபரிமாணம் புரியாமல், தமிழாசிரியர் என்ற பாத்திரத்தை ஆண் சரஸ்வதி என்று கிண்டலாக வர்ணித்ததுண்டு. இத்தகைய காலக்கட்டம் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருந்தாலும், அது அரைகுறை உயிரோடு 1950ஆம் ஆண்டுவரை இருந்ததாக அனுமானிக்கிறேன். <b>பேராசிரியரும் — மாற்றப்பட்ட வரலாறும்</b> இத்தகைய வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்ததில் பேராசிரியர் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரின் கண்ணியமான தோற்றம்-கறாரான உரையாடல் இவற்றுடன் ஒரு மாபெரும் இயக்கத்தில் தன்னைத் துணிச்சலாக இணைத்துக் கொண்டது. தமிழகத்திலுள்ள தமிழாசிரியர்களின் கூன்களை நிமிர வைத்தது. ஒரு தமிழ்ப் பேராசிரியர் போராளியாகவும், இருக்க முடியும் என்பதை பயந்த சுபாவம் உள்ள நமது தமிழாசிரியர்களை நினைக்க வைத்தவர். மொழி பண்பாட்டு மக்கள் போராட்டத்தில் முதல் தலைமுறையான பேராசிரியர் <b>அன்பழகனே.</b> இரண்டாவது தலைமுறையில் டாக்டர் <b>தமிழ்க்குடிமகன்,</b> முனைவர்கள் டாக்டர் <b>பொற்கோ, ச. மெய்யப்பன், இளவரசு, தி.சு. நடராசன்,</b> ஈரோடு <b>தமிழன்பன், இன்குலாப், இரபீசிங், இராம குருநாதன்</b> போன்ற தமிழாசான்கள் உருவாவதற்குக் காரணம். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்களை மற்ற மாணவர்களைப்போல் நையாண்டி செய்த மாணவர்கள்கூட, கல்லூரிகளில் தமிழாசிரியர்களைச் சுற்றி வலம்வர வேண்டிய காலக் கட்டாயத்தை மாணவர்களிடையே உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பேராசிரியர்கள் டாக்டர். <b>மு. வரதராசனார்,</b> டாக்டர் <b>வ. சுபமாணிக்கம், ஆ.மு. பரமசிவானந்தம், அ.ச. ஞானசம்பந்தம், அன்பழகன், அரசு மணிமேகலை</b> போன்றவர்கள்.{{nop}}<noinclude></noinclude> gnwhveg8mjc3qsbk6qh7bhh7ac970pf பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/36 250 213872 1840568 1840317 2025-07-09T03:39:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||27}}</noinclude><b>வெளியே போகாத வெளிநடப்பு</b> நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நானே நடத்திய ஒரு வெளிநடப்பை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் தீவிரமான மாணவர் காங்கிரஸ்காரன்... வடசென்னையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் பேராசிரியர் பேசுகிறார். அவர் வடவர், இந்தி என்று பேசத் துவங்கினால் உடனே வெளிநடப்புச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் நான் முதல்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அவரும் பேசினார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசினார். நான் வெளிநடப்பு செய்தேன். ஒற்றைக் காங்கிரஸ்காரனான என்னுடைய போக்கை, கழக மாணவர் கண்டிக்கவில்லை என்றால், அதற்குள்ள ஒரேயொரு காரணம், அவர்கள் பேராசிரியரின் பேச்சில் அப்படியே மயங்கிப் போனதுதான். நான்கூட அவரது தர்க்கரீதியான, இயல்பான பேச்சில் கட்டுண்டு பின்வரிசையில் உட்கார்ந்து, அவர் பேச்சை ரசித்ததையும், பின்னர் சிந்தித்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பேராசிரியரின் சொற்பொழிவு ஆற்று நீரோட்டம் போன்றது. பாய்ச்சலும் இருக்கும், பசுமையும் இருக்கும். ஒரு தோழர், தனது குடும்பத்தினருக்குத் தான் கண்டதையும், கேட்டதையும் எப்படி மனம் ஒன்றிச் சொல்வாரோ அப்படி இருக்கும் அவர் பேச்சு... கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் என்ற பாவனையில் அவர் பேச்சுத் துவங்குவதுபோல் எனக்குத் தோன்றும். ஆனால் பேசப் பேச அவர் தனது பேச்சை நிறுத்தி விடக் கூடாதே என்ற ஒரு விருப்பத்தை ஏற்படுத்திவிடும். கொண்ட கருத்தும் கோணாமல் மேடைப் பண்பாட்டையும் மீறாமல் இயல்பாக இருக்கும். அவரது பேச்சில் நான் சொக்கிப் போனேன். <b>நோக்கும் போக்கும்</b> போராசிரியரின் நோக்கும், போக்கும் ஒரு துறவியின் தோரணையைப் போலத் தோன்றும். இப்படிப்பட்ட தோரணை பொது வாழ்வில் ஒருவரை வெற்றிகரமாக ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பும். என்னுள்ளேயும் எழுப்பி இருக்கிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான திட்டவட்டமான பதில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் வெளியீட்டு விழாவில் எனக்குக் கிடைத்தது. அந்த விழாவில் பேராசிரியரின் உரை ஒரு தன்னிலை விளக்கமாக எனக்குத் தோன்றியது. அரசியலில் அவர் மேற்கொண்டிருக்கும் பரபரப்பற்ற நிதானமான போக்கு தற்செயலான ஒரு நிகழ்வல்ல என்பதும், அவர் தனக்குத்தானே அமைத்துக் கொண்ட ஒரு<noinclude></noinclude> s5qng2sho23vnao1kd6gygkletc9ygt பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/37 250 213874 1840485 1840320 2025-07-08T15:24:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|28||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>வரைமுறை என்பதும் எனக்குத் தெளிவானது. கலைஞரின் வேகத்தையும், தனது நிதானத்தையும், சில நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிட்டார். கலைஞரின் செயல்பாட்டுத் திறனையும், தனது தீர்க்க தரிசனமான சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்ட பேராசிரியர், இருவருக்குமிடையே நிலவும் அணுகுமுறை “வேற்றுமைகளில்” ஒரு ஒற்றுமை நிலவுவதை சொல்லாமலே உணர்த்திவிட்டார். ஒரு நாணயத்தின் அசோக சக்கரம் கலைஞர் என்றால், அந்த நாணயத்தின் மறுபக்கத்தின் குறியீடு பேராசிரியர். ராம், லட்சுமணர்களிடம் ஒற்றுமை இருந்தாலும், அது ஆண்டான் அடிமை உறவு. புதிய இராம லட்சுமணர்களான கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உறவு. பேராசிரியரும், கலைஞரும் பொது நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் ரசிப்பதுண்டு. பேராசிரியரின் மௌன சம்மதத்தை அவரது முகபாவம் மூலம் வாங்கிக் கொண்டே சில திடீர்ப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர் கலைஞர். எனக்குத் தெரிந்த அரசியலில் இப்படிப்பட்ட இணையான தோழமையை நான் கண்டதில்லை. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்த இணைக்கு முன்னோடிகளாக கார்ல் மார்க்சும், ஏஞ்செல்சும்தான் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய தமிழர்கள் சாதிச் சண்டைகளில் உடல் சிதைந்து, அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பால் மனம் சிதைந்து கிடக்கிறார்கள். கலைஞர், பேராசிரியர் காலத்துக்குப் பிறகு, இவர்கள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த “அறியாத் தமிழர்களின் அந்நிய மோகம்” இவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. எனவே, பேராசிரியர் அவர்கள் மேன்மேலும் விழா காண வேண்டுமென்பதும், அந்த விழாவில் கலைஞரும் கலந்துகொள்ள வேண்டுமென்பதும் எனது நெஞ்சார்ந்த விருப்பம். எல்லைக் காந்தி கான் அப்துல் கபார்கான் நாட்டுப் பிரிவினையின்போது சொன்னதைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது. “ஏய், இயற்கையே! தயவு செய்து மூப்பைச் சாக்காகக் கட்டி எங்கள் தலைவர்களை எங்களிடமிருந்து பிரித்தெடுத்து எங்களை ஓநாய்களிடம் ஒப்படைத்து விடாதே.... அவர்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பாயாக....” {{rh|||<b>பேராசிரியர் பவளவிழா மலர் — 1998.</b>}} <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> gf300ow0pgj6ba4vmizs3swn5ndgaek பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/38 250 213876 1840569 1840332 2025-07-09T03:39:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> 7kakh0ck0ya5w3zfr8qslavohnxbn0o பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/39 250 213879 1840570 1840340 2025-07-09T03:40:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|30||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>இதனால் ஏற்படுகிற தாட்சண்யம், பெண்விடுதலையை தாமதப்படுத்துகிறது. தம்பியின் படிப்பிற்காக அக்காளும், அல்லது அண்ணனின் படிப்பிற்காக தங்கையும் தத்தம் படிப்புரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கட்டாயத்தால் இந்தப் பெண்களின் வாழ்வுரிமைகூட பாதிக்கப்படுகிறது. <b>சொந்தமண்ணைப் புதைத்தவர்கள்</b> என்றாலும், இன்றைய பெண்ணிய இயக்கம் சரியான பாதையில் போகிறதா என்பதே கேள்வி. எல்லா உரிமைமீட்புப் போராட்டங்களையும் மேட்டுக் குடியினரே கைவசப்படுத்தி இருப்பதுபோல், இன்றைய பெண்ணிய இயக்கத்தையும், பெரும்பாலும் இந்த குடியினரே கையகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் விதிவிலக்காக இருப்பது பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், உ. வாசுகி ஆகியோரைக் கொண்ட அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றம் மட்டுமே. பெண்ணியத்தின் பெயரால், இவர்கள்போடும் கலை நிகழ்ச்சிகள் மேட்டுக்குடிப் பெண்கள் வட்டத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றன. இவர்களுக்கு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகள் அதிகமாத் தெரியாது. இந்த அடித்தளத்தின் முந்தைய வரலாறும் இவர்கள் அறவே அறியாதது. இவர்களுக்கு, பெண்ணினத்திற்காய் குரல் கொடுத்த அன்னி பெசன்ட், சரோஜினி தேவி, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, பியாட்ரிஸ் வெப் போன்ற போராளிப் பெண்களை அதிகமாகத் தெரியும். கன்னியாகுமாரி மாவட்டத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மாராப்புச் சேலை போட உரிமைவேண்டும் என்று 35 ஆண்டுகாலம் போராடிய தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் போர் முகம் தெரியாது. <b>“தோள் சீலைப் போராட்டம்”</b> என்று அரைகுறையாக அறியப்பட்ட இந்த மகத்தான உரிமைப் போராட்டம், சிவகாசி வரைக்கும் வந்ததோ, இந்தப்பெண்கள் மாராப்பு போட்ட ஒரே காரணத்திற்காக, நிர்வாணமாக்கப்பட்டு, மானபங்கப் படுத்தப்பட்டதோ, இவர்களின் உரிமையை டில்லி உயர்நீதிமன்றமும், லண்டன் உயர்நீதிமன்றமும் நிராகரித்ததோ, இன்றைய பெண்ணியக்க வாதிகளுக்கு துளிகூடத் தெரியாது. பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை மன்றம் இவர்கள் மாராப்பை முற்றிலுமாக போடக்கூடாது என்றும், அதேசமயம் மார்பகத்தை மறைக்கும் அளவிற்கு போட்டுக்கொள்ளலாம் என்றும், மதவாத பத்தாம் பசலித்தனத்திற்கு பாதுகாவலாகவும், பெண்ணுரிமைக்கு தோழமையாகவும், ஒரு தீர்ப்பை வழங்கியதும் தெரியாது. சொந்த மண்ணை, இன்னொரு மண்ணில் புதைப்பது தெரியாமலே புதைத்தவர்கள் இவர்கள். <b>சமூகக்காரணிகள்</b> ஆனாலும், இப்போதைய பெண்ணியவாதிகளும், தங்களுக்குத்<noinclude></noinclude> nnmukt1ak6hn6yrqull43obsuttc3rn பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/40 250 213882 1840571 1840347 2025-07-09T03:40:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||31}}</noinclude>தெரிந்த தளத்தில் இருந்து போராட்டங்களை விசுவாசமாக நடத்தி வருகிறார்கள். அதேசமயம், ஒரு வரலாற்றுப் பார்வையோடு தங்களது பெண்ணியத் தளத்தை விரிவாக்க வேண்டுமென்ற சிந்தனை, இவர்களிடம் அதிகமாகக் காணப்படவில்லை. ஆகையால், எந்த முப்பாட்டிகள் மாராப்பு உரிமைக்காகப் போராடினார்களோ, அவர்களின் பேத்திகளால் நடத்தப்படாதவரை, பெண்ணுரிமைப் போராட்டம் முழுமையாகாது. இதுவரை மேட்டுக்குடி அல்லது நடுத்தட்டு பெண்களின் பிரச்சினையே பெண்ணிய பிரச்சினையாகத் திணிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் வாய்களிலும், பேச்சாளர்களின் வாய்களிலும் அடிக்கடி அடிபடும் வரதட்சணை பிரச்சினை இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பிரச்சினைதான் பெண்ணினத்தின் மிகப்பெரிய பிரச்சினைப் போல் பேசப்படுகிறது. ஒரு கத்துக்குட்டி கவிஞன்கூட, இந்த கொடுமையை எதிர்த்துத்தான் முதலில் கவிதை எழுதுகிறான். கிராமத்து பெண்களுக்கும், அடித்தளப் பெண்களுக்கோ இந்த விவகாரம் பெரிய பிரச்சனையே இல்லை. இதற்கு சமூகரீதியான காரணிகள் உண்டு. <b>சொத்துரிமை மறுப்பு</b> இந்தக் கிராமத்துப் பெண்களுக்கு, உரித்தான பெற்றோர் வழிச் சொத்துக்கள் மறுக்கப்படுகின்றன. புகுந்த வீட்டிலும் கணவன் சின்னவயதிலேயே இறந்துவிட்டால், இந்தப் பெண்கள் குழந்தைகளோடு அடித்துத் துரத்தப்படுகிறார்கள். இந்தச் சொத்துரிமை-மறுப்பு, இன்றைய பெண்ணிய போராளிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாதவை. காரணம் இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மத்திய தட்டில் உள்ள மாதச்சம்பளத்தினர். இவர்களுக்கு படிப்பும், வேலையும் மட்டுமே மூலதனம். வாடகை வீடும், வட்டி பெருகிய கடனுந்தான் பெற்றோர் கொடுக்கும் சீதனம். இதனால், இவர்களை, கணவன்மாரும், மாமியார்களும் கூட்டணிவைத்துக் கொடுமை படுத்துகிறார்கள். இது வன்முறையாகும்போது “ஸ்டவ்” வெடிக்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களுக்கு கைகொடுக்க வேண்டியது, ஒரு போராளிப் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகும். ஆனால், இதுமட்டுமே, ஒரே நிகழ்வாக இருக்க முடியாது. இவர்களுக்கு சொத்துரிமையை வற்புறுத்த முடியாது என்பதாலேயே, பெண்களின் சொத்துரிமைப் பிரச்சினையை ஒப்புக்குப் பேசுவதும், நியாயமாகப் படவில்லை. <b>இழப்புத் தொகை</b> இத்தகைய நடுத்தட்டுப் பெண்கள் பிரச்சினையை ஒதுக்கி<noinclude></noinclude> 6du0gyjxkn4rxrclv1hcx4p3ftm1in0 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/41 250 213885 1840572 1840352 2025-07-09T03:40:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|32||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>விட்டு, பொதுவாக கிராமப் பெண்களின் நிலைமையை எடுத்தால், இவர்களின் திருமணங்களில் வழங்கப்படும், வரதட்சணை என்பதும், நகைநட்டுகளும், குடும்ப சொத்தில் உரியபங்கு இவர்களுக்கு போய்ச்சேராமல் தடுப்பதற்காக கொடுக்கப்படும் இழப்புத்தொகையே. தென் மாவட்டங்களில் இதை ‘சுருள்’ என்று சொல்கிறார்கள் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்திற்குப் பயந்து அன்பளிப்பு என்கிறார்கள். பொதுவாகவே, ஒரு கிராமியக் குடும்பத்தில் ஆண்பிள்ளைதான் பரம்பரை சொத்துக்கு உரியவன் என்ற முறைமையே நிலவுகிறது. (இப்படிச் சொல்வதால் நகரங்களில் இது நிலவவில்லை என்றும் பொருளாகாது.) இந்த மனப்போக்கில்தான், ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகிறார்கள். நமது அரசாங்க குடும்பநல விளம்பரத்தில்கூட, ஒரு காலத்தில் ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற வாசகமே மேலோங்கி நின்றது. <b>அம்மான் என்ற முறை வார்த்தை</b> அண்மைக்காலம்வரை, பெண்களுக்கு, சொத்துக்குப் பதிலாக, அதற்குக் குறைவான சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு சிறுமி பூப்பெய்தால், தாய்மாமன், சீர் செய்யவேண்டும். இந்தச்சீர், இந்த மாமன், இந்தப் பெண்ணின் அம்மாவான தனது சகோதரிக்கு சேரவேண்டிய சொத்துக்காக, இவனை அறியாமலேயே, இவன் கொடுக்கும் இழப்புத் தொகையாகும். இதேபோல் ஒரு பெண், திருமணமாகி புகுந்தவீடு சென்றாலும், ஆடிமாத அம்மன் கொடைகளிலும், தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களிலும், இவளுக்கும், இவள் கணவனுக்கும் பிறந்தவீடு, சீர் செய்வது மரபு. இந்தப் பெண்ணின் முதல் பிரசவம், தாய்வீட்டிலேயே நடைபெறும். பிறக்கிற பிள்ளைக்கு கையில் மோதிரமோ அல்லது வெள்ளி அரைஞாண்கயிறோ போடுவது ஒரு வழக்கம். தாய் இறந்த பிறகு, அவளது நகைகளும் மகள்களுக்கே போய்ச்சேரும். இவள்களின் பிள்ளைகளுக்கு, தாய்மாமன் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருக்க வேண்டிய கட்டாய சமூகக் கடமை இருந்தது. இதனை முறைப்படுத்துவது மாதிரி, சகோதரி மகனின் ஜாதகம், தாய் மாமனுக்குத்தான் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மரபும் நிலை நாட்டப்பட்டது. தந்தையைவிட, தாய்மாமனே ஒரு பிள்ளைக்கு ஜாதக ரீதியில் பெரிதாகக் கருதப்பட்டான். இதனால்தான், அம்மா என்ற பெண்பாலுக்கு, அம்மான் (தாய்மாமன்) என்ற வார்த்தை ஏற்பட்டது. பழைய தலைமுறையினர் தாய்மாமன்களை அம்மான் என்றே அழைத்தார்கள். பிள்ளைகளின் தந்தைவழி பாட்டன், தாத்தா என்றும்; பாட்டி, அய்யாமை என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆனால், தாய்வழி பாட்டன்<noinclude></noinclude> m53v55kcr4j3wzgoc5zt1dve74amtjy பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/42 250 213887 1840487 1840363 2025-07-08T15:35:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||33}}</noinclude>வளத்தய்யா என்றும், பாட்டி வளத்தம்மா என்றும் அழைப்பட்டார்கள். பொதுவாக, இந்தப் பாட்டிகள், மகள் வழிப்பேரன் பேத்திகளை, தமது அருமை மகளும், அற்புதமான மருமகனும் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் என்று கருதுகிறார்கள். மகன் வழிப் பேரப்பிள்ளைகளையோ, தமது பைத்தியக்கார மகனும், தனது ஜென்ம எதிரியும் சேர்ந்து பெற்ற பிள்ளைகளாகவே கருதுவதுண்டு. இப்படி ஒரு பெண் புகுந்தவீட்டிற்குப் போனபிறகும், பிறந்த வீட்டில் தொடர்ந்து சீருசெனத்திகளை வாங்கிக் கொண்டிருந்தாள். இவளும், இந்த சீர் மயக்கத்தில் தனக்குக் கொடுக்கப்படுவது தனக்குச் சேரவேண்டிய சொத்திற்கான சொற்பமான இழப்பீட்டு தவணைத்தொகை என்பதை மறந்து விட்டாள். இதனால் தேவைப்படாத சூழல்களில்கூட, பிறந்த வீட்டு பெருமையைப் பேசினாள். இவளது தாலாட்டுப் பாடல்களில்கூட, கணவனை மென்மையாய் மட்டம்தட்டியும், உடன்பிறப்பை உச்சாணிக்குத் தூக்கியும் ஒலித்தாள். இப்படியாகவே, இந்தக் கிராமத்துப்பெண் சொத்துரிமை பற்றி நினைக்க முடியாத அளவிற்கு வளர்க்கப்பட்டாள். நடத்தப்பட்டாள். <b>அக்கா, மாமியாரான கதை</b> இப்போதோ காலம் மாறிவிட்டது. அம்மான் என்ற தாய்மாமன் இப்போது முறைமாமன் ஆகிவிட்டான். இவனும் மாப்பிள்ளை முறுக்கில் அக்காவை மாமியாராகவே பார்க்கிறான். கிராமத்து சீருசென நேர்த்திகளும் குறைந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கைப் போராட்டமோ பெருகிக் கொண்டே போகிறது. கூடவே ஆடியோ வீடியோ கலாச்சாரம், செயற்கைத் தனமான திரைப்படங்கள், கிராமிய கட்டுமானத்தை, குடும்ப நிலையில் இருந்தே சிதைத்துக்கொண்டு இருக்கின்றன. <b>‘மாப்பிள்ளை முறுக்கு மாமியாரோடு போச்சு’</b> என்பது பழமொழி. அதாவது மாமியார் இருப்பது வரைக்குந்தான் மருமகப்பிள்ளை, மனைவியை அடித்தோ, அடிக்காமலோ, பிறந்த வீட்டிற்கு அனுப்பி, வாங்கவேண்டியதையும், வாங்கக்கூடாததையும் பெறமுடியும். மாமியார் போய்விட்டால் ‘உன் பெண்டாட்டியை இங்கே ஏன் அனுப்புறே’ என்று மைத்துனர்கள் அந்தக் காலத்திலேயே கேட்டதாக பழமொழி ஆவணம் கூறும்போது, இந்தக் காலத்தைப்பற்றி கூற வேண்டியதில்லை. இப்படி ஒரு பெண், தனது சொத்துரிமையை விட்டுக்கொடுத்த போதும், சொந்தக் காலில் நிற்கமுடியாமல் நொண்டியடிக்கிறாள். பிச்சைக்காரியைவிட கேவலமாக நடத்தப்படுகிறாள். வேறுவழியில்லாமல் உதைக்கிற காலுக்கே முத்தம் கொடுக்கிறாள்.{{nop}}<noinclude></noinclude> 6ex114e0wyvupmjexjavtoltsl8059a பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/43 250 213891 1840573 1840364 2025-07-09T03:41:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|34||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>எனவே, ஒரு பெண் எந்தத்தட்டில் இருந்தாலும் தனக்குச்சேர வேண்டிய சொத்தோடோ அல்லது கடனோடோ, ஒரு ஆணோடு தன்னுடைய வாழ்க்கையைத் துவக்க வேண்டும். அந்த ஆணுக்கு, எப்படி தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது ஒரு கடமையோ, அதுபோல் இவளுக்கும், தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது கடமையாக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றும் உரிமை இவளுக்கு இருக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கமுடியாது போவதாலேயே, அவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். சொத்துரிமை என்ற பொருள் உரிமையோடு, அவர்கள் திருமண வாழ்க்கையை துவக்கினால், மாமியாரின் ஏச்சுக்கோ, மாமனாரின் நையாண்டிக்கோ இடமில்லாமல் போய்விடும். ஒரு லட்ச ரூபாய் சொத்தில், ஒரு பெண்ணிற்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு சீர்வகை செய்தாலும், இத்தகைய மாமியார்த்தனமான முணுமுணுப்புக்கள் நிலவும். அதே பெண்ணிற்கு, அவளுக்குரிய ஐம்பதாயிரம் ரூபாய் சொத்தை பிரித்துக் கொடுத்தாலோ, அதற்குரிய சந்தை விலையை வெளிப்படையாகப் பேசிக்கொடுத்தாலோ, பெண்ணுரிமை முழுதும் முன்னேறாது போனாலும் பெருமளவு முன்னேறும். இப்படி பட்டவர்த்தனமாக சொத்தை பங்கீடுசெய்தால், பந்தபாசத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று நினைக்கலாம். பந்தபாசத்தை மகன்கள் சொத்தாக பார்க்கும்போது, பெண்களும் அப்படிப் பார்ப்பதில் தவறில்லை. இன்றைய சீர்முறைகள் பிறந்த வீட்டிற்கு வரும் பெண்ணை தாழ்வு மனப்பான்மையில்தான் ஆழ்த்துகின்றன. நாத்தனார்களின் முகச்சுழிப்பால் இவர்கள் அனிச்சை மலராகிறார்கள். ஏழுபிள்ளை நல்லத்தங்காள் கதை இதைத்தான் எடுத்துக் கூறுகிறது. மாண்புகளை மேலோங்கச் செய்ய மரபுகளை மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய சொத்துரிமை பலத்தால், ஒரு பெண், தன்னை கணவனுக்கு இணையாக நினைக்க முடியும். இத்தகைய சொத்துரிமைதான், இவர்களுக்கு சுயமரியாதையைக் கொடுக்க முடியும். இந்த உரிமையை மூடிமறைப்பதற்காக போடப்படும் நகைநட்டுக்கள், இவர்களை நகைப்பிற்கு இடமாகவே ஆக்கிவருகின்றன. எனவே, இன்றைய பெண்ணியப் போராளிகள், இந்த சொத்துரிமைப் போராட்டத்தையும் தங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வதோடு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள இரங்கி வரவேண்டும், இறங்கியும் வரவேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}} <section end="6"/>{{nop}}<noinclude></noinclude> m4bdocby03g7bqr9441noxcsdxoaekd பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/44 250 213894 1840488 1840388 2025-07-08T15:39:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="7"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|29em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>நமது தேசியக்கொடி வெறும்<br>துணியினால் ஆனதுதான். ஆனால்<br>அது புனிதமாக போற்றப்படுகிறது.<br>இந்தக் கொடி அவமரியாதை<br>செய்யப்பட்டால் விளைவுகள்<br>விபரீதங்களாகும். {{dhr|1em}} மொழி என்பதும் எழுத்துக்<br>களால் ஆனதாய் இருக்கலாம்.<br>ஆனாலும் தேசிய கொடியைப்<br>போல் இதுவும் புனிதமானது.<br>இன்னும் ஒரு படி அதிகமானது. {{dhr|1em}} இப்படிப்பட்ட தாய்மொழியை<br>சிதைப்பதற்கோ, படிக்கமுடியாது<br>என்று மார்தட்டுவதற்கோ எந்த<br>எந்த எழுத்தாளனுக்கும் உரிமை<br>இல்லை.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''படைப்பாளியும்<br>தாய்மொழியும்''</b>}} {{dhr|4em}} ஒரு படைப்பாளிக்கு தாய்<br>மொழி ஞானமும், பற்றும்<br>தேவையா? {{dhr|1em}} பல்வேறு பத்திரிகைகளில்,<br>தொலைக் காட்சிகளில் இந்தக்<br>கேள்விக்கு எதிர்மறையாக<br>இலைமறைவு காய்மறைவாய்<br>பேசப்பட்ட கருத்து,<br>அண்மையில் சென்னையில்<br>உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்<br>சார்பில் நடந்த, இந்திய<br>பல்கலைக் கழக தமிழ் ஆசிரியர்<br>மன்றத்தின் 30-வது கருத்தரங்கில்<br>ஒரு விவகாரமாக மாறியிருப்பது<br>வரவேற்கத்தக்கது.<br>‘தொல்காப்பியம் படித்துவிட்டு,<br>நான் எழுத வரவில்லை.’ என்று<br>‘வாழும்போதே வரலாறான’ ஒரு<br>எழுத்தாளர் தெரிவித்த கருத்து<br>தாய்மொழியை மதிக்காமல், அவர்<br>புறக்கணிப்பதாக அனுமானித்து<br>காரசாரமாக விவாதிக்கப்<br>பட்டுள்ளது. இதில் உரை<br>யாற்றிய மன்றத் தலைவர்<br>முனைவர் தமிழண்ணல், இந்தப்<br>போக்கை முறியடிப்பதற்காக,<br>அடுத்த ஆண்டில் இருந்து<br>தமிழாசிரியர்கள் படைக்கும்<br>ஆய்வுக்கோவைகளில் ஒன்று {{Multicol-end}}<noinclude></noinclude> 95iz0f3gt7r347bhsi51x924h0vqr37 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/45 250 213897 1840574 1840393 2025-07-09T03:41:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|36||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>படைப்பு இலக்கியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கருத்தரங்கில் தலைமைவகித்துப் பேசிய அமைச்சரும் முனைவருமான தமிழ்க் குடிமகன், இதே தொல்காப்பிய விவகாரத்தைச் சுட்டிக் காட்டி, ஆணவ எழுத்தாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதே தமிழாசிரியர்கள்தான் என்றும், சக ஆசிரியர்களுக்கு ‘அடி’ எடுத்துக் கொடுத்திருக்கிறார்.. தமிழ் வாக்கியங்களில் ஆங்காங்கே அடைப்புக்குறி இல்லாமல் ஒரு தமிழ் வார்த்தை போலவே ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுவதும், தலைப்புகளுக்கே ஆங்கில பெயரிடுவதும், ப்,க் போன்ற ஒற்றெழுத்துக்களை முதலெழுத்துக்களாக வைத்துப் பெயர்சூட்டிக் கொள்வதும் இதே மாதிரி வாக்கியங்களைத் துவக்குவதும் பல எழுத்தாளர்களுக்கு ஒரு பாணியாகி விட்ட சூழலில், தமிழாசிரியர்களின் சினம் நியாயமானதே. <b>படைப்பிலக்கியமும், தொல்காப்பியமும்</b> சம்பந்தப்பட்ட எழுத்தாளர், தமிழ்ப்புலமையால் படைப்பிலக்கியம் ஆக்க முடியாது என்ற தொனியில் கருத்து தெரிவித்து இருக்கலாம். தொல்காப்பியம் படித்துவிட்டுத்தான் ஒருவர் படைப்பிலக்கியம் செய்ய வேண்டியதுமில்லை. இது வற்புறுத்தப்பட்டால், பெரும்பாலான படைப்பாளிகள் மிஞ்சமாட்டார்கள். அதேசமயம் ஒரு எழுத்தாளர், படைப்பாளியாய் பரிமாணப்பட்டு, நாடறிந்த படைப்பாளியாகி, அவரது கருத்துக்களை சமுதாயம் உன்னிப்பாக செவிமடுக்கும் நிலைமை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட படைப்பாளி, தொல்காபியம் போன்ற நமது முன்னோர்களின் மூலநூல்களை படிக்கவேண்டும். - இயலாதுபோனால் குறைந்தது அவை பற்றிய கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். தொல்+காப்பு+இயம் என்று பிரித்துப் பார்த்தால், பழமைமையைக் காத்து இயம்பும் நூல் தொல்காப்பியம் எனப்படும். இப்படிப்பட்ட நூல்களைப் படித்தால்தான், இன்றைய படைப்புக்களையும் கட்டிக் காக்க வேண்டுமென்று எதிர்கால சந்ததியினர் நினைப்பார்கள். எனவே இது எழுத்தாளனின் படிப்பாளித்தனத்தைப் பற்றியது அல்ல. அவன் தன் தாய்மொழி மூலம் தனது தொன்மங்களை எப்படி நேசிக்கிறான் அல்லது பார்க்கிறான் என்பது சம்பந்தப்பட்ட இன்றைய தேவை. தொல்காப்பியம் போன்ற நமது முன்னோர் நூல்கள் படைப்பாளிகளால் அலட்சியப் படுத்தக் கூடியவை அல்ல.<noinclude></noinclude> r6twnl3ddhf7r3gq1m41mratqkezy1b பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/46 250 213900 1840575 1840407 2025-07-09T03:41:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||37}}</noinclude><b>எதுகை, மோனை, முரண்தொடை, இயைபு, அளபெடை, பொழிப்பு, செந்தொடை உள்ளிட்ட 13,669 தொடைகளை எடுத்தாண்டு, தொல்காப்பியம், தனக்கு முன்னிருந்த இலக்கியங்களை வகைப்படுத்திய நூலாகும்.</b> இந்த வகைப்படுத்தல் கணிப்பொறி இல்லாத காலத்திலேயே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. இன்று பேசப்படும் இலக்கிய அமைப்பியலுக்கு வழிவகுப்பதும் தொல்காப்பியமே. நமது தமிழ் முன்னோர்களின் ஐந்திணை ஒழுக்கம், எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாதது. இத்தகைய தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும், ஐம்பெரும் காவியங்களையும், பக்தி இலக்கியங்களையும் படிக்கவேண்டியது மெய்யான தமிழ் எழுத்தாளர்களின் கடமையாகும் இவற்றைப் படித்தால், நாம் இன்னும் சங்க இலக்கிய நாடகபாணி காதல் நிகழ்ச்சிகளை கவின்படத் தாண்டவில்லை என்பது புரியும். ‘பெரியவர் என்று வியத்தலும் இலமே’ என்று பாடிய நம் முன்னோன் கணியன் பூங்குன்றனின் அன்றைய முழக்கம் இன்றைய தனிநபர் வழிபாட்டையும், சினிமாத்தனங்களையும் எழுத்தால் வீழ்த்துவதற்கு உதவும். அதோடு, சங்கக் காலத்திலேயே மென்மையான காதலுக்கும் திணை ஒழுக்கத்திற்கும் தகுதியற்றவர்களாக கருதப்பட்ட கடைசியர்களை புரிந்து கொள்ளவும், ‘நான் ஆழ்கடலில் பெரிய சுறாமீன்களை கூறுபோடும் பரதனின் மகள். உன்னைவிட சிறப்பான இளைஞர்கள் எம்குலத்திலும் உளரே’ என்று நற்றிணையில் காதலனை அதட்டிப் பேசிய ஒரு புரட்சிப் பெண்னை அடையாளம் காணவும் முடியும். தமிழை, ஆரவார முழக்கமாக்கி, பழமை மீட்பு வாதத்தில் ஈடுபடும் பத்தாம் பசலிகள் மீது இந்த ஞானத்தின் மூலம் உருவாகும் படைப்பிலக்கியத் தேரில் இருந்து அம்பிடமுடியும். எனவே, நமது பண்டைய இலக்கியங்களை படிக்க வேண்டியது ஒரு தமிழ் எழுத்தாளனின் கட்டாயக் கடமை. <b>கொடியும்—மொழியும்</b> பொதுவாக, ஒரு சிலரைத்தவிர, நமது தமிழ் கவிஞர்கள் தாய்மொழியான தமிழில் ஆழ்ந்த அறிவும் தீராத பக்தியும் கொண்டவர்கள். இதற்கு மாறாக இருப்பவர்கள் பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர். இவர்களுக்கு மொழி என்பது ஒரு கருவியே. ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஒரு உலகளாவிய இதழாசிரியர் ஒருவர் மொழி நமது அடிமை, வேலைக்காரன் என்று கூட குறிப்பிட்டார். இது அடாவடித் தனமானது<noinclude></noinclude> nqpyxlu8uk8ghgm916vpwet8qs30y7g பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/47 250 213903 1840576 1840411 2025-07-09T03:42:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|38||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>நமது தேசியக் கொடி, வெறும் துணியினால் ஆனதுதான். ஆனாலும் அது புனிதமாகப் போற்றப்படுகிறது. அது கிழித்துப் போடப்பட்டாலோ அல்லது அவமரியாதை செய்யப்பட்டாலோ விளைவுகள் விபரீதங்களாகும். மொழி என்பதும் அந்தத் துணியைப் போல் எழுத்துக்களால் ஆனதாக இருக்கலாம். ஆனாலும் தேசியக்கொடியைப் போல் இதுவும் புனிதமானது. இன்னும் ஒருபடி அதிகமானது. <b>மூதாதையர் வழியான பதிவுகள்</b> அதோடு, தாய்மொழி என்பது, உடல்- உயிர் தொடர்புடையது. நமது உடம்பில் உள்ள கோடிக் கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும், ஜீன் என்ற ஒரு சின்னஞ்சிறு திரள் உள்ளது. இது, இன்றைய கணிப்பொறியில் உள்ள சிலிக்கான் மாதிரியானது. நமது முப்பாட்டன் உள்ளிட்ட முன்னோர்களின் துயரங்கள், துக்கங்கள், வெற்றிப் பெருமிதங்கள் முதலிய அத்தனை உணர்வுகளும் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் இப்போதையப் பதிவுகளையும் உள்வாங்கி நாம் செயல்படுகிறோம் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. நமது முன்னோர்கள், மனதளவில் எந்த மொழியில் குதூகலித்தார்களோ அல்லது குமுறினார்களோ - அத்தனை உணர்வுகளும், அதே மொழியில் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இத்தகைய பல்லாயிரத்தாண்டு தலைமுறைவழி தாய்மொழியை -அது எந்த மொழியாக இருந்தாலும், இதைப் புறக்கணிக்கும் அந்த மொழி எழுத்தாளன் சமூகத்திற்கு பயன்படமாட்டான், தாயை, அவளது சகலவித பலத்தோடும் பலவீனத்தோடும் நேசிக்காதவன் தான், தன் மொழியை நேசிக்க மாட்டான். இப்படிப்பட்ட எழுத்தாளனின் படைப்புக்களும் சமூகத்தால் ஒதுக்கப்படும். காரணம் இவர்களது எழுத்தில் தார்மீகக் கோபமோ, உரிமைத்தனமான சாடலோ மனிதநேயமோ இல்லாமல், போலித்தனமும், வியாபாரத்தனமான புதுமைகளுமே மிஞ்சி நிற்கும். <b>தமிழ்ப்பற்றாள கவிஞர்கள்</b> தமிழின் அனைத்து வகை இலக்கியத்திலும் தடம் பதித்தவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியைப் போற்றியிருப்பதைப் பார்க்கலாம். புறநானுற்றில் <b>‘தமிழ்கெழு கூடல்’</b> என்று மொழிவளம் சுட்டிக் காட்டப்படுகிறது. சைவத்தின் அடிநாதமான திருமந்திரத்தில் - ஈசனோடாயினும் ஆசையறுக்க வேண்டும் என்று இயம்பிய பற்றற்ற ஞானியான<noinclude></noinclude> 88bg53tilyjymvntx5ncbapqmb7ph6q பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/48 250 213906 1840489 1840424 2025-07-08T15:47:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||39}}</noinclude>திருமூலர் <b>‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’</b> என்று பாடினார். கம்பன் <b>‘முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ’</b> என்றான். திருவாசகத் தேன் பருகத்தந்த மாணிக்கவாசகர் <b>‘கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழ்’</b> என்றார். தமிழ் நீசபாஷையாகவும், வடமொழி, தேவபாஷையாகவும், மொழிப்பண்டிதர்களால் கருதப்பெற்ற காலக் கட்டத்தில் தோன்றிய வள்ளலார் பெரு மறைப்பையும், போதுபோக்கையும், உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, <b>‘பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்’</b> என்று ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறார். வேதநாயகம் பிள்ளை, தனது பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில், <b>“தாய் மொழிப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி”</b> என்று தெளிவாக்கினார். பாரதியார் <b>‘வானம் அளந்த தமிழ்’</b> என்றார். பாரதிதாசன் <b>‘தமிழ் எங்கள் உயிருக்கு மேல்’</b> என்று கூறியதோடு, <b>“சலுகை போனால் போகட்டும்; அலுவல் போனால் போகட்டும்; தலைமுறை கோடிகண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும்”</b> என்று இப்போதைய எழுத்தாளர்களை மனதில் வைத்து பாடியிருக்கிறார். ஆனால், நமது தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் தாய் மொழியைப் பற்றி நினைப்பதே இல்லை. இதனை ஒற்றுப்பிழை இலக்கணப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்றும் தோன்றுவதில்லை. மண்வாசனைத் தமிழில்கூட பேசுவதற்கே வெட்கப்பட வேண்டிய ஆபாச வார்த்தைகளை சரமாரியாகக் கலக்கிறார்கள். நம்மைப் போல் நமது எழுத்துக்கும் ஆடைகட்ட வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். படைப்புகளுக்கும் ஆங்கிலத்திலேயே தலைப்பு வைக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களில் ஒருவர் இறந்தால் அந்த இறப்பு சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அங்கலாய்க்கிறார்கள். சமூகம் தங்களை நேசிப்பவர்களையே நிரந்தரமாக நேசிக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். <b>புறக்கணிப்பு தீர்வாகுமா?</b> என்றாலும், தமிழ்குடிமகன் அவர்கள் விடுத்துள்ள<noinclude></noinclude> pwed2kpg373uwqrhcfjb6pwlql1cuv4 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/49 250 213909 1840490 1840428 2025-07-08T15:49:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|40||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>புறக்கணிப்பு ஆணை ஒரு தீர்வல்ல. தமிழாசிரியர்கள்தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள் என்பதும் சரியல்ல. இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு எம்.பில்., முனைவர் பட்டங்களுக்குத்தானே தவிர, எழுத்தாளர்களுக்கான சலுகைகள் அல்ல. எனக்குத் தெரிந்த வரை, என் படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமான ஆய்வுகளில், ஒரு சிலவற்றைத் தவிர, எஞ்சியவை உருக்குலைந்தவை. ஒரு சில தமிழாசிரியர்களைத்தவிர பெரும்பாலோருக்கு நவீன இலக்கியம் துளிகூடத் தெரியாது. முனைவர் தமிழண்ணல் அவர்கள் நினைப்பதுபோல் தமிழ்ப் புலமையால் மட்டுமே தமிழ் படைப்பை உருவாக்க முடியாது. தமிழில் பிறமொழி கலவை செய்து கொச்சைப்படுத்துகிற எழுத்தாளர்கள், தமிழ்க்குடிமகன் அவர்கள் நினைப்பதுபோல் தமிழாசிரியர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கவில்லை. சாகித்திய அகாடமி, தேசிய புத்தக அறக்கட்டளை போன்ற அரசு நிறுவனங்களிலும் பிறமொழி இலக்கிய அமைப்புக்களிலும் இவர்கள் தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பேராசிரியர்கள், அந்தத் தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, படைப்பிலக்கியத்துக்கு வரலாம் என்று நினைப்பது, பகல் கனவு. அதேசமயம் படைப்பாற்றலை சமூகச் சிந்தனையால் வலுப்படுத்தி - அவர்கள் படைப்பிலக்கியத்திற்கு வருவது இலக்கிய வளத்திற்கும், மொழிவளர்ச்சிக்கும் உதவும். தமிழறிஞர் <b>மு.வ.</b> அவர்கள் இதற்கு வழிகாட்டி. என்றாலும் அவரையும் பலமடங்கு தாண்டியாகவேண்டும். இந்தப் பின்னணியில், தன் மகனை, சான்றோன் எனக்கேட்ட தாயைப் போல், தமிழாசிரியர்கள், தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணில் காலூன்றியபடியே எழுதும் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். தமிழாசிரியர்களுக்கும் இத்தகைய, படைப்பாளிகளுக்கும், இடையே அடிக்கடி கலந்துரையாடல் இருக்க வேண்டும். இதுதான், தாய் மொழியைப் பற்றியும் அதுதந்த முன்னோர்களைப் பற்றியும் கவலைப்படாத எழுத்தாளர்களுக்கு நல்ல பதிலடியாக அல்லது நல்ல பாடமாக அமையும். {{rh|||<b>தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.</b>}} <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> mj3vhtelkbe4dws4ttl1hm6egj3pnct பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/50 250 213912 1840491 1840431 2025-07-08T15:51:50Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|28em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>ஒரு துரும்பை தூக்கிப்<br>போட்டு, ‘நீதான் மாப்பிள்ளை<br>என்று சொன்னால்’, அதுகூட<br>துள்ளும் என்ற ஒரு சொல்லடை<br>உண்டு. இது அரசில் பணி<br>ஆற்றும் அத்தனை தரப்பு<br>ஊழியர்களுக்கும் பொருந்தும். {{dhr|1em}} எனவே, இவர்களுக்கும்<br>சாதாரண மக்களுக்கும்<br>இடையே தோழமை உணர்வை<br>ஏற்படுத்தி, சமூகப் பொறுப்பில்<br>பயிற்சி அளிக்கவேண்டும்.<br>தங்களை ஊழலிலிருந்து<br>விடுவித்துக் கொண்டே, ஊழல்<br>புள்ளிகளுக்கு எதிராக ஒரு<br>அறப்போரை நடத்துவதற்கு<br>ஆயத்தப்படுத்த வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''செல்லரிக்கும்<br>கரையான்கள்''</b>}} {{dhr|4em}} சென்ற பொதுத்தேர்தலின்<br>போது, அரசுப்பணி சம்பந்தமாக<br>நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு<br>கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.<br>வாக்களிக்கப் போவதில்லை<br>யென்று நாலைந்து கரை<br>வேட்டிகளுக்குள் சிக்கிய ஒரு<br>நடுத்தர வயது மனிதர், அவர்<br>களிடமிருந்து விடுபட முண்டி<br>யடித்தார். இந்தக் காட்சியைப்<br>பார்த்த நான் அவரிடம் சென்று,<br>‘வாக்களிப்பது ஒரு குடிமகனின்<br>கடமை’ என்று ஒரு குட்டிச்<br>சொற்பொழிவு ஆற்றினேன்.<br>அரசாங்க ரீதியான சுற்றுப் பயண<br>டைரியில் ஒரு குறிப்பு எழுதக்<br>கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.<br>ஆனாலும் அவர் நான் ஒரு<br>வாக்கு கொடுத்தால், தான்<br>வாக்குச் சாவடிக்குச் செல்ல<br>தயாராய் இருப்பதாகத் தெரி<br>வித்தார். நான் அவரைக்<br>கேள்விக் குறியோடு பார்த்த<br>போது, இந்த நாட்டில், நமது<br>கட்சிகளில், எந்தக் கட்சி ஆட்சி<br>க்கு வந்தாலும், ஒரே ஒரு<br>தாலுகா ஆலுவலகத்தில்....; ஒரே<br>ஒரு காவல் நிலையத்தில் அல்லது<br>எந்த ஒரேயொரு அரசாங்க<br>அலுவலகத்திலாவது லஞ்சம் {{Multicol-end}}<noinclude></noinclude> 18aa126blukuxikwlegl4bktdcpm2y2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/51 250 213915 1840433 670894 2025-07-08T12:03:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|42||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>இருக்காது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? ஏதாவது ஒரு நியாய விலைக் கடையிலாவது அநியாயம் நடக்காது என்று வாக்களிக்க முடியுமா? கள்ளச் சாராயம் இல்லாத ஒரேயொரு கிராமத்தையாவது காட்ட முடியுமா?, என்று என்னைக் கேட்டார். நான் பொய் சொல்ல விரும்பாது திக்கித் திணறியபோது ‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லது எந்த ஆட்சி மாறினாலும் எங்கள மாதிரி ஏழைகள், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்தாகணும். காக்கிச் சட்டைக்காரன் நாயே பேயே என்று பேசினாலும், நாங்கள் சிரித்து மழுப்ப வேண்டும். இந்த நாட்டில் ஒரு ஏழை, தன்னோட மரியாதையை காவுகொடுத்துத்தான், சுதந்திரமாய் திரியமுடியும். இந்த லட்சணத்தில் நான் எதுக்கு வாக்குச் சாவடிக்குப் போகவேண்டும்?’ என்று திருப்பிக் கேட்டார். நான் அந்த இடத்தை விட்டு திரும்பிப் பாராமல் போய் விட்டேன். <b>அப்பட்டமான யதார்த்தம்</b> அந்த கிராமத்துக் கந்தல் குடிமகன் பேசியதுதான் இன்றைய அப்பட்டமான யதார்த்தம். நமக்கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தாலும், அந்த சுதந்திரத்தை அரசு இயந்திரம் இன்னும் மக்களுக்கு வழங்கவில்லை. பொதுவாக மேல்மட்டம் சரியாக இருந்தால் கீழ்மட்டம் சரியாகிவிடும் என்பார்கள். இது எதற்குப் பொருந்தினாலும் அரசு இயந்திரத்தின் கீழ்மட்டத்திற்கு பொருந்தவேபொருந்தாது. இதனால்தான் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் கீழ்மட்டக் கையூட்டைச் களைய வேண்டுமென்று முதல்வர் கலைஞர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது சம்மந்தமான கலைஞரின் வேண்டுகோள், ஏழையின் சொல்போல், நிச்சயம் அம்பலம் ஏறாது. ஏறுவதற்கும் விடமாட்டார்கள். மேல்மட்டத்தில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், கீழ்மட்டத்தில் நூறு ரூபாய் கணக்கில் நிலவும் ஊழல்கள் என்பதும். பெரும்பாலானோருக்கு - இன்னும் சொல்லப்போனால், சாதாரண மக்களை நேரடியாகப் பாதிப்பது இத்தகைய சின்னச் சின்ன லஞ்சங்கள்தான். இந்த அப்பாவிகள் சந்திக்கும் சின்ன சின்ன அலுவலர்கள் சமூகத்தை செல்லரிக்கும் கரையான்கள். மேல்மட்ட ஊழலில் கவனம் செலுத்துவது போல் கீழ்மட்ட ஊழலில் கவனம் செலுத்தாத வரையில் சாதாரண மக்களுக்கு சுதந்திரமென்பது எட்டாக் கனியே.{{nop}}<noinclude></noinclude> nl5zf4nfbgc11sv4f4agjroztye5wg0 1840553 1840433 2025-07-09T03:26:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|42||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>இருக்காது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? ஏதாவது ஒரு நியாய விலைக் கடையிலாவது அநியாயம் நடக்காது என்று வாக்களிக்க முடியுமா? கள்ளச் சாராயம் இல்லாத ஒரேயொரு கிராமத்தையாவது காட்ட முடியுமா?, என்று என்னைக் கேட்டார். நான் பொய் சொல்ல விரும்பாது திக்கித் திணறியபோது ‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லது எந்த ஆட்சி மாறினாலும் எங்கள மாதிரி ஏழைகள், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்தாகணும். காக்கிச் சட்டைக்காரன் நாயே பேயே என்று பேசினாலும், நாங்கள் சிரித்து மழுப்ப வேண்டும். இந்த நாட்டில் ஒரு ஏழை, தன்னோட மரியாதையை காவுகொடுத்துத்தான், சுதந்திரமாய் திரியமுடியும். இந்த லட்சணத்தில் நான் எதுக்கு வாக்குச் சாவடிக்குப் போகவேண்டும்?’ என்று திருப்பிக் கேட்டார். நான் அந்த இடத்தை விட்டு திரும்பிப் பாராமல் போய் விட்டேன். <b>அப்பட்டமான யதார்த்தம்</b> அந்த கிராமத்துக் கந்தல் குடிமகன் பேசியதுதான் இன்றைய அப்பட்டமான யதார்த்தம். நமக்கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தாலும், அந்த சுதந்திரத்தை அரசு இயந்திரம் இன்னும் மக்களுக்கு வழங்கவில்லை. பொதுவாக மேல்மட்டம் சரியாக இருந்தால் கீழ்மட்டம் சரியாகிவிடும் என்பார்கள். இது எதற்குப் பொருந்தினாலும் அரசு இயந்திரத்தின் கீழ்மட்டத்திற்கு பொருந்தவேபொருந்தாது. இதனால்தான் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் கீழ்மட்டக் கையூட்டைச் களைய வேண்டுமென்று முதல்வர் கலைஞர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது சம்மந்தமான கலைஞரின் வேண்டுகோள், ஏழையின் சொல்போல், நிச்சயம் அம்பலம் ஏறாது. ஏறுவதற்கும் விடமாட்டார்கள். மேல்மட்டத்தில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், கீழ்மட்டத்தில் நூறு ரூபாய் கணக்கில் நிலவும் ஊழல்கள் என்பதும். பெரும்பாலானோருக்கு - இன்னும் சொல்லப்போனால், சாதாரண மக்களை நேரடியாகப் பாதிப்பது இத்தகைய சின்னச் சின்ன லஞ்சங்கள்தான். இந்த அப்பாவிகள் சந்திக்கும் சின்ன சின்ன அலுவலர்கள் சமூகத்தை செல்லரிக்கும் கரையான்கள். மேல்மட்ட ஊழலில் கவனம் செலுத்துவது போல் கீழ்மட்ட ஊழலில் கவனம் செலுத்தாத வரையில் சாதாரண மக்களுக்கு சுதந்திரமென்பது எட்டாக் கனியே.{{nop}}<noinclude></noinclude> iem8iq613xhn0pvyicostn482z5gld2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/52 250 213918 1840434 670895 2025-07-08T12:10:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude><b>அதிகார பிச்சைக்காரர்கள்</b> ஒரு துரும்பை தூக்கிப் போட்டு ‘நீதான் மாப்பிள்ளை’ என்று சொன்னால், அது கூட துள்ளும் என்ற ஒரு சொல்லடை உண்டு. இது அரசில் பணியாற்றும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும். இவர்கள் அதிகாரப் பிச்சைக்காரர்கள். தங்கள் கரங்களை, கொடுக்கிற கரங்களுக்கு மேலே கொண்டு போகிறவர்கள். ஒரு சாதாரணக் குடிமகன் வேறு வழியில்லாமல் கொடுக்கும் லஞ்சப் பணத்தை ஒரு கப்பமாகவே கருதும் குட்டி மன்னர்கள். இவர்களுக்கு கொடுக்கும் கையூட்டுப் பணத்தையாவது காலப்போக்கில் மறந்துவிடலாம். ஆனால், இவர்கள் சராசரி மக்களை நடத்தும் விதம், இருக்கிறதே அது நாம் பெற்றதாகக் கூறப்படும் விடுதலைக்கே களங்கமானது. சில சமயங்களில் இவர்களின் மமதை பெரிய மனிதர்களையும் இழிவு படுத்தும். சங்கீத விமர்சகர் பெரியவர் சுப்புடு அவர்களின் தம்பியும், அகில இந்திய வானொலிக்கும் - தொலைக்காட்சிக்கும் தலைமை இயக்குனராக பணியாற்றியவருமான திரு பி.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், நான்கைந்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் தொலைபேசியில் என் உதவியை நாடினார். தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தில் அவர் வசித்த குடியிருப்பில் அந்த வாரியத்தின் ஒரு கிளார்க்கே தீர்த்து வைக்க வேண்டிய சின்னஞ் சிறு பிரச்சினை. இதற்கு என் உதவியை நாடினார். ‘உடனே, நான், உங்களை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலே, அந்த கிளார்க் அலறியடித்து உதவுவாரே’ என்றேன். இதற்கு, அவர் அதுதாம்ப்பா இல்லை... என்னை அந்த கிளார்க்குகிட்ட அறிமுகம் செய்துகிட்டேன் ஆனாலும் <b>He refuses even to look at me</b> என்றார். அதாவது அந்த கிளார்க் அவரை ஏறிட்டுக்கூடப் பார்க்க விரும்பவில்லையாம். சம்பந்தப்பட்ட கிளார்க்கைப் போல் எல்லா கிளார்க்குகளும் உயர் பதவி வகித்தவர்களிடம் இப்படி மிகையாக நடந்து கொள்ளுவதில்லைதான். ஆனால், சாதாரண மக்கள் என்று பார்க்கும் போது அவர்களை இவர்கள் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படியே பார்த்தால், அந்த மக்களைத் திட்டுவதற்காகத்தான் இருக்கும். மேலதிகாரியின் காலைப்பிடித்துக் கொண்டு சராசரி மக்களின் தலையில் கால் பதிக்கும் மனோபாவிகள் இவர்கள். <b>எனது அனுபவக் கொடுமை</b> இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் அண்மையில்<noinclude></noinclude> grszj5cu6n4by38m8avtzdlcjzb5xec 1840554 1840434 2025-07-09T03:27:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude><b>அதிகார பிச்சைக்காரர்கள்</b> ஒரு துரும்பை தூக்கிப் போட்டு ‘நீதான் மாப்பிள்ளை’ என்று சொன்னால், அது கூட துள்ளும் என்ற ஒரு சொல்லடை உண்டு. இது அரசில் பணியாற்றும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும். இவர்கள் அதிகாரப் பிச்சைக்காரர்கள். தங்கள் கரங்களை, கொடுக்கிற கரங்களுக்கு மேலே கொண்டு போகிறவர்கள். ஒரு சாதாரணக் குடிமகன் வேறு வழியில்லாமல் கொடுக்கும் லஞ்சப் பணத்தை ஒரு கப்பமாகவே கருதும் குட்டி மன்னர்கள். இவர்களுக்கு கொடுக்கும் கையூட்டுப் பணத்தையாவது காலப்போக்கில் மறந்துவிடலாம். ஆனால், இவர்கள் சராசரி மக்களை நடத்தும் விதம், இருக்கிறதே அது நாம் பெற்றதாகக் கூறப்படும் விடுதலைக்கே களங்கமானது. சில சமயங்களில் இவர்களின் மமதை பெரிய மனிதர்களையும் இழிவு படுத்தும். சங்கீத விமர்சகர் பெரியவர் சுப்புடு அவர்களின் தம்பியும், அகில இந்திய வானொலிக்கும் - தொலைக்காட்சிக்கும் தலைமை இயக்குனராக பணியாற்றியவருமான திரு பி.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், நான்கைந்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் தொலைபேசியில் என் உதவியை நாடினார். தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தில் அவர் வசித்த குடியிருப்பில் அந்த வாரியத்தின் ஒரு கிளார்க்கே தீர்த்து வைக்க வேண்டிய சின்னஞ் சிறு பிரச்சினை. இதற்கு என் உதவியை நாடினார். ‘உடனே, நான், உங்களை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலே, அந்த கிளார்க் அலறியடித்து உதவுவாரே’ என்றேன். இதற்கு, அவர் அதுதாம்ப்பா இல்லை... என்னை அந்த கிளார்க்குகிட்ட அறிமுகம் செய்துகிட்டேன் ஆனாலும் <b>He refuses even to look at me</b> என்றார். அதாவது அந்த கிளார்க் அவரை ஏறிட்டுக்கூடப் பார்க்க விரும்பவில்லையாம். சம்பந்தப்பட்ட கிளார்க்கைப் போல் எல்லா கிளார்க்குகளும் உயர் பதவி வகித்தவர்களிடம் இப்படி மிகையாக நடந்து கொள்ளுவதில்லைதான். ஆனால், சாதாரண மக்கள் என்று பார்க்கும் போது அவர்களை இவர்கள் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படியே பார்த்தால், அந்த மக்களைத் திட்டுவதற்காகத்தான் இருக்கும். மேலதிகாரியின் காலைப்பிடித்துக் கொண்டு சராசரி மக்களின் தலையில் கால் பதிக்கும் மனோபாவிகள் இவர்கள். <b>எனது அனுபவக் கொடுமை</b> இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் அண்மையில்<noinclude></noinclude> 5k4q6318s178m43c9xqn71ajf2j8sg3 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/53 250 213921 1840435 670896 2025-07-08T12:17:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|44||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>ஏற்பட்டது. பண்டிகைக் கால நெரிசலை கருத்தில் கொண்டு, வேலூரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவள்ளுவர் பேருந்தில் பயணச்சீட்டை பதிவு செய்யும்படி என் உறவினரை அனுப்பியிருந்தேன். அவர், அந்தச் சீட்டை இன்னொருத்தர் மூலம் கொடுத்தனுப்பினார். சென்னையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் அந்த எண்ணுக் குரிய பேருந்தை கால் மணி நேரம் தேடியும் அது கண்ணில் படவில்லை. போதாக்குறைக்கு நான் மூக்குக் கண்ணாடி போட மறந்துவிட்டேன். அதாவது நான் ஒரு தாற்காலிக கைநாட்டு. அந்த பேருந்து நிலைய அதிகாரிகளிடம் பயணச்சீட்டைக் காட்டினேன். அதை ஏனோதானோ என்று வாங்கியபடியே ‘இந்த பஸ் இங்கே கிடையாது’ என்றார்கள் ‘அப்படியானால் எங்கே’ என்று பயபக்தியோடு கேட்டேன். ‘எங்களுக்குத் தெரியாது அவ்வளவுதான்’ என்று கத்தினார்கள் நல்ல வேளை, பயணச் சீட்டை கிழிக்காமல் கொடுத்தார்கள். உடனே நான், அந்த வளாகத்திற்கு வெளியேவந்து வரிசைவரிசையாக நின்ற பேருந்துகளைப் பார்த்தேன். என் பேருந்து தட்டுப்படவில்லை. நாமக்கல்லுக்குப் போகும் பேருந்து ஓட்டுநரிடம், பயணச்சீட்டை நீட்டி விபரம் கேட்டேன் அவர் ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. நான் திருப்பிக் கேட்டேன் ‘அட போய்யா இதெல்லாம் தெரியாம எதுக்காக வெளியூர் போறே?’ என்று அடிக்காத குறையாகக் கூச்சல் போட்டார். நான் விக்கித்து வெலவெலத்துப் போனேன். ஏதோ ஒரு புண்ணியவான் (இந்த சராசரி உதவிகூட புண்ணியமாகக் கருதப்பட வேண்டிய சூழல்) பயணச்சீட்டைப் பார்த்துவிட்டு, என்னை பழையபேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னார். திருவள்ளுவர் பேருந்து தான் என்று திட்டவட்டமாக நம்பியது என் தவறுதான். இருபதாண்டு காலமாக அரசாங்க காரிலேயே பயணம் செய்த எனக்கு, ஒரு முன்னாள் அதிகாரி என்ற முறையிலும், ஒரு எழுத்தாளர் என்ற முறையிலும் இந்த கர்வபங்கம் தேவைதான். ஆனால் தப்பு செய்வதற்குக்கூட தகுதியற்ற சாதாரண மக்களிடம் அரசு அலுவலர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். <b>எளிய மக்கள் பயப்படுவது ஏன்?</b> இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். சென்னையிலுள்ள ஒரு நியாயவிலைக் கடை... அந்தக் கடைக்கு எச்சரிக்கையான இடைவெளி கொடுத்து நின்றபடியே, ஒரு நடுத்தரவயது சேரிப் பெண் கூடையும் அரிசியுமாக புலம்பிக் கொண்டிருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவளுக்குக்<noinclude></noinclude> 3w69fu76f2rmu12hoo1tmyu6sw7mwag 1840556 1840435 2025-07-09T03:30:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|44||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>ஏற்பட்டது. பண்டிகைக் கால நெரிசலை கருத்தில் கொண்டு, வேலூரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவள்ளுவர் பேருந்தில் பயணச்சீட்டை பதிவு செய்யும்படி என் உறவினரை அனுப்பியிருந்தேன். அவர், அந்தச் சீட்டை இன்னொருத்தர் மூலம் கொடுத்தனுப்பினார். சென்னையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் அந்த எண்ணுக்குரிய பேருந்தை கால் மணி நேரம் தேடியும் அது கண்ணில் படவில்லை. போதாக்குறைக்கு நான் மூக்குக் கண்ணாடி போட மறந்துவிட்டேன். அதாவது நான் ஒரு தாற்காலிக கைநாட்டு. அந்த பேருந்து நிலைய அதிகாரிகளிடம் பயணச்சீட்டைக் காட்டினேன். அதை ஏனோதானோ என்று வாங்கியபடியே ‘இந்த பஸ் இங்கே கிடையாது’ என்றார்கள் ‘அப்படியானால் எங்கே’ என்று பயபக்தியோடு கேட்டேன். ‘எங்களுக்குத் தெரியாது அவ்வளவுதான்’ என்று கத்தினார்கள் நல்ல வேளை, பயணச் சீட்டை கிழிக்காமல் கொடுத்தார்கள். உடனே நான், அந்த வளாகத்திற்கு வெளியேவந்து வரிசைவரிசையாக நின்ற பேருந்துகளைப் பார்த்தேன். என் பேருந்து தட்டுப்படவில்லை. நாமக்கல்லுக்குப் போகும் பேருந்து ஓட்டுநரிடம், பயணச்சீட்டை நீட்டி விபரம் கேட்டேன் அவர் ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. நான் திருப்பிக் கேட்டேன் ‘அட போய்யா இதெல்லாம் தெரியாம எதுக்காக வெளியூர் போறே?’ என்று அடிக்காத குறையாகக் கூச்சல் போட்டார். நான் விக்கித்து வெலவெலத்துப் போனேன். ஏதோ ஒரு புண்ணியவான் (இந்த சராசரி உதவிகூட புண்ணியமாகக் கருதப்பட வேண்டிய சூழல்) பயணச்சீட்டைப் பார்த்துவிட்டு, என்னை பழையபேருந்து நிலையத்திற்குப் போகச் சொன்னார். திருவள்ளுவர் பேருந்து தான் என்று திட்டவட்டமாக நம்பியது என் தவறுதான். இருபதாண்டு காலமாக அரசாங்க காரிலேயே பயணம் செய்த எனக்கு, ஒரு முன்னாள் அதிகாரி என்ற முறையிலும், ஒரு எழுத்தாளர் என்ற முறையிலும் இந்த கர்வபங்கம் தேவைதான். ஆனால் தப்பு செய்வதற்குக்கூட தகுதியற்ற சாதாரண மக்களிடம் அரசு அலுவலர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். <b>எளிய மக்கள் பயப்படுவது ஏன்?</b> இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். சென்னையிலுள்ள ஒரு நியாயவிலைக் கடை... அந்தக் கடைக்கு எச்சரிக்கையான இடைவெளி கொடுத்து நின்றபடியே, ஒரு நடுத்தரவயது சேரிப் பெண் கூடையும் அரிசியுமாக புலம்பிக் கொண்டிருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவளுக்குக்<noinclude></noinclude> er1l1ltl2om6l44d8w1clna02mijg9m பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/54 250 213924 1840436 670897 2025-07-08T12:25:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||45}}</noinclude>கொடுத்த ஒவ்வொரு கிலோ அரிசியிலும் கால் கிலோ குறைக்கப்பட்டதாம். கண்ணுக்குத் தெரிந்து மண்ணெண்ணெய் வைத்துக் கொண்டே இல்லை என்றார்களாம் எண்ணெய் இல்லாமல் எப்படி சமைப்பது என்பது அவள் பிரச்சினை உடனே நான் ‘அவங்களைப் போய் ஒரு அதட்டுப் போடும்மா’ என்றேன். அதற்கு அவள் ‘உனக்கென்ன சொல்லிட்டே... அவன் போலீஸ்ல என்னை பிடிச்சுக் கொடுத்தால், நான் செய்ய முடியும்’ என்று திருப்பிக் கேட்டாள். சிறிது சிந்தித்துவிட்டு, என்னோடு அந்தக் கடைக்கு வரும்படியும் நானே அந்த அம்மாவிற்கு நியாயம் கேட்பதாகவும் குறிப்பிட்டேன். இதற்கும் சூடுபட்ட பூனையைப்போல் ‘ஒனக்கென்ன இப்போ கத்திட்டு அப்பாலே எங்கயோ போய்டுவே... வாரத்திற்கு ரெண்டுவாட்டி நான் இந்தக் கடைக்கு வந்தாகணும். இன்னும் அரிசியைக் குறைப்பான், இல்லாட்டி கார்டுல கோளாறு கண்டுபிடிப்பான்’ என்று அழாதக் குறையாகச் சொன்னாள். இப்படிப்பட்ட போலீஸ் பயமும், உள்ளதும் போய்விடும் என்னும் முன்யோசனையும் இந்த மக்களைத் தவிர்க்கமுடியாத அடிமைத்தனத்தில் தள்ளிவிடுகிறது. பொதுவாக கிராமப் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், ஒப்பந்தகாரர்கள், தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பெரும்பாலான குட்டி அரசியல் தலைவர்கள் ஒரு குடையில் நிற்பார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்களே இந்தக் குடையைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய அதிகாரக் கூட்டணிக்கு எதிராக சாதாரண மக்கள் எதுவும் செய்ய இயலாது. இவர்களுக்கு அரசாங்கத்தின் தெரிந்த முகம் கிராம நிர்வாக அதிகாரியும், போலீஸ் ஏட்டுந்தான். இவர்களே இவர்களின் அரசாங்கம். ஒன்று இந்த லோக்கல் அரசாங்கத்திடம் கைகட்டி மெய்பதைத்து நிற்கவேண்டும் அல்லது இவர்களை ஆட்டிப் படைக்கும் தொகுதி அல்லது பகுதி கூட்டணியிடம் தஞ்சம் ஆகவேண்டும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு குடிமகனின் சுயமரியாதை லஞ்சலாவண்ய அரசாங்கவர்க்கத்தால் கரையான்கள் போல் அரிக்கப்படுகிறது. இப்படிக் குறிப்பிடுவதால் அனைத்து அரசியல் ஊழியர்களும். கரைப்பட்டவர்கள் என்று சொல்லவரவில்லை. பல இடது சாரி அரசு ஊழியர் சங்கங்களுடன் எனக்கு தொடர்பு உண்டு. இதன் நிர்வாகிகள் அப்பழுக்கற்றவர்கள், ஆனாலும் இவர்களையும் மீறி பாதிப்பேர் லஞ்சக்குப்பையில்தான் புரளுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> gt0cd1ci6tvc50qv4lt1da2trs3d87g 1840557 1840436 2025-07-09T03:32:48Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||45}}</noinclude>கொடுத்த ஒவ்வொரு கிலோ அரிசியிலும் கால் கிலோ குறைக்கப்பட்டதாம். கண்ணுக்குத் தெரிந்து மண்ணெண்ணெய் வைத்துக் கொண்டே இல்லை என்றார்களாம் எண்ணெய் இல்லாமல் எப்படி சமைப்பது என்பது அவள் பிரச்சினை உடனே நான் ‘அவங்களைப் போய் ஒரு அதட்டுப் போடும்மா’ என்றேன். அதற்கு அவள் ‘உனக்கென்ன சொல்லிட்டே... அவன் போலீஸ்ல என்னை பிடிச்சுக் கொடுத்தால், நான் செய்ய முடியும்’ என்று திருப்பிக் கேட்டாள். சிறிது சிந்தித்துவிட்டு, என்னோடு அந்தக் கடைக்கு வரும்படியும் நானே அந்த அம்மாவிற்கு நியாயம் கேட்பதாகவும் குறிப்பிட்டேன். இதற்கும் சூடுபட்ட பூனையைப்போல் ‘ஒனக்கென்ன இப்போ கத்திட்டு அப்பாலே எங்கயோ போய்டுவே... வாரத்திற்கு ரெண்டுவாட்டி நான் இந்தக் கடைக்கு வந்தாகணும். இன்னும் அரிசியைக் குறைப்பான், இல்லாட்டி கார்டுல கோளாறு கண்டுபிடிப்பான்’ என்று அழாதக் குறையாகச் சொன்னாள். இப்படிப்பட்ட போலீஸ் பயமும், உள்ளதும் போய்விடும் என்னும் முன்யோசனையும் இந்த மக்களைத் தவிர்க்கமுடியாத அடிமைத்தனத்தில் தள்ளிவிடுகிறது. பொதுவாக கிராமப் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், ஒப்பந்தகாரர்கள், தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பெரும்பாலான குட்டி அரசியல் தலைவர்கள் ஒரு குடையில் நிற்பார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்களே இந்தக் குடையைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய அதிகாரக் கூட்டணிக்கு எதிராக சாதாரண மக்கள் எதுவும் செய்ய இயலாது. இவர்களுக்கு அரசாங்கத்தின் தெரிந்த முகம் கிராம நிர்வாக அதிகாரியும், போலீஸ் ஏட்டுந்தான். இவர்களே இவர்களின் அரசாங்கம். ஒன்று இந்த லோக்கல் அரசாங்கத்திடம் கைகட்டி மெய்பதைத்து நிற்கவேண்டும் அல்லது இவர்களை ஆட்டிப் படைக்கும் தொகுதி அல்லது பகுதி கூட்டணியிடம் தஞ்சம் ஆகவேண்டும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு குடிமகனின் சுயமரியாதை லஞ்சலாவண்ய அரசாங்கவர்க்கத்தால் கரையான்கள் போல் அரிக்கப்படுகிறது. இப்படிக் குறிப்பிடுவதால் அனைத்து அரசியல் ஊழியர்களும். கரைப்பட்டவர்கள் என்று சொல்லவரவில்லை. பல இடது சாரி அரசு ஊழியர் சங்கங்களுடன் எனக்கு தொடர்பு உண்டு. இதன் நிர்வாகிகள் அப்பழுக்கற்றவர்கள், ஆனாலும் இவர்களையும் மீறி பாதிப்பேர் லஞ்சக்குப்பையில்தான் புரளுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> d0fva3j5xx9uwg1gfzmj0hgg6pvhve0 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/55 250 213927 1840437 670898 2025-07-08T12:33:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|46||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>ஆட்டோரிக்க்ஷாவில் இருந்து ஆகாயவிமானம் வரை லஞ்சக்கூத்து நடைபெறும்போது, அரசு ஊழியர்களை மட்டும் தனிப்படுத்தி சுட்டிக்காட்டலாமா என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. மேல்மட்ட அதிகாரிகளும், கொள்ளைக்காரத் தலைவர்களும் சுரண்டுவதில், கோடி ரூபாய்க்கு கீழே அவர்கள் சிந்திக்காதபோது வெறும் நூறு, இருநூறு ருபாய் அளவில் வாங்கும் ஊழியர் செயல்பாட்டை ஒரு பொருட்டாக கருதவேண்டுமா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. என்றாலும், இது வெறும் எளிய கையூட்டுப் பிரச்சினை அல்ல. ஆணவப் பிரச்சினை, சாதாரண மக்களிடம் தோழமையுடன் பழகவேண்டியவர்கள் கடமையை செய்வதற்கே காசு கேட்கும் பிரச்சினை. ஏழைகளை கிள்ளுக் கீரைகளாக நினைக்கும் ஜனநாயகப் பிரச்சினை. செத்துப்போன பிரபுத்துவத்தின் மீட்பு. ஆகையால் சாதாரண மக்களுக்கு சுயமரியாதையை கொடுப்பதற்கு இந்தக் கீழ்மட்ட ஊழலையும், கிறுக்குத்தனமான மமதையும் நீக்கியாகவேண்டும். என்றாலும், மேல்மட்ட ஊழல் பேர்வழிகள் சிறைக்குப் போக வேண்டியவர்கள். கீழ்மட்ட ஊழியர்கள் சீர்திருத்தத்திற்கு உட்படவேண்டியவர்கள். வெளியே வெள்ளையும்சொள்ளையுமாய் தோன்றினாலும் இவர்களும் ஒரு மனோ அடிமைகள்தான். இந்த நாட்டில் அரசு நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. ஒரு சராசரி துக்கடா அதிகாரியைக்கூட அவரது பதவியை பெயர்ச் சொல்லாக்கியே பேசவேண்டும் அதாவது ஒரு தாசில்தாரிடம் ‘தாசில்தார் போகச்சொன்னால் போறேன் என்றே பேசவேண்டும் நீங்க சொன்னால் போகிறேன்’ என்று பேசமுடியாது. ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதும்போது கூட நான் கெஞ்சிக்கேட்டுக் கொள்ளுவதெல்லாம் <b>(I beg to submit)</b> என்றே எழுதவேண்டும். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளிடம் பேசும் சராசரி வார்த்தை ‘ஏண்டா நாயே’ என்பதுதான். ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்கு தண்ணீர் கொடுக்காமல், என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த என் உறவினரான ஒரு காவலர் பலர் முன்னிலையில் வாங்கிய வார்த்தைதான் நான் மேலே குறிப்பிட்டது. <b>கடைசியர்கள்</b> இத்தகைய புதிய வர்ணாஸ்திர அரசின் அடுக்கடுக்கான அதிகார வர்க்கத்தில் வைசியர்களும், சூத்திரர்களுமான<noinclude></noinclude> bkrrojof8lnrmyaflaxg8nlzcrk2g14 1840560 1840437 2025-07-09T03:34:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|46||செல்லரிக்கும் கரையான்கள்}}</noinclude>ஆட்டோரிக்க்ஷாவில் இருந்து ஆகாயவிமானம் வரை லஞ்சக்கூத்து நடைபெறும்போது, அரசு ஊழியர்களை மட்டும் தனிப்படுத்தி சுட்டிக்காட்டலாமா என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. மேல்மட்ட அதிகாரிகளும், கொள்ளைக்காரத் தலைவர்களும் சுரண்டுவதில், கோடி ரூபாய்க்கு கீழே அவர்கள் சிந்திக்காதபோது வெறும் நூறு, இருநூறு ருபாய் அளவில் வாங்கும் ஊழியர் செயல்பாட்டை ஒரு பொருட்டாக கருதவேண்டுமா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. என்றாலும், இது வெறும் எளிய கையூட்டுப் பிரச்சினை அல்ல. ஆணவப் பிரச்சினை, சாதாரண மக்களிடம் தோழமையுடன் பழகவேண்டியவர்கள் கடமையை செய்வதற்கே காசு கேட்கும் பிரச்சினை. ஏழைகளை கிள்ளுக் கீரைகளாக நினைக்கும் ஜனநாயகப் பிரச்சினை. செத்துப்போன பிரபுத்துவத்தின் மீட்பு. ஆகையால் சாதாரண மக்களுக்கு சுயமரியாதையை கொடுப்பதற்கு இந்தக் கீழ்மட்ட ஊழலையும், கிறுக்குத்தனமான மமதையும் நீக்கியாகவேண்டும். என்றாலும், மேல்மட்ட ஊழல் பேர்வழிகள் சிறைக்குப் போக வேண்டியவர்கள். கீழ்மட்ட ஊழியர்கள் சீர்திருத்தத்திற்கு உட்படவேண்டியவர்கள். வெளியே வெள்ளையும்சொள்ளையுமாய் தோன்றினாலும் இவர்களும் ஒரு மனோ அடிமைகள்தான். இந்த நாட்டில் அரசு நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. ஒரு சராசரி துக்கடா அதிகாரியைக்கூட அவரது பதவியை பெயர்ச் சொல்லாக்கியே பேசவேண்டும் அதாவது ஒரு தாசில்தாரிடம் ‘தாசில்தார் போகச்சொன்னால் போறேன் என்றே பேசவேண்டும் நீங்க சொன்னால் போகிறேன்’ என்று பேசமுடியாது. ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதும்போது கூட நான் கெஞ்சிக்கேட்டுக் கொள்ளுவதெல்லாம் <b>(I beg to submit)</b> என்றே எழுதவேண்டும். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளிடம் பேசும் சராசரி வார்த்தை ‘ஏண்டா நாயே’ என்பதுதான். ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டருக்கு தண்ணீர் கொடுக்காமல், என்னிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த என் உறவினரான ஒரு காவலர் பலர் முன்னிலையில் வாங்கிய வார்த்தைதான் நான் மேலே குறிப்பிட்டது. <b>கடைசியர்கள்</b> இத்தகைய புதிய வர்ணாஸ்திர அரசின் அடுக்கடுக்கான அதிகார வர்க்கத்தில் வைசியர்களும், சூத்திரர்களுமான<noinclude></noinclude> 1oobfak88c6qyravl6ybmwpr4filo5x பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/56 250 213930 1840438 670899 2025-07-08T12:41:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||47}}</noinclude>ஊழியர்கள், கடைசியர்களான பொதுமக்களிடம் தங்களைத்தாக்கிய எஜமானத்துவத்தை வட்டியும் முதலுமாகக் கொடுக்கிறார்கள். அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டே சாதாரண மக்களின் தலையில் கால் பதிக்கிறார்கள். ஆகையால் இந்நாட்டு மன்னர்களாக கருதப்படும் மக்களுக்கு இவர்கள் சக்கரவர்த்தியாகிறார்கள். என்றாலும் கூட்டுறவுத்துறையும், ஊரகவளர்ச்சித் துறையும் ஜனநாயகப்பட்டும், மக்களை ஜனநாயகப்படுத்தியும் வருகின்றன. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாறுதல். <b>தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்கம்</b> தனது உறுப்பினர்களை சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியமாகிறது. இத்தகைய ஊழியர்களுக்கு சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். எளிமை இல்லாமல் நேர்மை இல்லை என்று தத்துவார்த்தமாக போதிக்கவேண்டும். இதற்கு இவர்களை மேலிட அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, சட்டமே சகலமும் என்ற மனோதளத்திற்கு கொண்டு வரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், தங்களை ஊழலில் இருந்து விடுவித்துக்கொண்டே, ஊழல் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்களது உறுப்பினர்களை அவர்களது நியாயமான சுதந்திரத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பேணிக்காக்கத் தயார்படுத்த வேண்டும். இந்தத் தோழமை வந்துவிட்டால், கீழ்மட்ட ஊழியர்களாலயே மேல்மட்ட கொள்ளைக்காரர்களைத், தூக்கி எறிய முடியும். கரையான்கள் ஒரு கட்டத்தில் சிறகு முளைத்த ஈசல்களாவதுபோல், சுயநலப்பொந்தில் லஞ்சக் கரையான்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இவர்களை சமூகநீதித்தளத்திற்கு கொண்டு வந்தாகவேண்டும். இல்லையானால் சுதந்திரம் என்பது இவர்களுக்கும், இவர்களைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் தொடர்ந்து கேலிக் கூத்தாகவே நிலவும். {{rh|||<b>தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.</b>}}{{nop}}<noinclude></noinclude> nb1hhpz6sjvdqywfxpf269na2vyx7hy 1840439 1840438 2025-07-08T12:41:49Z மொஹமது கராம் 14681 1840439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||47}}</noinclude>ஊழியர்கள், கடைசியர்களான பொதுமக்களிடம் தங்களைத்தாக்கிய எஜமானத்துவத்தை வட்டியும் முதலுமாகக் கொடுக்கிறார்கள். அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டே சாதாரண மக்களின் தலையில் கால் பதிக்கிறார்கள். ஆகையால் இந்நாட்டு மன்னர்களாக கருதப்படும் மக்களுக்கு இவர்கள் சக்கரவர்த்தியாகிறார்கள். என்றாலும் கூட்டுறவுத்துறையும், ஊரகவளர்ச்சித் துறையும் ஜனநாயகப்பட்டும், மக்களை ஜனநாயகப்படுத்தியும் வருகின்றன. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாறுதல். <b>தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்கம்</b> தனது உறுப்பினர்களை சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியமாகிறது. இத்தகைய ஊழியர்களுக்கு சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். எளிமை இல்லாமல் நேர்மை இல்லை என்று தத்துவார்த்தமாக போதிக்கவேண்டும். இதற்கு இவர்களை மேலிட அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, சட்டமே சகலமும் என்ற மனோதளத்திற்கு கொண்டு வரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், தங்களை ஊழலில் இருந்து விடுவித்துக்கொண்டே, ஊழல் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்களது உறுப்பினர்களை அவர்களது நியாயமான சுதந்திரத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பேணிக்காக்கத் தயார்படுத்த வேண்டும். இந்தத் தோழமை வந்துவிட்டால், கீழ்மட்ட ஊழியர்களாலயே மேல்மட்ட கொள்ளைக்காரர்களைத், தூக்கி எறிய முடியும். கரையான்கள் ஒரு கட்டத்தில் சிறகு முளைத்த ஈசல்களாவதுபோல், சுயநலப்பொந்தில் லஞ்சக் கரையான்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இவர்களை சமூகநீதித்தளத்திற்கு கொண்டு வந்தாகவேண்டும். இல்லையானால் சுதந்திரம் என்பது இவர்களுக்கும், இவர்களைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் தொடர்ந்து கேலிக் கூத்தாகவே நிலவும். {{rh|||<b>தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.</b>}} <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> 05zb2zjyaml7c27xhq3137mk10rh4p4 1840562 1840439 2025-07-09T03:35:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||47}}</noinclude>ஊழியர்கள், கடைசியர்களான பொதுமக்களிடம் தங்களைத்தாக்கிய எஜமானத்துவத்தை வட்டியும் முதலுமாகக் கொடுக்கிறார்கள். அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டே சாதாரண மக்களின் தலையில் கால் பதிக்கிறார்கள். ஆகையால் இந்நாட்டு மன்னர்களாக கருதப்படும் மக்களுக்கு இவர்கள் சக்கரவர்த்தியாகிறார்கள். என்றாலும் கூட்டுறவுத்துறையும், ஊரகவளர்ச்சித் துறையும் ஜனநாயகப்பட்டும், மக்களை ஜனநாயகப்படுத்தியும் வருகின்றன. இது ஒரு மகிழ்ச்சிக்குரிய மாறுதல். <b>தமிழ்நாடு அரசு ஊழியர் மாநில சங்கம்</b> தனது உறுப்பினர்களை சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அரசின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியமாகிறது. இத்தகைய ஊழியர்களுக்கு சமூகப் பொறுப்பில் பயிற்சி அளிக்கவேண்டும். எளிமை இல்லாமல் நேர்மை இல்லை என்று தத்துவார்த்தமாக போதிக்கவேண்டும். இதற்கு இவர்களை மேலிட அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, சட்டமே சகலமும் என்ற மனோதளத்திற்கு கொண்டு வரவேண்டும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், தங்களை ஊழலில் இருந்து விடுவித்துக்கொண்டே, ஊழல் அரசியல்வாதிகள்-அதிகாரிகளுக்கு எதிராக ஒரு அறப்போரை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், இதற்கு ஆவன செய்ய வேண்டும். தங்களது உறுப்பினர்களை அவர்களது நியாயமான சுதந்திரத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்தையும், சுயமரியாதையும் பேணிக்காக்கத் தயார்படுத்த வேண்டும். இந்தத் தோழமை வந்துவிட்டால், கீழ்மட்ட ஊழியர்களாலயே மேல்மட்ட கொள்ளைக்காரர்களைத், தூக்கி எறிய முடியும். கரையான்கள் ஒரு கட்டத்தில் சிறகு முளைத்த ஈசல்களாவதுபோல், சுயநலப்பொந்தில் லஞ்சக் கரையான்களாய் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இவர்களை சமூகநீதித்தளத்திற்கு கொண்டு வந்தாகவேண்டும். இல்லையானால் சுதந்திரம் என்பது இவர்களுக்கும், இவர்களைச் சார்ந்த சாதாரண மக்களுக்கும் தொடர்ந்து கேலிக் கூத்தாகவே நிலவும். {{rh|||<b>தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.</b>}} <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> 5h1koncxd5od3v4k33f643bdmq0wbcj பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/57 250 213933 1840445 670900 2025-07-08T13:23:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>தலித் மக்களின் சமூகப்<br>பொருளாதார எழுச்சியை,<br>பிற்படுத்தப்பட்ட மக்களால்<br>சகிக்க முடியவில்லை. ஒரு<br>காலத்தில் இப்போதைய தலித்<br>மக்களைப் போல் பல சிறுமை<br>களை அனுபவித்த பிற்படுத்தப்<br>பட்டோர் தங்களது சாதிய<br>வரலாறை திரும்பிப் பார்க்க<br>வேண்டும். {{dhr|1em}} சுதந்திரத்திற்குப் பிறகுதான்<br>தலித் மக்கள் அரசு சலுகை<br>களால் மேன்பட்டு வருகிறார்கள்.<br>ஆகையால் அரசையோ,<br>சமூகத்தையோ முற்றிலும்<br>தலித் விரோத நிறுவனங்களாக<br>நினைக்கலாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''மிளகாய்ச்<br>சரதமும் மூங்கில்<br>கம்புகளும்''</b>}} {{dhr|4em}} தமிழகத்தில் தலைவர்களின்<br>சிலைகளை - குறிப்பாக டாக்டர்<br>அம்பேத்கர், பசும்பொன்<br>முத்துராமலிங்கத் தேவர்<br>சிலைகளை உடைப்பதும், இதற்கு<br>எதிர்வினையாக, சாலை மறியல்,<br>பேருந்துகளில் கல்லெறிதல்,<br>எதிர்ச் சாதிக்காரர்களின்<br>அமைப்புக்களைத் தாக்குதல்,<br>காவல் துறையினரின் தடியடி<br>போன்றவை அன்றாட நிகழ்வுகள்<br>ஆகிவிட்டன. இவற்றோடு<br>நம்மால் வாழமுடியாது<br>ஆகையால் இதற்கு வழிகண்டாக<br>வேண்டும். அதற்கு முன்னதாக<br>தமிழ்ச் சமூக சாதிய வரலாற்றை<br>உணர வேண்டும். {{dhr|1em}} <b>தமிழக சாதிய வரலாறு</b> {{dhr|1em}} இந்தியாவிலேயே, பிற<br>மாநிலங்களோடு, ஒப்பிடும்போது<br>ஏணி வைத்தாலும் எட்ட<br>முடியாத அளவிற்கு அதிக<br>எண்ணிக்கையுள்ள சாதிகள்<br>உலவி வரும் இடம் தமிழகம்<br>ஒன்றே. இந்த நூற்றாண்டின்<br>துவக்கத்தில் அரசு எடுத்த மக்கள் {{Multicol-end}}<noinclude></noinclude> j79fxk47gp5d7wmrijlomvtbugvrw9j 1840563 1840445 2025-07-09T03:37:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>தலித் மக்களின் சமூகப்<br>பொருளாதார எழுச்சியை,<br>பிற்படுத்தப்பட்ட மக்களால்<br>சகிக்க முடியவில்லை. ஒரு<br>காலத்தில் இப்போதைய தலித்<br>மக்களைப் போல் பல சிறுமை<br>களை அனுபவித்த பிற்படுத்தப்<br>பட்டோர் தங்களது சாதிய<br>வரலாறை திரும்பிப் பார்க்க<br>வேண்டும். {{dhr|1em}} சுதந்திரத்திற்குப் பிறகுதான்<br>தலித் மக்கள் அரசு சலுகை<br>களால் மேன்பட்டு வருகிறார்கள்.<br>ஆகையால் அரசையோ,<br>சமூகத்தையோ முற்றிலும்<br>தலித் விரோத நிறுவனங்களாக<br>நினைக்கலாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''மிளகாய்ச்<br>சாதமும் மூங்கில்<br>கம்புகளும்''</b>}} {{dhr|4em}} தமிழகத்தில் தலைவர்களின்<br>சிலைகளை - குறிப்பாக டாக்டர்<br>அம்பேத்கர், பசும்பொன்<br>முத்துராமலிங்கத் தேவர்<br>சிலைகளை உடைப்பதும், இதற்கு<br>எதிர்வினையாக, சாலை மறியல்,<br>பேருந்துகளில் கல்லெறிதல்,<br>எதிர்ச் சாதிக்காரர்களின்<br>அமைப்புக்களைத் தாக்குதல்,<br>காவல் துறையினரின் தடியடி<br>போன்றவை அன்றாட நிகழ்வுகள்<br>ஆகிவிட்டன. இவற்றோடு<br>நம்மால் வாழமுடியாது<br>ஆகையால் இதற்கு வழிகண்டாக<br>வேண்டும். அதற்கு முன்னதாக<br>தமிழ்ச் சமூக சாதிய வரலாற்றை<br>உணர வேண்டும். {{dhr|1em}} <b>தமிழக சாதிய வரலாறு</b> {{dhr|1em}} இந்தியாவிலேயே, பிற<br>மாநிலங்களோடு, ஒப்பிடும்போது<br>ஏணி வைத்தாலும் எட்ட<br>முடியாத அளவிற்கு அதிக<br>எண்ணிக்கையுள்ள சாதிகள்<br>உலவி வரும் இடம் தமிழகம்<br>ஒன்றே. இந்த நூற்றாண்டின்<br>துவக்கத்தில் அரசு எடுத்த மக்கள் {{Multicol-end}}<noinclude></noinclude> 9b5ubq5ueltop9w3nd2bw3ykqvbw4y9 1840695 1840563 2025-07-09T05:18:37Z மொஹமது கராம் 14681 1840695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="9"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>தலித் மக்களின் சமூகப்<br>பொருளாதார எழுச்சியை,<br>பிற்படுத்தப்பட்ட மக்களால்<br>சகிக்க முடியவில்லை. ஒரு<br>காலத்தில் இப்போதைய தலித்<br>மக்களைப் போல் பல சிறுமை<br>களை அனுபவித்த பிற்படுத்தப்<br>பட்டோர் தங்களது சாதிய<br>வரலாறை திரும்பிப் பார்க்க<br>வேண்டும். {{dhr|1em}} சுதந்திரத்திற்குப் பிறகுதான்<br>தலித் மக்கள் அரசு சலுகை<br>களால் மேன்பட்டு வருகிறார்கள்.<br>ஆகையால் அரசையோ,<br>சமூகத்தையோ முற்றிலும்<br>தலித் விரோத நிறுவனங்களாக<br>நினைக்கலாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''மிளகாய்ச்<br>சாதமும் மூங்கில்<br>கம்புகளும்''</b>}} {{dhr|4em}} தமிழகத்தில் தலைவர்களின்<br>சிலைகளை - குறிப்பாக டாக்டர்<br>அம்பேத்கர், பசும்பொன்<br>முத்துராமலிங்கத் தேவர்<br>சிலைகளை உடைப்பதும், இதற்கு<br>எதிர்வினையாக, சாலை மறியல்,<br>பேருந்துகளில் கல்லெறிதல்,<br>எதிர்ச் சாதிக்காரர்களின்<br>அமைப்புக்களைத் தாக்குதல்,<br>காவல் துறையினரின் தடியடி<br>போன்றவை அன்றாட நிகழ்வுகள்<br>ஆகிவிட்டன. இவற்றோடு<br>நம்மால் வாழமுடியாது<br>ஆகையால் இதற்கு வழிகண்டாக<br>வேண்டும். அதற்கு முன்னதாக<br>தமிழ்ச் சமூக சாதிய வரலாற்றை<br>உணர வேண்டும். {{dhr|1em}} <b>தமிழக சாதிய வரலாறு</b> {{dhr|1em}} இந்தியாவிலேயே, பிற<br>மாநிலங்களோடு, ஒப்பிடும்போது<br>ஏணி வைத்தாலும் எட்ட<br>முடியாத அளவிற்கு அதிக<br>எண்ணிக்கையுள்ள சாதிகள்<br>உலவி வரும் இடம் தமிழகம்<br>ஒன்றே. இந்த நூற்றாண்டின்<br>துவக்கத்தில் அரசு எடுத்த மக்கள் {{Multicol-end}}<noinclude></noinclude> bco9u0el13rdogv0n2tbbplbckfmdyw பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/58 250 213936 1840654 670901 2025-07-09T04:40:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||49}}</noinclude>தொகை கணக்குப்படி தமிழகத்தில் 350 சாதிகள் உள்ளன. இவற்றின் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் ஏராளமாக உண்டு. தமிழக சமூக இலக்கிய வரலாற்றை அலசினால் சாதியமே மேலோங்கி இருக்கிறது. சங்ககாலத்தில் மட்டுமே சாதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இதைத் தவிர்த்த பின்னய காலத்தில் சிற்சில இடைவேளைக் காலங்களோடு சாதியப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளன. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் ஏதாவது தப்பு செய்தால், அந்த சாதியையே வெறுப்பது பிறசாதிகளின் அன்றாடக் கடமையாக இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு பொற்கொல்லன் தனது திருட்டிற்கு, கோவலன் மீது பழி போட்டு மதுரையே எரிவதற்கு காரணமாக இருந்தானாம். இதற்காக, ஆண்டுதோறும் கண்ணகி விழாவில் ஆயிரம் பொற்கொல்லர்கள் பலியிடப்பட்ட மாநிலம் இந்த மாநிலந்தான். 18ஆம் நூற்றாண்டில் பறையர் குலமக்களுக்கும், அருந்ததி குலமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பெரும்கலவரம் ஏற்பட்டதாக அபேதுபே என்ற பிரெஞ்சு அறிஞர் தெரிவிக்கிறார். ஒரு திருவிழாவில் அருந்ததியர் ஒருவர், தனது தலைப்பாகையில் சிவப்புப் பூவை வைத்ததினால், அந்தச் சாதிக்கு அந்த உரிமை இல்லையென்று பறையர் குலமக்கள் ஆட்சேபிக்க, அது சாதிய போராக தாண்டவமாடி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சிவகாசிக்கொள்ளை என்ற ஒன்று ஒரு பரபரப்பான வன்முறையாக நடந்தியிருக்கிறது. சிவகாசியில் வாழும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக, இன்னொரு சாதி, கொள்ளை அடிப்பதற்கு நாள் நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து விட்டுப் படையெடுத்துச் சென்றது. இதனால் சிவகாசி மக்களுக்கு உதவியாக நெல்லை, கன்னியாககுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சாதிக்காரர்கள் சிவகாசிக்குச் சென்று அங்குள்ள சாதிக்காரர்களுக்கு துணையாக நின்றிருக்கிறார்கள். இதனால் பின்வாங்கிய படையெடுப்புச் சாதி, புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களில் வாழும் சிவகாசி சாதியினரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றிச் சொல்ல வெண்டியதில்லை. <b>சாதியக் கட்டுமானம்</b> இந்தப் பின்னணியில் பார்த்தால், இப்போதைய சாதிச்சண்டைகள், ஒரு தொடர்ச்சி போலவே தோன்றுகிறது. இந்த சாதியத் தொடர்பு அறுபட்டுப் போகமுடியாத அளவிற்குத்தான் சாதியக் கட்டுமானமும் உள்ளது. ஒருத்தன்<noinclude></noinclude> d9amjrupx33o0olx17d9iqfzz4tdlvy பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/59 250 213939 1840661 670902 2025-07-09T04:46:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|50||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude>தலையில் தனது காலை மிதித்துக் கொண்டும், மேலே இருப்பவனின் கால்களைப் பிடித்துக் கொண்டும் இருப்பதுதான் இந்திய சாதிக் கட்டுமானம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் நான்கு வர்ண சாதி அமைப்பில் பிராமணர்களையும், சத்திரியர்களையும் தவிர்த்து வைசியர்களும், சூத்திரர்களும், ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்படாமல் வலங்கைப் பிரிவு என்றே பிரிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களில் பறையர்கள் எனப்படுவோர் ஒரு பக்கமும், பள்ளர்கள் எனப்படுவோர் இன்னொரு பக்கமும் நிறுத்தப்பட்டார்கள். ஆகமொத்தத்தில் நமது சாதிய அமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரோடு சேர்ந்து கொண்டு தத்தம் மக்களையே அடித்துக்கொள்கிற வம்புத்தனமாக ஒரு கட்டுக்கோப்பு இருந்தது. <b>பிராமண எதிர்ப்புப் பற்றி பாரதி</b> இத்தகைய சாதியத்திற்கு எதிராக ஏற்பட்ட முதல் குரல் பிராமண எதிர்ப்பாக உருவானது. அந்தக் காலகட்டத்தில் இது நியாயமே. அந்தக் காலத்து தமிழக அரசின் பிராமணர் அல்லாத ஊழியர்கள் பிராமண ஆதிக்கம் மேலோங்கிய சென்னை நகரில் ஒட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் எடுக்கலாம். இந்தத் தீண்டாமையை எதிர்த்து 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனால் உருவாக்கப்பட்ட அமைப்பே பின்னர் திராவிடர் சங்கமாகி, நீதிக் கட்சியாகி, திராவிடக் கழகமானது. பொதுவாக இந்த இயக்கம் மேல் தட்டுக்காரர்களுக்காக பிராமணர்களை எதிர்த்து வந்தது. ஆகையால் தான் பாரதி 1921ஆம் ஆண்டில் சுதேசிமித்திரனில் எழுதிய கட்டுரையில் பிராமண எதிர்ப்பு இயக்கம் பிராமணர்களை ஒன்றும் செய்யாது என்றும், மாறாக சாதி இந்துக்கள்; அரிஜனங்களை அடக்கவே பயன்படும் என்றும் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்தான். தந்தை பெரியார், சாதி ஒழிப்பு மாநாடு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று வலுவான இயக்கத்தை நடத்தினாலும், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், நடுத்தட்டு மக்களுக்கும் பல்லக்குத் தூக்கிகளாகவே இருந்தார்கள். இப்போதுதான் தாங்கள் வெறும் பல்லக்குத் தூக்கிகளாக இருந்திருப்பது இவர்களுக்கே புரிகிறது. சாதி இந்துக்களை சுமக்கும் பல்லக்கை மெல்ல இறக்காமல் பலவந்தமாக<noinclude></noinclude> i43z6iybce3bdkwq6p5umvz0m0iv0wk பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/60 250 213942 1840676 670904 2025-07-09T04:52:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||51}}</noinclude>தூக்கிப்போடுவதே இப்போதையப் பிரச்சினை. இந்தப் பின்னணியில் சாதிக் கலவரங்கள் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. <b>காரணங்கள்</b> முதலாவதாக, இப்போது மேலாதிக்கம் செய்யும் சாதியினர் தாங்களும் ஒரு காலத்தில் தலித்துகளைப் போல் அடக்கப்பட்டவர்களே என்பதை மறந்து போனார்கள். குற்றால அருவியில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் குளிப்பதற்கு ஒரு காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் குற்றாலம் சென்ற அண்ணல் காந்தி, இந்த பாவப்பட்ட மக்களுக்கு குளிக்கும் உரிமை கிடைக்கும் வரை தானும் குற்றால அருவியில் குளிக்கப்போவது இல்லை என்று திரும்பிவிட்டார். ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் உயிர்ப்பலி கொடுத்தவர்கள் நாடார்கள். குற்றப் பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள் முக்குலத்தோர். இந்தக் குலத்தின் ஆண்கள் ரேகைச்சட்டம் என்ற சட்டத்தின் பேரில், தினமும் இரவில் அருகே உள்ள காவல் நிலையங்களில் கைரேகை வைத்து விட்டு, அந்த நிலையத்தின் முன்னாலேயே படுக்கவேண்டும். அந்தக் காலத்தில் “அருகே” என்பது பத்து-பதினைந்து மைல்கள். இந்தக் கொடூரமான ரேகைச்சட்டம் 1939 ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆகமொத்தத்தில் அடிமைப்பட்ட சாதிகள் அந்த அடிமைத்தளத்தில் இருந்து முற்றிலும் மீளாத தாழ்த்தப்பட்ட சாதியினரை மீட்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகும். ஆனால் மீட்க வேண்டியவர்களே இந்த மக்களை தங்கள் பங்கிற்கும் இன்னும் தாழ்த்தி வைக்கிறார்கள். இரண்டாவதாக தலித்து மக்களின் எழுச்சி வெளிப்பாடுகளிலும் குற்றங்கள் இல்லையென்றாலும் குறைகள் உள்ளன. முதலாவதாக, நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமான சலுகைகள் மேன்பட்டு வருவதையும் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வேறு விதமாகச் சொல்லப்போனால் அரசையோ, சமூகத்தையோ முற்றிலும் தலித் விரோத நிறுவனங்களாக இவர்கள் நினைக்கலாகாது. மூன்றாவதாக, தலித் மக்களின் சமூகப் பொருளாதார எழுச்சியை சாதி இந்துக்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சொந்த சாதியிலேயே எளியவன் ஒருவன் முன்னேறிவிட்டால், அவனை கிண்டலும்<noinclude></noinclude> jljxpcxhzz2n4pxrn6msio3lkxp31cf பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/61 250 213945 1840686 670905 2025-07-09T05:00:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|52||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude>கேலியுமாக விமர்சிப்பது சமூகப் பழக்கம்; இந்தப் பழக்கத்தை தலித் மக்களிடமும் இவர்கள் கடைபிடிக்கிறார்கள். உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைக் கொடுமை என்பதை இந்தப் பிரிவினர் புரிந்து கொள்ளவில்லை. தலித்துகளின் முன்னேற்றம் தலித் எதிர்ப்பலையாக உருவாகியிருக்கிறது. நான்காவதாக, தென்மாவட்டங்களில் தலித் என்றாலே வன்முறை என்ற ஒரு பெயர் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வன்முறையை கண்ணால் காணாதவர்கள் கூட, இவர்களை வன்முறையாளர்கள் என்று நினைக்கிறார்கள். இது ஆபத்தானது. எந்தப் பிரிவிலும், அது கட்சியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் வன்முறையாளர்கள் இருப்பார்கள். இத்தகையோரை இவர்கள் சேர்ந்த சாதியோடு முடிச்சிடலாகாது. அதேசமயம் தலித் இளைஞர்களும் தங்களுக்கு எதிராக உள்ள சதிவலையை உணர்ந்து, வன்முறையை தவிர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும். ஐந்தாவதாக, தலைவர்களை ஒரு சாதிக்குள் சிறை வைக்கலாகாது. 1940களில் ஒரு சமயம் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் குற்றாலத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சாதியைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார், அங்கே முக்குலத்தோர் மாநாடு நடைபெறப்போவதாகவும், அதில் பசும்பொன் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொண்டார். ஆனால் தேவரோ, ‘ஓட்டல்களில் பாத்திரம் கழுவும் ஆதிதிராவிடரும், உணவு பறிமாறும் பிராமண ஏழைகளுமே என் சாதியினர்.... மிட்டா மிராசுவான நீங்களல்ல’ என்று முகத்துக்கு எதிராக தாட்சண்யம் பாராமல் சொன்னவர். அண்ணல் அம்பேத்காரோ தன் இனத்து மக்களை மேம்படுத்துவதை லட்சியமாகக் கொண்டாலும், ஆயிரம் இழிவுகளையும் மீறி அனைவரையும் நேசித்தவர். அனைத்து இந்தியாவிற்கும் உரியவர். இந்த இரு போராளிகளையும் சாதியப்பேராட்டங்களுக்கு சாக்காக வைப்பது தவறானது. ஆறாவதாக, வெளிநாட்டுச் சக்திகள், சாதிச் சண்டைகளை பிறநாடுகளுக்கும் விற்கும் ஒருசில தன்னார்வ அமைப்புக்கள், சாதி என்பதைத் தவிர எந்த மனிதத்தகுதியும் இல்லாத சண்டியர்கள் அவ்வப்போது சாதிக்கலவரங்கள் தூண்டிவிட்டு, மயான நெருப்பில் குளிர்காய நினைக்கிறார்கள். இந்த சதியின் ஒரு அங்கமாகத்தான் சிலைகள் உடைபடுகின்றன. இதில் உணர்ச்சி வயப்பட்டால், அந்த சதிகாரர்கள் வெற்றிப்<noinclude></noinclude> 2az2wq97v5mviygvf1jdcm1pr5a93z6 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/25 250 213947 1840705 1839275 2025-07-09T05:55:55Z Desappan sathiyamoorthy 14764 1840705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|10|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>முளைகளில் கட்டப்பட்ட மூன்று மாடுகளின் வால்களை தூக்கிப் பிடித்து கீழே பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே, தனது கண்டுபிடிப்பை பிரகடனப்படுத்தி, ஏமான்களின் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சினான். “எசமானரே! இந்த கள்ளச்செறுக்கி... பசுமாடு வச்சிருக்கா. ஈனசாதிக, பசுமாடு வளக்கப்படாதுன்னு தெரிஞ்சும், இந்த கிழட்டு முண்ட நல்ல பசுவா... காராமணி பசுவா வச்சிருக்கா பாருங்க.” மணியம் கச்சேரிக்கும், வலிய கணக்கிற்கும் கண்கள் சிவந்தன. பற்கள் கடித்தன. கிழவி பசுமாடு வளர்க்கிறாள் என்பதைவிட, அவள், தங்களை முட்டாளாக்கி விட்டாள் என்கிற கோபம். போதாக்குறைக்கு தங்களை இவர்கள் புத்திசாலிகளாய் நினைத்துக் கொண்டதால் அவர்களின் கோபம் முட்டாள் தனமாகவும், முரட்டுத் தனமாகவும் வெளிப்பட்டது. மணியம் கச்சேரியின் கண்ணசைப்பில் வலிய கணக்கெழுத்தின் கையசைப்பில், நான்கு ஏவலாட்கள் அந்த பசுமாட்டையும், அதை வளர்த்ததற்கு பிராயச்சித்தமாக (அபராதமாக) இரண்டு மாடுகளையும், ஒரு கன்றுக்குட்டியையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முட்டப்போன மாடுகளை சவுக்கால் வழிப்படுத்தினார்கள். பின்னர் அதே சவுக்கை வைத்துக் கொண்டு, வலியக் கணக்கெழுத்தின் கண்சிமிட்டலில், ஒரு ஏவலாளி, பூமாரி கிழவியின் உடம்பிற்கு ரத்தக்கோடுகளைப் போட்டான் இன்னொருத்தன் கணுக்கணுவாய் புடைத்திருந்த பிரம்பால் அவள் தலையை குத்தினான். இடுப்பை இடித்தான். பூமாரி சுருண்டு வீழ்ந்தாள். அம்மா என்று அழப்போனவளின் வாயில் ஒரு குத்துக் குத்திய பிரம்பு, ரத்தச் சிதறல்களோடு வெளிப்பட்டது. பூமாரி, உருண்டு சுருண்டு கிடந்தபோது. எதிர்ப்பக்க குடிசையின் பனம்பலகை கதவு வாசலை பிய்த்துக் கொண்டு மல்லாக்க விழுந்தது. ரவிக்கைக்காரி ஆங்காரியாய் வெளிப்பட்டாள். வேகவேகமாய் நடந்து, கீழே கிடந்த மாமியார் பக்கமாய் குனிந்தபோது, ஒரு ஏவலாளியின் பிரம்பு அவள் கழுத்தை நிமிட்டி நிற்க வைத்தது. மாமியார் முக்கி முனங்கி, எழுந்திருக்க<noinclude></noinclude> s9e1y8um8svmap62htiizpjkgzey5mo பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/62 250 213948 1840690 670906 2025-07-09T05:09:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||53}}</noinclude>பெற்றார்கள் என்று அர்த்தம். ஆகையால், அம்பேத்கார் சிலையாக இருந்தாலும் சரி அவற்றை வெறும் சிலைகளாகவே பார்க்கவேண்டும். இந்தச் சிலைகளையும் இந்தத் தலைவர்களையும் ஐக்கியப்படுத்தலாகாது. இது சுயமரியாதை சம்பந்தப்பட்டதுதான். ஆனால், இந்தத் தலைவர்கள் இந்தச் சிலைகள் இல்லையென்பதையும், சிலைகளை உடைத்தவர்கள் எதிர்ச் சாதியினராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும், ஒருவேளை சொந்தச் சாதிக்காரனே அந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்பதையும் உணரவேண்டும். ஏழாவதாக சாதிகளைத்தாண்டி, தமிழ்ச் சாதிக்காக உழைத்த பெரியவர்களை இந்த இருதரப்பிற்கும் அடையாளம் காட்டவேண்டும். எடுத்துக்காட்டாக சமபந்தி போஜனம் நடத்திய வைகுண்டசாமி, இதேபோல், <b>“சாதியும், மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”</b> என்று குரல் கொடுத்தவர் வடலூர் வள்ளலார், மேல்சாதி ஊமைத்துரைக்காக, படையோடு பஞ்சாலங்குறிச்சி சென்று உடம்பில் வெண்ணையைத் தடவி வெள்ளையரின் வெடிமருந்து கிடங்கில் உயிர்த்தியாகம் ஆதிதிராவிட வீரர் சுந்தரலிங்கம் ஆகியோரை அரசு குறும்படங்களாக எடுத்து மக்களிடையே காட்டவேண்டும். சாதியின் பெயரால் கையெழுத்து போடமாட்டேன் என்று சூளுரைத்தவர் அந்தக் கால மதுரை ஜில்லா போர்டு தலைவரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமச்சந்திரனார். <b>வரலாற்றில் இடம்பெறாத சுந்தரலிங்கம்</b> எந்த நெருக்கடியும் தன்னளவில் இல்லாமல் இப்படி உயிர்ப்பலி கொடுத்த வீரன் சுந்தரலிங்கத்தின் வரலாறு தென்மாவட்ட மக்களுக்கு தெரியவேண்டிய அளவிற்கு தெரியப்படுத்தி இருப்போமானால், அந்த வீரன் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டபோது பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் அப்படி அநாகரீகமாக ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சாதிகளை ஒரே சாதியாகப் பார்த்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இவரது கோட்பாடுகளை செயலாக்கியவர் கர்ம வீரர் காமராசர். இவரது அமைச்சரவையில் இருந்த கக்கன் பெருமகனார், இந்த இருதரப்பினருமே பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு சொல்லாலும், செயலாலும் நடந்தவர். இவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர் அப்போதைய அமைச்சரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமைய்யா அவர்கள். இந்தப் பெருமக்களின் தொண்டு குறித்தும், தமிழக அரசு குறும்படங்களை எடுத்து மக்களிடையே திரையிட்டுக் காட்ட வேண்டும். இதனால் மக்களின் சாதித்திரை நிச்சயம் கிழிபடும்.{{nop}}<noinclude></noinclude> r91xj557mx4sluyacq5obizspiw5591 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/26 250 213950 1840706 1446042 2025-07-09T05:59:37Z Desappan sathiyamoorthy 14764 1840706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|11}} {{rule}}</noinclude>முற்பட்டதால், அவளுக்கு ஆபத்தில்லை என்று மருமகளுக்கு துக்கக்குறைவு ஏற்பட்டது. அந்த அதிகார ஆசாமிகள் அத்தனைபேரும், அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டபோது, வலியக்கணக்கெழுத்து, தன் தகுதியை உதறிவிட்டு அவளிடம் நேரிடையாக கேட்டார். ஒருவேளை மேல்சாதிப் பெண், என்ன காராணத்தாலோ அங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம். கேட்டார். “நீ என்ன சாதியிழா?” “கிழ கிடக்காவளே எங்க மாமியார்... அவங்க சாதிதான்.” “அப்படியா சேதி... ரவிக்கை, தோள்சீலை போடுற அளவுக்கு ஈனச்சாதியான உனக்கு அவ்வளவு திமிரு உண்டாயிட்டா? நீ இந்தப் பக்கத்துக்காரி மாதிரி தெரியல... உன் பூர்வோத்திரத்த ஒண்ணு பாக்கியில்லாமச் சொல்லணும். அப்போதான் நீ உயிரோட இருக்க முடியுமா, முடியாதான்னு நாங்க யோசிக்க முடியும்..” ரவிக்கைக்காரி, தலைக்குமேல் வெள்ளம்போன விரக்தியில் உயிருக்குமேல் ஒன்றும்இல்லை என்ற உறுதியில் நிதானமாக, அழுத்தமாக ஏமானே என்று எந்த இடத்திலும் சொல்லாமல் அவர்களுக்கு இணையாகப் பேசுவதுபோல் பேசப் போனாள். அதற்குள், எழுந்து எழுந்து விழுந்த மாமியாரை கைத் தாங்கலாய், தூக்கி நிறுத்திவிட்டு, மணியத்தையும், வலியக்கணக்கையும், மாறி மாறிப் பார்த்தபடியே, தண்ணீர் கொட்டுவதுபோல் ஒப்பித்தாள். “எனக்கு திருநெல்வேலி சீமங்க. என்னோட அத்தமகன் அசல் வல்லரக்கன். குடிகாரன்... சூதாடி... பொம்பளக் கள்ளன், சண்டியன். இப்படிப்பட்டவன் முறைமாப்பிளையா இருந்தாலும், அவன கட்டிக்க எனக்கு இஷ்டமில்ல. எங்க அய்யாவும் முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா போனவாரம், நான் வயக்காட்டுல கத்தரிச் செடிக்கு களை எடுக்கையில, அவன் என் பின்புறமா வந்து, கழுத்த நிமித்தி, மஞ்த்துண்டு கட்டுன கயித்த வலுகட்டாயமா என் கழுத்துல கள்ளத்தாலியா கட்டுனான். நான் அவனை ஒரே தள்ளா தள்ளிப் போட்டுட்டு, கழுத்துல விழுந்த<noinclude></noinclude> 441bp4snr9r0qkg98hg2j87g4k4bibr பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/63 250 213951 1840693 670907 2025-07-09T05:16:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|54||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude><b>கரும்புத்தோட்டமும் குரங்குகளும்</b> இந்த சாதியச் சண்டைகளை நினைக்கும்போது, கடந்தகால விவசாய உக்தி ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்திற்குள் நுழைய வரும் குரங்குகளை தடுப்பதற்காக விவசாயிகள் மிளகாய் கலந்த அரிசிச் சாதத்தை ஒரு பாறையில் குவியலாக வைத்துவிட்டு, பத்து பதினைந்து மூங்கில் கம்புகளையும் வைப்பார்கள். மலையில் இருந்தோ, மரங்களில் இருந்தோ கரும்புத் தோட்டம் நோக்கிச் செல்லும் குரங்குகள் வழியில் இந்த மிளகாய்ச் சாதத்தை உண்டு, இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் சுத்தும். பிறகு அந்த மூங்கில் கம்புகளை எடுத்துக்கொண்டு ஒன்றையொன்று அடித்துக் கொண்டு, ரத்தக் களரியோடு கரும்புத் தோட்டத்திற்கு எதிர்முனையில் ஓடும். தோட்டம் பத்திரமாக இருக்கும். இதேபோல் பல்வேறு சக்திகள், வறுமை என்னும் சாதத்தை உண்ணும் எளிய மக்களுக்கு சாதி, சமயம், மொழி என்ற கம்புகளை கொடுத்து ஒருவரையொருவர் அடிக்க வைக்கிறார்கள். இத்தகைய சேதிகளை, அரசாங்கமும் சமூகநல அமைப்புக்களும் மக்களிடம் எடுத்துச் சென்றால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்று நிச்சயமாக நம்பலாம். {{rh|||<b>நவசக்தி வார இதழ்கள் — 1999.</b>}} <section end="9"/><noinclude></noinclude> dwnrfvzc6e5lybyo4k4o7tk6d917ori பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/27 250 213953 1840708 1839276 2025-07-09T06:03:24Z Desappan sathiyamoorthy 14764 1840708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|12|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>கயிற கழட்டி மூணுதடவ தலயச்சுத்தி, காறித்துப்பி, அவன் மூஞ்சில எறிஞ்சுட்டு வீட்டுக்கு ஒடியாந்தேன். ஆனா, ஊரும், உலகமும் கள்ளத்தாலியோ, நல்லதாலியோ, அத கட்டுனவனுக்குத்தான், நான் வாக்கப்படணுமுன்னு சொன்னாவ. அய்யாவும் ஊருக்கு பயந்து சம்மதிச்சுட்டாரு. இதனால, தாம்பரபரணி கரையில ஒரு புளியமரத்துல தூக்குப்போடப் போனேன். அப்போ என்னை தற்செயலாய் பார்த்த இவியளோட மவன், தடுத்தாரு. எங்கப்பக்கத்து பிள்ளவாள் வக்கீல் அய்யாவுக்கு குதிரை வண்டி ஓட்டுனவரு. ஏற்கெனவே அவருக்கும் எனக்கும் தொடாத, கெடாத பழக்கம். என் கதைய கேட்டுட்டு.... நெல்லையப்பர் கோயிலுக்கு முன்னால, கழுத்துல தாலிய போட்டு, இங்கு கூட்டிக் கிட்டு வந்துட்டாரு.” அவள் சொல்வதை ஏனோ தானோவாய் கேட்டுக் கொண்டிருந்த, ஏவளாளிகளின் ஒருவன், தனது ஏமானர்களை உசுப்பி விட்டான். “இந்த கிழவி சரியான மஞ்ச கடஞ்சா மகனப் பத்தியோ, மருமவள பத்தியோ மூச்சு வுடல. இவள கச்சேரிக்கு தூக்கிட்டுப் போகணும். அப்பதான் அந்தப் பய வந்து தலவரி கட்டுவான். பனையோலையில, அவன் செத்துட்டான்னு கிழவி பொய்சொல்லியிருக்கா. அவன நோகடிக்கணும். இவள சாகடிக்கணும். சரி அது அப்புறம் சங்கதி. உன் புருசன எங்கழா” “வடக்கன்குளம் வரைக்கும் போயிருக்காவ” வலிய கணக்கப்பிள்ளை பற்களை கடித்தபோது, மணியம் கச்சேரி அவளை மயக்கமாக ரசித்து மானசீகமாகப் பார்த்தார். கட்டான கட்டழகு... பேசமா அடிமையா வச்சுக்கலாம். இப்போதைய சந்தை நிலவரப்படி ஒரு அடிமையோட விலை ஒன்பது ரூபா. பூமாரி கிழவிக்கு மூணு ரூபா கொடுத்தா போதும். அவளுக்கும், வரிபாக்கிய தீத்தாப்போல இருக்கும். நமக்கும் ஒரு வப்பாட்டி அடிமை கிடைச்சாப் போல இருக்கும். இதமாக கேட்டார். “உன் பேரு என்னழா?” “ராசம்மா” {{nop}}<noinclude></noinclude> 157qumet9v6jrnvfnn7v24tn9wmocsu பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/64 250 213954 1840697 670908 2025-07-09T05:26:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட<br>புகழ்பெற்ற திரைப்படங்கள்<br>சமூகத்தில் விஞ்ஞான விரோத<br>மான கருத்துக்களை பரப்பி<br>வருகின்றன. கிராமங்களை<br>கொச்சைப் படுத்துகின்றன.<br>“ஈவ்டீசிங்” எனப்படும் பெண்கள்<br>மீதான வன்கொடுமையை<br>ஊக்குவிக்கின்றன. {{dhr|1em}} ‘ரங்கா’, ‘பில்லா’ போன்ற<br>நாடறிந்த கொடியவர்களின்<br>பேரில் திரைப்படங்கள்<br>எடுக்கிறார்கள். ஒருவனை<br>வீரனாக்க ஒன்பது பேரை<br>பேடியாக்கி தமிழகத்தையே ஒரு<br>மாநோயாளி மாநிலமாக மாற்றி<br>விட்டார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''திரைப்பட<br>அபத்தங்களும்<br>ஆபத்துக்களும்...''</b>}} {{dhr|4em}} அண்மைக்காலமாக, ஒருவகை<br>நிகழ்ச்சிகளை செய்திப் பத்திரிகை<br>களும், வாரப் பத்திரைகைகளும்,<br>மேலே பார்த்தால் சூடாகவும்,<br>விலக்கிப் பார்த்தால் சுவையாகவும்<br>சித்தரித்து வருகின்றன. ஈவ்டீசிங்<br>என்றும் தலைப்பிடுகின்றன.<br>எந்தக்குற்றமும் செய்யாத மாணவி<br>சரிகாவின் மரணத்தையொட்டி<br>பதினைந்து நாட்கள் காரசாரமாக<br>பேசப்பட்ட விவகாரம், பேப்பர்<br>குப்பைகளில் போடப்பட்டது.<br>இப்போது மீண்டும் அவை<br>பரபரப்பாகப் பேசப்படுகிறது.<br>அடங்கிக்கிடந்த வம்பர்கள்<br>மீண்டும் கை வரிசையையும், வாய்<br>வரிசையையும் காட்டுவதே<br>காரணம். {{dhr|1em}} <b>பாதிக்கிணறு தாண்டுதல்</b> {{dhr|1em}} ஒரு அனாதரவான<br>பெண்ணை, கிண்டலால், கேலி<br>யால் அவமானப்படுத்தும்<br>கொடிய குற்றத்தை “ஈவ்டீசிங்”<br>என்று சொல்வது பொழுது<br>போக்குச் செய்திகளே. முதலில்<br>இந்தக் குற்றத்திற்கு பெண்<br>கொடுமை அல்லது பெண்களை {{Multicol-end}}<noinclude></noinclude> ru1zhgbulozhqqwuyi0rdgqo1g8onkl 1840698 1840697 2025-07-09T05:26:31Z மொஹமது கராம் 14681 1840698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|32em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட<br>புகழ்பெற்ற திரைப்படங்கள்<br>சமூகத்தில் விஞ்ஞான விரோத<br>மான கருத்துக்களை பரப்பி<br>வருகின்றன. கிராமங்களை<br>கொச்சைப் படுத்துகின்றன.<br>“ஈவ்டீசிங்” எனப்படும் பெண்கள்<br>மீதான வன்கொடுமையை<br>ஊக்குவிக்கின்றன. {{dhr|1em}} ‘ரங்கா’, ‘பில்லா’ போன்ற<br>நாடறிந்த கொடியவர்களின்<br>பேரில் திரைப்படங்கள்<br>எடுக்கிறார்கள். ஒருவனை<br>வீரனாக்க ஒன்பது பேரை<br>பேடியாக்கி தமிழகத்தையே ஒரு<br>மாநோயாளி மாநிலமாக மாற்றி<br>விட்டார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''திரைப்பட<br>அபத்தங்களும்<br>ஆபத்துக்களும்...''</b>}} {{dhr|4em}} அண்மைக்காலமாக, ஒருவகை<br>நிகழ்ச்சிகளை செய்திப் பத்திரிகை<br>களும், வாரப் பத்திரைகைகளும்,<br>மேலே பார்த்தால் சூடாகவும்,<br>விலக்கிப் பார்த்தால் சுவையாகவும்<br>சித்தரித்து வருகின்றன. ஈவ்டீசிங்<br>என்றும் தலைப்பிடுகின்றன.<br>எந்தக்குற்றமும் செய்யாத மாணவி<br>சரிகாவின் மரணத்தையொட்டி<br>பதினைந்து நாட்கள் காரசாரமாக<br>பேசப்பட்ட விவகாரம், பேப்பர்<br>குப்பைகளில் போடப்பட்டது.<br>இப்போது மீண்டும் அவை<br>பரபரப்பாகப் பேசப்படுகிறது.<br>அடங்கிக்கிடந்த வம்பர்கள்<br>மீண்டும் கை வரிசையையும், வாய்<br>வரிசையையும் காட்டுவதே<br>காரணம். {{dhr|1em}} <b>பாதிக்கிணறு தாண்டுதல்</b> {{dhr|1em}} ஒரு அனாதரவான<br>பெண்ணை, கிண்டலால், கேலி<br>யால் அவமானப்படுத்தும்<br>கொடிய குற்றத்தை “ஈவ்டீசிங்”<br>என்று சொல்வது பொழுது<br>போக்குச் செய்திகளே. முதலில்<br>இந்தக் குற்றத்திற்கு பெண்<br>கொடுமை அல்லது பெண்களை {{Multicol-end}}<noinclude></noinclude> 38efnx0o2j7qwu82z0n5c5mj4230lf6 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/28 250 213956 1840714 1839281 2025-07-09T06:11:14Z Desappan sathiyamoorthy 14764 1840714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|13}} {{rule}}</noinclude>“நீ பேருக்கு ஏத்தபடிதான் இருக்கே. ஆனாலும், இளப்பசாதிக இந்த மாதிரி பேரெல்லாம் வெக்கப்படாது. பேசாம நீசம்மான்னு வச்சுக்க” மணியக்காரர் பல்லிளித்துப் பேசுவது, வலிய கணக்கிற்குப் பிடிக்கவில்லை. ஏவலாளிகளுக்கு உத்தரவிட்டார். “இவளோட மேல்சட்டையையும், தோள் சீலையையும் அவுத்துப் போடுங்கடா... சேலையில பாதியை கிழிச்சி எறியுங்கடா...” அந்த ஏவலாளிகள், கரங்களை கூர்கத்திகள் ஆக்கியதுபோல் கைகளை நீட்டி, கம்புகள் போல் விறைக்க வைத்து, அவளை கண்போட்டுப் பார்த்தபடியே நெருங்க நெருங்க, அவள், ஒதுங்கி ஒதுங்கி பின்புறமாய் நடந்து ஏமான்களைப் பார்த்து, குரல் உயர்த்தி முறையிட்டாள். ‘வேண்டாங்கய்யா... ஒங்களுக்கு கோடிப்புண்ணியம் அய்யா. ஒருநாள் ஒரு பொழுது கொடுங்கய்யா... நான் அவிய வந்ததும் சொல்லிட்டு, கண்காணாத இடமா பார்த்து ஒடிப்போறேய்யா” “ஏல தீவட்டி தடியன்களா, நான் சொன்னது உங்க காதுல ஏறல. அவள அம்மணமாக்குங்கடா” “வேண்டாங்கய்யா... ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கூட, ‘அது’ மறவாத்தான் இருக்குது. மனுசங்களுக்கு அப்படித்தானய்யா இருக்கணும்? ஒங்க பெண்டு பிள்ளைகள இப்படி செய்தா நீங்க பொறுப்பியளா?” ‘படுகளத்துள ஒப்பாரிய கேட்கப்படாதுடா... இவா... இந்த பக்கத்த நாற வக்க வந்தவ. எளப்ப சாதிகள தூண்டி விடுறவ... இவள... முளையிலேயே கிள்ளி எறியணும். அவள அம்மணமாக்குங்கடா’ ஏவலாளிகள், துச்சாதனர்களாய் ஆனார்கள். ஒருவன் ராசம்மாவின் கரங்களை பின்புறமாக வளைத்து பிடித்துக் கொள்ள, இன்னொருத்தன் அவள் தலையை பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்தான். மூன்றாமவன், அவள் முந்தானையை இறக்கினான். நான்காவது ஆசாமி அவள் ரவிக்கையின் முன்பக்கம்<noinclude></noinclude> agegk5fdgugrgj9nc3cdtaw293h7jar பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/65 250 213957 1840710 670909 2025-07-09T06:07:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|56||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>மானபங்கப் படுத்தல் என்று பெயரிட வேண்டும். ஈவ்டீசிங் என்ற வார்த்தையை தூக்கி தூர எறியவேண்டும். விவகாரத்தின் கடுமை, வாசர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உறைக்கும்படி செய்திகளோ, காவல்துறையோ செயல்படவில்லை. இந்தக் குற்றத்தில் மாட்டிக் கொள்வதுகூட ஒரு விபத்து போலவே நினைக்கப்படுகிறது. நேற்றைய ரயிலில் விபத்து ஏற்பட்டால், இன்றைய ரயிலிலும் அது ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்று பயணிகள் நினைப்பது போல, நமது இளைஞர்களும் நினைக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடுமையாகத் தண்டிப்பதன் மூலமே, இத்தகைய மனப்போக்கை ஒழிக்கமுடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மைதான். ஆனால் பாதி உண்மையே தவிர, முழு உண்மையல்ல. இந்தப் பாதியை மட்டுமே, வைத்துக் கொண்டு செயல்படுவது, பாதிக்கிணறு தாண்டுவதுபோலதான். <b>நோயின் அறிகுறிகள்</b> பெண்களைக் கிண்டல் முதல் வம்பு வரை செய்கிறவர்கள் ஒரு நோயின் அறிகுறியே தவிர நோயல்ல. இவர்கள் ஏவுகணைகள். ஏவுதளங்களை நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். பாதுகாப்புப்படை ரகசியம்போல் இந்தத் தளங்கள் ஒளித்து வைக்கப் படாமல், பகிரங்கமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றுடன் கட்டிப்புரளாமல் இந்த வம்புதும்பு காரியங்களை தடுக்க முடியாது. இந்த ஏவுதளங்கள் நமது எதிரி நாட்டு படைத்தளங்கள் அல்ல. நமது தொலைக் காட்சிகள், நாடகங்கள். பத்திரிகைகள்தான் இந்தத் தளங்கள். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பெரும்பாலும் கவர்ச்சிக் கன்னிகளே தொகுப்பாளர்களாகத் தோன்றுகிறார்கள். இவர்கள் நுனிநாக்கில் பேசுவது, ஒரு கவர்ச்சியையும், சிணுங்குவது படுக்கையறைக் குரல் போலவும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒவ்வொரு பார்வையாளரையும் தனித்து வசீகரிப்பது. இதைத் தனித்துப் பார்க்கும் போது, இந்த வசீகரம் வக்கிரமாகிறது. கவர்ச்சியான ஆடையுடன் முத்தம் கொடுப்பதுபோல் முகம் குவித்து, ஒரு இளம்பெண், சினிமாக் காதலைப்பற்றி வர்ணிக்கும்போது, அதை உற்றுப் பார்க்கும் இளைஞனிடம் ஒரு கிறக்கம் ஏற்படுகிறது. அந்தப்பெண், தன்னிடம் மட்டுமே அந்தரங்கமாக பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் அறிமுகப்படுத்தும் ஒலிஒளி காட்சிகளோ, ஆபாசத்தின் உச்சம். ஒரு காலத்தில் லாவகமாகவும், நளினமாகவும் இருந்த திரைப்பட நடனங்கள் இப்போது அசிங்கமாகி விட்டன நடன இயக்குனர்கள், ஆட்டக் குழுவிற்கும், நாயகன் நாயகியருக்கும் ஒவ்வொரு உறுப்பையும், எப்படி ஆட்டவேண்டும் என்று ஆட்டுவிக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> 9pprv6rqg5jh62z9sk6ziy57urhrvge பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/29 250 213959 1840719 1839284 2025-07-09T06:15:41Z Desappan sathiyamoorthy 14764 1840719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|14|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>ஆணிபோன்ற விரல்களை உள்ளேவிட்டு இழுத்து கிழித்தான். மற்றொருவன் பின்பக்கமாக கையை விட்டு ரவிக்கையை இரண்டாக்கினான். இதற்கிடையே கீழே சுருண்டு கிடந்த பூமாரி, தரையில் நெஞ்சாண்கிடையாய் குப்புறப்படுத்து ஒவ்வொருவர் காலாய், பிடித்து பிடித்துக் கெஞ்சினாள். இதை வன்முறையாக நினைத்தோ என்னமோ ஏவலாளிகளில் இருவர், அவள் கழுத்தை செருப்புக் கால்களால் மிதிமிதியென்று மிதித்தார்கள். அவள் விறைத்துப் போவது வரைக்கும் கழுத்திலிருந்து கால்களை எடுக்கவில்லை. இதற்குள் ஒற்றைத் துணி பெண்கள் அருகே ஓடிவந்தும், ஓடிய வேகத்திலேயே திரும்பி ஓடியும் ‘எய்யாே... எம்மோ...’ என்று மாரடித்தார்கள். வலிய கணக்கு, எதுவுமே நடக்காததுபோல், தொலைநோக்காய் பார்த்தார். ராசம்மா, விறைத்துக் கிடந்த மாமியாரைப் பார்த்தாள். வெறித்துப் பார்த்தாள், வெறியோடுப் பார்த்தாள், அப்படிப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகை வரவில்லை. மாறாக கண்ணீர் சிந்தவேண்டிய கண்கள் வீரியப்பட்டன. கந்தல்கோலமான ரவிக்கை, அவள் உடம்பை இரும்புச் சுருள் கம்பியாய் முறுக்கேற்றின. அத்தை மகனை எப்படி உலுக்கிப் போட்டாளோ, அப்படி தன்னைப் பற்றியவர்களை ஒரு உலுக்கு உலுக்கி நிலைகுலைய வைத்தாள். அந்த இடைவேளையில், கீழே குனிந்து கொதித்துக் கொண்டிருந்த கூப்பனிப் பானையை கைச் சூட்டோடு எடுத்தபடியே, மேலே நிமிர்ந்து நிமிர்ந்து ஆவேசியானாள். அந்தப் பானைக் கழுத்தை லேசாய் சாய்த்து, ஒவ்வொரு ஏவலாளியின் முகத்திலும் பானையை குலுக்கிக் குலுக்கி ஊத்தினாள். அத்தனை ஏவலாளிகளும், அரண்டு மிரண்டு கூக்குரலிட்டு அங்கும் இங்குமாய் ஓடியபோது, கூப்பனி மண்டிக் கிடந்த பானையை, தலைக்கு மேல் கொண்டுபோய் இரட்டைத்தலை உருவங்களாய் நின்ற வலியக்கணக்கின் மீதும், மணியக் கச்சேரியின் மீதும் குறிபார்த்து ஊற்றிவிட்டு, அந்தப் பானையை அவர்கள் முகங்களில் வீசி அடித்தாள். அவர்கள் தலையில் கூப்பனி திரண்டு கண்களுக்குள்<noinclude></noinclude> npzubleg6q5t5nzpbnsptasxh4229uh பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/66 250 213960 1840728 670910 2025-07-09T06:29:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||57}}</noinclude><b>அள்ளிவர ரெடியாம்....</b> திரைப்படங்களிலோ, கதாநாயகன் என்பவன் கதாநாயகியை நிச்சயம் இம்சை செய்யவேண்டும். அவள் சடையைப்பிடித்து இழுக்கவேண்டும். ஓடிப்போகிறவளின் முன்னால்போய் நின்று பாட்டுப்பாட வேண்டும். நண்பர்களிடம், பித்துப் பிடித்தது போல் நடந்துகொண்டு தனது காதல் வெளிப்பாடுகளை காட்டவேண்டும். உடனே அவர்கள் <b>‘ராசாத்தி..... ராசாத்தி....... அட்ரஸ் என்ன கண்டுபிடி....., ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி.....’</b> என்று பாடவேண்டும். இல்லையானால், கதாநாயகன் பதுக்கி வைக்கப்பட்ட தனது காதலியைக் காண, அவளது வீட்டிற்குப் போவான். இதைப்பார்த்த நாயகியின் தந்தை, கதாநாயகனின் கையைப்பிடித்து தடுப்பார். உடனே அந்த நாயகன் ‘இந்த கை, இவளை எனக்கு ஒருகாலத்தில் பிடித்துக்கொடுக்க வேண்டிய கை என்பதால் விட்டு வைக்கிறேன். இல்லையானால் வெட்டியிருப்பேன்’ என்று வீரவசனம் பேசுவான். கதாநாயகியும், அவனை புதிய புறநானூற்று வீரன்போல் பார்ப்பாள். (இப்படியொரு திரைப்படத்தை நான் பார்த்தேன்.) சினிமாக்காதலுக்கு அப்பன்களே வில்லன்களாய் ஆக்கப்படுகிறார்கள். பெத்தவன், தன் கண் முன்னாலேயே, தன் வீட்டிலேயே, தன்னோட மகளை ஒரு இளைஞன் சல்லாபிக்கும்போது, சும்மா இருக்க வேண்டும். இத்தகைய சினிமாத்தனத்தை உள்ளடக்கிய படங்கள்தான் அரசாங்கத் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்துவிட்டு, கண்போனபோக்கில் நடந்து, மனம்போனபோக்கில் பெண்களை இம்சிக்கும் இளைஞர்களை கைது செய்ய காக்கிச்சட்டை இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படங்களையும், தயாரிப்பாளர்களையும், தொலைக்காட்சி நிர்வாகிகளையும் கைது செய்ய, எந்த சட்டம் இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை, அது என்மீது போட்டதடி பழியை என்கிற கதைதான். <b>பெண்ணியப் போராளிகளின் பாராமுகம்</b> இவைபோதாதென்று, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இருபொருள் வசனங்கள். அதுவும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை என்பது ஆபாசத்தின் ஊற்றாகிவிட்டது. இந்த ஊடகங்கள், இயற்கை மனிதர்களுக்கு செயற்கை மனிதர்களை காட்டிக் காட்டி, இப்போது இயற்கை மனிதர்களும் செயற்கையாகி விட்டார்கள். இந்தத் திரைப்படங்களில் வருகிற ஆபாச வசனங்களை, அல்லது பாடல்களை இளைஞர்கள் பாடிக்காட்டும்போது, அவர்கள் நிச்சயமாக கைதுசெய்யப்பட்டு கசையடிக்கும்<noinclude></noinclude> 20q4lxi9f51i1mxfszdonb61xgbb3dk பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/30 250 213962 1840722 1839285 2025-07-09T06:20:55Z Desappan sathiyamoorthy 14764 1840722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|15}} {{rule}}</noinclude>நீர்வீழ்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அதிகாரிகளும், ஏவல் பூதங்களாக வந்தவர்களும், வெட்கத்தைவிட்டு “அய்யோ.. அம்மா....” என்று கதறினார்கள். வலிபொறுக்க முடியாமல் அங்குமிங்குமாய் துள்ளினார்கள். அதே சமயம் ‘அவளைப் பிடிங்க பிடிங்க’ என்று ஓலமிட்டார்கள். ஓலமிட்ட வாய்க்குள் கூப்பனி கூழ் ஊடுருவி, நாக்குகளை சுட்டெரித்ததுதான் மிச்சம். ராசம்மா, மேற்கோர தொழுவத்தை ஊடுருவி, இன்னொரு குடிசை வரிசையின் இடுக்கு வழியாக ஓடி, ஒரு எருக்குழியைத் தாண்டி, ஒரு வீட்டின் செறுவையைத் தாண்டினாள். அப்போது ‘பிடிங்க பிடிங்க’ என்ற சத்தம், அடுத்த பக்கத்து அடுக்கு குடிசை வரிசையிலும் எதிரொலித்தது. நடந்ததை நேரில் பார்த்த பெண்கள் ராசாத்தியை பிடிப்பதுபோல் பாவலா செய்து, சீக்கிரமாக போகும்படி கண்ணசைத்தார்கள். ஊருக்கு வெளியே வந்து குதிகால் பாய்ச்சலில் ஓடி, காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றுக்குள் ராசம்மா இறங்கினாள். வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாடு முழுக்க, கிழக்கு கடல்நோக்கி நெடுநீளமாக பாயும் அந்த ஆறு, அவள் முட்டிக்கால்கள் வரை வியாபித்து அவளைச் சில்லிடச் செய்தது. ராசாத்தி சிறிது நிதானித்தாள். கரிகாலனின் காவிரி கல்லணையைப் போல் எந்தக் காலத்திலோ வலுவாக கட்டப்பட்ட அந்த ஆற்றின் கல்பாலத்தின் அடிவாரத் தூண்கள் ஒன்றில் அப்படியே சாய்ந்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சாலைப்பக்கம், ஈட்டியும், வேல்கம்புமாய் ஆட்கள் ஓடிவருவது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும், காதுக்குக் கேட்டது. ராசம்மா, நதியோர தாழை மடல்களுக்குள் தவழ்ந்து, தவழ்ந்து, நாணற்செடிகளின் நடுவே பாய்ந்து, ஓணான் செடி குவியல்களுக்குள் உட்புகுந்து, பூணிக்குருவிகளும், வால்குருவிகளும் பயந்து பறக்க, காட்டுப்பூனைகள் மரங்களுக்குள் தாவ, பத்து, பன்னிரெண்டு மைல் தூரம் ஆமையாகவும், முயலாகவும், அணில் பாய்ச்சலாகவும், நகர்ந்தும், தவழ்ந்தும், தாவியும் போய்க் கொண்டிருந்தவள், களைப்பு மேலிட்டு மூச்சு முட்டியபோது ஓரிடத்தில் கரையேறினாள். {{nop}}<noinclude></noinclude> rliqvaq7hcsb9x0tx94e3odqa74q1c0 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/67 250 213963 1840733 670911 2025-07-09T06:35:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|58||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>உள்ளாகவேண்டும். அதேசமயம் இவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டால், இவர்களை இப்படித்தூண்டாமல் தூண்டிவிடும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை இருக்கிறது? தண்டனை இல்லையென்பதோடு, இதற்கு எதிர்விகிதத்தில் கார் கிடைக்கிறது, பங்களா கிடைக்கிறது. கள்ளப்பணம் மிதமிஞ்சிப் போகிறது. வெளிநாட்டு மேடைகளிலும் கைத்தட்டுக்கள் கிடைக்கின்றன. இந்தச் சினிமாக்காரர்கள், தங்களது சமூகவிரோத நடிப்பை நியாயப்படுத்துவது, விஞ்ஞானி அப்துல்கலாம் சாதனையைவிட அதிக சாதனையாக சித்தரிக்கப்படுகிறது. வாரப்பத்திரிகைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அழகான இளம் பெண்ணின் படத்தை அட்டைப்படமாக போடாத வாரப்பத்திரிகையே கிடையாது. இந்த அழகிய அட்டைப்பட முகப்பில் ‘பாகிஸ்தானை எப்படி முறியடிப்பது’ போன்ற கேள்விகள். ஒரு தொலைக்காட்சியில், அதோடு சம்பந்தப்பட்ட வாரப்பத்திரிகை குறித்த விளம்பரவரிகளை பேசுகிற பெண்குரல் படுக்கையறைக்கு கூப்பிடுவது போல் ஒலிக்கிறது. இப்படிக் குறிப்பிடுவதால், நான் பெண்களைக் குறைகூறுவதாக ஆகாது. வயிற்றுப் பிழைப்பிற்கு வரும் பெண்களை வைத்தே பெண்மை கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதே பிரச்சினை. இந்தப் பெண்களைப் போல எல்லாப் பெண்களும் இல்லை. இவர்கள் சிறுபான்மையினர்தான், ஒரு ஆணின் ஒழுக்கத்திற்கு ஒரு பெண்ணே தன் ஆடை அலங்காரம் மூலம் பொறுப்பு வகிக்கவேண்டும் என்ற அவலநிலை இருப்பதாக பெண்ணியப் போராளி மைதிலி சிவராமன் தெரிவிக்கும் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் இத்தகைய கலாச்சாரச் சீரழிவுகளுக்கு எதிராக இத்தகைய தன்னலமறுப்பு பெண்ணியப் போராளிகள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. ஆணாதிக்க ஆண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. <b>வாய்தாவே ஒரு அவதி</b> நீதிமன்றங்களும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும் அவை செய்திகளாவதில்லை. இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம். ‘அதனால்தான் இப்படி செய்தேன்.... ஆட்கள் பார்த்துவிட்டதால் அவள் அலட்டிக் கொண்டாள்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவன் கூசாமல் சொல்லி வழக்கை இழுத்துக்கொண்டே போகலாம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாய்தா என்பதே இன்னொரு தண்டனை. இதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற வாய்தாவிற்கு அவதி என்ற மண்வாசனைச் சொல் ஏற்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> bsgcqkqfvxuwoorxabqcw839e3p3vvs பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/31 250 213965 1840726 1446195 2025-07-09T06:25:46Z Desappan sathiyamoorthy 14764 1840726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|16|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>எங்கே போவது என்று புரியாமல், அவள் மலங்க மலங்க விழித்தாள். இயல்பான உயிர்ப் பயம், அவளை நான்கு பக்கமும் திரும்ப வைத்தது. தற்செயலாக, அந்த பக்கமாக வந்தவர்களைப் பார்த்து, பயத்தை பயமுறுத்தலாக்குவதுபோல், கைகளையே ஆயுதங்களாய் வளைத்து, பற்களை வெளிப்படுத்தி, முள் மரமாய் நின்றாள். காரணமும் புரியவில்லை, காரியமும் தெரியவில்லை, மயக்கமா, கிறக்கமா, மரணமா, அப்போதைய பிறப்பா... ஆடி அடங்கிய வாழ்வா, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. உயிர் நிற்க, உடல் போன நிலைமை... உடல் இயங்க உயிர் போன கொடுரம். அவள், சிறிது சிறிதாக ஓரளவு சுயத்திற்கு வந்தாள். எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய்விட்ட ஆத்திரம். இந்த நிலைக்கு காரணமான அத்தை மகனை, ராத்திரியோடு ராத்திரியாய் போய் ஒரே வெட்டாய் வெட்ட வேண்டும் என்ற வேகம். அதே சமயம், திசை அறியாத சோகம். எந்த திசையும் விளங்காமல், எதிர் திசையில், அவள் நடந்தாள். திக்கற்ற நடை... கால்களே மூளையை ஆட்டி வைக்கும் கட்டாயம். இதயம், வேகவேகமாய் அடித்தடித்தே நிற்கப்போவது போன்ற தோரணை. ராசம்மாவை, அவள் கால்கள், கோட்டாறு சந்தைப் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தன. அந்த சந்தைக்குள் நடந்த அடிதடிகள் அவளை நின்ற இடத்திலேயே நிற்க வைத்தன. அந்த குடிசைப் பக்கம், கிறிஸ்தவ பெண்கள் தோள்சீலைப் போட உரிமைக் கேட்டு போராடிவருவதாக புராணக் கதைபோல் கேள்விப்பட்டது, அவள் நினைவுக்கு வந்து, அவளை பாதி உயிர்ப்பித்தது. அந்தச் சண்டைச் சந்தையைப் பார்க்க வைத்தது. வெள்ளையும், சொள்ளையுமான மனிதர்கள் ஒரு பக்கமும், தோள்சீலை பெண்களோடு நின்ற அழுக்குத் துணிக்காரர்கள் இன்னொருப் பக்கமுமாய் அணிவகுத்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். கல்லெறியும், சொல்லெறியும் ஒருங்கே<noinclude></noinclude> n5w4akw9syr5yftd0aiq4ua1col6jrs பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/68 250 213966 1840737 670912 2025-07-09T06:39:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||59}}</noinclude><b>ஆண்கவர்ச்சி</b> பத்திரிகைகளில் வரும் கதைகளில் பெரும்பாலானவை ஆபாசக் களஞ்சியங்கள். ஆபாசம் என்பது அதற்குரிய வார்த்தைகளில் மட்டுமில்லை. அதைவிட ஆபாசமானது, இலைமறைவு காய்மறைவான பாலியல் தூண்டுதல்தான். இதற்கு கதைகளில் பஞ்சமில்லை. இவைபோதாதென்று, சினிமா கிசுகிசுப்புக்கள். எவன் பெண்டாட்டி எவனோடு போனாள் என்பது மாதிரியான சித்தரிப்புக்கள். தமிழகத்தில் பாலியல் கள்ள உறவு தவிர வேறு எதுவுமே இல்லை என்பது மாதிரியான மாய்மால எழுத்துக்கள்-இவைதான் இன்றைய பத்திரிகை அலங்காரங்கள். இப்போதோ திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ஆண்கவர்ச்சியும் தலைகாட்டுகின்றது. உருண்டு திரண்ட உடம்பை பனியனோடு காட்டும் பழக்கம் இப்போது துவங்கியிருக்கிறது. <b>செய்யத்தக்கவை</b> எடுத்துக்கொண்ட விவகாரத்திற்கு வருவோம். பெண்கேவலத்தில் ஈடுபடுகிறவர்கள், கைதான பிறகு, மாமூலாய் விடப்பட்டார்களா, அல்லது மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்களா? என்பது நாட்டுக்குத் தெரியவேண்டும். காவல் துறையே இதுகுறித்து அவ்வப்போது அறிக்கை விடவேண்டும். இரண்டாவதாக, பேருந்துகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி இடஒதுக்கீடு செய்வது இந்தப் பிரச்சனையை கூட்டுமே தவிர குறைக்காது. டில்லி போன்ற பெருநகர்களில் பேருந்து இருக்கைகளில் ஆணும் பெண்ணும் இணையாகவே அமருகிறார்கள். எந்த இளைஞனும் எந்த பெண்ணையும் சீண்டியதில்லை. இதனை அவ்வப்போது டில்லிக்குச் செல்லும் நான் பேருந்துகளில் பயணிக்கும் போதெல்லாம் உன்னிப்பாக பார்த்தது உண்டு. அங்கே பெண் என்பவள் பாலியல் உருவகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மானிடக்கூறு. அவ்வளவுதான். இத்தகைய சமத்துவ இருக்கையை படிப்படியாக இங்கே கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினை இல்லாது போகலாம். மூன்றாவதாக, இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்பை ஊட்டவேண்டும். அந்தக்காலத்து மாணவர்களாகிய எங்களுக்கு தேசியம் - திராவிடம் என்பதே பேச்சாகவும், சிந்தனையாகவும் இருந்தது. பெண்களை ஏளனம் செய்வதோ, குடித்துவிட்டு வகுப்புக்குப் போவதோ நாங்கள் கனவில்கூட கண்டறியாதவை. <b>உடல்தேவை அல்ல</b> பாலியல் உணர்வு என்பது உடல்தேவையாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. காலில் அடிபட்டால், தொடையில்<noinclude></noinclude> i49bcqp87j8c658g365x55z8vtx1v11 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/32 250 213968 1840730 1840214 2025-07-09T06:29:51Z Desappan sathiyamoorthy 14764 1840730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|17}} {{rule}}</noinclude>நடைபெறுகின்றன. அதே சமயம், அழுக்கு வேட்டிகளுக்கு பக்கபலமாக, தலையின் வலது பக்க முன்பகுதியில் குடுமி முடிந்த நம்பூதிரிகளும், இன்னும் சில வெள்ளைச் சொள்ளை மனிதர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் எதிர்த்தரப்பிடம் கோபங்கோபமாய் பேசுகிறார்கள். அவர்களை பின்னால் தள்ளி விடுகிறார்கள். ஆனாலும் - சந்தைக்குள் இருந்த கட்டைவண்டிகள் உடைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் எரிக்கப்படுகின்றன. தானியங்கள் புகைகின்றன. ஆடுகள் அலறுகின்றன. மாடுகள் அலைமோதுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக - கரங்களின் மணிக்கட்டுகள் வரை நீண்டு, கழுத்து வரை உயர்ந்து, இடுப்பு வரை வியாபித்த குப்பாயச் சட்டையையும், தோளில் ஒரு துண்டு சேலையுமாய் உரிமையை நிலைநாட்டும் வகையில் அணிந்துக் கொண்டு திரண்டிருந்த கீழ்சாதி பெண்களில் பலர் மல்லாந்தும், குப்புறவும் தள்ளப்படுகிறார்கள். குப்பாயங்கள் கிழிக்கப்படுகின்றன. தோள்சீலை உறியப்படுகிறது. இடுப்பில் கட்டிய சேலைகள் அவிழ்க்கப்படுகின்றன. நிர்வாணமாய் ஆக்கப்பட்ட பெண்கள், இடுப்புக்கு கீழே இரண்டு கைகளையும் வைத்து பொத்திக் கொண்டு குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள். “ஏசுவே.. ஏசுவே” என்ற ஏகப்பட்ட அலறல்கள். “முத்தாரம்மா, முத்தாரம்மா” என்ற சின்னச் சின்ன முனங்கல்கள். வண்டுகள் போல் ரீங்களிக்கும் அவர்களின் வழக்கமான சத்தம், குண்டுகளின் கோரச்சத்தமாய் குரலிடுகிறது. இந்தப் பின்னணியில் வெள்ளையும், சொள்ளையுமான ஒரு தடியன், குப்பாயம் போட்ட ஒரு இளம் பெண்ணை இருபக்கமும் கைகளை விரித்துப்போட்டு துரத்துகிறான். அவள் அலறியடித்து அவனை திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஒடிஓடி, ஒரு திருப்பத்தில் இடறி விழுகிறாள். ராசம்மா நிற்கும் இடத்திலிருந்து பத்தடி தொலைவில் அப்படியே கிடக்கிறாள். துரத்திவந்தவன் அவள் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு, மார்புக்கும் குப்பாய இடைவெளிக்கும் இடையில் இரண்டு கைகளையும் ஊடுருவ<noinclude></noinclude> lo6hvbhom76c5kczros7vxl4aeii8aj பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/69 250 213969 1840744 670913 2025-07-09T06:53:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|60||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>நெறிகட்டுவது போல், வேறுசில அடிப்படைப் பிரச்சினைகள், பாலியல் உணர்வில் வரும். பொதுவாக அடிமன பயம் வெளிமனப் பாலியலாய் தோன்றும். இந்தப் பயத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இப்படி வரும் பாலியல் மனநோய் பெண்கேலியாக வெளிப்படும். உடலுறவாலும் இந்த மனநோய் தீராது. அடிமனபயத்தை ஒழித்தால் வெளிமனப் பாலியல் வக்கிரம் விடுபடும். மனம் என்பது நெருப்பு மாதிரி எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே நிற்கும். எனவே இளைஞர்கள் மனம் சமூகப்பொறுப்பை பற்றிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும். இவர்களுக்கு உளக் கோட்பாடுகளிலும் பயிற்சி கொடுக்கவேண்டும். இதனால், பெண்களை எள்ளி நகையாடுவது ஒருவித பேடித்தனம் என்பதை சம்பந்தப்பட்டவனால் அறிய முடியும். இறுதியாக, நமது திரைப்படங்களையும். தொலைக்காட்சிகளையும் பார்க்கும் போது இந்த நாட்டில் தனிக்கைக்குழு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் விதிகளை கடுமையாக்கி, செயல்பாட்டை தீவிரமாக்க வேண்டும். இல்லையானால் இத்தகைய தனிக்கைக்குழு, திரைப்படத்துறை, தொலைக்காட்சி, பத்திரிகை, காவல் துறை, நீதிமன்றம் ஆகிய மாபெரும் அமைப்புக்களின் சார்பில், நமது பெண்களை, வம்பர்கள் அவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் திரைப்பட அபத்தங்களையும் சொல்லியாக வேண்டும். அண்மையில் புதிதாக திருமணமான தன் தங்கையுடன், எனக்கு தெரிந்த ஒரு இளைஞர் அமெரிக்கா சென்றிருந்தார். அக்கா கணவரின் நண்பர்களான அமெரிக்கத் தம்பதிகள் புதுமண மக்களை வாழ்த்துவதற்கு அவர்கள் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது ஒரு அமெரிக்கர், புதிய தம்பதியரைப் பார்த்து; ‘நீங்கள் இரண்டு பேரும் டூயட் பாடி ஆடுங்கள்ணி’ என்று கேட்டிருக்கிறார். இவர்கள் மென்மையாக மறுத்ததோடு, அப்படி ஆணும் பெண்ணும் பாடிப்பாடி “பாடி”களை அணைத்துக் கொள்வது தமிழக மரபல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள். உடனே அந்த அமெரிக்கர், உங்கள் நாட்டு சினிமாக்களில் ஆணும் பெண்ணும் மரங்களைச் சுற்றியோ, மட்டைகளை சுற்றியோ, கோயில் குளங்களைச் சுற்றியோ ஆடுகிறார்களே, என்று கேட்டிருக்கிறார்கள். நமது தம்பதியர், சினிமாவில் வரும் டூயட் மாதிரி காதலன் காதலியோ, அல்லது கணவன் மனைவியோ பாட்டு பாடி ஆடுவதில்லை என்று விளக்கியிருக்கிறார்கள். அந்த அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். இந்திய தம்பதியரோ அல்லது காதலர்களோ டூயட் பாடுவதைப் பார்த்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் காப்பி அடிக்கின்றன என்று அதுவரை நினைத்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> il1tc1cgt32kzcsyzawd38nktuq3ld4 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/33 250 213971 1840732 1840217 2025-07-09T06:33:47Z Desappan sathiyamoorthy 14764 1840732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|18|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>விடுகிறான். அந்தப் பெண் ஓலமிட சக்தியற்று முடங்கிக் கிடக்கிறாள். நடக்கப்போவதை எதிர்பார்த்து, கண்களை, கைகளால் மூடிக் கொள்கிறாள். யந்திரமயமாய் நின்ற ராசம்மா மனிதமயமாகிறாள். கீழே குனிகிறாள். அவளுக்கென்றே தரையில் ஒரு கூர்மையான பாறாங்கல் காத்துக்கிடக்கிறது. அதைத் துக்கிக் கொண்டு குப்பாய துச்சாதனனை நோக்கி “ஏலேய்..” என்று கத்தியபடியே, ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவனை அந்தப் பெண்ணின் காலடிக்கு பின்புறமாய், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வீழ்த்துகிறாள். தோளில் சாய்ந்த குப்பாயப் பெண்ணை தூக்கி நிறுத்தி அணைத்தபடியே அடிதடிச் சந்தையை நோக்கி அடிமேல் அடிபோட்டு நடக்கிறாள். அந்தப் பெண்ணை நடத்தி நடத்தி - அங்கே நடைபெற்ற எளிய பெண்களின் தோள்சீலை உரிமைப் போரில், முகம்தெரியா மனுசியாய் ராசம்மா சங்கமிக்கிறாள். பி.கு : அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மேலாடை தோள்சிலை என்று அழைக்கப்பட்டது. {{Right|ஆனந்த விகடன், ◯}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> gvakpn1py4w4l4z98qlugd8cs42o3z8 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/70 250 213973 1840747 670915 2025-07-09T06:58:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||61}}</noinclude>காரணம் அங்கே வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கேயோ திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது. <b>அபத்தப் பிரியர்கள்</b> எனக்குத் தெரிந்து, இந்தியத் திரைப்படங்களில் மட்டுந்தான், டூயட் பாடல்கள் இடம் பெறுகின்றன. வேறு எந்த நாட்டுத் திரைப்படத்திலும், இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் கிடையாது. தேவைப்பட்டால் ஒரு கிளப்பின் ஆடல் பாடல் காட்சிகளையோ அல்லது மேடை நிகழ்ச்சிகளையோ, டேப்புகளை போட்டோ உள்ளது உள்ளபடி காட்டுவார்கள். இந்தியத் திரைப்படங்களில் இத்தகைய நம்ப முடியாத டூயட் பாடல்கள், ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது, மகன் இன்ஸ்பெக்டர், தந்தை கொள்ளைக்காரன், மகள் குற்றவாளி, தந்தை நீதிபதி, அம்மாவுக்குத் தெரிந்த மகன், மகனுக்கு தெரியாத அம்மா, எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக வரும் போலீஸ், நீதிமன்ற களேபரங்கள் போன்ற அபத்தமான காட்சிகளை மக்களும், அபத்தமாகவே ரசிக்கிறார்கள்; பெரும்பாலோருக்கு இது செயற்கைத்தனம் என்றும், ஒரு திரைப்படத்திற்கு தேவையான மசாலா என்றும் தெரியும். இப்படி தெரிந்து கொண்டுதான் ரசிக்கிறார்கள். அபத்தங்களை ரசிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம். <b>ரத்தம் தேவைப்படாத கண்ணீர்</b> என்றாலும், விளையாட்டு, வினையாகும் என்பதுபோல், சினிமாத் துறையினர் எடுக்கும் சில அபத்தமான காட்சிகளும், கருத்துக்களும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்றன. இவர்கள், விஞ்ஞான விரோதமான கருத்துக்களை நம்ப வைத்து பல சமூக விபரீதங்களை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்படுத்தும் படங்களும் சக்கை போடு போடுகின்றன. எடுத்துக்காட்டாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நாடறியச் செய்த ரத்தக் கண்ணீர்ணி சினிமாவை மேற்கோள் காட்டலாம். இந்தப் படம், அந்தக் காலத்தில் கொடி கட்டிப் பறந்ததோடு, பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு, காந்தா என்ற தாசியோடு பாலியல் உறவு கொண்டதால் தான், அவருக்கு தொழுநோய் (குஷ்டரோகம்) வந்ததாக கதைக்கரு அமைந்திருந்தது. இந்தத் நோய் பெண்களால் வரக்கூடியது என்ற ஒரு தவறான கருத்து அனைத்து மட்டத்திலும் இந்தப் திரைப்படத்தால் ஏற்பட்டது. இன்று கூட இதன் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த தொழுநோய் பெண்களோடான பாலியல் உறவால் வருவதல்ல. ‘மைக்கோ பாக்டீரியம் லெப்ரேணி’ என்ற கிருமிகளால்<noinclude></noinclude> cuk4etobt1ssz8rky2pzxi0yyz56cni 1840752 1840747 2025-07-09T07:09:10Z மொஹமது கராம் 14681 1840752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||61}}</noinclude>காரணம் அங்கே வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கேயோ திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது. <b>அபத்தப் பிரியர்கள்</b> எனக்குத் தெரிந்து, இந்தியத் திரைப்படங்களில் மட்டுந்தான், டூயட் பாடல்கள் இடம் பெறுகின்றன. வேறு எந்த நாட்டுத் திரைப்படத்திலும், இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் கிடையாது. தேவைப்பட்டால் ஒரு கிளப்பின் ஆடல் பாடல் காட்சிகளையோ அல்லது மேடை நிகழ்ச்சிகளையோ, டேப்புகளை போட்டோ உள்ளது உள்ளபடி காட்டுவார்கள். இந்தியத் திரைப்படங்களில் இத்தகைய நம்ப முடியாத டூயட் பாடல்கள், ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது, மகன் இன்ஸ்பெக்டர், தந்தை கொள்ளைக்காரன், மகள் குற்றவாளி, தந்தை நீதிபதி, அம்மாவுக்குத் தெரிந்த மகன், மகனுக்கு தெரியாத அம்மா, எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக வரும் போலீஸ், நீதிமன்ற களேபரங்கள் போன்ற அபத்தமான காட்சிகளை மக்களும், அபத்தமாகவே ரசிக்கிறார்கள்; பெரும்பாலோருக்கு இது செயற்கைத்தனம் என்றும், ஒரு திரைப்படத்திற்கு தேவையான மசாலா என்றும் தெரியும். இப்படி தெரிந்து கொண்டுதான் ரசிக்கிறார்கள். அபத்தங்களை ரசிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம். <b>ரத்தம் தேவைப்படாத கண்ணீர்</b> என்றாலும், விளையாட்டு, வினையாகும் என்பதுபோல், சினிமாத் துறையினர் எடுக்கும் சில அபத்தமான காட்சிகளும், கருத்துக்களும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்றன. இவர்கள், விஞ்ஞான விரோதமான கருத்துக்களை நம்ப வைத்து பல சமூக விபரீதங்களை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்படுத்தும் படங்களும் சக்கை போடு போடுகின்றன. எடுத்துக்காட்டாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நாடறியச் செய்த ரத்தக் கண்ணீர் சினிமாவை மேற்கோள் காட்டலாம். இந்தப் படம், அந்தக் காலத்தில் கொடி கட்டிப் பறந்ததோடு, பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு, காந்தா என்ற தாசியோடு பாலியல் உறவு கொண்டதால் தான், அவருக்கு தொழுநோய் (குஷ்டரோகம்) வந்ததாக கதைக்கரு அமைந்திருந்தது. இந்தத் நோய் பெண்களால் வரக்கூடியது என்ற ஒரு தவறான கருத்து அனைத்து மட்டத்திலும் இந்தப் திரைப்படத்தால் ஏற்பட்டது. இன்று கூட இதன் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த தொழுநோய் பெண்களோடான பாலியல் உறவால் வருவதல்ல. ‘மைக்கோ பாக்டீரியம் லெப்ரேணி’ என்ற கிருமிகளால்<noinclude></noinclude> 1hbf1sl9ge71asjnnouyzsoxesk4sow பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/34 250 213974 1840738 1840222 2025-07-09T06:41:37Z Desappan sathiyamoorthy 14764 1840738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருள் மிக்க பூஜ்யம்</b>}}}} அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி; மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி; இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே தூளியான அந்தத் தொட்டிலில், ஒரு அசுரக் குழந்தை படுத்திருப்பதாகப் பார்க்கலாம். அப்படிப் பாவித்தால், மண்டிக் கிடக்கும் மரங்களே அந்தக் குழந்தையின் தலைமுடி. நெற்றியே, அதன் சமவெளி. புருவங்களே அதன் புல்வெளி. அருவிகளே அதன் கசியும் கண். வாயே அதன் நீர்ச்சுனை. அதன் மூச்சே பெருங்காற்று. கனைக்கின்ற அந்த வனத்திற்குள், அந்தக் காட்டு மாட்டுக் கன்று ‘ம்மா... ம்மா’ என்று கத்தியபடியே, காதுகளை சிலிர்க்கவிட்டு, கால் போட்டுத் தாவியது. அதற்கு ஏற்ப தாளலயமான ஒலிகளும், சுருதிபேத கூக்குரல்களும் கூடவே எழுந்தன. குயில்களின் செல்லச் சத்தம்; வானம்பாடியின் கானச் சத்தம்... பருந்துகளின் பயமுறுத்தும் சத்தம்... ஆந்தைகளின் அலறல்... அத்தனை சத்தங்களும் ‘சுயத்தை’ இழக்காத கலவைச் சத்தங்களாகவும், சுயம்கலந்த கூட்டுச் சத்தங்களாகவும், இறுதியில் அத்வைத அசரீரி குரலாகவும் ஒலித்தன. அந்த சப்தா சத்தம் காதில் ஏறாமலும், சந்தன வாடையும், ஐவ்வாது வாடையும் மூக்கில் நுழையாமலும், அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தது. {{nop}}<noinclude> ச. 3</noinclude> an0z13c36ioaot3xskwvjjpcsbfm9ny பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/71 250 213976 1840757 670916 2025-07-09T07:15:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>வரக்கூடியது. ஆகையால் இந்த நோய் உண்மையான பிரம்மச்சாரிகளுக்கும் வரலாம். இந்த விஞ்ஞான உண்மைக்கு புறம்பாக ரத்தக் கண்ணீர் திரைப்படம் தவறான தகவலை கொடுத்ததோடு பெண்களையும், கொடூரமாக நோக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. இது குறித்து கவிஞர் தணிகைச்செல்வன் தினமணியில் விபரமாகவே எழுதியிருக்கிறார். <b>சிறு பிள்ளைத்தனமான கற்பனை</b> சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படம். அதில் இளம் பெண்ணான ரேவதிக்கு ஏதோ ஒரு மனச்சிக்கலுக்காக ‘ஹிப்னாட்டிஸம்’ எனப்படும் வசீக சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் ஒருவரை அவரது கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சிகிச்சையின்படி, ரேவதி, ஐந்தாறு வயது குழந்தை பருவத்திற்கு போய்விடுவார். அந்தச் சமயம் பார்த்து, அவரை அந்த குழந்தைப் பருவத்திற்குள் அழைத்துச் சென்ற டாக்டருக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படும். இதற்குப் பிறகு இளம்பெண்ணான ரேவதி ஒரு குழந்தை போலவே பேசுவார்; நடப்பார். இவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு கதை. இப்படிப்பட்ட ஒரு மட்டமான கற்பனை எப்படி தோன்றியதோ? மனநோய் சிகிச்சைகளுக்கு, பல வழிகள் உள்ளன. இவற்றில் மிகவும் எளியது “ஹிப்னாட்டிஸம்” என்று சொல்லக்கூடிய வசிய முறை. மனநோயாளியை, ஒரு மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்து சுருள் சுருளான வட்டக் கோடுகளின் மையத்தில் உள்ள ஒரு புள்ளியை மட்டும் பார்க்க வைத்து, சம்பந்தப்பட்ட மனோதத்துவ நிபுணர் இன்னும் பத்து சொல்வதற்குள் உங்கள் மனம் நான் சொன்னபடி கேட்கும் என்று சொல்வார். உடனே அந்த நோயாளியின் மனமும் நிபுணரின் வசப்படும். இந்த சிகிச்சைக்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். அவர் நிபுணர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமற்றவராக இருந்தால், “ஹிப்னாட்டிஸம்” எடுபடாது. என்றாலும், ஒத்துழைப்பு கொடுக்கும் மனநோயாளியை, அரை மயக்க நிலையில் வைத்து, அவரது அடிமனதை வெளிப்படுத்தி, குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் போன்றவற்றை நிபுணரால் வெளிக்கொண்டு வர முடியும். அந்த நோயாளின் அடிமனதில் மண்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான உணர்வுகளை நோயாளியாலேயே பேச வைக்க முடியும். இதனால் அடிமனச்சுமை இறங்கும். பிறகு, இன்னும் பத்து சொல்வதற்குள் நீங்கள் பழைய படி ஆகிவிடுவீர்கள் என்று நிபுணர் சொல்லிவிட்டு, ஒன்று, இரண்டு என்று எண்ணும்போது சம்பந்தப்பட்ட மனநோயாளியும் இப்போதைய வயதுக்கு திரும்பி விடுவார்.{{nop}}<noinclude></noinclude> 2ksyaljnsq43mgp88i4jzhssj4aj03c பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/35 250 213979 1840742 1840228 2025-07-09T06:45:57Z Desappan sathiyamoorthy 14764 1840742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|20|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>ஒரு தாவர மண்டியின் அடிவாரத்திலுள்ள மந்தையிலிருந்து, தன்னந் தனியாய் பிரிந்து தாவித்தாவி பாய்ந்து, பதினாறு வயது மனிதக் குட்டிகளாலும் ஓட முடியாத பாய்ச்சல் போட்ட அந்த மாட்டுக்குட்டியை, எங்கே போகிறாய் என்பதுபோல் மூங்கில்கள் வலிந்தும் வளைந்தும் கேட்டன. ‘போகாதே’ என்பதுபோல் கற்றாழை வழிமறித்துக் கேட்டது. ஆனாலும் அந்தக் கன்று, மூங்கில்களிலிருந்து விலகி, கற்றாழைகளைத் தாண்டி, காட்டுக் கொடிகளை அறுத்து கவணாய் நின்ற இரட்டை மர இடைவெளிகளில் புகுந்த முகத்தை விலக்கி, காட்டுப் பூக்களை மிதித்து, மரக் குவியலுக்குள் புகுந்து, தேக்குமரத் தொகுப்பிற்குள் திசைமாறி, செவ்வாழைகளின் அணிவகுப்பில் ஊடுருவி, குழம்படி இல்லாத அந்த அடர்காட்டிற்குள் தனக்குத்தானே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு பேய்த்தனமாய் ஓடியது. இதன் அவலத்தை புரிந்ததுபோல், மரங்களில் சிறுத்தைகள் ஏறுகின்றனவா என்று கண்காணித்த குரங்குகள், இதை எச்சரித்துக் குரலிட்டன. தொலைவில் தெரியும் காட்டெருமைகள் மேலுதடுகளை விலக்கி தீப்பிழம்பு வாயில் வெள்ளொளியாய் பற்கள் தெரிய பார்க்கின்றன. ஆனால் இந்தக் கன்றோ... ஒவ்வொரு மரமும் ஒரு முட்டுக்கட்டையாக, ஒவ்வொரு கொடியும் ஒரு மூக்கணாங்கயிராக, அத்தனை தடைகளையும் தாண்டித் தாண்டி ஓடியது. ‘சிலம்பாடிய மரங்களையும், கிளை பின்னி, இலைவேய்ந்து அந்தக் பகுதியையே ஒரு வீடாக காட்டும் காட்டுச் சங்கமத்தில், மஞ்சள் வெயில் சிந்திய ஒளியையே வழியாக்கியபடி, பாசம், பயத்தைத் துரத்த, வேகம் கால்களைத் துரத்த விரைந்தது. அந்தச் சமயத்திலும், அதன் காலடி அதிர்வுகளால் வெளிக்கிளம்பும் பூச்சிப் புழுக்களைப் பிடிப்பதற்காக, இரண்டு காட்டுக் குருவிகள் அதன் முதுகில் அமர்ந்தன. வேறாரு சமயமாக இருந்தால், அந்தப் பறவைகளின் கால் உராய்வை, முதுகுச் சொறியலாக ரசிக்கக்கூடிய அந்தக் கன்று, இப்போது உடனடியாக நின்று, முகத்தைப் பின்திருப்பி, வாலை முன்திருப்பி அந்தக் குருவிகளைத் துரத்திவிட்டு, முன்கால்களும் பின்கால்களும் ஒரே காலானது போல் மீண்டும் தாவியது. {{nop}}<noinclude></noinclude> k6ekfevv6bczbeianpzz3kgs7crl3xj பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/72 250 213980 1840760 670917 2025-07-09T07:20:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||63}}</noinclude>மனோதத்துவ நிபுணர் அந்தத் திரைப்படத்தில் வருவது மாதிரி ஒருவரை குழந்தையாக்கி விட்டு, சிவலோகமோ அல்லது பரலோகமோ போய்விட்டாலும், அந்த மனநோயாளி சிறிது இடைவெளிக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். மனோதத்துவ நிபுணரின் ஆணைகள் கேட்கப்படும் வரைக்குமே, அந்த நோயாளி குறிப்பிட்ட பருவக்கட்டத்தில் இருப்பார். அந்த ஆணைகள் தொடர்ந்து கிடைக்காது போனால், நோயாளி மனோவசிய நிலையில் இருந்து பழைய நிலைக்கு தானாகவே மீண்டு விடுவார். இந்தச் சிகிச்சையையும் அதிக நேரத்திற்கு செய்ய முடியாது. அதாவது மனநோயாளியை அந்த நிபுணரின் மனோ ஆதிக்கத்தில் அதிக நேரம் வைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், குழந்தைப் பருவத்திற்கு கொண்டு போகப்பட்ட கதாநாயகி, ஆண்டுக்கணக்கில் குழந்தை போலவே ஆகிவிடுவதாக காட்டுவது அப்பட்டமான அறியாமை. அல்லது வேண்டுமென்றே காது குத்தும் முயற்சி. ஆனாலும், காதுகள் குத்தப்படாமல் ரசிகர்களின் மூளை குத்தப்படுகிறது. <b>பொதுவான பாமரத் தனங்கள்</b> பெரும்பாலான திரைப்படங்களில், பொதுவான பாமரத் தனங்களை நாம் பார்க்கலாம். வில்லன், கதாநாயகியையோ அல்லது அவள் தந்தையையோ கடத்திக் கொண்டு போவான். மறைவான ஒரு இடத்தில் கட்டிப் போடுவான். பிறகு துப்பாக்கி முனையில் அத்தனைச் சொத்துக்களையும் கதாநாயகி அல்லது அவள் தந்தை தனக்கு எழுதி கொடுத்ததாக ஒரு பத்திரத்தை காட்டி அதில் கையெழுத்து போடச் சொல்வான். கதாநாயகி மறுப்பாள் அல்லது கையெழுத்துப் போட்டு தியாகம் செய்வாள். இது அபத்தத்திலும் மோசமான அபத்தம். ஒருவர் தனக்கு உரிமையான சொத்துக்களை பிறருக்கு கொடுக்க வேண்டுமென்றால், பத்திரம் எழுதி கையெழுத்து போட்டால் மட்டும் செல்லாது. எந்தச் சொத்தையும் அரசு பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். விற்பவர் அங்கே சென்று சார்வு பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடவேண்டும். அவர் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்கையில், ஏதாவது ஒரு பத்திரத்தில் ஒரே ஒரு கையெழுத்து போட்டுவிட்டால் எல்லாம் முடிந்து விடும் என்பதுபோல், நமது சினிமாக்காரர்கள் இந்தப் பொய்யை பரவலாக பரப்பி விடுகிறார்கள். திரைப்படங்களில் பொதுவாக வரும் இன்னொரு பாமரத்தனமான கருத்து. ஒருவர் தலையில் அடிபட்டு பைத்தியமாகத் திரிவார். இடைவேளைக்குப் பிறகு அதே<noinclude></noinclude> 6v1gmn17sohusl8fyorzq3ppy5xi645 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/36 250 213982 1840743 1840232 2025-07-09T06:51:50Z Desappan sathiyamoorthy 14764 1840743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||பொருள் மிக்க பூஜ்யம்|21}} {{rule}}</noinclude>இந்தக் கன்று வழக்கம்போல், ஆல விழுதுகளே திரைச்சீலையான மலைப்பாறைக்கு அருகே ஒவ்வொரு மரமும் ஒரு தோப்பானது போன்ற பெருமரக் கூடாரத்தில், இதர கன்றுகளோடு கன்றாய் துள்ளித்தான் திரிந்தது. அவற்றைப் போலவே அம்மா வரும் திசையையே ‘ம்..மா...ம்மா...’ போட்டு பார்த்தது. கன்று சகாக்களின் கூட்டுக்குரலில் தன் குரலை சங்கமிக்கவிட்டது. ஆனாலும், மாலை வேளையில் அத்தனை மாடுகளும் திரும்பிவிட்டன. இதன் அம்மாவைத்தான் காணோம். கூடிநின்ற கன்றுகளும், அவற்றின் அம்மாக்களும், ஒன்றை ஒன்று தேடிப்பிடித்து ஒருமைப்பட்டபோது, இந்தக் கன்றுக்குட்டி அங்குமிங்குமாய் பார்த்தது. அத்தனை பசுக்களும், அகலக் கால் விரித்து தத்தம் கன்றுகளை, பால் பொங்கிய மடிகளை பற்றவிட்டன. ஆயிரங்கால் மண்டபம் போன்ற அவற்றின் காலடி வழியாக இந்தக் கன்று குனிந்து பார்த்தது. ‘என் அம்மா எங்கே’ என்பதுபோல் கத்திக் கேட்டது. அந்த மாட்டுக்கூட்டமோ பாசப்பெருக்கை பால் பெருக்காய் காட்டி, ‘குடும்பப்பாங்காய்’ நின்றனவே தவிர, சமூகப் பாங்காய் நிற்கவில்லை. இப்படி இந்த சின்னம்மாக்களும், பெரியம்மாக்களும், ‘பொதுவான’ அப்பாக்களும் இதைக் கண்டுகொள்ளாதபோது, இந்தக் கன்று துள்ளிப் பாய்ந்தது. உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டு இளங்கொம்புகளின் இடைவெளியில் முகம் சாய்த்து ‘எச்சரிக்கையாய் இரு’ என்று எச்சரித்து சென்ற தாயைக் காணவில்லை. அம்மாவைப் பார்த்தாக வேண்டும். எங்கே நின்றாலும் சரி... அந்தக் கன்றின் முகத்தில் மூங்கில் செதில்கள் ரத்தக் கசிவை ஏற்படுத்தின. நெறிஞ்சி முட்கள் காலைக் கவ்வின. ஆனாலும், இந்த நரகவேதனையை, பாசவேதனை விழுங்க, ஒவ்வொரு இடையூறிலும் ஒவ்வொரு விதமாய் வேகப்பட்டு, எப்படியோ அந்தக் காரிருள் காட்டில் இருந்து வெட்டவெளிக்கு வந்துவிட்டது. களையான புல்லே பயிரான வெளி... ஜோதிப் பாளங்கள் மாதிரியான காளான்கள். அசுர விசிறியான பனைமரங்கள். அவற்றைத் தழுவிய ஈச்சம்பனைகள். இவற்றின் இடுப்பில் வேரெடுத்து தோளைச்சுற்றிய ஓணான் செடிகள். தாவர மயிலான கல்வாழைகள். மற்றபடி பெருவெளி. {{nop}}<noinclude></noinclude> mdfxv5s2g2ayd9oslv2xwqot2ovca6o பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/73 250 213983 1840762 670918 2025-07-09T07:26:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|64||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>தலையில் இன்னொரு அடிபட்டு அவருக்கு பைத்தியம் தெளிந்துவிடுமாம். இப்படி பைத்தியக்காரத்தனமான படங்களை பார்க்க வேண்டியது நமது தலைவிதியாகி விட்டது. இன்னும் ஒரு பொதுப்படையான காட்சி. கதாநாயகன், கடத்தப்பட்ட காதல் பெண்ணை தேடிப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவனிடமோ வாகனம் ஏதும் இருக்காது. உடனே ஒரு சைக்கிள்காரனை அடித்துப் போட்டுவிட்டோ அல்லது கார்க்காரனை பள்ளத்தில் உருட்டி விட்டோ அந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஓடுவான். இதற்கு ரசிகர்களின் கைதட்டும் பலமாக இருக்கும். இப்படிச் செய்வது ஒரு கிரிமினல் குற்றம். இதை உண்மையாகவே செய்கிறவனுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் அப்படி நடிப்பவருக்கோ லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். இப்படிப்பட்ட நாயகனை போல் அவன் ரசிகன் நடந்து கொண்டால் இந்த சமூகம் என்னாவது? <b>கொச்சைப் படுத்தப்படும் கிராமங்கள்</b> என் வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால், என் விருப்பத்திற்கு விரோதமாக சில திரைப்படங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நான் பார்த்த ஒரு படத்தில், கதாநாயகனான கார்த்தி, காதலர்களை ஒன்று சேர்த்து வைத்த குற்றத்திற்காக, ஊர்ப்பஞ்சாயத்து அவருக்கு பூமி பூஜை என்ற தண்டனை வழங்குகிறது. இதன்படி, சாத்திர சம்பிரதாயங்களோடு, மாலை மரியாதைகளோடு அவர் ஒரு குழிக்குள் இறக்கப்படுகிறார்; மண்ணை மூட வேண்டியதுதான் பாக்கி. இப்படி எந்த ஊரில் பூமி பூஜை என்கிற உயிரோடு சமாதி வைத்தல் நடைபெறுகிறது? நடைபெறாத ஒரு கொடூரத்தை நடைபெறச் செய்ய நினைப்பதும் சட்டப்படியான குற்றமே. இன்னொரு படத்தில், கதாநாயகி தன் கையால் கன்னத்தில் அறை வாங்கும் ஊர்வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கிறாள். உடனே ஊரே அவளிடம் அடி வாங்கி, தலைக்கு பத்து ரூபாய் வாங்க திரள்கிறதாம். இன்னொரு படம். இந்தப்படம் அதன் அப்போதைய புதிய இயக்குநரை நாடறியச் செய்து, என் உயிரினும் இனிய தமிழ் மக்களே என்று பேச வைத்திருக்கும் வெற்றித் திரைப்படம். இந்தப் படத்தில் வறண்டு போன ஊருக்கு, மழையை வருவிப்பதற்காக, கன்னி கழியாத இளம் பெண் ஒருத்தி அந்த ஊரைச்சுற்றி நிர்வாணமாக போகிறாளாம். எந்த ஊரிலும் நடைபெறாத சம்பவம் இது. ஆனாலும், இந்தக் காட்சியை அந்த இயக்குநர் அரசு விருதுகள் சாட்சியாக நியாயப்படுத்துகிறார். இப்படி கிராமங்கள் கொச்சைப் படுத்தப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> qz4i3x6qgcbubzpsqb1l7tbffajzfes பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/74 250 213986 1840773 670919 2025-07-09T07:39:13Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||65}}</noinclude><b>கொடூரமான கொடுமை</b> கொடூரமான கிரிமினல் செயல்பாடுகளையும், நமது திரைப்பட நண்பர்கள் வியாபாரமாக்க தயங்குவதில்லை. உதாரணமாக, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரங்கா, பில்லா என்ற இரண்டு கொடூரமான ரவுடிகள் புதுதில்லியில் புத்தர் பூங்காவில், ஒரு ராணுவ அதிகாரியின் மகளை கற்பழித்து கொடூரமாக கொன்றார்கள். ஆனால், இவர்களின் பேரில் இங்கே திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவற்றின் கதைக்கருக்கள் மாறுபட்டது என்றாலும், அப்போது பரவலாக பேசப்பட்ட கொடிய கயவர்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைத்தது ஒரு இழிவான வியாபாரத்தனமாகும். மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரிதான். அபத்தங்களை பட்டியலிட்டால் பெரும்பாலான திரைப்படங்கள் தேறாது. திரைப்படங்களில் பேன்டஸிணி (எஆசபஆஈவ) எனப்படும். நம்பமுடியாத அதீதங்கள் தேவைப்படலாம். ஆனால் இவையே விஞ்ஞானத்திற்கு புறம்பாகவும், சமூகத்தில் நிலவாத சம்பவங்களை காட்சிப் படுத்துவதாகவும் இருக்கலாகாது. ஆனால் நமது திரைப்படக்காரர்களோ செயற்கையான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இப்போது மக்களையும் செயற்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள். <b>ஒரு வேண்டுகோள்</b> திரைப்படத் துறையினருக்கு, இந்த சமூகத்தின் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க வேண்டியதாகிறது. இவர்கள், வெறும் கனவு வியாபாரிகளாக இல்லாமல், சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களாகவும் பரிணாமப்பட வேண்டும். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக்குழு ஒன்று இருப்பதாக அறிகிறேன். இந்தக் குழு காட்சிகளை தணிக்கை செய்கிறதே தவிர, விஞ்ஞான அல்லது சமூக விரோதமான கதைக்கருக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த குழுவில் பெரும்பாலும் திரைப்பட வியாபாரிகளும், சமூகப் போலிகளுமே இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் மருத்துவர், பேராசிரியர், பொறியாளர், சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும். இதனால் திரைப்பட அபத்தங்கள் குறையாது போனாலும், விஞ்ஞானத்திற்கும், சமூக பொறுப்புக்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறாது என்று நம்பலாம். {{rh|||<b>நவசக்தி வார இதழ்கள் — 1999.</b>}}<noinclude></noinclude> p9h3phvr0cbwbff7mwd15tzjc8wfn4v 1840775 1840773 2025-07-09T07:42:45Z மொஹமது கராம் 14681 1840775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||65}}</noinclude><b>கொடூரமான கொடுமை</b> கொடூரமான கிரிமினல் செயல்பாடுகளையும், நமது திரைப்பட நண்பர்கள் வியாபாரமாக்க தயங்குவதில்லை. உதாரணமாக, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரங்கா, பில்லா என்ற இரண்டு கொடூரமான ரவுடிகள் புதுதில்லியில் புத்தர் பூங்காவில், ஒரு ராணுவ அதிகாரியின் மகளை கற்பழித்து கொடூரமாக கொன்றார்கள். ஆனால், இவர்களின் பேரில் இங்கே திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவற்றின் கதைக்கருக்கள் மாறுபட்டது என்றாலும், அப்போது பரவலாக பேசப்பட்ட கொடிய கயவர்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைத்தது ஒரு இழிவான வியாபாரத்தனமாகும். மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரிதான். அபத்தங்களை பட்டியலிட்டால் பெரும்பாலான திரைப்படங்கள் தேறாது. திரைப்படங்களில் பேன்டஸிணி (எஆசபஆஈவ) எனப்படும். நம்பமுடியாத அதீதங்கள் தேவைப்படலாம். ஆனால் இவையே விஞ்ஞானத்திற்கு புறம்பாகவும், சமூகத்தில் நிலவாத சம்பவங்களை காட்சிப் படுத்துவதாகவும் இருக்கலாகாது. ஆனால் நமது திரைப்படக்காரர்களோ செயற்கையான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இப்போது மக்களையும் செயற்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள். <b>ஒரு வேண்டுகோள்</b> திரைப்படத் துறையினருக்கு, இந்த சமூகத்தின் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க வேண்டியதாகிறது. இவர்கள், வெறும் கனவு வியாபாரிகளாக இல்லாமல், சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களாகவும் பரிணாமப்பட வேண்டும். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக்குழு ஒன்று இருப்பதாக அறிகிறேன். இந்தக் குழு காட்சிகளை தணிக்கை செய்கிறதே தவிர, விஞ்ஞான அல்லது சமூக விரோதமான கதைக்கருக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த குழுவில் பெரும்பாலும் திரைப்பட வியாபாரிகளும், சமூகப் போலிகளுமே இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் மருத்துவர், பேராசிரியர், பொறியாளர், சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும். இதனால் திரைப்பட அபத்தங்கள் குறையாது போனாலும், விஞ்ஞானத்திற்கும், சமூக பொறுப்புக்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறாது என்று நம்பலாம். {{rh|||<b>நவசக்தி வார இதழ்கள் — 1999.</b>}} <section end="10"/>{{nop}}<noinclude></noinclude> tgkp3g58xst4h8qcspo2892oi09yrum பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/75 250 213990 1840779 670920 2025-07-09T07:50:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|32em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>போராளிக் கவிஞர்<br>சாலய்யார் சிறிது விட்டுக்<br>கொடுத்திருந்தால், அவரது<br>தகுதிக்குரிய பல்கலைக் கழகத்<br>தலைவர் பதவி உள்ளிட்ட பல<br>பொறுப்புகள் அவருக்கு<br>வந்திருக்கும். {{dhr|1em}} ஆனாலும், மெய்ப்பொருள்<br>என்பது பதவியைவிட மேலானது<br>என்று திட்டவட்டமாகக்<br>கருதியவர்; கடைபிடித்தவர்.<br>எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு<br>மேலானது அல்ல என்று உறுதிபட<br>நம்பியவர். வாய்ப்புகளை புறந்<br>தள்ளிய ஒரு போராளித் துறவி<br>சாலய்யார்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''போராளித் துறவி<br>சாலய்யார்...''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் சாலய்.<br>இளந்திரையனார் அவர்களைக்<br>குறித்து, இந்தக் கட்டுரையை<br>எழுதும் இந்தத் தருணத்தில், நான்<br>நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.<br>அவரோடு சம்பந்தப்பட்ட எனது<br>உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்<br>பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால<br>நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான<br>சுவடுகளாகவே தெரியும். ஆனால்,<br>சாலய்யாரைப் பற்றிய எனது<br>நினைவுகள் முன்னைய<br>நிகழ்ச்சிகளைவிட வலுவான<br>நிகழ்ச்சிகளாக, மனதில் மறு<br>காட்சிகளாய்த் தோன்றுகின்றன. 1966ஆம் ஆண்டு ஏப்ரல்<br>மாதம்.... நான் புதுதில்லியில்<br>வானொலி அமைப்பின் செய்திப்<br>பிரிவில் உதவி ஆசிரியராக<br>பொறுப்பேற்ற வேளை. என்<br>பணியிடத்தில் எனக்குப் பெரிய<br>அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு<br>பணியாற்றிய மேட்டுக்குடி<br>தமிழர்கள் என்னைப் பகைப்<br>பார்வையாகவே பார்த்தார்கள். என்<br>மொழி பெயர்ப்பை சிதைத்து, என்<br>மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.<br>பிறமொழி மேலதிகாரிகளுக்குப் {{Multicol-end}}<noinclude></noinclude> 7861h6j9dtd76glhiym5ec0kx8y1rvg 1840780 1840779 2025-07-09T07:51:11Z மொஹமது கராம் 14681 1840780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="10"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>போராளிக் கவிஞர்<br>சாலய்யார் சிறிது விட்டுக்<br>கொடுத்திருந்தால், அவரது<br>தகுதிக்குரிய பல்கலைக் கழகத்<br>தலைவர் பதவி உள்ளிட்ட பல<br>பொறுப்புகள் அவருக்கு<br>வந்திருக்கும். {{dhr|1em}} ஆனாலும், மெய்ப்பொருள்<br>என்பது பதவியைவிட மேலானது<br>என்று திட்டவட்டமாகக்<br>கருதியவர்; கடைபிடித்தவர்.<br>எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு<br>மேலானது அல்ல என்று உறுதிபட<br>நம்பியவர். வாய்ப்புகளை புறந்<br>தள்ளிய ஒரு போராளித் துறவி<br>சாலய்யார்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''போராளித் துறவி<br>சாலய்யார்...''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் சாலய்.<br>இளந்திரையனார் அவர்களைக்<br>குறித்து, இந்தக் கட்டுரையை<br>எழுதும் இந்தத் தருணத்தில், நான்<br>நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.<br>அவரோடு சம்பந்தப்பட்ட எனது<br>உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்<br>பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால<br>நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான<br>சுவடுகளாகவே தெரியும். ஆனால்,<br>சாலய்யாரைப் பற்றிய எனது<br>நினைவுகள் முன்னைய<br>நிகழ்ச்சிகளைவிட வலுவான<br>நிகழ்ச்சிகளாக, மனதில் மறு<br>காட்சிகளாய்த் தோன்றுகின்றன. 1966ஆம் ஆண்டு ஏப்ரல்<br>மாதம்.... நான் புதுதில்லியில்<br>வானொலி அமைப்பின் செய்திப்<br>பிரிவில் உதவி ஆசிரியராக<br>பொறுப்பேற்ற வேளை. என்<br>பணியிடத்தில் எனக்குப் பெரிய<br>அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு<br>பணியாற்றிய மேட்டுக்குடி<br>தமிழர்கள் என்னைப் பகைப்<br>பார்வையாகவே பார்த்தார்கள். என்<br>மொழி பெயர்ப்பை சிதைத்து, என்<br>மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.<br>பிறமொழி மேலதிகாரிகளுக்குப் {{Multicol-end}}<noinclude></noinclude> hweh4q0dl76mtsmkdxhl9l8ph8vcyo4 1840786 1840780 2025-07-09T07:57:31Z மொஹமது கராம் 14681 1840786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="11"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>போராளிக் கவிஞர்<br>சாலய்யார் சிறிது விட்டுக்<br>கொடுத்திருந்தால், அவரது<br>தகுதிக்குரிய பல்கலைக் கழகத்<br>தலைவர் பதவி உள்ளிட்ட பல<br>பொறுப்புகள் அவருக்கு<br>வந்திருக்கும். {{dhr|1em}} ஆனாலும், மெய்ப்பொருள்<br>என்பது பதவியைவிட மேலானது<br>என்று திட்டவட்டமாகக்<br>கருதியவர்; கடைபிடித்தவர்.<br>எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு<br>மேலானது அல்ல என்று உறுதிபட<br>நம்பியவர். வாய்ப்புகளை புறந்<br>தள்ளிய ஒரு போராளித் துறவி<br>சாலய்யார்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''போராளித் துறவி<br>சாலய்யார்...''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் சாலய்.<br>இளந்திரையனார் அவர்களைக்<br>குறித்து, இந்தக் கட்டுரையை<br>எழுதும் இந்தத் தருணத்தில், நான்<br>நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.<br>அவரோடு சம்பந்தப்பட்ட எனது<br>உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்<br>பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால<br>நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான<br>சுவடுகளாகவே தெரியும். ஆனால்,<br>சாலய்யாரைப் பற்றிய எனது<br>நினைவுகள் முன்னைய<br>நிகழ்ச்சிகளைவிட வலுவான<br>நிகழ்ச்சிகளாக, மனதில் மறு<br>காட்சிகளாய்த் தோன்றுகின்றன. 1966ஆம் ஆண்டு ஏப்ரல்<br>மாதம்.... நான் புதுதில்லியில்<br>வானொலி அமைப்பின் செய்திப்<br>பிரிவில் உதவி ஆசிரியராக<br>பொறுப்பேற்ற வேளை. என்<br>பணியிடத்தில் எனக்குப் பெரிய<br>அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு<br>பணியாற்றிய மேட்டுக்குடி<br>தமிழர்கள் என்னைப் பகைப்<br>பார்வையாகவே பார்த்தார்கள். என்<br>மொழி பெயர்ப்பை சிதைத்து, என்<br>மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.<br>பிறமொழி மேலதிகாரிகளுக்குப் {{Multicol-end}}<noinclude></noinclude> dsdeian1klf3dyl97tviip0m6rs51gq பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/76 250 213993 1840796 670921 2025-07-09T08:09:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||67}}</noinclude>‘போட்டு’க் கொடுத்தார்கள். அவர்களுக்கு, நான் ஒரு தீண்டத்தகாதவனாகவே தென்பட்டேன். என் நிறமும், பேச்சும், பதவியும் அவர்களின் காலங்காலமான பதவிப் பட்டாவிற்கு வில்லங்கமாக தோன்றியது. நான் வாழ்ந்த கரோல் பாக்கிலும் இதே நிலைமைதான். அப்போதுதான், வடமொழித் தமிழர்கள் பெரும்பான்மையாய் இருக்கும் இடத்தில்தான், அவர்களது சுய ரூபத்தை அடையாளம் காணமுடியும் என்று தந்தைப் பெரியார் தெரிவித்த கருத்தின் முழுத் தாக்கமும் எனக்குப் புரிந்தது. இந்தச் சமயத்தில்தான் சாலய்யார் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அதுவும் வேறுபட்ட சூழலில் அறிமுகமானார். அங்குள்ள ஒரு சாதியினர், ஒரு சாதி அமைப்பை உருவாக்கி, சாலய்யாரை அதில் சேரச்சொன்னார்கள். அவர், அவர்களை “திட்டி”யதோடு, திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால் நான், இந்த முயற்சியை, புதுதில்லிக்கு வந்திருக்கும் ‘காலா மதராசி’களில் ஒரு பிரிவினரின் எழுச்சி என்று அனுமானித்து, பட்டும் படாமலும் கலந்து கொண்டேன். சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை, கைத்தடிகளாக பல இலக்கியவாதிகள்கூட பயன்படுத்திக்கொள்ளும்போது, பேராசிரியர் அதற்கு மறுத்தது, நாளடைவில் என்னை ஒரு சாதிய மறுப்பாளனாக பரிணமிக்க வைத்தது. <b>இரண்டு வகை உறவாடல்</b> எவருக்கும் இரண்டு வகையான உறவாடல் உண்டு. ஒன்று சொந்த உறவாடல். இன்னொன்று சமூகச் சிந்தனை வெளிப்பாடுகளில் ஏற்படும் சமூக உறவாடல். இத்தகைய இரண்டு உறவாடல்களும், ஒன்றுக்கொன்று, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். இப்படித்தான் எல்லோரையும்போல் எனக்கும் இந்த இரண்டு வகை உறவாடல் உள்ளன. ஆனால், சாலய்யாரிடமும், அவரது துணைவியாருடனும், நான் கொண்ட உறவு, இந்த இரண்டு வகைகளையும் கொண்டது. என்னை சொந்த சகோதரனாகவே இருவரும் கருதினார்கள். அதே சமயம், தமிழ்ச் சமூகத்தின் புதிய முளைகளில் ஒன்றாகவும் அனுமானித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்திலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும், என்னைப் பங்கெடுக்க வைத்தார். இந்த மகத்தான குடும்பத்திடம், நான் ஒரு மாணவனைப்போல சமூக நிகழ்வுகளுக்கான காரணங்களை கண்டுபிடித்திருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் தத்தம் அரசாங்கக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதற்காக, அதே குடியிருப்பில், ஒற்றை அறையில் தங்களைத் தாங்களே சிறைவைக்கும் சூழலில், சாலய்யார் விசாலமான வீட்டில்<noinclude></noinclude> e05jsx90lmlibs0om6l9qxw9v4zt8mb பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/77 250 213996 1840803 670922 2025-07-09T08:22:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|68||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>குடியிருந்தார். இப்படி குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட எம்.பி.க்களை கண்டித்தும் கட்டுரை எழுதினார். அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், டில்லிக்கு வந்தால் அவரைப் பார்க்காமல் சென்றதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அவரது மாணவர்கள். இப்படி, சமூகத் தலைமை கொண்ட பலருடன் பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்த சாலய்யார், என்னையும் அவர்களுக்கு இணையாகவே நடத்துவார். என்னை மட்டுமல்ல, டில்லி மாநகரில் படிக்காத பாமரத் தமிழர்களிடமும்கூட, படிப்பாளிகளிடம் எப்படி நடந்து கொள்வாரோ, அப்படியே நடந்து கொள்வார். <b>தொழில் ரகசியம்</b> நானும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில், அவரது வீட்டிற்குச் செல்வேன். அரிசியில்லாச் சாப்பாடு அதிகாரப் பூர்வமாக செயல்பட்ட சமயத்தில், சாலய்யார் வீடு எனக்கு ஒரு பசியாற்றும் தளமாக விளங்கியது. சாலய்யாருடனும், அவரது துணைவியார் சாலினியுடனும், நான் பணியில் படுத்தப்படும் பாட்டை, அழாக்குறையாகத் தெரிவித்ததுண்டு. அப்போது, சாலினி அவர்கள், ஒரு தாய்மைப் பார்வை வீசுவார். சாலய்யார் ஒரு கோபப் பார்வை வீசுவார். எனது இன்னல்கள் தொடர்வதைக் கண்ட அவர், ஒரு நாள், ஒரு தொழில் ரகசியத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில், விளம்பரக் கண்காட்சித் துறையில், சிறிதுகாலம் தாம் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டி, அங்கே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் கொடுத்தப் பதிலடியை எனக்கு விலாவாரியாக விளக்கினார். இதனை நானும் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து, எனது இன்னல்கள் ஒரேயடியாகப் போயின. என்னுள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை போயிற்று. தில்லிப் பெருநகரில், இப்போது எப்படியோ, அப்போது அதாவது முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சிவப்புத் தமிழர்களும், கறுப்புத் தமிழர்களும், எண்ணெயும் நீறுமாகவே இருந்தார்கள். மண்வாசனைத் தமிழர்கள், தந்தைப் பெரியாரின் தீவிரப் பணியாலும், பெருந்தலைவர் காமராசரின் அரசுத் தலைமையாலும், அப்போதுதான் சிறிது சிறிதாக, தில்லியில் காலூன்றிய காலம். இவர்கள் அத்தனைப் பேருக்கும். சாலய்யார் அவர்களே தலைவராகவும், முன்மாதிரியாகவும் விளங்கினார். இதை, மனதில் கொண்டோ என்னவோ, சிவப்புத் தமிழர்களைக் கொண்ட தில்லித் தமிழ்ச்சங்கம், நமது பேராசிரியரின் தலைமையை<noinclude></noinclude> 4r3vyxl8jiiuyry88dr5iyq72u60ckw பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/78 250 214000 1840809 670923 2025-07-09T08:39:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||69}}</noinclude>ஏற்றுக்கொண்டது. இவரது பங்களிப்பு இல்லாமல், அந்தக் காலத்தில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் எதுவுமே நடந்ததில்லை. சாலய்யாரின் தாக்கத்தால், இத்தகைய மேட்டுக்குடி தமிழர்களும், தங்களைத் தாங்களே, மறுபரிசீலனை செய்து மண்வாசனைக்கு உரியவர்களாய் மாறினார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும். <b>தமிழ்ச்சங்கத் தலைமை</b> நானும், தில்லித் தமிழ்ச்சங்கத்தில், சாலய்யார் தலைமையில், கவியரங்கம், பேச்சரங்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி இன்னும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது. அந்தச் சங்கத்தின் மலரை (சுடர்), உருவாக்கும் பொறுப்பு சாலய்யாரிடம் வழக்கம்போல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேராசிரியரும், தமிழ்ச்சங்க துணைத்தலைவரும், தமிழறிஞருமான விஸ்வநாதன், அவர்களின் உதவியோடு, இந்த மலர்களை செம்மையாகத் தயாரிப்பதுண்டு. இவற்றில் ஒன்றில், “நான் ஒரு மூடன்” என்று நான் எழுதிய கவிதை பிரசுரமானது. சராசாரியான ஒருவருக்கு, வானொலிப் பெட்டியின் உள் நுணுக்கங்களோ, அல்லது ஒலிபரப்பின் விஞ்ஞான முறைமைகளோ தெரியாதுபோனாலும், அந்த வானொலிப்பெட்டியில் எதைஎதை எப்படித் திருகினால், இசையோ அல்லது சொற்பொழிவோ கேட்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இதுபோல் ‘எனக்கு முருகனுக்கு வேல் இருப்பதாகவோ, மயில் இருப்பதாகவோ, முருகன் என்ற ஒன்று இருப்பதாகவோ தெரியாது. ஆனாலும், முருகக் கோயிலுக்கு நான் போனால் எனக்கு நினைத்தது நடக்கிறது, வேண்டுமானால் என்னை மூடன் என்று சொல்லுங்கள், கவலையில்லை’ என்ற பொருளில் அந்தக் கவிதையை எழுதி இருந்தேன். இதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்படி, சாலய்யாரை வம்புக்கும் இழுத்தேன் உடனே அவர், “நீங்கள் மூடனாகவே இருப்பதாகத் தீர்மானித்தால், நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். என் முகம் சுருங்கியதைப் பார்த்த, மிகச்சிறந்த மனிதநேயரான அவர், “உங்கள் கவிதை எனக்கு ஏற்புடையது இல்லையென்றாலும், அது நல்ல கவிதை” என்பதுமாதிரி பாராட்டினார். <b>வால்டேர் வழியில்....</b> சாலய்யாரிடம், எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது எப்போதுமே மோதல்கள் ஆனதில்லை. அந்தக்காலத்தில், அவரது வீட்டில், உணவருந்திக்கொண்டே அவரது கருத்துகள் சிலவற்றை மறுப்பேன். சாலினி அவர்கள், தனது துணைவரோடு சேர்ந்து எனது கருத்துகளுக்கு எதிராக வாதாடுவார். பலசமயம், சாலய்யாரின் அணுகுமுறைக்கு என்னை உட்படுத்திக் கொள்வேன்.<noinclude></noinclude> qw87z56unbjdvnw9m6sjt39mbgh6oom பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/79 250 214003 1840810 670924 2025-07-09T08:46:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>சில சமயம், முற்றிலும் மாறுபடுவேன். இந்த இரண்டு சமயங்களிலும், சாலய்யார் மகிழ்ச்சியும் அடையமாட்டார். வருத்தமும் கொள்ள மாட்டார். பிறருக்கு உள்ள மறுப்புரிமையை வால்டேரைப்போல, முழுமையாக அங்கீகரித்தவர். ஆரம்பகாலத்தில் அவருடன், நான் மேற்கொண்ட கருத்துப் பகிர்வு, என்னை ஒரு சமூகப் போராளி எழுத்தாளனாக உருவாக்குவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். நான் ஆரம்ப காலத்தில் எழுதிய, <b>‘வளர்ப்பு மகள்’</b> என்ற நாவல், நடுவண் அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாவது வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டதற்கு, சாலய்யாரே காரணம். <b>பலாப்பழம் போல்வார்....</b> சாலய்யார் அவர்கள், ஒரு பலாப்பழம் மாதிரி. அவரது அடலேறான தோற்றமும், பேச்சும் ஆரம்பத்தில், முன்பின் அறியாதவர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கும். ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் அந்த பலாப்பழமே தானே உடைந்து, தனது களைகளைக் காட்டும். ஒருபக்கம் போராளியாக இருந்த அவர், மறுபக்கம் எல்லாப் போராளிகளையும்போல ஒரு சேயாகவும், தோன்றினார். இத்தகையப் பலாப்பழத்தை கண்டறிந்து, உண்டறிய முடியாத - தமிழகத்தில் வாழும், சாதிகெட்ட தமிழனை, செம்மைப்படுத்த பல்வேறு திட்டங்களோடு சென்னைக்கு வந்தார். இதற்காகவே வசதியாக வாங்கிய சம்பளத்தையும் உதறிவிட்டு ஓடிவந்தார். ஆனால், இந்தத் தமிழன் அவரை கண்டுகொள்ள வேண்டிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை. இது அவரது தோல்வி அல்ல. சினிமாத்தனங்களிலும், காலடிக் கலாச்சாரத்திலும் சிக்கிக் கிடக்கும் தமிழனின் தலைவிதி இது. இவன், சாலய்யார் போன்றோரின் தலைமைக்கு தகுதி இல்லாதவனாகவே இருந்து வருகிறான். <b>வித்தும்—விளைச்சலும்...</b> எனது <b>நிழல் முகங்கள்</b> என்ற நாவலில் ஒரு காட்சி. இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோ என்ற கருப்புத் தமிழ் இளைஞன், தமிழகத்தின் அவல நிலைக்கு தமிழ்ப் பழைமை மீட்பு வாதத்தில் மனம் செலுத்தும் தமிழாசிரியர்களும் ஒரு காரணம் என்று ஒரு ரயில் பயணத்தில் விமர்சித்தபோது, அதற்குப் பதிலாக பேராசிரியர் சோமய்யா என்ற பாத்திரம் இப்படிப் பேசும்: “முற்போக்குத் தமிழனுக்கும், கெட்டதுகளில் நல்லது இருப்பதைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு முடியவில்லை என்பதற்கு நீயும் ஒரு<noinclude></noinclude> g6ll5utpo5ybz1lha779558472fqt05 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/80 250 214007 1840837 670926 2025-07-09T10:04:08Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||71}}</noinclude>உதாரணம். இப்போதைய தமிழறிஞர்களிலே உன்னைவிட வேகமாக சிந்திப்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.... உதாரணத்துக்கு காலஞ்சென்ற இலங்கைத் தமிழறிஞர் கைலாசபதி.... நெல்லைத் தமிழறிஞர் வானமாமலை..... இன்னும் நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் சிவத்தம்பி.... சாலய் இளந்திரையன்... முகவை ராசமாணிக்கம்.....” அந்த நாவலில் தமிழாசிரியரான சோமய்யா, தனது துணைவியாருடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர். கோடை விடுமுறைகளில் தமிழகம் முழுவதும், பகுத்தறிவு அடிப்படையில் இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர். இந்த சோமய்யா பாத்திரத்தையும், சாலய்யாரையும், சாலினியையும் மனதில் வைத்தே எழுதினேன். சமூகக் காரணங்களுக்காக சாலய்யார் அவர்களோடு நான் தொடர்பற்றிருந்த காலக்கட்டத்தில், எழுதப்பட்ட நாவல் இது. அப்படி எழுதியதாக நான் அவரிடம் தெரிவிக்கவும் இல்லை. ஆனாலும் அந்த நாவல் அவரது பார்வைக்குச் சென்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் சாலய்யாரை சந்திக்கும்போது, இந்த நாவலில் அவரை நான் குறிப்பிட்டதற்காக சிறிது நெகிழ்ந்து போனார். இப்படிச் சொல்வதால், நான் அவருக்கு ஏதோ சலுகை வழங்கியதாகக் கூறவில்லை. இன்றையக் காலக்கட்டத்தில் மண்வாசனைப் படைப்பாளிகளுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பொதுவாக தொடர்போ, அல்லது இலக்கியப் பரிமாற்றமோ அதிகமாக இல்லை. ஆனால் சாலய்யார் பழமை இலக்கியத்தையும், நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழாசிரியர்கள் இடையே சுயமரியாதையைக் கொடுத்த ஒருசில பேராசிரியர்களில் ஒருவர், சாலய்யார். அவரது முன்மாதிரி நோக்காலும், போக்காலும், தமிழாசிரியர்கள் புதுமைச் சிந்தனையாளர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் விளங்குகிறார்கள். சாலய்யார் போன்றவர்கள் நட்ட வித்துக்களே இப்படிப்பட்ட விளைச்சலாகப் பெருகியுள்ளது. <b>புகழ் மறுத்த துறவிப் போராளி</b> சாலய்யார் சிறிது விட்டுக்கொடுத்திருந்தால், அவரது தகுதிக்குரிய பல்கலைக் கழகத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகள் அவருக்கு வந்திருக்கும். ஆனாலும் மெய்ப்பொருள் என்பது, பதவியைவிட மேலானது என்று திட்டவட்டமாகக் கருதியவர், கடைபிடித்தவர். எந்தப் பதவியும், மனிதப்பதவிக்கு மேலானதல்ல என்று உறுதியுடன் நம்பியவர். ஆகையால் அருகில் தோன்றிய பொறுப்புக்கான<noinclude></noinclude> mqangx2hl6atgl7t9byzijg7awzqj1q பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/81 250 214010 1840838 670927 2025-07-09T10:09:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|72||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>வாய்ப்புக்களை, தொலைவாய்ப்..... புறந்தள்ளிவிட்டு, ஒரு போராளித் துறவியாகச் செயல்பட்டவர். என்றாலும், சாலம்யார் அவர்கள் மரணத்திற்குப் பிறகு, மறுபிறவியாய் விகவரூபம் எடுத்திருக்கிறார். இவரது மரணம் நம்முள் மரணமுற்ற சுயமரியாதை, தன்னல மறுப்பு, தமிழ் நேயம் போன்ற நெறிகளை மரித்தெழச் செய்திருக்கிறது. இப்போதாவது, பல்வேறு அமைப்புகள் சாலய்யாரின் மரணம், தமிழ் நெறிகளின் மரணமாகும் சூழலைப் புரிந்து கொண்டது பாராட்டத்தக்கது. அவரை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தாத அமைப்புகள்கூட. இப்போது, அவரைப்பற்றி நிகழ்ச்சிகளை அமைப்பதும், நிகழ்ச்சிகளை இதழ்களில் எழுதுவதும், காலம் தாழ்த்திய செயற்பாடு என்றாலும், பாராட்டிற்குரியது. சாலய்யாரின் நினைவைப் போற்றுவதென்பது, அவரது நெறிகளைப் போற்றுவதே! அவரைப்போல், புகழை விரும்பாதத் துறவியாக, எந்த விவகாரத்திலும் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் சிந்தனையாளராக, எந்தப் போராட்டத்திலும் முதலில் நிற்கும் போராளியாக நாம் நிற்பதே அவருக்குச் செய்யும் சேவையாகும். சாலய்யார் விட்டுச் சென்ற பணிகளை, அவருக்கு இணையாக செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சாலினியார் அவர்கள். இவர்கள் இருவரும், வீட்டிலும் மேடையிலும் ஒரேமாதிரியான பார்வை கொண்டவர்கள். ஒரு இம்மி அளவுகூட கருத்து வேறுபாடு கொள்ளாதவர்கள். ஒரு சுயமரியாதைப் போராளி, எப்படி மனைவியை நடத்த வேண்டும் என்பதற்கு சாலய்யாரும், இதே நெறிகளைக் கொண்ட ஒரு மனைவி, எப்படிக் கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கேற்ப என்பதற்கேற்ப சாலினியாரும் இருந்தனர். இந்த இருவருக்கும் இணையாக எவரும் இருப்பார்களா என்பது சந்தேகமே. இப்படி இவர்கள் இணையான இணை. இந்த இணையில் ஒருவர் நம்மோடு வாழ்கிறார். அந்தச் சாலினியாரின் தலைமையில் நம்மிடையே நிலவும் ஒருசில கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, தமிழனுக்கு உரிய பொதுவிவகாரங்களுக்கு போராடுவது சாலய்யாருக்கு ஒரு நிரந்தரமான நினைவாகும். அதேசமயத்தில், தக்காரும் மிக்காரும் இல்லாமல் மானுட சேவைக்கென்றே வாழ்ந்த சாலய்யாருக்கு, அரசோ அல்லது நாமோ ஒரு நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும்; அமைத்தாக வேண்டும். {{rh|||<b>சாலய் இளந்திரையனார் நினைவுமலர் — 1999.</b>}} <section end="11"/>{{nop}}<noinclude></noinclude> 6ybq0gs7ltwhw0c71798paz8blhw26y பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/82 250 214014 1840839 670928 2025-07-09T10:19:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="12"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>அரவாணிகள் அல்லது<br>அலிகள் ஆண் உடம்புகளில்<br>சிறைபட்ட பெண்கள். கர்ப்பப்பை<br>தவிர்த்து ஒரு பெண்ணுக்குரிய<br>அத்தனை உணர்வுகளும்<br>கொண்டவர்கள். {{dhr|1em}} ஊனமுற்றோருக்காக ஓரளவு<br>உதவிகள் செய்து வரும் மத்திய,<br>மாநில அரசுகள், இந்த<br>பாவப்பட்ட மக்களுக்கும் வேலை<br>வாய்ப்பில் இட ஒதுக்கீடு,<br>இலவச வீட்டுமனை, மருத்துவ<br>வசதி போன்றவற்றை செய்ய<br>வேண்டும். காரணம் இவர்களும்<br>பாலியலில் ஊனப்பட்டவர்களே.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''அரவானிகள்''</b>}} {{dhr|4em}} ஆணின் உடம்பில் சிறை<br>பட்டிருக்கும் பெண்களைப்<br>பார்த்திருக்கிறோமா? கேள்விப்<br>பட்டிருக்கிறோமா? {{dhr|1em}} அனைவரும்<br>பார்த்திருக்கிறார்கள். ஆனால்<br>கேள்விப்பட்டதில்லை<br>எங்கேயாவது ஒரு இடத்தில்<br>குறிப்பாக கடைகண்ணிகளில்,<br>கூத்துக்களில், கடற்கரைகளில்,<br>நகரப் பேருந்து நிலையங்களில்<br>இவர்களைப் பார்த்திருக்கிறோம்.<br>ஆனால் இவர்கள்தான், ஆணு<br>டம்பில் அடைபட்டிருக்கும் பெண்<br>கள் என்பதை அறிய மாட்டோம்.<br>இவர்களைப் பார்த்ததும், நயத்தகு<br>நாகரிகமான வர்களுக்கும்<br>உதட்டோரம் ஒரு கேலிச் சிரிப்பு<br>ஏற்படும். சிலர் ஒதுங்கிப்<br>போவார்கள். பலர் ஒதுக்கிப்<br>போவார்கள். கீழ்மட்ட ரவுடிகளும்,<br>கேடிகளும் இவர்களை<br>“பொட்டை” என்பார்கள். ஆனாலும்<br>இவர்கள் பொட்டைகள் அல்ல.<br>பலர் நினைப்பது போல், பாலி<br>யல் உணர்வு இல்லாத ஆண்மை<br>யற்றவர்களும் அல்ல. ஓரினச்<br>சேர்க்கையில் ஈடுபடுகிற<br>ஆண்களும் அல்ல. {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> 8tr1wksjeldape03xv60y3img3dsohb பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/83 250 214017 1840840 670929 2025-07-09T10:26:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|74||அரவானிகள்}}</noinclude><b>இவர்கள் அவர்கள் அல்ல</b> ஆண்மையற்றவர்கள், ஒரு ஆணுக்குரிய சகலத்தோற்றத்தோடும் அறிவோடும் விளங்குவார்கள். அதேசமயம் இவர்களுக்கு பாலுணர்வு முற்றிலும் கிடையாது. இவர்களை நகரங்களில் ‘ஒன்பது’ என்றும், தென் மாவட்டங்களில் ‘பெத்தட்டிகள்’ என்றும் குறிப்பிடுவார்கள் இதேபோல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள், சராசரி சிறுவர்களாகத் துவங்கி, வக்கரித்தப் பெரிசுகளின் பணத்திற்கும், பண்டங்களுக்கும் மயங்கி, ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டு, பிறகு அந்த ரசனைக்கே அடிமையானவர்கள். இவர்களை, சென்னை நகரத்தின் பூங்காக்களிலும், கடற்கரைச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மெல்லிய ஆடல் பாடலோடு பார்க்கலாம். இங்கே குறிப்பிடப்படுகிற ‘ஆண் உடம்பின் கைதிகள்’ இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் பிறவியிலேயே ஆனவர்கள். இவர்கள்தான் அலிகள். இப்போது தங்களை அரவானிகள் என்று அழைக்க வேண்டுமென்று சங்கம் அமைத்து வேண்டுகோள் விடுப்பவர்கள். <b>இந்த அலிகள் எப்படித் தோன்றுகிறார்கள்?</b> பூப்படைந்த பெண்ணிற்கு, மாதம் ஒரு தடவை கருப்பையில் ஒரு முட்டை உருவாகிறது. உடல்சேர்க்கையின் போது ஆணின் விந்தில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இந்த கருமுட்டைக்குள் ஊடுருவப் போட்டியிடுகின்றன. இதற்காக இந்த முட்டையை முற்றுகையிடுகின்றன. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் முட்டைக்குள் சேருகிறது. இந்த உயிர் உயிர் அணுவில் குரோமோசோம்கள் என்ற திரள்கள் உள்ளன. இவற்றில் பாதி ஆண்தன்மை உள்ளவை. எஞ்சிய மீதி பெண்தன்மை உள்ளவை. முட்டை இயல்பிலேயே பெண்தன்மையானது. இந்த முட்டையில் ஆண்தன்மையுள்ள குரோமோசோம் இணைந்தால், கருமுட்டை, ஆண்குழந்தையாகிறது. பெண்தன்மை உள்ளது சேர்ந்தால் குழந்தை பெண்ணாகிறது. ஆக ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆண்தானே அன்றி, பெண்ணல்ல; (ஆனாலும் இந்த ஆண்களும் இவர்களது அம்மாக்களும், ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என்று குற்றஞ்சாட்டி மாட்டுப் பெண்ணை மாடாக்கி விடுகிறார்கள்.) இத்துடன் இன்னொரு முக்கியமான சங்கதி, பெண்தன்மை கொண்ட கருமுட்டையும், ஆண் அல்லது பெண்தன்மை கொண்ட<noinclude></noinclude> jntmvw2a6f3xf49hzk1sp5tw43uaq51 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/84 250 214021 1840841 670930 2025-07-09T10:30:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||75}}</noinclude>குரோமோசோம்களும் இணையும்போது முட்டையின் பெண்ணியல்பும் ஓரளவிற்கு இருக்கும். இதனால்தான் முழுமையான ஆண் என்றோ, முழுமையான பெண் என்றோ, எவரும் கிடையாது. ஒருவரை ஆண் தன்மை மிஞ்சியவர் என்றும், ஒருத்தியை பெண்தன்மை மிஞ்சியவள் என்று மட்டுமே அழைக்கலாம். ஆனாலும் இந்த மிஞ்சிய தன்மைக்கு ஏற்ப முட்டை ஆண் வடிவத்தையோ அல்லது பெண் வடிவத்தையோ பெற்றுவிடுகிறது. ஆளுமை மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இரண்டும் கலந்ததாக இருக்கும். ஒரு சிலர், ஆணிலிருந்து பெண்ணாகவோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறியிருக்கிறார்கள். குறைவாய் உள்ள ஆண் அல்லது பெண் தன்மை இன்னொரு தன்மையை அமுக்கி விட்டு ஒரு கட்டத்தில், மேலோங்கி விடுவதே காரணம். என்றாலும், இந்த அலிகள் இவர்களோடும் சேர்த்தியில்லை. இவர்கள் மானுடத்தின் மூன்றாவது பரிமாணம். ஆணுடம்பில் பெண்ணுமாய், பெண்ணுடம்பில் ஆணுமாய்- இந்த இயல்பு எப்போதும் மாறமுடியாததாய் இருப்பவர்கள். நமது பக்தி இலக்கியங்கள் ஆண்டவனை குறிப்பிடும்போது ஆணாகி, பெண்ணாகி, அலியாகி என்கின்றன. இந்த அலிகள் மனதளவில் பெண்கள் அல்லது ஆண்கள். பெண்ணுடம்பில் ஆண்களாயிருக்கும் அலிகள் குறைவு என்பதால் அவர்களைப் பற்றி இங்கே பேசப்படவில்லை. இவர்களுக்கு, ஒரு பெண்ணுக்குரிய அத்தனை உடலுறவு ஆசைகளும், ஆசாபாசங்களும் கொண்டவர்கள். ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கு கர்ப்பப்பை கிடையாது. ஆகையால் இவர்களால் குழந்தை பெற இயலாது. என்றாலும் தங்களை முழுமையான பெண்களாக ஆக்கிக் கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஹார்மோன் ஊசி போட்டு மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். என்றாலும், ஒரு பெண்ணைப் போலவே மனதுக்குப் பிடித்த ஆணுடன் உடலுறவு கொள்ள விரும்பும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். வீட்டிலும் இடம் இல்லாமல், நாட்டிலும் இடம் இல்லாமல் நிர்க்கதியாகும் இவர்களுக்கு, வயிற்றுப்பிழைப்பிற்கு, விபசாரத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. கையும் களவுமாக பிடிபடும்போது இவர்களது ஜோடிகளைப் பிடிக்காமல், இவர்களை மட்டுமே காவல் துறை கைது செய்கிறது. இவர்கள் மீது விபசாரத் தடை சட்டத்தின்கீழ் வழக்கு போடமுடியாது. ஆகையால் நமது வீரதீரக் காவல் துறையினர், இவர்கள் கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருள்களை விற்பதாக<noinclude></noinclude> hkeigtpfc8hylom3xcibdhs9q1g2txp பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/61 250 214061 1840691 1450925 2025-07-09T05:14:06Z Mohanraj20 15516 1840691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|46|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>“வட சென்னையில், பினவாடை கொண்ட கல்லறைச் சாலையில், ஒற்றை அறையில், ஒண்டிக் குடித்தனமாய் வாழ்ந்தோம். வேலைக்காரி வைக்க முடியாத நிலைமையில், உன் அம்மா, முறைவாசல் என்ற பெயரில் வாரம் ஒருமுறை சாக்கடை “காவாயை” கழுவிவிட்டு, கழிவறையையும் சுத்தம் செய்தவள். உள்ளே படுத்தால், மூட்டைப் பூச்சி கடிக்கும். வெளியே படுத்தால் கொசு கடிக்கும். இந்த ரெண்டுக்கும் ரத்தம் கொடுத்து வாழ்ந்தோம்.” “என்னப்பா நீங்க... நானும், அதே இடத்தில் பிறந்து வாழ்ந்தவள்தானே... இப்போ அதுக்கென்ன?” “நீ அங்கே வளர்ந்தே... ஆனால், வாழல. இப்படி வறுமைக் குப்பை வீட்டுல வாழ்ந்த எங்கள இந்த பங்களாவுல வாழ வைக்கிற... பஸ்ஸுக்கு கால் கடுக்க நின்ற எங்களை, ஏ.சி. கார்ல போக வைக்கிறே... தெருவுல சுக்குக் காபி குடித்த எங்களை, இப்போ பழரசம் குடிக்க வைக்கிறே... வாத்தியார்தானே என்று என்னையும், இவளையும் ஏளனமாய்ப் பார்த்த, உறவுக்காரங்கள பிரமிப்பாய் பார்க்க வைத்திருக்கே.... இதெல்லாம் நீ போட்ட பிச்சை...” கீதா, இருக்கையை விட்டு எழுந்த வேகத்தில், அருணாசலம் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி ஒற்றைச்சோபா இருக்கை, பின்னோக்கி நகர்ந்தது. கிட்டத்தட்ட அவர் கிழே விழப்போனார். எப்படியோ சமாளித்து உட்கார்ந்தார். தந்தை தடுமாறியதோடு, குரலும் தழுதழுத்தபோது, கிதா, தனது தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து, தரையில் வீ சியபடியே கத்தினாள். ‘என்னை ஏன் அந்நியப்படுத்துlங்க? நீங்க பெற்ற மகள் நான். பிச்சை கிச்சைன்னு ஏன் பெரிய பெரிய வார்த்தையா பேகறீங்க... நீங்க ரெண்டு பேரும், என்ன படிக்க வைக்கிறதுக்கு பட்டபாட்டை மறக்கிற பாவி இல்ல நான். அம்மா, என்னை காலையில நாலு மணிக்கே எழுப்பிவிட்டு, காபி கொடுக்கிறதுக்காக, அந்தச் சமயத்துல எங்கே துங்கி விடுவோமோன்னு... ராத்திரி முழுதும் தூங்காம இருந்தது எனக்குத் தெரியும்பா... அப்படித் தப்பித்தவறி அம்மா தூங்கினால், நீங்க அம்மாவை திட்டுன திட்டும் இன்னும் காதுல<noinclude></noinclude> g9mmkhw8t32oog4z3uv9vo0y4ft6izy பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/62 250 214065 1840692 1450926 2025-07-09T05:15:40Z Mohanraj20 15516 1840692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh||முதிர் கன்னி|47}} {{rule}}</noinclude>ஒலிக்குது... இப்படி பேசுவீங்கன்னு தெரிந்தால், எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி முடிச்சுட்டு, உயிரியலில் டாக்டர் பட்டமும் வாங்கியிருக்க மாட்டேன்... இப்படிப்பட்ட சம்பளத்தையும், சகல வசதிகளையும் தருகிற இந்த கம்பெனியில சேர்ந்திருக்கவே மாட்டேன். என்னப்பா நீங்க... பெத்த கடன்னு ஒண்ணு உண்டுன்னா, பிறந்த கடன்னு ஒண்ணு கிடையாதா? உங்க மகளைப் போய் பிச்சை போடுறதாய்...” கிதா, அழுகையை மறைப்பதற்காக, அப்பாவிற்கு முதுகு காட்டியபோது, அம்மா, அவளை, தன்மீது சரித்துக் கொண்டாள். தந்தையும் கிதாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தனது முன்னுரையையே முத்தாய்ப்பாய் முடித்தார். “நீ, இன்னொரு பிச்சையும், எங்களுக்கு போடணும் என்கிறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் கிதா...” கிதா, அம்மாவை கிழே விழ வைக்காத குறையாய், சட்டென நிமிர்ந்து, தந்தையை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவரோ, அவள் அப்படிப் பார்க்கப் பார்க்க, கண்களைத் தாழ்த்தித் தாழ்த்திப் பேசினார். “அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள், அதே மாதிரியே செத்தபோது அல்லது கார்ப்பரேஷன் கவனிக்காத சுற்றுப்புறச் சூழலில் கொலை செய்யப்பட்டபோது, கோவில் குளம்போய் தவமிருந்து பெற்றது மாதிரி பிறந்த மகள் நீ. ஒரே மகள். எனக்கோ, இவளுக்கோ, இந்த பங்களா பெரிசில்ல... இந்த காரும் முக்கியமில்ல. நீ ஐவரில் ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமில்ல.” அருணாசலம், மேற்கொண்டு பேசமுடியாமல் திண்டாடியபோது, கிதா, அடி எடுத்துக் கொடுத்தாள். “அப்போ உங்களுக்கு எதுதான் முக்கியம்? சொல்லுங்கப்பா... கொஞ்சம் நேரத்துக்கு முன்னே, நல்ல செய்தியை உடனடியாய் சொல்லணுமுன்னு நீங்கதானே சொன்னிங்க... உங்களவில் எது நல்ல செய்தியோ அதைச் சொல்லுங்க?” {{nop}}<noinclude></noinclude> 48qcyq56a8m0l3vdh1hqr0wup4gwwxk பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/63 250 214068 1840694 1450927 2025-07-09T05:17:31Z Mohanraj20 15516 1840694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|48|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>“நீ எதுவும் குறுக்கேகப் பேசாதே பூரணி. கிதா! அம்மா சொன்னதுமாதிரி, நீ இங்கேயே கல்யாணம் செய்து எங்களை தாத்தா பாட்டியாக்கணும். இதுதாம்மா எங்களுக்கு பெரிசு... இதுதாம்மா நான் ஒங்கிட்ட கேட்கிற பிச்சை...” கிதாவுக்கு, அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. ‘தந்தையும் தாயும் ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவக்கும் பெற்றோர்களாய்’, மகிழ்ச்சியில் திக்கு முக்காடி திணறிப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ஒரு உருவமாகி, எதிர்முனையில் தனியாய் நின்று, அவளைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதுபோல். தோன்றியது. அவளுள் இருந்த ஒரு விஞ்ஞானப்பெண், கண் முன்னால், பேயாய், பிசாசாய், பிள்ளைக் குட்டி பெற்ற எலும்புக் கூடாய் உருவம் காட்டியது. முதல் தடவையாக பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்படி ஏற்பட ஏற்பட, ஆத்திரமும் அழுகையும் மாறி மாறியும், ஒரே சமயத்திலும், வரத் துவங்கின. சிறிது நேரம் வாசல் பக்கம் நடந்தாள். தேக்கு மரக்கதவின் குமிழ்களைப் பிடித்தபடியே, அசைவற்று நின்றாள். ஆராய்ச்சியில், குறிப்பாக மார்க்ஸும், ஏங்கெல்ஸும், திஸிஸ் - ஆன்டி திஸிஸ்... அதாவது வாதம், எதிர்வாதம் என்கிற முறையில், எதிரும் புதிருமாய் வாதித்தார்களே அப்படி, தன் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் திருமண விவகாரத்தை அலசிப் பார்த்தாள். இதனால், ஆத்திரம் அடங்கவில்லை என்றாலும், அது அழுகையை நிறுத்தியது. அதேசமயம், அசைக்க முடியாத ஒரு உறுதியைக் கொடுத்தது. ஆரம்பத்தில் அணையப் போவதுபோல் தோன்றும் திக்குச்சி நெருப்பை, குவிந்து பிடித்தால் சுடர் விடுவதுபோல், அவள் ஆசாபாசங்கள் கொண்ட மகளாகவும், அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானியாகவும் மாறி மாறிப் பேசினாள். முதல் கட்டமாக, ஒரு கேள்வி கேட்டாள். “நீங்க எடுத்துக்கிட்ட கல்யாண முயற்சிக்கு நான் எப்போதாவது தடையாய் இருந்திருக்கேனா அப்பா? உங்களால் முடியாவிட்டால், நான் என்னப்பா செய்ய முடியும்?” {{nop}}<noinclude></noinclude> pzzlr6im3m01u23vha17e3sx7aexpc5 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/64 250 214070 1840699 1450928 2025-07-09T05:28:39Z Mohanraj20 15516 1840699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முதிர் கன்னி|49}} {{rule}}</noinclude>சின்னச் சின்ன மாணவர்களிடம், பிரம்பும் கையுமாய் கேள்வி கேட்டே பழகிய தந்தையின், தலையும் இப்போது தாழ்ந்தது. ஆனால், பூரணி, அவர் தலைக்குமேல், தனது தலையை தூக்கியபடியே, புலம்பினாள். மகளுக்கு தெரிந்த சங்கதிதான். “உன் படிப்பே உனக்கு எதிரியாய் போயிட்டுதேடி... ஒரு பொண்ணு படிக்காட்டாலும் தப்பு... படித்தாலும் தப்பு... என்கிற மாதிரி ஆகிப்போன காலமாச்சே, நாங்களும், எத்தனை பத்திரிகை உண்டோ, அத்தனை பத்திரிகையிலும், விஞ்ஞானியாய் இருப்பவள், நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தோடு சகல வசதியோடயும் வாழ்கிறவள்... வயது இருபத்தெட்டுன்னு கொடுத்துத்தான் பார்த்தோம். வயசைப் பார்த்த உடனே, வயசைப் போட்டா வரமாட்டாங்கன்னு ஒரு பத்திரிகை விளம்பர மேனேஜர் சொன்னது சரியாப் போச்சே. இந்தக் காலத்துல – இந்தக் காலத்துல என்ன இந்தக் காலத்துல... எந்தக் காலத்திலயும், பெண்டாட்டி என்கிறவள், தன் படிப்புக்கும், சம்பளத்துக்கும் கிழே இருக்கிறவளாகத்தான் இருக்கணுமுன்னு, எல்லா ஆண்களும் நினைக்கிறாங்க... நீ ஒரு பி.எஸ்ஸி., பையனைக்கூட கட்டிக்கத் தயாருன்னு சொன்னது எங்களுக்கு புரியுதும்மா. ஆனால், அது அந்தப் பயல்களுக்குப் புரியலி யே... நாங்க என்னதாம்மா செய்வோம்? வார பயல்களே கொஞ்சம். அப்படி வாராவனும்...” அம்மாக்காரி, தடுமாறினாள். அவளைப் பெற்றபோது ஏற்பட்ட பிரசவ வலியைவிட, இப்போது அவள் வாயும் வயிறும் அதிகமாய் வலித்தது. கையறு நிலையில், கைகளை விரித்தாள். அவளால் பேசமுடியவில்லை. கிதா தனக்கும், அம்மாவுக்கும் சேர்த்துப் பேசினாள். “ஏம்மா... வார்த்தைய விழுங்குறே... நான் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதைப் பார்த்துட்டு, முப்பதாயிரம் ரூபாய் பயல் ஒடுறான்... நான் அஞ்சரை அடி இருக்கிறதைப் பார்த்துட்டு, அதுல ஒரு அங்குலம் குறைஞ்ச பய உதாசினப்படுத்தினான். என்னோடத் தகுதிகளை கவனமாய்க் கேட்ட, ஒரு எம்.எஸ்ஸி., பயலும், அவன் அப்பனும், நான், அடிக்கடி சர்வதேச மகாநாடுகளுல கலந்து கொள்வதற்கு லண்டன், நியூயார்க்,<noinclude></noinclude> jxswda8jj1n8hfy2hfs4mgm195763et பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/65 250 214072 1840700 1450930 2025-07-09T05:30:19Z Mohanraj20 15516 1840700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|50|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>பிரான்சு, டோக்கியோன்னு ஆகாயத்தில் பறந்து போவதை, அங்குமிங்கும் அலையுற பெண்ணாய் நினைத்து, டிபன் சாப்பிடாமலே, அரண்டு மிரண்டு ஒடுறான். முப்பது வயசுப் பயல்கூட, இருபத்திநாலு வயசுப் பெண்ணைத்தான் கேட்கிறான். எனக்கு இருபத்தெட்டு இருக்கப்படாது என்கிறான். பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிற ஒரு மக்குப் பையன், தான் வாங்குற சம்பளமே குடும்பம் நடத்த போதுமுன்னும், நான், பதவியை ராஜினாமா செய்தால், கட்டிக்கத் தயாராய் இருப்பதாகவும், அம்மா மூலம் தூது விடுறான். நீங்க ரெண்டு பேரும் வாய்மூடி இருந்ததால்... நானே அவங்களை கெட்-அவுட்டுன்னு சொல்ல வேண்டியதாயிட்டுது. என்னம்மா நியாயம் இது? மணமகனைவிட, மணமகள் வயசுல, படிப்புல, சம்பளத்துல, குடும்பத் தகுதியில கீழே இருக்கணுமுன்னு, அந்தப் பயல்களும், அவன் பெற்றோரும் நினைத்தால், அதுக்கு நான் என்னம்மா செய்வேன்?” தந்தையின் தலை, இன்னும் நிமிரவில்லை. தாய்க்காரி, சிறிது ஆடிப்போனாள். மனதில், திருப்பதி ஆண்டவனை நினைத்துக் கொண்டாள். உடனே, அவளுள் ஒரு ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது. திருப்பதி சாமிக்கு மனதுக்குள் நன்றி சொன்னபடியே, மகளுக்கு ஆறுதல் சொன்னாள். “உன் ஜாதகத்துல சர்ப்ப தோஷமாம். நானும், ஒரு மாத காலமா பாம்பு புற்றுல முட்டையும் பாலும் வச்சுட்டு வாறேன். திருப்பதி ஆண்டவனுக்கு தலையை மொட்டை அடிக்கிறதாய்....” “என் தலையையா? உன் தலையையா?” “ஏடாகோடமாய் பேசாதேடி. சொல்றத கேளுடி. உனக்கு கல்யாணம் ஆகணுமுன்னு திருப்பதியில மொட்டை போடப்போறேன். தாயாருக்கு பட்டுப்புடவை சாத்தப்போறேன். காளஹஸ்தியில நாகதோஷ நிவர்த்திக்காக ரெண்டாயிரம் ரூபாய் செலவில, பரிகாரம் நடத்தப்போறேன். பழனியில அங்கப் பிரதட்சண்யம் செய்யப்போறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரு...” {{nop}}<noinclude></noinclude> 1butmwlibzlk80z83sleh6pjddihc8l பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/67 250 214077 1840701 1451486 2025-07-09T05:34:38Z Mohanraj20 15516 1840701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|52|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>அவளைப் பொருள்பட பார்த்தார். பிறகு, அவரது கரங்களில் ஒன்று, மகளின் வலது தோளில் தொங்கியது. இடது கரம், அவள் தலையை கோதிவிட்டது. உடனே, சிறிது விலகி நின்று, மகளையே பார்த்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும், காகிதச் சான்றிதழ்களையும், வெள்ளி மெடலையும், தங்க மெடலையும் பெற்றவள். பல்கலைக்கழக நேர்காணலிலேயே, பிரபல கம்பெனிக்கு, விஞ்ஞான ஆராய்ச்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டவள். அவள் சொல்வதும், அவள் வகையில் சரிதான். ஆனாலும் அப்பா தயங்கிப் பார்த்தபோது, கிதா தயங்காமல் சொன்னாள். “எனக்கும், உங்களை சந்தோஷப் படுத்துறதுக்கும், தாய்மை அடைவதற்கும் ஆசைதான். ஆனால், அதுக்கு என் ஆராய்ச்சியை விலையாய் கொடுக்க முடியாது. அத்தனை வறுமையிலும் பிளஸ் டுவிலேயே நிறுத்தாமல், எம்.எஸ்ஸி., படிக்க வைத்து, வேலைக்கு போன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஆராய்ச்சியும் செய்யவைத்த ஒரு வித்தியாசமான பெற்றோரின் வித்தியாசமான மகள் நான். அந்தக் காலத்துல, கோபியர்கள், கண்ணனை தங்களுடைய மானசீக அகக் கணவனாகவும், கை பிடித்தவனை புறக் கணவனாகவும் நினைப்பார்களாம். இந்தக் காலத்தில்கூட, தன்னல மறுப்பு கிறிஸ்தவக் கன்னிமார்கள், லேசான ஆசா பாசங்கள் குறுக்கிடும்போது, தங்களை ஏசு ஒருவருக்கே வாழ்க்கை பட்டதாக நினைப்பார்களாம். இதுபோல, என்னோட அகக் கணவன், விஞ்ஞான ரீதியான உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிதான். நான், ஒருத்தனுக்கு பயன்படுவதைவிட, நான் படித்த உயிரியல் பொறியியல் ஆராய்ச்சி... இந்த உலகத்துக்கே பயன்படனும் என்று நினைக்கிறவள். புறக்கணவன் கிடைத்தால் கிடைக்கட்டும்... கிடைக்காவிட்டால் போகட்டும். அப்பா! நான் சொல்றது சரியா?” தந்தை, புன்னகைக்கப் போனபோது, அவர் ஏடாகோடமாய் மகளுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுவார் என்று பயந்ததுபோல், அம்மாக்காரி தலையிட்டாள். {{nop}}<noinclude></noinclude> a816nqzru6v0r9ytnpuclw2wwi67jz8 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/68 250 214079 1840702 1838971 2025-07-09T05:36:24Z Mohanraj20 15516 1840702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|53}} {{rule}}</noinclude>“மெத்த படிச்சா சுத்த பைத்தியமாம். அதிகமாய் படிச்சுட்டமுன்னு அடாவடியாய் பேசாதடி... நாக தோஷம் கழியத்தான் போகுது... நம்ம சாதியிலலேயே உனக்கு, உன்னைவிட ஒசத்தியாய் ஒரு பையன் கிடைக்கத்தான் போறான்.” “பார்த்தியா... பார்த்தியா... உனக்குக்கூட மருமகனா வரப்போகிறவன், மகளைவிட ஒசத்தியாவும், ஒரே சாதியாய் சேர்ந்தவனாய் இருக்கணும் என்கிற ஒரு நினைப்பு, உன்னை விட்டுப் போகலை பாரு... உன்னை சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சோசியல் கண்டிஷனிங்... அதாவது, காலங்காலமாய் ஏற்பட்டு வரும் சமூக நிர்ப்பந்தம். நம்ம நாட்டுல... ஒவ்வொரு சாதியும், ஆரம்ப காலத்துல ஒரு செல் உயிரினம்போல, ஒற்றை மனிதனில் இருந்து, அண்ணன்-தம்பியாய், அக்காள்-தங்கையாய், பங்காளியாய், பிறகு ஒரு கூட்டமாய் பரந்து விரிந்து மாறியதுதான் சாதி. ஒரு சாதியில் உள்ளவர்கள் எல்லாரும், ஒரு தாய் மக்கள். அதாவது, அண்ணன்-தங்கைகள் அல்லது அக்காள்தம்பிகள். ஆக மொத்தத்துல, ஒரு சாதிக்குள்ளேயே கல்யாணம் செய்யுறது, சொந்த சகோதரனை கட்டிக்கிறது மாதிரிதான்.” “எம்மாடி... எப்படி வாய் பேசுறாள் பாருங்க.. ஏங்க! குத்துக்கல்லு மாதிரி நிற்கிறீங்க.. அவள ரெண்டு அதட்டு அதட்டுங்க...” கீதா, தந்தையின் தலையை நிமிர்த்தியபடியே, கெஞ்சாக் குறையாய் பேசினாள். தந்தையுடன், தத்துவார்த்தமாக பேசுகிறவள். அன்று அது பொழுதுபோக்கு. இன்றோ, ஒரு அவசர அவசியம். “நான் சொல்றதை கேட்டுட்டு, அப்புறமாய் வேணுமுன்னால், அதட்டுங்கப்பா... ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் வலுவுள்ளவைகளே வாழ்கின்றன’ என்பது பார்வின் தத்துவம் என்பது உங்களுக்குத் தெரியும். ‘புறமே அகத்தை தீர்மானிக்கிறது’ என்பது மார்க்சியத் தத்துவம். இதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டார்வின் சொன்ன ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்’ என்பதை, அப்போதைய<noinclude></noinclude> er8ry5sneijvy5hkukdcy9otuy70e96 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/69 250 214081 1840703 1451488 2025-07-09T05:39:34Z Mohanraj20 15516 1840703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|54|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>தாவர சங்கமச் சூழல் என்று சரியாக புரிந்து கொள்கிறவர்களுக்கு குழப்பம் வராது.” “வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் கருமுட்டையிலும், ஆண் விந்திலும் உள்ள, தலா நாற்பத்தாறு குரோமோசோம்களில் கோடிக்கணக்கான கேரக்டர்கள் உள்ளன. இவை முக்கியம் என்றாலும், சுற்றுப்புறச் சூழலும் அதற்கு இணையான முக்கியத்துவம் பெறுகிறது. ‘உதாரணமாய், ஒரு ஆல விதையில் அகண்ட மரமும், விரிந்த கிளைகளும், காய்களும், கனிகளும் குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுவதற்கான இயல்புகள் உள்ளன. ஆனால், அந்த ஆல விதையை, நட்டு, செடியாக்கி, ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேலி போட்டு, அடிக்கடி உரம் போட்டு வளர்த்தால்தான் அந்த விதை செடியாகி, நிழல் கொடுக்கும் மரமாகும்.’ ‘இப்படிப்பட்ட சுற்றுப்புறச்சூழல் இல்லை என்றால், அந்த விதைக்குள் இருக்கும், இயல்புகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.’ ‘இதுபோல், உங்கள் தாயாதிகளின் குரோமோசோம்கள், அம்மாவின் வம்சாவழி குரோமோசோம்கள் வழியாய் வந்த, எனது குரோமோசோம்களில், ஏதோ ஒன்றில், நான், ஆய்வு செய்யும் விஞ்ஞானியாய் ஆகக்கூடிய இயல்புகள் இருக்கின்றன. இவற்றை கருமுட்டையில் விதையாக்கி, குழந்தையாய் பிறப்பெடுக்க வைத்து, உரமிடுவதுபோல் படிப்பளிதவர்கள் நீங்கள்- உங்கள் மூலம் மனிதச் செடியான நான், ஒரு விஞ்ஞான ஆலாய், பல்கிப் படர, நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். காரணம், உங்களை மீறியோ, அம்மாவை மீறியோ எதையும் செய்ய, என் மனம் இடம் தரவில்லை.’ ‘நம் முன்னோர்களுடைய பதிவுகளையும், நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த சுற்றுப்புறச் சூழலையும் வைத்துத்தான், நான், ஒரு மேரி கியூரியாய், ஒரு லேடி லவ்லாக்காய், ஒரு இந்திய கல்பனாவாய் மாறப்போகிறேன். இதில் மகத்தான பங்கு, உங்கள் இருவருக்கும்,<noinclude></noinclude> hvyw3pu6qvou0gugk9wzbcao0v0duok பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/70 250 214083 1840704 1451489 2025-07-09T05:41:43Z Mohanraj20 15516 1840704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh||முதிர் கன்னி|55}} {{rule}}</noinclude>நம் மூதாதையர்களுக்கும் உண்டு. தயவு செய்து இந்தச் செடியானவள், ஆலாய்ப் படருவதற்கு, ஆசிர்வதியுங்கள்.” கிதா, வேகவேகமாய் பேசிவிட்டு, மெள்ள மெள்ள மூச்சு விட்டாள். தாயையும், தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள். அன்னையானவள், அசையாச் சிலையாய் நின்றாள். மகள் தரப்பு நியாயத்தை புரிந்துகொண்ட பக்குவம், அவள் முகத்தில், லேசாய் படர்ந்தது. அதேசமயம் - அருணாசலம், மார் தட்டாக்குறையாய் எழுந்து, மகளின் கரங்களை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டார். அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல், முகம் இறுகியும் இளகியும், போனது – சுயமிழந்த, அதேசமயம், அதைவிட சிறந்தத்தோர் கூட்டுப்பொருளான இயல்பு அந்த முகத்தில் மின்னியது. மகளை நெருங்கினார். அவள் இரண்டு தோள்களிலும், தனது கரங்களை, தொங்கப் போடாமல், மடித்துப் போட்டபடியே அறிவுறுத்தினார். “ஒனக்குன்னு, இன்னொருத்தன், இனிமேல் பிறக்கப் போறதில்லை. அப்படி பிறந்தவன், இறந்துட்டாலும், 'நான் கவலைப்படப் போறதும் இல்லை. உன்னோட ஆராய்ச்சியை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொடரும்மா. உன்னைப் பிடித்து, உன் அறிவையும் பிடித்து எவன் வந்தாலும், அவன், உனக்குப் பிடித்தால், எங்களுக்குப் பிடித்தது மாதிரிதான். இந்த நிகழ்வு உன் ஆய்வுக் காலத்துலயே நடக்கணுமுன்னு வாழ்த்துகிறேன். உனக்கு இது சம்பந்தமான கவலை, வரக்கூடாதுன்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.” கிதா, மென்மையாக உறுதி அளித்தாள். “வேலை வெட்டி இல்லாதவளுக்குத்தான் இந்த மாதிரி கவலைகள் பூதாகரமாய் வரும். எனக்கு, ஒருவேளை அந்தக் கவலை சின்னதாய் வந்தாலும், என் ஆராய்ச்சியே, அதை விழுங்கிடும். உங்களோட ஆசையை நிறைவேற்ற முடியலன்னுதான்...” {{nop}}<noinclude></noinclude> feab8h4r2126mxnc7yspgh4yx2uimj4 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/71 250 214085 1840707 1451490 2025-07-09T06:01:26Z Mohanraj20 15516 1840707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|56|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>கீதாவின், குரல் நெகிழ்ந்தபோது, அப்பாக்காரர், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “நான் ஒரு விஞ்ஞானியோட தந்தையம்மா. இந்த மகிழ்ச்சி அந்தக் கவலையை தோற்கடிச்சுட்டுமா. ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். இனிமேல் உன்னை எப்போ பார்ப்போமோ.. ஒரு மூன்று நாள் லீவு போட்டுட்டு எங்க கூடயே இரும்மா.” தாய்க்காரி, பிரமித்து நின்றபோது, தந்தை, மகள்மேல் ஒரு குழந்தையாய் சரிந்தார். மகளோ, ஒரு தாயாய், அவர் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். {{Right|ஆனந்த விகடன் - 2001}} {{Right|◯}} {{nop}}<noinclude></noinclude> 110zu01atd0kunhlysg4nh34e2d48p8 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/72 250 214088 1840711 1451491 2025-07-09T06:07:11Z Mohanraj20 15516 1840711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{Right|{{X-larger|<b>மூலம்</b>}}}} அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் - அதே சமயம் ‘தான்’ என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது. இந்தப் பலகையை தாங்கும் இரும்பு கம்பிகள், லிங்கங்கள் போலவும் அவை பொருத்தப்பட்ட மதில்சுவர்கள் ஆவுடையாகவும் தோற்றம் காட்டின. இவற்றிக்கு இடையே வாய் மூடிக் கிடக்கும் இரும்புக் கிராதி கதவுகள். இப்போது திருவாய் மலர்ந்தருளின. கண்ணபிரான், திருவாய் திறந்து, அதற்குள் அடங்கிய அண்ட சராசரங்களை, யசோதைக்கு காட்டியது போல, உள்ளே மண்டிக் கிடக்கும், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியவற்றை காட்டியது. கூடவே, கண்ணபிரான், காட்டியிருக்காத தொலைபேசிக் கண்ணாடி அறை, அச்சுக் கூடம், நகலகம் ஆகியவற்றை வீடுபடுத்திய சின்னச் சின்ன கட்டிடங்களையும், தையல் கூடம், செயற்கை வைரத்திற்கு பட்டை திட்டும் தொழிலகம், தச்சுப் பட்டறை, பள்ளிக் கூடங்கள், சொற்பொழிவு மண்டபம், அப்போதுதான் கட்டப்பட்ட திறந்த வெளிக் கலையரங்கம் முதலியவற்றையும், பனித்துளி பனை போல் காட்டி கொண்டிருந்தது. தாழ் திறந்த அந்த வாசல் வழியாக, குட்டாம் பட்டியர்கள் உரிமையோடு உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். வெளி வாசலில் இருப்பக்கமும் நின்று கொண்டிருந்த காப்பகத் தலைவர் லூதர்மேரியும், இளங்கோவும், வந்தவர்களுக்கு, மனமார தலை தாழ்த்தி, வாயாரச் சிரித்து வரவேற்றார்கள். கூட்டத்தினரும் இளங்கோவை ‘வணக்கங்கையா’. என்றும், மேரியை ‘வணக்கங்கம்மா’ என்றும் சொல்லிக் கொண்டே உள்ளே போனார்கள். சாதாரண வேட்டி சட்டையுடன், கால நேரம் என்பது தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்பது போல்<noinclude></noinclude> c7hq0rxprihg86cmw2lkyhzph381iid பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/74 250 214092 1840715 1451494 2025-07-09T06:11:18Z Mohanraj20 15516 1840715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh||மூலம்|59}} {{rule}}</noinclude>‘எங்கள வரச் சொல்லி இப்படி மட்டம் தட்டபடாது’ ‘நீ சும்மா இரு மச்சான்... அம்மாம்மா... நீங்க போனத சாக்கா வச்சி, இந்த தனசேகரன் எங்கள தடுக்காரு...’ லூர்துமேரி, கருணையையும், கண்டிப்பையும் வார்த்தைகளாக்கி உதிர்த்தாள். ‘இது உங்க காப்பகம்... உங்களோட உழைப்பால் உருவான அமைப்பு இது... உங்களை தடுக்க எங்களுக்கே உரிமை கிடையாது. தம்பி தனசேகரா! உங்களுக்கு, தனி ஆவர்த்தனம் செய்யனுமுன்னு ஆச வந்துட்டு. பேசாம ஏதாவது ஒரு ஊருல போய் செய்துட்டுப் போங்க... அதுக்காக எங்க சனங்களை தடுத்து... காப்பகத்துக்கு ஏன் கெட்ட பேர் வாங்கி கொடுக்கிங்க?’ ‘சாப்பாடு போதாதுன்னுதான் மேடம்’ ‘இப்ப கூட தனி ஆவர்த்தன முயற்சியை நீங்க மறுக்கலியே... சரி போகட்டும்... சாப்பாட்டுக்காக சனங்களா... சனங்களுக்காக சாப்பாடா... பற்றாக்குறை ஏற்பட்டால், தென்காசிக்கு போய் வாங்கிட்டு வந்தா போச்சு... வாங்கம்மா... வாங்கய்யா... நாங்களே உங்கள கூட்டிட்டு போறோம்.’ இதற்குள், அந்த தம்பதியர் நேரில் வந்து வரவேற்பதற்காக சுழல் விளக்கு கார் பக்கம் நின்ற எஸ்.பி., எதையும் காட்டிக் கொள்ளாமல், இளங்கோ–மேரி தம்பதி பக்கம் வந்தார். இளங்கோ, அவரது கையைப் பற்றிக் கொண்டு முன் நடக்க, மேரி பின் நடக்க, கூட்டம் முழுவதும் அவர்கள் பின்னால் நடந்தது. நடந்த விவகாரத்திற்கு காரணமான தனசேகரனை, கண்களால் நிமிட்டிக் கொண்டும், காப்பகத் தம்பதியை, பயமற்ற பக்தியோடு பார்த்துக்கொண்டும், அவர்களுக்கு வாழ்க என்ற முழக்கத்தை முழங்க, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு பின்னர் அந்த முழக்கங்கள், அவர்களுக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து, அதே சமயம் திறந்த வாய், பயன்பட வேண்டும் என்பது போல், அக்கம் பக்கம் பேசிக் கொண்டும், சிறிசுகள், இலை மறைவு காய் மறைவாய் சோடி சேர்ந்து கொண்டும், பெரிசுகள், உறவினர்களை தவிர்த்து,<noinclude></noinclude> jbo1hvlsgs744u9wnsj2f7br30qdu7d பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/75 250 214096 1840716 1451495 2025-07-09T06:13:20Z Mohanraj20 15516 1840716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh|60|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>உற்ற நண்பர்களை தேடிப் பிடித்து சேர்ந்து கொண்டும், உள்ளே போனார்கள். காப்பகத்தின் உள்வளாகம், மாவிலைத் தோரணங்களாலும், மல்லிகைச் சரங்களாலும், காகித கலர் நட்சத்திரங் களாலும், ஆகாயப் பந்தலாய் மின்னியது. இதன் அடர்த்தி, சூரியக் கதிர்களை கட்டிப்போட்டது. வழக்கமான திரைப் படப் பாடல்களுக்குப் பதிலாக, வைஷ்ணவ ஜனதோவிலிருந்து, ஒராயிரம் சூரியன் உச்சி திலகம் வரை பாடல்களாக ஒலித்தன. மண மேடையில், பக்க வாட்டில், இரட்டை இருக்கை சோபாவில், மணமகள் ராணியும், மணமகன் ராமுவும், கழுத்து நிறைய மாலையுடன், கண் கொள்ளாப் பார்வையுடன், வாய் கொள்ளாச் சிரிப்போடும், ஒருவருக்கொருவர் பதில் வார்ப்பாய் அமர்ந்திருந்தார்கள். மேடையின் நடுப்பகம், ராஜநாற்காலிகள் தவிர்க்கப்பட்டு, சிற்றரசு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. மேடைக்கு எதிரே கண் முட்டும் அளவிற்கு கூட்டம். முதல் பகுதியில் ஒரே மாதிரியான வாயில் புடவையோடு, காப்பகப் பெண்கள் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்தார்கள். முன் பக்கத்து முகப்பில் மாவட்ட மற்றும் உள்ளுர் வி.ஐ.பி.கள்... கூட்டம் நெடுக இருப்பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த காப்பக சேவகிகள்...’ என்ன வேண்டும் சொல்லுங்கள், என்று கேட்பது மாதிரி, முகம் குவித்து நின்றார்கள். மணமக்களை, அண்ணாந்து பார்த்த காப்பகப் பெண்களில் சிலர், அவர்களைப் போல் தங்களுக்கு ஆக வில்லையே என்ற விசனம். பலருக்கோ, அப்படி ஆகி விட்டதே என்ற சோகம். இதற்குள் அமைச்சர் வந்துவிட்டார். முன்னால் பாதுகாப்பு ஜிப்பும், பின்னால் தொண்டர், வேன்களுமாய் வந்ததும், கூட்டத்தினர், அந்த உள்ளூர் மாட்டை விலையாக்க போவதில்லை என்பது போல் சும்மாவே இருந்தார்கள். அமைச்சர், அந்த மக்களைப் பார்த்து தொண்டர்போல் வணக்கம் போட்டபோது, ஒவ்வொரு குட்டாம் பட்டியாரும், தான்தான் அவரை அமைச்சராய் ஆக்கியதுப்போல் ஆசிர்வாதமாய் கைவிரல்களை அகலப்படுத்தினார். {{nop}}<noinclude></noinclude> kywoc9fhm4qgu64zfq18liymhlb0k8a பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/76 250 214098 1840718 1472454 2025-07-09T06:15:28Z Mohanraj20 15516 1840718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh||மூலம்|61}} {{rule}}</noinclude>மாண்புமிகு அமைச்சர், கட்சி பிரமுகர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், சமூகநல அதிகாரி ஆகியோர் சகிதமாக மேடை ஏறினார். அமைச்சருக்கும், அவரது பரிகாரங்களுக்கும் கிடைக்காதுபோன ஆரவாரம், காப்பகப் பொறுப்பாளர்களான லூர்துமேரியும், இளங்கோவும் மேடை ஏறியபோது, வட்டியும் முதலுமாய் இரண்டு நிமிடம் நீடித்தது. தமிழ்த் தாயை வாழ்த்தி வரவழைத்த பிறகு, லூர்துமேரி வரவேற்புரை வழங்க வந்தாள். அப்போது வயதுக்கு வராத சிறுமிகள் முதல் வயதில் முதிர்ந்த மூதாட்டிகள் வரை, அவரை தாயாக்கி மகளாக்கி பார்த்தது. கூட்டம் மேரியின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்தது. அந்த அம்மாவும், முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட ஜோக்குகள், ஆவேசங்கள், நீட்டல் முழக்கங்கள் ஆகிய மேடை லட்சணங்கள் ஏதுமில்லாமல், இயல்பாகப் பேசினாள். அமைச்சரையோ, அதிகாரிகளையோ பேரிட்டு அழைக்காமல் நேரிடையாகப் பேசினாள். ‘அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் நண்பர்களையும், கூட்டமாய் அமர்ந்திருக்கும் உங்களையும், நான் வரவேற்பது, என்னை நானே வரவேற்ப்பது மாதிரி. ஆனாலும் சில புது முகங்கள் கண்ணில் படுவதால், இந்தக் காப்பகத்தைப் பற்றி சுருக்கமாக கூற விரும்புகிறேன். “பத்தாண்டுகளுக்கு முன்பு, தர்மபுரியில் நல்லதோர் அரசு வேலையில் பணியாற்றிய என் கணவர் இளங்கோவும், ஆசிரியையாக பணியாற்றிய நானும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்தலில் இந்த குட்டாம் பட்டியின் இதே இடத்தில், ஒரு சேவக குடிசை போட்டோம். அன்று உங்கள் ஆசிர்வாதத்துடன் நடப்பட்ட அருகம் புல், இன்று ஆலமரம் போன்ற பிரதான கட்டிடத்தையும், அதன் விழுதுகள் போன்ற கிளைக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. அப்போது ஏன் வந்தோம் என்று நினைத்த நாங்கள், இப்போது முன்கூட்டியே வந்திருக்க கூடாதா என்று நினைக்கிறோம்.” {{nop}}<noinclude></noinclude> 2n0c3wrce917bgns0an757ffpp4u72x பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/46 250 216044 1840458 1839029 2025-07-08T13:52:41Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|36{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>எதிர்பார்த்து வாசலை நோக்கி தலையைத் திருப்ப முடியாத பலவீனம். எதிரே தென்பட்ட முத்தம்மாவிடம், மனமிருந்தும் கேட்கமுடியாத சோகம். பலாப்பழம்போல், விம்மி இருக்கும் அவர் மேனி, புடலங்காயாய் கூம்பிக்கிடந்தது. உடம்பு ஒடுங்க ஒடுங்க, உள்ளமோ, பூதாகாரமாய் பேரிரைச்சல் போட்டுக்கொண்டிருந்தது. பானுமதி, ஜட்டிபோட்ட குழந்தையாகவும் பிராக் போட்ட சிறுமியாகவும், பாவாடை தாவணி பருவத்தாளாகவும், புடவை கட்டிய பேரிளம் பெண்ணாகவும் மாற்றி மாற்றி வடிவு காட்டிக்கொண்டிருந்தாள். அவர் மனம், பிராக் போட்ட சிறுமி பானுமதியிடமே லயித்திருந்தது. அம்மாவைப் பிணமாக தேரில் வைத்தபோது, கைதட்டிச் சிரித்து, எல்லோரையும் அழவைத்த அந்த மோகன உருவத்தையே அவர், சிந்தனை சித்ரவதைக்குள் சிறைப்படுத்திக்கொண்டிருந்த வேளை. திடீரென்று சப்தநாடிகளை ஊடுறுவிய ஓலம். ‘அப்பா... அப்பா...’ என்ற அவல ஒலி. ‘ஒங்களை இந்த கதிக்காக்கிய நான் பாவிப்பா... எனக்கு மன்னிப்பே கிடையாதப்பா...’ என்று நெஞ்சே வெடித்து, வரயாய் வடிவெடுத்து, வார்த்தை வடிவங்களாய் சின்னா பின்னமாய் சிதறு தேங்கயாய், விழுந்து கொண்டிருப்பது போன்ற ஓல ஒலி, தணிகாசலம் லேசாய் முதுகை வளைத்துப் பார்த்தார். பானுமதி, அவர் கால் பாதங்களை கட்டிக்கொண்டு, கதறிக்கொண்டிருந்தாள். பிறகு தந்தையை, பாதாதிகேசம் வரை பாவித்து, அவர் மார்பில் தலைபோட்டு, அதை உருட்டிக்கொண்டிருந்தாள். சொல்லுக்கு சொல் அப்பா... அப்பா! வார்த்தைக்கு வார்த்தை நான் பாவிப்பா... படுபாவிப்பா... என்ற ஓலப் பெருவொலி! முத்தம்மா, அவளைப் பிடிக்கப் போனாள். தணிகாசலமோ, அவளைக் கையாட்டி தடுத்துவிட்டு, துவண்டு கிடந்த கையை எடுத்து, அவள் தலையில்<noinclude></noinclude> s2ov5el9bpx2c621b4pdvk7mj95viqs பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/47 250 216046 1840461 1838921 2025-07-08T13:57:27Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||37}}</noinclude>போட்டார். உதடுகள் வெடித்தன. தூக்கிய தோள்கள் துடித்தன. எடுத்த கைகள், அவள் கழுத்தில் பட்டன. பிறகு, சன்னமான குரலில் ‘மாப்பிள்ளை...’ என்று சொன்னதை, பானு கேட்கவில்லை. அவள் அழுகையே, அவள் காதுக்கு தாழிட்டது. முத்தம்மாதான் கேட்டாள். “கேட்டுக்கு வெளியே... அந்த பிள்ளையாண்டான் நிற்கிறார். கூட்டிட்டு வரட்டுங்களா அய்யா!” “கூப்... கூப்” என்ற சத்தம்; மகளைப் பார்த்துவிட்ட மன நிறைவு; மருமகனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். மகள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு, தன் உதட்டில் பட்டதால் ஏற்பட்ட சோகக் கலப்பான மகிழ்ச்சி. முத்தம்மாவை நோக்கி ‘இன்னுமா போகவில்லை’ என்பது போன்ற பார்வை. முத்தம்மா வெளியேறியபோது, பானுமதியின் ஊனை உருக்கும் ஓலங்கேட்டு, காரோட்டி பெருமாள், தோட்டக்கார துரைராஜ் உட்பட, வேலையாட்கள் உள்ளே வந்துவிட்டார்கள். தந்தையையும் மகளையும் அழுதழுது பார்த்தார்கள். அவர்களோ, ஒருவர் கண்ணில் இன்னொருவர் முகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதற்குள், செல்வம் உள்ளே வந்தான். அவர் கிடந்த கோலத்தை எதிர்பார்க்காதவன் போல் திடுக்கிட்டான். பின்பு அவர் கால்களில் தன் கண்களை ஒற்றிக்கொண்டு, கைகளைக் கட்டியபடியே அவரைப் பார்த்தான். அவரைப் பார்க்க, அவன் கண்கள் வேர்த்தன. அவரோ அவனையும், மகளையும் அடுத்தடுத்து பார்த்தார். பிறகு மகள் கையைப் பிடித்து செல்வத்தின் கையில் கொடுக்கப் போனார். அழுகையைக் கேவலாக்கிய பானு, மீண்டும் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டாள். செல்வும் அவளை ஆதரவாகப் பிடித்துத் தன் தோளோடு தோளாய் அணைத்துக்கொண்டான். அதைப் பார்த்த திருப்தியில் தணிகாசலம் புன்னகைப்பது போலிருந்தது. {{nop}}<noinclude></noinclude> ccntgeezsk3qox1yopr0f6zz8pmovqb பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/48 250 216048 1840464 1839030 2025-07-08T14:02:03Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|38{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>திடீரென்று ஸ்கூட்டர் சத்தம். அதிலிருந்து மனைவியுடன் இறங்கிய பாஸ்கரன் வேகமாய் உள்ளே வந்தான். அண்ணனைப் பார்த்ததும், ஆற்றமுடியா துக்கத்தோடு அவனைக் கட்டிப் பிடிக்க வந்த பானுமதியிடமிருந்து விலகியபடியே அவன் கர்ஜித்தான். “ஒன்னை யார் இங்கே வரச்சொன்னது? ஒன்னாலேயே என் அப்பாவுக்கு உடம்பு இப்படி ஆயிட்டுது! அவரை தேற்றுவதற்கு நான் படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன். இந்தச் சமயத்தில இருக்கிற உயிரையும் எடுக்கவா வந்தே? சதிக்காரி! மானங் கெட்டவள்! கெட் அவுட்...ஐ சே கெட் அவுட்...ஒன்னைத்தான்...ஒன் புருஷனை கூட்டிட்டு மரியாதையாய் வெளியேறு...” தணிகாசலம், மகனைப் பார்த்து ஏதோ சொல்லப் போனார். கை கால்களை ஆட்டப் போனார். அவன் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கூப்பாடு போட்டான். கெட் அவுட்...அவுட் என்றான். எதுவுமே நடக்காததுபோல் கைகளைக் கட்டியபடி தலை தாழ்த்தி நின்ற செல்வத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் அசிங்கமான வார்த்தைகளாய் வந்தன. “ஏய் ஸ்கவுண்ட்ரல்... என் அப்பாவைக் கொல்றதுக்கா வந்தே...” அண்ணனின் வார்த்தைகளை காதில் வாங்காமல், பெற்ற பாசப் புயலில் சிக்குண்டிருந்த பானுவுக்கு, அவன் வார்த்தைகள் லேசாய் உறைத்தன. மெள்ள அடித்தொண்டைக் குரலில் கேட்டாள். “நீ பேசறது ஒனக்கே நல்லா இருக்குதா அண்ணா?” “அண்ணான்னு சொல்லாதடி அடங்காப்பிடாரி... முத்தம்மா இவங்களை ஏன் உள்ளே விட்டே?” {{nop}}<noinclude></noinclude> oe1ylc44sp9ii9rldp7fy8bylm3hk5j பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/49 250 216050 1840467 1838928 2025-07-08T14:06:15Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||39}}</noinclude>“பெற்ற மகளை... சாகப்போகிற அப்பாகிட்டே விடாமல் இருக்கிறதுக்கு நான் ஒன்றும் மிருகமில்ல, அரக்கி இல்ல... நாயில்ல... பன்றியில்ல...” “ஒன்கிட்ட எனக்கென்ன பேச்சு... யோவ் செல்வம், ஒன் பெண்டாட்டியைக் கூட்டிட்டு மரியாதையாய் வெளியே போறியா... இல்ல கழுத்தைப் பிடிச்சு நானே தள்ளனுமா?” செல்வம், அவனுடைய வார்த்தைகளை உள்வாங்காமல், கட்டிய கைகளை விலக்காமல், மாமனாரை நோக்கிய விழிகளைத் தாழ்த்தாமல் நின்றான். தணிகாசலம் “போயிடாதிங்க...” என்ற வார்த்தைகளை உதடுகளால் ஓசையின்றி உச்சரித்து, திரையிட்ட கண்களால் தீவிர சோகத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தார். பாஸ்கரன் அதட்டினான். “யோவ் ஒன்னைத்தான்...தானா போறிங்களா...நானா போக வைக்கணுமா...” சில்லிட்டவளாய் நின்ற பானு, சிலிர்த்து எழுகிறாள். “எங்களைப் போகச்சொல்ல நீ யார்?” “என்ன சொன்ன...” “என்னைப் போகச்சொல்ல நீ யாருன்னேன்? இது என்னோட அப்பா... இது நான் பிறந்த வீடு... இன்னும் சொல்லப்போனால் என் பெயர்ல பதிவாகியிருக்கிற வீடு... ஒன்னை நான்தான் போகச் சொல்லமுடியுமே தவிர, நீ என்னைப் போகச் சொல்ல முடியாது!” பாஸ்கரனால் பதிலளிக்க முடியாமல், கோபம் வந்தாலும், கொப்பளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இதுக்குத்தான் இந்தக் கிழவனை உயிலை மாற்றச் சொன்னேன். கிழவர் சம்மதிக்கப்போகிற சமயத்தில் இந்த கிராதகி வந்துட்டாள். என்னமாய் மகளைப் பார்க்கிறார்!<noinclude></noinclude> eeootxdc5ro2wysebuk9d4ierr1crp2 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/50 250 216052 1840468 1839031 2025-07-08T14:11:11Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|40{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இனிமேல் இந்த வீடும் அம்பத்தூர் பேக்டரியும் வந்தாப் போலதான்! பானு, அண்ணனை முறைத்தபடியே, கண்களை எடுக்காமல் கற்சிலையாய் நின்றாள். பதிலளிக்க முடியாத பாஸ்கரன், இடுப்பில் கைவைத்தபடி பின்னால் நின்ற மனைவியை மருவி மருவிப் பார்த்தான். அவள், அவன் இடுப்பை யாருக்கும் தெரியாமல் கிள்ளி, கண்களை சிமிக்கிச் சிமிக்கி, கையை ஆட்டி முன்னால் வந்தாள். “ஒங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்குதா? சொந்த தங்கையை, கூடப்பிறந்த தங்கையைப் பார்த்தா இந்தக் கேள்வி கேட்கிறது? அவளுக்கு இல்லாத வீடு ஒங்களுக்கு எப்படி வந்துட்டுது. அவள் கேட்டதுல என்ன தப்பு? மாமாவுக்கு நீங்க மட்டுந்தானா பிள்ளை? அப்படி யாராவது வெளியேற வேண்டுமுன்னால், அது நீங்கதான். சீ...கொஞ்சமாவது பாசத்தோட பேசத் தெரியணும்...” பானு, அண்ணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஒப்பாரியிட்டாள்; “அண்ணி... அண்ணி... நான் தாய்க்குத் தாயாய் நினைக்கிற அண்ணி... நீங்க அண்ணியில்லை... எனக்கு தாய்... தாயேதான்...” என்று அரற்றினாள். மைதிலியின் மார்பில், முகம் புதைத்து கழுத்தில் கைபோட்டு புலம்பினாள். அண்ணிக்காரி, தன்னருகே வந்த தன் சொந்த மகளை தலையைத் தடவியபடியே, மைத்துணியின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி ஆற்றுவித்தாள். “அழாதம்மா... இந்த அண்ணி இருக்கும்போது நீ எதுக்கு அழணும்? உங்க அண்ணனைப்பற்றி ஒனக்கு தெரியாதா! முரடுலையும் முரடு...சரியான முரடு. வாய்க்கும் மனதுக்கும் சம்பந்தமில்லாத பிறவி! வேணுமின்னால் பாரு... ஒன்கிட்டேயே அப்புறமாய் மன்னிப்புக் கேட்பார். தங்கச்சி, வேற ஜாதிக்காரரை கல்யாணம் செய்து. அப்பா படுக்கையில விழக் காரணமாயிட்டாளேன்னு ஆத்திரத்தில<noinclude></noinclude> 4leraf6alfts9m229z19ots8f4f1hl6 பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/1 250 223413 1840640 809077 2025-07-09T04:32:31Z Booradleyp1 1964 1840640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{dhr|3em}} {{nop}} [[File:குற்றம் பார்க்கில்.pdf|center|240px]] {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> esf62jjgwfm040nf9jv8aqsw99whrwe பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/3 250 223417 1840680 809171 2025-07-09T04:58:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = குற்றம்_பார்க்கில்.pdf |Page = 3 |bSize = 413 |cWidth = 288 |cHeight = 176 |oTop = 120 |oLeft = 66 |Location = center |Description = }} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|10em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}}<noinclude></noinclude> 6v8w6yfqqoj2n8syq2omrvjucqprg8t 1840685 1840680 2025-07-09T04:59:58Z Sridevi Jayakumar 15329 1840685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = குற்றம்_பார்க்கில்.pdf |Page = 3 |bSize = 413 |cWidth = 288 |cHeight = 176 |oTop = 120 |oLeft = 66 |Location = center |Description = }} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|10em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}} {{nop}}<noinclude></noinclude> h0i2riigg3gi4bmeg8frme7kqeihkqh 1840798 1840685 2025-07-09T08:15:27Z Booradleyp1 1964 1840798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|10em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|10em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 63n935pweayijg0o8zci88mf9tdgkl0 1840800 1840798 2025-07-09T08:17:13Z Booradleyp1 1964 1840800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|15em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|15em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}} {{nop}}<noinclude></noinclude> tmpqxo9523uu74in1x9z6e12f8twszx 1840802 1840800 2025-07-09T08:20:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|15em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|15em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> 5550ufo9agjisb7hzkys0ldkoc4gtsj 1840804 1840802 2025-07-09T08:27:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1840804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}} {{dhr|15em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|15em}} {{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br> 55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> k0wbb56xov2iz8ifjmq7aehpcnecpsc பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/4 250 223419 1840712 809182 2025-07-09T06:08:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br> இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br> உரிமை: ஆசிரியர்க்கு<br> விலை: ரூ.}}{{Xx-larger|20.00}}</b> {{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவா குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}} {{dhr}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br> 12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br> 55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br> 28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}} தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707 }}}} {{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{nop}}<noinclude></noinclude> cn2s8t9w9nn0rlygvd9l5ssczwpb0w2 1840713 1840712 2025-07-09T06:10:02Z Sridevi Jayakumar 15329 1840713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} <b>{{larger|முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br> இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br> உரிமை: ஆசிரியர்க்கு<br> விலை: ரூ.}}{{Xx-larger|20.00}}</b> {{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவா குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}} {{dhr}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br> 12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br> 55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br> 28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}} தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707 }}}} {{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{nop}}<noinclude></noinclude> 3zgbfma48qw5bke7c1gbasz1czxylha 1840717 1840713 2025-07-09T06:14:41Z Sridevi Jayakumar 15329 1840717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} <b>{{larger|முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br> இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br> உரிமை: ஆசிரியர்க்கு<br> விலை: ரூ.}}{{Xx-larger|20.00}}</b> {{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>{{block_center|<poem>டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவா குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்</poem>}}}}}} {{dhr}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br>12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br>55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br>28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}} தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707 }}}} {{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{nop}}<noinclude></noinclude> prv22mnx6kdvmfwyzy142ee4y397q3i 1840720 1840717 2025-07-09T06:16:10Z Sridevi Jayakumar 15329 1840720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} <b>{{larger|முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br> இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br> உரிமை: ஆசிரியர்க்கு<br> விலை: ரூ.}}{{Xx-larger|20.00}}</b> {{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>{{block_center|டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவா குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}}}} {{dhr}} {{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br>12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br>55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br>28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}} தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707 }}}} {{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude> mr0qodmcgyornx5esbtjgfc1xm75l3f பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/5 250 223421 1840727 809193 2025-07-09T06:28:32Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}} {{dhr|3em}} {{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}} {{dhr|3em}} ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை. சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாயக்கப் பெற்றவர் எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பானமையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்<noinclude></noinclude> 3917gfmx5oxa4hlkaik15m23eucfbwx 1840729 1840727 2025-07-09T06:29:36Z Sridevi Jayakumar 15329 1840729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}} {{dhr|3em}} {{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}} {{dhr|3em}} {{block_center|ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை. சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாயக்கப் பெற்றவர் எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பானமையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்}}<noinclude></noinclude> r042b5y2orh8u5rp4wp0u0l57rrairg 1840731 1840729 2025-07-09T06:30:08Z Sridevi Jayakumar 15329 1840731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}} {{dhr|3em}} {{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}} {{dhr|3em}} ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை. சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாயக்கப் பெற்றவர் எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பானமையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்<noinclude></noinclude> 3917gfmx5oxa4hlkaik15m23eucfbwx 1840750 1840731 2025-07-09T07:07:46Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}} {{dhr|3em}} {{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}} {{dhr|3em}} ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாயக்கப் பெற்றவர் எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பானமையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்<noinclude></noinclude> onfkyziuwlbsazrnbkiqphqqbqnudh2 1840807 1840750 2025-07-09T08:33:01Z Booradleyp1 1964 1840807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}} {{dhr|3em}} {{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}} {{dhr|3em}} ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாய்க்கப் பெற்றவர். எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பான்மையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்<noinclude></noinclude> ao4nrl7c0rpdrr4kbtw5923tk6yd7ka பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/6 250 223423 1840741 809205 2025-07-09T06:44:17Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} புதிதல்ல காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார்கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அவர் படைப்புக்களில் அலுவலங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன. தீமைகண்டு பொங்கும் நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடுகிறவர். அவரது சத்திய ஆவேசம் சுகவாசிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களில் கடந்த 15 ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தத அவர் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுவிட்டார் அண்மைக்காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும் சிலர் முனவந்துள்ளனர். கோபாவேசத்தோடு கொதித்தெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள். தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவில்லை என்றும் சிலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் தங்கள் குழுவைச் சேர்ந்த ஒருசிலரின் படைப்பே சிறந்தது எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியத்தரம், தரமின்மையைக் காலம் உறுதி செய்யும். பத்தாண்டுகளுக்கு முன்பே நவீன விமர்சன உலகத்தின் மும்மணிகளாகிய கைலாசபதி. சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம் படைப்புககளின் பன்முக நலன்களைத் திறனாயந்து தெளிந்து கூறியுள்ளார்கள். இது சமுத்திரத்தின் கதைக் களங்கள, கதை சொல்லும் முறை, சமுதாயப் பார்வை, படைப்பு வழங்கும் செய்தி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள் நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 10tr040leargkg7rn38p5gl10g68lqm 1840751 1840741 2025-07-09T07:09:09Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> புதிதல்ல காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார்கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அவர் படைப்புக்களில் அலுவலங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன. தீமைகண்டு பொங்கும் நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடுகிறவர். அவரது சத்திய ஆவேசம் சுகவாசிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களில் கடந்த 15 ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தத அவர் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுவிட்டார் அண்மைக்காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும் சிலர் முனவந்துள்ளனர். கோபாவேசத்தோடு கொதித்தெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள். தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவில்லை என்றும் சிலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் தங்கள் குழுவைச் சேர்ந்த ஒருசிலரின் படைப்பே சிறந்தது எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியத்தரம், தரமின்மையைக் காலம் உறுதி செய்யும். பத்தாண்டுகளுக்கு முன்பே நவீன விமர்சன உலகத்தின் மும்மணிகளாகிய கைலாசபதி. சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம் படைப்புககளின் பன்முக நலன்களைத் திறனாயந்து தெளிந்து கூறியுள்ளார்கள். இது சமுத்திரத்தின் கதைக் களங்கள், கதை சொல்லும் முறை, சமுதாயப் பார்வை, படைப்பு வழங்கும் செய்தி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள் நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.<noinclude></noinclude> qiy11zuv0zgvw83qu1adsyossv835so பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/7 250 223425 1840753 809216 2025-07-09T07:11:11Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள வழங்கி இவரைப் பெருமைப் படுததி வருகின்றன. சமுத்திரத்தின் சகதி வாயந்த எழுதுகோல் தொடர்நது நல்ல படைப்புக்களை நல்கும் எனபது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும் சமுத்திரம் எதிர்ப்புகளை வென்று ஏற்றம் பெறுவார். சமுத்திரத்தின் அலைகள் ஓய்வதில்லை இலக்கிய உலகில் ஒரு நாளும் ஓயாது. புதிய அலைகளாய், உயர்ந்த அலைகளாய உயரும் சிறக்கும். {{dhr|3em}} {{center|{{rule|10em|align=}}}}<noinclude></noinclude> ka26xm915rldxr13xbyfplsccfrrx4e 1840811 1840753 2025-07-09T08:51:09Z Balu1967 5532 1840811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள வழங்கி இவரைப் பெருமைப் படுததி வருகின்றன. சமுத்திரத்தின் சகதி வாயந்த எழுதுகோல் தொடர்நது நல்ல படைப்புக்களை நல்கும் எனபது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும் சமுத்திரம் எதிர்ப்புகளை வென்று ஏற்றம் பெறுவார். சமுத்திரத்தின் அலைகள் ஓய்வதில்லை இலக்கிய உலகில் ஒரு நாளும் ஓயாது. புதிய அலைகளாய், உயர்ந்த அலைகளாய் உயரும் சிறக்கும். {{dhr|3em}} {{center|{{rule|10em|align=}}}}<noinclude></noinclude> 9gzinfyp648vm7hko3kjcljegrvpl7d பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/8 250 223427 1840756 809228 2025-07-09T07:13:45Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{center|{{larger|<b>என்னுரை</b>}}}} இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவை யாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ.கே.சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு.கே.சி.எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா.பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார். இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981-ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.<noinclude></noinclude> c3x0gch2nwcmvczryekasgh79j7krt0 பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/9 250 223429 1840761 809239 2025-07-09T07:26:07Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், இவரைப் போல் எழுதியிருக்கிறார். அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ‘ஒரிஜினல்கள்’ என்று கூறினார். ‘மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே’ என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள், இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்டதோடு, என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளையும், இதனை அப்போது வெளியிட்ட ‘கல்வி வெளியீடு’ என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர், புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக்கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் ‘மண்சுமை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரணமானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாளரான பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த ‘செம்மலர்’, ‘தாமரை’ ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன். {{dhr|3em}} {{rule|10em|align=}}<noinclude></noinclude> pm1fsciouzuyjzuvrh6t92gve5aunlp பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/10 250 223431 1840770 1248991 2025-07-09T07:38:08Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{| | || பொருளடக்கம் || || |- | 1 || ஆசிரியர் அண்ணாவி || || 9 |- | 2 || பூக்காரி || || 24 |- | 3 || எந்நன்றி கொன்றார்க்கும் || || 32 |- | 4 || உறவின் விலை || || 40 |- | 5 || கலெக்டர் வருகிறார் || || 48 |- | 6 || போலீஸ் பொன்ன_பன || || 54 |- | 7 || குட்டி மஸ்தான் || || 61 |- | 8 || அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா || || 72 |- | 9 || பழத்தோட்டம் || || 78 |- | 10 || சாமியாடிகள் || || 87 |- | 11 || ஆட்டுத்தலை || || 94 |- | 12 || மேதைகள் தோற்றனர் || || 104 |- | 13 || சத்தியம் || || 115 |- | 14 || கூட்டுக் கணக்கு || || 127 |- | 15 || குற்றம் பார்க்கில் || || 139 |- | 16 || போதும் உங்க உபகாரம் || || 161 |}<noinclude></noinclude> 2ooz9n4p9nyd09iq4g0xv69t0rhagn8 1840771 1840770 2025-07-09T07:38:28Z Balu1967 5532 1840771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{| | || '''பொருளடக்கம்''' || || |- | 1 || ஆசிரியர் அண்ணாவி || || 9 |- | 2 || பூக்காரி || || 24 |- | 3 || எந்நன்றி கொன்றார்க்கும் || || 32 |- | 4 || உறவின் விலை || || 40 |- | 5 || கலெக்டர் வருகிறார் || || 48 |- | 6 || போலீஸ் பொன்ன_பன || || 54 |- | 7 || குட்டி மஸ்தான் || || 61 |- | 8 || அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா || || 72 |- | 9 || பழத்தோட்டம் || || 78 |- | 10 || சாமியாடிகள் || || 87 |- | 11 || ஆட்டுத்தலை || || 94 |- | 12 || மேதைகள் தோற்றனர் || || 104 |- | 13 || சத்தியம் || || 115 |- | 14 || கூட்டுக் கணக்கு || || 127 |- | 15 || குற்றம் பார்க்கில் || || 139 |- | 16 || போதும் உங்க உபகாரம் || || 161 |}<noinclude></noinclude> 4q6mkccn7ktf619ixuicy1zebl4yl86 பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/11 250 223433 1840776 809089 2025-07-09T07:45:24Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}} <b>ப</b>ஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும், சிகரெட்டை அனைத்துவிட்டு, வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு, பெளயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார். சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த விபூதி வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார். பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்து கொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார். அந்த மனிதர், ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் மைக்ராஸ்கோப்பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது. “என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கெளரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude> ijmyys53rictxnore8vegbs9lfm7fh6 பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/12 250 223435 1840812 809100 2025-07-09T09:01:56Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> இருக்கிங்க.” அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துவ கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.” ராமசாமிக்கு. அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால், நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு. பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜுகேஷன் ஆபீஸரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார். “நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.” “தலை இருக்கையிலே வாலு ஆடுமா?” “ஏண்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷ்டப்படுத்துற?” “நல்லா இருக்கே, தலைவராம் தலைவரு. ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க: அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க.” “டேய், மெள்ளப் பேசுடா ஒரு அன்னக்காவடி வாத்தியாரு லோகல் பாலிடிக்ஸுலே தலையிடுறதா. ஆபீஸருங்க என்மேல ஆக்ஷன் எடுக்கப் போறாங்க.” “எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல் போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்ஷன் எடுக்கவுடுற துக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?” அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு அணை கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில், ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார். “நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவுற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்<noinclude></noinclude> m0en4slh5kg47zius7kmwrxgxnmdegy பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/13 250 223437 1840816 809111 2025-07-09T09:07:47Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> பணம் செல்வுடுறது தேவையான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில் இருக்கற என் மவன் நம்ப கலெக்டரோட மொஸொரியில ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா.” “அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா. நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு’ ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன்.” “டேய் ராஜினமா ராஜிரைமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோட் சர்ச்சில் தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.” “நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப் பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்றதைக் கேட்க வேதனையா இருக்கு” அன்ணாவி, ராமசாமியைக் கனிவுடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே. “நீ ஏண்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரைபாட் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க. நீயும் தேனை எடுத்த கையோட புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கணுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கணுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க, நான் வர்ரேன்” ராமசாமி அண்ணாவி போவதையே கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது.<noinclude></noinclude> qwen5lz7kxe6730zzjaly7u8m2mum4x ஆசிரியர்:ஜெயகாந்தன் 102 413493 1840734 1544661 2025-07-09T06:37:10Z Prasanth Karuppasamy 3201 /* சிறுகதைகள் */ 1840734 wikitext text/x-wiki {{author | firstname = ஜெயகாந்தன் | lastname = | last_initial = ஜெ | birthyear = 1934 | deathyear = 2015 | description = ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. | wikipedia = ஜெயகாந்தன் | image = ஜெயகாந்தன் (முழு).jpg }} ==படைப்புகள்== ===சிறுகதைகள்=== *{{export|அக்கினிப் பிரவேசம்}} [[அக்கினிப் பிரவேசம்]] *{{export|அக்ரஹாரத்துப் பூனை}} [[அக்ரஹாரத்துப் பூனை]] *{{export|இரண்டு குழந்தைகள்}} [[இரண்டு குழந்தைகள்]] *{{export|இல்லாதது எது?}} [[இல்லாதது எது?]] *{{export|ஒரு பக்தர்}} [[ஒரு பக்தர்]] *{{export|ஒரு பிரமுகர்}} [[ஒரு பிரமுகர்]] *{{export|ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது}} [[ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது]] *{{export|குருக்கள் ஆத்துப் பையன்}} [[குருக்கள் ஆத்துப் பையன்]] *{{export|குருபீடம்}} [[குருபீடம்]] *{{export|குறைப் பிறவி}} [[குறைப் பிறவி]] *{{export|சுமைதாங்கி}} [[சுமைதாங்கி]] *{{export|சுயதரிசனம்}} [[சுயதரிசனம்]] *{{export|டிரெடில்}} [[டிரெடில்]] *{{export|டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்}} [[டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்]] *{{export|துறவு}} [[துறவு]] *{{export|தேவன் வருவாரா?}} [[தேவன் வருவாரா?]] *{{export|நடைபாதையில் ஞானோபதேசம்}} [[நடைபாதையில் ஞானோபதேசம்]] *{{export|நந்தவனத்தில் ஓர் ஆண்டி}} [[நந்தவனத்தில் ஓர் ஆண்டி]] *{{export|நான் இருக்கிறேன்}} [[நான் இருக்கிறேன்]] *{{export|நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?}} [[நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?]] *{{export|நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்}} [[நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்]] *{{export|நிக்கி}} [[நிக்கி]] *{{export|நீ இன்னா ஸார் சொல்றே?}} [[நீ இன்னா ஸார் சொல்றே?]] *{{export|பிணக்கு}} [[பிணக்கு]] *{{export|புதிய வார்ப்புகள்}} [[புதிய வார்ப்புகள்]] *{{export|புது செருப்புக் கடிக்கும்}} [[புது செருப்புக் கடிக்கும்]] *{{export|பூ உதிரும்}} [[பூ உதிரும்]] *{{export|பொம்மை}} [[பொம்மை]] *{{export|முற்றுகை}} [[முற்றுகை]] *{{export|முன் நிலவும் பின் பனியும்}} [[முன் நிலவும் பின் பனியும்]] *{{export|யந்திரம்}} [[யந்திரம்]] *{{export|யுக சந்தி}} [[யுக சந்தி]] {{அதிகாரக் கட்டுப்பாடு}} [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]] l7f40qmi86hqgo7dal6z1huvblyhlj8 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/69 250 422447 1840793 1838156 2025-07-09T08:05:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|61}} {{rule}}</noinclude>சுந்தர ராமசாமியைப் பற்றியும் அவரது வளர்ச்சி அல்லது தேய்வு பற்றியும் புதிய கண்ணோட்டத்தில் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயகாந்தனைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். ஐம்பதாம் ஆண்டுகளின் பிற்பாதிக் காலத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் பரிணமித்த ஜெயகாந்தன் அறுபதாம் ஆண்டுகளைத் தமது சகாப்தமாகவே ஆக்கிப் பல சிறுகதைகளையும், நெடுங்கதைகளையும், குறுநாவல்களையும் பெருநாவல்களையும் எழுதி வந்தவராவார். இதனால் அவர் பல எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கியவர். அவர் எழுதிய கதைகளும் நாவல்களும் ஏராளமானவை. அவை ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையல்ல. அவற்றையும் புதிய சிந்தனையோடு நோக்கி, அவற்றின் குறைநிறைகளை முழுமையாக ஆராய்ந்து மதிப்பிடுவது நமது வருங்காலப் பணிக்குச் சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். இவர்களைத் தவிர ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’ போன்ற பல நாவல்களை வழங்கியுள்ள ராஜம் கிருஷ்ணனும் நமது போற்றுதலுக்கும் கவனத்துக்கும் உரிய நாவலாசிரியை ஆவார். இவர் இன்றும் தொடர்ந்து நாவல்களை வழங்கி வருகிறார். நாவல்கள் என்னும்போது, ‘பள்ளி கொண்டபுரம்’ என்ற நாவலை எழுதியுள்ள நீல பத்மனாபன், ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை எழுதியுள்ள சு. சமுத்திரம், ‘நினைவுச்சரம்’ என்ற நாவலை எழுதிய வல்லிக்கண்ணன், ‘கரிசல்’, ‘கொள்ளைக்காரர்கள்’ முதலிய நாவல்களை எழுதியுள்ள பொன்னீலன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சமீப காலத்தில் வெளிவந்த ஆர்.எஸ். ஜாக்கப் எழுதிய ‘வாத்தியார்’ என்ற நாவலும் நமது கவனத்துக்கு உரியதாகும். அண்மைக் காலத்தில் வெளிவந்த சூரியகாந்தனின் ‘மானாவரி மனிதர்கள்’, தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ ஆகிய நாவல்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் நாம் மிகச் சிறந்த படைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு வழங்கியுள்ளன. {{nop}}<noinclude></noinclude> 3a6r1xc20y9z00est0w7g5wsay1c2he பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/68 250 422448 1840789 1837886 2025-07-09T08:01:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|60|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>மூத்த தலைமுறைக் கவிஞர்களில் சிற்பி பாலசுப்பிரமணியமும், ‘மீரா’வும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இருவரும் தத்தம் வழியில் பாராட்டத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்கள். கடந்த கால நூற்றாண்டுக் காலத்தில் காட்டு வெள்ளமாய்ப் பெருகி வந்துள்ள புதுக்கவிதைத் துறையில் நீந்திக் கரைசேர்ந்து கவிஞர்களாக நிலை பெற்று நிற்கக் கூடியவர்கள் எத்தனை பேர் என்பது விரிவான ஆராய்ச்சிக்குரியதாகும். சிறுகதை மற்றும் நாவல் துறையில் கடந்த ஐம்பதாண்டுகள் பல அருமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் நான் 1957க்குப் பின் கதை அல்லது நாவல் எதையுமே எழுதவில்லை. என் கவனமெல்லாம் பாரதி பற்றிய ஆராய்ச்சியிலும், பண்டைய இலக்கியம் பற்றிய சில அடிப்படையான ஆராய்ச்சிகளிலும் திரும்பி விட்டது. என்றாலும் 1953 தொடக்கத்தில் வெளிவந்த எனது ‘பஞ்சும் பசியும்’ நாவலைத் தொடர்ந்து, அதே வழியில் டி. செல்வராஜின் ‘தேநீர்’, ‘மலரும் சருகும்’ போன்ற நாவல்களும், சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, ‘சங்கம்’ ஆகிய நாவல்களும் சிறந்த சாதனைகளாக விளங்கியுள்ளன. மூத்த தலைமுறை எழுத்தாளர்களில், கடந்த ஐம்பதாண்டுக் காலமாகத் தொடர்ந்து சிறுகதைகள் முதல் வேறுபல இலக்கிய வகைகளையும் படைத்து வந்துள்ள வல்லிக்கண்ணன், ஏராளமான சிறந்த சிறுகதைகளை எழுதிச் சென்ற கு. அழகிரிசாமி, கரிசல் காட்டு மண்ணின் மைந்தர்களையே கொண்டு பல அருமையான சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கி. ராஜநாராயணன், சமுதாயத்தில் அடிநிலையிலுள்ளவர்களையே பாத்திரங்களாகக் கொண்டு நியாயமான தர்மாவேசத்தோடு கதைகள் எழுதி வந்த விந்தன், ‘தண்ணீர்’; ‘அக்கரைச் சீமையில்’, ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ போன்ற சிறுகதைகளையும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற நாவலையும் எழுதிய சுந்தர ராமசாமி ஆகியவர்களையும் குறிப்பிட வேண்டும். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு சிறந்த, புதுமையான நாவலாகும்.<noinclude></noinclude> srr7ninrpx31b1ddm5s9nbzlnd19wq1 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/67 250 422449 1840784 1837873 2025-07-09T07:55:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|59}} {{rule}}</noinclude>கலைத் திறமையைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார ரீதியிலும் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச உத்தரவாதங்களை அளிக்க நாம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இவர்களிற் பலரும் வெறும் கருவேப்பிலை போலவே பயன்படுத்தப்பட்டு விட்டனர். நம்மைச் சார்ந்து நின்ற நாடகக் கலைஞர்கள் விஷயத்திலும் இதே நிலைமைதான் இருந்தது எனலாம். ஏனெனில் தஞ்சை சிவராமன் நாடக மன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கமும் அவரைச் சார்ந்த தோழர்களும் எத்தனை சிரமங்களை அனுபவித்தனர் என்பதை நானறிவேன். கவிதைத் துறையில் நமது கவிஞர்கள் எல்லோருமே பாரதியின் வழிவந்தவர்கள் தாம். பாரதிதாசனால் உருப்பெற்று, 1946 வரையில் திராவிட இயக்கம் தொடர்பைக் கொண்டிருந்து, பின்னர் நமது அணிக்கு வந்து சேர்ந்த கவிஞர் தமிழ் ஒளி ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர்; சொல்லாட்சித் திறனும் கற்பனைத் திறனும் மிக்கவர்; நாடறிந்த கவிஞர்கள் பலரின் தகுதிக்குக் குறையாத தகுதி பெற்றவர். என்றாலும் ஏனோ நாம் அவரை நினைவிற் கொள்வதில்லை. பாரதி விழா, பட்டுக்கோட்டை விழா, பாரதிதாசன் விழா முதலியவற்றைக் கொண்டாடும் நாம் தமிழ் ஒளியையும் நினைவு கூர்ந்து அவரது பாடல்திறனை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். நமது மூத்த கவிஞர்களில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் நாற்பதாம் ஆண்டுகள் முதற்கொண்டே தமக்கே உரிய ஒரு தனிப்பாணியில் கவிதைகள் இயற்றி வந்தவராவார், கே.சி.எஸ் பாடல்களைத் தவிர, ‘பூர்வீகச் சொத்து’ போன்ற சில நல்ல சிறுகதைகளையும் எழுதியவர். இவர்களது தலைமுறையைச் சேர்ந்த நானும் கவிதைத் துறையில் வெகுகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறேன். குறிப்பாக, கவியரங்குகளில் நான் கலந்து கொண்டு அரங்கேற்றிய கவிதைகள் பலவும், தமிழ்க் கவிதை உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூற முடியும். இவர்களைத் தவிர நமது<noinclude></noinclude> 859aflyhnv5myhkwr8ryxgimy4z43dp பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/66 250 422450 1840778 1837839 2025-07-09T07:50:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|58|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>உரம்பெறச் செய்துள்ளன. மேலும் ஆர்.கே. கண்ணன், எஸ்.ஆர்.கே ஆகியோரும் வேறு சிலரும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளனர். பாடல், கவிதை என்ற துறைகளை எடுத்துக் கொண்டால், மேடைகளில் பாடக் கூடிய இயக்கப் பாடல்களை இயற்றுவதில் ஜீவா வழிகாட்டியாக விளங்கினார். அவருக்குப் பின் இத்தகைய பாடல்களைப் பலரும் ரசிக்கும் முறையில் தாமே இயற்றி, நாற்பதாம் ஆண்டுகளிலிருந்தே பாடி வந்தவர் கவிஞர் அமரர் வெ.நா. திருமூர்த்தியாவார். சொல்லப்போனால், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கே இவர்தான் முன்னோடியாக விளங்கினார் எனக் கூற வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையார் சினிமா உலகில் பங்கேற்றுப் பணியாற்றியதன் பயனாக மிகவும் பிரபலமடைந்தார். அவரது நினைவு நாளை நாம் கொண்டாடி வருகிறோம். என்றாலும் திருமூர்த்தி பட்டுக்கோட்டையாருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல. எனவே திருமூர்த்தியின் நினைவுநாளை நாம் கொண்டாடவும் அவரது பாடல்களைப் பிரபலப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு மேடைப்பாடல்களை இயற்றிப் பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றில் திருமூர்த்திக்குப் பின் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியவர்கள் எம்.பி. சீனிவாசன், பாவலர் வரதராஜன், வில்லிசைக் கலைஞர்களாக விளங்கிய சாத்தூர் பிச்சைக்குட்டி, சிவகிரி கார்க்கி ஆகியோராவர். இவர்களை நாம் எந்த அளவுக்கு எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ, அந்த விதத்தில் அந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எம்.பி. சீனிவாசன் திரைப்படத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக விளங்கினாலும், அவரைக் கேரளம் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவரது இளைஞர் இசைக்குழு கோஷ்டிக்கான இசையில் ஒரு புதுமையைப் புரிந்ததாகும். பாவலர் வரதராஜன் போன்றவர்கள் விஷயத்தில் அவர்களது<noinclude></noinclude> qwhdeg6qtb4qyteadczhz15yhwopk8z பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/65 250 422451 1840774 1837813 2025-07-09T07:39:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|57}} {{rule}}</noinclude>விளைவாக மக்கள் பிரச்சினைகளைக் குறித்து இலக்கியம் படைத்தவர்களும் சாதித்துள்ள சாதனைகள் மிகப்பலவாகும். இவற்றின் விளைவாக, இன்றைய தமிழ்நாட்டின் இலக்கிய உலகில் நாம் ஏனையோரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய, கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. அதிலும், பத்திரிகை உலகமும் கலை உலகமும் என்பது இன்று வாணிப நோக்கு மலிந்துவிட்ட ஒரு துறையாக, எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விலைபேசி வாங்கக் கூடிய துறையாக, வாணிய நோக்கத்தோடு இலக்கியத்தையும் கலையையும் கொச்சைப் படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில் கொள்கைப் பிடிப்போடு நாம் சாதித்து வந்தவை உண்மையில் பாராட்டத் தக்கவையேயாகும் அவையனைத்தையும் இங்குக் கூறுவது சாத்தியமல்ல. என்றாலும், எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதமும், ஜனநாயக மனிதாபிமானம், சோஷலிச எதார்த்தவாதம் என்பன போன்ற அளவுகோல்களுக்குள் அடங்கும் சாதனைகளில் இப்போது என் நினைவுக்கு வரும் சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஆரம்ப காலம் தொட்டும் சரி, 1961இல் கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த பின்னரும் சரி, நாம் சாதித்த சாதனைகளில் பாரதியைத் தமிழ் நாட்டு மக்களுக்குச் சரியான முறையில் இனம் காட்டியதோடு, அவனைப் பற்றித் தவறான முறையில் கூறப்பட்டு வந்த கருத்துக்களையும் அவதூறுகளையும் தகர்த்தெறிந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்தப் பணியில் ஜீவா முன்னணியில் நின்றார்; நமக்கு முன்னோடியாகவும் இருந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், ‘பாரதி வழி’ ‘பாரதிபற்றி ஜீவா’ ஆகிய அவரது நூல்களும் இதற்குச் சான்றாகும். அவருக்குப் பின் நான் பாரதியைப் பற்றி எழுதியுள்ள ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களும் இந்தப் பணியை<noinclude></noinclude> dm1qi2xnni9yv9xuavwkn2wb4987rh2 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/64 250 422452 1840767 1837786 2025-07-09T07:35:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|56|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும்” என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது (மக்கள் எழுத்தாளர் சங்கம் - கொள்கை அறிக்கை, பக்கம் 12). இதன் பின்னர், சமீபத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இங்கு நெல்லையில் தனது ஐம்பதாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்த ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ 1975 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தச் சங்கத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது இருப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் பெருமைப்படக் கூடிய, பாராட்டுக்குரிய விஷயம்தான். என்றாலும் இவர்களில் உண்மையிலேயே எழுத்தாளர்களாக இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது சிந்தனைக்குரிய விஷயமாகும். இவை தவிர, 1982 இறுதியில் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவுக்கு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பிஷாம் சாஹ்னி வந்து சென்றதைத் தொடர்ந்து தோழர் ஜெயகாந்தனைத் தலைவராகக் கொண்டு, இந்தச் சம்மேளனத்தின் தமிழ்நாட்டுக்கலை ஒன்றும் இருந்து வருகிறது. இவற்றின் செயற்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். <b>நமது சாதனைகள்:</b> நான் ஆரம்பத்திலேயே கூறியதுபோல், இந்த வழிகாட்டி உரை நமது சாதனைகளின் பட்டியலையோ, அவற்றின் குறைநிறை பற்றிய விமர்சனத்தையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் அவை பற்றிச் சிறிதும் குறிப்பிடாமல் விடுவதும் அழகல்ல. நான் முன்னர் எடுத்துக் கூறிய இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும், நம்மோடு சேர்ந்திருக்காவிட்டாலும் நமது இலக்கிய இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின்<noinclude></noinclude> othj9eakheuub0zyt5w48a2jxgnunye பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/63 250 422453 1840763 1835860 2025-07-09T07:28:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|55}} {{rule}}</noinclude>எவ்வளவெல்லாம் போராட வேண்டியிருந்தது என்பது வெளியே தெரிய வராத விஷயமாகும், முற்போக்கு எழுத்தாளன் என்பவன் ஜனநாயக பூர்வமான மனிதாபிமானத்தைக் கொண்டவனாக, அதனைப் பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும், அதன் வளர்ச்சியாக சோஷலிச எதார்த்தவாதம் அவனது இறுதி லட்சியமாக இருக்க வேண்டும் என்பதே கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த காலத்தில் நாம் மேற்கொண்ட பொதுவான நிலையாகும், என்றாலும் சீனப்படையெடுப்புக்குப் பின் நேர்ந்த விளைவாக கம்யூனிஸ்டுக் கட்சி இரண்டு பட்டபோது நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மாசேதுங்கையும் ஸ்டாலினையும் விடாப்பிடியாகப் பற்றி அவர்களைப் போற்றி நின்ற காரணத்தால், அவர்கள் இலக்கியத் துறையில் ஜாதனோவிசத்தைக் கைவிடாதவர்களாகவே இருந்தனர். இன்றைக்கும் கூட அவர்கள் அதனை எந்த அளவுக்குக் கைவிட்டிருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சிக்கும் விவாதத்துக்கும் உரிய விஷயமாகும். இவ்வாறு பிரிந்து சென்றவர்களில் எழுத்தாளர்களான சிலர் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ என்ற பெயரில் சென்னையில் ஒரு சங்கத்தைத் தொடங்கினர். 1973 ஜூன் மாதத்தில் அதன் முதல் மாநாட்டையும் நடத்தினர். அந்தச் சங்கம் வெளியிட்ட தனது கொள்கை அறிக்கையில், 1968இல் திருச்சியில் நடந்த கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மூன்றாவது மாநாட்டில், தலைவன் என்ற முறையில் நான் சமர்ப்பித்த கொள்கை அறிக்கையில், மனிதாபிமானத்துக்கு நான் கொடுத்திருந்த விளக்கப் பகுதியை அப்படியே மேற்கோளாக எடுத்துக் காட்டி “சோஷலிச இலக்கியத்துக்குக் குறைந்தபட்ச எல்லையாக மனிதாபிமானத்தை”த் தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறப்பட்டிருந்தபோதிலும், அதன் விதிமுறைகளில் “இச்சங்கம் புரட்சிகரச் சமூக முன்னேற்றத்துக்கும் மனிதகுலச் சுபிட்சத்துக்கும் விஞ்ஞான சோஷலிசமே ஒரே வழி என்று உறுதியாக நம்புகிறது. எனவே விஞ்ஞான சோஷலிசத்தை<noinclude></noinclude> q2m8sfgsu4ikqucf518ksc7g8c33s9i பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/62 250 422454 1840758 1835850 2025-07-09T07:16:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|54|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>குறிப்பிட்டு, கோஷ்டிகள் என்பதற்கு விளக்கம் கூறும்போது, “எந்தக் கோட்பாட்டின் மூலமும் செயல்படாத, மாறாத, ஏதோ அரசியல் நோக்கத்தை அல்லது சொந்த லாபத்தை அடையவே விரும்புகின்ற மனிதர்களின் கும்பலாகும்” என்றும் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டார், எனவே உடனடியான கடமைகளில் ஒன்று எழுத்தாளர்களின் கட்சியுணர்வை வலுப்படுத்துவதே யாகும் என்றும் கூறினார். இதேபோல் “நூறு பூக்கள் மலரட்டும்” என்ற கோஷத்துக்கு விளக்கம் கூறப்புகுந்த செளயாங் என்ற மற்றொரு விமர்சகர், “இந்தக் கோட்பாடு திட்டவட்டமான வரலாற்று நிலைமைகளில் முன்வைக்கப்பட்டது; தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயகச் சர்வாதிகாரம் பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு விட்டது; முதலாளித்துவத்தின் பொருளாதார அடிப்படை உண்மையில் ஒழிக்கப்பட்டு விட்டது; அறிவாளிகளைச் சித்தாந்தரீதியில் மாற்றி உருத்திரட்டும் காரியம் நடைமுறைக்கு வரத்தொடங்கி விட்டது” என்று எழுதினார் (Chinese Literature, எண் 1/58). சீன நாட்டிலும் இலக்கியத்தில் கட்சியுணர்வு என்பது இவ்வாறு வலியுறுத்தப்பட்டதன் விளைவாக, அங்குத் தோன்றிய கலாசாரப் புரட்சிக் காலகட்டத்தில் என்னென்ன விபரீத விளைவுகளெல்லாம் நேர்ந்தது, எழுத்தாளர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்பது நாம் பின்னர் தெரிந்து கொண்ட விஷயங்களாகும். ஆயினும் நாம் சோவியத் நாட்டையும் சீனாவையும் பார்த்து, நம் நாட்டில் இலக்கிய அணியைக் கட்டியமைக்க முற்பட்ட காலத்தில், நமது நோக்கில் இந்த ஜாதனோவிசமே மேலோங்கியிருந்தது. என்றாலும், 1961 மத்தியில் நாம் கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த காலத்தில், நாம் இந்த ஜாதனோவிசப் போக்கின் எச்சமிச்சங்களையும் போக்கி, முற்றிலும் அதிலிருந்து விடுபட்டு விட்டோம் எனலாம் ஆனாலும், இதிலிருந்து விடுபடுவதற்காக, குறிப்பாக ஐம்பதாம் ஆண்டுகளில் பிற்பகுதியில், இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்த தோழர்கள்<noinclude></noinclude> aq52il6rjdt3ryxhhbu6jmq6ts7zfpq பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/61 250 422455 1840754 1835614 2025-07-09T07:11:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|53}} {{rule}}</noinclude>என்ன?’ என்ற தலைப்பில் நான் அன்றைய சோவியத் வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டு சில வாரங்களாக எழுதி வந்த கட்டுரைத் தொடரும் இதே போன்ற நோக்கிலேயே இருந்தது. சீனாவிலும் கூட, ஜாதனோவ் மேற்கொண்டிருந்த இதே கருத்து நிலைதான் நீடித்திருந்தது. இதற்கு அந்தக் காலத்தில் நமக்குக் கிட்டி வந்த சீன இலக்கியம் (Chinese Literature) என்ற மாத சஞ்சிகையே நல்ல சாட்சியாகும். அங்கும் இலக்கியத்தில் கட்சி உணர்வு (Party Spirit in Literature) என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20வது காங்கிரசுக்குப் பின்னால் 1957இல் மா.சே.துங் “நூறு மலர்கள் பூக்கட்டும்!” என்ற கோஷத்தை இலக்கியத் துறைக்காக வழங்கிய போதிலும், அந்த நூறு மலர்களும் செம்மலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இது ஹங்கேரி நிகழ்ச்சிக்குப் பின்னால், சீன நாட்டிலும் எழுத்தாளர்கள் ஓரளவுக்குக் கருத்துச் சுதந்திரம் பெற முற்பட்ட காலத்தில் மிக நன்றாகத் தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களைக் கண்டித்து ஷாவோ சுவான்லின் என்பவர் எழுதிய “இலக்கியத்தில் இருவேறு போக்குகளுக்கிடையிலான போராட்டம்” (The Struggle between two trends in literature) என்ற கட்டுரையில், “எழுத்தாளர் சங்கமானது பலவகையான பூக்களும் பூப்பதை ஊக்குவிக்கும் விஷயத்தில், எழுதுவதில் ஒரு பொதுவான சோஷலிசக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பாணிகளையும் கருத்துப் போக்குகளையும் வளர்ப்பதையே ஆதரிக்கிறது. கருத்துப் போக்குகளுக்கும் கோஷ்டிகளுக்கும் இடையிலான வேற்றுமை என்னவென்றால், கருத்துப் போக்குகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இலக்கியப் போக்கையும் ஒரு பொதுவான சிந்தாந்த அடிப்படையையும் பகிர்ந்து கொள்பவர்களாவர்” என்றே எழுதினார். அதாவது கட்சியின் நிலையை ஏற்றுக் கொள்ளாத அல்லது அதிலிருந்து மாறுபட்ட எழுத்தாளர்களை அவர் ‘கோஷ்டிகள்’ என்றே<noinclude></noinclude> i8006otd7ecn9rq80dyp948lwueb04n பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/60 250 422456 1840749 1835602 2025-07-09T07:07:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|52|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>“நீ எந்தக் கட்சியில்?” சொல்லப்போனால், ஜாதனோவ் இலக்கியச் சட்டாம் பிள்ளையாக இருந்த காலத்தில், ஓர் எழுத்தாளன் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருப்பவனா இல்லையா, கட்சிச் சார்புடையவனா இல்லையா கட்சியின் நிலையை ஆதரிப்பவனா இல்லையா என்பதுதான் அவன் முற்போக்கு எழுத்தாளனா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோலாக இருந்தது. இதனால் தான் பாசிசம் வளர்ந்து வந்த காலத்தில் “Oh Which side are you, Workers of Cultrue?” - கலாசார ஊழியர்களே, நீங்கள் எந்தப் பக்கம்? - என்ற தலைப்பில் அமெரிக்க நிருபர்களுக்கு கார்க்கி எழுதிய பதிலின் அதே தலைப்பைச் சற்று மாற்றி, “On whose side are you, Workers of Cultrue?” - கலாசார ஊழியர்களே, நீங்கள் யார் பக்கம்? - என்ற தலைப்பில் ஸ்டாலினின் நெருங்கிய சகாவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆட்டோ குசினன் ஒரு சிறு நூலை எழுதினார். இது ஜாதனோவ் மேற்கொண்டிருந்த நிலையை வலியுறுத்துவதாகவே இருந்தது. நாற்பதாம் ஆண்டுகளில் சோவியத் நாட்டில் மேலோங்கியிருந்த கருத்து நிலைமை இதுதான். இதுதான் நாற்பதாம் ஆண்டுகளிலும் நம்மையும் பற்றிப் பிடித்திருந்தது. ‘தமிழ் ஒளி’ பேரால் வந்த முன்னணிக் கட்டுரையே சாட்சி. அதில் அவர் “இன்றைய மக்கள் ஜனநாயகம் எல்லா நடுவாந்தரப் பேர்வழிகளையும் பார்த்து, நீ எந்தக் கட்சியில்?”, என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்குப் பதில் சொல்வதைப் பொறுத்துத் தான் ஒவ்வொருவருடைய ஸ்தானமும் நிர்ணயிக்கப்படும்” என்று எழுதியிருந்தார். மேலும் இதே காலத்தில் தமிழ் ஒளி “நீ எந்தக் கட்சியில்?” என்ற தலைப்பைக் கொண்டே ஒரு சிறு கவிதை நூலையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 1952இல் விஜயபாஸ்கரன் நடத்திவந்த “விடிவெள்ளி”ப் பத்திரிகையில், ‘முற்போக்கு இலக்கியம் என்றால்<noinclude></noinclude> jzlgoivetpc0k230imp2ulyhmw37y1y பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/59 250 422457 1840748 1835078 2025-07-09T07:02:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முப்போக்கு இலக்கிய இயக்கங்கள்|51}} {{rule}}</noinclude>நாவல் ‘சோவியத் லிட்டரேச்சர்’ சஞ்சிகையிலேயே வெளிவந்தது. ஆயினும் இந்தச் சுதந்திரம் வெகுநாள் நீடிக்கவில்லை. ஜாதனோவைப்போல் சுர்க்கோவும் இலக்கியச் சட்டம்பிள்ளையாக மாறி விட்டார். இதனால் ‘உருகும் பனி’யை எழுதிய சிலியா கிரேன்பர்க் கண்டனத்துக்கு உள்ளானார். இந்தக் காலத்தின் தான் போரிஸ் பாஸ்டர்நாக் எழுதிய ‘டாக்டர் ஷிவாகோ’ என்ற நாவல், வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு வெளிவந்தது; அதற்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது, உடனே பாஸ்டர்நாக்கைப் பற்றிய அவதூறுப் பிரசாரம் தொடங்கியது. அந்தப் பரிசைப் பெறக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரே பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. குருஷ்சேவுக்குப் பின் பிரேஷ்னேவ் காலத்திலும் இதே நிலைமைதான் நீடித்தது. பிரெஷ்னேவ் காலத்தில்தான் கல்செனித்சின்னின் நூலுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. உடனே இவரைப் பற்றியும் அவதூறுப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மேலும், பிரெஷ்னேவின் காலத்திலேயே நாட்டில் கிளாஸ்னாஸ்த் தேவை ஆயுதப் பெருக்கத்தை நிறுத்திப் படைக் குறைப்புக்கு வழி செய்ய வேண்டும் என்று பிரெஷ்னேவுக்கே கடிதம் எழுதி யோசனை தெரிவித்த வரும் அண்மையில் காலமானவருமான பிரபல விஞ்ஞானி சகரோவின் மீதும் அவதூறு பொழியப்பட்டது ஸ்டாலின் காலத்துக்கும், குருஷ்சேவ், பிரெஷ்னேவ் காலங்களுக்கும் இருந்த வித்தியாசம் என்னவெனில், ஸ்டாலின் காலத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தீர்த்துக் கட்டவும் பட்டனர், ஆனால் பின்னர் வந்த இருவர் காலத்திலும் அவர்கள் தீர்த்துக்கட்டாவிட்டாலும், நாடு கடத்தல், சிறைவாசம், கடின உழைப்பு முகாம் முதலிய தண்டனைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாயினர் என்பதுதான் இதன் பின்னர் இப்போது கொர்ப்பச்சேவ் காலத்தில்தான் அங்கு நிலைமைகள் அடியோடு மாறியுள்ளன. இந்த மாற்றங்களை நாம் கூர்ந்து கவனித்து வரவேண்டியது அவசியமாகும்.<noinclude></noinclude> g3mkq0ii1p3kj2u9isqft2w2nvp9qi9 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/58 250 422458 1840746 1835063 2025-07-09T06:56:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|50|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>அதாவது முதல் சோவியத் எழுத்தாளர் நடைபெற்று 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இரண்டாவது சோவியத் எழுத்தாளர் மாநாட்டில், ஸ்டாலின் காலத்திய “முரண்பாடுகள் இல்லாத சமுதாயம்”, “நிறைவே உருவான கதாநாயகன்” (Positive Hero) போன்ற போக்குகள் விமர்சிக்கப்பட்டாலும் கூட, இலக்கியம் என்பது கட்சிக்குப் பணிபுரிவதாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தே மீண்டும் வலியுறுத்தப்பட்டது, ஸ்டாலின் காலத்திற்குப் பின் குருஷ்சேவ் காலத்தில் இலக்கியத்துறைக்குப் பொறுப்பு வகித்த கட்சித் தலைவரான அலெக்சிசுர்க்கோவ் அந்த மாநாட்டில் ஆற்றிய வழிகாட்டி உரையில், “நாம் பல்வேறு போக்குகளைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையான சோஷலிச எதார்த்தவாதம் ஒன்று மட்டுமே சோஷலிச சமுதாயத்தினது இலக்கியத்தின் படைப்பாக்கப் போக்காகும். இலக்கியத்துக்கு ஒரு திட்டவட்டமான அரசியல் சமூகச் செல்வாக்கு உண்டு. அது அரசியலோடு சம்பந்தப்பட்டதாகவும், அதற்குக் கீழ்ப்படிந்ததாகவுமே இருக்க வேண்டும்” என்று கூறினார். என்றாலும் 1956 பிப்ரவரியில் நடந்த 20ஆவது கட்சிக் காங்கிரசுக்குப் பின்னர் - அதாவது அந்தக் காங்கிரசில் ஸ்டாலினது தனிநபர் வழிபாட்டுப் போக்கையும், ஸ்டாலின் காலத்துக் கொடுமைகளையும் அம்பலப்படுத்திய பின்னால், சோவியத் எழுத்தாளர்கள் சிறிது காலத்துக்குச் சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அந்தக் காலத்தில்தான் Not by bread alone - மனிதன் வாழ்வது ரொட்டியினால் மட்டுமல்ல என்ற விளதிமிர் துதின்த்சேவ் நாவலும், சிலியா கிரென்பர்கின் ‘உருகும் பனி’ - Thaw - என்ற நாவலும் வெளிவந்தன. (இந்த நாவலை நான் தமிழில் ‘வசந்தமே வருக’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறேன்). இதேபோல் ஸ்டாலின் காலத்துச் சிறைக்கொடுமைகளைப் பற்றி அலெக்சாந்தர் சகல்குசனித்சின் எழுதிய ‘இவான் தெனிசோவிச்சின் வாழ்க்கையில் ஒருநாள் One Day in the life of Ivan Dehisovich’ என்ற<noinclude></noinclude> 012xschvngyhlyjjb0nsl8dducqmr1b பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/57 250 422459 1840759 1835051 2025-07-09T07:20:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|49}} {{rule}}</noinclude>எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் உதாரணமாக, நமது நாட்டில் வெளிவரும் ‘கிரைம் நாவல்’ போன்ற தகுதியையே கொண்ட, எனினும் நாவலின் இறுதியால் பல பக்கங்களில் ஸ்டாலினுக்குத் துதிபாடிமுடியும், வாதிம் சோப்கோ என்பவர் எழுதிய ‘சமாதானத்துக்கு உத்தரவாதம்’ (Guarantee of peace) என்ற உதவாக்கரை நாவலும் கூட ஸ்டாலின் பரிசு பெற்ற நாவல்களில் ஒன்றாகும். சொல்லப் போனால் இத்தகைய பரிசுகளும், இத்தகைய எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் வசதிகளும் அவர்களுக்குக் கொடுத்த லஞ்சமாகவே இருந்தன எனலாம். அதேசமயம் கட்சி சார்பாக இந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையிலிருந்து மாறுபட்டு நின்ற ஏனைய எழுத்தாளர்கள் துன்புறுத்தலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர். உதாரணமாக, சோவியத் இலக்கிய உலகில் நையாண்டி இலக்கியத்துக்கே (Satirical Literature) இடமில்லை என்றே ஜாதனாவ் கருதினார். இதனால் உலகப் புகழ்பெற்ற சோவியத் நையாண்டி இலக்கிய கர்த்தாவான மைக்கேல் ஜோஷெங் கோவை “இலக்கிய அயோக்கியன்” (Literary rascal) என்றே பழி தூற்றினார். இவ்வாறு அவர் ஜோஷெங்கோவைக் கண்டனம் செய்த மறுநாள் லெனின் கிராடில் வசித்து வந்த ஜோஷெங்கோவின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு ஜாதனோவின் சட்டாம்பிள்ளைத்தனத்துக்குப் பலியான எழுத்தாளர்களும் கவிஞர்களும் பலராவர் ஜாதனோவ் 1948இல் இறந்தார். இவர் ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே விஷமிட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியை உதறித் தள்ள முடியாது என்று இன்று சோவியத் யூனியனில் கூறப்படுகிறது (Sputnik எண் 1/89.) <b>குருஷ்சேவ் காலத்தில்:</b> ஸ்டாலினுக்குப் பின்னர் சோவியத் நாட்டில் குருஷ்சேவின் தலைமை ஏற்பட்ட பின்னர், 1954 இறுதியில்<noinclude></noinclude> nllvgqsjg7xoh229dkycaijp66k27dy பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/86 250 422463 1840482 1008817 2025-07-08T15:15:03Z Asviya Tabasum 15539 1840482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|78|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>இக்கால கட்டம் தமிழ் இசைத்துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்திற்று. சமூகத்தின் மீது சினிமாவின் தாக்கம் அதிகம் படத்தொடங்கியிருந்தது. தியாகராஜ பாகவதர், சின்னப்ப பாகவதர், பாவனாசம் சிவன், என். எஸ்.கே., போன்ற கலைஞர்கள் கொடிகட்டிப் பறந்தனர். இவர்களுடைய பேச்சாலும் பாட்டாலும் தமிழ் உரைநடையும் இசையும் மாற்றம் அடைந்தன. சங்கீதக் கச்சேரியில் தமிழ் இசைப் பாடல்கள் கேட்கத் தொடங்கின. தமிழ் மக்களின் இந்த இசை ஆர்வத்தை ஒரு இயக்கமாக வளர்த்த பெருமை முத்தைய்யா செட்டியாரையும், அவருடைய தமிழ் இசை மன்றத்தையும் சாரும். 40-களின் பிற்பகுதியிலும் 50-களின் முற்பகுதியிலும் நிலப் பிரபுத்துவ ஆதிக்கங்களை உடைப்பதில் கம்யூனிஸ்டு இயக்கம் அளப்பரிய தியாகங்களைச் செய்தது. தேசத்தின் மிகச் சிறந்த புதல்வர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், தூக்குக்கயிற்றிலும் சாகடிக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுகள் மீது உழைக்கும் மக்களுக்கு மரியாதையும், செல்வாக்கும் அதிகரித்தன. தமிழகத் தியாகிகளின் நினைவாக உழைக்கும் மக்கள் பகுதிகளில் தியாகி பாலுமன்றம், தியாகி சிவராமன் மன்றம், களப்பால் குப்பு மன்றம், தியாகி பொன்னு மன்றம், தியாகி வேலாயுதம் மன்றம், தியாகி மாரி மணவாளன் மன்றம் போன்ற பல மன்றங்கள் தோன்றின. இவ்வமைப்புகள் ஓரளவுக்கு முற்போக்குக் கலை இலக்கிய அமைப்புகளின் பணியையும் செய்தன. தமிழகக் கலை இலக்கியத்துறை, அல்லது பண்பாட்டுத் துறையின் நிகரற்ற 20-ம் நூற்றாண்டு வழிகாட்டியான பாரதியை அணுகும் பல்வேறு போக்குகள் தோன்றின. பாரதி அரசியலையும் சமூக மாற்றத்தையும் பாடியதால் அவன் அமர கவியல்ல என்றார் கல்கி. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ‘மணிக்கொடி’யில் கூட அடிப்படை போக்குடையவர்கள் இருந்தார்<noinclude></noinclude> mpbv3o8og6plwiegvspaftissiop655 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/85 250 422464 1840442 1008818 2025-07-08T13:07:53Z Asviya Tabasum 15539 1840442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|77}} {{rule}}</noinclude>வ.ரா. கணிசமான பங்காற்றினார். திரு.வி.க. வும் இப்போக்கைப் பேணி வளர்க்கத் தொடங்கினார். கலை இலக்கியத்தில் மனித நேயத்தைத் தேடும் முயற்சிகளுக்கு மணிமேகலை மன்றங்கள், வள்ளலார் மன்றங்கள், போன்ற மன்றங்கள் பங்களிப்புச் செய்தன. டி.கே.சி. யின் ரசனை அணுகு முறை, சீனிவாச ராகவனின் ரசனையும் மேற்கத்தியப் போக்கும் கலந்த அணுகுமுறை ச. கணேசனின் கம்பன் கழகச் செயல்பாடுகள், இவையெல்லாம் தமிழகத்தில் ஆரோக்கியமான ஒரு கலை இலக்கிய அமைப்பு தோன்றுவதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்தன. அகில இந்திய அளவில் விடுதலைப் போராட்ட வேகமும், சோவியத் யூனியனின் தாக்கமும், பாஸிச ஆபத்திலிருந்து மனித குலத்தைக்காக்கும் வேகமும், அகில இந்திய அளவில் 36-ல் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாயிருந்தன. அதைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் ‘இப்டா’ உருவாயிற்று. தமிழகத்தில் 1948ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை நாரணதுரைக் கண்ணன் தலைமையில் உருவாயிற்று. மாநாடுகள் நடத்துதல், எழுத்தாளர்களைப் பாராட்டுதல், எழுத்தாளர் நலன்களைப் பேணுதல் என்ற வகையிலேயே அதன் செயல்பாடு இருந்தது. ஒரு இயக்கமாக அது செயல்படவில்லை. கிட்டத்தட்ட அதே காலத்தில் தோன்றிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இதே மாதிரிதான் செயல்பட்டது. அதற்குப் பல மாவட்டங்களில் கிளைகள் இருந்தன என்பது ஒரு வேறுபாடு. நெல்லையில் அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, நா.வா. ரகுநாதன், தி.க.சி, போன்றோர் இந்தக் காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தினர். அதுவும் தொடர்ந்து இயங்கவில்லை. 50-களின் தொடக்கத்தில் சென்னையில் மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்கி தலைமையில் தொடங்கப்பட்டது. ஆனால் அதுவும் இயக்கமாக உருப்பெறவில்லை.<noinclude></noinclude> mhy07z0duxqcj4s0n8d75skirojnosr பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/73 250 422475 1840801 1838282 2025-07-09T08:20:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|65}} {{rule}}</noinclude>அமைந்தாலும் அவற்றை நாம் வரவேற்கிறோம்” என்று நாம் பிரகடனம் செய்தோம். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் “தீபம்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், “எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ தரிசனம் இருக்கத்தான் வேண்டும்....அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு. எந்தவொரு தத்துவமும் ஒரு வழிகாட்டிதான்; விலங்கல்ல. ஒரு தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு, அதனை விலங்காகத் தரித்துக் கொண்டு, அதற்கு அடிமையாவதைப் போன்ற கொடுமை வேறு கிடையாது. அவ்வாறு அடிமைப்பட்டு விட்டால், பிறகு வாய்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு, எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத்தான் உண்டாக்கும். மாறாக, அவன் அதைக்காலில் கட்டிய விலங்காக்கிக் கொள்ளாமல், கடலில் மிதக்கும் கட்டுமரமாக மாற்றிக் கொண்டு விட்டால், காற்றில் திசையறிந்து அதைச் செலுத்தவும் கற்றுக் கொண்டுவிட்டால், பின்னர் அது அவனுக்குப் பேராக்கத்தை அளிக்கும். எந்தக் கடலிலும் அவனால் முன்னேறிச் செல்லமுடியும்” என்று கூறியிருந்தேன். இதையேதான் நான் இன்றும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். எனவே சோஷலிச எதார்த்தவாதமே நமது கலை இலக்கியத்தின் இறுதியான குறிக்கோள் என்று நாம் கூறிக் கொண்டாலும், அதனை அர்த்தப்படுத்துவதில் ஏற்பட்ட வக்கிரமான போக்குகளையும் விகாரங்களையும் நன்றாக இனம் கண்டு, அதனை வெறும் வறட்டுச் சூத்திரமாக, வாய்பாடாகக் கொள்ளாமல், ‘சோஷலிசம்’ என்ற வார்த்தை இடம் பெற்றுவிட்டதால், கலை இலக்கியமானது அடி முதல் முடி வரையில் சோஷலிசக் கருத்தையே தன்னுள் கருக்கொண்டிருக்க வேண்டும் என்று கருதிவிடாமல், அதன் பொருளை மேலும் அகலப்படுத்த வேண்டும், அதுவும்<noinclude></noinclude> anrqoco6rx8qbm8oh5jdo8h53twnqmd பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/72 250 422476 1840799 1838280 2025-07-09T08:16:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|64|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>குறிப்பிட வேண்டும். அறந்தை நாராயணன் எழுதிய ‘மூர் மார்க்கெட்’, பிரபஞ்சன் எழுதிய ‘முட்டை’ ஆகிய நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. ஓவியத்துறையில் நமது சாதனைகள் மிகமிகக் குறைவு. இது சம்பந்தமாக என் நினைவுக்கு வருவது கடலூர் பாலன் நமது மாநாடுகளிலும், இளசை அருணா எட்டயபுரம் பாரதி விழாவிலும் இடம்பெறச் செய்த ஒவியக் கண்காட்சிகள்தான். இந்தத் துறையில் நாம் இப்போதுதான் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இது சம்பந்தமாக அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த ஓவியப் பயிற்சி முகாம், இந்தத் துறையில் வருங்காலத்தில் நாம் நிச்சயமாகச் சில சாதனைகளைப் புரிவோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. <b>முடிவுரை</b> நமது சாதனைகள் பற்றிய இந்தச் சுருக்கமான பருந்துப் பார்வையோடு இந்த வழிகாட்டி உரையின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். முன்னர்க் கூறியபடி, அறுபதாம் ஆண்டுகளுக்கு முந்திய காலம் வரையிலும், அல்லது ஐம்பதாம் ஆண்டுகளின் மத்தியக் காலம் வரையிலும் நாம் கையாண்டு வந்த வறட்டுத்தனமான குறுகிய கண்ணோட்டமும் கருத்தோட்டமும் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்தன. சுருங்கக்கூறின், நாம் தான் விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவர்கள், எனவே நாம்தான் விஞ்ஞானிகள், மற்றவர்கள் அஞ்ஞானிகள் என்பது போன்றதொரு மனப்பான்மையே அப்போது நம்மிடம் இருந்து வந்தது. இதிலிருந்து விடுபட்டு 1961இல் நாம் நடத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தின் அமைப்புக் கூட்டமாகக் கோவையில் நடந்த பேரவைக் கூட்டத்தில்தான் தோழர் ஜீவா குறிப்பிட்டது போல், “மனிததத்துவப் பண்பை வளர்க்கும், போற்றும் ரீதியில் எவ்விதக் கலை வடிவங்கள், கலைப்படைப்புக்கள்<noinclude></noinclude> gq3skr26nqkz9abiv1kodszseqleogc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/71 250 422477 1840797 1838272 2025-07-09T08:12:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|63}} {{rule}}</noinclude>இந்தத் துறையில் ஆ. சிவசுப்பிரமணியன், கே.ஏ. குணசேகரன் முதலியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இருவரும் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புறச் சமய நம்பிகைகள் முதலியன பற்றி எழுதியுள்ள நூல்களும் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் தாக்கம் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியிலும் பிரதிபலித்து வருகின்றது. சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் நமது சாதனைகள் என்று பெருமையடித்துக் கொள்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. திரைப்படத் துறையில் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, ஆர்.கே. கண்ணன் கதை வசனம் எழுதிய ‘பாதை தெரியுது பார்’, முகவை ராஜமாணிக்கம் வசனம் எழுதிய ‘காலம் மாறிப் போச்சு’ முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும். இவற்றிலும் குறைநிறைகள் உண்டு. இவை தவிர, பாளை சண்முகம் தயாரித்த ‘காணி நிலம்’, ‘ஏழாவது மனிதன்’ ஆகியவையும் நினைவில் கொள்ளத்தக்கவை. நாடகத்துறையில் நாற்பதாம் ஆண்டுகளிலேயே நாம் சில முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. அந்தக் காலத்தில் அரசியல் பிரசாரத்துக்காகப் ‘புதுமைக் கலா மண்டலம்’ என்ற பெயரில் ஒரு மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் ‘கந்தன் காட்டிய வழி’, ‘வங்கப்பஞ்சம்’ போன்ற நாடகங்களை நடத்தியதுண்டு. ஆனால் அந்த முயற்சி தொடரவில்லை; செழுமை பெறவில்லை. இதன்பின் நமது சார்புடைய மன்றங்களாகத் தொடங்கிய தச்சநல்லூர் முல்லை நாடக மன்றம், பொன்மலை வள்ளுவர் நாடக மன்றம், தஞ்சை சிவராமன் நாடக மன்றம், பொள்ளாச்சி செஞ்சுடர் கலா மன்றம் முதலியவை சில முற்போக்கான நாடகங்களை நடத்தி வந்ததுண்டு. என்றாலும் அவை சரியான போஷனையும் வழிகாட்டலும் இல்லாமல் தேய்ந்து இற்றுப் போய்விட்டன. நாடகங்கள் எனக் கூறும்போது அறுபதாம் ஆண்டுகளில் ‘புதிய பாதை’ என்ற நாடகத்தோடு தொடங்கி இன்றுவரையிலும் பல சிறந்த முற்போக்கான நாடகங்களை வழங்கி வரும் கோமல் சுவாமிநாதனைச் சிறப்பாகக்<noinclude></noinclude> 2o94x5rey6k9a4zirfgcks8baecuvhn பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/70 250 422478 1840795 1838172 2025-07-09T08:08:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|62|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>பிந்திய தலைமுறைச் சிறுகதை ஆசிரியர்களில் தனுஷ்கோடி ராமசாமி, களந்தைபீர் முகமது, பா. ஜெயப்பிரகாசம், மேலாண்மை பொன்னுச்சாமி, என்.ஆர். தாசன், ஜெயந்தன், பிரபஞ்சன் முதலிய பலர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியுள்ளனர். ஆராய்ச்சித் துறையில், குறிப்பாகப் பேராசிரியர் நா. வானமாமலை ‘ஆராய்ச்சி’ப் பத்திரிகையையும், ஆராய்ச்சிக் குழுவையும் தோற்றுவித்த பின்னர், பண்டைக்கால, தற்கால இலக்கியங்கள் பற்றிப் பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றில் நா.வா. தாமே எழுதிய ‘தமிழில் வரலாறும் பண்பாடும்’ முதலிய நூல்களைத்தவிர, கா. சுப்பிரமணியம் எழுதிய ‘சங்க காலச் சமுதாயம்’ நாவல்களைப் பற்றித் தோத்தாத்திரி எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்கள் ஆகியனவும் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் மூலம் பல புதிய தெளிவுகளும் உண்மைகளும் தெரிய வந்துள்ளன. ‘ஆராய்ச்சியைப் பற்றிக் கூறும்போது, சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதியுள்ள இளங்கோவடிகள் யார்?’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடுவது வெறும் சுயவிளம்பரமாகாது என்றே நான் நம்புகிறேன். இதேபோல் விமர்சனத்துறையில் தி.க.சி.தி.சு. நடராஜன் முதலியோர் அவ்வப்போது குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வந்துள்ளனர். இந்தத் துறையில் நாம் சாதித்த சாதனைகள், அதன் குறைநிறைகள், நமது பார்வையில் நிலவிய குறைபாடுகள், அதனால் ஏற்பட்ட தவறான கணிப்புகள் அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றையும் நாம் ஆராய வேண்டும். 1961இல் எடுத்த கலை இலக்கியப் பெருமன்றத்தின் முடிவின்படி, நாட்டுப்புறக் கலைகள் விஷயத்தில் நா. வானமாமலை தொகுத்து வெளியிட்ட தமிழர் நாட்டுப் பாடல்கள், மற்றும் கதைப்பாடல்கள், இவை சம்பந்தமாக அவர் எழுதிய விமர்சனபூர்வமான ஆராய்ச்சிகள் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இதன் பயனாக, இன்று<noinclude></noinclude> r6njgt1t3jx8pgxmn2wlabagzin67pt பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/84 250 422479 1840443 1008833 2025-07-08T13:08:31Z Asviya Tabasum 15539 1840443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|76|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>புகழ்பாடும் ஒரு தமிழின எதிர்ப்பு இலக்கியமாகக் கண்டார்கள். சிலப்பதிகாரமோ வடவணை வென்ற தமிழனின் மரம்பாடும் பெருங் காப்பியமாகப் போற்றப் பட்டது. திருக்குறள் வேதத்திலும் உயர்ந்தது என்ற சைவ மரபு இவர்களால் மேலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. புறநாநூற்று வீரமும், அகநாநூற்றுக் காதலும் மக்களிடம் பெரும் செல்வாக்குச் செலுத்தின. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து ஒரு அரசியல் சக்தியாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக்கழகம் இந்தக் கருத்துக்களைத்தான் அரசியல் நலன்களுக்காக மிகத் திறமையாகப் பயன் படுத்திற்று. அதே காலத்தில் ம.பொ.சியன் தமிழரகக் கழகம் அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டாலும், அதுவும் கலை இலக்கியத்துறையில் மிகுந்த அக்கறை காட்டிற்று. சிலப்பதிகாரம் திராவிட இயக்கத்தினரால் ஒரு இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது. இவர்களோ அதை ஒரு மாபெரும் மக்கள் காப்பியம். அரசனுக்கு எதிராக ஒரு குடி மகள் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் - நடத்திய போராட்டம் பற்றிய காப்பியம் என்ற புதிய அணுகுமுறையைக் கொடுத்தார்கள். இதே காலத்தில் சைவ இயக்கத்தின் வளர்ச்சியாக மறைமலையடிகளார் தோற்று வித்த தனித்தமிழ் இயக்கமும் அமைப்பு வடிவமும் பெற்றது. தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை வலியுறுத்திய இவர்கள் புதிதாகத் தமிழில் சேர்ந்த சொற்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்குப் பிரச்சாரம் செய்தார்கள். கூடிய மட்டிலும் தமிழில் எழுத வேண்டும் என்ற இன்றைய போக்கு இதன் பலனாகத் தோன்றிற்று. இன்னொரு பக்கம் பகுத் தறிவுச் சிகரம் சிங்கார வேலனார் மார்க்சீயத்தைத் தமிழ் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார். அதோடு சேர்ந்து கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் புதிய சமூகவியல் அணுகுமுறைக்கும் அவர் வித்திட்டார். இந்த வழியில் சைவம் சார்ந்த - பெண் விடுதலை சார்ந்த - உழைப்போர் சார்ந்த - ஒரு கலை இலக்கியப் போக்கை பாரதியின் கலை இலக்கியப் போக்கை - முன் கொண்டு செல்வதில்<noinclude></noinclude> cwayenki4huw9sevaungnvlmcrgmhwr பக்கம்:கனிச்சாறு 5.pdf/42 250 448180 1840469 1424523 2025-07-08T14:13:14Z Fathima Shaila 6101 1840469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|8 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="7"/> {{larger|<b>7 {{gap+|11}} திருக்குறள் அறிவு!</b>}} {{left_margin|5em|<poem> கற்க! கற்க! கற்க! கற்பன வற்றைக் கற்றவை வழியில் நிற்க! நிற்க! நிற்க! சொல்க! சொல்க! சொல்க! சொல்லுஞ் சொல்லால் மற்றவர் சொல்லை வெல்க! வெல்க! வெல்க! பணிக! பணிக! பணிக! பணிவாய் நின்றே பலவுஞ் செய்யத் துணிக! துணிக! துணிக! விருந்து! விருந்து! விருந்து! விருந்துக் கிட்டு மிகுந்ததை என்றும் அருந்து! அருந்து! அருந்து! பொறுக்க! பொறுக்க! பொறுக்க! பொறுத்துக் கொண்ட தீமையை உடனே மறக்க! மறக்க! மறக்க! எண்ணு! எண்ணு! எண்ணு! எண்ணிய வற்றுள் ஏற்றதை உடனே பண்ணு! பண்ணு! பண்ணு! ஒழுகு! ஒழுகு! ஒழுகு! ஒழுக்கம் ஒன்றே கற்றவர்க் கென்றும் அழகு! அழகு! அழகு!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="7"/><noinclude></noinclude> iuzzda2l1vzs5bowmf7to414sgc5ogi பயனர்:Booradleyp1/test 2 476049 1840449 1840174 2025-07-08T13:35:37Z Booradleyp1 1964 /* சோதனை */ 1840449 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="229" to="230" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : sgqijidqx8qca6eyo8xl8aafykopuos 1840452 1840449 2025-07-08T13:43:58Z Booradleyp1 1964 /* சோதனை */ 1840452 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="229" to="230" fromsection="" tosection="" /> ==சோதனை== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 5jgkg6ual041uqra2kaouhz9807ezcl 1840768 1840452 2025-07-09T07:36:40Z Booradleyp1 1964 /* சோதனை */ 1840768 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="162" to="169" fromsection="" tosection="" /> ==சோதனை== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : k13167kqyb2ytc8eyzwdai4is0katr6 பயனர்:Booradleyp1/books 2 481457 1840622 1839398 2025-07-09T04:18:05Z Booradleyp1 1964 /* உதிரிகள் */ 1840622 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா == சு. சமுத்திரம் == === ஒருங்கிணைவு முழுமையடையாதவை=== #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] #[[அட்டவணை:ஆகாயமும் பூமியுமாய்.pdf]] #[[அட்டவணை:காகித உறவு.pdf]] ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] ===மெய்ப்பு நடைபெற்று வருபவை=== #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய் #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-கராம் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]] 91itusx5j3spcfm3nz080ltvv04vkom 1840628 1840622 2025-07-09T04:21:53Z Booradleyp1 1964 /* சு. சமுத்திரம் */ 1840628 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா == சு. சமுத்திரம் == === ஒருங்கிணைவு முழுமையடையாதவை=== #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] #[[அட்டவணை:ஆகாயமும் பூமியுமாய்.pdf]] #[[அட்டவணை:காகித உறவு.pdf]] ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] ===மெய்ப்பு நடைபெற்று வருபவை=== #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய் #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-கராம் #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-சிறீதேவி ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]]-267 lyat701ombsnfn9cd033d6mbabufqtf பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/161 250 489142 1840539 1839701 2025-07-09T02:32:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|160 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>29. குறார்களோ அவர்கள் நடத்திவற வேண்டியது. மேல்க்கண்ட சிலவுகள் 30. போக யேதாவது பாக்கி இருந்தால் மேற்படி பள்ளிவாசலில் 31. மறாமத்து நடத்திவற வேண்டியது. மேற்படி நன்செய் நிலத்துக்கு நான் வகையறா ஒருவரும் 32. கிறம் ஒத்தி இனாம்வகையறா செய்யக்கூடாது. செய்தாலும் செல்லத்தக்கதில்லை 33. இந்தப்படி யென்மனோ றாசியில் யெழுதி வைத்த தான சாசனம் மேற்படி பள்ளிவாசல் வே 34. லை யார் பார்த்துவருகுறார்களோ அவர்கள் மேல்கண்ட நன்செய் நிலத்தின் தீர்வை கு 35. டுத்துவற வேண்டியது. பாவா நத்தரு றாவுத்தன் சம்மதி சாட்சிகள் குருசாமி 36. அய்யன் வெங்கடாசலம்மய்யர் அறிவேன். தி.அ. அப்துல்காதர் சாயபு அறிவேன் 37. அருணாசலம்பிள்ளை குமாறன் வய்த்திலிங்கம் பிள்ளை அறிவேன். றாமபிள்ளை குமாறன் 38. அருணாசலம்பிள்ளை அறிவேன். முத்துக்கறுப்பு கண்டியன் மகன் ஆருமுக கண்டியன் 39. அறிவேன். மேல்ப்படி கிறாமத்திய குடி சைய்யது சாயபு அறிவேன் னாட்டாமை மய்தின்சா 40. அறிவேன். வேதடி அப்துல் காதர் அறிவேன். மேற்படியூரிலிருக்கும் சின்னக்குட்டி 41. றாவுத்தன் மகன் இபுறாமும் சாயபு அறிவேன். மேற்படியூர் உசலி றாவுத்தர் குமாறன் அல்லாப் பிச்சை 42. என்று பேர் விளங்கிய வருசை யிபுறாமு சாயபு அறிவேன். திருச்சிராப்பள்ளி 43. கோட்டை அஸறத் சம்ஸ்பிறான் பள்ளிவாசல் தெருவிலிருக்கும் யிஸ்மால் சாயபு கு 44. மாறன் மகம்மது சாயபு அறிவேன். இந்தப்பயிர்வதி சாயபு அப்துற் சிபாற் அறிவேன் 45. சா துலிகா அப்பு சாயபு அறிவேன். நெட்டெழுத்து சய்யத்து அசன் நெ. 5767 தி.தா. திருவறம்பூர் பாவா நத்தரு றாவுத்தருக்கு அஞ்சு ரூபாய் கடுதாசி விர்க்கலாச்சுது. தி.தா. 14.07.80</poem>{{nop}}<noinclude></noinclude> ippg0qrbpewrba0jesjxshz5eslusp1 1840647 1840539 2025-07-09T04:37:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|160 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>29. குறார்களோ அவர்கள் நடத்திவற வேண்டியது. மேல்க்கண்ட சிலவுகள் 30. போக யேதாவது பாக்கி இருந்தால் மேற்படி பள்ளிவாசலில் 31. மறாமத்து நடத்திவற வேண்டியது. மேற்படி நன்செய் நிலத்துக்கு நான் வகையறா ஒருவரும் 32. கிறம் ஒத்தி இனாம்வகையறா செய்யக்கூடாது. செய்தாலும் செல்லத்தக்கதில்லை 33. இந்தப்படி யென்மனோ றாசியில் யெழுதி வைத்த தான சாசனம் மேற்படி பள்ளிவாசல் வே 34. லை யார் பார்த்துவருகுறார்களோ அவர்கள் மேல்கண்ட நன்செய் நிலத்தின் தீர்வை கு 35. டுத்துவற வேண்டியது. பாவா நத்தரு றாவுத்தன் சம்மதி சாட்சிகள் குருசாமி 36. அய்யன் வெங்கடாசலம்மய்யர் அறிவேன். தி.அ. அப்துல்காதர் சாயபு அறிவேன் 37. அருணாசலம்பிள்ளை குமாறன் வய்த்திலிங்கம் பிள்ளை அறிவேன். றாமபிள்ளை குமாறன் 38. அருணாசலம்பிள்ளை அறிவேன். முத்துக்கறுப்பு கண்டியன் மகன் ஆருமுக கண்டியன் 39. அறிவேன். மேல்ப்படி கிறாமத்திய குடி சைய்யது சாயபு அறிவேன் னாட்டாமை மய்தின்சா 40. அறிவேன். வேதடி அப்துல் காதர் அறிவேன். மேற்படியூரிலிருக்கும் சின்னக்குட்டி 41. றாவுத்தன் மகன் இபுறாமும் சாயபு அறிவேன். மேற்படியூர் உசலி றாவுத்தர் குமாறன் அல்லாப் பிச்சை 42. என்று பேர் விளங்கிய வருசை யிபுறாமு சாயபு அறிவேன். திருச்சிராப்பள்ளி 43. கோட்டை அஸறத் சம்ஸ்பிறான் பள்ளிவாசல் தெருவிலிருக்கும் யிஸ்மால் சாயபு கு 44. மாறன் மகம்மது சாயபு அறிவேன். இந்தப்பயிர்வதி சாயபு அப்துற் சிபாற் அறிவேன் 45. சா துலிகா அப்பு சாயபு அறிவேன். நெட்டெழுத்து சய்யத்து அசன் நெ. 5767 தி.தா. திருவறம்பூர் பாவா நத்தரு றாவுத்தருக்கு அஞ்சு ரூபாய் கடுதாசி விர்க்கலாச்சுது. தி.தா. 14.07.80</poem>{{nop}}<noinclude></noinclude> jlns6jaodbfb17jvb1dqc9jo6p3fh7j பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/162 250 489143 1840540 1839706 2025-07-09T02:39:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. <poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem> என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude> 111</noinclude> av2a790c18b2qzq2l1elz66iyujh97u 1840544 1840540 2025-07-09T02:59:35Z மொஹமது கராம் 14681 1840544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem>}} என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude> 111</noinclude> npz363e598goow7rgwq5yly0v5no5ry 1840650 1840544 2025-07-09T04:38:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem>}} என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude> 111</noinclude> cglmsdf40zdzrtegses18n5m32dp1rp 1840678 1840650 2025-07-09T04:54:57Z Booradleyp1 1964 1840678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதாளை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. {{left_margin|3em|<poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem>}} என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude> 111</noinclude> h0ygeuvj69hwjoscut6nxx6sz4copq4 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/163 250 489144 1840541 1839707 2025-07-09T02:53:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem> எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> orbjhrmlcodw22lgcvix78zih43wz1t 1840545 1840541 2025-07-09T03:00:08Z மொஹமது கராம் 14681 1840545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem>}} எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> saf7n44e87er0zn7cup7na3864ddtor 1840652 1840545 2025-07-09T04:39:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem>}} எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> aq4hvzcjotxdnng7p54su7cibl464pe 1840769 1840652 2025-07-09T07:37:56Z Booradleyp1 1964 1840769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem>}} எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> teq4lmqqobqsgem9ln8p9ud3pjenabj 1840772 1840769 2025-07-09T07:38:51Z Booradleyp1 1964 1840772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem>}} எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }} {{dhr}} {{nop}}<noinclude></noinclude> 9kja3gtegt3gcgolr7md2s7gn0w86mi பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/164 250 489145 1840542 1839708 2025-07-09T02:55:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராக ❋ 163}} {{rule}}</noinclude><poem><b>வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார் வியாழக் கிழமை காலை மரித்தார்</b></poem> என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கக் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது. பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் இன்னாருடைய ‘மகளார்’ என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ‘நாச்சியார்’ எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834) நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல் சுபாரு நயினா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் முன்னோர்களாக, <poem><b>சையது அகமது நயினா சேக் அவதுல்லா நயினா சையது அகமது நயினா சமால் நயினா ஓசு நயினா இஷுபு நயினா அசன் நயினா</b></poem> ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார் என்பவரின் முன்னோராக,<noinclude></noinclude> t7ter38dpqtgub82t5qlah8jb8anqtm 1840546 1840542 2025-07-09T03:00:29Z மொஹமது கராம் 14681 1840546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராக ❋ 163}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார் வியாழக் கிழமை காலை மரித்தார்</b></poem>}} என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கக் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது. பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் இன்னாருடைய ‘மகளார்’ என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ‘நாச்சியார்’ எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834) நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல் சுபாரு நயினா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் முன்னோர்களாக, {{left_margin|3em|<poem><b>சையது அகமது நயினா சேக் அவதுல்லா நயினா சையது அகமது நயினா சமால் நயினா ஓசு நயினா இஷுபு நயினா அசன் நயினா</b></poem>}} ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார் என்பவரின் முன்னோராக,<noinclude></noinclude> qrtsczu38l2j99oa71461i526vpo0rb 1840655 1840546 2025-07-09T04:41:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராக ❋ 163}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார் வியாழக் கிழமை காலை மரித்தார்</b></poem>}} என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கக் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது. பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் இன்னாருடைய ‘மகளார்’ என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ‘நாச்சியார்’ எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834) நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல் சுபாரு நயினா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் முன்னோர்களாக, {{left_margin|3em|<poem><b>சையது அகமது நயினா சேக் அவதுல்லா நயினா சையது அகமது நயினா சமால் நயினா ஓசு நயினா இஷுபு நயினா அசன் நயினா</b></poem>}} ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார் என்பவரின் முன்னோராக,<noinclude></noinclude> smes93z2rqyvz81cw2iqucojjvyopbu பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/165 250 489146 1840543 1839710 2025-07-09T02:58:59Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|164 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>சமால் நயினார் சையது அகமது நயினார் சமால் நயினார் சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்</poem> என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. ‘பெயரன்’ என்ற சொல்லே ‘பேரன்’ என ஆயிற்று என்பர். சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு, <poem>{{Multicol}} இம்முடி செண்பகராமமுதலியார் வீரபாண்டிய முதலியார் நொளம்பாதராய முதலியார் மார்த்தாண்ட மரக்காயர் சேனாபதி இராசகண்ட கோபாலர் பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர் {{Multicol-break}} செண்பகராம முதலியார் அய்யா முதலியார் ஷோர முதலியார் அய்வ முதலியார் வெட்டும் பெருமாள் அப்பு மரக்காயர் {{Multicol-end}}</poem> போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய<noinclude></noinclude> ll7n0cucnbv28cw7e3d00hfetm2bzcb 1840547 1840543 2025-07-09T03:00:59Z மொஹமது கராம் 14681 1840547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|164 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சமால் நயினார் சையது அகமது நயினார் சமால் நயினார் சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்</poem>}} என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. ‘பெயரன்’ என்ற சொல்லே ‘பேரன்’ என ஆயிற்று என்பர். சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு, <poem>{{Multicol}} இம்முடி செண்பகராமமுதலியார் வீரபாண்டிய முதலியார் நொளம்பாதராய முதலியார் மார்த்தாண்ட மரக்காயர் சேனாபதி இராசகண்ட கோபாலர் பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர் {{Multicol-break}} செண்பகராம முதலியார் அய்யா முதலியார் ஷோர முதலியார் அய்வ முதலியார் வெட்டும் பெருமாள் அப்பு மரக்காயர் {{Multicol-end}}</poem> போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய<noinclude></noinclude> 3mb3wpwt4149ee6x93bcbx45pzo8w49 1840657 1840547 2025-07-09T04:43:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|164 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>சமால் நயினார் சையது அகமது நயினார் சமால் நயினார் சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்</poem>}} என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. ‘பெயரன்’ என்ற சொல்லே ‘பேரன்’ என ஆயிற்று என்பர். சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு, <poem>{{Multicol}} இம்முடி செண்பகராமமுதலியார் வீரபாண்டிய முதலியார் நொளம்பாதராய முதலியார் மார்த்தாண்ட மரக்காயர் சேனாபதி இராசகண்ட கோபாலர் பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர் {{Multicol-break}} செண்பகராம முதலியார் அய்யா முதலியார் ஷோர முதலியார் அய்வ முதலியார் வெட்டும் பெருமாள் அப்பு மரக்காயர் {{Multicol-end}}</poem> போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய<noinclude></noinclude> ezmj1srru9mxu0av9w21eltjm1vw05y பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/166 250 489147 1840548 1840105 2025-07-09T03:06:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 165}} {{rule}}</noinclude>வாழ்வில் அவர்கள் பெற்றிருந்த மிகு சிறப்பு இதன் மூலம் தெரிகிறது. சேனாதிபதி, மன்னர், கட்டியார், செல்லக்குட்டி, நத்துக் கணக்கப் பிள்ளை, குட்டியார், மாப்பிள்ளை, இம்முடி, பெத்தணா என்ற பெயர்களும் ஆய்வுக்குரியவை. இப்பெயர்கள் அன்றைய மன்னர்களிடமும் சிற்றரசர்களிடமும், செல்வாக்குப் பெற்ற பாளையக்காரரிடமும் இஸ்லாமியப் பெருமக்கள் பெற்றிருந்த மிகு செல்வாக்கைக் காட்டுகின்றன. கீழக்கரை காட்டுப்பள்ளிவாசலில் கி.பி. 1466ஆம் ஆண்டு கல்வெட்டும், கடற்கரைப் பள்ளியில் 1458, 1468, 1477, 1498, 1505, ஆம் ஆண்டு கல்வெட்டுக்களும், பழைய குத்பு பள்ளிவாசலில் 1603, 1614, 1659 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்களும், வேதாளைப் பள்ளிவாசலில் 1687ஆம் ஆண்டுக் கல்வெட்டும் காணப்படுகின்றன. கடற்கரையில் முதலில் மக்கள் குடியேற்றம் தொடங்கி உள்பகுதி நோக்கிக் குடியேற்றம் படர்ந்ததை இக்கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. மரக்காயர் அல்லது மரைக்காயர் பெயர் உள்ளவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு வெட்டும்பெருமாள், மார்த்தாண்டன், கட்டியார், குட்டியார், சேனாபதி, இராசகண்ட கோபாலர் என்ற பட்டப் பெயர்கள் இருந்ததும் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வடக்கு தெற்காக அமைக்கப்பட்ட அடக்கத்தலங்களின் முகப்பில் பலகைக் கற்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும். வேதாளைக் கூரைப்பள்ளி அடக்கத் தலத்தில் மட்டும் அடக்கத் தலத்தின் 12 x 10 அடி அமைப்பில் செவ்வக வடிவில் ஒரு கல் மண்டபம் காணப்படுகிறது (கி.பி. 1687), மாதிரிக்கு ஒரு சில காட்டப்பட்டுள்ளன. {{center|{{larger|<b>அ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1499)</b>}}}} <poem>கொல்லம் 674 ஆண்டு மார்களி மா தம் 5 தேதி வெள்</poem><noinclude></noinclude> cr7g3ihcaqititisl3ned44lmp3i9w5 1840679 1840548 2025-07-09T04:56:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 165}} {{rule}}</noinclude>வாழ்வில் அவர்கள் பெற்றிருந்த மிகு சிறப்பு இதன் மூலம் தெரிகிறது. சேனாதிபதி, மன்னர், கட்டியார், செல்லக்குட்டி, நத்துக் கணக்கப் பிள்ளை, குட்டியார், மாப்பிள்ளை, இம்முடி, பெத்தணா என்ற பெயர்களும் ஆய்வுக்குரியவை. இப்பெயர்கள் அன்றைய மன்னர்களிடமும் சிற்றரசர்களிடமும், செல்வாக்குப் பெற்ற பாளையக்காரரிடமும் இஸ்லாமியப் பெருமக்கள் பெற்றிருந்த மிகு செல்வாக்கைக் காட்டுகின்றன. கீழக்கரை காட்டுப்பள்ளிவாசலில் கி.பி. 1466ஆம் ஆண்டு கல்வெட்டும், கடற்கரைப் பள்ளியில் 1458, 1468, 1477, 1498, 1505, ஆம் ஆண்டு கல்வெட்டுக்களும், பழைய குத்பு பள்ளிவாசலில் 1603, 1614, 1659 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்களும், வேதாளைப் பள்ளிவாசலில் 1687ஆம் ஆண்டுக் கல்வெட்டும் காணப்படுகின்றன. கடற்கரையில் முதலில் மக்கள் குடியேற்றம் தொடங்கி உள்பகுதி நோக்கிக் குடியேற்றம் படர்ந்ததை இக்கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. மரக்காயர் அல்லது மரைக்காயர் பெயர் உள்ளவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு வெட்டும்பெருமாள், மார்த்தாண்டன், கட்டியார், குட்டியார், சேனாபதி, இராசகண்ட கோபாலர் என்ற பட்டப் பெயர்கள் இருந்ததும் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வடக்கு தெற்காக அமைக்கப்பட்ட அடக்கத்தலங்களின் முகப்பில் பலகைக் கற்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும். வேதாளைக் கூரைப்பள்ளி அடக்கத் தலத்தில் மட்டும் அடக்கத் தலத்தின் 12 x 10 அடி அமைப்பில் செவ்வக வடிவில் ஒரு கல் மண்டபம் காணப்படுகிறது (கி.பி. 1687), மாதிரிக்கு ஒரு சில காட்டப்பட்டுள்ளன. {{center|{{larger|<b>அ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1499)</b>}}}} <poem>கொல்லம் 674 ஆண்டு மார்களி மா தம் 5 தேதி வெள்</poem><noinclude></noinclude> 7d2tsh2mr5titir0b54685ogl4bfohk பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/167 250 489148 1840549 1840123 2025-07-09T03:13:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>ளிக்கிழமை சே லசு கட்டிய (ா)ர் மகள் சம (ா)ல் நாச்சியா ர் மரித்தார்</poem> *கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பெண்கள் ‘நாச்சியார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். {{center|{{larger|<b>ஆ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1514)</b>}}}} <poem>கொல்லம் 689 ஆவது சிறிமுக வருஷம் ஆனி மாதம் 21 தேதி வாவு மார்த்தாண்ட மரக் காயர் மகளார் உ சு நாச்சியார் வெள் ளிக் கிழமை பகல் மரித்தார்</poem> (மண்ணின் வழங்கு சொற்களை அப்படியே முஸ்லிம்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.) {{center|{{larger|<b>இ) வேதாளை கூரைப்பள்ளி (கி.பி.1687)</b>}}}} <poem>1. கொல்லம் 863 ஆண்டு 2. பிரபவ வருஷம் வைய்காசி 2 தேதி 3. செல்லக்குட்டி மரைக்காயர் 4. தத்துக் கணக்கப் பிள்ளை 5. மழ மரைக்காயர் 6. மாமு நயினா மரைக்காயர் 7. பெரிய தம்பி மரைக்காயர் 8. சேகு இபுராகீம் மரைக்காயர் 9. வெள்ளிக்கிழமை இரவு 10. மரித்தார் 11. இந்த சன்னதியாவது திருவடி 12. சீமை தேசாதிபத்தியத்துக்கு மணிய</poem><noinclude></noinclude> mxu2pqoquos2i6gcrfad2g4ixgwpkzw 1840688 1840549 2025-07-09T05:04:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|166 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>ளிக்கிழமை சே லசு கட்டிய (ா)ர் மகள் சம (ா)ல் நாச்சியா ர் மரித்தார்</poem> *கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பெண்கள் ‘நாச்சியார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். {{center|{{larger|<b>ஆ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1514)</b>}}}} <poem>கொல்லம் 689 ஆவது சிறிமுக வருஷம் ஆனி மாதம் 21 தேதி வாவு மார்த்தாண்ட மரக் காயர் மகளார் உ சு நாச்சியார் வெள் ளிக் கிழமை பகல் மரித்தார்</poem> (மண்ணின் வழங்கு சொற்களை அப்படியே முஸ்லிம்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.) {{center|{{larger|<b>இ) வேதாளை கூரைப்பள்ளி (கி.பி.1687)</b>}}<ref>*சேது நாட்டின் கீழக்கரை வள்ளல் பெரியதம்பி மரைக்காயர், மரித்தவர் அவர் மகன்.<br>* இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர் இராமநாதபுரம் எஸ்.எம்.கமால் அவர்கள்.<br>*ஆவணம் 4. சனவரி 1994, பக்கம் 49 </ref>}} <poem>1. கொல்லம் 863 ஆண்டு 2. பிரபவ வருஷம் வைய்காசி 2 தேதி 3. செல்லக்குட்டி மரைக்காயர் 4. தத்துக் கணக்கப் பிள்ளை 5. மழ மரைக்காயர் 6. மாமு நயினா மரைக்காயர் 7. பெரிய தம்பி மரைக்காயர் 8. சேகு இபுராகீம் மரைக்காயர் 9. வெள்ளிக்கிழமை இரவு 10. மரித்தார் 11. இந்த சன்னதியாவது திருவடி 12. சீமை தேசாதிபத்தியத்துக்கு மணிய</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> lz28v655h10zwge8y91hw5096xnijll பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/168 250 489149 1840723 1571596 2025-07-09T06:21:02Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நசுருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்</b>}}<br>(கி.பி. 1512)<ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br>கல்வெட்டு}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> di6n12kgw62j6r9dvi7dpunphoc1c2q 1840724 1840723 2025-07-09T06:21:49Z ஹர்ஷியா பேகம் 15001 1840724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நசுருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்</b>}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> rzy9dz5v4m7temv1g4lqg2qc00ulajc 1840725 1840724 2025-07-09T06:22:09Z ஹர்ஷியா பேகம் 15001 1840725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நசுருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3vmgbsf4dwy19q8azf4w9cc2132e7nf 1840764 1840725 2025-07-09T07:33:46Z Booradleyp1 1964 1840764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நகருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3ca3uzzgrpkm5c2j305gey12te01gx9 1840765 1840764 2025-07-09T07:34:17Z Booradleyp1 1964 1840765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நகருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 88b7kshgat7hf3ust8dzk088tdu7c1c 1840766 1840765 2025-07-09T07:34:48Z Booradleyp1 1964 1840766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நகருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3ca3uzzgrpkm5c2j305gey12te01gx9 1840805 1840766 2025-07-09T08:31:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}} {{rule}}</noinclude><poem>13. மாக நின்று நகருக்குள் ஏழு 14. கரைதுறைக் கோவிலும் 15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும் 16. மிக விருதும் பெத்த பெரியதம்பி 17. மரைக்காயர் குமாரரான சேகு 18. இபுராகீம் அவர்களுக்கு 19. அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமித்தும் திருக்காட்சியும் 21. பிளை பொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகி வசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும் அமீன்</poem> {{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}} <poem>1. கொல்லம். 2. 688 ஆவது 3. புரட்டாசி மாதம் 14 4. நொளம்பாதரா 5. ய முதலியார் 6. காத்தியார் மக 7. ளார் வீவியா 8. ர் நாயத்துக் 9. கிளமை இரவு 10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6y5cqjlg3lvh84lyqn6nu772gn4nqmx பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/169 250 489150 1840739 1571597 2025-07-09T06:42:33Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||168 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உ) காயல் பட்டினம் சிறுபள்ளி (கி.பி.1499)</b><ref>*Annual Report on Epigraphy 384 of 1950<br>மற்றொருவர் பெயர் இம்முடிச் செண்பகராம முதலியார் (இம்முடி-இரண்டாவது)</ref>}}}} <poem>1. கொல்லம் 67 2. 1 ஆவது பங்குனி மாதம் 3. 18 தேதி சாது நாயினா செ 4. யிதி அகமது நாயினார் 5. ஆன விரபாண்டிய 6. முதலியார் சமால் நா 7. யினா செயிது அகமது நா 8. யினா சமால் நாயினார் 9. சேகாலி நாயினார் ஆன 10. செண்பகராம முத 11. லியார் திங்கட்கிழ 12. மை பகல் மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> ts4kygd0z6ljht6sma7tuls9ozrokbb 1840740 1840739 2025-07-09T06:43:15Z ஹர்ஷியா பேகம் 15001 1840740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|168 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உ) காயல் பட்டினம் சிறுபள்ளி (கி.பி.1499)</b><ref>*Annual Report on Epigraphy 384 of 1950<br>மற்றொருவர் பெயர் இம்முடிச் செண்பகராம முதலியார் (இம்முடி-இரண்டாவது)</ref>}}}} <poem>1. கொல்லம் 67 2. 1 ஆவது பங்குனி மாதம் 3. 18 தேதி சாது நாயினா செ 4. யிதி அகமது நாயினார் 5. ஆன விரபாண்டிய 6. முதலியார் சமால் நா 7. யினா செயிது அகமது நா 8. யினா சமால் நாயினார் 9. சேகாலி நாயினார் ஆன 10. செண்பகராம முத 11. லியார் திங்கட்கிழ 12. மை பகல் மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> edqpz6oel7qprk5gevqc65wf1o7i2la 1840806 1840740 2025-07-09T08:32:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|168 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உ) காயல் பட்டினம் சிறுபள்ளி (கி.பி.1499)</b><ref>*Annual Report on Epigraphy 384 of 1950<br>மற்றொருவர் பெயர் இம்முடிச் செண்பகராம முதலியார் (இம்முடி-இரண்டாவது)</ref>}}}} <poem>1. கொல்லம் 67 2. 1 ஆவது பங்குனி மாதம் 3. 18 தேதி சாது நாயினா செ 4. யிதி அகமது நாயினார் 5. ஆன விரபாண்டிய 6. முதலியார் சமால் நா 7. யினா செயிது அகமது நா 8. யினா சமால் நாயினார் 9. சேகாலி நாயினார் ஆன 10. செண்பகராம முத 11. லியார் திங்கட்கிழ 12. மை பகல் மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> se3mgrfaz42l04qbscv7zybvgziz967 1840808 1840806 2025-07-09T08:33:16Z மொஹமது கராம் 14681 1840808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|168 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>உ) காயல் பட்டினம் சிறுபள்ளி (கி.பி. 1499)</b><ref>*Annual Report on Epigraphy 384 of 1950<br>மற்றொருவர் பெயர் இம்முடிச் செண்பகராம முதலியார் (இம்முடி-இரண்டாவது)</ref>}}}} <poem>1. கொல்லம் 67 2. 1 ஆவது பங்குனி மாதம் 3. 18 தேதி சாது நாயினா செ 4. யிதி அகமது நாயினார் 5. ஆன விரபாண்டிய 6. முதலியார் சமால் நா 7. யினா செயிது அகமது நா 8. யினா சமால் நாயினார் 9. சேகாலி நாயினார் ஆன 10. செண்பகராம முத 11. லியார் திங்கட்கிழ 12. மை பகல் மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c1q6t640q6hxd5wfmqqsbhf60wfumtu பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/170 250 489151 1840550 1840142 2025-07-09T03:17:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 169}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>87. கல்வெட்டில் ஏழு தலைமுறை</b><ref>ARE 102, 103 of 1948</ref>}}}} காயல்பட்டினம் பெரிய பள்ளியில் உள்ள இரு நல்லடக்கக் கல்வெட்டுக்களில் இறந்தவருடைய ஏழு தலைமுறை முன்னோர்களைக் குறித்திருப்பது மிக அரிய நிகழ்ச்சியாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5.1581 அன்று காலமான இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டள்ளனர். <poem>அசன் நயினா இசுபு நயினா ஓசு நயினா சமால் நயினா சையது அகமது நயினா ஷேக் அப்துல்லா நயினா சையது அகமது நயினா இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)</poem> அதே அன்று காலமான மௌலானா அப்து ஜபாரின் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பெறுகின்றனர். <poem>ஹஸானுதீன் அசன் நயினா யூசூப் ஜமாலுதீன் சையது அகமது ஷா அப்துல்லா சையது அகமது மெளலானா அப்துல் ஜாபர் (மறைவு 21.5.1581)</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> dpc01czkrr4120t9sje62ck19vxe31u 1840551 1840550 2025-07-09T03:18:15Z மொஹமது கராம் 14681 1840551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 169}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>87. கல்வெட்டில் ஏழு தலைமுறை</b><ref>ARE 102, 103 of 1948</ref>}}}} காயல்பட்டினம் பெரிய பள்ளியில் உள்ள இரு நல்லடக்கக் கல்வெட்டுக்களில் இறந்தவருடைய ஏழு தலைமுறை முன்னோர்களைக் குறித்திருப்பது மிக அரிய நிகழ்ச்சியாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5.1581 அன்று காலமான இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டள்ளனர். {{left_margin|3em|<poem>அசன் நயினா இசுபு நயினா ஓசு நயினா சமால் நயினா சையது அகமது நயினா ஷேக் அப்துல்லா நயினா சையது அகமது நயினா இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)</poem>}} அதே அன்று காலமான மௌலானா அப்து ஜபாரின் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பெறுகின்றனர். {{left_margin|3em|<poem>ஹஸானுதீன் அசன் நயினா யூசூப் ஜமாலுதீன் சையது அகமது ஷா அப்துல்லா சையது அகமது மெளலானா அப்துல் ஜாபர் (மறைவு 21.5.1581)</poem>}}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 6wl0lui2ns44b8m65rkpcowf93ertan 1840777 1840551 2025-07-09T07:48:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 169}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>87. கல்வெட்டில் ஏழு தலைமுறை</b><ref>ARE 102, 103 of 1948</ref>}}}} காயல்பட்டினம் பெரிய பள்ளியில் உள்ள இரு நல்லடக்கக் கல்வெட்டுக்களில் இறந்தவருடைய ஏழு தலைமுறை முன்னோர்களைக் குறித்திருப்பது மிக அரிய நிகழ்ச்சியாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5.1581 அன்று காலமான இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டள்ளனர். {{left_margin|3em|<poem>அசன் நயினா இசுபு நயினா ஓசு நயினா சமால் நயினா சையது அகமது நயினா ஷேக் அப்துல்லா நயினா சையது அகமது நயினா இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)</poem>}} அதே அன்று காலமான மௌலானா அப்து ஜபாரின் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பெறுகின்றனர். {{left_margin|3em|<poem>ஹஸானுதீன் அசன் நயினா யூசூப் ஜமாலுதீன் சையது அகமது ஷா அப்துல்லா சையது அகமது மெளலானா அப்துல் ஜாபர் (மறைவு 21.5.1581)</poem>}}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ofpgqlq6030nrdo61j0rd6y280gafzp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/171 250 489152 1840552 1840144 2025-07-09T03:21:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|170 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88. இணையற்ற இரு பதக்கங்கள்}}<br>கோட்டைக்காட்டுப் பதக்கம்</b>}} புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் வயலில் எஸ். நாகராசன் என்ற மாணவர் கண்டெடுத்த பஞ்சலோகத்தால் ஆன பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 4.6 செ.மீ விட்டமுடைய வட்ட வடிவில் அப்பதக்கம் அமைந்துள்ளது. அதன் எடை 30 கிராம் ஆகும். பதக்கத்தின் முன்பக்கத் தலைப்பில் நடுநாயகமாக அல்லா என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் ‘முகமது’ என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் அழகிய கைப்பிடியுடன் வாள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்வாளுக்கு மேல் ‘ஸுல்ஃபிகார்’ என எழுதப்பட்டுள்ளது. அந்த வாள் நபிகள் நாயகம் தன் மருமகன் அலி அவர்கட்குக் கொடுத்த வாளாகும். வாளின் அடிப்பகுதியில் ‘யாசின்’ என எழுதப்பட்டுள்ளது: கீழ்ப்பகுதி விளிம்பு ஓரம் முதல் கலிபாக்கள் நால்வர் பெயர் வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் அபுபக்கர் (கி.பி. 632-634), உமர் (634-644), உதுமான் (644-655), அலி (655-663) என்பனவாகும். பதக்கத்தின் பின் பக்கம் தலைப்பில் இருபுறமும் முகமது என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மொட்டைத் தலையுடனும், கோவணம் அணிந்தும் இரு கைகளிலும் கூர்மையான ஈட்டி ஏந்திய நிலையில் துறவி ஒருவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தண்ணீரின் மேல் நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. வேலனின் இருபுறமும் யாசின் என்று எழுதப்பட்டுள்ளது. துறவியின் கால்களுக்கும் கீழே 154 என்று அரபு எண் பொறிக்கப்பட்டுள்ளது. ‘அல்லா’ என்ற புனிதச்சொல் ஒரு முறையும் முகமது என்ற சொல் நான்கு முறையும், யாசின் என்ற சொல் மூன்று முறையும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 771ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இப்பதக்கம் கருதப்படுகிறது. இசுலாம் மார்க்கத்தின் புனிதச் சொற்கள் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.{{nop}}<noinclude></noinclude> ed6ge1o0h8lwwkyhhi79uv2gt9oci4r 1840781 1840552 2025-07-09T07:51:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|170 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88. இணையற்ற இரு பதக்கங்கள்}}<br>கோட்டைக்காட்டுப் பதக்கம்</b>}} புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் வயலில் எஸ். நாகராசன் என்ற மாணவர் கண்டெடுத்த பஞ்சலோகத்தால் ஆன பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 4.6 செ.மீ விட்டமுடைய வட்ட வடிவில் அப்பதக்கம் அமைந்துள்ளது. அதன் எடை 30 கிராம் ஆகும். பதக்கத்தின் முன்பக்கத் தலைப்பில் நடுநாயகமாக அல்லா என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் ‘முகமது’ என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் அழகிய கைப்பிடியுடன் வாள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் வாளுக்கு மேல் ‘ஸுல்ஃபிகார்’ என எழுதப்பட்டுள்ளது. அந்த வாள் நபிகள் நாயகம் தன் மருமகன் அலி அவர்கட்குக் கொடுத்த வாளாகும். வாளின் அடிப்பகுதியில் ‘யாசின்’ என எழுதப்பட்டுள்ளது: கீழ்ப்பகுதி விளிம்பு ஓரம் முதல் கலிபாக்கள் நால்வர் பெயர் வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் அபுபக்கர் (கி.பி. 632-634), உமர் (634-644), உதுமான் (644-655), அலி (655-663) என்பனவாகும். பதக்கத்தின் பின் பக்கம் தலைப்பில் இருபுறமும் முகமது என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மொட்டைத் தலையுடனும், கோவணம் அணிந்தும் இரு கைகளிலும் கூர்மையான ஈட்டி ஏந்திய நிலையில் துறவி ஒருவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தண்ணீரின் மேல் நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. வேலனின் இருபுறமும் யாசின் என்று எழுதப்பட்டுள்ளது. துறவியின் கால்களுக்கும் கீழே 154 என்று அரபு எண் பொறிக்கப்பட்டுள்ளது. ‘அல்லா’ என்ற புனிதச்சொல் ஒரு முறையும் முகமது என்ற சொல் நான்கு முறையும், யாசின் என்ற சொல் மூன்று முறையும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 771ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இப்பதக்கம் கருதப்படுகிறது. இசுலாம் மார்க்கத்தின் புனிதச் சொற்கள் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.{{nop}}<noinclude></noinclude> 7wslc2abnmosjfd1sxau1wfbw3v9hwu பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/172 250 489153 1840555 1840145 2025-07-09T03:28:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 171}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>அரேபியர் கடல் பயணப் பதக்கம்</b>}}<br>(பத்திரிகைச் செய்திகள்)}} திருச்செங்கோடு நாணயவியல் ஆர்வலர் எம்.விஜயகுமார், 777 ஆண்டுகட்கு முற்பட்ட மிக அரிய இசுலாமிய வெள்ளிப்பதக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். (அப்பதக்கத்தை ஈரோடு புலவர் செ. இராசு, இசுலாமிய ஆய்வறிஞர் கு.ஜமால் முகமது ஆகியோர் ஆய்வு செய்தனர்) தூய வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பதக்கம் 4.5 செண்டி மீட்டர் விட்டம் உள்ள வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதன் முதல் பக்க மையத்தில் மெக்கா நகரில் முதலில் இறைவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயமான ‘கஃபத்துல்லா’ அழகிய முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. (அப்புனிதத் தலத்தைக் கண்டு வழிபடத்தான் உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடுகிறார்கள்) ஆலயத்தின் மேல் பகுதியிலும் பதக்கத்தைச் சுற்றிலும் ‘யாசின்’ என்ற புனிதச் சொல் ஒன்பது முறை அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் புனிதக் குரானின் முப்பத்தாறாவது அத்தியாயத்தின் தலைப்பும், முதற்சொல்லுமாகும். அச்சொல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவர் எனவும், நபிகள் நாயகத்தையும் குறிக்கும். புனிதக் குரானின் இதயம் என்று அப்பகுதியினைக் கூறுவர். ஒன்பது முறை அச்சொல் எழுதப்பட்டிருப்பது ஒன்பது கோள்களைக் குறிப்பதாக இருக்கலாம். பதக்கத்தின் மறுபக்கத்தில் கடலில் செல்லும் படகில் இரண்டு பக்தர்கள் (சூஃபிகள்) போலத் தோற்றமளிக்கும் இருவர் கையில் நீண்ட கோல் தாங்கி நிற்கின்றனர். தாடியுடனும், நீண்ட சடைமுடியுடனும் அவர்கள் காணப்படுகின்றனர். முழங்கால் வரை உடை காணப்படுகிறது. படகின் கீழ் 651 என்று அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது ஹிஜ்ரி ஆண்டு ஆகும். அதற்கு நேரான கி.பி. ஆண்டு 1230 ஆகும். கி.பி. 13, 14 நூற்றாண்டுகளில்தான் ஏராளமான அரபு, பாரசீக நாட்டுப்பயணிகள் தமிழகம் வந்த தாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் விரிவான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியுள்ளனர். இரண்டாம் பக்கம் உள்ள உருவம் அப்பயணிகள் யாரேனும் இருவரைக் குறிப்பதாக இருக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> afuz1ds7iqrc4bjmywzg213pwex1rzk 1840782 1840555 2025-07-09T07:53:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 171}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>அரேபியர் கடல் பயணப் பதக்கம்</b>}}<br>(பத்திரிகைச் செய்திகள்)}} திருச்செங்கோடு நாணயவியல் ஆர்வலர் எம்.விஜயகுமார், 777 ஆண்டுகட்கு முற்பட்ட மிக அரிய இசுலாமிய வெள்ளிப்பதக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். (அப்பதக்கத்தை ஈரோடு புலவர் செ. இராசு, இசுலாமிய ஆய்வறிஞர் கு.ஜமால் முகமது ஆகியோர் ஆய்வு செய்தனர்) தூய வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பதக்கம் 4.5 செண்டி மீட்டர் விட்டம் உள்ள வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதன் முதல் பக்க மையத்தில் மெக்கா நகரில் முதலில் இறைவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயமான ‘கஃபத்துல்லா’ அழகிய முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. (அப்புனிதத் தலத்தைக் கண்டு வழிபடத்தான் உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடுகிறார்கள்) ஆலயத்தின் மேல் பகுதியிலும் பதக்கத்தைச் சுற்றிலும் ‘யாசின்’ என்ற புனிதச் சொல் ஒன்பது முறை அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் புனிதக் குரானின் முப்பத்தாறாவது அத்தியாயத்தின் தலைப்பும், முதற்சொல்லுமாகும். அச்சொல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவர் எனவும், நபிகள் நாயகத்தையும் குறிக்கும். புனிதக் குரானின் இதயம் என்று அப்பகுதியினைக் கூறுவர். ஒன்பது முறை அச்சொல் எழுதப்பட்டிருப்பது ஒன்பது கோள்களைக் குறிப்பதாக இருக்கலாம். பதக்கத்தின் மறுபக்கத்தில் கடலில் செல்லும் படகில் இரண்டு பக்தர்கள் (சூஃபிகள்) போலத் தோற்றமளிக்கும் இருவர் கையில் நீண்ட கோல் தாங்கி நிற்கின்றனர். தாடியுடனும், நீண்ட சடைமுடியுடனும் அவர்கள் காணப்படுகின்றனர். முழங்கால் வரை உடை காணப்படுகிறது. படகின் கீழ் 651 என்று அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது ஹிஜ்ரி ஆண்டு ஆகும். அதற்கு நேரான கி.பி. ஆண்டு 1230 ஆகும். கி.பி. 13, 14 நூற்றாண்டுகளில்தான் ஏராளமான அரபு, பாரசீக நாட்டுப்பயணிகள் தமிழகம் வந்த தாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் விரிவான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியுள்ளனர். இரண்டாம் பக்கம் உள்ள உருவம் அப்பயணிகள் யாரேனும் இருவரைக் குறிப்பதாக இருக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> ejflgiudhzqb8lpw66guzcnsv6qwhuk பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/173 250 489154 1840558 1840147 2025-07-09T03:33:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|172 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>88 - A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு</b>}}}} கீழக்கரையில் உள்ள ஓடக்கரை மசூதியில் தொழுகை நேரம் தமிழ்மாதம், தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. {| class="wikitable" |+ அசறுக்கு அடி |- ! தை || மாசி || பைங்கூனி || சித்திரை || வைகாசி || ஆனி |- | 11 || 10 || 9 || 8 || 7 || 8 |- | 10{{Sfrac|1|2}} || 9{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} |- | 10 || 9 || 8 || 7 || 8 || 9 |- | மார்கழி || காத்திகை || அற்பசி || புரட்டாதி || ஆவணி || ஆடி |} குறிப்பு: தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலம் (உத்தரம் - வடக்கு). ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தட்சிணாயன காலம். (தட்சிணம் - தெற்கு). இதே தொழுகை நேரங்கள் கீழக்கரை ஜுமா மசூதியிலும் கொளச்சல்கல்லுப்பள்ளியிலும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 173 |bSize = 407 |cWidth = 239 |cHeight = 177 |oTop = 365 |oLeft = 104 |Location = center |Description = }} {{c|<b>ஓடக்கரை மசூதி, கீழக்கரை</b>}} {{nop}}<noinclude></noinclude> aqsuxhp3rad6wpmy93apk6ovrve5kvo 1840559 1840558 2025-07-09T03:33:33Z மொஹமது கராம் 14681 1840559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|172 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88 - A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு</b>}}}} கீழக்கரையில் உள்ள ஓடக்கரை மசூதியில் தொழுகை நேரம் தமிழ்மாதம், தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. {| class="wikitable" |+ அசறுக்கு அடி |- ! தை || மாசி || பைங்கூனி || சித்திரை || வைகாசி || ஆனி |- | 11 || 10 || 9 || 8 || 7 || 8 |- | 10{{Sfrac|1|2}} || 9{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} |- | 10 || 9 || 8 || 7 || 8 || 9 |- | மார்கழி || காத்திகை || அற்பசி || புரட்டாதி || ஆவணி || ஆடி |} குறிப்பு: தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலம் (உத்தரம் - வடக்கு). ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தட்சிணாயன காலம். (தட்சிணம் - தெற்கு). இதே தொழுகை நேரங்கள் கீழக்கரை ஜுமா மசூதியிலும் கொளச்சல்கல்லுப்பள்ளியிலும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 173 |bSize = 407 |cWidth = 239 |cHeight = 177 |oTop = 365 |oLeft = 104 |Location = center |Description = }} {{c|<b>ஓடக்கரை மசூதி, கீழக்கரை</b>}} {{nop}}<noinclude></noinclude> 5oydpm81fsrhtejou5xhnq9z5zu1pxm 1840783 1840559 2025-07-09T07:54:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|172 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88 - A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு</b>}}}} கீழக்கரையில் உள்ள ஓடக்கரை மசூதியில் தொழுகை நேரம் தமிழ்மாதம், தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. {| class="wikitable" |+ அசறுக்கு அடி |- ! தை || மாசி || பைங்கூனி || சித்திரை || வைகாசி || ஆனி |- | 11 || 10 || 9 || 8 || 7 || 8 |- | 10{{Sfrac|1|2}} || 9{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} |- | 10 || 9 || 8 || 7 || 8 || 9 |- | மார்கழி || காத்திகை || அற்பசி || புரட்டாதி || ஆவணி || ஆடி |} குறிப்பு: தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலம் (உத்தரம் - வடக்கு). ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தட்சிணாயன காலம். (தட்சிணம் - தெற்கு). இதே தொழுகை நேரங்கள் கீழக்கரை ஜுமா மசூதியிலும் கொளச்சல்கல்லுப்பள்ளியிலும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 173 |bSize = 407 |cWidth = 239 |cHeight = 177 |oTop = 365 |oLeft = 104 |Location = center |Description = }} {{c|<b>ஓடக்கரை மசூதி, கீழக்கரை</b>}} {{nop}}<noinclude></noinclude> ij3ybnhsyrbv9dndtabk65zskae7y7l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/174 250 489155 1840504 1835175 2025-07-08T17:07:25Z ஹர்ஷியா பேகம் 15001 1840504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 173}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|தொழுகை நேரங்கள்}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 194 |oTop = 90 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|ஜுமா மசூதி, கீழக்கரை}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 222 |cHeight = 200 |oTop = 312 |oLeft = 80 |Location = center |Description = }} {{c|கொளச்சல், கல்லுப்பள்ளி}}{{nop}}<noinclude></noinclude> jioj1p66bu3538k9hkkovac583nig4e 1840505 1840504 2025-07-08T17:08:37Z ஹர்ஷியா பேகம் 15001 1840505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 173}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|<b>தொழுகை நேரங்கள்</b>}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 194 |oTop = 90 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|<b>ஜுமா மசூதி, கீழக்கரை</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 222 |cHeight = 200 |oTop = 312 |oLeft = 80 |Location = center |Description = }} {{c|<b>கொளச்சல், கல்லுப்பள்ளி</b>}}{{nop}}<noinclude></noinclude> 1ilfw97mn0xqosmoedit8a4b9xdinwe 1840561 1840505 2025-07-09T03:34:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 173}} {{rule}}</noinclude>{{c|<b>தொழுகை நேரங்கள்</b>}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 194 |oTop = 90 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|<b>ஜுமா மசூதி, கீழக்கரை</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 222 |cHeight = 200 |oTop = 312 |oLeft = 80 |Location = center |Description = }} {{c|<b>கொளச்சல், கல்லுப்பள்ளி</b>}}{{nop}}<noinclude></noinclude> 49i62nygmgs4b588cjner50t8wf6ju7 1840785 1840561 2025-07-09T07:57:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 173}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|<b>தொழுகை நேரங்கள்</b>}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 194 |oTop = 90 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|<b>ஜுமா மசூதி, கீழக்கரை</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 222 |cHeight = 200 |oTop = 312 |oLeft = 80 |Location = center |Description = }} {{c|<b>கொளச்சல், கல்லுப்பள்ளி</b>}}{{nop}}<noinclude></noinclude> gtnkfdqpklbrhadcpkjz0g6j9xf36fo 1840787 1840785 2025-07-09T07:59:47Z Booradleyp1 1964 1840787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 173}} {{rule}}</noinclude>{{dhr|1em}} {{c|<b>தொழுகை நேரங்கள்</b>}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 194 |oTop = 90 |oLeft = 26 |Location = center |Description = }} {{c|<b>ஜுமா மசூதி, கீழக்கரை</b>}} {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 174 |bSize = 425 |cWidth = 222 |cHeight = 200 |oTop = 312 |oLeft = 80 |Location = center |Description = }} {{c|<b>கொளச்சல், கல்லுப்பள்ளி</b>}}{{nop}}<noinclude></noinclude> bka5fiegvs8ocs9zvj9jbajnksxva9w பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/175 250 489156 1840512 1571603 2025-07-08T17:28:12Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>குறிப்பு:</b> இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||11 - 10{{Sfrac|1|2}} |- |மாசி மாதம்|| - ||10 - 9{{Sfrac|1|2}} |- |பங்குனி மாதம்|| - ||9 - 8{{Sfrac|1|2}} |- |சித்திரை மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}} |- |வைகாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}} |- |ஆனி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}} |- |ஆடி மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}} |- |ஆவணி மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}} |- |புரட்டாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}} |- |ஐப்பசி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}} |- |கார்த்திகை மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}} |- |மார்கழி மாதம்|| - ||10 - 10{{Sfrac|1|2}} |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> l0ui865t4s2sp2dcfp1zodr2n0paed6 1840513 1840512 2025-07-08T17:29:33Z ஹர்ஷியா பேகம் 15001 1840513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>குறிப்பு:</b> இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||11 - 10{{Sfrac|1|2}} |- |மாசி மாதம்|| - ||10 - 9{{Sfrac|1|2}} |- |பங்குனி மாதம்|| - ||9 - 8{{Sfrac|1|2}} |- |சித்திரை மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}} |- |வைகாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}} |- |ஆனி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}} |- |ஆடி மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}} |- |ஆவணி மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}} |- |புரட்டாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}} |- |ஐப்பசி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}} |- |கார்த்திகை மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}} |- |மார்கழி மாதம்|| - ||10 - 10{{Sfrac|1|2}} |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> nmno2uggjlqxdkg72w8sem2ryo4tal2 1840514 1840513 2025-07-08T17:30:27Z ஹர்ஷியா பேகம் 15001 1840514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>குறிப்பு:</b> இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||11 - 10{{Sfrac|1|2}}அடி |- |மாசி மாதம்|| - ||10 - 9{{Sfrac|1|2}}அடி |- |பங்குனி மாதம்|| - ||9 - 8{{Sfrac|1|2}}அடி |- |சித்திரை மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}}அடி |- |வைகாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஆனி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}}அடி |- |ஆடி மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}}அடி |- |ஆவணி மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}}அடி |- |புரட்டாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஐப்பசி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}}அடி |- |கார்த்திகை மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}}அடி |- |மார்கழி மாதம்|| - ||10 - 10{{Sfrac|1|2}}அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> hanb1lrw0rt24y2rhvosx4qrjklvljw 1840516 1840514 2025-07-08T17:30:49Z ஹர்ஷியா பேகம் 15001 1840516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>குறிப்பு:</b> இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||11 - 10{{Sfrac|1|2}}அடி |- |மாசி மாதம்|| - ||10 - 9{{Sfrac|1|2}}அடி |- |பங்குனி மாதம்|| - ||9 - 8{{Sfrac|1|2}}அடி |- |சித்திரை மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}}அடி |- |வைகாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஆனி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}}அடி |- |ஆடி மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}}அடி |- |ஆவணி மாதம்|| - ||8 - 7{{Sfrac|1|2}}அடி |- |புரட்டாசி மாதம்|| - ||7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஐப்பசி மாதம்|| - ||8 - 8{{Sfrac|1|2}}அடி |- |கார்த்திகை மாதம்|| - ||9 - 9{{Sfrac|1|2}}அடி |- |மார்கழி மாதம்|| - ||10 - 10{{Sfrac|1|2}}அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> 08x4t9k26cobpzvezaxqvuhv23kdm9h 1840565 1840516 2025-07-09T03:38:42Z மொஹமது கராம் 14681 1840565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>குறிப்பு:</b> இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||{{gap}}11 - 10{{Sfrac|1|2}}அடி |- |மாசி மாதம்|| - ||{{gap}}10 - 9{{Sfrac|1|2}}அடி |- |பங்குனி மாதம்|| - ||{{gap}}9 - 8{{Sfrac|1|2}}அடி |- |சித்திரை மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}}அடி |- |வைகாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஆனி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}}அடி |- |ஆடி மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}}அடி |- |ஆவணி மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}}அடி |- |புரட்டாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஐப்பசி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}}அடி |- |கார்த்திகை மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}}அடி |- |மார்கழி மாதம்|| - ||{{gap}}10 - 10{{Sfrac|1|2}}அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> bfmvjd9rxjcmantamq2p18aaxkk69rx 1840581 1840565 2025-07-09T03:54:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>குறிப்பு: இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||{{gap}}11 - 10{{Sfrac|1|2}}அடி |- |மாசி மாதம்|| - ||{{gap}}10 - 9{{Sfrac|1|2}}அடி |- |பங்குனி மாதம்|| - ||{{gap}}9 - 8{{Sfrac|1|2}}அடி |- |சித்திரை மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}}அடி |- |வைகாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஆனி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}}அடி |- |ஆடி மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}}அடி |- |ஆவணி மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}}அடி |- |புரட்டாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}}அடி |- |ஐப்பசி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}}அடி |- |கார்த்திகை மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}}அடி |- |மார்கழி மாதம்|| - ||{{gap}}10 - 10{{Sfrac|1|2}}அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> 5sq0lgac0dza1qi1ihvf52unjzyjbsg 1840582 1840581 2025-07-09T03:55:44Z மொஹமது கராம் 14681 1840582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>குறிப்பு: இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||{{gap}}11 - 10{{Sfrac|1|2}} அடி |- |மாசி மாதம்|| - ||{{gap}}10 - 9{{Sfrac|1|2}} அடி |- |பங்குனி மாதம்|| - ||{{gap}}9 - 8{{Sfrac|1|2}} அடி |- |சித்திரை மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}} அடி |- |வைகாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}} அடி |- |ஆனி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}} அடி |- |ஆடி மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}} அடி |- |ஆவணி மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}} அடி |- |புரட்டாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}} அடி |- |ஐப்பசி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}} அடி |- |கார்த்திகை மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}} அடி |- |மார்கழி மாதம்|| - ||{{gap}}10 - 10{{Sfrac|1|2}} அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> ki00bm8ql6p3qai6tg6eli22jy3ep5n 1840788 1840582 2025-07-09T08:00:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|174 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>குறிப்பு: இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது. <b>இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |தை மாதம்|| - ||{{gap}}11 - 10{{Sfrac|1|2}} அடி |- |மாசி மாதம்|| - ||{{gap}}10 - 9{{Sfrac|1|2}} அடி |- |பங்குனி மாதம்|| - ||{{gap}}9 - 8{{Sfrac|1|2}} அடி |- |சித்திரை மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}} அடி |- |வைகாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}} அடி |- |ஆனி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}} அடி |- |ஆடி மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}} அடி |- |ஆவணி மாதம்|| - ||{{gap}}8 - 7{{Sfrac|1|2}} அடி |- |புரட்டாசி மாதம்|| - ||{{gap}}7 - 7{{Sfrac|1|2}} அடி |- |ஐப்பசி மாதம்|| - ||{{gap}}8 - 8{{Sfrac|1|2}} அடி |- |கார்த்திகை மாதம்|| - ||{{gap}}9 - 9{{Sfrac|1|2}} அடி |- |மார்கழி மாதம்|| - ||{{gap}}10 - 10{{Sfrac|1|2}} அடி |- |} நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம் ஆகும். இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. {{c|<b>‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்</b>}} இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை 2) தொழுகை என்னும் இறை வழிபாடு 3) நோன்பு என்னும் விரதம் 4) ஜக்காத் என்னும் தானதர்மம் 5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.{{nop}}<noinclude></noinclude> 1211fjr4bto9ff6dm9xjpgkye0v4wcn பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/176 250 489157 1840523 1571604 2025-07-08T17:58:52Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 175}} {{rule}}</noinclude>தொழுகை என்பது ஐந்துவேளை என்று வரையறுக்கப் பட்டுள்ளது. 1) பஜ்ரு - அதிகாலைத் தொழுகை, கிழக்கு வானம் வெளுத்து சூரியன் உதயமாகுமுன் தொழுவது. 2) லுஹர் - மதியத் தொழுகை. சூரியன் உச்சியிலிருந்து சற்று நகர்ந்தபின் தொழுவது. 3) அஸற் - மாலைத் தொழுகை. சூரியன் மறைவதற்கு முன் தொழுவது. 4) மஃரிப் - சூரியன் மறைந்தவுடன் தொழுவது. 5) இஷா - இரவுத் தொழுகை. சூரியன் மறைந்து 70 நிமிடம் கழித்து கிழக்கு வெளுக்கு முன் தொழுவது. ஐவகைத் தொழுகை அசற் - மாலைத் தொழுகை எப்பொழுது தொழுவது என காயல்பட்டினத்தில் சிலர் வினவியிருக்கக்கூடும். அசற் நேரத்தை அறிவிக்க இந்த சூரியக் கடிகாரம் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரிய ஒளியால் ஏற்படும் நிழல் எந்த அடியைத் தொடுகிறதோ அது அந்தமாதத் தொழுகை நேரம் ஆகும். இது ஒரு அபூர்வமான அறிவியல் குறிப்பாகும். {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 176 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 182 |oTop = 369 |oLeft = 33 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> deeak8w57q67vzl2013cc026k58395e 1840584 1840523 2025-07-09T03:57:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 175}} {{rule}}</noinclude>தொழுகை என்பது ஐந்துவேளை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 1) பஜ்ரு - அதிகாலைத் தொழுகை, கிழக்கு வானம் வெளுத்து சூரியன் உதயமாகுமுன் தொழுவது. 2) லுஹர் - மதியத் தொழுகை. சூரியன் உச்சியிலிருந்து சற்று நகர்ந்தபின் தொழுவது. 3) அஸற் - மாலைத் தொழுகை. சூரியன் மறைவதற்கு முன் தொழுவது. 4) மஃரிப் - சூரியன் மறைந்தவுடன் தொழுவது. 5) இஷா - இரவுத் தொழுகை. சூரியன் மறைந்து 70 நிமிடம் கழித்து கிழக்கு வெளுக்கு முன் தொழுவது. ஐவகைத் தொழுகை அசற் - மாலைத் தொழுகை எப்பொழுது தொழுவது என காயல்பட்டினத்தில் சிலர் வினவியிருக்கக்கூடும். அசற் நேரத்தை அறிவிக்க இந்த சூரியக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரிய ஒளியால் ஏற்படும் நிழல் எந்த அடியைத் தொடுகிறதோ அது அந்தமாதத் தொழுகை நேரம் ஆகும். இது ஒரு அபூர்வமான அறிவியல் குறிப்பாகும். {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 176 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 182 |oTop = 369 |oLeft = 33 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> qc8iks73pbcf61pz6lt4tpjuxvf9ir9 1840790 1840584 2025-07-09T08:01:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 175}} {{rule}}</noinclude>தொழுகை என்பது ஐந்துவேளை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 1) பஜ்ரு - அதிகாலைத் தொழுகை, கிழக்கு வானம் வெளுத்து சூரியன் உதயமாகுமுன் தொழுவது. 2) லுஹர் - மதியத் தொழுகை. சூரியன் உச்சியிலிருந்து சற்று நகர்ந்தபின் தொழுவது. 3) அஸற் - மாலைத் தொழுகை. சூரியன் மறைவதற்கு முன் தொழுவது. 4) மஃரிப் - சூரியன் மறைந்தவுடன் தொழுவது. 5) இஷா - இரவுத் தொழுகை. சூரியன் மறைந்து 70 நிமிடம் கழித்து கிழக்கு வெளுக்கு முன் தொழுவது. ஐவகைத் தொழுகை அசற் - மாலைத் தொழுகை எப்பொழுது தொழுவது என காயல்பட்டினத்தில் சிலர் வினவியிருக்கக்கூடும். அசற் நேரத்தை அறிவிக்க இந்த சூரியக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரிய ஒளியால் ஏற்படும் நிழல் எந்த அடியைத் தொடுகிறதோ அது அந்தமாதத் தொழுகை நேரம் ஆகும். இது ஒரு அபூர்வமான அறிவியல் குறிப்பாகும். {{dhr|3em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 176 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 182 |oTop = 369 |oLeft = 33 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> ozrtxi9o2xfmxrlx199151dl8dwzwvo பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/177 250 489158 1840524 1571605 2025-07-08T18:05:39Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|176 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 135 |oTop = 71 |oLeft = 71 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 147 |oTop = 215 |oLeft = 74 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 174 |oTop = 374 |oLeft = 74 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> rpb5cwisawu0wn96xieqgzl10wuthkw 1840585 1840524 2025-07-09T03:57:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|176 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 135 |oTop = 71 |oLeft = 71 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 147 |oTop = 215 |oLeft = 74 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 174 |oTop = 374 |oLeft = 74 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 0753aqiuy3ihun7p8z8447ju9btoo3z 1840791 1840585 2025-07-09T08:02:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|176 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 135 |oTop = 71 |oLeft = 71 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 318 |cHeight = 147 |oTop = 215 |oLeft = 74 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 177 |bSize = 425 |cWidth = 317 |cHeight = 174 |oTop = 374 |oLeft = 74 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 2vflzmf4hhobp5xkxhqm4cejmu4lp45 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/178 250 489159 1840525 1571606 2025-07-08T18:51:39Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude></noinclude> pbbcf796dh8jjti3e75vzac8fhz3kp3 1840526 1840525 2025-07-08T18:51:55Z ஹர்ஷியா பேகம் 15001 1840526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude> 12</noinclude> bibjitooxfi0lkgvq2yfkbbpfepylth 1840527 1840526 2025-07-08T18:52:14Z ஹர்ஷியா பேகம் 15001 1840527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude> 12</noinclude> l93colkbqd9cih7j2naisxbhaxqd73a 1840530 1840527 2025-07-08T19:00:21Z ஹர்ஷியா பேகம் 15001 1840530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b><ref>*தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடி நூலகம் சென்னை. எண் ஆர் 8275, டி. 3021: பள்ளிவாசல் நிர்வாகிகட்கு இந்த ஆவண நகல் வழங்கப் பட்டுள்ளது.</ref>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude>{{rule}}{{Reflist}} 12</noinclude> t53dswzcr2ndevm99u150uwl84id5kr 1840589 1840530 2025-07-09T04:02:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b><ref>*தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடி நூலகம் சென்னை. எண் ஆர் 8275, டி. 3021; பள்ளிவாசல் நிர்வாகிகட்கு இந்த ஆவண நகல் வழங்கப்பட்டுள்ளது.</ref>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி. 3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude>{{rule}} {{Reflist}} 12</noinclude> 4p9lo8aam83otr4wm0fjsyqfu6fwwsv 1840792 1840589 2025-07-09T08:04:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 177}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு</b><ref>*தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடி நூலகம் சென்னை. எண் ஆர் 8275, டி. 3021; பள்ளிவாசல் நிர்வாகிகட்கு இந்த ஆவண நகல் வழங்கப்பட்டுள்ளது.</ref>}}}} ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள் காலமானார். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது. இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி. 3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. {{c|<b>மூல ஆவணம்</b>}} திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு. ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக<noinclude>{{rule}} {{Reflist}} 12</noinclude> 6ud1ft9bbrqgzui67jcvl8xc8ak23i4 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/179 250 489160 1840529 1571607 2025-07-08T18:57:55Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|178 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>விட்டுக்குடுத்து மேற்படி திண்டுக்கல் சீமையை நவாபு மீறா றசாலிகான் சாயயு துரைத்தனம் செய்யும்போது மேற்படியார் பெண்சாதி ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கள் நந்தன வருஷம் ஆனி மாதம் 13 தேதியில் குழந்தை பிறந்து ஏழாம்நாள் இறந்து போனார். அதின் பிறகு பேகம் சாயபு அவர்களை அடக்கம் செய்து பள்ளிவாசலுங் கட்டி கோரியும் கட்டிவச்சு தாருகா முதலிய எங்கள் ஒன்பது பேரையும் நேமுகம் செய்து சர்வமானியமாக காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி யிந்த நாலுவகையும் நஞ்சை புஞ்சையுள்பட விட்டது. விட்டு உங்கள் வமுச பரம்பரையான மாமூலாயி இவ்வகை கிராமங்களும், தோப்பும், குளமும் நீங்களே அனுபவிச்சுக் கொண்டு பேகம் சாயபுவை அடக்கம் பண்ணப்பட்ட முகபரா பள்ளிவாசலில் பணிவிடை செய்து கொண்டு யிருக்கக்கடவதென்று கட்டளையிட்டார்கள். அந்த நாள் முதல் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவிச்சுக் கொண்டு வருகிறோம். முன்னாலே பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடத்தில் மும்பில் தண்ணீர் விட்டு விளக்கு எரிந்ததென்று சொல்லுகிறார்கள். மக்பரா என்கிற பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடம் பத்து மாருக்கப் பத்துமார் கொண்டு கட்டியிருக்கிறது. அந்தக் கட்டுப் பேரில் இரண்டு மார் கொண்டு விட்டு நடுவே கமான் வளைவதாக வேலை தீர்த்து நாலுக்குக் கல்லு நாலு சின்ன கலசங்களும் நடுவே பெரிய பொன் கலசமும் வைக்கப்பட்ட இடமும் உண்டாக்கி அதன் சுத்திலே பிரதட்சணம் பண்ணும் தாவாரம்போலே கட்டி அதில் வாசல்கள் வச்சு மொகலாயி வேலையாக வெள்ளைக்காரை பூசி வெள்ளை கமூனாக வேலை செய்து இருக்கிற பிரகாசமான இடமும் உள்ளதற்குத் தினமும் பக்கிரிகள் வழிப்போக்கர் வருகுற பேர்களுக்கு சோறுகள் குடுக்கறதும் உண்டு. மேலெழுதிய மக்பராவின் இடத்துக்கு மேற்கு யிதுகாவென்று ஒரு இடமும் சவரட்சனையாக ஆறு கமான் குண்டுபோலே வைக்கப்பட்டு மொகலாயிதராக ஆறு குண்டு மேலே வைத்து ஆறுவாசல் போலேயும் நடுவிலே அவர்கள் வேதம் படிக்கப்பட்ட மேடை போட்டு யிருக்கிற இடம் பேகம்பூர் மெகற்பாவென்று பிரபலமாக பெரிய தோட்டமும் அந்த பேகம் சாஹிபா சமாதிக்குச்<noinclude></noinclude> ezege44opm3rc8fjzlyr6qiwskop7ll 1840595 1840529 2025-07-09T04:08:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|178 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>விட்டுக்குடுத்து மேற்படி திண்டுக்கல் சீமையை நவாபு மீறா றசாலிகான் சாயயு துரைத்தனம் செய்யும்போது மேற்படியார் பெண்சாதி ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கள் நந்தன வருஷம் ஆனி மாதம் 13 தேதியில் குழந்தை பிறந்து ஏழாம்நாள் இறந்து போனார். அதின் பிறகு பேகம் சாயபு அவர்களை அடக்கம் செய்து பள்ளிவாசலுங் கட்டி கோரியும் கட்டிவச்சு தாருகா முதலிய எங்கள் ஒன்பது பேரையும் நேமுகம் செய்து சர்வமானியமாக காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி யிந்த நாலுவகையும் நஞ்சை புஞ்சையுள்பட விட்டது. விட்டு உங்கள் வமுச பரம்பரையான மாமூலாயி இவ்வகை கிராமங்களும், தோப்பும், குளமும் நீங்களே அனுபவிச்சுக் கொண்டு பேகம் சாயபுவை அடக்கம் பண்ணப்பட்ட முகபரா பள்ளிவாசலில் பணிவிடை செய்து கொண்டு யிருக்கக்கடவதென்று கட்டளையிட்டார்கள். அந்த நாள் முதல் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவிச்சுக் கொண்டு வருகிறோம். முன்னாலே பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடத்தில் மும்பில் தண்ணீர் விட்டு விளக்கு எரிந்ததென்று சொல்லுகிறார்கள். மக்பரா என்கிற பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடம் பத்து மாருக்கப் பத்துமார் கொண்டு கட்டியிருக்கிறது. அந்தக் கட்டுப் பேரில் இரண்டு மார் கொண்டு விட்டு நடுவே கமான் வளைவதாக வேலை தீர்த்து நாலுக்குக் கல்லு நாலு சின்ன கலசங்களும் நடுவே பெரிய பொன் கலசமும் வைக்கப்பட்ட இடமும் உண்டாக்கி அதன் சுத்திலே பிரதட்சணம் பண்ணும் தாவாரம்போலே கட்டி அதில் வாசல்கள் வச்சு மொகலாயி வேலையாக வெள்ளைக்காரை பூசி வெள்ளை கமூனாக வேலை செய்து இருக்கிற பிரகாசமான இடமும் உள்ளதற்குத் தினமும் பக்கிரிகள் வழிப்போக்கர் வருகுற பேர்களுக்கு சோறுகள் குடுக்கறதும் உண்டு. மேலெழுதிய மக்பராவின் இடத்துக்கு மேற்கு யிதுகாவென்று ஒரு இடமும் சவரட்சனையாக ஆறு கமான் குண்டுபோலே வைக்கப்பட்டு மொகலாயிதராக ஆறு குண்டு மேலே வைத்து ஆறுவாசல் போலேயும் நடுவிலே அவர்கள் வேதம் படிக்கப்பட்ட மேடை போட்டு யிருக்கிற இடம் பேகம்பூர் மெகற்பாவென்று பிரபலமாக பெரிய தோட்டமும் அந்த பேகம் சாஹிபா சமாதிக்குச்<noinclude></noinclude> b1eirlauk4cf3ug6zlz42oz3c87xmi8 1840794 1840595 2025-07-09T08:08:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>விட்டுக்குடுத்து மேற்படி திண்டுக்கல் சீமையை நவாபு மீறா றசாலிகான் சாயயு துரைத்தனம் செய்யும்போது மேற்படியார் பெண்சாதி ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கள் நந்தன வருஷம் ஆனி மாதம் 13 தேதியில் குழந்தை பிறந்து ஏழாம்நாள் இறந்து போனார். அதின் பிறகு பேகம் சாயபு அவர்களை அடக்கம் செய்து பள்ளிவாசலுங் கட்டி கோரியும் கட்டிவச்சு தாருகா முதலிய எங்கள் ஒன்பது பேரையும் நேமுகம் செய்து சர்வமானியமாக காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி யிந்த நாலுவகையும் நஞ்சை புஞ்சையுள்பட விட்டது. விட்டு உங்கள் வமுச பரம்பரையான மாமூலாயி இவ்வகை கிராமங்களும், தோப்பும், குளமும் நீங்களே அனுபவிச்சுக் கொண்டு பேகம் சாயபுவை அடக்கம் பண்ணப்பட்ட முகபரா பள்ளிவாசலில் பணிவிடை செய்து கொண்டு யிருக்கக்கடவதென்று கட்டளையிட்டார்கள். அந்த நாள் முதல் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவிச்சுக் கொண்டு வருகிறோம். முன்னாலே பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடத்தில் மும்பில் தண்ணீர் விட்டு விளக்கு எரிந்ததென்று சொல்லுகிறார்கள். மக்பரா என்கிற பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடம் பத்து மாருக்கப் பத்துமார் கொண்டு கட்டியிருக்கிறது. அந்தக் கட்டுப் பேரில் இரண்டு மார் கொண்டு விட்டு நடுவே கமான் வளைவதாக வேலை தீர்த்து நாலுக்குக் கல்லு நாலு சின்ன கலசங்களும் நடுவே பெரிய பொன் கலசமும் வைக்கப்பட்ட இடமும் உண்டாக்கி அதன் சுத்திலே பிரதட்சணம் பண்ணும் தாவாரம்போலே கட்டி அதில் வாசல்கள் வச்சு மொகலாயி வேலையாக வெள்ளைக்காரை பூசி வெள்ளை கமூனாக வேலை செய்து இருக்கிற பிரகாசமான இடமும் உள்ளதற்குத் தினமும் பக்கிரிகள் வழிப்போக்கர் வருகுற பேர்களுக்கு சோறுகள் குடுக்கறதும் உண்டு. மேலெழுதிய மக்பராவின் இடத்துக்கு மேற்கு யிதுகாவென்று ஒரு இடமும் சவரட்சனையாக ஆறு கமான் குண்டுபோலே வைக்கப்பட்டு மொகலாயிதராக ஆறு குண்டு மேலே வைத்து ஆறுவாசல் போலேயும் நடுவிலே அவர்கள் வேதம் படிக்கப்பட்ட மேடை போட்டு யிருக்கிற இடம் பேகம்பூர் மெகற்பாவென்று பிரபலமாக பெரிய தோட்டமும் அந்த பேகம் சாஹிபா சமாதிக்குச்<noinclude></noinclude> 22i54xnpgh4e0r5fic7xh0sp5fj63l2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/180 250 489161 1840531 1571608 2025-07-08T19:02:21Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 179}} {{rule}}</noinclude>சர்வ மானியம் நடத்தப்பட்டு துலுக்கர் மதாச்சாரம் பிரபலப்பட்டு இருக்கிறது. தோட்டத்தில் தென்னை மரங்கள் மிகுந்து இருக்கிறது. பாக்குமரம் பலாமரம் கிச்சிலி மரம் எலுமிச்சமரம் மாமரம் இவைகள் கொஞ்சங் கொஞ்சம் இருக்கின்றன. சந்தன மரங்கள் உண்டு. அந்த விதைகள் விழுந்து இப்போது செடிகள் ரொம்பவும் இருக்கின்றன. தோட்டத்தைச் சுற்றிலும் வேலி போடாது இருக்கிறது. -தரியாபத்து நிட்டல நாயன அய்யன். (மக்பரா - சமாதிக்குமேல் உள்ள வட்ட வடிவ டூம்! இச்சொல் மொகற்பா என்று எழுதப்பட்டுள்ளது.){{nop}}<noinclude></noinclude> edaf0176xsyj45cq9be1vr0mdmhlsoe 1840602 1840531 2025-07-09T04:10:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 179}} {{rule}}</noinclude>சர்வ மானியம் நடத்தப்பட்டு துலுக்கர் மதாச்சாரம் பிரபலப்பட்டு இருக்கிறது. தோட்டத்தில் தென்னை மரங்கள் மிகுந்து இருக்கிறது. பாக்குமரம் பலாமரம் கிச்சிலி மரம் எலுமிச்சமரம் மாமரம் இவைகள் கொஞ்சங் கொஞ்சம் இருக்கின்றன. சந்தன மரங்கள் உண்டு. அந்த விதைகள் விழுந்து இப்போது செடிகள் ரொம்பவும் இருக்கின்றன. தோட்டத்தைச் சுற்றிலும் வேலி போடாது இருக்கிறது. -தரியாபத்து நிட்டல நாயன அய்யன். (மக்பரா - சமாதிக்குமேல் உள்ள வட்ட வடிவ டூம்! இச்சொல் மொகற்பா என்று எழுதப்பட்டுள்ளது.){{nop}}<noinclude></noinclude> 10mcj4rdgz58984ywv2l3s5y82ej6gn பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/210 250 489191 1840656 1571638 2025-07-09T04:42:09Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1840656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>புலவர் செ. இராசு 209 {{center|{{x-larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}} சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர். பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது. ஆவணப்பகுதி பளவற்காடு வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும் 19. சோனகர் வீடு 100 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600 இடமணி 9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12 காட்டாங்குப்பம் 2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு தீவுக்குப்பம் 6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு செனம் 20 லாபக்காரர் - மீனவரிடம் மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள். 66 'லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள் (ஆவணம்)<noinclude></noinclude> 4rht2rb1jozbhskog4fcpet9fjv3z8v 1840658 1840656 2025-07-09T04:45:52Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1840658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude> {{center|{{x-larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}} சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர். பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது. {{left_margin|3em|<poem><b> {{center|{{x-larger|<b>ஆவணப்பகுதி பளவற்காடு</b>}}}} வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும் 19. சோனகர் வீடு 100 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600 {{center|{{x-larger|<b>இடமணி</b>}}}} 9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12 காட்டாங்குப்பம் 2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு தீவுக்குப்பம் 6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு செனம் 20 </b></poem>}} லாபக்காரர் - மீனவரிடம் மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள். 66 'லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள் (ஆவணம்)<noinclude></noinclude> ly3ahdlimei7p1izaj7mcvzoq7awft0 1840665 1840658 2025-07-09T04:47:11Z Rajendran Nallathambi 7993 எழுத்துப்பிழை 1840665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude> {{center|{{x-larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}} சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர். பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது. {{left_margin|3em|<poem><b> {{center|{{x-larger|<b>ஆவணப்பகுதி பளவற்காடு</b>}}}} வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும் 19. சோனகர் வீடு 100 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600 {{center|{{x-larger|<b>இடமணி</b>}}}} 9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12 {{center|{{x-larger|<b>காட்டாங்குப்பம்</b>}}}} 2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு {{center|{{x-larger|<b>தீவுக்குப்பம்</b>}}}} 6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு செனம் 20 </b></poem>}} லாபக்காரர் - மீனவரிடம் மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள். 66 'லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள் (ஆவணம்)<noinclude></noinclude> n5wv6k2561c3xn9vxzu0ymmrwlob4uo 1840675 1840665 2025-07-09T04:50:00Z Rajendran Nallathambi 7993 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ எழுத்துப்பிழை 1840675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /></noinclude> {{center|{{x-larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}} சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர். பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது. {{left_margin|3em|<poem><b> {{center|{{x-larger|<b>ஆவணப்பகுதி பளவற்காடு</b>}}}} வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும் 19. சோனகர் வீடு 100 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600 {{center|{{x-larger|<b>இடமணி</b>}}}} 9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12 {{center|{{x-larger|<b>காட்டாங்குப்பம்</b>}}}} 2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு {{center|{{x-larger|<b>தீவுக்குப்பம்</b>}}}} 6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு செனம் 20 </b></poem>}} லாபக்காரர் - மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள். “லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள்” (ஆவணம்)<noinclude></noinclude> eadr55zsmjnap7gxnle5oym2q14plns பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/81 250 535321 1840659 1840148 2025-07-09T04:45:54Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நான்காம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்.</b> காலம்: <b>மாலை</b>. (மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; {{gap+|5}}5{{gap+|2}} வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? {{gap+|5}}10{{gap+|1}} பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் {{gap+|5}}15{{gap+|1}} திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி நாடி நாடிப் பாடியும் வராது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அம்புலி - நிலா. மாய்ப்பன் - அழிப்பன். உறுத்தும் கூற்றுவன் - வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் - வர்ணம். (இடைக்குறை) {{dhr|3em}}<noinclude></noinclude> i3347fbg8r2nquixfu3gjx9h43a0539 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/82 250 535322 1840660 1840149 2025-07-09T04:46:15Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|82||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} வாடி வாயது மூடி மௌனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ {{gap+|5}}25{{gap+|1}}ஓதா யுன்றன் உளமுறு துயரே! {{float_right|1}} செவிலி:{{gap+|4}}உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங், {{gap+|5}}30{{gap+|1}}காம்படு தோளீ! கருதாய் போன்மே. {{float_right|2}} ஜீவ:{{gap+|5}} ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் சோறே போலப் பேரே யன்றி {{gap+|5}}35{{gap+|1}} வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் {{gap+|5}}40{{gap+|1}} கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பிசிதமரம் - வேப்பமரம். வானவன் – தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி - எண்ணி. துப்பிதழ் - பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் - போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது 'சூரியனைக் கண்ட பனி போல' என்னும் பழமொழி. மிகை - துன்பம், வருத்தம். {{dhr|3em}}<noinclude></noinclude> sufz7avg3fl2e81uzp0n8awwv1ftswc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/83 250 535323 1840662 1840152 2025-07-09T04:46:28Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}45{{gap+|1}} வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், {{gap+|5}}50{{gap+|1}} எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! {{float_right|3}} மனோன்மணி:{{gap+|-2}} (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. {{gap+|5}}55{{gap+|1}}உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? {{float_right|4}} ஜீவ:{{gap+|5}} குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் {{gap+|5}}60{{gap+|1}} பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் {{gap+|5}}65{{gap+|1}} உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! 70{{gap+|1}} நகையே யாகும் நீசெயும் வகையே. {{float_right|5}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> swsq0pb8o49av4zyq1ylw7tycu0n8lw பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/84 250 535324 1840664 1840153 2025-07-09T04:47:00Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|84||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி:{{gap+|4}} அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் {{gap+|5}}75{{gap+|1}} பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை நாசகா ரணமே. {{float_right|6}} ஜீவ:{{gap+|5}} புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு {{gap+|5}}80{{gap+|1}} வாழ்வது கடமை. அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. {{float_right|7}} வா:{{gap+|5}} கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் {{gap+|5}}85{{gap+|1}} துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் {{gap+|5}}90{{gap+|1}} நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் {{gap+|5}}95{{gap+|1}} ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வினயம் - பணிவு. நேசம் இல் - அன்பு இல்லாத. ஆற்றுவர் - செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் - வெப்பம். பாலை - பாலைநிலம். தாருவாய் - மரமாய். நிமல ஊற்று - நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் - இம்மை, இவ்வுலக வாழ்க்கை. {{dhr|3em}}<noinclude></noinclude> 99uuqfq0xlxb7tajhcmbuty77zpqgx7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/85 250 535325 1840667 1840155 2025-07-09T04:47:16Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||85}}{{rule}}</b></noinclude><poem><b> பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், {{gap+|5}}100{{gap+|1}}நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? {{gap+|5}}105{{gap+|1}}வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! {{float_right|8}} ஜீவ:{{gap+|5}} ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். {{gap+|5}}110{{gap+|1}}முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. வா:{{gap+|5}} இலையெனில்? ஜீவ:{{gap+|4}} கன்னியா யிருப்பாய் என்றும், வா:{{gap+|1}}115{{gap+|1}} சம்மதம். ஜீவ:{{gap+|5}} கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வா:{{gap+|5}} விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் - வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல். {{dhr|3em}}<noinclude></noinclude> s9743evc5gz1pf8l480kcze4fycl1jx பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/86 250 535326 1840668 1840156 2025-07-09T04:47:30Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|86||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) சேடி:{{gap+|4}} சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். கால நோக்கினர். ஜீவ:{{gap+|5}} சாலவு மினிதே; ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்;) {{gap+|5}}125{{gap+|1}} எப்படி யாயினுங் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள். ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. {{float_right|9}} வா:{{gap+|6}} இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன். {{gap+|5}}130{{gap+|1}} பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. {{float_right|10}} (சுந்தரமுனிவர் வர) ஜீவ:{{gap+|4}} (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ! பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. {{float_right|11}} சுந்தர:{{gap+|1}} (மனோன் மணியை நோக்கி) {{gap+|5}}135{{gap+|1}} தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறுபா டாய்நீ விளங்குமாறே. {{float_right|12}} மனோன்மணி:{{gap+|-1}} (வணங்கி) கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற் {{gap+|5}}140{{gap+|1}}சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. {{float_right|13}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன். {{dhr|3em}}<noinclude></noinclude> ayeny2dq5pinsi2ikjmu4ku3ym3goot பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/87 250 535327 1840669 1840157 2025-07-09T04:47:46Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||87}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி:{{gap+|2}} (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் {{gap+|5}}145{{gap+|1}} தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; {{gap+|5}}150{{gap+|1}} முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! {{gap+|5}}155{{gap+|1}} நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; {{gap+|5}}160{{gap+|1}} இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் {{gap+|5}}165{{gap+|1}} எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! {{float_right|14}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} யார்வயின் - யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளையிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). {{dhr|3em}}<noinclude></noinclude> jgk5v4u9cjvyqxlb2xyy37p1o3e2tx9 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/88 250 535328 1840670 1840158 2025-07-09T04:48:01Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்தர:{{gap+|5}}(ஜீவகனை நோக்கி) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம். 170{{gap}}காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில், எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை? தாதா அன்பு போதா தாகும் 175{{gap}}காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த அருகுள் தருவை யவாவும் அடையின் {{gap+|4}} 180{{gap+|1}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால் நிசிதவே லரசா டவியில் உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. {{float_right|15}} ஜீவ:{{gap+|1}}185{{gap+|2}} எங்குல குருவே! இயம்பிய தொவ்வும். எங்குள திக்கொடிக் கிசைந்த பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. {{float_right|16}} சுந்தர:{{gap+|4}} உலகுள் மற்றை யரசெலாம் நலமில் கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய, {{gap+|4}}190{{gap}}சகமெலாந்{{gap+|1}} தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும் - தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி - அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச் செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் - பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு. {{dhr|3em}}<noinclude></noinclude> f8vrzmrbkl70wjij1tcy91ddoquzv0d பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/89 250 535329 1840671 1840161 2025-07-09T04:48:15Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}195{{gap+|1}} கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது {{gap+|5}}200{{gap+|1}}பூங்கொடி படரப் பாங்காந் தருவே. {{float_right|17}} ஜீவ:{{gap+|6}}நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. {{float_right|18}} சுந்தர:{{gap+|5}} யோசனை வேண்டிய தன்று. நடேசன் {{gap+|5}}205{{gap+|1}} என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. {{float_right|19}} ஜீவ:{{gap+|5}} கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி சுந்தர:{{gap+|4}} (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற {{gap+|5}}210{{gap+|1}}பாவையை நீயே காவாய் பசுபதே ! {{float_right|20}} (சுந்தரமுனிவர் போக) ஜீவ:{{gap+|5}} தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|3em}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr}}<noinclude></noinclude> mdq7sp28dwhb6y7f0eqepo7utr5qog4 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/90 250 535330 1840672 1840162 2025-07-09T04:48:27Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c| {{x-larger|<b>ஐந்தாம் களம்</b>}} இடம் : <b>குடிலன் மனை.</b> காலம்: <b>மாலை</b>. (குடிலன் உலாவ.) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> குடிலன்:{{gap+|4}} (தனிமொழி) புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் {{gap+|5}}5{{gap+|1}} புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்; {{gap+|5}}10{{gap+|1}} மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? -{{gap2}} (மௌனம்) புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர். வெல்லார். ஆயினும் - {{gap+|5}}15{{gap+|1}} முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல். {{dhr|3em}}<noinclude></noinclude> aalvrhr1kzhlzdryex9qwfrer339yce பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/91 250 535331 1840673 1840164 2025-07-09T04:48:45Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||91}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் {{gap+|5}}25{{gap+|1}} கூடும். கூடிலென் கூடா? யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்:{{gap+|1}} ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) குடி:{{gap+|5}} (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) {{gap+|5}}30{{gap+|1}} அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் {{gap+|5}}35{{gap+|1}} தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; {{gap+|5}}40{{gap+|1}} சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விழைந்தனள் - விரும்பினாள். வழுதி - பாண்டியன். மாறன் - பாண்டியன். இறுமாப்பு - செருக்கு. கொடுவருவன் - கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. {{dhr|3em}}<noinclude></noinclude> j36fktrmkcq2ckmrnkqg9j4ukg0l11w பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/93 250 535333 1840674 1840166 2025-07-09T04:49:20Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||93}}{{rule}}</b></noinclude><poem><b> (நேரிசை ஆசிரியப்பா) சேவ:{{gap+|5}} வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? {{gap+|5}}80{{gap+|1}} வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடி:{{gap+|5}} (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் {{gap+|5}}85{{gap+|1}} கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் {{gap+|5}}90{{gap+|1}} பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக {{gap+|5}}95{{gap+|1}} ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. </b></poem> {{c|<b>முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> hpsad58ifbyufjlb9tnwachh7vxlcgb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/120 250 535360 1840663 1840344 2025-07-09T04:46:42Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|5}} எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை {{gap+|5}}280{{gap+|1}} கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ:{{gap+|5}} எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.{{float_right|16}}</b> (அரசனும் சேவகர்களும் போக) <b>நாரா:</b>{{gap+|4}} (தனிமொழி) <b> ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், {{gap+|5}}285{{gap+|1}} உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் {{gap+|5}}290{{gap+|1}} தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். {{gap+|5}}295{{gap+|1}} இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் {{gap+|5}}300{{gap+|1}} நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு.<noinclude></noinclude> drkk5hd6p72hm5ryg9v6jrtqm4fy4bt 1840666 1840663 2025-07-09T04:47:14Z Iswaryalenin 9500 1840666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|5}} எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை {{gap+|5}}280{{gap+|1}} கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ:{{gap+|5}} எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.{{float_right|16}}</b> {{float_right|(அரசனும் சேவகர்களும் போக)}} <b>நாரா:</b>{{gap+|4}} (தனிமொழி) <b> ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், {{gap+|5}}285{{gap+|1}} உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் {{gap+|5}}290{{gap+|1}} தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். {{gap+|5}}295{{gap+|1}} இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் {{gap+|5}}300{{gap+|1}} நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு.<noinclude></noinclude> qinufg043fu1qtdetevm50cn11ks4ih பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/121 250 535361 1840677 1840361 2025-07-09T04:54:12Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||121}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}305{{gap+|1}} விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து {{gap+|5}}310{{gap+|1}} பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் {{gap+|5}}315{{gap+|1}} மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் {{gap+|5}}320{{gap+|1}} தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? {{gap+|5}}325{{gap+|1}} நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! {{gap+|5}}330{{gap+|1}}இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.{{float_right|17}}</b> {{float_right|(நாராயணன் போக)}} {{c|<b>இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.</b>}} </b></poem> {{rule|15em|align=left}} காலும் விடம் விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> e9gxks2n6e5ua2lu99b0k85yvjw9c7i பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/122 250 535362 1840681 1840362 2025-07-09T04:58:30Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}}}} {{gap+|30}}இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> {{gap+|30}}காலம்: <b>வைகறை</b> {{center|(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> நடராஜன்:</b>{{gap+|1}} (தனிமொழி) <b> பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> fuihblvsy8ka1d3v43xwgry1onep9yx 1840682 1840681 2025-07-09T04:58:52Z Iswaryalenin 9500 1840682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}}}} {{gap+|20}}இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> {{gap+|20}}காலம்: <b>வைகறை</b> {{center|(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> நடராஜன்:</b>{{gap+|1}} (தனிமொழி) <b> பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> 5717p04atlouzm4bcebvwqb0y3kwidc 1840683 1840682 2025-07-09T04:59:14Z Iswaryalenin 9500 1840683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}}}} {{gap+|12}}இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> {{gap+|12}}காலம்: <b>வைகறை</b> {{center|(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> நடராஜன்:</b>{{gap+|1}} (தனிமொழி) <b> பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> 2pq8zumzfrph6xy8np9buucafhb7ren 1840684 1840683 2025-07-09T04:59:39Z Iswaryalenin 9500 1840684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}}}} {{gap+|8}}இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> {{gap+|8}}காலம்: <b>வைகறை</b> {{center|(நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> நடராஜன்:</b>{{gap+|1}} (தனிமொழி) <b> பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> oshop2u3x0eo30on5h75nes2j1j5uit பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/123 250 535363 1840687 1840360 2025-07-09T05:01:18Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி {{gap+|5}}20{{gap+|1}} மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை {{gap+|5}}25{{gap+|1}} அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் {{gap+|5}}30{{gap+|1}} கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த {{gap+|5}}35{{gap+|1}} பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{rule|15em|align=left}} இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்).போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம். {{dhr|3em}}<noinclude></noinclude> gwzz8mfnn3zyqzy2cnifvozk7w8svo2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/124 250 535364 1840813 1831959 2025-07-09T09:06:10Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! {{gap+|5}}40{{gap+|1}} வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே {{gap+|5}}45{{gap+|1}} ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! {{gap+|5}}50{{gap+|1}} உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? (பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. (ஆசிரியத்துறை) நற்றாய்: நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. {{float_right|1}} </b></b></poem> {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா.<noinclude></noinclude> 36ubqq0lp80882txue5s5ivmdfxd9y7 1840817 1840813 2025-07-09T09:11:07Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! {{gap+|5}}40{{gap+|1}} வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே {{gap+|5}}45{{gap+|1}} ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! {{gap+|5}}50{{gap+|1}} உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? </b></poem> {{c|(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. <b>(ஆசிரியத்துறை)</b>}} <poem> நற்றாய்: </b> நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. {{float_right|1}} </b></poem> {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா.<noinclude></noinclude> hl3jjmht4zmwtcqf1zf1h0g2vtptdnc 1840818 1840817 2025-07-09T09:11:46Z Info-farmer 232 </b> 1840818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! {{gap+|5}}40{{gap+|1}} வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே {{gap+|5}}45{{gap+|1}} ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! {{gap+|5}}50{{gap+|1}} உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? </b></poem> {{c|(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. <b>(ஆசிரியத்துறை)</b>}} <poem> நற்றாய்: <b> நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. {{float_right|1}} </b></poem> {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா.<noinclude></noinclude> 6b86x00jbpctx9tngm2a1gfxru21ann 1840821 1840818 2025-07-09T09:15:32Z Info-farmer 232 {{dhr|3em}} 1840821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! {{gap+|5}}40{{gap+|1}} வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே {{gap+|5}}45{{gap+|1}} ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! {{gap+|5}}50{{gap+|1}} உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? </b></poem> {{c|(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. <b>(ஆசிரியத்துறை)</b>}} <poem> நற்றாய்: <b> நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. {{float_right|1}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. {{dhr|3em}}<noinclude></noinclude> 7cwler0ml94apqq7ea94b57s8h1cpst 1840842 1840821 2025-07-09T11:15:31Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|124||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! {{gap+|5}}40{{gap+|1}} வாணி! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே {{gap+|5}}45{{gap+|1}} ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணி அறிவேன்! அறிவேன்! {{gap+|5}}50{{gap+|1}} உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? </b></poem> {{c|(பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. <b>(ஆசிரியத்துறை)</b>}} <poem> நற்றாய்: <b> நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. {{float_right|1}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங்கலை - வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. {{dhr|3em}}<noinclude></noinclude> 393i5nq2rej7g3y95fs3qf7wvmw2q6u பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/125 250 535365 1840814 1831960 2025-07-09T09:06:45Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem><b> <b> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) {{gap+|5}}55{{gap+|1}} ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|5}} நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. {{float_right|2}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|5}} நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. {{float_right|3}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></b></poem> {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.)<noinclude></noinclude> bh9pczf2hzdzjx8apzbj1e0mmucerxb 1840819 1840814 2025-07-09T09:14:14Z Info-farmer 232 {{dhr|3em}} 1840819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) <b> {{gap+|5}}55{{gap+|1}} ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|5}} நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. {{float_right|2}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|5}} நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. {{float_right|3}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) {{dhr|3em}}<noinclude></noinclude> 78zlkowrlfbmwwkf74hue5lhj2ipk44 1840820 1840819 2025-07-09T09:15:05Z Info-farmer 232 - துப்புரவு 1840820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) <b> {{gap+|5}}55{{gap+|1}} ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|6}} நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. {{float_right|2}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|6}} நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. {{float_right|3}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) {{dhr|3em}}<noinclude></noinclude> njikwswcv3vf1uy9clhtrrqn8nlh68x 1840843 1840820 2025-07-09T11:16:00Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||125}}{{rule}}</b></noinclude><poem> (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) <b> {{gap+|5}}55{{gap+|1}} ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|6}} நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. {{float_right|2}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்:{{gap+|6}} நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. {{float_right|3}} (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட:{{gap+|6}} (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! </b></b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) {{dhr|3em}}<noinclude></noinclude> rl39tta5ttf204r0oqdc8q4ydoziybp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/126 250 535366 1840815 1831961 2025-07-09T09:06:57Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|1}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></b></poem> {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.<noinclude></noinclude> 0epa2lxjj85bk5nksyqcmsvexz222xu 1840822 1840815 2025-07-09T09:16:25Z Info-farmer 232 - துப்புரவு 1840822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|1}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></b></poem> {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.<noinclude></noinclude> mdfx9546uosktxwuw2srq6za410vvsn 1840823 1840822 2025-07-09T09:17:41Z Info-farmer 232 {{dhr}} 1840823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|1}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.<noinclude></noinclude> h1h5fnzunj1nq67anwfqawjmgsr6wfn 1840824 1840823 2025-07-09T09:18:20Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|2}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது.<noinclude></noinclude> d6tzfyamdtka0i4vyarqjykk3txfjtq 1840825 1840824 2025-07-09T09:18:43Z Info-farmer 232 {{dhr|3em}} 1840825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|2}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> mg7yv57ecgdvm9przucjy4dh9mate51 1840844 1840825 2025-07-09T11:16:17Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|126||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> பலதேவன்:{{gap+|1}} எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? {{gap+|5}}60{{gap+|1}} பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. {{gap+|5}}65{{gap+|1}} வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்:{{gap+|3}} செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல:{{gap+|6}} அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ:{{gap+|6}} வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல:{{gap+|1}}70{{gap+|2}} வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். {{gap+|5}}75{{gap+|1}} எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட:{{gap+|6}} கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். {{gap+|5}}80{{gap+|1}} இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது. {{dhr|3em}}<noinclude></noinclude> 3348utraji5g1jnkbdg6dpgyzk182f7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/127 250 535367 1840826 1831963 2025-07-09T09:20:37Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> <b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! {{gap+|5}}85{{gap+|1}} ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) {{gap+|5}}90{{gap+|1}} வாவா, நாரணா! நாராயணன்:{{gap+|0}} ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட:{{gap+|6}} ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா:{{gap+|4}} யார்? யார்? நட:{{gap+|6}} அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா:{{gap+|4}} வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட:{{gap+|1}}95{{gap+|1}} அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா:{{gap+|4}} அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட:{{gap+|6}} விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா:{{gap+|1}}100{{gap+|1}} முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட:{{gap+|6}} அதற்கவள்? நாரா:{{gap+|4}} மறுத்தனள். நட:{{gap+|6}} எங்ஙனம்? நாரா:{{gap+|4}} ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட:{{gap+|6}} அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></b></poem> {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன்.<noinclude></noinclude> 661e5u6vp5bx9t3wr2kbbd52ovjcdon 1840829 1840826 2025-07-09T09:23:31Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! {{gap+|5}}85{{gap+|1}} ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) {{gap+|5}}90{{gap+|1}} வாவா, நாரணா! நாராயணன்:{{gap+|10}} ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட:{{gap+|6}} ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா:{{gap+|4}} யார்? யார்? நட:{{gap+|6}} அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா:{{gap+|4}} வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட:{{gap+|1}}95{{gap+|1}} அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா:{{gap+|4}} அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட:{{gap+|6}} விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா:{{gap+|1}}100{{gap+|1}} முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட:{{gap+|8}} அதற்கவள்? நாரா:{{gap+|10}} மறுத்தனள். நட:{{gap+|13}} எங்ஙனம்? நாரா:{{gap+|4}} ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட:{{gap+|6}} அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன்.<noinclude></noinclude> bkyjbdcsoigwezcpfeeajbf4f956dho 1840830 1840829 2025-07-09T09:26:18Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! {{gap+|5}}85{{gap+|1}} ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) {{gap+|5}}90{{gap+|1}} வாவா, நாரணா! நாராயணன்:{{gap+|8}} ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட:{{gap+|10}} ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா:{{gap+|10}} யார்? யார்? நட:{{gap+|6}} அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா:{{gap+|4}} வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட:{{gap+|1}}95{{gap+|1}} அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா:{{gap+|4}} அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட:{{gap+|6}} விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா:{{gap+|1}}100{{gap+|1}} முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட:{{gap+|8}} அதற்கவள்? நாரா:{{gap+|10}} மறுத்தனள். நட:{{gap+|13}} எங்ஙனம்? நாரா:{{gap+|4}} ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட:{{gap+|6}} அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன்.<noinclude></noinclude> 8gcu170swknrs767ynknxx56r7cbxfv 1840831 1840830 2025-07-09T09:26:59Z Info-farmer 232 {{dhr|3em}} 1840831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! {{gap+|5}}85{{gap+|1}} ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) {{gap+|5}}90{{gap+|1}} வாவா, நாரணா! நாராயணன்:{{gap+|8}} ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட:{{gap+|10}} ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா:{{gap+|10}} யார்? யார்? நட:{{gap+|6}} அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா:{{gap+|4}} வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட:{{gap+|1}}95{{gap+|1}} அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா:{{gap+|4}} அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட:{{gap+|6}} விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா:{{gap+|1}}100{{gap+|1}} முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட:{{gap+|8}} அதற்கவள்? நாரா:{{gap+|10}} மறுத்தனள். நட:{{gap+|13}} எங்ஙனம்? நாரா:{{gap+|4}} ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட:{{gap+|6}} அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன். {{dhr|3em}}<noinclude></noinclude> 2b58fjw6ys2d4fvpkv6hcja5paoldz8 1840845 1840831 2025-07-09T11:16:40Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||127}}{{rule}}</b></noinclude><poem><b> நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! {{gap+|5}}85{{gap+|1}} ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) {{gap+|5}}90{{gap+|1}} வாவா, நாரணா! நாராயணன்:{{gap+|8}} ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட:{{gap+|10}} ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா:{{gap+|10}} யார்? யார்? நட:{{gap+|6}} அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா:{{gap+|4}} வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட:{{gap+|1}}95{{gap+|1}} அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா:{{gap+|4}} அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட:{{gap+|6}} விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா:{{gap+|1}}100{{gap+|1}} முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட:{{gap+|8}} அதற்கவள்? நாரா:{{gap+|10}} மறுத்தனள். நட:{{gap+|13}} எங்ஙனம்? நாரா:{{gap+|4}} ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். நட:{{gap+|6}} அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அனந்தை – திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன். {{dhr|3em}}<noinclude></noinclude> 0kxnqta6nr4t6kqgh2j7yhpjn2sxxbv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/128 250 535368 1840827 1831966 2025-07-09T09:20:49Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|128||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> <b> நாரா:{{gap+|1}}105{{gap+|1}} என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. {{gap+|5}}110{{gap+|1}} புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி {{gap+|5}}115{{gap+|1}} யன்ன தவள்கருத் தாமோ? நட:{{gap+|6}} அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் {{gap+|5}}120{{gap+|1}} காதகர்; கடையர்; கல்வியில் கசடர் நாரா:{{gap+|4}} ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட:{{gap+|6}} திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. {{gap+|5}}125{{gap+|1}} தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். </b></b></poem> {{rule|15em|align=left}} உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார் - பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலைகாரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள்.<noinclude></noinclude> hohnj5vf10knzm964j2mygmdlgvk0rm 1840832 1840827 2025-07-09T09:27:54Z Info-farmer 232 {{dhr|3em}} 1840832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|128||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|1}}105{{gap+|2}} என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. {{gap+|5}}110{{gap+|1}} புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி {{gap+|5}}115{{gap+|1}} யன்ன தவள்கருத் தாமோ? நட:{{gap+|6}} அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் {{gap+|5}}120{{gap+|1}} காதகர்; கடையர்; கல்வியில் கசடர் நாரா:{{gap+|5}} ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட:{{gap+|6}} திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. {{gap+|5}}125{{gap+|1}} தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார் - பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலைகாரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> emtoqz0qqfdmew4lbkm9p3kytvsq6ug 1840846 1840832 2025-07-09T11:16:55Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|128||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|1}}105{{gap+|2}} என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. {{gap+|5}}110{{gap+|1}} புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி {{gap+|5}}115{{gap+|1}} யன்ன தவள்கருத் தாமோ? நட:{{gap+|6}} அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் {{gap+|5}}120{{gap+|1}} காதகர்; கடையர்; கல்வியில் கசடர் நாரா:{{gap+|5}} ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட:{{gap+|6}} திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. {{gap+|5}}125{{gap+|1}} தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார் - பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலைகாரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். {{dhr|3em}}<noinclude></noinclude> 0xux3016ffcrtex9dlpnzy9h0phldsq பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/129 250 535369 1840828 1831968 2025-07-09T09:21:01Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||129}}{{rule}}</b></noinclude><poem><b> <b> உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். {{gap+|5}}130{{gap+|1}} சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் {{gap+|5}}135{{gap+|1}} மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை {{gap+|5}}140{{gap+|1}} ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி {{gap+|5}}145{{gap+|1}} அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து {{gap+|5}}150{{gap+|1}} கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் </b></b></poem> {{rule|15em|align=left}} விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி.<noinclude></noinclude> lgl04025cvqt8l21xyorqvpsl75vri7 1840833 1840828 2025-07-09T09:28:37Z Info-farmer 232 {{dhr|3em}} 1840833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||129}}{{rule}}</b></noinclude><poem><b> உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். {{gap+|5}}130{{gap+|1}} சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் {{gap+|5}}135{{gap+|1}} மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை {{gap+|5}}140{{gap+|1}} ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி {{gap+|5}}145{{gap+|1}} அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து {{gap+|5}}150{{gap+|1}} கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. {{dhr|3em}}<noinclude></noinclude> 30vlv8ci60v2cxsd9uzslvmj3666sm1 1840847 1840833 2025-07-09T11:17:10Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||129}}{{rule}}</b></noinclude><poem><b> உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். {{gap+|5}}130{{gap+|1}} சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் {{gap+|5}}135{{gap+|1}} மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை {{gap+|5}}140{{gap+|1}} ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி {{gap+|5}}145{{gap+|1}} அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து {{gap+|5}}150{{gap+|1}} கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. {{dhr|3em}}<noinclude></noinclude> lvh5fp0u3h2z81bgwg6o1e6ejs2j5o3 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/160 250 535400 1840492 1831606 2025-07-08T16:17:26Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{c| <b>{{x-larger|மூன்றாம் அங்கம்}} {{larger|முதற் களம்}}</b> இடம் : <b>பாண்டியன் அரண்மனை.</b> காலம்: <b>காலை.</b> (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)}}</b> <poem><b> ஜீவகன்: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் 5 உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் 10 முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும். {{dhr|3em}}<noinclude></noinclude> 54gvxjn8cd5m0lw1kkikosojblfyr5t 1840493 1840492 2025-07-08T16:23:54Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude><poem><b> ஜீவகன்:{{gap+|2}} ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் {{gap+|5}}5{{gap+|1}} உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்:{{gap+|1}} பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் {{gap+|5}}10{{gap+|1}} முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; {{gap+|5}}15{{gap+|1}} என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> lz2ffu8iqiugxb3wrxagvz32v76ru65 1840494 1840493 2025-07-08T16:25:15Z Info-farmer 232 + தரவு 1840494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{c| <b>{{x-larger|மூன்றாம் அங்கம்}} {{larger|முதற் களம்}}</b> இடம் : <b>பாண்டியன் அரண்மனை.</b> காலம்: <b>காலை.</b> (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)}}</b> <poem><b> ஜீவகன்:{{gap+|2}} ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் {{gap+|5}}5{{gap+|1}} உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்:{{gap+|1}} பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் {{gap+|5}}10{{gap+|1}} முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; {{gap+|5}}15{{gap+|1}} என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> 441c80y4etrqmtnfye2yh8dbg7l2upa 1840495 1840494 2025-07-08T16:26:57Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c| <b>{{x-larger|மூன்றாம் அங்கம்}} {{larger|முதற் களம்}}</b> இடம் : <b>பாண்டியன் அரண்மனை.</b> காலம்: <b>காலை.</b> (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)}}</b> <poem><b> ஜீவகன்:{{gap+|4}}ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் {{gap+|5}}5{{gap+|2}} உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்:{{gap+|3}} பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் {{gap+|5}}10{{gap+|1}} முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; {{gap+|5}}15{{gap+|1}} என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> 6atmz80zapt3cebw21xozqveimjduse 1840496 1840495 2025-07-08T16:27:25Z Info-farmer 232 {{dhr}} 1840496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c| <b>{{x-larger|மூன்றாம் அங்கம்}} {{larger|முதற் களம்}}</b> இடம் : <b>பாண்டியன் அரண்மனை.</b> காலம்: <b>காலை.</b> (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) <b>(நிலைமண்டில ஆசிரியப்பா)}}</b> <poem><b> ஜீவகன்:{{gap+|4}}ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் {{gap+|5}}5{{gap+|2}} உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்:{{gap+|3}} பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் {{gap+|5}}10{{gap+|1}} முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; {{gap+|5}}15{{gap+|1}} என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி- பழமொழி. கன்றும் - கோபிக்கும்.<noinclude></noinclude> nkd44fm2ana6bfqoebwonf2u7fnvr0t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/161 250 535401 1840497 1831607 2025-07-08T16:28:22Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் {{gap+|5}}20{{gap+|1}} மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் {{gap+|5}}25{{gap+|1}} குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி:{{gap+|1}}30{{gap+|1}} முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் {{gap+|5}}35{{gap+|1}} செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது {{gap+|5}}40{{gap+|1}} தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “இமையவர் தமக்கும் இசையுமோ இவளது {{gap+|5}}45{{gap+|1}} பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{rule|15em|align=left}} திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.<noinclude></noinclude> n9r7nagb62qk44x1vpgwwm8w7umj0pw 1840498 1840497 2025-07-08T16:29:51Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude>{{dropinitial|}}<poem><b> ஜீவ:{{gap+|5}} சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் {{gap+|5}}20{{gap+|1}} மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் {{gap+|5}}25{{gap+|1}} குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி:{{gap+|1}}30{{gap+|2}} முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் {{gap+|5}}35{{gap+|1}} செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது {{gap+|5}}40{{gap+|1}} தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “இமையவர் தமக்கும் இசையுமோ இவளது {{gap+|5}}45{{gap+|1}} பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{rule|15em|align=left}} திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி. {{dhr|3em}}<noinclude></noinclude> suypibjee9oui90qqefzdw027tk701x 1840499 1840498 2025-07-08T16:30:57Z Info-farmer 232 - துப்புரவு 1840499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||161}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் {{gap+|5}}20{{gap+|1}} மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் {{gap+|5}}25{{gap+|1}} குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி:{{gap+|1}}30{{gap+|2}} முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் {{gap+|5}}35{{gap+|1}} செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது {{gap+|5}}40{{gap+|1}} தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “இமையவர் தமக்கும் இசையுமோ இவளது {{gap+|5}}45{{gap+|1}} பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. </b></poem> {{rule|15em|align=left}} திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி. {{dhr|3em}}<noinclude></noinclude> d9rgttnn6cc12rs2650twbodsn4hcnv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/162 250 535402 1840500 1831608 2025-07-08T17:03:09Z Info-farmer 232 </poem> 1840500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:50 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு 55 ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, 60 யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65 தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே 70 பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான். {{dhr|3em}}<noinclude></noinclude> cz3j7iik7vv7k2xg9c73xdg3m5hwyul 1840501 1840500 2025-07-08T17:04:44Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b><poem><b><poem><b><poem><b><poem><b><poem><b><poem><b> ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு {{gap+|5}}55{{gap+|1}} ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி:{{gap+|4}} அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, {{gap+|5}}60{{gap+|1}} யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ:{{gap+|5}} ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த {{gap+|5}}65{{gap+|1}} தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே {{gap+|5}}70{{gap+|1}} பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் {{gap+|5}}75{{gap+|1}} உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி:{{gap+|4}} அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </b></poem> {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude> 3su4pi72aqxvs23t292beq8jft22dor 1840502 1840501 2025-07-08T17:05:30Z Info-farmer 232 - துப்புரவு 1840502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு {{gap+|5}}55{{gap+|1}} ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி:{{gap+|4}} அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, {{gap+|5}}60{{gap+|1}} யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ:{{gap+|5}} ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த {{gap+|5}}65{{gap+|1}} தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே {{gap+|5}}70{{gap+|1}} பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் {{gap+|5}}75{{gap+|1}} உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி:{{gap+|4}} அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </b></poem> {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.<noinclude></noinclude> hwqg0ovf1vkvjkvgqvsle96rkqpab2i 1840511 1840502 2025-07-08T17:27:14Z Info-farmer 232 {{dhr|3em}} 1840511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|162||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு {{gap+|5}}55{{gap+|1}} ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி:{{gap+|4}} அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, {{gap+|5}}60{{gap+|1}} யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ:{{gap+|5}} ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த {{gap+|5}}65{{gap+|1}} தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே {{gap+|5}}70{{gap+|1}} பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் {{gap+|5}}75{{gap+|1}} உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி:{{gap+|4}} அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் </b></poem> {{rule|15em|align=left}} பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான். {{dhr|3em}}<noinclude></noinclude> owl9xzg9xyxgia3ncnvh6k3ho5j26ht பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/163 250 535403 1840503 1831611 2025-07-08T17:07:17Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே {{gap+|5}}85{{gap+|1}} உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் {{gap+|5}}90{{gap+|1}} நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ:{{gap+|5}} ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி:{{gap+|4}} அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் {{gap+|5}}100{{gap+|1}} உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ:{{gap+|5}} வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் {{gap+|5}}105{{gap+|1}} செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem> {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude> d8rc05b5pvz1nvyogdixos24owft0x9 1840506 1840503 2025-07-08T17:11:14Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}{{gap+|5}}80{{gap+|1}}{{gap+|1}} இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே {{gap+|5}}{{gap+|5}}85{{gap+|1}}{{gap+|1}} உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் {{gap+|5}}{{gap+|5}}90{{gap+|1}}{{gap+|1}} நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ:{{gap+|1}}{{gap+|5}}{{gap+|1}} ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி:{{gap+|1}}{{gap+|4}}{{gap+|1}} அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் {{gap+|5}}{{gap+|5}}100{{gap+|1}}{{gap+|1}} உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ:{{gap+|1}}{{gap+|5}}{{gap+|1}} வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் {{gap+|5}}{{gap+|5}}105{{gap+|1}}{{gap+|1}} செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem><noinclude></noinclude> i8qgcmwqshsp30egj7cmfaiwy3k09ra 1840507 1840506 2025-07-08T17:19:05Z Info-farmer 232 - துப்புரவு 1840507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே {{gap+|5}}85{{gap+|1}} உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் {{gap+|5}}90{{gap+|1}} நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ:{{gap+|5}} ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி:{{gap+|5}} அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் {{gap+|5}}100{{gap+|1}} உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ:{{gap+|5}} வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் {{gap+|5}}105{{gap+|1}} செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem><noinclude></noinclude> 5wb3wl70svbui05qd837b8o50hjboxv 1840508 1840507 2025-07-08T17:20:30Z Info-farmer 232 + தரவு 1840508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே {{gap+|5}}85{{gap+|1}} உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் {{gap+|5}}90{{gap+|1}} நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ:{{gap+|5}} ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி:{{gap+|5}} அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் {{gap+|5}}100{{gap+|1}} உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ:{{gap+|5}} வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் {{gap+|5}}105{{gap+|1}} செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem> {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது.<noinclude></noinclude> sxidrkw15lfhw3pys5qjt52aa8u4z6h 1840510 1840508 2025-07-08T17:26:49Z Info-farmer 232 {{dhr|3em}} 1840510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||163}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே {{gap+|5}}85{{gap+|1}} உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் {{gap+|5}}90{{gap+|1}} நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ:{{gap+|5}} ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி:{{gap+|5}} அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் {{gap+|5}}100{{gap+|1}} உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ:{{gap+|5}} வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் {{gap+|5}}105{{gap+|1}} செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) </b></poem> {{rule|15em|align=left}} ஈறி இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை அஞ்சாதே. பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 – 108. ‘“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர் பழி நாணுவார்”’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> qbs2hhefiodn58hc49tb1zurrn2v50v பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/164 250 535404 1840509 1831612 2025-07-08T17:26:23Z Info-farmer 232 {{dhr|3em}} 1840509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|164||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஒற்றன்:{{gap+|2}} மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! ஜீவ:{{gap+|1}}110{{gap+|1}} எங்குளார் நமது தூதுவர்! ஒற்:{{gap+|5}} இதோ! இம் மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) குடி:{{gap+|4}} (தனதுள்) ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. {{gap+|5}}115{{gap+|1}} போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. ஜீவ:{{gap+|5}} (தனதுள்) துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் {{gap+|5}}120{{gap+|1}} படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! (குடிலன் ஓலை நோக்க) குடி:{{gap+|1}}125{{gap+|1}} நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் எத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் - பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன். {{dhr|3em}}<noinclude></noinclude> nfvidgu8ti517dmt0gedgz6pxlenue6 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/165 250 535405 1840517 1831613 2025-07-08T17:31:04Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||165}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}130{{gap+|1}} உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ:{{gap+|5}} பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. குடி:{{gap+|1}}135{{gap+|1}} செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. ஜீவ:{{gap+|1}}140{{gap+|1}} வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்:{{gap+|-10}} அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி {{gap+|5}}145{{gap+|1}} எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். குடி:{{gap+|4}} அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். ஜீவ:{{gap+|5}} இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் {{gap+|5}}150{{gap+|1}} ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) சேவகன்:{{gap+|2}} விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி:{{gap+|4}} நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்) </b></poem> {{rule|15em|align=left}} திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி<noinclude></noinclude> rc95yo5dtdl99tlulnqc45vxoe6q1op 1840518 1840517 2025-07-08T17:32:12Z Info-farmer 232 {{dhr|3em}} 1840518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||165}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}130{{gap+|1}} உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ:{{gap+|5}} பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. குடி:{{gap+|1}}135{{gap+|1}} செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. ஜீவ:{{gap+|1}}140{{gap+|1}} வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்:{{gap+|-10}} அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி {{gap+|5}}145{{gap+|1}} எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். குடி:{{gap+|4}} அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். ஜீவ:{{gap+|5}} இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் {{gap+|5}}150{{gap+|1}} ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) சேவகன்:{{gap+|2}} விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி:{{gap+|4}} நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்) </b></poem> {{rule|15em|align=left}} திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி {{dhr|3em}}<noinclude></noinclude> oosehzjmzab6o4japn1bt8h78xi8zna பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/166 250 535406 1840515 1831614 2025-07-08T17:30:34Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}155{{gap+|1}} சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! {{gap+|5}}160{{gap+|1}} மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் {{gap+|5}}165{{gap+|1}} சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! {{gap+|5}}170{{gap+|1}} வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை {{gap+|5}}175{{gap+|1}} எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. {{gap+|5}}180{{gap+|1}} ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) </b></b></poem> {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.<noinclude></noinclude> lg4xjqeonkm5hw6zcql1jbf6i1x9r1v 1840519 1840515 2025-07-08T17:32:45Z Info-farmer 232 {{dhr|3em}} 1840519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}155{{gap+|1}} சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! {{gap+|5}}160{{gap+|1}} மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் {{gap+|5}}165{{gap+|1}} சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! {{gap+|5}}170{{gap+|1}} வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை {{gap+|5}}175{{gap+|1}} எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. {{gap+|5}}180{{gap+|1}} ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) </b></b></poem> {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். {{dhr|3em}}<noinclude></noinclude> hge4k024smf6gr3sqw1w1po1axefizl 1840520 1840519 2025-07-08T17:35:06Z Info-farmer 232 +++ 1840520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}155{{gap+|1}} சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! {{gap+|5}}160{{gap+|1}} மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் {{gap+|5}}165{{gap+|1}} சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! {{gap+|5}}170{{gap+|1}} வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை {{gap+|5}}175{{gap+|1}} எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. {{gap+|5}}180{{gap+|1}} ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) </b></poem> :::{{larger|<b>மூன்றாம் அங்கம் முதற் களம் முற்றிற்று.</b>}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். {{dhr|3em}}<noinclude></noinclude> epsyw99w1z9ultoxodkcep5ko92oa98 1840521 1840520 2025-07-08T17:35:45Z Info-farmer 232 </b> 1840521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}155{{gap+|1}} சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! {{gap+|5}}160{{gap+|1}} மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் {{gap+|5}}165{{gap+|1}} சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! {{gap+|5}}170{{gap+|1}} வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை {{gap+|5}}175{{gap+|1}} எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. {{gap+|5}}180{{gap+|1}} ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே!</b> (குடிலன் போக) </poem> :::{{larger|<b>மூன்றாம் அங்கம் முதற் களம் முற்றிற்று.</b>}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். {{dhr|3em}}<noinclude></noinclude> bnb3mwezpsg55lt6n7646tnaxsv4v34 1840522 1840521 2025-07-08T17:48:30Z Info-farmer 232 {{dhr}} {{rule|15em|align=left}} 1840522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /><b>{{rh|166||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}155{{gap+|1}} சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! {{gap+|5}}160{{gap+|1}} மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் {{gap+|5}}165{{gap+|1}} சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! {{gap+|5}}170{{gap+|1}} வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வெளவும் பேதையிற் பேதை {{gap+|5}}175{{gap+|1}} எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. {{gap+|5}}180{{gap+|1}} ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே!</b> (குடிலன் போக) </poem> :::{{larger|<b>மூன்றாம் அங்கம் முதற் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். {{dhr|3em}}<noinclude></noinclude> afmzw2zho5mdyuzxrh2z7z44pxyctmk பயனர்:Sridevi Jayakumar 2 607545 1840626 1833366 2025-07-09T04:21:24Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1840626 wikitext text/x-wiki என் பெயர் ஸ்ரீதேவி ==திட்டங்கள்== #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-மே19 #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-ஜுன் 20 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-ஜூலை9 == உங்கள் உதவிக்கு == * [[பயனர்:Booradleyp1/test]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] == உதவிப் பக்கங்கள் == #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி #{{Box|Sridevi Jayakumar}} - செவ்வகப் பெட்டி #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது #[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- இரு பிரிவுக்கு 0cmreov9gfrplm8sru3ep8mtq92c7ca பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/227 250 618576 1840444 1830053 2025-07-08T13:22:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்கம்|191|அடக்க விலை}}</noinclude>{{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Bhar, B.K.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta, 1978. <b>Sarkar, N.,</b> “Cost Accounting”, Academic Publishers, Calcutta. 1976. {{larger|<b>அடக்கம்:</b>}} பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும். இது தோற் கருவியாகும். இது வன்மைக் கருவி வகையினைச் சேர்ந்தது. இது ஒரு கடைக்கருவி (அதமமான ‘பறை’ என்னும் கருவியைப் போல) என்று கூறப்படுகிறது. இதனைப் புறப் புற முழவு என்பர். காளி, சாத்தன், காடுகாளி ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவிகளுள் அடக்கம் என்பதும் ஒன்றாம். {{larger|<b>அடக்கல்:</b>}} காண்க: தன்முனைப்புத் தற்காப்பு வழிமுறைகள். {{larger|<b>அடக்க விலை:</b>}} பொருளியலில் அடக்க விலை (Cost Price) என்பது ஒரு பண்டம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் (Total Cost) குறிக்கும். செலவுகள் பல வகைப்படும்: அலுவற்செலவு, மொத்தச் செலவு, மாறுஞ் செலவு, மாறாச் செலவு, குறுங்காலச் செலவு, நீள்காலச் செலவு, மாற்றுச் செலவு, இறுதி நிலைச் செலவு ஆகியவை சிறப்பானவை. {{larger|<b>அலுவற் செலவு:</b>}} ஒரு நிறுவனத்தின் மேலாண்மைச் செலவுகள் மட்டும் அலுவற் செலவுகள் (Business Costs) எனப்படும். கச்சாப் பொருள்களை வாங்குவதற்கான செலவு, தொழிலாளருக்குக் கொடுக்கப்படும் கூலி, சில வரிகள், எரிபொருட்செலவு ஆகியன இவற்றில் அடங்கும்; நிறுவன நிருவாகம், பட்டுவாடா செய்யும் பணச் செலவுகளே இவை. வெளிப்படைச் செலவுகள் (Explicit Costs) என்றும் இவை சொல்லப்படும். {{larger|<b>மொத்தச் செலவு:</b>}} அலுவற் செலவுகளுடன் வேறு சில வகைச் செலவுகளையும் கூட்டிக் கணிக்கும் தொகை மொத்தச் செலவு (Total Cost) எனப்படும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தாம் செய்யும் வேலைக்கு ஊதியம் பெறாதிருப்பின் அவருக்குரிய ஊதியச் செலவும், அவர் தம் பணத்தை முதலீடு செய்திருந்தும் அதற்கான வட்டியைப் பெறாவிடின் அந்த முதலுக்குரிய வட்டித் தொகையும், அவருடைய நிலத்திலும் கட்டடத்திலும் அத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதற்கான வாடகையைப் பெறாவிடின் வாடகையும், அலுவல் செலவுகளுடன் சேர்க்கப்படும். சுருங்கக் கூறின், உரிமையாளர் கொடுத்துதவும் உற்பத்திக் காரணிகளுக்கு, அவற்றிற்குரிய அங்காடி விலைகளைச் செலவு இனங்களாகக் கருதி அவையும் கூட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் எவ்வாறு கணிப்பது? ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இன்னொரு நிறுவனத்தில் உழைப்பாரேயானால், அதில் அவர் பெறக் கூடிய ஊதியம் தம்முடைய சொந்த நிறுவனமும் தரவேண்டிய ஊதியமாகும். எவரிடமிருந்து நிறுவன உரிமையாளர் மிகுதியான ஊதியம் பெறுவாரோ அவ்வூதியம் அவருடைய உழைப்புக்கு வாய்ப்புப் பெறுமானம் அல்லது மாற்றுச் செலவு (Alternative Cost) எனப்படும். இவை சொந்த நிறுவனத்தின் செலவுகளுடன் சேர்க்கப்படும். இவ்வகையில் அவருடைய முதலுக்கு வட்டி அதனைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்தால் கிடைக்கக் கூடிய உயர் நிலை வட்டி, அவருடைய நிலம், கட்டிடம் முதலியவற்றைப் பிறருக்கு வாடகைக்கு விட்டால் கிடைக்கக்கூடிய வாடகைகளில் மிகுதியான வாடகை ஆகியவை மொத்தச் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் வெளிப்படைச் செலவுகள் அல்ல. ஆனால், அனுமானத்தில் ஏட்டில் எழுதும் செலவுகள், இவை உட்கிடைச் செலவுகள் (Implicit Costs) எனப்படும். {{larger|<b>இயல்பான ஆதாயம்:</b>}} நிறுவன உரிமையாளர் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் செயல்பாட்டைக் கண்காணித்து, உயர்நிலை முடிவுகளான எப்பொருள் செய்வது, எத்தனை அலகுகள், எவ்வகை எந்திரம், எம்முறை உற்பத்தி போன்றவற்றை முடிவு செய்து செயலாற்றினால் அவர் ஒரு தொழில் முயலுநரின் (Entrepreneur) பணிகளைச் செய்கிறார் என்பதாகும். ஒரு தொழிலைத் தோற்றுவித்தலோடு புதிய தொழில் நுட்பம், புதிய கச்சாப் பொருள், புதிய அங்காடி போன்ற புதுமைப்படுத்தல் முயற்சிகளனைத்தும் தொழில் முயலுநரின் சிறப்புப் பணிகளாகும். இவற்றை உணர்ந்து செயலாற்ற அரிய திறமை வேண்டும். இவை கண்காணிப்பாளர் மட்டுமே செய்யும் பணிகளல்ல. பொதுவாக இவை நிருவாகிகளால் செய்யமுடியாத பணிகள். இப்பணிகளுக்குப் பொதுவான நிருவாகியின் ஊதியம் போதாது. ஆகவே, தகுந்த வெகுமதியில்லாவிடில் தொழில் முயலுநர் எவரும் ஊக்கத்துடன் செயலாற்ற இயலாது. சிறப்புத் திறன் மிக்க ஒரு தொழில் முயலுநர், நாள்தோறும் செய்யவேண்டிய நிருவாக அலுவல்களை ஊதியம்பெறும் நிருவாக அலுவலரிடம் ஒப்படைத்து விடுவார். தொழில் முயலுநரை ஊக்குவித்துப் புதுமை புகுத்தலைத் தொடர்ந்து செய்யக் குறைந்த அளவு வெகுமதியாவது கொடுப்பது இன்றியமையாதது. இல்லையேல் நுகர்வோர் புதிய பொருள்களை மலிவான விலையில் நுகரும்<noinclude></noinclude> nrakooq04gi2i9nq7b6zqbqql3v8sip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/228 250 618577 1840447 1830072 2025-07-08T13:27:18Z Booradleyp1 1964 /* மேம்படுத்த வேண்டியவை */ 1840447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|192|அடக்க விலை}}</noinclude>வாய்ப்பினை இழப்பர். தொழில் முயலுநருக்கு அளிக்கப்படும் வெகுமதியையே பொதுவான அல்லது இயல்பான ஆதாயம் (Normal Profit) என்பர். இயல்பு ஆதாயமும் நிறுவனத்தின் மொத்தச் செயலில் அடங்குகிறது. {{larger|<b>விற்பனைச் செலவு:</b>}} முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விற்பனைச் செலவு (Selling Cost) ஒரு சிறந்த இடம் பெறுகிறது. ஏனெனில், நிறைவுப் போட்டி (Perfect Competition) இப்பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இதனை விலை மையப் பொருளாதாரம் என்றும், அங்காடி மையப் பொருளாதாரம் என்றும் கூறுவதுண்டு. ஒரே பொருளைப் பல உற்பத்தியாளர் பல வணிகப் பெயர்களுடன் விற்பதால், அவர்களுக்கிடையே வலுவான போட்டி ஏற்படுகிறது. போட்டி என்பது முதலாளித்துவத்தின் கொள்கை, உற்பத்தியாளர் அனைவரும், பொருள்களை விற்கவும் போட்டியில் வெற்றிபெறவும் விளம்பரத்திற்குப் பெரிய அளவில் செலவு செய்வர். சில பொருள்களுக்கு உற்பத்திச் செலவு குறைவாகவும் விளம்பரச் செலவு மிகுதியாகவும் ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக வாசனைப் பாக்கு, வாசனைப் புகையிலை, பீடி, தலைவலி மாத்திரை முதலியவற்றைக் கூறலாம். விற்பனை நடக்காத காலத்திலும் கூட விளம்பரச் செலவு இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும். போர்க்காலத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற “அன்ட்லீ & பாமர்சு” மாச்சில்லுகளும் (Biscuits) ஓவல் துகள்களும் (Ovaltine) இந்திய அங்காடிக்கு வரவில்லை. இருப்பினும் அக்காலங்களில் போர் முடிந்தவுடன் உங்களுக்குச் சுவைமிக்க “பிசுகோத்துகளும் ஓவல்டின்களும் கிடைக்கும்” என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, இப்போது விளம்பரம் இல்லாத பொருள்கள் குப்பையிலே என்று கூறுவதுகூட மிகையாகாது. எனவே, விளம்பரச் செலவு தொடர்ந்து இடைவிடாது செலவிடப்படின், அதுவும் மொத்தச் செலவில் ஓர் இனமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மொத்தச் செலவு = அலுவல் செலவுகள் + நிறுவன உரிமையாளரின் வாய்ப்புப் பெறுமானங்கள் + இயல்பான ஆதாயம் + விற்பனைச் செலவுகள். {{larger|<b>மாறுஞ்செலவும் மாறாச் செலவும்:</b>}} மொத்தச் செலவை மாறுஞ்செலவு, மாறாச் செலவு என்று இருகூறுகளாகப் பிரிப்பது பொருளியல் மரபு. மாறுஞ்செலவுகள் (Variable Costs) உற்பத்தியின் அளவுக்கேற்ப மாறும். கச்சாப் பொருள் (Raw materials), எரிபொருள், தொழிலாளர் கூலி, ஆயத் தீர்வை முதலியவற்றிற்காகும் செலவுகள் மாறுஞ் செலவுகளாகும். மாறாச் செலவுகளில் (Fixed Costs) தலையாயது நிலம். மற்றவை தொழிற்சாலைக் கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றுக்கு முதலீடு செய்த முதலுக்குரிய வட்டி, தேய்மானம், சில வரிகள், சில காப்பீட்டுக் கட்டணங்கள், சிலவகை ஊதியம் முதலியன. ஒரு தொழிற்சாலை மூடிக் கிடக்கும் காலத்திலும் அதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் மாறாச் செலவுகள் என்று கூறலாம். மூடிக் கிடப்பினும் நிருவாகி நிருவாக அலுவலர்கள், தொழில் நுட்பஅறிஞர், காவல்காரர் முதலியோரை வேலையிலின்றும் நீக்க முடியாது. அவர்கள் நிலையாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சம்பளங்கள் மாறாச் செலவில் இடம்பெறுகின்றன. மேலும், எந்திரங்கள் துருப்பிடிக்காமலிருக்க அவைகளுக்கு எண்ணெய் முதலியன தடவுவதற்கு ஆகும் செலவும் மாறாச் செலவில் அடங்கும் சில வரிகளும் (மனை வரி) கட்டியே ஆகவேண்டும். தொழிலதிபரின் மாற்றுப் பெறுமானங்கள், விளம்பரச் செலவுகள் ஆகியவை மாறாச் செலவைச் சேர்ந்தவையே. இவ்வாறு நோக்கின், மாறாச் செலவு நடைமுறையில் பொதுச் செலவுகளைவிட மிகுதியான இனங்களைக் கொண்டது என்பது விளங்கும். மாறுஞ் செலவுகள் முதன்மை அல்லது நேர்ச் செலவுகள் (Prime or Direct Cost) என்றும் மாறாச் செலவுகள் துணைச் செலவுகள் (Supplementary Costs) என்றும் கூறப்படும். மொத்தச் செலவு = மாறுஞ் செலவு + மாறாச் செலவு. {{larger|<b>குறுங்காலச் செலவுகளும் வளைகோடுகளும்:</b>}} அடக்கவிலையை ஆயும் பொருளியல் வல்லுநர்கள், குறுங்கால, நீள்காலச் செலவுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் அவற்றில் வேற்றுமையும் காண்கின்றனர். குறுங்காலத்தில் ஒரு நிறுவனத்தின் மாறாச் செலவுகள் நிலையாக இருக்கும். உற்பத்தி, பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்தி அளவைத் தொடும் வரை மாறாச் செலவு உற்பத்தியைப் பாதிப்பதில்லை. ஏனெனில், நிறுவப்பட்ட கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டே உயர்நிலை உற்பத்தியை எட்டிப் பிடித்துவிடலாம். ஆகவே, குறுங்காலத்தில் உற்பத்தித் திட்டங்களை மாறுஞ் செலவுகள் மட்டுமே பாதிக்கின்றன. உற்பத்தியைக் கூட்டினால் மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் கூடும். உள்ளீடுகளின் விலை நிலையாக இருப்பின், உற்பத்தி வளர்ச்சியின் வேகத்திலேயே மாறுஞ் செலவுகளும் வளரும். வளர்ச்சி குன்றினால், மாறுஞ் செலவும் குறையும் தன்மையுடையது, அங்காடியின் தேவைக்கேற்ப, ஒரு நிறுவனம் உற்பத்தியைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும். கச்சாப் பொருள்கள், எரிபொருள்கள், ஆயத்தீர்வை, கூலிகள், குறுகிய காலக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி முதலிய மாறுஞ் செலவுகள் மாற்றமடைகின்றன. {{nop}}<noinclude></noinclude> 8i308szfmuq2t9xlr513eii3c0bxurz 1840453 1840447 2025-07-08T13:44:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|192|அடக்க விலை}}</noinclude>வாய்ப்பினை இழப்பர். தொழில் முயலுநருக்கு அளிக்கப்படும் வெகுமதியையே பொதுவான அல்லது இயல்பான ஆதாயம் (Normal Profit) என்பர். இயல்பு ஆதாயமும் நிறுவனத்தின் மொத்தச் செயலில் அடங்குகிறது. {{larger|<b>விற்பனைச் செலவு:</b>}} முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விற்பனைச் செலவு (Selling Cost) ஒரு சிறந்த இடம் பெறுகிறது. ஏனெனில், நிறைவுப் போட்டி (Perfect Competition) இப்பொருளாதாரத்தின் உயிர்நாடி. எனவே, இதனை விலை மையப் பொருளாதாரம் என்றும், அங்காடி மையப் பொருளாதாரம் என்றும் கூறுவதுண்டு. ஒரே பொருளைப் பல உற்பத்தியாளர் பல வணிகப் பெயர்களுடன் விற்பதால், அவர்களுக்கிடையே வலுவான போட்டி ஏற்படுகிறது. போட்டி என்பது முதலாளித்துவத்தின் கொள்கை, உற்பத்தியாளர் அனைவரும், பொருள்களை விற்கவும் போட்டியில் வெற்றிபெறவும் விளம்பரத்திற்குப் பெரிய அளவில் செலவு செய்வர். சில பொருள்களுக்கு உற்பத்திச் செலவு குறைவாகவும் விளம்பரச் செலவு மிகுதியாகவும் ஆவதுண்டு. எடுத்துக்காட்டாக வாசனைப் பாக்கு, வாசனைப் புகையிலை, பீடி, தலைவலி மாத்திரை முதலியவற்றைக் கூறலாம். விற்பனை நடக்காத காலத்திலும் கூட விளம்பரச் செலவு இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும். போர்க்காலத்தில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற “அன்ட்லீ & பாமர்சு” மாச்சில்லுகளும் (Biscuits) ஓவல் துகள்களும் (Ovaltine) இந்திய அங்காடிக்கு வரவில்லை. இருப்பினும் அக்காலங்களில் போர் முடிந்தவுடன் உங்களுக்குச் சுவைமிக்க “பிசுகோத்துகளும் ஓவல்டின்களும் கிடைக்கும்” என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, இப்போது விளம்பரம் இல்லாத பொருள்கள் குப்பையிலே என்று கூறுவதுகூட மிகையாகாது. எனவே, விளம்பரச் செலவு தொடர்ந்து இடைவிடாது செலவிடப்படின், அதுவும் மொத்தச் செலவில் ஓர் இனமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மொத்தச் செலவு = அலுவல் செலவுகள் + நிறுவன உரிமையாளரின் வாய்ப்புப் பெறுமானங்கள் + இயல்பான ஆதாயம் + விற்பனைச் செலவுகள். {{larger|<b>மாறுஞ்செலவும் மாறாச் செலவும்:</b>}} மொத்தச் செலவை மாறுஞ்செலவு, மாறாச் செலவு என்று இருகூறுகளாகப் பிரிப்பது பொருளியல் மரபு. மாறுஞ்செலவுகள் (Variable Costs) உற்பத்தியின் அளவுக்கேற்ப மாறும். கச்சாப் பொருள் (Raw materials), எரிபொருள், தொழிலாளர் கூலி, ஆயத் தீர்வை முதலியவற்றிற்காகும் செலவுகள் மாறுஞ் செலவுகளாகும். மாறாச் செலவுகளில் (Fixed Costs) தலையாயது நிலம். மற்றவை தொழிற்சாலைக் கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றுக்கு முதலீடு செய்த முதலுக்குரிய வட்டி, தேய்மானம், சில வரிகள், சில காப்பீட்டுக் கட்டணங்கள், சிலவகை ஊதியம் முதலியன. ஒரு தொழிற்சாலை மூடிக் கிடக்கும் காலத்திலும் அதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் மாறாச் செலவுகள் என்று கூறலாம். மூடிக் கிடப்பினும் நிருவாகி நிருவாக அலுவலர்கள், தொழில் நுட்பஅறிஞர், காவல்காரர் முதலியோரை வேலையிலின்றும் நீக்க முடியாது. அவர்கள் நிலையாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சம்பளங்கள் மாறாச் செலவில் இடம்பெறுகின்றன. மேலும், எந்திரங்கள் துருப்பிடிக்காமலிருக்க அவைகளுக்கு எண்ணெய் முதலியன தடவுவதற்கு ஆகும் செலவும் மாறாச் செலவில் அடங்கும் சில வரிகளும் (மனை வரி) கட்டியே ஆகவேண்டும். தொழிலதிபரின் மாற்றுப் பெறுமானங்கள், விளம்பரச் செலவுகள் ஆகியவை மாறாச் செலவைச் சேர்ந்தவையே. இவ்வாறு நோக்கின், மாறாச் செலவு நடைமுறையில் பொதுச் செலவுகளைவிட மிகுதியான இனங்களைக் கொண்டது என்பது விளங்கும். மாறுஞ் செலவுகள் முதன்மை அல்லது நேர்ச் செலவுகள் (Prime or Direct Cost) என்றும் மாறாச் செலவுகள் துணைச் செலவுகள் (Supplementary Costs) என்றும் கூறப்படும். மொத்தச் செலவு = மாறுஞ் செலவு + மாறாச் செலவு. {{larger|<b>குறுங்காலச் செலவுகளும் வளைகோடுகளும்:</b>}} அடக்கவிலையை ஆயும் பொருளியல் வல்லுநர்கள், குறுங்கால, நீள்காலச் செலவுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன் அவற்றில் வேற்றுமையும் காண்கின்றனர். குறுங்காலத்தில் ஒரு நிறுவனத்தின் மாறாச் செலவுகள் நிலையாக இருக்கும். உற்பத்தி, பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்தி அளவைத் தொடும் வரை மாறாச் செலவு உற்பத்தியைப் பாதிப்பதில்லை. ஏனெனில், நிறுவப்பட்ட கட்டிடம், எந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டே உயர்நிலை உற்பத்தியை எட்டிப் பிடித்துவிடலாம். ஆகவே, குறுங்காலத்தில் உற்பத்தித் திட்டங்களை மாறுஞ் செலவுகள் மட்டுமே பாதிக்கின்றன. உற்பத்தியைக் கூட்டினால் மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் கூடும். உள்ளீடுகளின் விலை நிலையாக இருப்பின், உற்பத்தி வளர்ச்சியின் வேகத்திலேயே மாறுஞ் செலவுகளும் வளரும். வளர்ச்சி குன்றினால், மாறுஞ் செலவும் குறையும் தன்மையுடையது, அங்காடியின் தேவைக்கேற்ப, ஒரு நிறுவனம் உற்பத்தியைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும். கச்சாப் பொருள்கள், எரிபொருள்கள், ஆயத்தீர்வை, கூலிகள், குறுகிய காலக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி முதலிய மாறுஞ் செலவுகள் மாற்றமடைகின்றன. {{nop}}<noinclude></noinclude> 4hn5otx7vjrhvozvbjwjgxgfx6428nf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/229 250 618589 1840448 1830150 2025-07-08T13:34:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|193|அடக்க விலை}}</noinclude>கீழ்க்காணும் அட்டவணை, குறுங்காலத்தில் எவ்வாறு அடக்க விலை வரையறுக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. குறுங்காலத்தில் உற்பத்தி பூச்சியத்திலிருந்து உயர்நிலை உற்பத்திக்கு உயர்ந்தாலும், உள்ளீடுகளின் (கச்சாப் பொருள்கள் முதலியன) விலைகள் மாறாது நிலையாகவிருக்கும் என்னும் கருது கோளில் (Hypothesis) தொகுக்கப்பட்டது. {{center|{{larger|<b>அட்டவணை (1): மாறுஞ்செலவு, மாறாச் செலவு முதலியன:</b>}}}} {| |உற்பத்திப் பொருள் அலகுகள் || உரூ. மொத்த மாறாச் செலவு || உரூ. சராசரி மாறுஞ் செலவு || உரூ. மொத்த மாறுஞ் செலவு || உரூ. மொத்தச் செலவு || உரூ. சராசரி மொத்தச் செலவு |- | (1) || (2) || (3) || (4) || (5) || (6) |- |0 || 1000 || 0.50 || 0 || 1000 || — |- |1000 || 1000 || 0.50 || 500 || 1500 || 1.50 |- |2000 || 1000 || 0.50 || 1000 || 2000 || 1.00 |- |3000 || 1000 || 0.50 || 1500 || 2500 || 0.83 |} உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான உள்ளீடுகளின் விலைவாசி நிலையாக இருக்கும் என்ற கருதுகோளினால், சராசரி மாறுஞ் செலவு உரூ. 0.50 ஆக நிலைத்திருப்பதுடன் மொத்த மாறுஞ்செலவு உற்பத்தியின் வீதத்தில் கூடிச் செல்கிறது. மாதாச் செலவு (பத்தி–2) உரூ. 1000-உம் உற்பத்தி பூச்சியத்திலிருக்கும்போதும் மற்ற உற்பத்தி அளவுகளிலும் அப்படியே மாறாதிருக்கிறது. உற்பத்தி அளவு கூடக் கூட, ஓர் அலகுக்குரிய சராசரி மொத்தச் செலவு (பத்தி-6) குறைந்துகொண்டே செல்கிறது (உரூ. 1.50 இலிருந்து உரூ. 0.83 வரை). ஏனெனில் இது மொத்த உற்பத்திச் செலவை (பத்தி-5) உற்பத்தி அலகுகளால் (பத்தி-1) வகுத்துவரும் ஈவு. சராசரிச் செலவு (Average Cost AC) இரண்டு பகுதிகளையுடையது: (1) சராசரி மாறாச் செலவு (Average Fixed Cost, AFC), (2) சராசரி மாறுஞ் செலவு (Average Variable Cost AVC) அதாவது சராசரிச் செலவு = சராசரி மாறாச் செலவு + சராசரி மாறுஞ்செலவு AC = AFC + AVC. {{larger|<b>இறுதிநிலைச் செலவு:</b>}} இறுதிநிலைச் செலவு என்பது ஓர் அலகு மிகுதியாக உற்பத்தி செய்வதனால் ஏற்படும் மிகுதிச் செலவு (AC). இறுதிநிலைச் செலவு மாறாச் செலவினால் சிறிதேனும் பாதிக்கப்படாதது. இறுதிநிலைச் செலவு மாறுஞ் செலவினால் மட்டுமே பாதிக்கப்படும் என்பதைக் கணிதவியல் முறையில் ஆராயலாம். மொத்த உற்பத்தி ‘n’ அலகுகள் என்க. அப்பிடியிருப்பின், MC(n) = TC(n) — TC(n-1) := (TVC(n) + TFC) — (TVC(n-1) + TFC) := TVC(n) – TVC(n-1) = AVC இதில் Mc (n) என்பது, “n” - ஆவது அலகின் இறுதி நிலை உற்பத்திச் செலவு ஆகும். இதுபோன்று TC(n), ‘n’ அலகுகளின் மொத்தச் செலவு; TC (n-1), (n-1) அலகுகளின் மொத்தச் செலவு; TFC, மொத்த மாறாச் செலவு; TVC, மொத்த மாறுஞ் செலவு; TVC (n-1), (n-1) அலகுகளின் மொத்த மாறுஞ் செலவு; AVC, சராசரி மாறுஞ்செலவு. இச்சமன்பாட்டில் இறுதிநிலைச் செலவு, மாறுஞ் செலவுடன் மட்டுமே இணைந்தது. சராசரி மாறுஞ் செலவு, ஒரே நிலையில் உள்ள காலத்தில் அதுவும் நிலைச்செலவும் சமமாயிருக்கும் என்பது தெளிவாகிறது. {{larger|<b>மாறுஞ்செலவு, மாறாச் செலவு:</b>}} உற்பத்தி எந்த அளவிலிருப்பினும் மொத்தச் செலவு ஒரே நிலையிலிருப்பதை TFC என்னும் கிடைகோடு காட்டுகிறது. உற்பத்தி பூச்சியமாயினும் TFC உரூ. 1000 என்பதை OY அச்சில் அது தொடும் உயரத்திலிருந்து காண்க. மொத்த மாறுஞ்செலவுக் கோடு TVC, O-விலிருந்து கிளம்புவது, உற்பத்தி பூச்சியமாயுள்ள போது மாறுஞ் செலவும் பூச்சியம் என்பதைக் காட்டுகிறது அது, மேல்நோக்கிச் செல்வது, வெளியீடு (output) பெருகும்போது மாறுஞ்செலவும் அதே விகிதத்தில் பெருகுவதைக் காட்டுகிறது. TC = TFC +-<noinclude> <b>வா.க. 1 - 13</b></noinclude> dmgfxh0z740hn9qbqrg17sbcjvzx2k5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/230 250 618668 1840450 1830563 2025-07-08T13:40:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|194|அடக்க விலை}}</noinclude>TVC என்பதை TC என்னும் மொத்தச் செலவுக்கோடு காட்டுகிறது. இது இருவகைச் செலவுகளையும் (TFC, TVC) செங்குத்தாகக் கூட்டிவரும் தொகையைக் காட்டும்படி வரையப்பட்டுள்ளது. TCயும் TVCயும் இணைகோடுகள், இவற்றினிடையேயுள்ள செங்குத்துத் தூரம் உரூபாய் 1000-ஐக் குறிக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 125 |oTop = 55 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|படம்-1<br>மாறுஞ்செலவு, மாறாச்செலவு}} {{larger|<b>குறுங்காலச் சராசரிச் செலவு வளைகோடுகள்:</b>}} மொத்தச் செலவைக் காட்டிலும் ஓர் அலகு உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரிச் செலவில் மட்டுமே பொருளியல் வல்லுநரும் தொழிலதிபரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஒரு நிறுவனத்தின் செலவு வளைகோடுகள் (Cost Curves) வளைவாகவும் வழவழப்பாகவும் முக்குகள் (Corners), கோணங்கள் இல்லாமலுமிருக்கும். அவற்றில் நான்கு வகைக் கோடுகள் சிறப்பானவை. மொத்தச் செலவுக்கும் சராசரிச் செலவுக்குமுள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:– {| |சராசரி மாறுஞ்செலவு || || AVC || = || TVC/q |- |சராசரி மாறாச் செலவு || ... || AFC || = || TFC/q |- |சராசரி மொத்தச் செலவு || ... || ATC || = || TC/q |- | || || || = || TVC/q + TFC/q |- |இறுதிநிலைச் செலவு || ... || MC || = || △TVC/△q |} இதில் △ என்பது ஒரு சிறு அளவு மிகுதி (மாறுஞ் செலவிலும் மொத்த அலகு எண்களிலும்) என்பதைக் காட்டும் குறியீடு. {{larger|<b>மரபுவழிக் குறுங்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} மரபுப்படி புகழ் பெற்ற நான்கு குறுகிய காலச் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 185 |cHeight = 125 |oTop = 58 |oLeft = 277 |Location = center |Description = }} {{center|படம் (2)<br>மரபுவழி, குறுங்காலச் செலவு வளைகோடுகள்}} செலவு வளைகோடுகளைக் காட்டுவதுடன் அவற்றின் வடிவங்களையும் அவற்றிற்கிடையேயுள்ள உறவு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. முதலில் AFC வளைகோடு ஒரு செவ்வக இருபுற வளைவு (Rectangular Hyperbola) என்பதைக் காட்டுகிறது. இதன் இரு நுனிகளும் முறையே செங்குத்து (OY), கிடை (OX) அச்சுகளை அணுகிக் கொண்டே சென்றாலும் அவற்றைத் தொடவில்லை. உற்பத்தி (OM) சிறிதளவாயிருப்பின் ஓர் அலகின் மாறாச் செலவு MN உயரமுள்ளது. உற்பத்தி பெரிய அளவில் (OM{{sup|1}}) விரிவடைந்தால், மிகவும் குறைந்த உயரத்தில் (M{{sup|1}}N{{sup|1}}) உள்ளது. சராசரி மாறாச் செலவு எந்த அளவாயிருந்தாலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டு பெருக்கினால் ஒரே தொகையாக (உரூ. 1000 என்று அட்டவணை (1)இல் கொடுக்கப்பட்டது போல்) இருக்கும். கணிதவியலில் இதற்குரிய வாய்பாடு X x Y = K. இதில் X ஓர் அலகின் விலை; Y உற்பத்தி அலகின் எண்: K நிலையான தொகை. சராசரி மாறுஞ்செலவு AVC வளைகோடு உற்பத்தி அளவு பூச்சியத்திலிருந்து நிறுவனத்தின் திறன் அளவு (Capacity Output OP) வரை மிகும் போது வளர்ந்துசெல் விதியின் செயல்பாட்டினால் AVC குறையும். AVC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும்; நிறுவனத்தின் திறனளவை அடையும்போது AVC மிகக் குறைந்த அளவிலிருக்கும். திறனுக்கு அப்பால் AVC கோடு மேல் நோக்கிச் செல்கிறது. இதற்குக் காரணம், இந்நிலையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுவதே. படத்தில் AVC முதலில் கீழ் நோக்கியும் பின்னர் மேல் நோக்கியும் செல்கிறது. ஆகவே இது U வடிவம் பெறுகிறது. {{larger|<b>சராசரி மொத்தச் செலவுக் கோடு:</b>}} இது சராசரி மாறுஞ் செலவும் சராசரி மாறாச் மாறாச் செலவும் சேர்ந்த கூட்டுத்தொகை. இவற்றில் முன்னது (AVC) திறனளவு வரை கீழ்நோக்கியும் பின்னர் மேல் நோக்-<noinclude></noinclude> 9k02m4w4aqthvdgeuz1oqdc6fg54x81 1840451 1840450 2025-07-08T13:43:06Z Booradleyp1 1964 1840451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|194|அடக்க விலை}}</noinclude>TVC என்பதை TC என்னும் மொத்தச் செலவுக்கோடு காட்டுகிறது. இது இருவகைச் செலவுகளையும் (TFC, TVC) செங்குத்தாகக் கூட்டிவரும் தொகையைக் காட்டும்படி வரையப்பட்டுள்ளது. TCயும் TVCயும் இணைகோடுகள், இவற்றினிடையேயுள்ள செங்குத்துத் தூரம் உரூபாய் 1000-ஐக் குறிக்கும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 125 |oTop = 55 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|படம்-1<br>மாறுஞ்செலவு, மாறாச்செலவு}} {{larger|<b>குறுங்காலச் சராசரிச் செலவு வளைகோடுகள்:</b>}} மொத்தச் செலவைக் காட்டிலும் ஓர் அலகு உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரிச் செலவில் மட்டுமே பொருளியல் வல்லுநரும் தொழிலதிபரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஒரு நிறுவனத்தின் செலவு வளைகோடுகள் (Cost Curves) வளைவாகவும் வழவழப்பாகவும் முக்குகள் (Corners), கோணங்கள் இல்லாமலுமிருக்கும். அவற்றில் நான்கு வகைக் கோடுகள் சிறப்பானவை. மொத்தச் செலவுக்கும் சராசரிச் செலவுக்குமுள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:– {| |சராசரி மாறுஞ்செலவு || ... || AVC || = || TVC/q |- |சராசரி மாறாச் செலவு || ... || AFC || = || TFC/q |- |சராசரி மொத்தச் செலவு || ... || ATC || = || TC/q |- | || || || = || TVC/q + TFC/q |- |இறுதிநிலைச் செலவு || ... || MC || = || △TVC/△q |} இதில் △ என்பது ஒரு சிறு அளவு மிகுதி (மாறுஞ் செலவிலும் மொத்த அலகு எண்களிலும்) என்பதைக் காட்டும் குறியீடு. {{larger|<b>மரபுவழிக் குறுங்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} மரபுப்படி புகழ் பெற்ற நான்கு குறுகிய காலச் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 480 |cWidth = 185 |cHeight = 125 |oTop = 58 |oLeft = 277 |Location = center |Description = }} {{center|படம் (2)<br>மரபுவழி, குறுங்காலச் செலவு வளைகோடுகள்}} செலவு வளைகோடுகளைக் காட்டுவதுடன் அவற்றின் வடிவங்களையும் அவற்றிற்கிடையேயுள்ள உறவு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. முதலில் AFC வளைகோடு ஒரு செவ்வக இருபுற வளைவு (Rectangular Hyperbola) என்பதைக் காட்டுகிறது. இதன் இரு நுனிகளும் முறையே செங்குத்து (OY), கிடை (OX) அச்சுகளை அணுகிக் கொண்டே சென்றாலும் அவற்றைத் தொடவில்லை. உற்பத்தி (OM) சிறிதளவாயிருப்பின் ஓர் அலகின் மாறாச் செலவு MN உயரமுள்ளது. உற்பத்தி பெரிய அளவில் (OM{{sup|1}}) விரிவடைந்தால், மிகவும் குறைந்த உயரத்தில் (M{{sup|1}}N{{sup|1}}) உள்ளது. சராசரி மாறாச் செலவு எந்த அளவாயிருந்தாலும் உற்பத்தி அலகுகளைக் கொண்டு பெருக்கினால் ஒரே தொகையாக (உரூ. 1000 என்று அட்டவணை (1)இல் கொடுக்கப்பட்டது போல்) இருக்கும். கணிதவியலில் இதற்குரிய வாய்பாடு X x Y = K. இதில் X ஓர் அலகின் விலை; Y உற்பத்தி அலகின் எண்: K நிலையான தொகை. சராசரி மாறுஞ்செலவு AVC வளைகோடு உற்பத்தி அளவு பூச்சியத்திலிருந்து நிறுவனத்தின் திறன் அளவு (Capacity Output OP) வரை மிகும் போது வளர்ந்துசெல் விதியின் செயல்பாட்டினால் AVC குறையும். AVC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும்; நிறுவனத்தின் திறனளவை அடையும்போது AVC மிகக் குறைந்த அளவிலிருக்கும். திறனுக்கு அப்பால் AVC கோடு மேல் நோக்கிச் செல்கிறது. இதற்குக் காரணம், இந்நிலையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுவதே. படத்தில் AVC முதலில் கீழ் நோக்கியும் பின்னர் மேல் நோக்கியும் செல்கிறது. ஆகவே இது U வடிவம் பெறுகிறது. {{larger|<b>சராசரி மொத்தச் செலவுக் கோடு:</b>}} இது சராசரி மாறுஞ் செலவும் சராசரி மாறாச் மாறாச் செலவும் சேர்ந்த கூட்டுத்தொகை. இவற்றில் முன்னது (AVC) திறனளவு வரை கீழ்நோக்கியும் பின்னர் மேல் நோக்-<noinclude></noinclude> 6lvnhpuftlc8bvrds32c39ugyuc65nx பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/10 250 619693 1840538 1836348 2025-07-08T19:36:43Z Preethi kumar23 14883 1840538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/001|முன்னுரை]] | {{DJVU page link| 0 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/002|1. குமரமங்கலம்]] | {{DJVU page link| 1 | +12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/003|2. திருச்செங்கோடு]] | {{DJVU page link| 7 | +12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/004|3. தூரன்குலம்]] | {{DJVU page link| 16 | +12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/005|4. திருச்செங்கோட்டுத் திருப்பணிகள்]] | {{DJVU page link| 19 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/006|5. குமரமங்கலம் முதன்மை]] | {{DJVU page link| 24 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/007|6. குமரமங்கலம் ஜமீன்]] | {{DJVU page link| 27 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/008|7. சுப்பராயன் பிறந்தார்]] | {{DJVU page link| 33 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/009|8. சுப்பராயனின் கல்விக் களங்கள்]] | {{DJVU page link| 37 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/010|9. அரசியல் அடித்தள நிகழ்வுகள்]] | {{DJVU page link| 41 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/011|10. முதலிரு சட்டசபையில்]] | {{DJVU page link| 45 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/012|11. முதலாவது அமைச்சர்]] | {{DJVU page link| 51 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/013|12. எதிர்க்கட்சித் தலைவர்]] | {{DJVU page link| 74 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/014|13. புதுப்பாளையம் காந்தி ஆசிரமம்]] | {{DJVU page link| 78 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/015|14. இராஜாஜி அமைச்சரவையில்]] | {{DJVU page link| 83 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/016|15. போராட்டமும் சிறைவாசமும்]] | {{DJVU page link| 90 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/017|16. பிரகாசம், ஓமந்தூரார் அமைச்சரவைகள்]] | {{DJVU page link| 92 | 0}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/018|17. தேசியத் தலைவர்கள் தொடர்பு]] | {{DJVU page link| 107 | 0}}}} }}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||vii}}</noinclude> sgatbbidq2izt3761o3zbdwp34as3r0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/970 250 619787 1840613 1836333 2025-07-09T04:15:25Z Rajendran Nallathambi 7993 POEM 1840613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>முத்திரை வரி முத்திரை வரி முத்துத்தம்பிப்பிள்ளை 934 வங்கிகள் பெறும் பயன்கள் 306 374 முத்துவீரஉபாத்தியாயர் 416 மேல் முறையீடு மேலாண்மையினர் மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் 321 121 36 முத்துவீரியம் 53,826 முதலாளித்துவ முறை மேலேற்பு அதிகார வரம்பு 320 700 முதலீட்டு மையம் மேற்குச் செருமனி கொடைகள் 526 189 மேன் 335 முதலீடு 790 மைசூர் 698 முதலேற்பு அதிகார வரம்பு 320 முதுநிலை உயர் பள்ளி 458 முப்பதாண்டுப் போர் மைய அரசின் திட்டங்களுக்கான கொடை மைய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் 592 205 கொடைகளின் நோக்கங்கள் முமூட்கத்துவம் 591,592 290 மைய இருப்பு வங்கி 299 முரணாமை 348 மைய இருப்பு வங்கிச் சட்டம் 173 முழுமைப் படைப்புக் கோட்பாடு 690.691 முழுமையான யோகம் முழுவேலைவாய்ப்புச் செலவுத் திட்டம் முற்றுகையிடுதல் முற்றுகிமை முற்றுரிமை ஆய்வுக் குழு முற்றுரிமை எதிர்ப்புச் சட்டங்கள் 726 மைய உணவுக் கிடங்குக் கழகம் மையத் திட்டக் குழு 699 315, 316 627 மையத் திட்டமிடல் 24.612 711 மைய வங்கிகள் 551 110 மைய வங்கி முறையின் அமைப்பு 472 607 611 மொகஞ்சோதாரோ மொகலாயப் பேரரசின் வளர்ச்சி 93 17 முறைசாராக் கல்வி 213 முன்பண மீட்பு முறை மொத்தச் செலவு 191 29 மூக்கொலிச் சாயல் மொத்த வணிகர் 699 2 மூச்சுத் துடிப்புக் கொள்கை மொரார்சி தேசாய் 478 156 மூத்ததிருநாவுக்கரசு மொலுக்கசு 393 367 மூர்கள் கலை 803 மொழி 147 மூல ஆவண அடைமானம் 234 மொழியின் அமைப்பு மூலத் தொழில் 534 மொழிவின் செயற்பாடு மூலதன அங்காடி மோசசு 109 மூலதனக் கணக்கு 530,625 யாப்பருங்கலக்காரிகை 504 F 504 347 415 மூலதனக் குளிப்பு மூலதனக் கொள்கை யாப்பருங்கலம் 413 319 யாப்பருங்கல விருத்தி உரை 273 536 மூலதனச் செலவினம் யாப்புறுப்பு 205 622 மூலதனத்தின் சிறப்பு 533 யாம்கிப்பூர் போர் 729 மூலதனப் பெயர்ச்சி 553 யாழ்ப்பாண சங்கன் 356 மூலதனப் பொருட்கள் உற்பத்தி 520 யாழ்ப்பாணத்து நல்லூர் 582 மூலதனம் 784 யாழ்ப்பாணம் தாமோதரம்பிள்ளை 895 மூலதன வெளி ஓட்டம் 455 யாழ்ப் பாணம் தெல்லிப்பழை 794 மெட்சி 448 யுங் காரல் 65 மெய்ஞ்ஞான அருள்வாக்கி 356 யுவான் சுவாங் 565 மெய்னி 659 யூக தத்துவம் 851 மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டங்கள் 99 யூகமுறைத் தத்துவம் 450 மெல்வில் தூவி 459 யூத இன இலக்கியம் 431 மெல்வின் சோன்சு 750 யூதர்கள் 728 மேக்சு வெபர் 656 யோகிச்சார தத்துவம் 148 மேக்ரோ - சிப்சன் பெருங்குழு 422 வக்கியத்து 386 மேசுவர்மன் 349 வகுப்புப் பிரிவினை 791 மேகுடிக் கோயில் 507 வங்காள தேசம் 112 மேயோ பிரபு மேல் மனம் 845 வங்கிக் கடன்கள் 299 727 வங்கிகள் பெறும் பயன்கள் 174 </poem><noinclude></noinclude> pkcrgtj4q7ftl4hgge10pvaf3bulc8b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/971 250 619788 1840614 1836334 2025-07-09T04:15:44Z Rajendran Nallathambi 7993 POEM 1840614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>வங்கிகளின் பொறுப்புகள் வங்கிகளின் பொறுப்புகள் வங்கிகளின் வளர்ச்சி வங்கி வீதக் கொள்கை வங்கி வீதங்கள் வசவண்ணர் வசனங்கள் 935 விநாயக தாமோதர சாவர்க்கர் 174 வரையறை 175, 548 174, 175 வல்லரசுகளின் தன்னல நோக்கம் 674 589 வல்லாட்சி 664 553 வலிமைக் கோட்பாடு 695 5 5 வசித்துவம் 173 வட்டார ஊரக வங்கிகள் சட்டம் 173 வட்டி 298, 299 வழியும் முடிவும் வள ஆதாரங்கள் வள ஆதாரங்களின் ஒதுக்கீடு வளப் பங்கீட்டு முறை வளர்ச்சியடைந்த நாடுகள் 102 789 783 316,318 25,533 வட்டிக் கோட்பாடு 506 வளர்ச்சியடையாத நாடுகள் 525,526,533,534 வட்டி வீதம் 690 வட அட்லாண்டிக்கு உடன்படிக்கைப் பேரமைப்பு 231 வளர்தமிழ் மன்றம் 258 வளர்ந்துசெல் அரசு நடவடிக்கை விதி 595 வட அரபுமொழி 723 வளர்ந்துவரும் நாடுகள் 673 வட ஆப்பிரிக்கா 34 வாக்னரின் விதி 610 வட இந்தியப் போர்கள் 837 வாங்கும் திறன். சமன்பாட்டுக் கோட்பாடு 549 வடக்குத்திருவீதிப்பிள்ளை 18! வாசனை 890 வடமொழி அலங்கார ஆசிரியர் 269 வடிவமைப்பு வாசிங்டன் முதல் இலிங்கன் வரை 439 112 வாஞ்சூ குழு 607, 608 வடிவம் 1 வாட்சன், சே. பி., 218 வணிகக் கோட்பாட்டினர் 529 வாணிக உறுதிக் கடிதம் 541 வணிகச் சுழற்சி 462, 691 வாணிகச் சிக்கல்கள் 539 வணிக தேசியம் 462 வாணிகச் சிக்கனங்கள் 27 வணிக வங்கிகள் 299,551 வாணிகச் சுழல் வரவு செலவுத் திட்டம் 627 வயலக்கா வர்சில் 773 வாணிக நிலை 530 33 வர்மன் மரபு வரலாற்று அணுகுமுறை வாணிப மந்த நிலை 471 133 வாணிப வருவாய் 635 484 வாமனாவதாரம் 857 வரலாற்றுக் குறிப்புகள் 48 வாய்ப்புச் செலவு வரலாற்றுக் கோட்பாடு 696 வாய்பாட்டுத் தொடர்பு வரலாற்று நிலை 2 வால்டர் கானன் 598 501 122 வரலாற்றுப்பின்னணி 514 வால்டர் லிப்மென் 640 வரலாறு 117, 332, 434, 474, 755, 814, 834, 865 வாலி 107 வரவு செலவுத் திட்ட உரை 623 வரவு செலவுத் திட்டம் வான்மீகி இராமாயணம் 42 587, 588 வானவன் மகாதேவி சதுர்வேதிமங்கலம் 68 வராகாவதாரம் 856 வரிகள் 634 விக்கிரமசோழன் 788 வரிசை உரிமைக் கோட்பாடு விக்கிரமாதித்தன் அரசவைக்கவி 37(0 240, 241 விக்டோரியா பேரரசி 688 வரிவடிவம் 724 வருணகுலாதித்தன் மடல் விகிதப் பொறுப்புக் கோட்பாடு 240 405 வருமான ஏற்றத்தாழ்வு 783 விசய நகர அரசு 730 வருமானப் பங்கீடு 319 வருமானமும் செலவுகளும் விசாரணை ஆணைக்குழுச் சட்டம் விசிகோத்துகள் 478 831 691 விட்சேபம் 867 வருவாய்க்குரிய சட்டங்கள் 302 விட்டலசாமி 395 வருவாய்க் கணக்கு செலவினங்கள் 625 வருவாய்க் கணக்கு வரவு செலவுத் திட்டம் 625 விட்டுணுப்பாவா 736 வருவாய்ப் பற்றாக்குறை 625 விடுதலைக்குப்பின் இந்தியா 531,674 வருவாய் வரவு, செலவுத்திட்டம் 623 வித்தியார்த்தி 335 வரையறுக்கப்பட்ட அதிகார எல்லை 321 விதிமுறைகள் 30 வரையறுக்கும் காரணிகள் 520 விநாயக தாமோதர சாவர்க்கர் 379 </poem><noinclude></noinclude> klhobmv3q8y19nyo49vnyb4tizw1haq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/972 250 619789 1840615 1836335 2025-07-09T04:16:02Z Rajendran Nallathambi 7993 POEM 1840615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>விமலகலை 936 வோல்டா ஆற்று நீர்மின் திட்டம் விமலகலை 379 வீரவநல்லூர் வியபிசாரி பாவம் 889 வீரை அம்பிகாபதி விரயச் சடங்கு 425 வெசுலி கிளேர் மிச்செல் விரிவாக்கக் கொள்கை 622 விருப்பக் கொடைகள் 592 வில்லிபுத்தூராழ்வார். 771 வெட்டல் இராசு கடல்கள் வெர்சே உடன்படிக்கை வெளிநாட்டுக் கடன்கள் வில்லியம்சு 636 வேட்டை முறை வில்லியம் சேம்சு 451 வேதகாலம் வில்லியம் பி.உட்சு 751 வேதபுரீசுவரர் விலை ஆதரவு 707 வேதாந்த தேசிகர் விலைக் கட்டுப்பாடும் நுகர்வோர் பொருள். வேதாரணியம் பங்கீட்டில் ஒழுங்கு முறைகளும் 605 வேல்-மயில்- சேவல் விருத்தங்கள் விலைச் சரிவு 699 வேலண்டினியன் விலைப்பட்டியல் 699 வேலைப் பகுப்பு 778 397 462 249 809 588 334 42 897 417 45 774 183 539 விவர அறிக்கை 121 விவரணக் கொள்கை 285 விளை பொருள்கள் 865 விளைபொருள்களின் தர வரையறை 22 வேலைப் பகுப்பும் தொழில்திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் 612,613 வேளாண்மை வேளாண்மை, ஊரக முன்னேற்றத்திற்கான 116, 806 விற்பனை அடைமானம் 223 தேசிய வங்கி 173 விற்பனைக் குறிப்பேடு 30 வேளாண்மைப் பொருள்களின் விலை விற்பனைச் செல்வு 192 வரையறைக்குழு 699 வின்சுடன் சர்ச்சில் வின்சுலோ அகராதி வீட்டோ வீர சைவம் வீரசோழியம் வீரட்டேசுவரர் வீரராகவக்கவி 185 73 677 5,6 வேளாண்மைப் பொருளியல் வேளாண்மை விளைபொருள்களின் (தரமும், அளவும் பற்றிய) சட்டம் (1937). 468 53 வைசேடிகம் 325 வைணவத் திருப்பதி 741 வோல்டா ஆற்று நீர்மின் திட்டம் 21 276 880 6 </poem><noinclude></noinclude> dvqvtrz1twvt9htcwsls8vp0rnrnt60 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/973 250 619790 1840616 1836336 2025-07-09T04:16:29Z Rajendran Nallathambi 7993 POEM 1840616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அசுக்கட்டுமானம் அகச்சிக்கனங்கள் அகச்சீராய்வு அகத்தணிக்கை அகநோக்கு அகமணம் அகமுகம் அகழாய்வு அங்கதம் அங்கீகாரம் (ஏற்பு) அச்சுறுத்திப் பறித்தல் அசைமுகடு அஞ்சல்வழி விற்பனை அட்டவணையிடுதல் அடக்கக் கணக்கு அடக்கவிலை ஏடு அடக்களிலை வரையறை அடகு அடகு பெறுபவர் அடகு வணிகர் அடகு வைப்பவர் அடிக்கருத்து அடிச்சொல் அடிப்படை உரிமைகள் அடுக்குமுறை உறவு கலைச்சொற் பட்டியல் அடுக்குநிலை மொழிவியல் அடைமான ஒப்பந்த ஆவணம் அடைமானம் அடைமானம் பெறுபவர் அடைமானம் வைப்பவர் அடைமான மீட்புரிமை அடைப்பு அடைமான மீட்புரிமை மறைதல் அடைவுச் சோதனை அண்டையம் அண்மை உறுப்புகள் அதிகப் (மிகைப்) பற்று அதிகார அளிப்பு அதிகாரக் குவிப்பு அதிகாரப் பரவல் அதிகாரப் பொருளாதாரம் அதிகார வருக்கம் அதுபூதிநெறிக்கொள்கை Infrastructure Internal Economies Internal check Internal Auditing Introspection Endogamy Introversion Excavation Satire Recognition Extortion Peak Value payable by post (V.P.P.) Indexation Cost Account Cost sheet Cost Ascertainment Pledge Pawnee Pawn-broker Pawner Theme Stem Fundamental Rights: Paradigmatic relation Stratificational Linguistics Hypothecation Agreement ... Mortgage Mortgagee Mortgager Right of Fore-closure Extinguishment of Redemption Achievement Test Neighbourhood Immediate constituents ... Over-Draft Delegation of Power Centralization of power Decentralization of power Authoritarian Economy Bureaucracy Mysticism </poem><noinclude></noinclude> pfxyzes3kex6sdvczlrxnka28kgzrf0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/974 250 619791 1840618 1836337 2025-07-09T04:16:57Z Rajendran Nallathambi 7993 POEM 1840618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல் அணுகுமுறை அமைப்புசார் துறை அமைப்புசாராத் துறை அமைப்பு மயக்கம் அமைப்புமுறை அணுகல் அமைப்பு மொழியியல் அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு வாணிகநிலை அயற் செலாவணி அரசகுடி தகாப்புணர்ச்சி அரசிதழ் அரசியல் மனிதன் அரசியலமைப்பு அரசிறைக் (நிதி) கொள்கை அருமைப்பாடு அவதூறு/நித்தனை அவையோர் அழகியல் அழகுணர்வு அழுத்தம் அழைப்பாணை அளவைமுறை அனுபவஇயல் அளவையியல் நேர்க்காட்சியியல் அளிப்பு அளிப்புப் பொருளாதாரம் அறிவு ஆராய்ச்சியியல் அறிவுமுதற் கொள்கை/பகுத்தறிவாக்கம் அனுப்பீட்டு முகவரி ஆக்கத் (உற்பத்தித்) திறன் ஆட்சிவேண்டாக் கொள்கை ஆடம்பரப் பண்டங்கள் ஆதாயம் ஆவணம் ஆவணமாற்றுச் சீட்டு ஆள்வலத்தேவை இட -நேரக் கோட்பாடு டர்தாங்குச் சிக்கனங்கள் ணைக் கொடைகள் ணைப்பிடைச் சொல் இணைப்பொருளாதாரம் இந்திய மைய இருப்பு வங்கி இயல்பு ஆதாயம் இயற்கை முற்றுரிமைகள் 938 ... Cabinet ...Memorandum of Association Structural Approach Organized Sector Unorganized Sector ...Structural Ambiguity ... Systems Approach Structural Linguistics Balance of Payments Balance of Trade Foreign Exchange Royal Incest Gazette Homo Politicus Constitution Fiscal Policy Scarcity Slander Audience Aesthetics Sense of Beauty Stress Summon Logical Empiricism Logical Positivism Supply Supply side economics Epistemology Rationalism Forwarding Agent Productivity ... Anarchism Luxury Goods ... Profit ...Document Documentary Bill Manpower Need Space - Time Theory Risk Bearing Economics Matching Grants Syndetic Parallel Economy Reserve Bank of India Normal Profits Natural Monopolies </poem><noinclude></noinclude> r5rabrbekyuuqkca9bfgamcax903bob பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/975 250 619792 1840619 1836338 2025-07-09T04:17:17Z Rajendran Nallathambi 7993 POEM 1840619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>இயற்கை வாதம் இயைபு இருத்தல் கொள்கை இருப்பு அங்காடி இருமொழி வழக்கு இறுதிநிலைச் செலவு றைமை இறை மையம் இறையியல் இறைவழி உரிமைக் கோட்பாடு இன்பவாதம் ன்மைக் கொள்கை இனம் உகந்த அளவு உற்பத்தி உட்கொள்ளும் திறன் உட்பிணைப்பு விகுதிகள் உண்டியல் அங்காடித் திட்டம் உண்மைக் கொள்கை உயர்குடி ஆட்சி உரிமம் உரிமைப் பங்கு உரிமை வழக்கு உருபனியல் உரைக்கோவை உள்ளாட்சி உருபன் உள்ளூக்குத் திறன் உளக்கூறுமாற்றக் கோளாறு உளக்கோளாறு உளச்சிதைவு நோய் உளத் தொலைவு உளநோய் நீக்கு உளவியல் உளப்பிணி உளவிரிசல் கோளாறு உறுதி ஆவணம் உறுதிச் சமநிலை ஊக்கக் கொடை ஊக்குவிப்புகள் ஊக தத்துவம் ஊக வாணிகம் ஊடுவழி எதிர்காலச் சேமிப்பு இருப்பு எதிர்பாராச் செலவு நிதி எதிரெழுச்சியினர் ஒட்டுநியைமொழி 939 Naturalism ... Concordance ... Existentialism Stock Market Bilingualism Marginal Cost Sovereignty Theo-Centric Theology Divine Right Theory Hedonism Non-Existence Race Optimum output ... Receptive skill Inflectional Endings Bill Market Scheme Realism Aristocracy Licence Royalty Civil Case Morpheme Morphology Symposium Local/Self-Government Libido Hysterical conversion Neurosis ... Schizophrenia Psychological Distance Clinical Psychology Psychosis Hysterical Dissociation. Declaration Determinate Equilibrium Subsidy Incentives Speculative philosophy Speculative Trade Lobby Buffer stock Contingency Fund Insurgents Agglutinative language. </poem><noinclude></noinclude> ha6gge8usuu0ynoi21h0po8l4vn10ee பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/976 250 619793 1840620 1836339 2025-07-09T04:17:39Z Rajendran Nallathambi 7993 POEM 1840620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>ஒதுக்கீடு ஒப்ப எழுதுதல் ஒப்படைகள் ஒப்பத்தக் கோட்பாடு ஒப்பந்தச் சட்டம் ஒப்பீடு ஒப்புமைச் சத்தம் ஒலிப்புடை ஒலி ஒலி முழக்கம் ஒலியன் ஓலியனியல் ஒலியியல் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஓய்வுவருக்கக் கொன்கை ஒருறுப்பு நாடுகள் கட்டுப்பட்ட, சுட்டுப்படாக் கடன்கள் கட்டுப்படுத்துங் கொள்கை கட்டுப்பாடு கட்டுமானக் கால அளவு கடன் உறுதிச் சீட்டு கடன் கருவிகள் கணக்குச் சமநிலை கணிப்பொறி கப்பல் சரக்குச் சீட்டு கருத்து வடிவம் கருவூல உண்டியல்கள் கருவூலம் கருத்துத் திரிவு நோய் கருத்து முதற் கொள்கை கருதுகோள் கருவிவழிக் கொள்கை கல்திட்டை கலைத் திட்டம் கழிவு வீதம் காப்பு காலக் கடன் கால வைப்புகள் காவல் அரசு கிலிகள் கிளைமொழி குசுகுசுப்பொலி குடியரசு குடியுரிமைப் பதிவு முறை குத்தகை 940 Allocation ... Dictation ... Assignments Contract Theory Contract Act Comparator Relative loudness Voiced Sound Sonority Phoneme phonology Phonetics Unitary constitution Theory of leisure class Unitary Nations Tied & Uatied credits Restrictionist policy Constraint Gestation Period Promissory Note Credit Instruments Balance of Accounts Computor Bill of Lading Concept Treasury Bills Treasury Paranoia Idealism Hypothesis Instrumentalism Dolmen Curriculum Discount Rate Insurance Term Loan Time Deposits Police State Phobias ... Dialect Whisper Republic Civil Registration System Lease </poem><noinclude></noinclude> s9t2u1sdiwaz0za5mj3v6fd1ox3kznc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/977 250 619794 1840621 1836340 2025-07-09T04:18:00Z Rajendran Nallathambi 7993 POEM 1840621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>குற்ற விசாரணைச் சட்டம் குலுக்கு மேற்கோள் குறைந்துசெல் விளைவு விதி குறைவெண் கூட்டாட்சி கூட்டு வெளி அங்காடிக் குழு கூர்தலறம்/படிமுறை வளர்ச்சி கேட்டல்திறன் கேட்பாணை கேட்பு வைப்புகள் கையேடு கொடுப்பாணை தொடைகளும் உதவிகளும் கொடையாவணம் சட்டமுறைக் கொடை சம இழப்பு சமநிலைத் தடையீடு சமுதாய ஒப்பந்தம் சமுதாயப் படிநிலை சமூக ஒதுக்கம் சரக்கிருப்பு அறிக்கை சார்புச் செயலர் சார்புடை மாறி சார்புநிலை வாக்கியங்கள் சிக்கனக் கேடுகள் லெராட்சி சிறு சமூகங்கள் சுங்க ஏற்றுமதி அனுமதிச் சீட்டு சுடுமண் முத்திரை அச்சு சுரண்டல் செயற்பாட்டியல் செயற்பாட்டியல் அணுகுமுறை செலவு - நன்மை அணுகுமுறை செலுத்தல் செலுத்தல் சமநிலை செலுத்திய முதல் செலுத்து நிலைக் கோட்பாடு சேமநலற்ற சேமிப்பு சேர்ப்புச் செலவுக் கணிப்பு சொற்கோவைப் புள்ளியியல் சொற்பொருளியல் சொல்லாக்கம் தங்கச் சாலைக் கோட்பாடு தடையிலா வாணிகம் 941 Criminal Procedure Code Cross-Reference Law of Decreasing returns Quorum Federation Federal Open Market Committee Evolution ... Listening skill Indent ... Demand Deposits Hand-Book Delivery Order Grants & Aids Gift Deed ... Statutory Grants Equal Sacrifice Check and Balance Social contract Social Stratification Segregation Inventory Report Under-Secretary Dependent Variable Hypothetical Statements Diseconomics Oligarchy ... Ethnos Customs Export Pass Terracotta sealing Exploitation Functionalism Functionalistic Approach Cost-Benefit Approach Payment Balance of remittance Paid-up Capital Balance of Payments Provident Fund Savings Absorption Costings Lexico Statistics Semantics Derivation Mint-Par Theory Free Trade </poem><noinclude></noinclude> hbmdl0lofwi5qo2i3k5nvpu4km2n78c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/978 250 619795 1840623 1836341 2025-07-09T04:18:24Z Rajendran Nallathambi 7993 POEM 1840623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>தந்தைவழிக்குலம் தரவு தலைமை அமைச்சர் தலையிடாக் கொள்கை தன்வயப்படுத்துதல் தன்விருப்ப அதிகாரம் தன் விருப்பக்கொடை தன்னலக் கும்பல்கள் தன்னலக் குழுக்கள் தன்னியக்க நிறுவனங்கள் தனிநிலை மொழி தனியாள் உண்மை வருவாய் தனியொருவர் உற்பத்தி தாராளக் கொள்கை திட்டச்சார்பற்ற கொடை திறந்த விற்பனை ஆணை இங்கியல் தீர்வு முகவர் துணைச் சட்டம் தொகுவினப் பொருளாதாரம் தொடர்பு வகுப்புகள் தொடர்முறை உறவு தொடரும் செலவினங்கள் தொல் மொழி தொழில் முயலுநர் தொன்மம் தோற்றுவாய்ச் சட்டம் நகர அரசுகள் நடத்தை மருத்துவம் நடுநிலை வழி நல அரசு நலச்சட்டங்கள் நலப் பொருளியல் நன்மைசெய் வல்லாட்சி நனவிலி நாணய மதிப்பின் மீட்டுயர்வு நாணய மாற்றுக் கட்டுப்பாடு நாணய மாற்று வங்கிகள் நிகழ் தகவு நிகழ் விவரம் நிதியக் கடன்கள் நியாயவிலைக் கடை நிலைநிறுத்தல் நிலைமுறைச் சட்டம் நிலைமுறை மொழியியல் 942 Patriclan Data Prime Minister ... Laissez-Faire Assimilation ... Discretionary Power Discretionary Grant Factions Cliques Voluntary Organisation Isolating Language Per Capita Income Per Capita Production Liberalism Non-Plan Grants Open Indent Tort Clearing Agent Adjective Law Aggregate Economy Contact Classes Syntacmatic Relation Recurring Expenditure Proto Language Entrepreneur Myth Parent Act City-States Behaviour Tharapy Golden Mean Welfare State Welfare Laws Welfare Economics Benevolent Despotism. Unconscious Reflationary Policy Exchange Control Exchange Banks Probability Flow Data Funded Debt Ration Shop Stabilization ... Substantive Law Synchronic Linguistics </poem><noinclude></noinclude> 1zfujlvyfolj36hnio72krkeih7fbh9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/979 250 619796 1840624 1836342 2025-07-09T04:19:00Z Rajendran Nallathambi 7993 POEM 1840624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem><poem>நிலையற்ற மாற்றுவீதம் நிலையாவணம் நிலையான கடன்கள் நிலையான மாற்றுவீதம் நிறுவனம் நிறைவுப் போட்டி நீண்டகாலத் தேக்கம் நீதிமுறை மறு ஆய்வு நுகர்ச்சி நுகர்வுப் பொருள்கள் நுண்கற் கருவிகள் 943 ... Fluctuating Exchange Rate Charter Permanent Loans Stable Exchange Rate Firm Perfect Competition Secular Stagnation Judicial Review Consumption Consumers Goods Microliths ... Linear Structure ... Conspicuous Consumption நேர்நிலை அமைப்பு பகட்டு நுகர்ச்சி பகிர்வு Distribution பகுதிச் சமநிவை ஆய்வு ... Partial Equilibrium பகுதி அடைமான மீட்சி ... Partial Redemption பங்கு ... Quota பட்டயக் கணக்கர் Chartered Accountant படிநிலைமுறை பண்ணையடிமை பண அங்காடி பண அளவுச் சமன்பாடு பண அளிப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கை பண இருப்பு பணச்சீட்டு/பற்றுச் சீட்டு பணவாக்கக் கொள்கை பணவாட்டம் Hierarchical System Serfdom Money Market Quantity Theory of Equation Tight Money Policy Cash Reserve Receipt Monetary Policy Deflation Monetarism பணவியல் வாதம் பணவீக்கம். பதட்டம் பதிலிடுமுறை பயண முகவர் பயணிகள் காசோலை பயன் கொள்கை பயன்பாடு பயன்மதிப்பு பருவ இதழ் பற்றாக்குறைக் கொடை பற்றுச்சீட்டு பறிமுதல் Inflation Anxiety Substitution Method Career Agent Travellers's Cheque Benefit Theory Utility Value Periodical Deficiency Grant Voucher Forfeiture Warrant பிடியாணை பிணைய ஆவணங்கள் பிணையம் பிணையப் பண்டகம் பின்னூட்டல் Pledged Documents Surety Bonded Ware - House Feed-Back </poem></poem><noinclude></noinclude> 5exqqgjvvfkzgu9dtdg21zd98poyiiy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/980 250 619797 1840625 1836343 2025-07-09T04:21:15Z Rajendran Nallathambi 7993 POEM 1840625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>புலன் கடந்த மெய்ப்பொருளியல் புறச் சிக்கனங்கள் புறமுகம் பேரரசாட்சி பொது ஆட்சியியல் பொதுக் கொடை பொதுத் துறைப் பட்டியல் பொதுநலப் பண்பு பொது நிதியியல் பொருளாதார அளவையியல் பொருளாதாரச் சமநிலை பொருளாதார மந்தம் பொருளாதார முன்னேற்றம் பொறுப்புகள் பொறுப்பேற்புக் கணக்கு முறை பொன் திட்டம்/தங்கத் திட்டம் போர்க்கால அரசு மக்கட்பண்பு மக்கள் தொகைக் கணிப்பு மண்ணடுக்காய்வு மதச்சார்பற்ற மதிப்பீட்டுச் செலவுக் கணிப்பு மறு கழிவு மறுநிதி ஒதுக்கம் மனப்பாங்கு மனித மையம் மாதிரிப் பொருட்பட்டியல் மாற்றிலக்கண மொழியியல் மாற்று மதிப்பிறக்கம் மாற்றொலி மாறச் செலவு மாறும் செலவு மிகைப் பயன விளைவுகள் மிகை மதிப்புக் கோட்பாடு மிகை மன ஆற்றல் மிதக்கும் செலாவணிக் கொள்கை மீள்விடைத் தாள்கள் முகவர் முதலீட்டுக் கணக்கு முதலேற்பு அதிகார வரம்பு முரணாமை விதி முழுமுதற் பொருள் முமுமைப் படைப்புக் கோட்பாடு முழுமைப் பள்ளி முற்றுரிமை 944 Metaphysics External Economics Extroversion Imperial Rule Public Administration General Grant Concurrent List Altruism Public Finance Econometrics Economic Equality Depression Economic Development Liabilities Responsibility Accounting Gold Standard War State Humanism Census Stratigraphy Secular .. Estimated costing Re-discount Re-appropriation Temperament Anthropocentric Proforma Invoice Transformational Linguistics Exchange Depreciation Allophone Fixed Cost Variable cost Spill-over Effects Theory of Surplus Value Supramental Force Floating currency Response sheets. Agent Capital Account Original Jurisdiction Law of Non-Contradiction Absolute Being Holistic Approach Comprehensive School Monepely </poem><noinclude></noinclude> rouhpz3dr6pv7dwc00ldvife7r08g8n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/981 250 619798 1840627 1836344 2025-07-09T04:21:36Z Rajendran Nallathambi 7993 POEM 1840627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>முறைசாராக் கல்வி முறையற்ற சேர்க்கை முறைமை நிலைமை முன் பண மீட்பு முறை மூக்கொலிச் சாயல் மூச்சுத் துடிப்பு மூலதனக் குவிப்பு மூலதனப் பொருள்கள் மூலதனம் மேலாண்மை மேலேற்பு அதிகார வரம்பு மையத் திட்டக்குழு மொத்தக் கொடை மொத்தத் தேவை வங்கி வைப்புகள் வட்டி வணிக உறுதிச் சீட்டு வணிகக் கோட்பாட்டினர் வணிகச் சுழற்சி வரம்புத் தேவைகள் வருவாய்க் கணக்கு வருவாய்க்குரிய சட்டங்கள் வருவாய்ப் பற்றாக்குறை வருவாய் மிகுதி வரைவடி உவம் வரைவோலை வல்லாட்சி வளப் பங்கீடு 945 ... Non-Formal Education ... Adultery ... Legitimacy Impressed System Nasalization ... Chest Pulse Capital Accumulation ... Capital Goods Capital Management Appellate Jurisdiction Central Planning Board Block Grant Aggregate Demand Bank Deposits Interest Commercial Paper ... Mercantilists Trade Cycle Marginal requirements ... Revenue Account Fiscal Laws Revenue Deficit Revenue Surplus ... Design ... Draft வாச்குறுதிச் சீட்டு வாணிக உண்டியல் வாய்பாட்டுத் தொடர்பு வாரம் விசாரணை ஆணைக்குழுச் சட்டம் விவர அறிக்கை விலைப்புள்ளி விளக்க மொழியியல் வெளியிடும் திறன் வைப்புகள் Totalitarianism Allocation of Resources Promissory Note Bill of Exchange Rent Paradigmatic Relationship Commission of Enquiries Act Return Quotation Descriptive Linguistics Expressive Skill Deposis, </poem><noinclude></noinclude> tr1mwvrpnsehhwhrwxtmpxolewwfmzg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/961 250 619828 1840604 1836418 2025-07-09T04:11:40Z Rajendran Nallathambi 7993 POEM 1840604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>சோழர்கள் சோழர் காலம் சோழவந்தான் சோன்சு சுமித் சௌகன் சௌந்தரநாயகி சௌத்திராநந்தம் ஞானமார்க்கம் 349 2 582 854 148 சொக்கலிங்க பெத்தண்ணபூபதி 925 தனியுரிமைக் கோட்பாடு சொக்கலிங்க பெத்தண்ணபூபதி 114 தமிழ்-ஆங்கில அகராதிகள் 76 சொல்லிசையளபெடை 901 தமிழ்-இலத்தீன் அகராதி 76 சொல்லின் வடிவமும் பொருளும் 26 தமிழ்-உருசிய அகராதி 76 சொல்வகைப்பாடு 208 தமிழ்த் தண்டியலங்காரம் 269 சோபிசுடுகள் 645 தமிழ்நாட்டு அரங்குகள் 581 சோம்பென் 335 தமிழ்நாட்டு அரபு இலக்கியம் சோமாசி மாற நாயனார் 388 தமிழ்நாட்டுத் துறவிகள் சங்கம் சோர்வு வாதம் 450 சோவியத் உருசியா 315 தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் தமிழ்நாடு அரசின் வரவு செலவுத் திட்டம் 631 தமிழ்நாடு அரசு தமிழ்நாவலர் சரிதை தமிழ்நெறி விளக்கம் 615, 617 405 54 தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரகராதித் திட்டம் 75 தமிழ்-பிரெஞ்சு அகராதிகன் 721 773 199 76 897 தமிழ் -போர்ச்சுகீசிய அகராதி 77,340 149 தமிழிசைச் சங்கம் 259 290 தமிழில் அணியிலக்கணம் 269 தக்கணக் கொள்கை 875 தமிழில் இருமொழி அகராதிகள் 75 தக்காணக் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 98 தமிழில் ஒருமொழி அகராதிகள் தயல் 75 516 தக்காணம் 18 தயாராம் சகானி 713 தகசுதே 34 தர அளவு வரையறை 22 தகடூர் 326 தரப்பினர் செயல் 240 தகவல் பெருக்கம் 175 தரவகை/படிநிலைப் பொருளடைவு 175 தங்கசாலைக் கோட்பாடு தங்கத் திட்டம் தகுதி, முறை வரையறைகள் தங்க நாணய மாற்றுத் திட்டம் 173 தர வரையறை வழிமுறைகள் 21 548,549 529 472 தங்கமணை 131 தச்சநல்லூரர் 886 தச்சியர் 6 தரும் பைலே தலங்கள் தலைமை அமைச்சர் தலைமையுரிமை .12 தரும மகாமாத்திரம் 159 180 தலைக்கோட்டைப் போர் 63 479,480 426 தசபுய அதோர மூர்த்தி 104 தலையிடாக் கொள்கை 314, 600, 609 தசுகலூசா 830 தவறுகள், மோசடிகளைத் தவிர்த்தல் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் 150 தன்மைகள் 28,29 232, 233 தட்சசீலம் 397 தன்வய அடைமானம் 234 தட்சிணகாசி 869 தனி ஒருவர் உற்பத்தி 27 தட்பவெப்பநிலை 754 தனிக் கணக்கு முறை 29 தட்பவெப்பநிலையும் மழையும் 434 தனித்தனி முறை 549, 550- தட்பவெப்பம் 802 தனித் தீர்வைகள் 635 தடுத்தாட்கொண்ட புராணம் 224 தடையிலா வாணிகம் தனி நீதிமன்றங்கள் 321 294 தனி மனித உரிமை 319 தண்டங்கள் 635 தனிமுறைத் தீர்மானம் 483 தண்டியலங்கார ஆசிரியர் தந்தை 397 தனியார் உரிமை 603 தண்டியலங்காரம் 825 தனியார் உற்பத்தி 601 தத்துவங்கள் முப்பத்தாறு 284 தத்துவப் பிரகாசிகை தனியார் துறை 24,603,610,611, 612 103 தனியார் தொழில் முயற்சி தந்தைவழிக் கோட்பாடு 314,317 695,696 தனியார் மூலதனம் 537 தப்ளின் 514 தனியுரிமைக் கோட்பாட்டாளர் 450 தம்புரான் 225 தலியுரிமைக் கோட்பாடு 648 </poem><noinclude></noinclude> 0vl7zwcq8uwc1d9qqmjoyq6j1v2p51b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/962 250 619829 1840605 1836419 2025-07-09T04:11:59Z Rajendran Nallathambi 7993 POEM 1840605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>தாசிடசு தாசிடசு தாந்தே தாமசு ஆப்சு 926 தூண் ஆணைகள் 8 திருத்தச் சட்டம், 1960 121 646 திருத்தம் 482 705 தாமசு செபர்சன் திருத்துறையூர் 775 636 தாமரை மண்டபம் 396 திருநாவுக்கரசர் 359 தாய்வழிக் கோட்பாடு 695, 696 திருநாவுக்கரசர் திரு அங்கமாவை 108 தாயிபாபவம் 889 திருநூற்றந்தாதி 870 தாயுமானவர் 794 திருப்பிச் செலுத்தல் 299 தார்வினியக் கோட்பாட்டின் தத்துவம் 450 திருப்புகழ் 771, 774 தாராகுகொ 873 திருப்பெருந்துறை 713 தாரை 107 இருப்பேரை 344 தால்சுதாய் 15 திருமந்திர ஓவை 636 தால்டன் 597,621 திருமந்திர ஓலை நாயகம் 636 தாலமி 97, 812 திருமலைராயன் அவைக்களப்புலவர் 326 தாலர் குவியல் திருமால்குன்றம் 880, 883 455 தாலர் நெருக்கடி 454 திருமூலர் திருமந்திரம் 180 தாவிகடாக்கு மனித உறவுகள் நிறுவனம் 61 திருவகுப்பு 774 தான்சென் 20 திருவண்ணாமலை 772 தானே இருப்பைச் சமநிலைப்படுத்தும் பேரேடு 29 திருவள்ளுவர் 101 தானோமோர் குழு 303 திருவனந்தபுரம் 698 திகோவெலாசுருசு 866 திருவாங்கூர் 224 திங்களூர் 366 திருவாமூர் 358 திச்சனர் 496 திருவாலங்காடு கோயில் 224 நிகபூர் 132 திருவாவடுதுறை மடம் 390 திசையாயிரத்து ஐநூற்றுவர் 511 திருவிடந்தைப் பெருமான் கோயில் 224 திட்டச் செயலாக்க விளக்க அறிக்கை 623 திரேக்கு நீர்ப்பிரிவு 249 திட்டமான அவையோர் 876 திலகவதியார் 358 திட்டமிட்ட சமத்துவக் கோட்பாடு 698 திவாகர நிகண்டு 825 திட்டமிட்ட பொருளாதாரம் 316 திவாகரம் 70 திட்டமிட்ட மோசடிகள் 30 திறந்த அங்காடி நடவடிக்கைகள் 589 இணை மரபு 39 திப்பு சுல்தான் 739 திறந்தவெளிப் பல்கலைக்கழகம் திறனின் அருமைப்பாடு 163 792 திபா 636 தீங்கு செய்யாமை 101 தியாராடெல் பியூகோ 424 தீபிசு 846 தியோடர் கெர்சே 728 தீர்வகப் பணிகள் 551 தியோடார் சுல்ட்சு 467 தீவுகள் 864 நிரட்டு 175 தீன் இலாகி 20 திராய் 10,67 துகும்டானி மக்கள் 682 திராவிட நாட்டுப் பிரிவினை 256 துசாங்கர் 566 திராவிட நாடு 256 துதன்காமென் 24 திராவிட முன்னேற்றக் கழகம் 256 துணை அடைமானம் 236, 237 திராவிடர் கழகம் 256 துணைச் சட்டங்கள் 302 திரானா 813 துணை நிதிநிலை அறிக்கை 625 திரிசுது 61 துர்க்கை கோயில் 508 திரிடேட்டிசு 576 துருமன் 11 திரிபுர சுந்தரி 325 துருமன் கோட்பாடு 11 திரிவேணி சங்கமம் 820 துருமன் முதல் ரீகன் வரை 442 திருக்கழுக்குன்றம் 104 துரூபட்சுகாய் 210 திருக்குர்ஆன் 817 தூண் ஆணைகள் 160 </poem><noinclude></noinclude> 0kcy4lcxzzq1qt4o9pq27i7ha05v62s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/963 250 619830 1840606 1836420 2025-07-09T04:12:17Z Rajendran Nallathambi 7993 POEM 1840606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>தூண் கல்வெட்டுகள் 927 நாட்டிய தருமி தூண் கல்வெட்டுகள் 160 தூப்ரே தொழில் அடைவுச் சோதனை 244 732 தூபிகள் 411 தொழில் உரிமக் கொள்கை விசாரணை தூமா 15 அறிக்கை, (1969) 607 தூய போட்டி 109 தொழில்கள 801 தெக்சுகோகோ ஏரி 146 தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி 533 தெட்டீசு 9 தொழில் நுட்ப இடைவெளி 518 தெமா 6 தொழில்நுட்பச் சிக்கனங்கள் 26,27 தெமாகிரிடசு 275 தொழில்நுட்ப வளர்ச்சி 784 தெல்பி 364 தொழில் நுணுக்கம் 522, 523 தென் அரபுமொழி 723 தொழில் புரட்சி 595 தென்காசி 329 தொழில் முன்னேற்றம் 533 தென்னாட்டுப் படையெடுப்பு 837 தொழில் முனைவோருக்குக் கொடைகள் 594 தென்னில இலக்கியம் 430 தொழில் மூலப்பொருள் உதவி 708,709 தெனோசிடிட்லால் 146 தொழில் வளர்ச்சி 534,754 தேக்கார்டு 48 தொழில், வாணிபம் மீதான கட்டுப்பாடுகள் 605 தேசிய அரசிதழ் 636 தொன்மைப் பொருளியல் 529 தேசிய ஆவணக் காப்பகம் 768 தொன்னூல் விளக்கம் 53 தேசிய நூலகம், கல்கத்தா 122 தொனி 890,891,892 தேசிய நூலகம், பம்பாய் 122 தோசுத்து அலிகான் 405 தேரியசு மூன்றாம் 844 தோடப் பழங்குடி 59 தேவகிரி 16 தோற்றுவாய்ச் சட்டம் 303,304,305 தேவகிரி யாதவர்கள் தேவராயர், இரண்டாம் தேவனாம்பிரிய சொ தேவாரப் பண் தேவார முதலிகள் 835 நகரங்கள் 806 354 நடத்தை மருத்துவம் 123 348 நடமாடும் கழகம் 745 340 நபிகள் நாயகம் 62, 129, 556, 817 201 நம்பியகப்பொருள் துறை 398,399 தேவைகளை நிறைவு செய்தல் 790,791 நர்ச்சு 520 தேவையை அளவீடு செய்தல் 690 நரசிம்மகுப்தர் தேவையை வரையறுக்கும் காரணிகள் 550,552,553 நரசிம்மர் 379 395 தேனியர் 6 நரசிம்மாவதாரம் தைட்டன்சுகேன்சென் 809 நரசிம்மவர்மர், முதலாம் தைபீரியசு 33 நல அரசு 857 5 609, 706 தொகு நிதி 626 நல அரசுகளும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் 606 தொகை நூல்கள் 717 நலச் சட்டங்கள் 302 தொகையடியார் 364 நலப் பொருளியல் 465 தொடக்கப் பள்ளி 457 நலம்சார் நாடுகளின் செலவு 597 தொடர் அடைமானம் 240 நன்கொடைகள் 635 தொடர்ந்து அத்து மீறல்கள் 283 நன்மை செய்த வல்லாட்சி 307 தொடர்வண்டி அருங்காட்சியகம் 759 நன்மை விதிக் கோட்பாடு 598 தொடரியல் நிலை 490 நாகசாகி 275 தொடரும் செலவினங்கள் 622 நாகாதத்தம் 568 தொண்டு 401 நாகூர் 818 தொல்காப்பியம் 69, 888, 824 நாசர் 729 தொல்காப்பியர் கூற்றுவகை 271 நாசிக் 45 தொல்காப்பிய விதி 901 நாசிகள் 230 தொல்வடிவம் 65 நாசிகளின் சுட்டாயப் பணிக்கிடங்குகள் 222 தொல்வரலாறறியும் அணுகுமுறைகள் 64 நாட்டிய சாத்திரம் 377 தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் 126 நாட்டிய தருமி 378 </poem><noinclude></noinclude> 9yhmf1mpo3rpw7gn4asusa0gzusmkng பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/964 250 619831 1840607 1836421 2025-07-09T04:12:37Z Rajendran Nallathambi 7993 POEM 1840607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>நாட்டியம் 928 நேர்முக வரிகள் ஆய்வுக்குழு நாட்டியம் 888 நிலையான கடன்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் 259 நிலையான செலாவணி மாற்று வீதங்கள் நாட்டுப் பாதுகாப்புச் செலவு 595, 596 நிறுவனக் கணக்குகள் 588 553 36 நாடகம் நாடற்றோர் தாடு இழந்தவர்கள் 740 667 47 திறுவனங்களின் நிதி நடவடிக்கைகள், கணக்கு முறைகள் 605 நிறுவனங்களுக்கு மாநிலம் அளிக்கும் உதவிகள் 593 நாடும் தட்பவெப்பமும் நாணய மதிப்பின் மீட்டுயர்வுக் கொள்கை 115 நிறுவனத்தின் அமைப்பு 481 622 நிறைகுறைப் போட்டி 110 நாணய மாற்றுக் கட்டுப்பாடு 531 நிறைவுப் போட்டி 109 நாணிக்கண்புதைத்தல் 416 நினவா 139 நாதமுனிகள் 798 நினைவிலிறுத்தும் முறை 52 நாதர்சா 63 தீக்கிரோ இன எழுத்தாளர் 430 நா. தென் பெருங்குழு 421 நீண்ட காலக் கடன்கள் 526,588 நாமதீப நிகண்டு 71 நீண்டகால வரவு செலவுத் திட்டம் 622 நாயக -நாயகி பாவம் 346 நீதிக்கட்சி 255 நார்போக் பிரபு 793 நீதிப்புனராய்வு 313 நால்வகைச் சாதிப்பாலைகள் நாற்கவிராச நம்பி நான்கின் உடன்படிக்கை நானாசாகேப் நிக்கோபார் பழங்குடிகள் 50 நீதிபதிகள் கருத்து (எழுவர்) 304 57 நீதிமன்றக் கட்டணம் 897 383 நீதிமுறை மறு ஆய்வு 303, 304 139 நீதிவழி அதிகார வரம்பு 320 325,335 நீமன் கோல்சுடெட்டுச் சோதனை 67 நிகண்டின் தோற்றம் 70 நீர்மைப் பொறுப்பு 454, 455 நிகண்டின் நோக்கம் 71 நீங்காலச் செலவு வனைகோடு 196 நிகழ்ச்சி தகவுக் கோட்பாடு 465 நுகர்பொருள் வாணிகக் கழகம் 699 நிகழ் விவரம் 215 நுகர்வு 216, 217 நிகழ்வு நிலை அங்கீகாரம் 112, 113 நுண்ணினப் பொருளியல் 466 நித்திய அறித்தியப் பொருளறிவு 290 நுழைவுச் சீட்டு 45 நித்திலக் கோவை 47 நூர்சகான் 568 நிதிக் கொள்கை 588,589 நூரம்பர்க்கு விசாரணை 222 நிதிச் சிக்கனங்கள் 27 நூல் அமைப்பு 569 நிதிநிலை அறிக்கை 623 நூற்பட்டி வெலியீடு 459 நியாய அடைமானம் 234, 235 நெகிழ்வற்ற அரசியலமைப்பு 618 நியூகினி நியாய விலைக் கடைகள் நியூயார்க் கூட்டு இருப்பு வங்கி திர்க்குணபிரமம் நிர்வாகக் குழு நிர்வாகச் சிக்கனங்கள் 699 183 நெகிழ்வுத் தன்மை 472 287 தெகிழ்வான அரசியலமைப்பு நெகிழ்வுள்ள செலாவணி மாற்றுவீதங்கள் 618 620 553 நெகிழ்வுள்ள மாற்று வீதம் 553,554 459 நெகிழாத அரசியலமைப்பு 678 27 நெகிழும் அரசியலமைப்பு 678 நிருவாக வருமானம் 634 நெடுந்தொகை 47 நில ஒதுக்கீடு 783 நெப்போலியன் போனபார்ட் 131 நிலப்பண்ணை முறை 595 நெபுகத் நேசர் 413 நிலப்பிரிவுகள் 562 நெருக்கடிச் செயற் கோட்பாடு 122 நிலப்பின்னணி 38 நெருக்கடி நிலை 841 நிலம் 796 நெல்லி நகர் 794 நிலவரை அதிகார வரம்பு 320 நேட்டால் இந்தியக் காங்கிரசு 357 நிலவியல் 433,473 நேதிநேதி 347 நிலவியல், மொழி, சமயம், கொடி 514 நேமிநாத உரை 273 நிலைகோடல்கள் 204 நேர்க்காட்சியியல் 488 நிலைமுறைச் சட்டங்கள் 302 நேர்முக வரிகள் ஆய்வுக்குழு, 1971 607 </poem><noinclude></noinclude> 947fyl7msym01k0wfah42jij6idbrm9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/965 250 619832 1840608 1836422 2025-07-09T04:12:57Z Rajendran Nallathambi 7993 POEM 1840608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>நேரடி மறைமுக முதலீடுகள் 929 பழைய உரை நேரடி, மறைமுக முதலீடுகள் 535 நைசீரியாவில் பொருளாதார நிலை 675 பணவாக்கக் கொள்கை பணவாட்டக் கொள்கை 690 622 நையாண்டிப் பாடல் 278 பணவாட்ட முறை 531 நையாயிகர் 866 பணவியல் கொள்கை 471 நைல்நதிப் போர் 384 பணவியல் வாதம் 466 நோக்கப் பிரிவின் மாற்றம் 483 பணவீக்க நிலை 533 நோக்கப் பிரிவு 482 பணவீக்கம் 317,454 பக்தியார் கில்சி 133 பணிகள் 186, 723 பகவத் கீதை 284 பணி முறைகள் 29, 30 பகராள் சொத்துரிமைச் சட்டம் 306 பணியாளர் பொறுப்புகள் 29 பகிர்வு 217 பத்தமடை 393 பகுதி அடைமான மீட்சி 239 பதட்டநிலை 123 பங்காரு திருமலை 406 பங்கீட்டுக் கொள்கை 699 பதம் எண்பத்தொன்று பதார்த்தங்கள் 284 276 பங்கீட்டுப் பணி 609 பதிவு அஞ்சல் அனுப்புதல் 200 பங்கீட்டு முறை 599,786 பங்கீடு 708 பதிவுச் சான்றிதழ் பதினெட்டுப் பத்திகள் 121 103 பச்சைக் கந்தையதேசிகர் 788,789 பதினோராந்திருமுறை 329 பச்சை குத்தும் பண்பாடு 487 பதேபூர்சிக்கி 20 பச்சையப்பர் கல்லூரி 255 பந்தல்கண்டு 874 பஞ்சபுராணம் 43 பப்புவா நியூகினி 184 பஞ்சரத்தின சுலோகம் 712 பயண முகவர் 31 பட்டங்கள் 259 பயன்பாடு 216 பட்டயக் கணக்கர் 36 பட்டாச்சார்யா 249 பர்மா பட்டீசுவரம் 104 படிக்காசளித்த ஈசுவரர் 744 பர்டியு தனியாள் சோதனை பர்மாவில் பொருளாதார நிலை பரசுராமாவதாரம் 245 8 675 858 படிநிலைத் தொடர்பு 502 பரணி 835 படையமைப்பு 274 பரதர் 378 படைவலி முதலாளித்துவ அமைப்பு 315 பரப்பளவு 754 பண்ட ஒதுக்கீடு 783 பரப்பும் மக்கள்தொகையும் 114 பண்டங்களின் மதிப்பு 791 பரமபத விரதநிலை 774 பண்டமாற்று 109 பரமானந்தசாமி 340 பண்ணுருட்டி 365 பரவலாகத் தோண்டும் முறை 93 பண்ணை அடிமை முறை 656 பரவலான செய்தித் தொடர்பு முறை 876 பண்ணையாள் முறை 221 பரிசுப்பணம் 225 பண்பாட்டுப் பரவல் கோட்பாட்டு அணுகுமுறை 484 பரிநிர்வாண நிலை 758 பண்பாடு 444 பரிமாற்றக் கொள்கை 297 பண அளவுக் கட்டுப்பாடு 589 பருவ வெளியீடு 120, 121 பண அளவுக் கோட்பாடுகள் 218,589 பரோடா கல்வெட்டுச் சாசனம் 100 பண அளிப்பு 690 பல்நிலை அண்மை உறுப்பு 266 பண அளிப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கை 471 பல்லவர்கள் 349 பண இருப்பு 174 பல்லவர் காலம் 2 பணத்தின் நீர்மை விருப்ப வளைகோடு 506 பலநிலை மறைமுக முதலீடுகள் 535 பண நீர்மைத் தன்மை 589,590 பலபொருள் ஒருசொல் நிகண்டுகள் 71 பணம் 217,218 பலராமாவதாரம் 860 பணம் செலுத்தும் முறைகள் 540,541 பவுட் பாட்சா 842 பணமாற்று முறை 471 பழமுதிர்சோலை 883 பணமுறை வரவு செலவுத் திட்டம் 626 பழைய உரை 58 ஸா.சு. 1 .59 </poem><noinclude></noinclude> cou5x0lmccleyazxnboigg7u29paz5y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/966 250 619833 1840609 1836423 2025-07-09T04:13:20Z Rajendran Nallathambi 7993 POEM 1840609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>பழையாறு 930 பிரிட்டிசு பவுண்டு இசுடெர்லிங் பழையாறு 409 பாலபாரதம் 40 பற்றாக்குறை 216, 454, 455, 456 பாலிபியசு 646 பற்றாக்குறை நிதியாக்கம் 533 பாவ்லவ் ஐவன் 66 பற்றுச் சீட்டு பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் பறிமுதல்கள் 621 பாவம் 890 541 பாவின் பெயரொடு அடிகள் 207 635 பாறைக் கல்வெட்டுகள் 160 பன்முக ஆட்சித்துறை அரசாங்கம் 619 பான்சிகா 749 பள்மொழிச் சூழல் 211 பானிப்பட்டு 755 பன்னாட்டுக் கழகங்கள் 535,53'/ பிக்பார்ட் 698 பன்னாட்டுச் செலாவணி 456 பிகு 601 பன்னாட்டுத் தங்க நாணயத் திட்டம் 471,472 பிகுவின் கோட்பாடு 596,597 பன்னாட்டு நிதிக் கழகம் 526 பிசாரோபிராள்பிககோ 180 பன்னாட்டு நீர்மை 453 பிடல் காசுடுரோ 866 பன்னாட்டுப் பணநிதி 531 பிடியாணை 897 பன்னாட்டுப் பணவாக்க நிதி அமைப்பு 453 பன்னாட்டு மறுஅமைப்பு வளர்ச்சி வங்கி பன்னாட்டு வளர்ச்சிக் கழகமும் இந்தியாவும் பன்னாட்டு வாணிகம் 524,535 520 பிணையம் பிந்திய வரலாற்றுக்காலம் பிந்துசாரர் 200 366 415 783 பிம்பிசாரர் 388 பாகம்பிரியா நாயகி 45 பிம்பிசாரன் 131 பாகிசுதான் தாக்குதல் பாகிசுதானம்,பங்களாதேசம் பாகுபாடுகள் பாடத்தைப் பகுத்தல் பாட முன்னமைப்பு 358 667 பியூப்லோ பண்பாடு 423 பியூனிக் போர் 224 37 பிரகாமியம் 173 499 பிரட்ரிக் பார்த் 60 870 பிரணவம் 774 பாதங்களின் நிலை 204 பிரத்தானத்ரயம் 284 பாதாளேசுவார் 713 பிரதாப்கர் கோட்டை 148,352 பாதியர் 684 பிரபாகர வர்த்தனர் 566 பாதுகாப்புத் தொழில் 534 பிரபுக்கள் ஆட்சி 618 பாதுசா நாமா 354 பிரபுடதேவராசன் 771 பாண்டரங்கம் 393 பிரபுலிங்க லீலை 816 பாண்டித்துரைத் தேவர் 361 பிரம்மன் 866 பாண்டியர்கள் 349 பிரம்மசூத்திரம் 284 பாணர் 568 பிரமஞான சங்கம் 243 பாம்பெ 32 பிரமப்பொருள் ஒன்றே 288 பாயர்பாக் 49 பிரமவேதம் 292 பார்த்தினான் கோவில் 330 பிரயாகை மாநாடு 566 பாரசீக வரலாறு 354 பிரவுதான் 655 பாரமார்த்திகம் 289 பிரவுன் 698 பாராளுமன்ற முறை அரசாங்கம் 618 பிராக் சோதிசுபூர் 132 பாரிடோ உகந்தநிலைக் கொள்கை 598 பிராங்க்ளின் டி உரூசுவெல்ட்டு 185,11 பாரி மகளிர் 108 பிராங்கோ 46 பாரூத் 11 பிராப்தி 173 பால் அந்தோணி சாமுவேல்சன் 464, 470 பிராமி எழுத்து 160 பால்சம் 58 பிராய்டு 894 பால்சம் பண்பாடு 423 பிரான்க் வில்லியம் தாசிக் 462 பால்பகா அஃறிணைப் பெயர் 5 பிரான்சிக்கோ பிராங்கோ 810 பால்பர் அறிக்கை 728 பிரிட்சசு சே 218 பால்மர் 493 பிரிட்டன் உட்சு 453 பாலத்தீன விடுதலை அணி 729 பிரிட்டிக பவுண்டு இசுடெர்வில் 453 </poem><noinclude></noinclude> 7s4dqym6ue4w4fk8418s4velx24m950 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/967 250 619834 1840610 1836424 2025-07-09T04:13:46Z Rajendran Nallathambi 7993 POEM 1840610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>பிரிய தரிசிகா 931 பொதுத் துறை பிரிய தரிசிகா 568 பூனா ஒப்பந்தம் 400 பிருங்கி முனிவர் 570 பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பிரெஞ்சு - பிரசியப்போர் 809 நாடுகளின் அமைப்பு 455 பிரேசர் 486 பிரேசில் நாட்டு தோட்டப் பண்ணைச் சமூகம் 59 பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் 531 பிரைசு 676 அமைப்பு 526 பிலடெல்பியா 459 பெடயீன் 729 பிலோ 851 பெண் இன எழுச்சி 431 பிள்ளைப் பெருமாளையங்கார் 171,883 பெண்கள் அரிமா சங்கம் 751 பிள்ளைலோகாசாரியார் 181 பெண்ட்லி, எப் 639 பிளாவட்சுகி, எச்.டி., 243 பெந்தாம் 301,648 பிளானோ பண்பாடு 423 பெயர் திருத்தம் 482 பிளீட்டு பிளேட்டோ பிளே, ஆஸ்பிரடு பீசப்பூர் பீட் இயக்கம் பீட்டர் பிலா பீத்தியாசு பீர்பால் புகழ் புகழேந்திப்புலவர் புதியமித்திரகங்கள் 510 பெயர்ப் பிரிவு 481,482 645,746,851,894 பெயரளவு ஆட்சித்துறை 619 52 பெர்சிபாலிசு 12 352,875 பெர்ல் துறைமுகம் 865 430 பெர்லின் -ரோம்-டோக்கியோ அச்சு 225 322 பெரிக்கிளீசு 645,803 747 பெரிப்பிளசு 44 20 பெரிய அந்தமானியர் 334 860,861 பெரியகுளம் வட்டத்து அகமலை 58 380,818 பெரிய நாயகி 688 11 பெரிய புராணம் 224 புடைப்புச் சிற்பங்கள் 411 பெருக்கியின் விளைவுகல் 690 புணர்ச்சி மாற்றம் 26 பெருஞ் செல்வராட்சி 664 புத்தசரிதம் 149 பெரும் பொருணாதார மந்தம் 314 புதியதாமிசம் 452 பெருமைப் பண்டங்கள் 792 புதிய முசுலிம்கள் 838 பெலபோனீச்சு 13 புதுப் பணிகளுக்குப் பணம் பெறும் முறை 626 பெறுபவர் உரிமைகள் 235,236 புதுவை 727 பெறுபவர் கடமைகள் 231 புதூர் 331 பெலூசியன் பெருங்குழு 421 புதைகுழிக் கோயில்கள் 425 பேட்டிரிசு இங் 212 புரு 847,849 பேரகத்தியத் திரட்டு 41, 42 புரூடசு 32 பேரங்கள் 295 புரூனர் 870 பேரினப் பொருளியல் 466 புலத்தியன் மரபினர் 577 பைக் 268 புலன்கடந்த மெய்ப்பொருளியல் 452 பைசாண்டைன் பேரரசு 852 புலனெறி வழக்கு 39 புரூம் பீல்டு 266 பைராம்கான் பொதிகை மலை 17 44 புற அறிவு 52 பொது உரிமப் பொருள்கள் 540 புறக்கணித்தல் 726 பொதுக் கணக்கு 630 புறச்சந்தி 26 பொதுக்கணக்கு ஆய்வுக் குழு 633 புறப்போர் 683 பொதுக் கல்வி 458 புனரமைப்புத்திட்டம் முதல் புதிய பொதுக் கோட்பாடு 305,600 பொருளாதாரக் கொள்கை வரை 441 புனித அகசுடின் பொதுச் சட்டம் 480,525 646 புனித உரோமானியப் பேரரசு 808 பொதுச் செலவு ஆணையம் 592 புனைவற்ற கதை இலக்கியம் பூப்பு நீராட்டு விழா க1 க.159. 431 பொதுத் தன்மைக் கொள்கை 890 334 பொதுத் துறை 25, 111, 526,527,611 </poem><noinclude></noinclude> 8eb3pa3o9c2lejw9jdd5gq0q9ar6i0r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/968 250 619835 1840611 1836425 2025-07-09T04:14:49Z Rajendran Nallathambi 7993 POEM 1840611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>பொதுத்துறை உற்பத்தி முயற்சி 932 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பொதுத்துறை உற்பத்தி முயற்சி 702 போர்ட்சு 659 பொதுநலக் கொள்கை 599 போர்ட் பிளேயர் 336 பொதுநல நாடுகளின் அருங்காட்சியகச் சங்கம் 767 போரசு 397 பொது நலன் 663 போல்சுவிக்கு 14,15 பொதுநிதி 218 போவன் ஆய்வு 599 பொது நிதியியல் 468 பௌச்சர்-டி-பெர்த் 383 பொது நோக்கு 663 பெளத்த சபை 149 பொதுப்பண்ட உற்பத்தி 690,691 பௌத்தம் 277 பொதுப்பணிக்காகும் செலவுகள் 598,599 பௌமிக் 335 பொதுப் பள்ளிகள் 458 மக்கட்டொகை 334 பொதுப் பொருளாதார நோக்கங்கள் 612 மக்கட் பண்புக் கோட்பாடுகள் 449 பொதுப்போக்கும் கோட்பாடுகளும் 428 மக்கள் 119, 796,806, 814 பொது மூலதனம் பொது மூலதன இருப்பு பொதுவுடைமை பொய்கைப் பள்ளு 24 மக்கள்தொகை 754, 828 533 மக்கள் தொகைக் கணிப்பு 215 792 மக்களாட்சி 618 114 மகதி பிராகிருதம் 135 பொராரோப் பழங்குடி 485 மகாசாப் போர் 363 பொருநிலை அங்கீகாரம் 112 மகாதேவியக்கா 5 பொருள் இவக்குமுறை வரவு செலவுத் திட்டம் 626 மகாயான புத்தமதம் 863 பொருள் விளக்க அகராதிகள் 81 மகாயானம் 148 பொருளடக்க அட்டவணை 175 மகாவம்சம் 348 பொருளளவை 781 மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை 391 பொருளாக்கம் 217 மகிமா 172 பொருளாதார அளவை இயல் 463 மகேசுவர் 88 பொருளாதார ஏற்றத்தாழ்வு 316 மகேந்திரப் பல்லவன் 359 பொளாதார, சமுதாய நோக்கங்களுக்கான செலவு596 மங்கோலியப் படையெழுச்சிகள் 836 பொருளாதாரப் பொருள்கள் 109 மச்சபுராணம் 126 பொருளாதாரம் 115, 119, 147 மச்ச சாவதாரம் 856 பொருளாதார மந்தம் 791 மககிரேவின் ஆய்வு 598 பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசியல் கொள்கை 676 மஞ்சூரியா மண்டல் 113 478 பொருளாதார முன்னேற்றம் 218 மண்டலச் சலுகைகள் 296 பொருளாதார வளர்ச்சி 443, 613, 614, 615 மண்டல வங்கிகள் 471 பொருளியல் நிலை 491 மண்ணடுக்காய்வு 92 பொற்கோயில் 416 மணியிடை பவளம் 47 பொறுப்புகளைப் பகிர்தல் 29 மணிமேகலை 419, 42 பொறுப்புப் பிரிவு 482 மத்தியதரைக்கடல் நிலப்பிரிவு 305 பொறுப்பு மையங்கள் 189 மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகம் 878 பொன்விளைந்த களத்தூர் 331 மதராசுக் கற்கருவிகள் 280 பொன்னாங்கால் 415 மதராசு கெசட் 636 பொன்னாங்கால் அமிர்தகவிராயர் போக்குவரத்து போக்குவரத்தும் செய்தித்தொடர்பும் போதின் போர் அடிமைகள் போர்க்கால அரசு போர்ச்சுகீசியத் தமிழ் அகராதி போர்ச்சுகீசியர் 343 மதிப்பாவணம் 125 117,807 மதிப்பிறக்கம் 455,456 218 மதிப்பீட்டு மையம் 189 312, 810 மதிப்பீடுகள் 620, 627 224 மதிப்பு ஏற்றம் 455,456 706 340 6 மதிப்புக் குறைப்பு மதிமறைநாள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 455 414 136 </poem><noinclude></noinclude> rfqul56glz07srcdb9j03m0hrghtkve பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/969 250 619836 1840612 1836426 2025-07-09T04:15:06Z Rajendran Nallathambi 7993 POEM 1840612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>மதுரைத் தமிழ்ச் சங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கம் மந்திரங்கள் பதினொன்று மநுவிஞ்ஞானேசுரம் மயக்கம் மரபான குறுகியகாலச் செலவு மரபுவழி நீள்காலச் செலவு வரைகோடு மராத்தியர் கூட்டமைப்பு மரீசி மருள்நீக்கியார் மலகரிராவ் கோல்கார் மலினோசுக்கி மலேசியாவின் வளர்ச்சி மறு ஏற்றுமதி வாணிகம் மறுநிதி ஒதுக்கம் மறுமலர்ச்சிக்கால அரங்குகள் பின்சாப்தாகி முறை மன்னராட்சி மனித ஆற்றல் வளம் விதிலைப்பட்டி 933 முத்திரைகள் 361 மாற்றமர் அடைமான உரிமைக் கோட்பாடு 240 284 மாற்றுப் பொருள்கள் 792 895 மாற்று மதிப்பிறக்கம் 531 492 மாறகைப்பொருள் 55 194 மாறனலங்காரம் 826 197 மாறாச் செலவுகள் 190,192,194 88 126 மான்டெசுகியூ 358 88 484 674 538 630 581 18 மாறுஞ் செலவு மானசுத் தீவு மானவ தரும சாத்திரம் மானவன்மன் மிகைப் பயன் விளைவுகள் மிகை மன ஆற்றல் மித்தீம் விதாட்சரம் 190,192,194 304, 312, 648, 658 184 220 5 691 726, 727 487 895 885 617 மியுவர் 52 25 மில் கருத்துகள் 597 மனித உரிமை அறிக்கை 223, 224 மில்ட்டன் பிரீடுமேன் 601,602 மனித முதல் கோட்பாடு 467 மின்கோபி 333 மனிதனின் மூன்று அங்கங்கள் 726 மீட்பினால் பெறும் பிற உரிமைகள் 239 மாக் ஐவர் மாக்கியவல்லி மாக்சு வீபர் மகாராட்டிரம் 617 மீட்புரிமை மறைதல் 240 647,688 மீர்சா குலாம் அகமது 62 322, 641, 661, 662 மீனாட்சி கல்லூரி 259 127 முக்கூற்று முடியுத் தத்துவம் 369 மாகாளநாதர் 389 முகமது பின் துக்ளக் 329 மாகிநாட்கோடு 711 முகமதாபாத்து 329 மாசுகி 157 முகமூடிப் பண்பாடு 487 மாணவருக்குக் கொடைகள் 594 முகவர் 305,306,540 மாத்திரை 822 முகவூர் 771 மாநில அரசின் கொடைகளும் உதவிகளும் 592,593 முசுலிம் லீக் 355 மாநில அரசுகள் 299, 300 முசோலினி 125, 315 மாநில ஆளுநர் 478 முடியாட்சி 657, 663 மாநில நூற்பதிவாளர் 120 முதல் 483, 484 மாப்பிள்ளைக் கலவரம் 353 முதல் உலகப் போர் 683 மாயா நாகரிகம் 425 முதல் கருநாடகப் போர் 243 மாயை 867 முதல் பண்பாட்டுக்காலம் 406 மார்க் அந்தோனி 32 முதல் பிரிவு 482 மார்கசு 641 முதல் பிரிவுத் திருத்தம் 483 மார்க்சியம் 452 முதல் மாற்றம் 483,484 மார்சல் நிதி உதவித் திட்டம் 454 முதல்வர் 305,306 யார்டிமர் வீலர் 732 முதலமைச்சர் 478 மார்ட்டின் லூதர் 647 முதலாக்கம் 588 மார்டின் லூதர் கிங் 222 முதலாம் இரிச்சர்டு 221 மாலனேசியன் 184 முதலாம் உலகப் போர் (1914-18) 45 மாலிக்காபூர் 14,838 முதலாம் எலிசபெத் அரசியார் 635 மாவட்ட வங்கிகள் 471 முதலாளித்துவம் 315,317,791 மாவலி வாணாதிராயர் 882 முத்தமிழ் இலக்கணம் 41 மாளவிகாக்கினி மித்திரம் 11 முத்திரைகள் 714 </poem><noinclude></noinclude> pmyd3e5a4yz89b3mnxgbnt14elgaqgb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/386 250 620408 1840440 2025-07-08T12:57:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொணர்ந்தான். அநுராதபுர சிங்களவ மன்னர்களுள் இறுதியானவன் கி.பி. 982–இல் அரியணையேறிய ஐந்தாம்மகிந்தன், அவன் கி.பி. 1017–இல் சோழரால் பிடிக்கப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|350|அநுராதபுரம்}}</noinclude>கொணர்ந்தான். அநுராதபுர சிங்களவ மன்னர்களுள் இறுதியானவன் கி.பி. 982–இல் அரியணையேறிய ஐந்தாம்மகிந்தன், அவன் கி.பி. 1017–இல் சோழரால் பிடிக்கப்பட்டுக் கைதியாகித் தென்னிந்தியாலில் மாண்டான். இராசராசனின் மகன் இராசேந்திர சோழன் (1012–1044) ஆட்சியில் இலங்கைத் தீவு முழுவதும் சோழப் பேரரசுக்கு உட்பட்டது. பண்டைய காலம் முதல் ஈழமண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் சோழரால் அழிக்கப்பெற்றது. இதற்கு முன் ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழரசர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராசனோ அம்மண்டலம் முழுவதையுமே கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பியதால், பழைய தலைநகரை விடுத்து, நாட்டின் நடுவில் உள்ள (அநுராதபுரத்தின் தென்கிழக்கில் உள்ள) பொலன்னருவா என்னும் நகரைச் சனநாதமங்கலம் என்ற புதிய பெயருடன் தலைநகராக்கிக் கொண்டான். அநுராதபுரம் ஒரு தலைநகராக இருந்ததுடன், ஒரு வாணிக மையமாகவும் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை) திகழ்ந்தது. மிகப் பழங்காலத்திலேயே யவனர் அங்கே குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். உரோமானிய நாணயங்கள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டிற்குரியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாதலின், உரோமானியருடன் வாணிக உறவு இருந்தமை புலனாகிறது. பாரசீக வணிகரும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அங்கே குடியேறினர். தமிழர் குடியேற்றங்களும் இருந்தன. அநுராதபுரத்தைத் தமிழரசர்கள் தாக்கியதன் நோக்கம், அதன் வாணிகத்தைத் தம் வசப்படுத்திக் கொள்ளலே. முத்து, மாணிக்கம், விலை உயர்ந்த நிறக் கற்கள், தந்தம் மணப்பொருள்கள் முதலியன சிறப்பான வாணிகப் பொருள்களாகும். தமிழ் மன்னர்களிடமிருந்து பல உரிமைப் பட்டயங்களைப் பெற்றுச் சிறப்பு வாணிகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். உள்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் அமைந்திருந்தது. பெரும்பான்மையும் பண்டமாற்று முறை நிலவியது. ஓரளவு நாணய முறையும் வழக்கிலிருந்தது. அநுராதபுரத்துக்கு மிக்க புகழ் தந்தது அதன் பண்டைக்கால நீர்ப்பாசன முறை, அதை அவர்கள் அமைத்துக் கண்காணித்த முறையை இக்காலத்திய பொறியியல் வல்லுநர்களும் வியந்து பாராட்டுகிறார்கள். இதனாலும், கிராமங்களில் நல்லமுறையில் செயற்பட்டு வந்த பொருளாதார அமைப்பினாலுமே, அந்நகரம் கடுமையான அரசியல் குழப்பங்களை நீண்ட காலம் தாங்க முடிந்தது. இராசரதம் (அரசரின் தேசம்) எனப்பெறும் இலங்கையின் வடபகுதியில் தான், நாகரிகம் மிகுதியாகச் சிறப்புற்றிருந்தது. கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை பாரசீகர், அநுராதபுரத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாரசீகக் குறித்தவரில் நெசுத்தோரியப் பிரிவினர் தம் குடியேற்றத்தையே அங்கு அமைத்திருந்தனர். அநுராதபுர-சீன வாணிகத் தொடர்பு கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அநுராதபுரம் ஒரு வறட்சிப் பகுதியாக இருந்ததோடு, நீர்ப்பாசன வசதிகளும் படையெழுச்சிகளின் விளைவாக அழிவுற்றதால், அந்நகர் தலைநகராகத் தொடர்ந்து இருக்க முடியவில்லை. {{larger|<b>இலக்கியம்:</b>}} பிராகிருத–தமிழ்க் கலப்பே சிங்கள மொழி. இதுலே மக்களின் சிறப்பு மொழியாகும். சிங்கள இலக்கியம் வளரப் பாலிமொழியும் உதவியது. சிங்களரின் பௌத்த சமயம் பாலி மொழித் தொடர்புடையது. அநுராதபுர மன்னர்களின் காலத்தில் சிறப்பான சிங்கள நூல்கள் பாலி மொழியிலேயே இருந்தன. அநுராதபுரத்தில் 5 சிறப்பு வாய்ந்த தூபிகள் இருந்தன. முதலாம் தூபி, சிறிய, ஆனால் கவர்ச்சிகரமான திருப்பரமா தூபி. மன்னன் துட்டகை மனுவால் நிரிசவேதி, மகாதூபி என இரண்டு தூபிகள் எழுப்பப் பெற்றன. பின்னர் எழுந்த அபயகிரி தூபி, மிகப் பெரிய தூபி. இதனைப் பண்டைக்காலத்தில் புகழ்பெற்ற மற்ற உலக நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடலாம். உருவனவலிசயே என்ற மன்னனால் இது கட்டப்பெற்றது. கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அபயகிரி தூபியை 93 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தினான். சதாவனே என்ற தூபி 133 மீட்டர் உயரமுள்ளது. இதனை அக்காலத்தின் அற்புதங்களுள் ஒன்றாகக் கூறலாம். பௌத்த உலகிலேயே இதுதான் மிகப் பெரியது. இவற்றைத் தவிர, பல சிறிய தூபிகளும் அக்காலத்தில் எழுப்பப் பெற்றன. அநுராதபுரத்தைச் சேர்ந்த துப்பராமா என்னுமிடத்தில், தூபியைச் சுற்றி மிக்க வேலைப் பாட்டுடன் நான்கு வட்டங்கள் கல்லினால் கட்டப் பெற்றிருப்பது, அக்காலக் கட்டிடக்கலைச் சிறப்புக்குச் சிறந்த சான்றாகும். மகா விகாரத்தைச் சேர்ந்த துறவிகள் தங்குவதற்காக, துட்டகைமனு மன்னனால் தொடங்கப்பெற்ற, பிரேசன் அல்லது லோவமகாயாய மாளிகைக் கட்டிடம், பிறகு ஒன்பது அடுக்குகளையுடைய மாடிக்கட்டிடமாக வளர்ந்தது. அதன் சிதறுற்ற சின்னங்களை இன்றும் அநுராதபுரத்தில் காணலாம். அங்குத் தாந்திரிய மகாயான பெளத்தர்களின் பொருட்டுக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் விசயராமாதூபி எழுப்பப்பெற்றது. இதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட மடாலயம், தெற்கு வடக்கில் 96 மீட்டர், கிழக்கு மேற்கில் 89 மீட்டர் பரப்பினைக் கொண்டு சிறப்பாகத் திகழ்ந்தது. பௌத்தக் கட்டிடங்களில் இந்துக் கடவுளையும் காணலாம். இவை<noinclude></noinclude> eq2axc31cfjp7ojw1kwi9i2av377hv3 1840441 1840440 2025-07-08T12:59:57Z Desappan sathiyamoorthy 14764 1840441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|350|அநுராதபுரம்}}</noinclude>கொணர்ந்தான். அநுராதபுர சிங்களவ மன்னர்களுள் இறுதியானவன் கி.பி. 982–இல் அரியணையேறிய ஐந்தாம்மகிந்தன், அவன் கி.பி. 1017–இல் சோழரால் பிடிக்கப்பட்டுக் கைதியாகித் தென்னிந்தியாலில் மாண்டான். இராசராசனின் மகன் இராசேந்திர சோழன் (1012–1044) ஆட்சியில் இலங்கைத் தீவு முழுவதும் சோழப் பேரரசுக்கு உட்பட்டது. பண்டைய காலம் முதல் ஈழமண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் சோழரால் அழிக்கப்பெற்றது. இதற்கு முன் ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழரசர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராசனோ அம்மண்டலம் முழுவதையுமே கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பியதால், பழைய தலைநகரை விடுத்து, நாட்டின் நடுவில் உள்ள (அநுராதபுரத்தின் தென்கிழக்கில் உள்ள) பொலன்னருவா என்னும் நகரைச் சனநாதமங்கலம் என்ற புதிய பெயருடன் தலைநகராக்கிக் கொண்டான். அநுராதபுரம் ஒரு தலைநகராக இருந்ததுடன், ஒரு வாணிக மையமாகவும் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை) திகழ்ந்தது. மிகப் பழங்காலத்திலேயே யவனர் அங்கே குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். உரோமானிய நாணயங்கள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டிற்குரியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாதலின், உரோமானியருடன் வாணிக உறவு இருந்தமை புலனாகிறது. பாரசீக வணிகரும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அங்கே குடியேறினர். தமிழர் குடியேற்றங்களும் இருந்தன. அநுராதபுரத்தைத் தமிழரசர்கள் தாக்கியதன் நோக்கம், அதன் வாணிகத்தைத் தம் வசப்படுத்திக் கொள்ளலே. முத்து, மாணிக்கம், விலை உயர்ந்த நிறக் கற்கள், தந்தம் மணப்பொருள்கள் முதலியன சிறப்பான வாணிகப் பொருள்களாகும். தமிழ் மன்னர்களிடமிருந்து பல உரிமைப் பட்டயங்களைப் பெற்றுச் சிறப்பு வாணிகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். உள்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் அமைந்திருந்தது. பெரும்பான்மையும் பண்டமாற்று முறை நிலவியது. ஓரளவு நாணய முறையும் வழக்கிலிருந்தது. அநுராதபுரத்துக்கு மிக்க புகழ் தந்தது அதன் பண்டைக்கால நீர்ப்பாசன முறை, அதை அவர்கள் அமைத்துக் கண்காணித்த முறையை இக்காலத்திய பொறியியல் வல்லுநர்களும் வியந்து பாராட்டுகிறார்கள். இதனாலும், கிராமங்களில் நல்லமுறையில் செயற்பட்டு வந்த பொருளாதார அமைப்பினாலுமே, அந்நகரம் கடுமையான அரசியல் குழப்பங்களை நீண்ட காலம் தாங்க முடிந்தது. இராசரதம் (அரசரின் தேசம்) எனப்பெறும் இலங்கையின் வடபகுதியில் தான், நாகரிகம் மிகுதியாகச் சிறப்புற்றிருந்தது. கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை பாரசீகர், அநுராதபுரத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாரசீகக் குறித்தவரில் நெசுத்தோரியப் பிரிவினர் தம் குடியேற்றத்தையே அங்கு அமைத்திருந்தனர். அநுராதபுர-சீன வாணிகத் தொடர்பு கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அநுராதபுரம் ஒரு வறட்சிப் பகுதியாக இருந்ததோடு, நீர்ப்பாசன வசதிகளும் படையெழுச்சிகளின் விளைவாக அழிவுற்றதால், அந்நகர் தலைநகராகத் தொடர்ந்து இருக்க முடியவில்லை. {{larger|<b>இலக்கியம்:</b>}} பிராகிருத–தமிழ்க் கலப்பே சிங்கள மொழி. இதுலே மக்களின் சிறப்பு மொழியாகும். சிங்கள இலக்கியம் வளரப் பாலிமொழியும் உதவியது. சிங்களரின் பௌத்த சமயம் பாலி மொழித் தொடர்புடையது. அநுராதபுர மன்னர்களின் காலத்தில் சிறப்பான சிங்கள நூல்கள் பாலி மொழியிலேயே இருந்தன. அநுராதபுரத்தில் 5 சிறப்பு வாய்ந்த தூபிகள் இருந்தன. முதலாம் தூபி, சிறிய, ஆனால் கவர்ச்சிகரமான திருப்பரமா தூபி. மன்னன் துட்டகை மனுவால் நிரிசவேதி, மகாதூபி என இரண்டு தூபிகள் எழுப்பப் பெற்றன. பின்னர் எழுந்த அபயகிரி தூபி, மிகப் பெரிய தூபி. இதனைப் பண்டைக்காலத்தில் புகழ்பெற்ற மற்ற உலக நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடலாம். உருவனவலிசயே என்ற மன்னனால் இது கட்டப்பெற்றது. கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அபயகிரி தூபியை 93 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தினான். சதாவனே என்ற தூபி 133 மீட்டர் உயரமுள்ளது. இதனை அக்காலத்தின் அற்புதங்களுள் ஒன்றாகக் கூறலாம். பௌத்த உலகிலேயே இதுதான் மிகப் பெரியது. இவற்றைத் தவிர, பல சிறிய தூபிகளும் அக்காலத்தில் எழுப்பப் பெற்றன. அநுராதபுரத்தைச் சேர்ந்த துப்பராமா என்னுமிடத்தில், தூபியைச் சுற்றி மிக்க வேலைப் பாட்டுடன் நான்கு வட்டங்கள் கல்லினால் கட்டப் பெற்றிருப்பது, அக்காலக் கட்டிடக்கலைச் சிறப்புக்குச் சிறந்த சான்றாகும். மகா விகாரத்தைச் சேர்ந்த துறவிகள் தங்குவதற்காக, துட்டகைமனு மன்னனால் தொடங்கப்பெற்ற, பிரேசன் அல்லது லோவமகாயாய மாளிகைக் கட்டிடம், பிறகு ஒன்பது அடுக்குகளையுடைய மாடிக்கட்டிடமாக வளர்ந்தது. அதன் சிதறுற்ற சின்னங்களை இன்றும் அநுராதபுரத்தில் காணலாம். அங்குத் தாந்திரிய மகாயான பெளத்தர்களின் பொருட்டுக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் விசயராமாதூபி எழுப்பப்பெற்றது. இதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட மடாலயம், தெற்கு வடக்கில் 96 மீட்டர், கிழக்கு மேற்கில் 89 மீட்டர் பரப்பினைக் கொண்டு சிறப்பாகத் திகழ்ந்தது. பௌத்தக் கட்டிடங்களில் இந்துக் கடவுளையும் காணலாம். இவை-<noinclude></noinclude> 2xnuwt9nmcu4qmz76c8r9cz9jxli6za பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/387 250 620409 1840446 2025-07-08T13:23:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யெல்லாம் இன்று சிதைந்து 1600 கற்றூண்கள், அழிவுற்ற நிலையில் பழங்காலப் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலையைப் போலவே சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுருத்தர்{{sup|1}}|351|அப்சரசுகள்}}</noinclude>யெல்லாம் இன்று சிதைந்து 1600 கற்றூண்கள், அழிவுற்ற நிலையில் பழங்காலப் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலையைப் போலவே சிற்பத் துறையிலும் அக்கால அநுராதபுரம் சிறப்புற்றிருந்தது. அதிலும் இந்தியப் பண்பைக் காணலாம். அநுராதபுரத்து இசுருமுனிவர் கோயிலுக்கு மாமல்லபுரத் தேர்களை ஒத்த பெருஞ்சிறப்பு உண்டு. அரசர்களின் குளியலறைகளில் எழில் மிக்க சிற்பங்கள் திகழ்ந்தன. அபயகிரி விகார வழிபாட்டில் கல்லாலாகிய ஒரு புத்த உருவமும், அநுராதபுர வெண்கல உருவங்களுள் சிலவும், பல்லவர் கலைப் பண்புகளைப் பெற்றுள்ளன. மகா மேக வனம் எனப்படும் அரசர் பூங்காவில், தெற்கில் இயற்கையாக இருந்த கற்பாறையை உளியால் செதுக்கித் தரையிலும் சுவரிலும் அதை இணைத்திருக்கும் அற்புதத்தை அநுராதபுரத்தில் இன்றும் காணலாம்.{{float_right|டி.பா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>சபாநாதன் முதலியார், க.,</b> “யாழ்ப்பாண வைபவ மாலை”, கொழும்பு, 1953. <b>Arunachalam, P.,</b> “Sketches of Ceylon History”, Colombo, 1956. <b>Ariyapala, M.B.,</b> “Society in Mediaeval Ceylon”, Colombo, 1956. <b>Burrows, S.M.,</b> “Buried Cities of Ceylon.” <b>Cane, H.W.,</b> “The Book of Ceylon”, London, 1913. <b>Mendis, G.C.,</b> “Early History of Ceylon”, Calcutta, 1940. <b>Navaratna, C.S.,</b> “Tamils and Ceylon”, Jaffna, 1958. <b>Parker, H.,</b> “Ancient Ceylon”, London, 1909. <b>Pillai, K.K.,</b> “South India and Srilanka”, Madras, 1975. <b>Srinivasa Ayyaugar, P.T.,</b> “History of the Tamils from the Earliest Times to 600 AD.”, Madras, 1929. <b>Wijesekere, N.D.,</b> “The People of Ceylon”, Colombo, 1951. {{larger|<b>அநுருத்தர்{{sup|1}}</b>}} புத்தரின் முதன்மையான சீடர்களுள் ஒருவர். பழங்காலத்திலேயே பெருஞ்சிறப்புடன் விளங்கிய காஞ்சிபுரத்தில் இவர் பிறந்தார். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் புத்த சமயச் செல்வாக்கு மிக்கிருந்தது. அநுருத்தர் காஞ்சிபுரத்தில் விளங்கிய பல்வேறு புத்த விகாரங்களுன் ஒன்றாகிய ‘மூல சோம்விகாரை’ என்னும் புத்தப் பள்ளிக்குத் தலைவராக விளங்கினார். காஞ்சியில் விளங்கிய இவரைப் பாண்டிய நாட்டவர் என்றும் கூறுகின்றனர். இவர் அபிதம்மாத்த சங்கிரகம், பரமார்த்த வினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய புத்த சமய நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் அபிதம்மாந்த சங்கிரகம், சிரீலங்கா, பர்மா ஆகிய தேசங்களில் உள்ள புத்த சமயத்தவர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்படுகிறது. இவரைத் தலைவராகக் கொண்டொழுகிய பிக்குகள், சூத்திர பிடகத்தைச் சார்ந்த அங்குத் தர நிகாயப் பகுதிகளைப் பாராயணம் செய்து வந்தார்கள். {{larger|<b>அநுருத்தர்{{sup|2}}</b>}} ஒரு தமிழ்ப் புலவர், கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இப்பெயரில் வாழ்ந்துள்ளார். இவர் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் ஒரு சிற்றரசனைப் பாடியுள்ளார். கட்டளைக் கலித்துறைச் செய்யுளில் அமைந்த இவரது பாடல், திருச்சிக்கு அருகில் செந்தலை என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிற் சாசனத்தில் சிதைவுற்றுக் காணப்படுவதாக மு. இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். மேலுமவர் தம் நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுங்கால், ஆசாரியர் அநிருத்தர் என்பதனால் முத்தரையற்கு ஆசிரியராகவோ சமண சமய முனிவர்களுள் ஒருவராகவோ இவர் இருந்திருக்கலாம் என்னும் கருத்தினையும் தெரிவித்துள்ளார். {{larger|<b>அநேகதா கால்வாய்</b>}} மேற்கு இந்தியக் தீவுக் கூட்டத்தில் உள்ள இலீவார்டு தீவுகளின் வடகோடியில் உள்ளது. மேற்கிலுள்ள வர்சின் தீவுகளுக்கும் கிழக்கிலுள்ள அங்குலா, செயின்ட்டு மார்ட்டின் ஆகிய தீவுகளுக்கும் இடையில் உள்ள நீர்வழி, பனாமா கால்வாய்க்குச் செல்லும் கப்பல்கள் இந்நீர் வழியாகச் செல்கின்றன. பிரிட்டிசு வர்சின் தீவுகளுள் ஒன்றான அநேகதா தீவின் பெயரிலிருந்தே இக்கால்வாயின் பெயரும் அமைத்துள்ளது. {{larger|<b>அப்சரசுகள்</b>}} அழகு மிகு தேவ அணங்குகள் எழுவர். இவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது வெளிப்பட்டவர்கள். இரம்பை, விபுலா, ஊர்வசி, திலோத்தமை முதலானோர் அப்சரசுகளுள் (Apsaras) சிலர். ஊர்வசியின் அழகினை மட்டும் வேதம் கூறுகிறது. இதிகாசங்களுள் அப்சரசுகள் அனைவரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அனைவரையும் கவரக் கூடிய வகையில் சிரித்த முகத்துடனும் மெல்லிய<noinclude></noinclude> ouxe7rrk0oyy3e7vfssxbic50wi49bh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/388 250 620410 1840460 2025-07-08T13:55:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 388 |bSize = 480 |cWidth = 86 |cHeight = 245 |oTop = 65 |oLeft = 100 |Location = center |Description = }} {{center|புவனேசுவரில் உள்ள அப்சரசுச் சிற்பம்}} அணிகலன்களைக்கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அப்சல்கான்|352|அப்சல்கான்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 388 |bSize = 480 |cWidth = 86 |cHeight = 245 |oTop = 65 |oLeft = 100 |Location = center |Description = }} {{center|புவனேசுவரில் உள்ள அப்சரசுச் சிற்பம்}} அணிகலன்களைக்கொண்ட இடையுடனும் நின்றவாறு இவர்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளனர். {{larger|<b>அப்சல்கான்</b>}} பீசப்பூர் அரசாங்கத்தின் படைத்தளபதி. கி.பி. 1659–ஆம் ஆண்டில் சிவாசியின் பெருகி வளரும் ஆதிக்கத்தையும் ஆற்றலையும் கட்டுப்படுத்தவும் அடக்கவும், முடியுமானால் சிவாசியைக் கொல்லவும் அனுப்பப்பட்ட படைத்தலைவர். அப்சல்கானின் (Afzalkhan) இயற்பெயர் அப்துல்லா பட்டாரி. இவர் உயர்குடியில் பிறந்த படைவீரர். இவர் தம் சொந்தக் குதிரையைவிட்டு இறங்காமலே சிவாசியைக் கை விலங்கிட்டுச் சிறைப்படுத்திக் கொண்டு வரப்போவதாக அரண்மனை அவையில் தற்புகழ்ச்சியுடன் கூறினார். கி.பி. 1659–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பீசப்பூரை விட்டுப் புறப்பட்டு பண்டரிபுரத்தைச் சென்று அடையுமுன், வழியில் இருந்த கோவில்களை அழித்துப் பண்டரிபுரத்துக் கோவிலில் குடிகொண்டிருந்த விட்டோபாவின் திருவுருவத்தையும் இவர் அழித்தார். சிவாசியின் அமைச்சர்கள், அப்சல் கானிடம் அடிபணிந்து விடுவது நல்லது எனக் கூறிய போதிலும், சிவாசி அய்வுரையைப் புறக்கணித்து விட்டு, அப்சல்கானுடன் போரிடுவதே சரியென முடிவு செய்து அதற்கான தந்திர முறைகளைக் கையாண்டார். அப்சல்கானின் தூதராகச் சிவாசியைக் காண வந்த கிருட்டினாசி பாசுக்கர் மூலம் கானின் நோக்கத்தைக் குறிப்பால் அறிந்து கொண்ட சிவாசி, கானை நேரில் கண்டு உரையாடிப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தார். உரையாடலின்போது தமக்குத் தீங்கு நேராது பார்க்கும் பொறுப்பு கானைச் சார்ந்தது என்னும் வாக்குறுதியைப் பெற, சிவாசி பந்தாசி கோபிநாத்து என்பவரைத் தன் தூதுவராக அனுப்பினார். பந்தாசி கோபிநாத்து அப்சல்கானை தேரில் சந்தித்தார்; கானின் நயவஞ்சகத் திட்டத்தையும் அறிந்தார். அப்சல்கான் சிவாசியை நட்பு முறையில் சந்தித்துச் சிவாசியைச் சிறையிடத் திட்டம் தீட்டியுள்ளதைக் கோபிநாத்து சிவாசியிடம் கூறினார். இறுதியில் பிரதாப்கட்டுக் கோட்டையிலிருந்து ஒன்றரைக் கி.மீ. தொலைவிலுள்ள பார் என்னும் கிராமத்தில் இரு தலைவர்களும் சந்திப்பதென முடிவாயிற்று. குறித்த நாளான கி.பி. 1659–ஆம் ஆண்டு நவம்பர் 2–ஆம் நாள் இருவரும் சந்தித்தார்கள். கான் பல்லக்கில் புறப்பட்டுச் சென்றார். சிவாசி தம் படைகளை வழிநெடுகிலும் இருந்த காடுகளினூடே மறைந்திருக்க ஏற்பாடு செய்துவிட்டுக் கவசமணிந்து, தலையைக் காக்க உலோகத் தொப்பியணிந்து, இடக் கைவிரல்களில் புலிநகத்தையும், வலச் சட்டைக் கைக்குக் கீழ் கூரிய சிறு பிச்சுவாவையும் அணிந்து புறப்பட்டார். சிவாசிக்கு உறுதுணையாக சிவ்மகலா, சம்பூசி காவ்சி என்னும் இரு வீரர்கள் சென்றனர். அப்சல்கான், உரையாடல் நடக்கத் திட்டமிடப் பெற்ற இடத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி வீரர்களுடன் வந்தார். சிவாசியின் தூதரான கோபிநாத்து, கானின் படைகள் அவருடன் இருப்பதால் சிவாசி பேச்சுவார்த்தைக்கு வரத் தயங்கக்கூடும் என்றும், எனவே படைகளைத் தள்ளியிருக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. அப்சல்கானும், சிவாசியைப்போல இரு வீரர்களுடன் கூடாரத்துக்குள் வந்து சேர்ந்தார் சையது பந்தா என்னும் பெயர் கொண்ட உடைவாளேந்திய வீரனை மூன்றாம் பணியாளாகக் கொண்டுவர விரும்பிய கானின் ஆசைக்கு, சிவாசி எதிர்ப்புத் தெரிவித்து அவனையும் அனுப்பிவிட்டார். சிவாசி கூடாரத்தின் எல்லை வந்தடைந்ததும் அப்சல்கானுக்கு வணக்கம் செலுத்தினார். சில அடிகள் முன்னேறி வந்த அப்சல்கான் சிவாசியைக் கட்டித் தழுவிக் கொண்டார். சிவாசி உயரம் குறைந்தவரானபடியால் அவர் கானின் தோளுயரத்தில் நின்றார். கான் சிறிது வளைத்து சிவாசியைத் தம் கைப்பிடியில் மடக்கிக் கழுத்தை<noinclude></noinclude> at7c17ie0jxw510j2dfwr3ha564qc25 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/389 250 620411 1840472 2025-07-08T14:17:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெருக்கிக்கொண்டு, ஒரு கையால் உடைவாளை உருவி சிவாசியை ஒரு பக்கத்தில் தாக்கினார். ஆனால் சிவாசி கவசமணிந்திருந்தபடியால் உடைவாள் வெட்டு அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அப்துர் இரகிமான்|353|அப்துர் இரசாக்கு}}</noinclude>நெருக்கிக்கொண்டு, ஒரு கையால் உடைவாளை உருவி சிவாசியை ஒரு பக்கத்தில் தாக்கினார். ஆனால் சிவாசி கவசமணிந்திருந்தபடியால் உடைவாள் வெட்டு அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து தம்மை மீட்டுக் கொண்ட சிவாசி தம் புலி நகத்தால் அப்சல்கானின் வயிற்றைக் கிழித்துத் தம் சிறு பிச்சுவாவினால் அப்சல்கானின் அள்ளையில் குத்தினார். அப்சல்கான் மரணகாயமுற்றார். கானின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட சிவாசி, கூடாரத்தின் கீழே போடப்பட்டிருந்த மேடையினருகிலேயே இருந்த தம் இரு துணைவர்களை நாடி ஓடினார். அப்சல்கான் அலறித் துடித்துக் கூச்சல் எழுப்பவே, சையது பந்தா சிவாசியைக் கொல்லும் நோக்குடன் அவருடைய தலையை வெட்ட வாளை வீசினார். தலையைக் காக்கச் சிவாசி அணிந்திருந்த உலோகத் தொப்பி அவரைக் காத்தது. சிவ்மகலா சையது பந்தாவின் வலக் கையைத் துண்டித்து விட்டுப் பின்னர் அவனைக் கொன்றுவிட்டார். அப்சல்கானும் பிரதாப்கட்டுக் கோட்டையில் உயிர் துறந்தார். பீசப்பூர் படைவீரர் தலை தப்பிப் புறமுதுகு காட்டி ஓடினர், அப்சல்கானின் மரணம் பீசப்பூரின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. {{larger|<b>அப்துர் இரகிமான் (கி.பி. 1844–1901)</b>}} ஆப்கானிசுதான் அமீராக ஆங்கிலேயரின் துணையுடன் அறியணை ஏறியவர்; அப்சல்கானின் மகன்; தோசுத்து முகமது கானின் பெயரர். தோசுத்து முகமதுகான் கி.பி. 1853–இல் இறப்பதற்கு முன்னர்த் தம்முடைய மூன்றாம் மகன் சூர்அலியைத் தம் வாரிசாக நியமித்துச் சென்றார். அரியணை ஏதிய சூர்அலியை அவருடைய மூத்த சகோதரர்களான அப்சல்கானும் ஆசம்கானும் எதிர்த்துக் கலகம் செய்தனர். அப்துர் இரகிமான் கான் என்பவர் அவர்களை ஆதரித்து உள்நாட்டுப் போரில் பங்கு கொண்டார். இப்போர் ஐந்தாண்டுகள் நீடித்தது. சூர்அலி இறுதியில் வெற்றி வாகை சூடினார். எனவே அப்துர் இரகிமான்கான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் சாமர்கண்டில் செனரல் கான்சுடன்டின் காப்மன் என்பாரிடம் தஞ்சம் புகுந்தார். இரண்டாம் ஆங்கில–ஆப்கானியப் போரின்போது சூர்அலி இறக்கவே, அவருடைய மகன் நாடு கடத்தப்பட்டார். ஆங்கிலேயர் அப்துர் இரகிமான் கானை அமீராக ஏற்றுக்கொண்டனர். இதற்காக அவர் ஆப்கானிசுதானத்தின் வெளியுறவுக் கொள்கையை ஆங்கிலேயரின் வசம் ஒப்படைத்தார். அவர் வலிமைமிக்க தேசிய இராணுவத்தை உருவாக்கினார். அவரது காலத்தில் வரி வசூலிப்பு தீவிரமாக்கப்பட்டது. கி.பி. 1893–இல் அவர் துராண்டுக் கோட்டையினை இந்திய - ஆப்கானிய எல்லையாக ஏற்றுக் கொண்டார். {{larger|<b>அப்துர் இரகிமான், முகமது (கி.பி. 1898-1945)</b>}} கேரள மாநிலத்தைச் சார்ந்த தேசியத் தலைவர்; மாப்பிள்ளை முசுலிம்; கேரளத்தில் கொடுங்களூருக்கு அருகில் அழிக்கோடு என்னும் ஊரில் கி.பி. 1898–இல் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது இவர் காந்தியடிகளின் ஆணைப்படி கல்லூரியை விட்டு வெளியேறினார். கோழிக்கோடு கேரளா கிலாபத்துக் குழுவின் பொதுச் செயலாளரானார். மாப்பிள்ளை கலவரத்தின்போது (1921) இந்து–முசுலிம் ஒற்றுமைக்காக உழைத்தார். இவர் 1922–இல் கைது செய்யப்பெற்று இரண்டாண்டுகள் சிறையில் வாடினார். மலையாள மொழியில் வாரம் மும்முறை வெளியீடான ‘அல் அமீன்’ என்னும் தேசிய இதழின் ஆசிரியராக 1929 இல் பணியாற்றினார். அந்த ஆண்டிலேயே கேரளா மாநிலக் காங்கிரசுக் குழுவின் தலைவரானார். அகில இந்தியக் காங்கிரசுக் குழுவின் உறுப்பினராகி உப்புச் சத்தியாக்கிரகத்தில் முகலிம்களும் பங்கேற்க வேண்டுமென வேண்டினார். காவல் துறையால் கொடுமைக்குட்படுத்தப்பெற்று 9 மாதங்கள் சிறையில் இருந்தார். கோழிக்கோடு நகராட்சிக் குழுவின் உறுப்பினராக 1931–34 வரையிலும் பணியாற்றினார். சென்னைச் சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1937–இல் தேர்ந்தெடுக்கப்பெற்றார். திரிபுரா மாநாட்டின் போது காங்கிரசிலிருந்து விலகிக் கேரளா பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். இவர் 1940–இல் கைது செய்யப்பெற்று 1945 வரை சிறையில் வாடினார். பின்னர் அச்சு புனிதப் பயணம் (Haj Pilgrimage) செய்தார். இவர் 1945 நவம்பர் 22–ஆம் நாள் காலமானார். {{larger|<b>அப்துர் இரகீம்</b>}} பைராம்கானின் மகள்; அக்பருடைய அரண்மனையில் கான்–இ–கானா (தலைமைப் பிரபுவாக) பதவி பெற்றவர்; பல போர்களில் பங்கு கொண்டவர். அக்பரின் பாட்டனாரான பாபர் எழுதிய வாழ்க்கைக் குறிப்பைப் (Memoirs) பாரசீக மொழியாக்கம் செய்தவர். மாசீர்–இ–ரகீம் என்னும் நூலை எழுதிய அப்துல் பாகி (Abdul Bagi) போன்ற பல இலக்கிய ஆசிரியர்களைப் பேணிகாத்த புரவலர். இவர் சகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் காலமானார். {{larger|<b>அப்துர் இரசாக்கு</b>}} 15–ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த பயணி; பாரசீக மொழி வல்லுநர். சலாலுதீன் அப்துர் இரசாக்கு என்பது அவருடைய முழுப் பெயர். கொராசனில் எராட்டு என்னும் ஊரில் கி.பி. 1413–ஆம் ஆண்டு பிறந்தார். அங்கு அவர்தம் தந்தை சலாலுதீன் இரசாக்கு,<noinclude> <b>வா.க. 1 - 23</b></noinclude> kj2y9qycie9jqbcnw6cjpwyqachdgm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/390 250 620412 1840478 2025-07-08T14:37:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தைமூன் பேரரசரான சாருக்கு என்பாரின் காசியாகப் பணியாற்றினார். கி.பி. 1441-ஆம் ஆண்டில் சாருக்கு, அப்துர் இரசாக்கை இந்தியாவின் தக்காணத்தில் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அப்துல் அசிசு|354|அப்துல் அமீது (இரண்டாம்)}}</noinclude>தைமூன் பேரரசரான சாருக்கு என்பாரின் காசியாகப் பணியாற்றினார். கி.பி. 1441-ஆம் ஆண்டில் சாருக்கு, அப்துர் இரசாக்கை இந்தியாவின் தக்காணத்தில் அரசோச்சிய விசயநகர அரசர்களின் அவைக்குத் தூதுவராக அனுப்பினார். பின்னர்க் கிலானுக்கு (Ghilan)த் தூதராக அவர் அனுப்பப் பெற்றார். மீண்டும் அவரைச் சாருக்கு எகிப்து நாட்டிற்குத் தூதராக அனுப்பினார். கி.பி. 1442-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் எராட்டிலிருந்து புறப்பட்டுக் கொகிசுதான் மற்றும் கிர்மான் வழியாக ஆர்மசுக்குச் சென்றார். பின்னர்க் கடல்வழியாக இந்தியாவுக்குப் புறப்பட்டுக் கோழிக்கோடு சென்றடைந்தார். வரும்வழியில் சூறாவளி ஏற்பட்டதால் பல நாட்கள் அவர் மசுகட்டில் தங்கினார். பின்னர் மங்களுர், பேலூர் வழியாக விசயநகர் சென்றார். அப்போது விசயநகரை இரண்டாம் தேவராயர் ஆண்டு வந்தார். விசயநகர் அரண்மனையில் கி.பி. 1442–43-ஆம் ஆண்டுகளில் தங்கியிருந்தார். அவர் எழுதிய ‘பாரசீக வரலாறு’ என்னும் நூல் இரண்டு தொகுதிகளைக் கொண்டது. அந்நூல் மத்திய ஆசிய வரலாற்றைக் குறிப்பதாகும். அதன் முதல் தொகுதியில், இந்தியாவில் தைமூரின் படையெடுப்புகளைக் குறித்து எழுதியுள்ளார். இரண்டாம் தொகுதியில் தைமூரின் வழித்தோன்றங்கள் சாருக்கு என்பார் முதல், சுல்தான் ஆசன் மிர்சா என்பார் வரை (கி.பி. 1404 முதல் கி.பி. 1470 வரை) வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். இந்தத் தொகுதியில்தான் அப்துர் இரசாக்கு தம்முடைய இந்தியப் பயணத்தையும் விசயநகரப் பேரரசுக்கு வந்த விவரங்களையும் விசயநகர் அரண்மனையில் பணியாற்றிய முறையையும் விசயநகர அரசரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் அவர்கள் ஆண்ட நாடுகள் பற்றிய செய்திகளையும் பொதுவாகத் தக்காண மக்களின் சமூக–பொருளாதார நிலைமையையும் அழகுபடக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பயணக் குறிப்புகள் விசயநகரப் பேரரசின் தொடக்கக்கால வரலாற்றை அறிய உதவும் வரலாற்றுச் சான்று நூலாகக் கருதப்படுகிறது. தம் பணி முடிவுற்றதும் மீண்டும் கோழிக்கோடு வழியாக அவர் கப்பற்பயணம் செய்து அராபியாவிலுள்ள கலாகட்டு (Kalahat) சென்றடைந்தார். பின்னர்க் கொராசன் அரண்மனையைச் சிறப்பிக்கும் அவைக்களப் புலவராகப் பணியாற்றி, கி.பி. 1482-ஆம் ஆண்டு காலமானார். காலமாவதற்கு முன்னர்ப் பத்தாண்டுகள் சுல்தான் சாருக்கின் அரண்மனைத் துறையொன்றின் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். இந்தியாவைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகளை “15-ஆம் நூற்றாண்டில் இந்தியா” என்னும் தலைப்பில் ஆர்.எச். மேசர் என்பார் ஆங்கிலத்தின் மொழி பெயர்த்துள்ளார். {{larger|<b>அப்துல் அசிசு (கி.பி. 1830–1876)</b>}} துருக்கி நாட்டின் 32–ஆம் சுல்தான். இவர் இரண்டாம் மாமூதின் மகன்; இவருடைய தமையனார் முதலாம் அப்துல் மெட்சித்து என்பாரை அடுத்து இவர் கி.பி. 1861–ஆம் ஆண்டு சூன் மாதம் 20–ஆம் நாள் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். துருக்கியில் மேல்நாட்டு நாகரிகத்தின் செல்வாக்குப் பெருகி வளர்த்தது இவருடைய ஆட்சியின் சிறப்பாகும். இவர் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கி, இருப்புப் பாதைகளை நிறுவியும், போர்ப்படைகளைத் திருத்தி அமைத்தும், பொது மக்களுக்கான கல்வியைப் புதுமைப்படுத்தியும், பெருக்கியும் சீரிய பணிகளைச் செய்தார். கிரீட்டுத்தீவில் கி.பி. 1866–இல் ஏற்பட்ட புரட்சியின் போது சுல்தானின் அரசாங்கம் பல தொல்லைகளுக்கு ஆளானது. வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் துருக்கிய சுல்தான் இவரே, கி.பி. 1874–ஆம் ஆண்டில் நிருவாகத் திறமின்மை, அந்நிய நாட்டுக் கடன், அரசரின் வீண் செலவு ஆகிய காரணங்களின் விளைவாக அரசாங்கம் திவாலாகி விட்டதென்று அறிவிக்கப்பெற்றது. அப்துல் அசிசு கி.பி. 1870–ஆம் ஆண்டு மே மாதம் 30–ஆம் நாள் பதவியிலிருந்து நீக்கப்பெற்று, சூன் 4–ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்தார். {{larger|<b>அப்துல் அமீது</b>}} புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர். மொகலாய மன்னர்கள் சாசகான் (கி.பி. 1627–1658), அவுரங்கசீப்பு (1659–1707), ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர், இவர் எழுதிய சிறப்பான வரலாற்று நூல் <b>பாதுசாநாமா</b> என்பதாகும். இவர் இலாகூரில் பிறந்தவராதலால் அப்துல் அமீது லாகூரி என்று அழைக்கப்பட்டார். {{larger|<b>அப்துல் அமீது (இரண்டாம்) (கி.பி. 1842–1918)</b>}} உதுமானியப் பேரரசின் முப்பத்து நான் காம் சுல்தான். அப்துல் அமீது நாட்டில் அரசியல் அமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் மாறுதல்களும் முற்போக்குக் கருத்துகளும் அரசுக்குத் தேவை என்று வாக்களித்திருந்தார். இவர் கி.பி. 1876–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் சுல்தானாக அரியணை ஏறினார். இவர் கொடுத்த வாக்குறுதிகளின்படி கி.பி. 1876–ஆம் ஆண்டு திசம்பர் 23–ஆம் நாள் முதல் உதுமானிய அரசியல் அமைப்புத் திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரவை நாடாளுமன்றம் உருவாகி கி.பி. 1877 மார்ச்சு மாதம் 17–ஆம் நாள் கூடியது, இந்நாடாளுமன்றம் ஓராண்டுக் காலமே நீடித்தது. அப்துல் அமீது உருசியாவின்மீது மேற்கொண்ட போரைக் காரணங்காட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பெர்லின் உடன்படிக்கை, உருசிய–துருக்கியப் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. இதனால் உதுமானியப் பேரரசு பல பகுதிகளை இழக்கலாயிற்று. மேலும் முகலிம்களல்லாத குடிமக்கள் தேசியக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். {{nop}}<noinclude></noinclude> byenhjym8p00ooaxp0vxfpuehxco8cj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/391 250 620413 1840481 2025-07-08T15:12:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்துல் அமீது மேலைநாட்டுப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு ஒரு சில துறைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். நிருவாக, சட்ட, கல்விச் சீர்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அப்துல் அமீதுகான்|355|அப்துல் காதர்}}</noinclude>அப்துல் அமீது மேலைநாட்டுப் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு ஒரு சில துறைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். நிருவாக, சட்ட, கல்விச் சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட்டன. கல்வியில் இவருடைய சாதனை குறிப்பிடத்தக்கதாகும். சமயம் சாராத பள்ளிகளின் எண்ணிக்கையைப் பெருக்கி, இசுதான்புல் பல்கலைக்கழகத்தை, கி.பி. 1900–ஆம் ஆண்டில் நிலைநாட்டினார். பிற துறைகளில் இவர் செய்த சீர்திருத்தங்கள் பெருமளவு வெற்றிபெறவில்லையாயினும், போக்குவரத்துத் துறையில் பெருமுன்னேற்றம் ஏற்பட்டது. இருப்புப்பாதை, தந்திப் போக்குவரத்துகள் பெருகி வளர்ந்தன. இருப்பினும், இவருடைய ஆட்சிக்குக் கடும் எதிர்ப்புகள் தோன்றின. மேலைநாட்டவர்கள் இவரைக் ‘கண்டனத்திற்காளான அப்துல்’ என்றும், ‘குருதிவெறியர் அப்துல்’ என்றும் சாடினர். இவருக்கெதிராக 1908 ஆம் ஆண்டில் கலகம் மூண்டது. இவர் கி.பி. 1876 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புத் திட்டத்தை மீண்டும் புதுப்பித்தார். இவர் கி.பி. 1909–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28–ஆம் நாள் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வலிமை வாய்ந்த சுல்தான்களில் இறுதியானவரெனக் கருதப்பட்ட பிரண்டாம் அப்துல் அமீது, கி.பி. 1918–ஆம் ஆண்டு பிப்பிரவரி 10–ஆம் நாள் இசுதான்புல் நகரில் காலமானார். {{larger|<b>அப்துல் அமீதுகான் (கி.பி. 1896–1966)</b>}} சென்னை மாநகரில் வாழ்ந்த முசுலிம் அரசியல்வாதி. இவர் கி.பி. 1896–ஆம் ஆண்டில் தாதா கான் என்னும் பணக்கார வணிகரின் மகனாகப் பிறந்தார். இவர் 1921–இல் சென்னையில் கிலாபத்து இயக்கத்தை அமைத்தார். எனினும் காங்கிரசுக் கட்சியின் நேரடி நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளாதவர். சட்ட முறையிலான கிளர்ச்சியை நம்பிய இவர், சுயராச்சியக் கட்சியில் சேர்ந்து அதற்காக நிதி வசூலித்தார். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுச் சனநாயக முனிசிபல் கட்சியின் தலைவரானார். இவர் 1935–36–இல் சென்னை மாநகரத் தந்தையானார் (Mayor). தொடக்கத்தில் இவர் காங்கிரசு, முசுலிம் லீக் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருந்தார். சில ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசுக் குழுவின் செயலராகச் சர் சண்முகம் செட்டியாருடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் 1937–இல் காங்கிரசிலிருந்து விலகி, முசுலிம் லீகின் கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டார். இவர் சட்டமன்ற மேலவையின் உறுப்பினராசு 1927–முதல் 36 வரையிலும் பணியாற்றினார். சென்னை மாநகரத்திலிருந்து சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1937–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1946–இல் கர்னூல் முசுலிம் கிராமப்புறத் தொகுதியிலிருந்து மீண்டும் பேரவைக்குத் தேர்த்தெடுக்கப்பட்டார். இவர் 1937–இல் முசுலிம் வீகின் சட்டமன்றக் கட்சியின் தலைவரானார். அகில இந்திய முசுலிம் லீகின் ஆண்டு மாநாடுகளில் தீவிரப் பங்கு கொண்ட இவர், பாகிசுதான் பிரிவினைக்கு உறுதுணையாக இருந்தார். இவர் 1947–இல் நாடு பிரிவினைக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். இவர் 1938 முதல் 1966 வரை– (காலமாகும் வரை) ஆர்க்காடு இளவரசரின் திவானாகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் இயக்குநராகவும், ‘டெக்கான் டைம்சு’ என்னும் ஆங்கில முசுலிம் இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1966–ஆம் ஆண்டு பிப்பிரவரி 14–ஆம் நாள் காலமானார். {{larger|<b>அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}</b>}} கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இலங்கையின் தென் பகுதியில் வேர்விலைக்கு அருகிலுள்ள மக்கூன் என்னும் ஊரைச் சார்ந்தவர். தோத்திர புஞ்சம், பாலகர் தாலாட்டு என்னும் நூல்களை இவர் இயற்றியுள்ளார். மேலும், செய்கு அசுரப் ஒலியுல்லா அவர்களைப் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றியுள்ளார். {{larger|<b>அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}</b>}} இலங்கையின் தென் பகுதியிலுள்ள மக்கூன் என்னும் ஊரில் கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியப் புலவர்களுள் ஒருவர். இவர் இலங்காபுரி மக்கூன் புலவர் என்னும் அழைக்கப்பட்டார். இவர் செய்கு முகம்மது அப்துல் சலாம் சாயபு அவர்கள் இயற்றிய மெய்ஞ்ஞான வினாவிடை என்னும் நூலைப் பாராட்டிச் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். {{larger|<b>அப்துல் காதர் (கி.பி. 1808–1883)</b>}} அல்சீரிய தேசியத் தலைவர், அல்சீரியாவில் பிரெஞ்சியருக்கெதிராக அராபியரின் கிளர்ச்சி இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்; ஆழ்ந்த சமயப்பற்றுள்ள முசுலிம். இவர் தம் 20-ஆம் வயதில் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். கி.பி. 1832–ஆம் ஆண்டில் இவரை அராபியர்களின் சுல்தானாக அறிவித்தார்கள். அல்சியாசைப் பிரான்சு கைப்பற்றிக் கொண்டதை அடுத்துக் கி.பி. 1830–ஆம் ஆண்டு வாக்கில் அராபியரின் கிளர்ச்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திய இவருடைய தந்தையாருக்கு மாறாக அப்துல் காதரே தலைவரானார். அப்துல்<noinclude> <b>வா.க. 1 - 23அ</b></noinclude> clwtkcoe2l673mpfd1hmcgumusgmn9e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/392 250 620414 1840486 2025-07-08T15:34:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காதரின் படைகள் கி.பி. 1833–ஆம் ஆண்டில் தோற்றுப்போயின. இருப்பினும் பிரெஞ்சுப் படைத்தலைவரான செனரல் லூயி ஏ. டெசுமைகேல்சு, அப்துல்காதரை அராபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அப்துல்காதர்|356|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்}}</noinclude>காதரின் படைகள் கி.பி. 1833–ஆம் ஆண்டில் தோற்றுப்போயின. இருப்பினும் பிரெஞ்சுப் படைத்தலைவரான செனரல் லூயி ஏ. டெசுமைகேல்சு, அப்துல்காதரை அராபியர்களின் அரசராக ஏற்றுக்கொண்டார். தம் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டபின்னர், அப்துல்காதர் தொடர்ந்து பிரெஞ்சியரை எதிர்த்துப் போரிட்டார். இவர் வெற்றிபெறவில்லையென்றாலும், பிரெஞ்சியர் உறுதியாக வெற்றி பெறுவதைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டார். தப்னா உடன்படிக்கை 1937–ஆம் ஆண்டு மே மாதம் 30–ஆம் நாள் கையெழுத்தாயிற்று. இது அப்துல் காதருக்குச் சாதகமாக அமைந்தது. இவர் அதிகாரம் புதிய இடங்களுக்கு விரவிப் பரந்தது. ஓரான் மாநிலத்திலும், அல்சியர்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் இவர் ஆதிக்கம் பரவியது. இவர் கி.பி. 1839–ஆம் ஆண்டில், உடன்படிக்கையைப் பிரான்சு மீறிவிட்டது என்று குற்றஞ்சாட்டிப் போரை மீண்டும் தொடங்கினார். செனரல் பூடு (Bugeaud) இவரைக் கி.பி. 1843–இல் மொராக்கோவிற்கு விரட்டி அடித்தார். மொராக்கோவின் சுல்தானான அப்துர் ரகிமான் என்பாரின் உதவியுடன் பிரான்சிற்கெதிராகப் புனிதப்போரை நடத்த இவர் முயன்றார். இவர் படைகளைக் கி.பி. 1844 ஆகசுட்டு 14–ஆம் நாள் பிரெஞ்சியர், அய்லி போரில் தோற்கடித்தனர். பின்னர் மொராக்கோ சுல்தான், அப்துல் காதருக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். பிரெஞ்சியருக்கு எதிராகவே செயற்பட்ட அப்துல் காதர், கி.பி. 1847–இல் சிறைபிடிக்கப்பட்டு, பிரான்சில் ஐந்தாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது இவர் சமய நூலொன்றை எழுதினார். அந்நூல் 1858–ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழியில் “புத்திசாலிகளுக்கு நினைவூட்டலும், கருத்தின்றி இருப்போர்க்கு எச்சரிக்கையும்” என்னும் தலைப்பில் வெளியாயிற்று. பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் கி.பி. 1852-ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் இவரை விடுதலை செய்தார். கி.பி. 1855–ஆம் ஆண்டில் சிரியா நாட்டின் தலைநகரான தெமாசுகசில் இவர் தங்கி வாழலானார். கலகம் செய்த முசுலிம் வெறியர் கூட்டத்தினரிடமிருந்து ஆயிரக்கணக்கான கிறித்தவர்களைக் காத்தவர் என்னும் காரணத்திற்காக, கி.பி. 1860–இல் முன்றாம் நெப்போலியன் ‘கிராண்டு கிராசு’ (Grand Cross) என்னும் விருதினை வழங்கி இவரைப் பாராட்டினார். பிரெஞ்சியரின் உதவி ஊதியம் பெற்றுக்கொண்டு தம் இறுதி ஆண்டுகளை அப்துல் காதர் தெமாசுகசில் கழித்தார். இவர் கி.பி. 1883–ஆம் ஆண்டு மே மாதம் 25–ஆம் நாள் நள்ளிரவில் காலமானார். {{larger|<b>அப்துல் இரகுமான் புலவர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவரை நாவலர் பெருமான், புலவர் நாயகம், ஆரிபுபுல்லா, சித்தயோகீசுவரர், திருவருட் சித்தர் எனப் பல சிறப்புப் பெயர்களால் மக்கள் வழங்கிப் போற்றினர். இவர் பாண்டிய நாட்டிலுள்ள பெருநாழி என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் தம் முயற்சியாலும் கேள்வியறிவாலும் புலமை மிகப் பெற்றார். பர்மாவிற்குச் சென்று சீறாப்புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி மிகுந்த பொருள் ஈட்டினார். பிறகு அங்கிருந்து தம் ஊருக்கு வந்தார். வந்த இடத்தில் கடும் வறட்சி ஏற்பட்டதும் இவர் தம் குடும்பத்தினருடன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் என்னும் ஊருக்கு வந்து தங்கியனார். இவரிடம் இங்குப் பல மாணவர்கள் தமிழ் கற்றனர், புலவர் தம் இறுதிக்காலத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள அகரங்கடம் பனூரில் வாழ்ந்து வந்தார். இவர் தனிப்பாடல் பல இயற்றியுள்ளார். வழிநடைச் சிந்து, கும்மி, பிரபந்தம் ஆகிய பல இலக்கிய வகைகளில் நூல்கள் இயற்றியுள்ளார். {{larger|<b>அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர். இவர் இலங்கையிலுள்ள கண்டிக்கருகில் தெல்தோட்டையைச் சேர்ந்த போப்பிட்டியில் ஆ.பி. அல்லாப் பிச்சை இராவுத்தருக்கும் அவ்வா உம்மா அம்மையாருக்கும் மகனாகக் கி.பி. 1866–இல் தோன்றினார். இலங்கையிலிருந்த இராணி கல்லூரியில் பயின்ற இவர், தமிழ் கற்க விரும்பித் தமிழ்நாட்டிலுள்ள திருப்புத்தூர்த் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய முகம்மது முத்துப்பாவாப் புலவரிடம் பயின்றார். இவருக்குச் செய்யுள் புனையும் திறம் இளமையிலேயே இருந்தது. இதனால் ‘யாழ்ப்பாண சங்கன்’, ‘மெய்ஞ்ஞான அருள்வாக்கி’ என்ற பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. சீறாப்புராணம், இராமாயணம் ஆகிய தலைப்புகளில் சிறந்த முறையில் சொற்பொழிவாற்றியமையால் ‘வித்வதீபம்’ என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினை நடத்திய இவர், சமுதாய நலனில் பங்குகொண்டு, பல பள்ளிவாசல்களை நிறுவுவதற்குத் துணைபுரிந்தார். இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் வருமாறு; கண்டிக்கலம்பகம், கண்டி பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தேவாரப் பதிகம்,<noinclude></noinclude> gejtnjjpvgok099fxaisbemdyw902bj பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/24 250 620415 1840528 2025-07-08T18:57:17Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>என்று திருச்செங்கோட்டு முருகனைப் பாடியுள்ளார். கொங்கு நாட்டுத் தலங்களில் பழனிக்கு அடுத்து அதிக இலக்கியங்கள் பெற்ற தலம் திருச்செங்கோடேயாகும். புராணம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, நொண்டி, மாலை, பதிகம், அந்தாதி, சதகம், பள்ளு என ஐம்பக்திற்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் உள்ளன. 1923 அடி உயரம் உள்ள மலையேறப் படிகள் உள்ளன. படியில் செல்வோர் வசதிக்காக இடையில் 10 மண்டபங்கள் உள்ளன. வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள அறுபதாம் படியைச் “சத்தியப்படி” என்பர். தீராத வழக்குகள் எல்லாம் அங்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது மக்கள் நம்பிக்கை. அங்குள்ள முருகப் பெருமானையும் அருணகிரிநாதர் “தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் பெருமாளே” என்று பாடியுள்ளார். மலைமேல் அர்த்தநாரீசுவரர், முருகன் (செங்கோட்டுவேலவர்), பெருமாள் (ஆதிகேசவர்), நாகீசுவரர் சன்னதிகள் உள்ளன. சிவாலயக் கருவறையில் லிங்கத்திற்குப் பதிலாக மாதொரு பாகனாக அர்த்தநாரீசுவரர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் தன் தேவாரப் பதிகத்தில் முதல் ஐந்து பாடல்களில் இத்திருக்கோலத்தையே குறிப்பிடுகிறார். அர்த்தநாரீசுவர வடிவத்திற்கும் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. படைப்புக் கடவுளான பிரம்மன், பிரசாபதிகள் என்னும் ஆண் இன உபபிரமாக்களைத் தோற்றுவித்து மானிட இனங்களை உலகில் ஏற்படுத்துமாறு கட்டளையிட்டார். அவர்களால் அக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. பிரமன் சிவபெருமானை வேண்ட சிவன் அர்த்தநாரீசுவர வடிவம் காட்ட பிரமன் மானிடப் பெருக்கத்திற்கு பெண்களின் அவசியத்தை உணர்ந்தார் என்பர். மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. பிருங்கி முனிவர், சிவனும் பார்வதியும் உடனிருக்க, சிவனை மட்டும் வணங்கினார். இதனால் பார்வதி சிவனிடம் அர்த்த பாகம் வேண்டி கேதாரம், காசி, காஞ்சி,<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||12}}</noinclude> ib5a6xk43tipppsr0n6rj690bt3qiv4 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/25 250 620416 1840532 2025-07-08T19:02:34Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>திருவண்ணாமலையில் தவம் செய்து இறுதியில் திருச்செங்கோட்டில் அர்த்தபாகம் பெற்றார் என்பது சிலர் கருத்தாகும். இங்கு அர்த்தநாரீசுவர வடிவம் சித்தர்களின் நவபாஷாண உருவம் ஆகையால் அபிஷேகம் இல்லை. உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறும். மேற்கு முகமான சன்னதி. முருகன் செங்கோட்டு வேலவர் என்று அழைக்கப்படுகிறார். செங்கோடன் - பாவாத்தாள் என்ற வழக்கும் உண்டு. ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் நாகீசுவரர் சன்னதியும் மலையில் உள்ளன. மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயிலும், பாண்டீசர் கோயிலும் உள்ளன. உச்சிப் பகுதியை “மலடிகல்” அல்லது “வரடிகல்” என்றும் அழைப்பர். மிகக் குறுகிய இட டமாக உள்ள பாண்டீசர் கோயிலைச் சுற்றிய பெண்களுக்கு மகப்பேறு வாய்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. ஆபத்து மிகுதியான இடம் ஆகையால் இப்போது வரடிகல்லைச் சுற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த அழகுநாச்சி என்னும் பெண்பாற்புலவர் பவானி பாலபாரதி சுப்பய்யர் வேண்டிக் கொள்ள தாசிக்கும் வரடி கல்லுக்கும் சிலேடையாக ஒரு வெண்பாப் பாடியுள்ளார். {{left_margin|3em|<poem> “மேகம் உறையுதலால் வேண்டினபேர் சுற்றுவதால் நாகமலை மீதில்உற நண்ணுதலால் - யோகர்புகழ் ஆசுமது ரம்பாடும் அய்யாசுப் பையாகேள் தாசியெனும் வரடிகல்லுத் தான்”</poem>}} என்பது அப்பாடலாகும். மலையில் பல இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. தமிழக அரசர்களும், அலுவலர்களும், பொதுமக்களும் வழிபாடு, திருவிழா இவைகளுக்காகப் பல கொடைகளை அளித்துள்ளனர். இத்தலத்தில் விழாக்களைச் சிறப்புடன் நடத்த “திருவாதிரைக் கணப்பெருமக்கள்” ஏகாதசிக் கணப் பெருமக்கள்” “துவாதசிக் கணப்பெருமக்கள்” முதலிய குழுவினர் இருந்து விழாக்களைச் சிறப்புடன் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அடியார்களைச் சிறப்பித்து அவர்கள்<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||13}}</noinclude> 3zi0dza9xc9yb0ul4c91x95btotd9s5 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/26 250 620417 1840533 2025-07-08T19:11:37Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>பெருமையை உணர்த்திச் சுந்தரர் “திருத்தொண்டத் தொகை” பாடக் காரணமாக இருந்த விறல்மிண்ட நாயனார் இத்தலத்தினர் என்பர். மோரூர்க் கண்ணகுலக் காங்கேயர், இருப்புலி செல்லகுல இளையான் மரபினர், தாரமங்கலம் கட்டி முதலிகள் முதலிய பலருடைய திருப்பணிகளால் சிற்பக் களஞ்சியமாகத் திகழும் பல பகுதிகள் மலையில் உள்ளன. 1823 ஆம் ஆண்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த டபிள்யூ.டி. டேவிஸ் முன் மண்டபத்தைப் பழுது பார்த்துள்ளார். மலைமேல் மண்டபத் தூண் ஒன்றில் அவர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சதாசிவ பண்டிதர் இயற்றிய ‘திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை’ மிகச் சிறந்த வரலாற்று நூல். உரை, காலக்குறிப்புடன் 2012இல் தி.அ.சேது. மாதவகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். பதிப்பாசிரியர் புலவர் செ. இராசு. ஜே.டி. மானுவேல் என்ற ஆங்கிலேய தாசில்தார் தேரோட்டம் சிறப்பாக நடத்தத் துணைபுரிந்தார். அவர்மீது சேலம் சுந்தரமுதலியார் “மானுவேல் குறவஞ்சி” என்னும் நூலைப் பாடியுள்ளார். பள்ளத்தாசன், குப்பண்ணப் பரதேசி போன்ற அருளாளர்கள் இங்கு வாழ்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளனர். 40 தீர்த்தங்கள் உள்ள இத்தலத்தின் தேர்த்திருவிழா வைகாசி விசாகத்தில் நடைபெறுகிறது. அடிவாரத்தில் ஆபத்துக் காத்த வினாயகர் கோவில், கைலாசநாதர் கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், பத்ரகாளி கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், மலைகாவலர் கோயில், பச்சையம்மன் கோயில், அய்யனார் கோயில், பெரிய ஓங்காளியம்மன் கோயில், சின்ன ஓங்காளியம்மன் கோயில், நல்ல தங்கம்மன் கோவில், வீரபத்திரசுவாமிகோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயிலை நிலத்தம்பிரான் கோயில் என்பர். கைலாசநாதர் கோயில் திருவிழா தை மாதமும், அழகு நாச்சியம்மன் கோயில் விழா சித்திரையிலும் நடைபெறுகின்றன. மலையடிவாரத்தில் பல கொங்குச் சமுதாயத்தினருக்குரிய 25க்கும் மேற்பட்ட மடங்களும், சத்திரங்களும் உள்ளன. அவற்றின்<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||14}}</noinclude> oufkz4wzc995vrjt2130b9qzf9qzbng பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/27 250 620418 1840534 2025-07-08T19:18:13Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>சார்பில் பல கொடைகள் அளிக்கப்பட்டதுடன் விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் உப்பு ஊறுகாய் நீராகாரம் வேண்டுவோர் சகலர்க்கும் அளிக்கப்பட்டன. 1803 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து ஆத்மாராம் என்பவர் திருச்செங்கோட்டை 2887 ஸ்டார் பகோடாவிற்கு (10104 ரூபாய்) குத்தகைக்கு எடுத்தார். 1792ல் தாலூக்கா அமைக்கப்பட்டது. 1886ல் பஞ்சாயத்து ஏற்படுத்தப்பட்டது. இப்போது நகராட்சியாக உள்ளது. திருச்செங்கோட்டில் சோழ நாட்டிலிருந்து அழைத்து வந்து குடியமர்த்தப்பட்ட குலோத்துங்கபட்டர், குலசேகரபட்டர் வழி வந்த ஆறு குருக்கள் அர்ச்சகர்கள் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் சிலர் மடம் அமைத்துக் குலகுருக்களாகவும் விளங்குகின்றனர். இங்கு குணசீலர், கவிராஜபண்டிதர், திருச்சிற்றம்பலக் கவிராயர், அழகு நாச்சி, சதாசிவபண்டிதர், வீரபத்திரக் கவிராயர் முதலிய பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். தி.அ. முத்துசாமிக்கோனார் என்னும் பெரும்புலவர் (1858-1944) அச்சகம் நிறுவி கொங்குவேள், விவேகதிவாகரன் முதலிய இதழ்கள் நடத்தினார். பல இலக்கியங்களைச் சுவடியிலிருந்து பெயர்த்து எழுதி அச்சிட்டதுடன் பல இலக்கியங்களும் பாடினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் முயற்சியால் திருச்செங்கோட்டில் பல ஆண்டுகளாகக் கண்ணகி விழா வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி நடைபெற்று வருகிறது. சிலர் அர்த்தநாரீசுவரரைக் கண்ணகியின் வடிவம் என்பர். ஜவுளி உற்பத்தி, வாகனப் போக்குவரத்து, ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் தொழில் (ரிக்), முட்டை உற்பத்தி, கோழி வளர்ப்புப் போன்றவைகளில் திருச்செங்கோடு முன்னணியில் உள்ளது. {{center|{{x-larger|<b>🞸🞸🞸</b>}}}} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||15}}</noinclude> n9jbavtitvkh01moo75utd1c1xezibk பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/28 250 620419 1840535 2025-07-08T19:22:10Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>3. தூரன் குலம்</b>}}}} {{larger|<b>நூ</b>}}ற்றுக்கு மேற்பட்ட கொங்கு வேளாளர் குலங்களில் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு முதலிய அனைத்திலும் சிறப்புடன் குறிக்கப் பெறும் சில குலங்களில் தூரன் குலமும் ஒன்று. தூரன் குலம் பேச்சு வழக்கில் தூரகுலம் என்றும் அழைக்கப்பெறும். குலம் - கூட்டம், கோத்திரம் எனவும் கூறப்படுவதுண்டு. தூரை குலம் என்றும் சில இடங்களில் குறிக்கப் பெறுகிறது. ப. சுப்பராயன் குடும்பம் தூரன் குலம் சார்ந்தது. வடக்கே வேளாளர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘துவரன்பதி’ என்ற ஊர் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இலக்கிய வழக்கில் “துவரன்” என்பது “துவரை” என்றும் கூறப்படும். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (200) புலவர் கபிலர் இருங்கோவேள் என்னும் குறுநில மன்னரை, {{left_margin|3em|<poem> “உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே”</poem>}} என்று அழைத்துள்ளார். கருநாடக மாநிலத்துக் கோலார்ப் பகுதியில் “துவரை நாடு” என்ற பகுதியும், “துவாரசமுத்திரம்” என்ற ஊரும் உண்டு. இப்பெயர்களால் தூரன் குலம் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து தூரன் குலத் தமிழ் அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன் அவர்கட்கு உண்டு. கண்ணன் வாழ்ந்த “துவாரகாபுரி”யில் கூட வேளிர் (வேளாளர்) வாழ்ந்துள்ளனர். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “அகத்தியர் தென்திசைக்கண் போதுகின்றவர் துவாராபதி போந்து<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||16}}</noinclude> 21cvlibij9sfu0ipcz59oa299080epc பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/29 250 620420 1840536 2025-07-08T19:28:57Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசு பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கினார்” என்று கூறுகிறார். அவர்கள் கொங்கு வேளாளர் தூரன் குலத்தாரின் முன்னோரா என்பது ஆய்வுக்குரியது. தென்னிலைச் செப்பேடுகள் இரண்டில் ஒன்றில் மட்டும் தூரன்குலம் துவரை குலம் என்று அழைக்கப்படுகிறது. சிலர் தூரன் குலத்தைத் துவரைச் செடியோடு (கொடி) தொடர்புபடுத்தி துவரைச் செடி தூரன் குலத்தாரின் அடையாளச் சின்னம் என்று கூறுகின்றனர். ஒரு கொங்கு ஆய்வாளர் “தூர தேசத்திலிருந்து அவர்கள் வந்த காரணத்தால் தூரன் குலம் என்று பெயர் பெற்றார்கள்” என்று கூறுகிறார். தூரன் குலம் மிகத் தொன்மையான ஆவணச் சான்றையும் பெற்றுள்ளது. மாந்தரஞ்சேரல் என்ற சேர மன்னன் பாண்டியனோடு போர் தொடுக்க ஆயத்தமாகும்போது தன் கீழ் உள்ள ஆறு சிற்றரசர்கட்குச் சிறப்புச் செய்யுமாறு தன் அமைச்சர் “தூரர்” என்பவரைக் கேட்டுக் கொண்டதாக மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி கூறுகிறது. {{left_margin|3em|<poem>“தூதுவரைப் போக்கிவரும் தூரர்என்னும் மந்திரரை ஏதுவுடன் மிகப்பார்த்து எழுந்தவரோடு அமர்புரிய தனக்குபகா ரம்புரிய தலையளிசெய் அறுவரையும் மனக்கினிய முறைமையதில் மகிழ்விக்கு மாறியம்பி”</poem>}} என்பது அம்மெய்க்கீர்த்திப் பகுதியாகும். தூரன் குலத்தார் பல இடங்களில் ஊர், நாடுகளின் நிர்வாகியாக இருந்துள்ளனர். “குவலயத் தினில்அரசு புரிகின்ற தூரகுலர்” என்பது ஒரு பாடல் வரியாகும். தனிப்பாடல், இலக்கியங்களில் “சாந்தம் மிளிரும் தூரர்” “சீர்கொண்ட தூரர்” “உத்தம குணாநிபுண தூரர்” என்று தூரன் குலத்தார் புகழப்பட்டுள்ளனர். கம்பர் பாடிய முதலாவது கொங்கு குலப் பாடல் என்று ஒரு பாடலைக் கொங்குக் காணியான பட்டயம் கூறுகிறது. அப்பாடல் பகுதி,<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||17}}</noinclude> ec9489sgd5m3k2lic36av59ua928yys பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/30 250 620421 1840537 2025-07-08T19:35:05Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem> “சேரன் பாண்டி யன்பனையன் ::செங்கோல் பெரியன் செம்பவளன் தூரன் ஆந்தை காடைகுலர் ::துலங்கு முடியன் ஓதாளன் பாரம் சுமந்த பண்ணை குலம் ::படியளந் துண்ணும் பயிரகுலம்”</poem>}} என்பதாகும். தூரன் குலத்தார் பற்றிய கல்வெட்டுகள் குறுப்புநாட்டு ஆதியூர், கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுத் திருச்செங்கோடு, குமரமங்கலம், பருத்திப்பள்ளி நாட்டுப் பருத்திப்பள்ளி, பாலமேடு, மேல்கரைப் பூந்துறை நாட்டு வெள்ளோடு, ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ளன. கொங்கு நாட்டில் சமுதாய ஆவணங்கள் எழுதப்படும் போது சில ஆவணங்களில் தூரன் குலத்தார் பார்வையாளராக இருந்தும், முன்னிலை வகித்தும், சாட்சிக் கையொப்பமிட்டும் உள்ளனர். சர்க்கார் பெரியபாளையம் மரம் பிடுங்கிப் பட்டக்காரர் செப்பேட்டில் {{left_margin|3em|<poem> :“தூரன் குல முத்துக் கவுண்டர்” எழுகரைச் செல்லகுலத்தார் செப்பேட்டில் ::“தூரன் குலச் செல்லப்ப கவுண்டர்” பாசூர் குருக்கள் செப்பேட்டில் ::“மொடக்குறிச்சி தூரன்குலக் கருமாண்டக் கவுண்டர் சின்னமுத்துக் கவுண்டர்” பருத்திப்பள்ளிச் செப்பேட்டில் :“தூரன் குலச் செல்லப்பகவுண்டர்” தென்னிலைப் பட்டக்காரர் செப்பேட்டில் :“துவரை குலச் சாமிநாதக் கவுண்டர்”</poem>}} முதலிய பலர் ஆவணங்களில் குறிக்கப் பெற்றுள்ளனர். {{center|{{x-larger|<b>🞸🞸🞸</b>}}}} {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||18}}</noinclude> o9np4x77abcv1u1wifz4rt3cn67cmhv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/950 250 620422 1840592 2025-07-09T04:06:17Z Rajendran Nallathambi 7993 OCR 1840592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>அலியார்ப் புலவர் அலியார்ப் புலவர் அலுவலக மாற்றம் அலுவற் செலவு அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் 914 அறிதல் சார் இயங்குமுறை 843 அவுசுபெல் கல்விக் கோட்பாடு 870 483 அவுரங்கசீப் 871 191 அவுரங்காபாத்து 127 843 அவேரி 875 745 அவையோர் 876 843 அழகப்பச் செட்டியார் 876 844 அலெக்சாந்தர் கன்னிங்காம் 844. அழகம்மை ஆசிசியவிருத்தம் 880 அலெக்சாந்தர், மகா அழகர் ஆச்சாரியார் 880 12,845 அலெக்சாந்தர், முதலாம் (இசுகாட்லாந்து) அழகர் கோயில் 880 843 அலெக்சாந்தர், இரண்டாம் (சுெகாட்லாந்து) அழகர் மலை 883 849 அழகரந்தாதி 883 அலெக்சாந்தர், மூன்றாம் 844 அழகரை 883 அ அலெக்சாந்தர், ஆறாம் 844 அழகன் குளம் 884 அலெக்சாந்தர், முதலாம் (பூகோசுலாவியா 849 அழகன் பெருமாள் குலசேகரன் (அ) சீவல்லபன் S8S அலெக்சாந்தர், முதலாம் (உருசியாப் பேரரசர்) 850 அழகாபுத்தூர் 744 அலெக்சாந்தர், இரண்டாம், (உருசியமன்னர்) 850 அழகாம்பிகை 744 அலெக்சாந்தர், மூன்றாம் 850 அழகிய சிங்கர் மடம் 103 அலெக்சாந்தர், மூன்றாம் (உசியா) 851 அழகிய சிற்றம்பலக்கவிராயர் 885 அலெக்சாந்தரின் தத்துவப் பள்ளி 851 அழகிய சிற்றம்பலத்தம்பிரான் 885 அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு 852 அழகிய சொக்கநாதப்பிள்ளை 886 852 அழகிய நம்பி 886 853 அழகிய மணவானசீயர் 886 854 அழகிய மணவாளதாசர் 886 அலை தர்வாசா 854 அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் 888 அலைவாய் 855 அலோர்- இசுடார் அழகியல் 888 855 அழகியல்சார் உளவியல் 893 அவசர கால வரவு செலவுத் திட்டம் 627 அழகின் பெருமாள் 895 அவத் பிகாரி 856 அழகுசுந்தரம் (ரெவரெண்டு ) 895 அவதாரம் 856 அழகுணர்ச்சி 888 அவதூறு 860 அழகுமுத்துப் புலவர் 896 அவதூறு வகைகள் 862 அழுகணிச்சித்தர் 897 அவதூறு வரையறை 861 அழுந்தூர் 897 அவந்திபுரம் 862 அழைப்பாணை 897 அவப்புத்தம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் 151 அழைப்பாணை அனுப்புதல் 898 862 அழைப்பாணை சார்வு செய்தல் 898 863 அள்ளுர் நன்முல்லையார் 899 864 அளகைச் சம்பந்தர் 899 அவாய் 864 அளபெடை 899 அவானா 865 அளிப்பு 552, 791 அவித்தை 288,866 அளிப்புப் பொருளியல் 450, 469, 470 அவிநயம் 867 அளிப்புப் பொருளியல்வாதிகள் 601 அவிநயனார் 867,868 அளிப்பை வரையறுக்கும் காரணிகள் 550 அவிநயனார் கலாவியல் 868 அளவை முறை அனுபவ இயல் 452 அவிநாசி 869 அற்புதத் திருவந்தாதி 338 அவிநாசிதாத சாமிகள் 869 அவியன் 869. அவிரோத உந்தியார் 869 அறிக்கை அவிரோத நாதர் 870 அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் அறநெறிச்சாரம் அறிஞர்களைப் போற்றுதல் 199 758 121 557 அவிரோதி ஆழ்வார். 870 அறிதல்சார் இயங்குமுறை 894<noinclude></noinclude> 65a8crsy5tykdxrjgfnuf0frea86sei 1840639 1840592 2025-07-09T04:30:36Z Rajendran Nallathambi 7993 POEM 1840639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அலியார்ப் புலவர் அலியார்ப் புலவர் அலுவலக மாற்றம் அலுவற் செலவு அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் 914 அறிதல் சார் இயங்குமுறை 843 அவுசுபெல் கல்விக் கோட்பாடு 870 483 அவுரங்கசீப் 871 191 அவுரங்காபாத்து 127 843 அவேரி 875 745 அவையோர் 876 843 அழகப்பச் செட்டியார் 876 844 அலெக்சாந்தர் கன்னிங்காம் 844. அழகம்மை ஆசிசியவிருத்தம் 880 அலெக்சாந்தர், மகா அழகர் ஆச்சாரியார் 880 12,845 அலெக்சாந்தர், முதலாம் (இசுகாட்லாந்து) அழகர் கோயில் 880 843 அலெக்சாந்தர், இரண்டாம் (சுெகாட்லாந்து) அழகர் மலை 883 849 அழகரந்தாதி 883 அலெக்சாந்தர், மூன்றாம் 844 அழகரை 883 அ அலெக்சாந்தர், ஆறாம் 844 அழகன் குளம் 884 அலெக்சாந்தர், முதலாம் (பூகோசுலாவியா 849 அழகன் பெருமாள் குலசேகரன் (அ) சீவல்லபன் S8S அலெக்சாந்தர், முதலாம் (உருசியாப் பேரரசர்) 850 அழகாபுத்தூர் 744 அலெக்சாந்தர், இரண்டாம், (உருசியமன்னர்) 850 அழகாம்பிகை 744 அலெக்சாந்தர், மூன்றாம் 850 அழகிய சிங்கர் மடம் 103 அலெக்சாந்தர், மூன்றாம் (உசியா) 851 அழகிய சிற்றம்பலக்கவிராயர் 885 அலெக்சாந்தரின் தத்துவப் பள்ளி 851 அழகிய சிற்றம்பலத்தம்பிரான் 885 அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு 852 அழகிய சொக்கநாதப்பிள்ளை 886 852 அழகிய நம்பி 886 853 அழகிய மணவானசீயர் 886 854 அழகிய மணவாளதாசர் 886 அலை தர்வாசா 854 அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் 888 அலைவாய் 855 அலோர்- இசுடார் அழகியல் 888 855 அழகியல்சார் உளவியல் 893 அவசர கால வரவு செலவுத் திட்டம் 627 அழகின் பெருமாள் 895 அவத் பிகாரி 856 அழகுசுந்தரம் (ரெவரெண்டு ) 895 அவதாரம் 856 அழகுணர்ச்சி 888 அவதூறு 860 அழகுமுத்துப் புலவர் 896 அவதூறு வகைகள் 862 அழுகணிச்சித்தர் 897 அவதூறு வரையறை 861 அழுந்தூர் 897 அவந்திபுரம் 862 அழைப்பாணை 897 அவப்புத்தம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் 151 அழைப்பாணை அனுப்புதல் 898 862 அழைப்பாணை சார்வு செய்தல் 898 863 அள்ளுர் நன்முல்லையார் 899 864 அளகைச் சம்பந்தர் 899 அவாய் 864 அளபெடை 899 அவானா 865 அளிப்பு 552, 791 அவித்தை 288,866 அளிப்புப் பொருளியல் 450, 469, 470 அவிநயம் 867 அளிப்புப் பொருளியல்வாதிகள் 601 அவிநயனார் 867,868 அளிப்பை வரையறுக்கும் காரணிகள் 550 அவிநயனார் கலாவியல் 868 அளவை முறை அனுபவ இயல் 452 அவிநாசி 869 அற்புதத் திருவந்தாதி 338 அவிநாசிதாத சாமிகள் 869 அவியன் 869. அவிரோத உந்தியார் 869 அறிக்கை அவிரோத நாதர் 870 அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் அறநெறிச்சாரம் அறிஞர்களைப் போற்றுதல் 199 758 121 557 அவிரோதி ஆழ்வார். 870 அறிதல்சார் இயங்குமுறை 894 </poem><noinclude></noinclude> a3fvyyu7lv2zkzbl2y40k1pa2wl7tej பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/951 250 620423 1840593 2025-07-09T04:07:21Z Rajendran Nallathambi 7993 OCR 1840593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அறிவாய்வு 915 இசுரேல் அறிவாய்வு 34 அறிவியல் அருங்காட்சியகங்கள் ஆதம் சுமித்து 763 594, 595,596 அறிவுசார் எதிர்பார்ப்புக் கோட்பாடு ஆதாய மையம் 189 469 அறுவகை அகப்பகை ஆதிக்குடிகளின் போர் 682 52 அறுவகை இலக்கணம் ஆதென்சு 104 53 அன்சுவிலி ஆதென்சு நகரம் 7 831 அன்னிபெசண்டு அம்மையார் ஆப்சு 638 243 அனிமா 172 ஆப்பிரிக்காவின் பொருளாதார நிலை 675 அனுமதி விதி 596 ஆம்பர்க்கு 809 அனுமான அளவை 781 ஆம்போரா சாடிகள் 733 அனுமானம் 781 ஆமுன்கன் 248 அனெக்சகொரசு 275 ஆயிரத்தோர் இரவுகள் 722 அனைத்து சம்மு காசுமீர் முகலீம்கள் கழகம் 357 ஆர்தர்லேயர் 469 அனைத்து நாட்டுச் சங்கம் 124 ஆர்வம் 726 அனைத்துலக அகதிகள் நிறுவனம் 46 ஆரியதந்தி 122 அனைத்துலக அரிமா சங்கம் 751 ஆருன் அவ் பிரதுே 363 அனைத்துலக அருங்காட்சியகங்கள் கழகம் 767 ஆரோவில் 727 ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 79 ஆஸ்ட்பினோகேரதேக் 761, 762 ஆங்கில அகராதியின் தோற்றம் 78 ஆல்புகர்க் 816 ஆங்கில அடைமானம் 234 ஆல்மெக் தாகரிகம் 424 ஆங்கில ஆப்கானியப் போர் 413 ஆல்வின் ஏன்சன் இக்க 621 ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு 63 ஆலம்பணம் 889 ஆங்கிலப் பாரசீக எண்ணெய் வாணிகக் குழு 370 ஆங்கிலம் தமிழ் அகராதிகள் 76 அடே ஆங்கிலேய பிரெஞ்சு ஒப்பந்தம் 295 ஆலன்கார்லின் ஆவணங்களுக்கு எதிராகப் பணம் 519 268 541 ஆச்சார்ய சங்கரர் 284 ஆவர்ணம் 867 ஆசிரிய நிகண்டு 70 ஆழத்தோண்டும் முறை 93 ஆசிரியப்பா 91 ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு 223 ஆசிரிய மணி 773 ஆற்றல் குழுக்கள் 603 ஆசுடின் 301 ஆறுகள் 562, 806, 829 ஆசுவால்டு ஆசூர்பானிபல் 510 ஆறுமுக நாவலர் 43 140 ஆனந்தக் கூத்து 392 ஆட் இசுபிரிங்க 564 ஆனந்த குமாரசாமி 392 ஆட்சிநாதர் 123 ஆனந்த பவன் 820 ஆட்சிமுறை 335 ஆனந்த மாநடம் 392 ஆடம்சு 597 ஆனபாட்டிசுடுகள் 647 ஆடம் சுமித்தின் கருத்துகள் 600 ஆன்லூலூ 864 ஆடம் சுமித்து 27 ஆடம்பரப் பண்டங்கள் 792 இக்க சே.ஆர். இகின்சு 505 534 ஆடல் கலையில் அபிநயம் 375 இங்கிலாத்தின் 13 குடியேற்றங்கள் 435 ஆடல் தொகுதி அமைப்பியல் 205 இக்கிய சேக் ஆண்டுத் திட்டம் 186 ஆண்ட்ரூ கார்னிசீ 459 இசுகேமல் 547 ஆண்டியன் நாகரிகம் 426 இகடாய்க்குகள் 645 ஆண்டியன் நிலநடுக்கோட்டுப் பெருங்குழு 422 இசுடிம்சன் கொள்கை 113 ஆண்டுத் திட்டம் 623 இசுடீபன் வெகலி 852 ஆண்டு நிதி நிலை அறிக்கை 623 இசுடெப்பீசு நிலப்பிரிவு -805 ஆண்டு வரவு-செலவுத் திட்டம் 622 இசுபார்ட்டகசு 220 ஆணவம் 867 இசுமாயில் ஆதில் சா 124 ஆத்மார்ப்பன சுருதி 368 இசுரேல் 97</poem><noinclude></noinclude> hjz9a2q4fus8axe48up193r6g9b4fp7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/952 250 620424 1840594 2025-07-09T04:08:00Z Rajendran Nallathambi 7993 OCR 1840594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>இசுலாத்திற்குப் பின்.... 916 இராமசெசு, இரண்டாம் இசுலாத்திற்குப் பீன் தோன்றிய அரபு இலக்கியங்கள் இயன் தாவூத் 797 719 பாதத் கானா 20 சுலாம் 817 இபோ போர் 684 சுலாமிய நாடுகளில் அடிமை முறை 221 இசுலாமியர் குடும்பம் இயக்குநர் பொறுப்பு மாற்றம் 483 60 இயல்பு ஆதாயம் 191 சை 888 இட்சிங்கு 149 இயற்கைப் பிரிவுகள் 115,828,831 இட்டாநகர் 778 இளற்கையமைப்பு 753 பிட்லர் 124,317 யற்கையான மக்கள்தொகை மாற்றம் 215 இடநேரக் கோட்பாடு இயற்கை வளங்கள் 116 34 இடப் பிரிவு 482 இயற்கை வாதம் 452 இடர்தாங்குச் சிக்கனங்கள் 27,28 இயைபு 4 டை எழுவள்ளல் ர்விங் பிசர் 463 341 டைக்கால அரங்குகள் 581 இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை 416 இடைசி 301,303 இரகுவம்ச மொழிபெயர்ப்பு 582 ரட்கிளிப்.பிரௌன் 484 டையாற்று மங்கலம் 345 டை டவிட்ட அண்மை உறுப்பு இரண்டற்றது 288 266 இரண்டாம் உலகப் போர் 683 டைவிடா அண்மை உறுப்பு 266 ணுவில் 399 இரண்டாம் பானிப்பட்டுப் போர் 17 ணைப்பு முறை இரணியன் கோட்டை 881 26 இணைப்பு வாணிக ஒப்பந்தம் இரத்தினகரண்டகம் 708 758 இத்தாலி ரத்தினாவளி 12,124 568 இந்தி எதிரப்பு இரதிபாவம் 889 256 இந்திய அயல்நாட்டுச் செலுத்து நிலை 532 இராக்கதர் 577 இந்திய அரசியல் சட்டம் ராக்கிளசு. 852 401 இந்திய அரசியல் வரையறைச் சட்டமும் ராகாசிகா 12 கட்டுப்பாடுகளும் 606 இந்திய அரசியலமைப்புச் சட்டம் (1950) 304, 479, 480 ராச்சிய வர்த்தனர் இராசக்திருகம் இராசகோபாலாச்சாரி 566 131 478 இந்திய அருங்காட்சியகங்களின் இதழ் 768 இராச தருமம் 686 இந்திய அருங்காட்சியகம் 761 இராசராசன் மூன் றாம், 223 ந்திய உணவுக் கழகம் 699 இராசாசி 256 இந்தியச் சட்டமன்றச் சட்டம் (1833) 304 இராசாதிராசன், இரண்டாம் 223 இந்தியத் தத்துவ அணுக்கொள்கை 276 இராசா தோடர்மால் 19 இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 845 இராசுமசு 647 இந்திய நிதி உதவிக் கூட்டிணைப்பு 520 இராட்லர் அகராதி 73 இந்தியப் படையெடுப்பு 847 இராணி மீனாட்சி 406 இந்தியப் பொருளாதாரத்தில் விளைந்த ராணுவ அமைப்பு 839 நன்மைகள் 537 ராணுவ ஆட்சி 667 இந்தியமயமாக்கப்படும் திட்டம் 536 ராணுவம் 141 இந்திய மைய இருப்பு வங்கி 539 இராபர்ட்டு அதால் 640 இந்திய வரவுசெலவுத்திட்டம் 627, 628, 629, 630 இராபர்ட்டு ஆக்க 793 இந்தியாவில் அதிகார ஒப்படைவு இந்தியாவில் அரிமா சங்கம் இந்திரன் வஞ்சம் 304 இராபர்ட்டு கிளேசர் 499 751 இராபர்ட்டு மெக்கைவர் 658 89 இராபின்சு 789 இந்துமுசுலிம் பாணி கட்டிடக்கலை இந்தோ- ஐரோப்பிய மொழி 61 இராமகிருட்டிண பணிமன்றம் 35 812 இந்தோனேசியா இராமச்சந்திர் மூர்கூர் பாவா 736 792 இராமசாமி. ஈ.வே, இந்தோனேசியாவில் பொருளாதார நிலை 675 இராமசெசு, இரண்டாம் 256 374</poem><noinclude></noinclude> 6v4bm54ven5hfb200q68o94nbanxety பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/953 250 620425 1840596 2025-07-09T04:08:23Z Rajendran Nallathambi 7993 OCR 1840596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>இராமராயர் இராமராயர் 63 917 இலேட்டன் உய்த்துணர் அங்கீகாரம் 595 இராமாவதாரம் 858 இலோரன்சோ 816 இராயகிரி 779 இழப்பீட்டுத் தொகை 200 இரீகன் நிருவாகம் 456 ளங்கிளியம்மை 123 இரு உலகப்போர்களின் விளைவுகள் 317,18 இளநிலை உயர் பள்ளி 458 இருங்குன்றம் 880 இளமைப்பருவம் 744 இருசமய விளக்கம் 749 இறக்குமதி 541,542 திருத்தல் கொள்கை 488 இறக்குமதி உரிமம் 539 ருதயாலய மருதப்ப தேவர் 263 இறுநிநிலைச் செலவுக் கணிப்பு 190 இருப்புநிலை அறிக்கை 174 இறுதிநிலைச் செலவுக்கோடு 195 இருபத்து எட்டு அதிகாரங்கள் 368 இறைமுறை 686 இருபத்து நான்கு வகை அபிநயம் 376 றைமை 693 இரும்புக்காலம் 366 இறையனாரகப்பொருள் 54 இருமுக ஒப்பந்தக் கடன்கள் 525 இறையுரிமைகள் 635 இருமுக ஒப்பந்தம் 295 இறைவழி உரிமைக் கோட்பாடு 647 இருமுகக் கைக்கோடரிகள் 280 இருமொழி அகராதி இருவர் போட்டி 74 110 இருள்சூழ்ந்த நகையியல் இரெய்னா ரைசு. ஏ.கே. ரௌலட்டட் மட்கலன் 431 248 இறைவழிக் கோட்பாடு ன்காப் பேரரசு இன்பவாதக் கோட்பாடு இன்பவாதம் இன்னிசையளபெடை 694 180 894 894 901 61 னம் 176 733 ஈசத்துவம் 173 இலக்கண நூலாரின் புணரியல் அல்லது சந்தி 26 லக்கண விளக்கம் ஈசுடன் 662 53 ஈட்டு அடைமானம் 233 இலக்கணை 891 ஈட்டுக் கொடைகள் 592 இலக்கிய இனங்கள் 427 ஈடிப்பசு 487 இலக்கியக் குறிப்பு 146 ஈடிபசு சிக்கல் 123 இலக்கியம் 350 ஈமச்சடங்குகள் 335 இலகிமா 173 ஈரவைச் சட்டமன்றம் 678 இலங்கை போப்பிட்டி ஈரோசிமா 275 356 லங்கை - மானிப்பாய் ஈவர்ட்டு 303 780 இலட்சு 621 ஈழத்து வட்டுக்கோட்டை 391 இலட்சுமணசாமி முதலியார் உக்ரேன் 843 878 இலாக்கு உச்சகப் பய்யாக் கோயில் 509 304 லாசுவெல் உச்சிமல்லிக்குடி கோயில் 509 641 இலாட்கான் கோயில் உட் பிரிவுகள் 625 507 இலாம்பு உடுதடி 268 இலால்பகதூர் சாத்திலி உண்ட்டு 5 495 129 இலிங்கள் எல்சுவர்த்து உண்ட்டு, வில்கெல்ம் 51 248 இலிட்டில் ராக்கு உண்ணாமை 101 562 இலிடோ உண்மைக் கொள்கை 13 364 இவியன் திராட்சுகி 16 உணவுத் தானிய ஆய்வுக் குழு 699 இலியோ சங்கம் 751 உத்தீபனம் 889 இலியோல் 15 உப்புச்சத்தியாக்கிரசும் 353 இயூசிப்பக 275 உபநிடதம் 284 இலூயி எம்சுலேவ 229 உபரி விதி 596 இலெவி-சுெட்ராசு 484,486,489 உமையம்மை 166 இலெனின் 14 உய்த்துணர் அங்கீகாரம் 112</poem><noinclude></noinclude> awo4hkeq0qpym3w3z8h2uwrtn1pnurs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/954 250 620426 1840597 2025-07-09T04:08:42Z Rajendran Nallathambi 7993 OCR 1840597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>உயர் ஆராய்ச்சி மையம் 918 எல்சுவொர்த்து உயர் ஆராயச்சி மையம் 262 உற்பத்திக் கட்டுப்பாடு 708 உயர்தொழில் நுட்பம் உயர்நிலை உயிர் உயிர்ப்பொலி உயிரளபெடை 26, 27 உற்பத்திக் காரர் இட ஒதுக்கீடு 608 758 உற்பத்தி முறை 318 866 உற்பத்தி முறை பன்முகப்படல் 28 3 உற்பத்தி வாய்ப்பு 785 900,901 உறவு முறை 486 உரிப்பொருள் 38 உறுதி ஆவணம் 120, 121, 122 உரிமம் 199,200,201,635 உறுதிநிலைப்படுத்தல் பணி 609 உரிமம் பெற்ற வணிகர்கள் 699 உறுப்பினர்கள் 460 உரிமம் வழங்குதல் 604 உறுப்பு நாடுகள் 186, 716, 723 உருசிய துருக்கியப் போர் 64 ஊக்குக் கொடைகளும் உதவிகளும் 593 உருபனியல் நிலை 490 ஊக்குவிப்புகள் 612 ஊகம் உருவாக்கப்படும் முறை 623 781 உருவாண்டா ஊக வாணிகப் பேரங்கள் 553 667 ஊக வாணிகம் 506 உரூசோ 301, 638, 648, 658, 693, 694, 810, 850 உரைக்கோவை 894 சாடுவழி 603 உரோம் மையம் ஊண மரபினர் 768 183 எகல் 681 உரோமானிய அடிமைகள் 224 உரோமானிய அரங்குகள் 581 உரோமானியச் சட்டம் எசுடுமோ அலியுத்துப் பெருங்குழு எசுகோரியல் 420 811 220 உல்ம் உரோமானியப் பேரரசு உலக ஆளுமை 32 எகரோ நிறுவனம் 537 369 எட்டுப் பிரபந்தங்கள் 171 112 எட்டுப் பிரிவுகள் 9 உலக தருமி உலக தேசிய வருமானம் உலத நாடுகள் கழகம் உலகப் பாதுகாப்பு நிறுவனம் உலக வங்கி உலக வழக்கு, நாடக வழக்கு 378 எட்டு வீரச் செயல்கள் 180 453 எட்மண்ட் இலீச் 489 685 எட்வர்டு சேம்பர்லின் 464 உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் 9 எட்வின் ஆர்.ஏ. செலிக்மேன் 463 768 எண்பேராயம் 636 525,526 எண்வகை மங்கலப் பொருள்கள் 172 39 எண்வகை மலர் 172 உலக வைப்பு நிதி உலகாயுதம் உலூக்கா உலோகமாபாலன் உவம வகை 455 எத்தியோப்பியா 388 449 எதிர்காலச் சேமிப்பு இருப்பு 699 368 எதிர்ப்புக் காரணங்கள் 603, 604 122 எதிர்பாராச் செலவு நிதி 625 271 எதிரெழுச்சி நிலை அங்கீகாரம் 113 உவமையின் நான்கு கூறுகள் 271 எதிரெழுச்சியினச் 112, 113 உவா 414 உழவாரத்தொண்டு எந்திர அளவு 26 360 எம்பிடோகிளாசு 275 உழைப்பு 784 எமில் தர்க்கைம் 661,662 உழைப்புச் செறிந்த உற்பத்தி முறை 519 எய்ட்டகர் 49 உள் ஊக்குத் திறன் 66 எர்குவிசு 807 உள்துறை அரசியல் 654 எர்பர்ட் இசுபென்சர் 600 உள்நாட்டுக் கடன்கள் 588 எர்மன் கிராசுமன் 65 உள்நின்று ஊற்றெடுக்கும் முறை 211 எர்னசுட்டு சாக்கில்டன் 247 உள்ளங்கை நிலை 204 எர்னசுட்டு பார்க்கர் 663 உள்ளாட்சி அரசாங்க முறை 308 எல்.எம். வளைகோடு 505 உளத்தடை வகை 66 எல் சல்வேடார் 667 உளத்தொலைவு 894 எல்சுவொர்த்து 530</poem><noinclude></noinclude> ehf4vhkpmpftmxs18ypn90t73k2w3w6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/955 250 620427 1840598 2025-07-09T04:09:06Z Rajendran Nallathambi 7993 OCR 1840598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>எல்லாளன் எல்லாளன் 919 கட்டுமானக் கால அளவு 348 ஜவரி கோசுட்டு 675 எல்லைகள் 753 ஓரிசு 374 எல்லைப்புற வாணிகம் 296 ஒத்த கிழமை 51 'எல்' வடிவ நீள்காலச் செலவு வளைகோடு 198 ஒத்துழையாமை 101 எலன் 10 ஒத்துழையாமை இயக்கம் 819 எவான்சு பிரிட்ச்சர்டு 662,659 ஒதுக்கீடு 598 எழுத்துகள் ஐம்பத்தொன்று 284 ஒப்பந்தக் கோட்பாடு 747 எழுதப்பட்ட அரசியலமைப்பு 618,678 ஒப்பீட்டு அரசியல் 654 எழுதப்படாத அரசியலமைப்பு எழுதா அரசியலமைப்பு எழுதாச் சட்டம் எழுவகைத் தாண்டவம் 678 ஒப்பீட்டு முறை 550 618 ஒப்புதல் சீட்டு 122 303 ஒருங்கிணைத்தல் பணி 609 393 ஒருசொல் ஒருபொருள் 87 என்றி 303 ஒருதன்மைச் செலவுக் கணிப்பு 190 என்றி, ஐந்தாம் 144 ஒருதுறைக் கோவை 343 என்றி சார்சு 461 ஒருபொருட் பன்மொழி 82 என்றி மெயின் 676,695 ஒருமுக ஒப்பந்தம் 295 ஏக ஈசுவரன் 817 ஒலிப்புடை ஒலி 3 ஒலிமாற்றம் 65 ஏகல் 49 ஒலி முழக்கக் கொள்கை 155 ஏசுடிங்க 698 ஏதென்சு நகரப் பள்ளி ஒலியனியல் நிலை 490 851 ஒழிந்தியாப்பட்டு 689 ஏழு 17 ஏரிகள் ஓற்றளபெடை 434 901, 902 ஏரிவான் ஒற்றையாட்சி 584, 678 575 ஏல் பல்கலைக்கழகம் 257 ஒற்றையாட்சி அரசியலமைப்பு 677 ஏலம் ஒன்பது சுவை 892 201 ஏழை நாடுகள் 791 ஓஞ்சி 333 ஏற்றுமதி ஒப்பன்கீம் 112 542, 543 ஏற்றுமதி இறக்குமதி ஓமர் 220 552, 553 ஓரவைச் சட்டமன்றம் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடு 540 ஏற்றுமதி இறக்குமதி வாணிக ஒப்பத்தங்கள் ஒருருப்படுத்துதவிய கோட்பாடு 181 708 ஓவியம் 888 ஏற்றுமதிப் பண்டங்களின் தர வரையறை 22 ஏற்றுமதிப் பொருள்கள் கசுதவு பெக்னர் 895 707 கஞ்சனூர் 712 ஏற்றுமதியில் அக்மார்க்கு 22 ஐக்கியநாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு கட்சி முறைகள் 642 கட்டடங்கள் 714 நிறுவனம் 385 ஐக்கிய நாட்டுச் சபை கட்டணம் 634 685 'ஐகாம்' சுட்டாய ஏற்றுமதித் தரக் கட்டுப்பாட்டு 767 ஐசங்கு எச்.சே. ஆய்வுச் சட்டம் 22 66 கட்டுப்பட்ட, கட்டுப்படாத கடன்கள் 519 ஐசுலாண்டிக்கு மொழி 408 கட்டுப்படாத அதிகச் சலுகை 296,97 ஐதராபாத்து 698 கட்டுப்படுத்தப்பட்ட விலை 699 ஐந்தாண்டுத் திட்டங்கள் ஐந்தாண்டுத் திட்டங்களில் வேலைவாய்ப்பு ஐந்திலக்கண நூல்கள் 609, 610 கட்டுப்பாட்டோடு கூடிய சமுதாயம் 668 613 கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை 295 53 கட்டுப்பாடற்ற கொடைகள் 591 ஐந்து கலைகள் 284 கட்டுப்பாடுகள் 603, 604, 611, 612 ஐந்து நிலை 758 கட்டுப்பாடுகள், உதவித்தொகைக் குழு (1979) 608 ஐந்து முறை 291 கட்டுப்பாடுகளின் அளவு 601 ஐந்துறுப்புகள் 414 ஐரோப்பியப் பொருளாதாரக்குழு கட்டுப்பாடுற்ற கொடைகள் 591 231 கட்டுமானக் கால அளவு 25</poem><noinclude></noinclude> q6zjrotzt5dwgcox0ag6qxhegdtae1b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/956 250 620428 1840599 2025-07-09T04:09:28Z Rajendran Nallathambi 7993 OCR 1840599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>கடலான் மொழி கடலான் மொழி கடலுக்கடியில் அகழாய்வு கடவுள் அருள் கடன் சுமை கடனளிக்கும் பணி 920 252 கலப்புப் பொருளாதாரம் கால வைப்புகள் 608,610,611 94 கலாச்சேத்திரப் பள்ளி 243 34 கலிங்கப் போர் 158 527 கலித்தொகைப் பதிப்பு 345 551 கலை 142,147,888 கடனைத் திருப்பிச் செலுத்துதல் 519 கலைச்சொல் 175 கடைச் சங்கப் புலவர் 342 கலைச்சொல் அகராதி 81 கண்காணாக் கைக்கோட்பாடுகள் 600 கலைச்சொல் அட்டவணை 177 கண்காணித்தல் 28 கவிஞர்கள் 136 கண்ணுக்குப் புலனாகும், புலனாகாத இனங்கள் 530 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 880 கணக்குத் தலைப்பு 630 கவிராச சாமி 344 கணிதப் பொருளியல் 463,465 களவியற் காரிகை 55 கணிதவியல் சார்ந்த 214 களிற்றுயானை நிரை 47 கதாகாலட்சேபப் பிரிவு 737 கற்பனை அரசியல் 687 கதிரைவேற்பிள்ளை அகராதி 74 கற்பித்தல் அமைப்பின் வளர்ச்சி 499 கதைப்பாடல் 253,254 கந்தரந்தாதி 774 சுற்றூண் கல்வெட்டுகள் சுந்தரலங்காரம் 774 கற்பித்தல் படிகள், மாரிசன் கறுஞ்சட்டைப் படை 824 160 256 கந்தரனுபூதி கப்பல் பட்டியல் கம்பர் மகன் 774 கன்னிமாரா நூலகம், சென்னை 122 538 கனிசுகர் 148 397 கனிப் பொருள்கள் 755,829 கம்பராமாயணம் கமால்பாட்சா 42 காகமேளா 847 317 காகிதப் பணமுறை 549 கயவாகு 348 காங்கோ 131 கயாதரம் 70 காசா நகமுதீன் சிசுடி 148 கர்டா 100 காசிம் 249 கர்நூல் மாவட்டச் சிரவேல்வட்டம் 103 காசுமீர் சதி 358 கர்னல், ஆல்காடு 243 காசுமீரசைவம் 379 கர்னல் காலின் மக்கன்சி 412 காசுமீரமும் வடமேற்குப் பகுதியும் 18 கரந்தை கோவிந்தசாமி பாகவதர் 736 காஞ்சி தாத்தாச்சாரியார் 368 கரிமா 173 காடியான்கள் 63 கருணாவதி 60 கருத்து அடிப்படை காந்தம் துரை 819 207 காந்தியடிகள் 101 கருத்துப்படிவ அட்டவணை 177 காப்பியக் குணங்கள் 890 கருத்து முதல் வாதம் 452 காபாலம் 393 கருமகாரர் 636 கார்சிகா தீவு 131 கருமத் தலைவர் 636 கார்டோபா 862 கருவிகள் 548 கருவி வழிக் கொள்கை 452 கார்ல் பிரிட்ரிக் கார்ல் மார்க்க 658 603,656,661,662 கருவூல உண்டியல்கள் 588 காரன்வாலீசு சு 739 கரோத்தி எழுத்து 160 காரிந்து 846 கல்கத்தா 698,724 கால்பிரெய்த்து கல்கனர் 462,468,470,601 414 கால்வணிய மனத்தளர்ச்சி 450 கல்கி 807 கால்வின் 647 கல்கி அவதாரம் 860 கால்வினிசு 809 கல்வி நிலையம் ஓர் அமைப்பு 497 கால அளவு 298 கல்விப்பணி 259 கல்வியில் அமைப்பு முறை 499 கலப்படம் 22 காலக்கிரமக்கிளைக்கோட்பாடு காலப்பார்வை கால வைப்புகள் 854 500 174</poem><noinclude></noinclude> 9njhgoi7xayn7v67ven8l6ep7pb6kvh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/957 250 620429 1840600 2025-07-09T04:09:56Z Rajendran Nallathambi 7993 OCR 1840600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>காலிங்கராயன் காலிங்கராயன் காலின் மாக்கின்சு காவல் அரசு காவியம் காவியாதரிசம் 921 கெசட் 788 கீன்சின் கருத்து 621 697 கீன்சு 609 குகைக் கல்வெட்டுகள் காவியப் பிரகாசம் 827, 828 888 குசுருபாக் நினைவுச் சின்னம் குடியரசுத் தலைவர்கள் 464, 465, 600 160 820 446, 479, 841 826 குடியானவர் கிளர்ச்சி 793 காவியாலங்காரம் 827 குடியுரிமைப் பதிவு முறை 215 காளமேகப் புலவர் 106 குடியேற்ற சக்திகள் 673, 674 காளிதாசர் 370 கான்ட்டு 681,894 கான்பூர் 139 குடியேற்றம் கானா கானாகொத்தான் கானாபல்கலைக்கழகம் கானிங் பிரபு 6 குடும்ப அமைப்பு 258 குடியேற்ற நாட்டுச் சலுகை குடியேற்ற நாடுகள் குணங்குடி மகதான்சாகிபு 296 674 422 695 45 6 குப்தா, 478 688,845 கும்பமேளா 748,820 கானேரிக் குகைகள் 864 குமாரலதர் 149 கிங்சுபெரி 896 குரிகரா 551 கியாசுதீன் துக்ளக் 129 குரு அங்கதர் 408 கியாதி வாதம் 287 குருச்சேத்திரம் 755 கியூபா 866 குருநானக் 106 கிரகாம் வாலசு 639 குரோசே கிரீசு 7 குரோபேராட்கின் 894 655 கிருட்டிண தேவராயர் 124 குரோவாட்டுகள் 849 கிருட்டிண பாகவதர் 736 குலக்குறி 486 கிருட்டிணாவதாரம் 859 குவலயானந்தம் 826.828 கிரேக்க அரங்குகள் 581 குவிபெக் மாநிலம் 801 கிரேக்கர்கள் 7 குவேக்கர்கள் 222 கிரேக்க வரலாறு 224 குழப்பவாதிகள் 655 கிரேட்டியசு 810 குழு அகராதி 75 கிரைச்சு 67 குழுமம் 251 கிலான் 354 குற்றவியல் நடுவர் கிளர்ச்சி வகை 66 குறிக்கோள்கள் 120 317 கிளாபத் இயக்கம் 355 குறிப்பாற்றல் கிளார்க், சே.பி., கிளியோபாத்திரா கிளிவிடு தூது 461 35 886 கிளேடியேட்டர்கள் கிளைமொழி அகராதி 220 80 குறுகிய காலக் கடன்கள் குறுங்காலச் சராசரி செலவு வளைகோடுகள் குறுங்காலச் செலயுகளும் வளைகோடுகளும் 192, 193 குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாடு குறைந்துசெல் விளைவு விதி 891 588 194 217 197, 790 கிளைமொழி ஒப்பீடு 493, 494 குன்றுடையான் கதை 253 கிளைமொழிகள் 136 கூட்டாட்சி 585, 678 கிளைமொழிகளில் சமநிலை 854 கூட்டாட்சி அமைப்பு 308 கிறித்துவ சங்கீதம் 343 கூட்டாட்சி அரசியலமைப்பு 677 கிறித்துவ சனநாயக ஒன்றியம் 230 கூட்டு இருப்பு அமைப்பு 471 கினி வளைகுடா 6 கூட்டு இருப்பு வாரியம் 471 கினீசியப் பொருளியல் 690 கூட்டு வெளி அங்காடிக் குழு 472 கீர்க்கிகார் 49 கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு கூட்டு வைப்புக் காப்பீட்டுக் கழகம் கூட்டுறவுச் சேவை நிறுவனங்கள் 472 699 வளைகோடுகள் 198 கூத்து 740 கீழையூர்க் கோயில் 224 கெசட் 635, 636</poem><noinclude></noinclude> rgpejk73udz15679za1q7go395u48ir பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/958 250 620430 1840601 2025-07-09T04:10:35Z Rajendran Nallathambi 7993 OCR 1840601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>கெடிலக்கரை 922 சமூகம் கெடிலக்கரை 325 சட்டமுறையில்லாக் கொடைகள் 591, 593 கெய்ரோ 384 சட்டமுறையிலமைந்த கொடை 591 கேசல், சே.எம்., 406 சண்டிகர் 756 கேட்பு வைப்புகள் 174 சண்முகம் செட்டியார், சர். ஆர். கே., 877 கேப்டன் ராபர்ட்டு எப். இசுகாட்டு 246 சத்ததந்து 104 கே. பானா காரிபு பெருங்குழு 422 சத்திய சோதனை 101 கைக்கோடரிகள் 126 சத்தியபுரி 45 கைகோள்கள் கையகராதிகள் கையூட்டு கொங்குநாடு கொடுகொட்டி கொடுங்களூர். 39 சத்தியவதி 126 75 சத்தியாகிரகம் 101 668 சத்தாமிகள் 874 341 393 சதுரகராதியின் தோற்றம் சந்தாசாகிப் 72 405 165 சந்திர குப்த மௌரியர் 569 கொடுமணல் 94 சந்திராலோகம் 826 கொடைகள் 519,635 சப்பான் 113, 124 கொடைப் பொருளியல் கோட்பாடு 468 சப்பானியர் 8 கொடை பெறுபவர் 306 சபர்மதி ஆறு 60 கொடையாவணம் கொடையாளி கொடை வேண்டல்கள் 125 சபோடக் நாகரிகம் 425 306 சம இழப்பு 598 623 சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 217 கொத்தடிமை முறை 223, 224 சமகால அரபு இலக்கியம் 718 கொராகன் 353 சமண சமயம் 866.870 கொல்லாமை 101 சமணம் 277 கொழும்புத்திட்டம் 526 சமணர் குகைக் கோயில் 509 கொள்முதல் நிலை 699 சமத்துவம் 792 கோக்கன் - சியோவின் பெருங்குழு 421 சமதளப்பார்வை 500 கோக்கன், பிளன் பகுத்தாய்வு 597 சமநிலைத் தலையீடு 311 கோச்செங்கட்சோழன் 388 சமநிலையற்ற வரவு செலவுத் திட்டம் 622 கோசுட்டு கலகம் 413 சமயசார் ஆட்சிமுறை 872 கோட் பிரைடு எபெர்லெர் 464 சமய தத்துவம் 851 கோண்டுகுடிக் கோயில் 508 சமயம் 142, 147, 335 கோதிக் மொழி 407,408 சமவெளி 425 கோப்பாய் 391 சமனற்ற நிலை 530,531 கோபால் சாரனா 489 சமுத்திரகுப்தர் 146,820 சசூர் கோயில்கள் கோயில் பணிகள் கோல்கொண்டா கோல்டு கோசட்டு கோலோன்நகர் கௌடில்யர் சக்ரெயார் சகர்சாத் சங்கஇலக்கியங்களில் கோட்டை சங்ககால அரசியல் அமைப்பு சங்க காலச் சேரமன்னன் சங்கப் பிரிவு சட்டப்படியான அடைமானம் சட்டம் இயற்றுதல் 394 சமுத்திரகுப்தரின் வெற்றிகள் 821 223 சமுதாய ஏற்றத்தாழ்வு 783 875 சமுதாய ஒப்பந்தம் 301 6 சமுதாய தார்வின் கொள்கை 600 230 சமுதாய நலத்திட்டங்கள் 606 413, 569,686 சமுதாயப் பணி 259 722 சமுதாயப் பாதுகாப்பு 611 722 சமுதாயம் 141 709 சமூக உபரி 251 687 சமூக ஒப்பந்தக் கோட்பாடு 693- 342 சமூக ஒப்பந்தம் 648,693 482 500 சமூக சமூக-தொழில் நுட்ப முறை நலக் கொடைகள் 61 594 234,235 சமூக நிலை 567 676 சமூகம் 147, 251</poem><noinclude></noinclude> tjhhwsrxiyiai6nl8mq6jtwduke2vrv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/959 250 620431 1840603 2025-07-09T04:11:00Z Rajendran Nallathambi 7993 OCR 1840603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>சமையற்கட்டு அமைச்சரவை 923 சிறப்புக் கொள்கைகள் சமையற்கட்டு அமைச்சரவை 614 சாலியன் வாலாபாக் படுகொலை 416 சயரில் 667 சான் ஆட்லர் 597 சயரே 675 சான் ஆடம்சு 372 சர்-ஒராசியோ நெல்சன் 384 சான் இசுடூவர்ட் மில் 658 சர்க்காரியா ஆணையம் 592 சான் இலாக்கு 693, 694 சர் சேம்சு இராசு 184 சான்சன் அகராதி 78 சர் தாமசு ரோ 148 சான்சாகப் அசுட்டர் 145 சர்வதேச அரசியல் தந்திரம் 666 சர்வதேசக் கோட்பாடு 673 சாள்போதான் சர்வதேசச் சங்கம் 295 சான் தூயி சான் மேனார்டு கீன்சு 452, 658 647 505 சரக்கு அறைப் பாதுகாப்பு 29 சான்லாக் 312.648 சரசுவதி மகால் நூலகம் 697 சான்விக்ளிப் 688 சரசுவதியார் 736 சிக்கந்தரா 20 சரவா 334 சிக்கல்கள் சராசரி மொத்தச் செலவுக்கோடு 194,195 சிக்கல்களும் டையூறுகளும் சாக்கரடீசு 803 சிக்கன விதி 297,537,539 522,523 596 சாங்கர் பண்பாடு 407 சிக்காகோக் குழு 464 சாங்கியம் 277.866 சிக்மண்டு பிராய்டு 123, 641 சாசகான் சாஞ்சி 568 சிகாகோ 459 412 சாட்டிய செலவு 626 சாண்டர்கள் சாணக்கியன் 251 569 சிங்கப்பூரின் முன்னேற்றம் சிங்களவர் சிங்காரவேலு முதலியார் சிசரோ 675 348 374 311 சாத்தரே 49 சிட்டாசுகி 789 சாதவாகனர் 410 சிட்வே 8 சாதனைகள் 708 சிட்னி லாம்பு 229 சாதனைத் திட்டம் 626 சித்திரம்மாம்சை 368 சாதி, மத, இனவெறி 667,668 சித்துப் பொருள் 774 சாந்த் பீபீ 63 சிதம்பர இரேவண சித்தர் 87 சாபரே சாபா 96 சிதம்பரம் 103 636 சிம்பாபேயில் 668 சாபுத்திரர் 149 சியாளிகட்டு இயக்கம் 728 சாம்சுகி 268 சிராவசுதி 123 சாமிநாதய்யர் நூலகம் 697 சிருங்காரப் பிரகாசம் 827 சாமுவேல்சன் 599 சில்லறை வணிகர் 699 சாமுவேல்சன், டிகிராசு 600 சில்லோர் போட்டி 110 சாயாசி கெய்க்வாட் 400 சிலப்பதிகார உரையில் அபிநயம் 376 சார்சியா 185 சிலி 96,578 சார்சு சந்தாயனா 894 சிலுவைப் போர் 97,712 சார்லசு, இரண்டாம் 169 சிவஞானமுனிவர் 419 சார்லசு, ஐந்தாம் 803 சிவப்பிரகாச சுவாமிகள் 816 சார்லசு டி ஆல்பர்ட் 144 சிவாசி 148, 171, 352,874 சார்லசு பி. கிண்டில் பெர்கர் 530 சிவாட்டகம் 170 சார்லசு பியர்சு 451 சிற்றிலக்கியங்கள் 881 சார்லசு வில்கீசு 247 சிற்றிலக்கிய வகை 108 சார்லிமேன் 710 சிறப்பு அதிகார ஆவணம் 305 சாரவா 333 சிறப்புக் கல்வி 458 சால்பாய் உடன்படிக்கை 88 சிறப்புக் கூறுகள் 315,626 சாலமன் அரசர் 802 சிறப்புக் கொள்கைகள் 189,190</poem><noinclude></noinclude> mvgbi6fkxefoei4g8ehupy6w8pqvzki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/940 250 620432 1840629 2025-07-09T04:22:42Z Rajendran Nallathambi 7993 POEM 1840629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அகமதாபாத்துச் சோதனைகள் 904 அசட்ராகான் அகமதாபாத்துச் சோதனைகள் 61 அகோ 103 அகமதிய இனம் 62 அகோபிலம் 103 அகமதுசா துரானி 63 அகோபிலமடம் 103 அகமது நகா 63 அகமது நிசாம்சா 63 அகமது வீபிக் பாட்சா அகோம் அல்லது சான் மக்கள் அகோரசிவ பந்ததி 134 103 64 அகமீட்டுருவாக்கம் அகோர சிவாசாரியார் ]03 64 அகமுகம் புறமுகம் அகோரமூர்த்தி 103 65 அகோரா 104 அகமெம்னன் 67 அகர் 97 அகோராத்திரமூர்த்தி 104 அகர்தலா அகர்வாலா அங்கத பூபதி 104 68 அங்கதம் 105 68 அங்கத வகை அகர ஒலி தொல்காப்பியத்தில் 105 2 அகர நிரல் அங்கதர் 106 69 அகரநிரல் வளர்ச்சி 72 அங்கதன் 107 அகரம் 68 அங்கப்ப நாவலர் 107 அகராதி அங்கப்ப பிள்ளை, 69 நா. 108 அகராதி அமைப்பு அங்கப்ப பிள்ளை, பி. 108 82 அங்கம் 108 அகராதி நிகண்டு 70.87 அகராதிப் போர் அங்கமாலை 108 79 அங்கவை 108 அகராதியியல் 87 அங்காடி அகராதியின் பணி 217, 548, 551,552 87 அங்காடி அமைப்பு 109 அகராதியும் கணிப்பொறியும் அகராதியும் சுலைக்களஞ்சியமும் அகராதி வகைகள் 86 அங்காடிக் கட்டுப்பாடு 839 69 அங்காடித் தோல்வி 609 79 அகராதி வளர்ச்சி அங்காடி பன்முகப்படல் 28 74,77 அகல்யாபாய் ஓல்கார் அங்காரகன் 111 88 அகலிகை அங்காரகன் தோற்றம் 111 88 அகலிகை வெண்பா அங்காளம்மை 111 90 அங்கீகாரம் 112 அகலிகை வெண்பா வசனம் 91 அங்கீரகன் 113 அகவர் 91 அகவல் ஓசை அங்குமுத்துப் புலவர் 114 91 அங்கேரி 114 அகவற்பா 91 அங்கோலா 118, 667 அகழாய்வு 92.884 அகழாய்வுகள் அச்சகச் சட்ட விசாரணைக் குழு 120 732 அகழி 95 அகழிப்போர் 96 அச்சகம் மற்றும் நூல் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சந்தவிர்த்த நாயகி 120 122 389 அகன்காகுவா . 96 அச்சம் 122, 218, 219 அகாசுரன் 97 அச்சரப்பாக்கம் 123 அகாசூரியசு 97 அச்சிராவதி 123 அகார் 98 அச்சிறுபாக்கம் 123 அகாரசாதகம் 99 அச்சுதராயர் 123 அகாலவஞ்ச சுபதுங்கர் 100 அச்சுதன் 124 அகிச்சத்திரா 100 அச்சுநாடுகள் 124 அகிம்சை 101 அச்சுறுத்திப் பணம் பெறுதல் 125 அகிரிமண் 102 அச்சுறுத்திப் பறித்தல் 125 அகிலேச பிள்ளை 102 அச்சூல் 126 அகுதை 102 அச்சோதை 126 அகூகன் 103 அசட்ராகான் 126</poem><noinclude></noinclude> a0zab952gh3d5ostbm22g85cjejmaj1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/941 250 620433 1840630 2025-07-09T04:23:33Z Rajendran Nallathambi 7993 POEM 1840630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசந்தாக் குகைகள் 905 அட்லாசு மலைகள் 127 அசையுணர்வு 154 127 அசையும் எழுத்தும் 154 அசயராசா 129 அசரத் நிசாமுதீன் அலுயா சிசுடி அசையும் சொத்துகளை அடைமானமாக 129 அசரத்பால் வைத்தல் 237 மசூதி 129 அசோகர் 157 அசரீரி 129 அசாசியோ அசோகர் கல்வெட்டுகள் 159 131 அசாதசத்துரு அஞ்சத்தக்க பொருளாதார மந்தநிலை 442 131 அஞ்சல் கட்டண விதிவிலக்கு 636 அசாந்தி 131 அஞ்சல்வழிக் கல்வி ஆய்வு 163 அசாபுக் கடல் 132 அஞ்சல்வழித் தொடர்கல்வி 161 அசாம் 132,134,135 அஞ்சல் வழி விற்பனை 30 அசாம் மொழிக்காலம் 135 அசாமிய மொழி அஞ்சனை 164 134 அசாய்கர் அஞ்சைக்களத்தீசர் 166 137 அசாரா ராமசாமி கோயில் அஞ்சைக்களம் 165 394 அசிசி அருளுவதைப்பரணி 166 137 அட்கின்சன் சேம்ச அசிசியா 166 138 அட்கின் பிரபு 861 அசித்துப் பொருள் 774 அட்சரக் காலம் 166 அசிநகேசகம்பளி 138 அசிமுல்லாக்கான் அட்சன் ஆறு 156 139 அட்சன் என்றி 167 அசிரியர்களின் முற்றுகை முறை 711 அட்சன் நீர்ப்பிரிவு 168 அசிரிய நாகரிகம் 139 அட்சன் விரிகுடா 168 அசிரியா 709 அசின்கோர்ட் போர் அட்சன் விரிகுடா வாணிகக்குழு 169 143 அட்டக்கிராமம் 170 அசீர்கர் 139 அட்டகம் 169 அசுக்காபாத்து 145 அட்டதிக்கசங்கள் 170 அசுகுத் 621 அட்டப்பிரதான் 171 அசுட்டோரியா 145 அட்டப்பிரபந்தம் 171, 888 அசுணம் 145 அட்டபுட்பம் 172 அசுத்திரியாசு 146 அட்டமங்கலம் 172 அசுத்திவர்மன் 146 அட்டமாசித்திகள் 372 அசுதெக்-தனோவன் பெருங்குழு 422 அட்டமூர்த்தம் 172 அசுதெக்கு 146 அட்டவணை அமைத்தல் 175 அசுநான்தாசு 148 அசுமாரா 148 அசுமீர் 148 அசுரச் 148 அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் 173, 299. அட்டவணை வகுப்பினர் கல்வி மற்றும் பழங்குடியினர் கல்வி 178 175 அசுவகோசர் 148 அட்டவால்பா 180 அசுவசாத்திரம் 150 அட்ட வீரட்டத் தலங்கள் 180 அசுவசேனன் 150 அட்டன் சேம்சு 180 அசுவமேதம் 151 அசுவான் 152 அசுவான் உயர் அணை 152 அட்டாக்கு அட்டாதசரகசியங்கள் அட்டாவதானம் 181 181 182 அசென்சன் தீவு 153 அட்டாவதானி 182 அசே 153 அட்டிகா 183 அசை 154 அட்டிலா 183 அசை எல்லை 154 அட்மிரால்டி தீவுகள் 183 அசை உறுதிசெய்தல் 154 அட்மிரால்டி மலைகள் 184 அசை உறுப்புகள் 156 அட்லாசு மலைகள் 184</poem><noinclude></noinclude> 45d5j73ucfr6siz0r4skq8gykps0ljh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/942 250 620434 1840631 2025-07-09T04:24:02Z Rajendran Nallathambi 7993 POEM 1840631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அட்லாண்டா 906 அண்ண ஒலிபடக் கருவி அட்லாண்டா 185 அடிப்பாகுபாடு 205 அட்லாண்டிக்கு அறிக்கை க 685 அடிமுதலே அத்துமீறல் 283 அட்லாண்டிக்குச் சூறை மீன்வளப் பாதுகாப்புப் அடிமை நிலை 219 பன்னாட்டுக் குழு 186 அடிமை நிலைச் சட்டங்கள் 233 அட்லாண்டிக்குப் பட்டயம் 185 அடிமைப் பணம் 225 அட்லாண்டிக்குப் பெருங்கடல் 186 அடிமை மரபு 809 அட்லாண்டிக்கு மாநிலங்கள் 188 அடியளவு 47 அட்லாண்டிசு 188 அடியன் 225 அடக்கக் கணக்கர் 788 அடியார்க்கு நல்லார் 225 அடக்கக் கணக்கின் நுட்பம் 190 அடியார்க்கு நல்லார் உரை 273 அடக்கக் கணக்கு 188 அடியார்க்கு நல்லார் உரை இயல்பு 226 அடக்கச்செலவு 18 அடியார்க்கு நல்லார் பல்துறைப் புலமை 228 அடக்கம் 191 அடக்கல் 191 அடக்கவிலை 191 அடக்கவிலைக் கட்டுப்பாடு 189 அடக்கவிலைத் தணிக்கை 189 அடக்கவிலை மையம் 189 அடியார்க்கு நல்லார் அடியில் சீர்வரையறை அடியின் வேறுபெயர்கள் அடிலேய்டு அடிவகை அடுக்குநிலை மொழியியல் 225 206 205 228 206 229 அடக்கவிலை வரையறை 188,89 அடேனார் கொன்ராடு 230 அடக்குமுறைச் சட்டங்கள் 838 அடை 231 அடகுச் சீட்டு 200 அடைக்கலம் புகுதல் 726 அடகுப் பொருள் திருட்டுப் போதில் 201 அடகு பெறுபவர் 199 அடகு மீட்பு நிபந்தனைகள் 200 அடருவணிகர் சட்டம் அடைநெடுங்கல்வியார் அடைமானச் சொத்தின் வரிசை உரிமை அடைமானத்தில் கூடுதல் ஆதாயம் 232 240 239 199 அடைமானப் பிணையமும் வங்கியரும் 237 அடகு வைப்பவர் 203 அடைமானம் 232. அடங்கன் முறை 201 அடைமான மீட்புத் தடை 239 அடர்சுபீல்டு 202 அடைமான மீட்புரியை 238 அடவு 202 அடைமான மீட்புரிமை அடைப்பு 238 அடவுகளின் பாகுபாடு 199 அடைமான மீட்புரிமை மறைதல் 240 அடவுகளுக்கான கையசைவுகள் 204 அடைமான விகிதப் பொறுப்புக் கோட்பாடு 240 அடால்பசு கசுடவசு 595 அடையபாளையம் 367 அடால்பு வாக்னர் 205 அடையாறு 243 அடி 205 அடையாறு நூலக இதழ் 244 அடிக்கூறுகள் 207 அடையாறு நூலகம் 243 அடிக்கூறு பால் 208 அடைவுச் சோதனை 244 அடிநிலை இலக்கணக் கூறுகள் 208 அடைவுப் பதிவு 176 அடிநிலை உறுப்பு 209 அடோனிசு 245 அடி நூல் 205 அடிப்படை உரிமைகள் அண்டர் இராபர்ட்டு 245 210, 607 அண்டர் சர் வில்லியம் வில்சன் 246 அடிப்படைக் கல்வி அடிப்படை உறுப்பு உறவுமுறை அடிப்படைச் சமுதாய ஆக்கச் செலவு அடிப்படைச் சமுதாய மூலதனம் 264 அண்டர் நெடுங்கல்லியார் 232 211 25 24,612,613 அடிப்படைத் திறன்கள் அடிப்படை நிகழ்ச்சிக் குறிப்புகள் அடிப்படைப் புள்ளி விவரம் 212 அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிகா வட்டம் 246 246 அண்டார்க்டிகா பெருங்கடல் 246 249 214, 15 அண்டைப் பள்ளி 250 214 அண்டையம் 251 அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் 216 அண்டோரா 252 218 அண்ண ஒலிப்படக் கருவி 252</poem><noinclude></noinclude> jry6m5jgzq7lp8aeax6pjfe1zyvzkxy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/943 250 620435 1840632 2025-07-09T04:24:26Z Rajendran Nallathambi 7993 POEM 1840632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அண்ணன்மார் சுவாமிகதை 907 அந்தபாலர் அண்ணன்மார் சுவாமிகதை 253 அண்ணாச்சாமி ஐயர் அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை அதாய்-தின்-கா-சோப்ரா 294 255 அதான் 223 255, 722 அதானா 294 255 அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அதி இராசேந்திரன் 328 257 அண்ணா பல்கலைக்கழகம் அதிகச் சலுகையுறும் தாட்டு விதி 294 257 அதிகச் சலுகையுறும் நாடுகள் 294 அண்ணாமலைச் செட்டியார் 258 அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அதிகப் பற்று 298,625 163,259, 260 அதிகார அளிப்பு 301 அண்ணாமலை மன்றம் 262 அதிகார ஆவணம் 305 அண்ணாமலை ரெட்டியார் 262 அதிகார ஒப்படைவு 303,304,305 அண்ணாமலை ரெட்டியார் நூல்கள் 264 அதிகாரக் குவிப்பு 306, 704 அண்ணா மாவட்டம் 257 அதிகாரச் சமத்துவப் பொருளாதாரம் 315 அண்ணா மாவட்டம் 264 அதிகாரப் பகுப்பு 704 அண்ணா வி ருது 257 அதிகாரப் பங்கீடு 310 அண்ணாவின் இலக்கியப் பணி 257 அதிகாரப் பரவல் முறை 307.309 அண்மை உறுப்பாய்வின் அடிப்படைக் கோட்பாடு 266 அதிகாரப் பிரிவினை 311 அண்மை உறுப்பாய்வு இன்றியமையாமை 265 அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு 619 அண்மை உறுப்பு 264 அதிகாரப் பொருளாதார நாடுகள் 319 அண்மை உறுப்புகள் 267 அதிகாரப் பொருளாதாரம் 314 அண்மை உறுப்புப் பகுப்பாய்வு 266 அதிகாரம் தழுனிய தவியார் முயற்சிப் அணி 269, 890 பொருளாதாரம் .315 அணியியலுடையார் 273 அதிகார வரம்பு 320 அணிலாடு முன்றிலார் 274 அதிகார வருக்கம் 322 அணிவகுப்பு அணிவகைகள் அணு ஆணவம் அணுக்குண்டு 274 அதிகார விலைமுறை 316 270 அதிகை 325 274 அதிதாரத் தாயி 325 474 அதி2 10 அணுக்கொள்கை 275 அதிபத்த நாயனார் 325 அணுகு முறை 491 அதிபர் கார்ட்டர் 455,456 அணுவிரதம் 277 அதியர் ரிச்சர்டு நிக்சன் 455 அத்தான்பாட்டு 278 அதிமதுரகவி 326 அத்தியட்சர் 279 அதிமனம் 727 அத்தியயனம் 291 அதியமான்கள் 326 அத்திரம்பாக்கம் 279 அதியமான் கோட்டை 327 அத்திரி முனிவர் 280 அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி 327 அத்தினாபுரம் 280 அதியமான் நெடுமானஞ்சி 327 அத்து மீறுதல் 281, 282,283 அதியன் விண்ணத்தனார் 328 அத்துவாக்கள் 284 அதியேந்திரன் 326 அத்துவிதம் 284 அதிர்ச்சி மருத்துவம் 328 அத்துவித வேதாந்திகள் 866 அதிரதர் 328 அத்புதானந்த சுவாமி 291 அதிரவீசி ஆடுவார். 328 அத்ரன்சிகேரா 291 அதிராம்பட்டினம் 328 அத்வைத சித்தாந்தி 292 அதிராவடிகள் 329 அத்வைதானந்தர் 292 அதிலாபாத்து 329 அதங்கோட்டாசான் 292 அதிவீரராமபாண்டியன். 329 அதர்வ வேதப்பிரிவுகள் 292 அதினா 330 அதர்வ வேதம் 292 அதிசர் 330 அதவர்யூ 293 அதர்வாங்கிரசு 292 அந்தகக் கவி வீரராகவ முதலியார் அந்தபாலர் 330 331</poem><noinclude></noinclude> koo9mbjbcrhphqx5b4vuxcofae429ps பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/944 250 620436 1840633 2025-07-09T04:24:49Z Rajendran Nallathambi 7993 POEM 1840633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான் பழங்குடிகள் அந்தரகாந்தாரம் 908 அபிநவகுப்தர் 331 333 அப்துல் இரகுமான் புலவர் அப்துல் காதர் 356 355 337 அந்தாதிப் பாகுபாடு அந்தரி அந்தாதி இலக்கியம் அந்தாதி மாலை அந்தாதி வகை அந்தாம் பிரயோன்சா 337 337 அப்துல் காதிர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா சேக் முகமது 356 357 357 338 அப்பர் 358 338 அப்பலேச்சியன் மலைகள் 361 339 அப்பனையங்கார் 361 340 அப்பாச்சாமிப்பிள்ளை 362 அந்தாளிக் குறிஞ்சி 340 அப்பாச்சாமி முதலியார் 362 அந்தி 278 அப்பாசி 362 அந்தி இளங்கீரனார் 340 அப்பாசித்து மரபினர் 363 அந்திமான் 341 அப்பாலும் அடிச்சார்ந்தார். 364 அந்தியூர் 341,869 அப்பாலோ 364 அந்திரோகிலிசு 342 அப்பாவுப்பிள்ளை 361 அந்துவஞ்செள்ளை 342 அப்பாவையர் 365 அந்துவன் 342 அப்பியாச கானம் 365 அந்துவன் கீரன் 342 அப்பிள்ளையார் 365 அந்துவன் சாத்தன் 342 அப்புக்கல் 365 அந்தோணிக்குட்டி அண்ணாவியார் 342 அப்புக்குட்டி ஐயர் 366 அந்தோணிபிள்ளை தாமசு 343 அப்புவையங்கார் 366 அந்தோனி கோபு 343 அப்பூதி அடிகள் 366 அந்தோனினசு பயசு 343 அப்பூலியா 367 அந்தோனினைன் சுவர் 343 அப்பைய தீட்சிதர் 367 அந்ந்த கவிராயர் 343,344 அப்போசுதலர் நடபடிகள் 368 அநந்த கிருட்டிண ஐயங்கார் 344 அப்ரடைட்டி 368 அநந்த தேவன் 344 அபசுட்டனாய் 369 அநந்தநாதநயினார் 344 அருந்தபாரதி ஐயங்கார் அபட் தாமசு 369 344 அபட் பிரான்சு இலிங்வுட்டு 369 அநந்தராமையர், இ.வை. 345 அபநேந்திரநாத தாகூர் 369 அநாகத நாதம் ஆகதநாதம் 345 அபப்தா 370 அநிர்வசனக்யாதி 287 அபயநாகன் 370 அநிருத்தர் 351 அபாதான் 370 அநிருத்தன் 345,346 அபாவம் 276 அநுபாவம் 889 அபிக்ஞான சாகுந்தலம் 370 அநுபூதி அனுபவம் 346 அபிகேய்ல் இசுமித் ஆடம்சு 372 அநுபூதி நெறிக் கொள்கை 346 அபிசாரம் 373 அநுராதபுரம் 348 அபிசான் 373 அநேகதா கால்வாய் 351 அபித்அலி 373 அப்சரசுகள் 351 அபிதம்மம் 373 அப்சல்கான் 352 அபிதாசு 374 அப்துர் இரகிமான்கான 353 அபிதானகோசம் 374 அப்துர் இரகீம் 353 அபிதான சிந்தாமணி 374 அப்துர் இரகுமான், முகமது 353 அபிதை 891 அப்துர் இரசாக்கு 353 அபிநந்தனார் 875 அப்துல் அசிசு 354 அபிநய தருப்பணம் 377 அப்துல் அமீது 354 அபிநயம் 375,892 அப்துல் அமீது கான் 355 அபிநவகாளமேகம் 344 அப்துல் அமீது மரைக்காயர் 355 அபிநவகுப்தர் 379, 890,893</poem><noinclude></noinclude> efg2tlifwir6io2tbq4oqz0jcy1j634 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/945 250 620437 1840634 2025-07-09T04:25:21Z Rajendran Nallathambi 7993 POEM 1840634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அபிநது பம்பா 909 அமெரிக்க அகராதிகள் அபிநவ பம்பா 379 அபிநவ பாரத சங்கம் அம்பேத்கர் 399 379 அபிபுல்லா, சர்.எம். அம்போல்டு 402 380 அபிமன்யு அம்போல்டு ஆறு 402 380 அபிமன்யு சுந்தரி மாலை அம்மள்ளனார் 403 380 அபிமானசோழ இராசாதிராசன் அம்மானை 403 380 அபிராமபட்டர் 390 அம்மானைக்காய் 403 அபிராமி அந்தாதி அம்மானைவரி 403, 404 380 அபிராமிப்பட்டர் அம்மானை விளையாட்டு 403 382 அபிவில்லி அம்முவனார் 405 383 அபினிப் போர் அம்மெய்யநாகனார் 405 383 அபினைன் மலைத்தொடர் அம்மைச்சி 405 383 அபியன் அம்மை துசோன்சு அருங்காட்சியகம் 759 384 அபுகிர் விரிகுடா 384 அம்மைய நாயக்கனூர்ப் போர் 405 அபுசிம்பல் அம்ரி 406 384 அபுசெயித்து அம்ரி நாகரிகம் 406 386 அபுதாபி அம்வாட் வீதி 407 386 அபுநசர், மான்சூர் 811 அமர்தாசர் 408 அபுல்-இ-ஆசன் அபுல்பசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி அமர்நாத் 409 386 21, 386, 556 அமர்நீதி நாயனார் 409 386 387 அமரக்கோட்டை அமரகண்டகம் 16 410 387 அமரகோசம் 410 அம்காரா 387 அமரர் 410 அம்காரா மொழி 388 அமராவதி 410 அம்பபாலி 388 அமராவதி ஆறு 413 அம்பர் 388 அமராவதி கலைப்பாணி 410 அம்பர்கிழான் அருவந்தை 389 அம்னுல்லாகான் 413 அம்பர் சர்க்கா அமாசெசு 389 413 அம்பர் புராணம் 388 அமாத்தியர் 413 அம்பர் மாகாளம் 389,885 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி 390 390 அம்பலவாண அடிகள் 390 அம்பலவாணக் கவிராயர் 390 அமாவாசை அமிச சுரம் அமித்ரகட்டா அமிதசாகரர் அமிதாபானுபேகம் 414 414 415 415 16 அம்பலவாண தேசிகர் அமிர் தகவி த 416 390 அம்பலவாண தேசிகர் கலம்பகம் அமிர்தகவிராயர் 415 391 அம்பலவாண நாவலர் 391 அமிர்த பசார் 416 அம்பலவாண பண்டிதர் 391 அமிர்தம்பிள்ளை 416 அம்பலவாணர் திருக்கூத்து 392 அமிர்தலிங்க சுவாமிகள் 417 அம்பாசமுத்திரம் 393 அமிருதசரசு 416 அம்பாய்னா 393 அமிருத ரஞ்சனி 417 அம்பாய்னா படுகொலை 393 அமீது 417 அம்பாலா 394,756 அமீர் குசுரு 417 அம்பி 394,396,847 அமீன் கெமாயில் 729 அம்பிகாபதி 397 அம்பிகாபதிகம் அமுதகுண்டலி 418 398 அமுதசுரபி 419 அம்பிகாபதி கோவை 397 அம்பிகை பாகர் அமுதபாணியார் 419 399 அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 419 அம்பிரியா 399 அமெரிக்க அகராதிகள் 78</poem><noinclude></noinclude> s8urj5yuy5rphsn8fq714apxibpbfao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/946 250 620438 1840635 2025-07-09T04:25:53Z Rajendran Nallathambi 7993 POEM 1840635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அமெரிக்க அகராதி வளர்ச்சி 910 அர்கேடியா அமெரிக்க அகராதி வளர்ச்சி 79 அமைப்பு மொழியியலார் 493 அமெரிக்க இந்திய மொழிகள் 420, 426 அமைப்பு வகைகள் 496 அமெரிக்க இந்தியர் 422 அமோகவர்சர், முதலாம் 504 அமெரிக்க இந்தியர் சிக்காகோ மாநாடு 423 அமோகவர்சர், இரண்டாம் 505 அமெரிக்க இந்தியரின் தொல்வர லாறு 422, 423, 424 அமெரிக்க இந்தியரின் வரலாறு அமோகவர்சர், மூன்றாம் 505 423 அய்.எசு.எல்.எம். சார்புகள் 506 அமெரிக்க இலக்கியம் 427 அய்.எசு.எல்.எம். படிவம் 505 அமெரிக்க உள்நாட்டுப் போர் 222 அய்.எசு. வளைகோடு 505 அமெரிக்க உளவியல் சங்கம் 432 அய்கொனே 507 அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கி 525 அய்கொளே கல்வெட்டுச் சாசனம் 510 அமெரிக்க ஐக்கிய நாடு, 433 அய்டான் 510 அமெரிக்கக் கருவூலம் 473 அய்பா 510 அமெரிக்கச் சமூகவியல் சங்கம் 448 அய்யப்புழல் 511 அமெரிக்கச் சலுகைக் கொள்கை 295 அய்யனார் 512 அமெரிக்ககவெகபூசியச் 448 அயச்சிரீவர் 513 அமெரிச்சு செருமனி ஒப்பந்தம் 295 அயர்லாந்து 513 அமெரிக்கத் தத்துவம் 448 அயர்லாந்து பிரிவினை 515 அமெரிக்க தாலர் 453 அயல் இனமையக் கொள்கை 517 அமெரிக்க நாட்டில் அதிகார ஒப்படைப்பு 304 அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை 456 அயல்நாட்டு உதவி 517 அயல்நாட்டு உதவியின் பங்கு 521 அமெரிக்க நாடுகள் சுதந்திரம் பெறுதல் 477 அயல்நாட்டுக் கடன் 524 அமெரிக்க நூலகச் சங்கம் 459 அயல்நாட்டுச் செலுத்துநிலை 529 அமெரிக்கப் புரட்சி 423 அயல்நாட்டு மாற்று அங்காடி 453 அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் 460 அயல்நாட்டு மாற்றுச்சீட்டு மூலம் பணம் அமெரிக்க பிரெஞ்சு நாட்டுத் திட்டங்கள் 612 செலுத்துதல் 541 அமெரிக்க மைய வங்கி முறை 470 அயல்நாட்டு முதலீட்டாரின் தலையீடு 537 அமெரிக்கா 473 அயல்நாட்டு மூலதனம் 532 அமெரிக்காலில் அடிமைகள் 222 அயல்நாட்டு வாணிகம் 116 அமேசான் ஆறு 477 அமைச்சரவை 478 அயற் செலாவணி அயல்நாட்டு வாணிகம் 538 218,547 அமைச்சரவைக் குழு 479 அயற் செலாவணி அங்காடி 109 அமைச்சரவைக் குழுவின் பணிகள் 479,481 அயற் செலாவணி இடைவெளி 518 அமைத்தலும் பணிகளும் 176 அயற் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் (1973) 536 அமைதிப் போர் 685 அயற் செலாவணிப் பெருக்கல் 521 அமைந்த நாராயணன் 881 அயற் செலாவணி மாற்றுக் கட்டுப்பாடு 539 அமைப்பாவணத்தின் பகுதிகள் 481,482 அயன்மையும் கல்வியும் 554 அமைப்பாவணத்தை மாற்றும் முறை 482,483 அயிசா 556 அமைப்பாவணம் 481 அயினி அக்பரி 556 அமைப்பியல் சார் மானிடவியல் 484 அயுக்தர் 560 அமைப்பின் உட்கூறுகள் 496 அயூதிவா 560 அமைப்பு 186, 490, 707, 722 அழப்கான் 319 அமைப்பு அடிப்படை அமைப்புக் கோட்பாடு அமைப்புச் செயல்பாட்டியல் அமைப்பு நிலை 207 அவோ 561 அமைப்புக்கிளை மொழியியல் 493 அயோத்தி 560 495 அயோவா 560 484 அயோனியக் கடல் 561 274 அயோனியத் தீவுகள் 561 அமைப்பு முறை, கல்வியில் 499 அயோனியா 562 அமைப்புமுறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் 496 அர்க்கன்சா 562 484,500 அர்கேடியா 564</poem><noinclude></noinclude> azot77lz1gj05pzdddzmkj0i9yztav6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/947 250 620439 1840636 2025-07-09T04:26:18Z Rajendran Nallathambi 7993 POEM 1840636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அர்ச்சுனர், குரு அர்ச்சுனர், குரு அர்ச சரிதம் அர்சர் அந்சுமத்பானுபேசும் அர்த்தசாத்திரம் 911 அரதைப் பெரும்பாழி 564 அரசியல் கலை 651 565 அரசியல் குழப்பங்கள் 667,668 565 அரசியல் சட்டம் 438 568 அரசியல்சார் சமுகவியல் 656 அர்த்த சாத்திர வரலாறு 569 அரசியல்சார் மானிடவியல் 658 279, 568,686 அரசியல் தத்துவம் அர்த்தநாரிசுவரர் 13, 662 570 அரசியல் தந்திரம் .665 அர்தயாள் 571 அந்துணா அரசியல் நிலைபேறும் பொருளாதார 572 அர்பன் முன்னேற்றமும் 666 572 அரசியல் நுழைவு 804 அர்பன், முதலாம் அர்பன், இரண்டாம் அர்பன், மூன்றாம் அர்பன், நான்காம் 572 அரசியல் முறைமைக்குட்படுகை 672 572 அரசியல் வரலாறு 348 573 அரசியல் வாழ்வு 685 573 அரசியல் விடுதலையும் பொருளாதார அர்பன், ஐந்தாம் அர்பன், ஆறாம் 573 முன்னேற்றமும் 673 573 அரசியலமைப்பில் சுழற்சி மாறுதல் 747 அரக்கர் அரக்கான் அர்பன் ஏழாம் அர்பன். எட்டாம் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அரக்கேனிய இந்தியர் 574 அரசியலமைப்பின் வரலாற்றுக்கால வளர்ச்சி 659 574 அரசியலமைப்புச் சட்டம் 676 574 அரசியலில் ஆன்மீகம் 680 577 அரசியலும் போர் நடப்பும் 681 8, 577 அரசியலும் முறைமையும் 685 578 அரசியற் கருத்துகள் 644 அரங்கம் 578 அரசியார் பேரறிக்கை 688 அரங்கமைப்பு 578 அரசிலி 689 அரங்கு 580 அரசிலி நாதர் 689 அரசகுடி தகாப்புணர்ச்சி 59 அரசிறைக் கொள்கை 690 அரசகேசரி 582 அரசின் ஈடுபாடு 319 அரசஞ்சண்முகனார் 582 அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் 604 அரசவில்லி 583 அரசின் கடமைகள் 594,595 அரசாங்க அமைப்பு 583 அரசின் தலையீடு 111 அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு 587 அரசின் தோற்றம் 693 அரசாங்கக் கொடைகளும் உதவிகளும் 590 அரசின் பணவாக்க முறையும் நிதிக்கொள்கை அரசாங்கச் செலவு 594 முறையும் 507 அரசாங்கத் தலையீடு 601 அரசின் பணிகள் 691 அரசாங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் அரசாங்க வரவு செலவுத் திட்டம் அரசாங்கப் பொகுளாதாரக் கோட்பாடுகள் 608 அரசாங்கம் அரசாங்க வரவு செலவுத் திட்டக் கோட்பாடுகள் 620 ஒழுங்குகளும் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் 697 599 அரசு அரசு அங்கீகாரம் 617, 654 அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம் 623 அரசுத் துறைத் தலைவர்கள் அரசாங்க வகுவாய் 634 அரசுப் பண்ணைகள் அரசிதழ் 635 அரசுப் பணி மறுப்பு அரசிதழ்ப் பகுதிகள் 636, 637 அரசும் கல்வியும் அரசியல் அதிகாரத்துவம் 638 அரசும் சமூகமும் அரசியல் அமைப்பு 831 அரசு வாணிகக் கழகம் அரசியல் அமைப்புக்குட்பட்ட செயல்முறை 639 அரண்மனைச் சிறுவயல் அரசியல் அமைப்புத் திட்டங்கள் 677 அரசியல் உணர்வற்ற கொள்கை 639 அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரசியல் கட்சிகள் 516,641 அரதைப் பெரும்பாழி 516.813 112 698 700 556 702 101 703 705 544,707 709 709 712 713</poem><noinclude></noinclude> 48nyzhurchvnmu5pmzh3ugz9xd3fnay பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/948 250 620440 1840637 2025-07-09T04:26:41Z Rajendran Nallathambi 7993 POEM 1840637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அரப்பா 912 அரும்பாக்கம் அரப்பா 93, 713 அரிமளம் 750 அரப்பாவின் காலம் 714 அரிமா அடக்குநர் 751 அரபத்த நாவலர் 713 அரிமா சங்கத்தின் குறிக்கோள்கள் 751 அரபாகோ 714 அரிமா சங்கம் 750 அரபிக்கடல் 715 அரிமா முடுக்குநர் 751 அரபு இலக்கியத் தொன்மை 717 அரியக்குடி 752 அரபு இலக்கியம் 717 அரியலூர் 752 அரபுக் கதைகள் 721 அரியலூர் மழவராயர்கள் 752 அரபுச் சங்கம் 716,722 அரியாட்னி 753 அரபு சராய் 722 அரியானா 753 அரபுப் பணவாக்க நிதி 722 அரிவமிசம் 10 அரபுமொழி 723 அரிவாள் தாய நாயனார் 757 அரபு மொழியின் கிளைமொழிகள் 723 அரிவை 757 அரவிந்தர் 724 அருக்கொணாமலை 758 அராபத்து 729 அருகத்து நிலை 758 அராபிய இசுரேலியப் போர்கள் 727 அருங்கலச் செப்பு 758 அராபிய எண்கள் 729 அருங்காட்சியகக் கல்வி 768 அராபியப் பாலைவனம் 730 அருங்காட்சியகப் பணிகள் 759 அராபியர் கிளர்ச்சி 355 அருங்காட்சியகம் 759 அராமிக் மொழி 160 அருங்காட்சியக வகைகள் 760 அராமிய எழுத்துகள் 730 அருங்காட்சியக வரலாறு 761 அரிஅரரும் புக்கரும் 730 அருச்சுனன் 769 அரி.அஏன் 731 அருட்பா 43 அரிக்கமேடு 94, 732 அருண கிரிநாதர் 771 அரிகண்டபுரம் 749 அரிகதை காலட்சேபப் பள்ளி 736 அருணகிரிநாதர் சுவாமி. அரிகதை காலட்சேபம் 735 அருணகிரிநாதர் சு.சு. அருணகிரிநாதர் தத்துவம் 772 773 774 அரிகரசாத்திரி 738 அருணகிரிப் புராணம் 774 அரிகேசரி பராங்குச மாறவர்மன் 738 அருணந்திசிவாச்சாரியார் 775 அரிகேசரி மாறவர்மன் 738 அருணமச்சிவாயதேவர் 755 அரிகோரப்போர் 739 அருணன் 775,776 அரிச்சந்திர நாடகம் 739 அருணாசலக் கவிராயர் 776 அரிச்சந்திரபாகவத மேளா 741 அருணாசலக் கவிராயர். மு.ரா. 777 அரிச்சந்திர மயான காண்டம் 740 அருணாசல நாவலர் 778 அரிச்சந்திரன் 740 அருணாலசப் பிரதேசம் 778 அரிச்சந்திரன் கதை 741 அருணாசல புராணம 778 அரிசிங் நால்வா 743 அருணாசல முதலியார் 780 அரிசித் போர் 743 அருணாசலம். கா. 779 அரிசில் கிழார் 743 அருணாசலம் பிள்ளை. மு. 779 அரிசிற்கரைப்புத்தூர் 744 அருணாசலம் பொன்னம்பலம் 780 அரிசேனர். அரிசுடாட்டில் 311, 583, 645, 657, 686, 744, 862 அரிசுடாட்டிலின் கருத்துக்கள் அவிஞ்சய சோழன் அருணிலை விசாகன் 781 746 அருத்த கம்பித இராகம் 781 748,820 அருத்தாபத்தி 781 748 அருந்ததி 781 அரிட்சுடைட் பிரியான்ட்டு அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி 748 அருந்தமிழ்த் திரட்டு 782 733,748 அருப்புக் கோட்டை 782 748 அரும்பத உரையாசிரியர் 786 749 அரும்பாக்கம் 781 749 அரும்பைத் தொள்ளாயிரம் 788</poem><noinclude></noinclude> 31ikjpanppio77vuev9t2uqs4qaav77 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/949 250 620441 1840638 2025-07-09T04:30:17Z Rajendran Nallathambi 7993 POEM 1840638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் 787 788,789 788,789 அருமள் அருமைப் பண்டங்கள் 789 913 அல்பீகுனி தூல்கள் அல்பு லைலா வலைலா அல்பேனியன் மொழி அல்பேனியா அலிமுராது 811 721 812 813 782,783 அவ்மமூன் 363 அருவாநாடு அருவா வடதலை அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளனுபவதத்துவம் அருளான தாசர் 792 அல்மன்குர் 363 792 அல் மன்சூர் 815 793 அல் - மன்சூர், முகமது இபின் அபி அமீர் 815 793 அல்மேடா 815 794 அவ்மோரா 816 851 அல்மோரா சிறை 816 794 அல்லமாப்பிரபு 816, 817 அருளாளப் பெருமாள் 794 அல்லா 817 அருளாளர் 792 அருளையர் அல்லாகு 817 794 அரூர் 795 அரே கிருட்டிணா இயக்கம் 795 அல்லாப்பிச்சைப் புலவர் அல்லிமரைக்காயர். ம. 817 அல்லி அரசாணி மாலை 818 818 அரே தீபா 795 அல்லூரி சீதாராம ராசு 818 அரேபியா 796 அரேபூரா கடல் அலக்நந்தா 819 797 அலகப்பா 819 அரையசு 797 அலகாபாத்து 819 அரியனிசம் 797 அரையர் சேவை அலகாபாத்துக் கற்றூண் சாசனம் 820 797 அலகு 822 அரையர் சேவைப் பிரிவுகள் 798 அரையர் சேவை - முறை அலகுப் பகுப்பு 822 799 அலகுமுறை 823 அரையர் பரம்பரை 800 அலங்கார சருலசுவம் 827 அரையன் இராசராசன் 801 அலங்கார சாத்திரம் 824 அல் 801 அலங்கார நாயகி 713 அல் அக்காபா 801 அலங்காரம் 334 அல் அசார் பல்கலைக் கழகம் 802 அலபாமா 828 அல் அப்பாசு 363 அவரிக் 831 அல் அமீன் 353 அலாசுகா 831,843 அல்காம்பிரா 802 அலாசுகா மலைத்தொடர் 834 அல்கார்டெல் 803 அலாதீன் 834 அல்கானிசியன் மொழி 715 அலாய் மினார் 834 அல்கோன்கியன் வாசகன் பெருங்குழு 421 அலாரிப்பு 834 அல்சிபியாடீசு 803 அல்சியர்க அலாவுதீன் கில்சி 835, 854 804 அல்சீரியா அலாவுதீனுடைய கல்லறையும் கல்லூரியும் 835 805 அலாவுதீனும் இந்துக்களும் 838 அல்சுடர் 807 அலி 840 அல்செசுடிசு 807 அல்சேசுலோரென் 808 அலி அகமது, பக்ருதீன் 840 அலிகார் 842 அல்டாமிசு கல்லறை 809 அல்டோளா அலிகார்ப் பல்கலைக் கழகம் 842 809 அல்திகாட் கணவாய் 17 அலிகினி மலைத்தொடர் 842 அல்துசிசு யோவானாசு 809 அலிபாட்சா 842 அல்படா 729 அலிபாபா 842 அல்பான்சோ, பதின்மூன்றாம் 810 அலிமர்த்தன் கான் 842 அல்பிருனி 811 அலி முராது 483</poem><noinclude></noinclude> i9cavdpe6m72p8xz41myschd4a6fcmt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/930 250 620442 1840641 2025-07-09T04:32:46Z Rajendran Nallathambi 7993 OCR 1840641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>அழகியல் கின்றன என்பதையும், காளிதாசனுடைய மாளவி காக்னிமித்திரம் போன்ற நாடகங்களில் எவ்வாறு நாட்டியம் இரசானுபவத்திற்குத் துணை செய்கிறது என்பதையும் காணலாம். பரதரே சுவைக் கொள்கைக்கு முதன் முதல் வித் திட்டவர். இடைக்காலத்தில் தண்டி, வாமனர், உத் படர் போன்றோர் கவிதையில் சுவையின் பங்கு பற் றிச் சிறிதே அறிந்திருந்தனர். அபிநவகுப்தர் இக் கொள்கைக்குக் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் முழு உரு லம் கொடுத்தார். பரதர் நாட்டியத்தையே தலை யாய நோக்கமாகக் கொண்டு சுவைக் கொள்கையை நிறுவினார். அபிநவகுப்தர் கவிதை, நாட்டியம், நாட கம் அனைத்தையும் சார்ந்த சுவைக் கொள்கையை எடுத்துக் கூறினார். நாட்டியத்தின் தன்மையைக் கூற வந்த பரதர். பலவகை உணர்வுகள் நிரம்பப் பெற்றும் பலவித நிலைகளை உள்ளடக்கியும் உலக நடை முறையை ஒட்டியும் நாட்டியம் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இங்கே உணர்வுக்கே (பாவம்) முதலிடம் தந்திருப்பதைப் பார்க்கலாம். உணர்ச்சிகளின் மனத்தீனின்றும் தோன்றுகிற வெளிப்பாடுகளாக வியர்த்தல், கண்ணீர் அரும்புதல், குரல் மாறுதல் முதலான சாத்துவிக அபிநயமும், உரையாடல்,பாடல் முதலான வாக்கின்பாற்பட்ட அபிநயமும், கண்கள், உதடுகள், கைகள் போன்ற உடலுறுப்புக்களின் வாயிலாகச் செய்யப்படும் அங்கங் களினாலாகிய அபிநயமும் சுவை அனுபவத்திற்குச் சிறப்பாக உதவுகின்றன என்பதால், பரதர் நாட்டிய சாத்திரத்தில் இம்மூலகை அபிநயங்களையும் பற்றி விரிவாக விளக்கந் தத்துள்ளார். இவ்வபிநயங்கன் எல் லாம் உலகியலை ஒட்டியும் நாடகவியலை ஒட்டியும் இருத்தல் வேண்டும் என்பதையும் தெளிவுறுத்து கிறார். ஓவியம் வரைதல் ஒரு கலை என்றும் அதன் விளைவு அழகு என்றும் கூறுவர். இந்த அழகைத் துய்க்கும்போது ஏற்படுவதுதான் அழகுணர்ச்சி. இயற் கையின் எழிலோடு கலைஞன் கற்பனையும் சேர்த்து தீட்டும்போது, இயற்கையை நேரே ஓவியத்தைத் காண்பதிலோ அதன் நிழற்படத்தைக் காண்பதிலோ ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியை விட மிகுதியாகவே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கலை நுணுக் கம் தெரிந்த கலைஞன், ஒரு காதற் காட்சியையோ போர்க்களக் காட்சியையோ ஏழை மக்களின் அவலக் காட்சியையோ வரைந்தாலும் அதனைக் காணும் போது இன்னதென்று விவரிக்க இயலாத இன்ப உணர்வு எழத்தான் செய்யும். ஓவியத்தில் அவன் காட்டும் வண்ணச் சேர்க்கைக் கோடுகள், வளைவுகள், சுற்றுப்புறச் சூழயின் தோற்றம் ஆகிய அனைத்தும் அவன் உணர்த்தக் கருதும் உணர்வுக்கு ஏற்ப அமைந்து 894 அழகியல் சார் உளவியல் விட்டால், அங்கே அழகு களி நடம் புரியும். உன் னதக் கலைப் படைப்பில் வரையப்பட்ட பல்வேறு பகுதிகளும், கலைஞன் உணர்த்தக் கருதிய முழுப் பொருளோடு இணைந்தவையாக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக் கோட்பாடு கவிதை, சிற்பம் முதலிய அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும், கவிதை செவி வழியாக இன்பமூட்டும். ஓலியம் கண்வழியாக இன்பமூட்டும். திருவனந்தபுரத்து அருங்காட்சியகத்தில் உள்ள இரவிவர்மா ஓவியம், துசியந்தன் முதன் முதல் சகுந் தலையைச் சந்தித்துத் திரும்பும்போது, சருந்தலை காலில் முள் குத்தியதாகப் பாவனை செய்து திரும் பிப் பார்க்கும் காட்சி, காதற் சுவையை வெளிப்படுத் தும் வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். தூக்கத்திற்குப் பெயர்போனவன் கும்பகர்ணன். அவன் மீது யானையை ஏற்றித்தான் அவனுக்கு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த முடியும். நகைச் சுவையைக் குறிக்கும் இக்காட்சியைச் சண்டிகாரில் உள்ள காங்கரா ஓவியம் நயம்பட எடுத்துக் காட்டுகிறது. தஞ்சை இராசராசேசுவரக் கோயில் ஓவியம், முப்புர அரக்கர் கள் சிவபெருமானோடு பெருவீரத்தோடு போயீடு வதையும், அவர்களின் மனைவிமார் இந்த வீண் முயற் சியைக் கைவிடுமாறு அவர்கள் காலைப் பிடித்துப் பரி தாபமாகக் கெஞ்சுவதையும், சிவபெருமான் கண் களை விழித்துப் பார்த்த பார்வையிலே திரிபுர அசு ரர்கள் அழிந்து போவதையும் உயிரோட்டத்துடன் காட்டும் போது வீரம், கருணை, வெகுளி ஆகிய சுவைகள் காண்போர்க்கு அனுபவப் பொருளாவதை உணரலாம். இவ்வாறு கவிதை, இசை, நாட்டியம், ஓவியம் ஆகிய அனைத்துக் கலைகளும் கலையுள்ளம் படைத்த மக்களுக்கு மகிழ்ச்சியனுபவத்தை விளைவிப்பதை அறியலாம். பெ.தி. அழகியல் சார் உளவியல் என்பது இயற் கையிலும் மனிதனின் படைப்பிலும் காணப்படும் அழகுபற்றி ஆய்ந்தறியும் ஓர் அறிவியல் துறை யாகும். செயற்கை அழகு, மனிதனின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப இயற்கையொடு இயைபுற, எண்ணத் திலும் காட்சியிலும் சொற்களிலும் அமைக்கப்படு வது ஆகும். இத்தகைய இயற்கையிலும் சுற்பனை யிலும் காணப்படும் அழகு,ஓர் அடிப்படைக் கோட் பாடின்றி அமைதல் இயலாது. இவ்வழகுக் கோட் பாடும் அழகுணர்வின் தத்துவமும் அழகியலின் அடிப் படைகள் ஆகின்றன. இயற்கையிலும் கற்பனையிலும் அழகிற்கு அடிப் படையாகும் காரணிகளையும் எத்தகைய கலைப் படைப்புகள் மக்களை மகிழ்விக்கவல்லன என்பதை<noinclude></noinclude> of3u0i16v6a9mafcpk32m4x3ke1euqu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/931 250 620443 1840642 2025-07-09T04:34:39Z Rajendran Nallathambi 7993 OCR 1840642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அழகியல் சார் உளவியல் யும் அறிவியல் முறையில் ஆராய்வது அழகியல்சார் உளவியல் (Aesthetic Psychology) ஆகும். உலகில் உள்ள பொருள்களிலும் நிகழ்ச்சிகளிலும் அழகு, இனிமை,நலம், வளம், சிறப்பு என்னும் மதிப்பீடுகள் எந்த அடிப்படையில் செயற்படுகின்றன என்று ஆராய அழகியல்சார் உளவியலுக்குச் சில அடிப்படை விதி கன் தேவைப்படுகின்றன. அழகியலின் அறிவியல் விளக்கங்கள் அழகியல்சார் உளவியல் துறையினுள் அடங்குவனவாகும். எப்பொருளும் காண்பவரின் மனப்பாங்கிற்கும் மனநிலைக்கும் ஏற்ப, அழகுடைய தாகவோ அழகற்றதாகவோ இருக்கிறது. காண்பவருக் கும் காணப்படும் பொருளுக்கும் நடுவில் இடைவெளி இருப்பதாக உணர்ந்தால்தான் இத்தகைய குணர்வு ஏற்படும். இத்தகைய இடைவெளியை இடைவெளி அல்லது உளத்தொலைவு (Psychological Distance) எனக்கொள்ளலாம். அழ உள் கிரேக்க மொழியில் அழகியல் (Aesthetics) என் னும் சொல் புலன்காட்சியைக் குறிப்பிடும். உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர் தலே, அழகியலுக்கு அடிப்படை என்று கிரேக்க அறி ஞர் பிளேட்டோ (Plato) சுருதினார், அழகிலை எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழ குடைய பொருள்களில் ஈடுபட்டபின் அழகிய அமைப்பு களில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப் பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப் படையானவை. இக்கருத்துகளைப் பிளேட்டோவின் 'உரைக்கோவை' (Symposium) என்னும் நூலிற் காண லாம். கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்ப் பொருட் கோட்பாடுகள், அழகியலுக்கு அடிப்படை யாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்திரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமைத் தத் துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிசு டாட்டிலும் (Aristotle) வற்புறுத்தினார். ஐரோப்பாவில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமய, ஒழுக்கவாதிகளும் அறிவியலாரும் அழகியலுக்குப் புறவய அடிப்படையைக் கொடுத் தனர். கான்ட்டு (Kant) போன்ற சித்தனையாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறி வுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக் கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள். அழகுடைய பொருள் களைப் படைப்போரின் உள்ளத்தில் அறிதல்சார் 895 அழகியல் சார் உளவியல் இயங்கு முறையில் (Cognitive Process) எழும் கலையே அழகியலின் அடிப்படை ஆகும் என்று குரோசே (Croce) கருதினார். அழகியல்சார் அனுபவம் மகிழ்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இன்பவாதக் (Hedonistic) கோட்பாடு ஆகும். அழகியல்சார் பயன் மதிப்பு உடன்பாடாகவும், மகிழ்ச்சியின்மை எதிர் மறைப் பயன்மதிப்பாகவும் இருக்கின்றன. இத்தகைய : கருத்தினைச் சாச்சு சந்தாயனா (George Santayana) தம் "அழகுணர்வு" (Sense of Beauty) என்னும் நூளிற் குறிப்பிடுகிறார். அழகு என்னும் பொருள் பற்றி நுண்கலை வல்லு நர்கள், மெய்ப் பொருளியலார், இலக்கியப் பேரறி ஞர்கள் போன்றோர் பல ஆராய்ச்சிகள் செய்துள்ள னர். நுண்கலைகளின் தோற்றம் அழகின் அடிப்படை யில் அமையப் பெற்றது என்றும், வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த மக்கள், தாம் வாழ்க் கையில் பயன்படுத்திய அடையாளங்களும் முறைக ளுமே கலைகளாக மாறியுள்ளன என்றும் சமூகவிய லார் கூறுகின்றனர். அழகை உணரும்பொழுது உள்ளத்தில் எழும் மனவெழுச்சியே மகிழ்ச்சியாகின்றது. அழகும். மகிழ்ச்சியும் இணை பிரியாதன வாகும். ஆயினும், இன் பியல் மட்டுமே அழகுணர்வுக்கு அடிப்படையென்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. துன்பியலும் அழகின் அடிப்படையிலேயே அமைத்திருப்பதனை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் துன் பியல் வகைகள் மக்களால் பெரிதும் விரும்பப் படுவதி லிருந்து உணரலாம். கருத்தழகுமிக்க பாடல்கள் உள் ளத்தை வருத்துவனவாக அமைகின்றன. நாடகங் களில் சிறந்த துன்பியல் காட்சிகள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப் பெற்றவையே ஆகும். ஆதலின் துன்பியல் அழகுணர்வு போன்றே மகிழ்வுணர்வும் அகவயப்பட்ட காகும். அழகியல்சார் மகிழ்ச்சி மேம்பாடுற்ற மகிழ் வுணர்வைக் குறிக்கிறது. பிராய்டைப் (Freud) பின் பற்றும் உளப்பகுப்பியலார்கள் கலையை உண்டாக்கு வதற்கும் துய்ப்பதற்கும் பால் உந்தயே அடிப்படைக் காரணம் என்று கருதினார்கள், 'அறிதல்' பற்றி ஆய்வு செய்த பிரிட்டிக உளவிய லாளரான இசுபியர்மேன் (Spearman) என்பவர், பொருள்களிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டு பிடிப்பது அறிதல் இயங்கு முறையில் மிகவும் இன்றி யமையாததாயிருப்பதால், அறிதலும் ஆக்கச் செயலே என்றும், அதனால் பொருத்தமில்லாத தொடர்பு களை நீக்கிவிட்டுப் பொருத்தமான தொடர்புகளைக் காண்பதே, கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் அடிப்படை என்றும் கூறுகிறார். ஒரு பொருளைக் காணும்போது மகிழ்வு உணர்வு உண்டாவதற்கு, அப்பொருள் நன்மைதரும் பொரு<noinclude></noinclude> k226q4c2nx9nirq75r6zpdrfg449lps பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/932 250 620444 1840643 2025-07-09T04:35:16Z Rajendran Nallathambi 7993 OCR 1840643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அழகின் பெருமாள் ளாக இருப்பதோ இன்பந்தரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருப்பதோ, அப்பொருளுடன் உண்டாகும் ஒத்துணர்வோ காரணம் ஆகும். அழகுடைய பொருள்கள் உள்ளத்தில் எழுப்பும் உணர்வுகளை அவற்றிற்கே உரியனவாக எண்ணி மகிழ்வதும் ஒத்துணர்வின் பாற்படும். மக்களிடையே காணப்படும் அழகு அனுபவம் பற்றிய வேறுபாடுகள், இயற்கையான புலன் வேறு பாடுகள், காட்சி வேறுபாடுகள் ஆகியவற்றின் விளை வாகும். கார்ல் சீசோர் என்ற அமெரிக்க உளவிய லார் இசையைப் பயில்வதற்கும் துகர்வதற்கும் வேண்டிய அடிப்படையான புலன் ஆற்றல்களை அளந்தறிவதற்கான சோதனைகளை வகுத்துள்ளார். ஆயினும் கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் புலன் ஆற்றல்களை விட உருவக் காட்சி ஆற்றலே மிகவும் இன்றியமையாதது என்பது அறியப்பட்டுள் ளது. கசுதவு பெக்னர் (Gustav Fechner, கி.பி. 1801-1887) என்னும் உளவியலறிஞர் பரிசோதனை அழகியல் என்பதைத் தோற்றுவித்தார். நிறம், உருவம், ஒலிபோன்றவைகளைத் தேர்ந்தெடுத்தலைப் பற்றியும், ஒரு முழுமையின் பல பகுதிகளும் புலன் காட்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி யும் பெக்னர், சோதனைகள் நிகழ்த்தியுள்ளார். இவர் ஓவியம், இசை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்திய சோதனைகளின் முடிவுகளையொட்டி மக்களிடையே அமைந்துள்ள பலவகைப்பட்ட மனப் பாங்குகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருடைய ஆராய்ச்சி முடிவுகளைப் பல அறிவியலார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. துணை நூல்கள்: Arabeim, Rudolf., “Art&Visual Perception",Berkeley University of California Press, 1954. Valenhae Charles, W., "Experimental Psychology of Beauty", London, Mathuea, 1962. அழகின் பெருமாள் வடமொழியிலுள்ள மநுவிஞ்ஞானேசுரம் என்னும் அறநூலினைத் தமிழ்ச் செய்யுள் நூலாக மொழியாக்கம் செய்த புலவர். இவர் தந்தையார் சிரீகிருட்டிணை என்னும் ஊரைச் சார்ந்த சங்கரதேசிகர் ஆவார். அழகின் பெருமான் தம் தந்தையாரைக் குருவாகக் கொண்டு கல்வி பயின் றார். வடமொழியிலிருந்த மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூலினைத் திருநெல்வேலியில் வாழ்ந்த செல்வரும் வேதியர் குவத்தில் பரத்துவாச கோத்தி ரத்தில் ஆபத்தம்ப சூத்திரத்தில் தோன்றியவருமான வேங்கட குருநாத சோதிடர் தமிழிற் கூற, அழகின் 896 அழகுசுந்தரம் ரெவரண்டு பெருமாள் விருத்தப்பாவினால் இந்நூலினைச் செய் துள்ளார். தமிழில் இதன் பெயர் மதுவிஞ்ஞானே சுவரீயம் என்பதாகும். வடமொழியிலுள்ள மூல நூலாசிரியரான விஞ்ஞானேசுவரர்,மேலைச் சாளுக் கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் காலத் தில் வாழ்ந்தவர் (கி.பி. 1070-1100) என்று கருதப் படுகிறார். வடமொழியில் கி.பி. 11-ஆம் நூற்றாண் டில் தோன்றிய மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூல் கி.பி. 1485-ஆம் ஆண்டளவில் தமிழில் மொழி பெயர்த்தமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் செய்யுள் வடிவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட வட மொழி அற நூல்களுன் காலத்தால் முற்பட்டது ஆகும். வடமொழியிலுள்ள இதன் மூல நூலுக்கு மிதாட்சரம் என்னும் வேறு பெயருமுண்டு. தமிழி லமைத்துள்ள இந்த அறநூல் வடமொழி மிதாட்சாத் தின் நேர் மொழிபெயர்ப்பு ஆகாது. மூல நூலின் கருத்துகளைப் பெற்று அங்குக் கூறப்படும் மேற் கோள்களைத் தவிர்த்துச் சுருக்கமாகவும் செறிவாக வும் அமைக்கப்பட்டது இத்தலாகும்.இந்நூல், காப்பு, பாயிரம், அவையடக்கம், நூலின் வரலாறு என்னும் நான்கு பகுதி கொண்ட முன்னுரை இராச லட்சணம் முதலான 49 இலட்சணங்களைக் கொண்டமைந்துள்ளது. 'கொடுத்த சம்பளத்தை வாங்குகிற இலட்சணம்' என்னும் 41-ஆம் பகுதி யோடு, இந்நூலின் செய்யுட் பகுதி முடிந்துவிடுகிறது. இதில் 859 விருத்தங்கள் உள்ளன. எஞ்சிய இலட்ச ணங்களின் சுருக்கம் உரைநடையில் பதிப்பித்தோரால் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தமிழ் நூல் மகோபாத்தியாய் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடுகளுள் ஒன்றாகும். யோடு மகா அழகுசுந்தரம் ரெவரண்டு(கி.பி.1873-1941) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறித்தவத் தமிழ் புலவர்களுள் ஒருவர், அழகுசுந்தரம் என்பது இவரது இயற்பெயரும் இளமைக்காலம். பெயருமாகும். யாழ்ப்பாணத்தில் கி.பி. 1873 ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகனாகப் பிறந்த இவர் இளமையிலேயே கிறித்துவ மதத்தைத் தழுவினார் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றினார். சென்னை அரசாங்கம், தமிழ் அகராதித் தொகுப்புக் குழு ஒன்றினை நிய மித்தது. அக்குழுளில் இவரும் ஓர் உறுப்பினராக அமைந்து சீரிய தொண்டாற்றினார். அக்காலத்தில் அ. மாதவையா 'பஞ்சாமிர்தம்' என்னும் ஓர் இத னை நடத்தி வந்தார். அவ்விதழில் இவர் பல கட்டுரைகளை எழுதினார். இவர் மெசபெட்டோமியா போர்க்களம் சென்று திரும்பியவர். இறித்து, தெய்வத்தினின்றும் இறங்<noinclude></noinclude> 0jbsxlcztr66v7u18j8hrpmu7sjp9cv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/933 250 620445 1840644 2025-07-09T04:35:47Z Rajendran Nallathambi 7993 OCR 1840644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அழகுமுத்துப் புலவர் கிய மகன் அல்லர். மனிதராய்ப் பிறந்தே தெய்வ நிலை அடைந்தவர் என்னும் கருத்துடையவர். இக் கருத்தைப் பல இட டங்களில் பேசியும் எழுதியும் வலியுறுத்தினார். இதனால் இவர் இருச்சபையினின்று விலக்கப் பெற்றார். இவர் திருவாசகத்தையும் சுவிசேடத்தையும் ஒருங்கிணைத்து வெளியிட்ட கருத்துகள் தம் உள் ளத்தைக் கொள்ளை கொண்டனவென்று திரு. வி. கல்யாண சுந்தரனார் தம் வாழ்க்கைக் குறிப்பில் இவரது சிறந்த ஆராய்ச்சி அறிவுக்குக் கிட்டிய பாராட்டாகும். குறிப்பிட்டுள்ளது, குறள், சந்திரகாசம் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். 'நான் ஏன் கிறித்துவன் ஆனேம்', 'ஏசு வரலாறு, அகப்பொருட் இராமன் கதை, பாண்டவர் கதை, ஆகிய நூல்களைத் தமிழிலும், 'லைப் ஆப் சேசு' (Life of Jesus} சீசக ஆப்தாசரத்து(Jesus of Nazareth) ஆகிய நூல்களை ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பல தனிப்பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவருக்குக் 'கிங்சுபெரி' என்ற வேறு பெயரும் உண்டு. இவர் கி.பி.1941-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். மு.த. அழகுமுத்துப் புலவர் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் தோன் றியவர். தந்தையார் பெயர் அம்பலவாணச் செட்டி யார்; தாயார் சிவகாமசுந்தரி. உடன் பிறந்தவர் நால் வர். அவர்களுள் மூவர் ஆண்கள்; ஒருவர் பெண், அம்பலவாணச் செட்டியார் நாகப்பட்டினத்து முருகன் கோவிலில் அலுவல் பார்த்து வந்தார். அம் பலவாணர் தம் மகன் அழகுமுத்துவுக்குப் போதிய கல்வியினை இளமையில் அளிக்காமைக்குக் காரணம் இளமையில் இவர் நோயால் பீடிக்கப் பெற்றவராக இருந்தமையாகும். இவர், முருகன் மீது அளவில்லாத பக்தியுடையவர், போதிய கல்வியறிவு இல்லாவிடினும் தந்தையாருக் குப்பிறகு, அவர் பார்த்த முருகன்கோவில் அலுவலை அழகுமுத்துப் புலவரே கவனித்து வந்தார். முருகனுக் குப் படைக்கப் பெற்ற படையலை மட்டுமே உண்டு வந்தார்.தெய்வீக ஆற்றல் பெற்றவர் என்று போற்றப் பெற்றார். ஒரு நாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சி யளித்து 'நான்தான் மெய்கண்ட வேலவன்;என்னைப் பாடுவாயாக' என்று அருள் புரிந்தார் என்றும், அன்று முதல் கல்வியறிவு அற்றவராக இருந்த அழகுமுத்து அருட் சுனிமழை பொழியும் அழகுமுத்துப் புலவ ரானார் என்றும் கூறுவர். 897 அழிசி நச்சாத்தனார். முருகப் பெருமானே இவருக்கு எல்லாமுமாகத் திகழ்ந்தார். இவர் திருமணம் செய்து கொள்ள வில்லை. தென்னகம் முழுதுமேயன்றி வடநாடும் சென்று அங்குள்ள பல தலங்களையும் வழிப்பட்டுத் திரும்பினார். பின்னர்ச் சீர்காழியில் ஒரு மடத்தில் தங்கிலிருந்து இறைவழிபாடு நிகழ்த்தி வந்தார். அங்கேயே ஒரு சித்திரைத் திங்கள், சதய நட்சத்திர தாளில் இறைவன் திருவடியை அடைந்தார். அங் கேயே அடக்கம் செய்யப் பெற்றார். இவருடைய சமாதி திருத்தாளமுடையார் கோவிலுக்கு அருகில் உள்ளது என்பர். முருகப் பெருமான் மீது மாளாத அன்பு கொண்ட அழகுமுத்துப் புலவர்,அவர் அருள் கிட்டியவுடன் பாடிய நூல் 'மெய்கண்ட வேலாயுத சதகம்' ஆகும். கொண்டது. இது நூறு பாடல்களைக் இதனை அடுத்துக், 'காயாரோகணக் குறவஞ்சி', 'மெய்கண்ட வேலாயுத உலா' ஆகிய நூல்களையும் *திறப்புகழ்" என்ற நூலையும் பாடினார். அழகுமுத்துப் புலவர் பாடியருளிய 'திறப்புகழ்' அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்ற சிறப்புடையது என்னும் பாராட் டினைப் பெற்றது. மு.த. அழிசி சங்க காவத்தில் சோழ நாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் பேரூரை ஆட்சி செய்த சிற் றரசன். இவன் சிறந்த வீரனும் கொடையாளியு மாவான். ஆர்க்காடு என்னும் பேரூர் மிக்க பழமை யுடையது என்பது, 'வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும், அரியலம் கழனி ஆர்க்காடு" என்னும் நற்றிணை அடிகளால் அறியலாம் (ந.190). தலை வியின் அழகிற்கு ஆர்க்காட்டின் அழகு நலனை உவமையாக்கி, 'அழிசி ஆர்க்கா டன்ன விவள், பழிதீர் மாணலம்* என்று குறுந்தொகை சிறப்பிக்கிறது (குறுந். 258). இவன் மகனாகிய சேந்தன், உறையூரை ஆட்சி புரிந்த சிறந்த வீரன். இவள் பெயரால் 'அழிசிகுடி' என்று ஓருர் விளங்குகிறது. இது விருத்தாசலத்தைச் சேர்ந்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்குக் கிழக்கில் உள்ளது. அழிசி நச்சாத்தனார் சங்கப் புலவர்களுள் ஒருவர், சாத்தனார் என்பது இவர் இயற்பெயர், அழிசி இவரது ஊராகலாம். இவரது ஒரே பாடல் குறுந்தொகை 271-ஆம் பாடலாக அமைந்துள்ளது. மருதத் திணையில் தலைமகள் கூற்றாக அமைந்த இப்பாடல், தலைவி தலைவன்பால் கொண்ட காதலின் வன்மையினைக் காட்டுவதாக உள்ளது. இப்பாடலில், தான் தலைவனை உற்றது ஒருநாள்தான் என்றும் அதுவே மிகப் பல நாள் தோள் மயங்கி, வெளவுதற் குரிய நோயாக அமைந்தது என்றும் கூறித் தலை வனுக்கு வாயிலாக வந்த தோழியிடம் தலைவி தன் நிலைமையினை. விளக்கியுள்ளாள். வ<noinclude></noinclude> d4xu288rohb44d3byme3z0uvj700u57 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/934 250 620446 1840645 2025-07-09T04:36:21Z Rajendran Nallathambi 7993 OCR 1840645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அழுகணிச் சித்தர் அழுகணிச் சித்தர் பதினெண்சித்தர்களுன் ஒரு வர். கண்ணில் நீர் பெருக அழுத பாவனையோடு'கார்க் காட்டான்' என்பவருக்குப் பாலகனாய்ப் பிறந்தமை யால் அழுகண்ணிச் சித்தரென்று இவருக்குப் பெய ரிட்டனர் என்பது, கருவூரார் வாத காவியத்தில் கூறப் பெற்றுள்ளது. அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக் சும் என்னும் நூளிலும் இதே கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது. அழுவது போன்ற பாங்கில் இவர் குரல் அமைந்திருந்தமையால் மக்கள் இவரை அழுகணிச் ரித்தர் என்று பெயரிட்டழைத்தனர் என்ற ஒரு கருத்தும் உண்டு. சித்தர் பாடல்களில் நிலையாமை பற்றிய கருத் தும், மருத்துவம் பற்றிய குறிப்பும் சிதப்பாக அமைந்திருக்கும். அழுகணிச் சித்தர் பாடல்களில் இவ் விரு பண்புகளும் நன்கினிது இடம் பெற்றுள்ளன. யோகப் பயிற்சி அனுபவங்களை இவர் தம் பாடல்களில் குழுஉக் குறிச் சொற்களால் குறிப்பிட் டுள்ளார். இவரது பாடலொன்றில் 'அழுகண்ணி" என்னும் அரிய கற்ப மூலிகை பற்றி விளக்கியுள்ளார். இவர் பாடியுள்ளனவாக ஐம்பது பாடல்கள் கிடைத் துள்ளன. ஈ.வே.மா. அழுந்தூர் தேவாரப் பாடல் பெற்ற தலங் களுள் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடமுமாகும். இக்காலத்தில் தேரழுந்தூர் என வழங்கப்படும் இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ் சாலையில் மயிலாடுதுறைக்கு அருகில் 10 கல் தொலை வில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் பெயர் வேதபுரீசுவரர்; அம்பிகை பெயர் சௌந்தரநாயகி. இவ்வூரிலுள்ள வைணவத் தலத்திலுள்ள திருமாலை 'அணி அழுந் தூர் நின்றுகந்த அமரர் கோவே' என்று திருமங்கை யாழ்வார் விளித்துப் போற்றியுன்னார். இத்தலத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் பெயர் ஆமருவியப்பன்; தாயார் பெயர் செங்கமலவல்லி. கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் தோன்றியவர். இதனால் இவ் வூர் 'கம்பன் பிறந்தவூர் காவேரி தங்கும் ஊர் கும்ப முனி சாபம் குலைந்த ஊர்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது. ஊரின் புறத்தே கம்பர்மேடு என விளங் கும் பகுதி கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகிறது. ஆமருவியப்பன் திருக்கோயிலில் கம்பர், அவர் மனைவி ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. ஊர்த்துவரதன் என்னும் அரசனது தேர், மேலே செல்லாது இவ்விடத்து அழுந்தியமையால் இவ்வூர் தேரழுந்தூர் எனப்பட்டது என்பதும், இங்கு மறை கள், தேவர்கள், அட்டதிக்குப் பாலகர் ஆகியோர் வழிபட்டனர் என்பதும் கூறப்படுகின்றன. 898 அழைப்பாணை அழைப்பாணை: ஒவ்வொரு குற்றத்திற்கும் இன்னின்ன அளவு தண்டனை விதிக்க வேண்டுமென்று இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) கூறுகிறது. சிறு குற்றங்களுக்குக் குறைந்த அளவு தண்டனையும் கொடுங் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையும். சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை ஆயுள் தண்டனை, ஓராண் டிற்கு மிகுதியாகச் சிறைத்தண்டனை ஆகியவை பெருங்குற்றத்திற்குரிய தண்டனைகளாகும். குறைந்த தண்டனையுடைய குற்றங்கள் பற்றிய வழக்குகள் "சிறு குற்ற வழக்குகள்"(Summon Cases) எனப்படும். ஒரு நீதிமன்றத்தின் முன் நேரில் வந்து சாட்சியம் கூறுமாறோ குற்ற முறையீட்டிற்குப் பதிலுரை கூறு மாறோ நீதிமன்றத்தால் ஒருவருக்கு இடப்படும் ஆணை "அழைப்பானை" (Summons) எனப்படும், ஒரு வரைக் கைது செய்து நீதிமன்றத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தும்படி நீதிமன்றம் ஆணையிடுவது உண்டு. அந்த ஆணை காவல் அதிகாரிக்கோ வேறு பொது அதிகாரிக்கோ இடப்படலாம். இந்த ஆணைக் குப் பெயர் 'பீடியாணை' (Warrant) என்பதாகும். ஒருவரைப் பிடித்துக் கொண்டு வரும்படி இடப்படும் ஆணையாதலின் இது 'பிடியாணை' எனப்படும். பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பும் முறை: வழக்கு நிறுவப்பட்டு எல்லா வகையிலும் சரியாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு - அதாவது காலவரையறைக்குட்பட்டுத்தகுந்த நீதிமன்றக் கட்ட ணத்தைச் (Court Fees) செலுத்துதல், நடப்புச் சட் டப்படி அமைதல் போன்றவற்றிற்குப்பின் பிரதி வாதிக்கு அழைப்பாணை அனுப்பப்படும். அதற்கிணங் கப் பிர திவாதி நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் வரவும், வந்து வழக்குரையில் கூறப்பட்டவற்றிற்கு மாற்றம் கொடுக்கவும் வேண்டும். இந்த அழைப் பாணை நீதிமன்றத்தில் அதற்கென்று அமர்த்தப்பட் டுள்ள அலுவலர் மூவமோ பதிவு அஞ்சல் மூலமோ வழக்கில் உள்ளபடி, பிரதிவாதிக்குச் சார்பு செய்யப் படும். அந்த அழைப்பாணையோடு வழக்குரையின் படியும் அனுப்பப்படும். அந்த அழைப்பாணைப்படி பிரதிவாதி நீதிமன் றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து வழக்குக்கு மாற்றந்தர வேண்டும்; அல்வது அவருக்குப் பதிலாக அவரால் நியமிக்கப்பட்டு வழக்குத் தொடர்பாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைக்கத் தகுந்தவர் வந்து பதில் கூறவேண்டும், வழக்குத் தொடர்பான அழைப்பாணை பிரதிவாதிக்குச் சார்பு செய்யப்பட் டிருந்து, அதுபற்றிய சான்றுக் குறிப்பு வழக்கேட்டில் (Bundle) இருந்தால், பிரதிவாதியோ அவரது பேரா ளரோ அவரது வழக்குரைஞரோ நீதிமன்றத்தில்<noinclude></noinclude> 0jtytype04gf4p5orwxjidqsynnmni0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/935 250 620447 1840646 2025-07-09T04:37:04Z Rajendran Nallathambi 7993 OCR 1840646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அழைப்பாணை வழக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இருக்கத் தவ றினால் நீதிமன்றம், பிரதிவாதியில்லாமல் வாதியை மட்டும் விசாரித்து அவருடைய வாக்குமூலத்தின் மீது வாதிக்குச் சார்பான தீர்ப்பு வழங்கலாம். அழைப்பாணை சாதாரணமாய்ப் பிரதிவாதிக்குச் சார்வு செய்யப்படவேண்டும். பிரதிவாதியில்லாதபோது அவருடைய முகவரிடம் சார்பு செய்தால் போதுமா னது ஆகும். அழைப்பாணை பற்றிய செய்திகள் 1973--ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் ஆறாம் பகுதியில் 61 முதல் 69 வரையில் உள்ள பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன, அழைப்பாணையின் வடிவம்: குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி ஒரு நீதிமன்றத்தால் பிறப் பிக்கப்படும் ஒவ்வோர் அழைப்பாணையும் எழுத்து வடிவினதாக, இரட்டைப் படிகளில், அந்த நீதிமன் றத்தில் தலைமை வகிக்கும் அலுவலராலோ உயர் நீதிமன்றம் அவ்வப்போது விதி மூலமாக உத்திரவிட லாகும் வேறு அலுவலராலோ கையொப்பமிடப்பட்டு, அந்நீதிமன்றத்தில் முத்திரையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அழைப்பாணை சார்வு செய்தல்: ஒவ்வோர் அழைப்பாணையும் ஒரு காவல் அலுவலரால் அல்லது இதன்பொருட்டு மாதில அரசு இயற்றப்படும் விதி களுக்குட்பட்டு அவ்வாணை ணயைப் பிறப்பிக்கும் நீதி மன்றத்தின் ஓர் அலுவவரால் அல்லது வேறு பொது ஊழியரால் சார்வு செய்யப்படுதல் வேண்டும். அழைப்பாணையின்படி கட்டளையிடப்பட்டவருக் குக் கூடுமானவரை நேர்முகமாகவே சார்வு செய்யப் பட வேண்டும். அழைப்பாணை சார்வு செய்யும் அலுவலர் வேண் டிக் கொண்டால், படியின் பின்பக்கத்தில் அதைப் பெற்றுக் கொண்டதற்காகக் கையொப்பமிடுதல் வேண்டும். வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் பிரதிவாதி வசிப்பவரானால் அவரிடமோ அவருடைய முகவர் அழைப்பாணை ஏற்றுக் கொள் ளும் அதிகாரம் பெற்றிருந்தால் அவரிடமோ அழைப் பாணையைச் சார்வு செய்யலாம். அதற்கென்று அமர்த்தப்பட்ட அலுவலரோ, அவருடைய துணை யாளோ அழைப்பாணையைச் சார்வு செய்ய வேண் டும். பிரதிவாதி இத்தியாவில் எப்பகுதியில் இருந்தா லும் அல்லது வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள்ளிருந்தாலும் அவருக்கு அழைப் பாணை அனுப்புவதற்கு அதற்கென்றுள்ள அலுவ 899 அழைப்பாணை லரை நீதிமன்றம், அவ்வழைப்பாணையை அனுப்பும் படி கோரும். அதன்படி அழைப்பாணை சார்வு செய்யப்படலாம், அல்லது பதிவு அஞ்சல் வாயிலாக வும் அழைப்பாணையை அனுப்பும்படி ஆணையிட லாம். ஒப்புகை பிரதிவாதியினால் கையெழுத்திடப் பெற்றுத் திரும்ப வருமானால், மேற்படி ஒப்புகை, அழைப்பாணை சார்வு செய்யப்பட்டமைக்குப் போதிய சான்றாகும். அழைப்பாணையில் நீதிபதியோ அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியோ கையெழுத் திட வேண்டும். அதனோடு அதில் நீதிமன்றத்தின் முத்திரை (Seal) வும் பதிக்கப்பட்டிருக்க வேண்டும், மேற்படி அழைப்பாணை பிரதிவாதிக்கு நேரடியாக வும் சார்வு செய்யப்படலாம் (ஆ. 5. வி. 10). ஒன்றுக்கு மேற்பட்ட பல பிரதிவாதிகள் இருப் பின் ஒவ்வொருவருக்கும் அழைப்பாணை சார்வு செய்யப்படல் வேண்டும். கூட்டு நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு அனுப் பப்படும் அழைப்பாணைகள், அச்செயலகங்களின் செயலாளர், வட்டார மேலாளர் அல்லது வேறு முதன்மை அலுவலர் ஆகியோருக்கு அனுப்புவதன் மூல மாகவோ, இந்தியாவில் உள்ள அக்கூட்டு நிறுவனத் தின் தலைமை அலுவலருக்கு முகவரியிட்டுப் பதிவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் கடிதத்தின் மூல மாகவோ சார்வு செய்யப்படலாம். அவ்வாறு கடிதம் அனுப்புவதாயிருந்தால், அக்கடிதம் சாதாரண அஞ் சல் முறையில் எப்போது போய்ச்சேருமோ அப்போது சார்வு செய்யப்பட்டதாகக் கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட விதிப்படி, ஒரு கப்பலின் தலை வன், அந்தக் கப்பலின் சொந்தக்காரர் சார்பில் அழைப்பாணை பெற்றால் அது சரியான சார்வாகும். பிரதிவாதி அழைப்பாணையைப் பெற்றுக் கொள்ளாதபடி ஏமாற்றுவாரானால், நீதிமன்றம் அழைப்பாணையைச் சார்வு செய்யக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம். பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையின் நகலை நீதிமன்றத்தில் பெரும்பாலானவர் பார்வை படும் இடத்தில் ஒட்டவும், அதனோடு அவர் இறுதி யாக வாழ்ந்ததாகக் கருதப்படும் இடத்திலோ அவர் தொழில் புரிந்த இடத்திலோ அவர் வேலை செய்த இடத்திலோ அழைப்பாணையின் நகலை எளிதாகக் கண்ணுக்குப் புலப்படும் இடத்தில் ஒட்டவும் உத்தர விடவாம். அல்லது வேறுவகையில் அழைப்பாணை சார்வு செய்யக்கூடுமானால், அந்த வகையிலும் சார்வு செய்ய உத்தரவிடலாம். இவ்வாறு சார்வு செய்யப்பட்ட அழைப்பாணையை நேரடியாகச் சார்வு செய்யப்பட்டதாக நீதிமன்றம் கருதும்.<noinclude></noinclude> lclgtn73xg8tdb95fjm90wh4qma9qg5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/936 250 620448 1840648 2025-07-09T04:38:14Z Rajendran Nallathambi 7993 OCR 1840648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அள்ளூர் நன்முல்லையார் பிரதிவாதி இருக்குமிடம் சொந்த மாநிலத் இலோ வேறு மாநிலத்திலோவென்றால் அவர் எந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கி றாரோ அந்த நீதிமன்றம் மூலமாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அவருக்கு அவ்வழைப் பாணையை அனுப்பலாம். ஆனால் உயர்நீதிமன்றத் தின் மூலமாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப் படக்கூடாது. சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய மாநிலத் தலைநகரங்களில் பிரதிவாதி இருப்பாரானால், மேற்படி அழைப்பாணை அந்தத் தலைநகரங்களில் உள்ள சிறு வழக்கு நீதிமன்றம் (Small Cause Court) மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்கள், அழைப்பாணை யைச் சார்வு செய்யக் கோரிய நீதிமன்றத்திற்கு அதைத் திரும்ப அனுப்ப வேண்டும். அழைப் சிறையில் இருக்கும் பிரதிவாதிக்கு பாணை சிறை அதிகாரி மூலமாக அனுப்பப்படும். அரசு அலுவலர்களுக்கு (இராணுவம், கப்பற்படை, விமானப்படை அதிகாரிகள் நீங்கலாக) அவருடைய தலைமை அலுவலர் மூலமாகச் சார்வு வேண்டும். செய்யப்பட அள்ளூர் நன்முல்லையார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர், நன்முல்லை என்பது இவரது இயற்பெயராகும். இவர் பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறார். அவ்வாறு கருதாதவர்களும் உள்ள னர். அள்ளூர் இவருடைய சொத்த யாராக இருத்தல் வேண்டும். இவ்வூர் பாண்டிய நாட்டில் மருத நிலத் தின்கண் அமைந்தது என்று டாக்டர் உ.வே. சாமி நாதையர் குறிப்பிட்டுள்ளார். சிவகங்கை வட்டத்தில் நாட்டரசன் கோட்டை அருகில் உள்ள அள்ளூரே இவ்வூர் என்றும், தஞ்சை மாவட்டத்திலுள்ள இப் போதைய திருவாலங்காடு என்னுமுரே பின்வூர் என் றும் கூறுகின்றனர். இப்புலவர் அள்ளுரினைத் தலை விக்கு உவமையாக்கிப் 'பிண்டநெல்லின் அள்ளூரன்ன எம் ஒண்டொடி' என்று (அகம்.46) குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் செழியனுக்கு உரியது என்பதனை 'ஒனிறு வாள் தாளைக் கொற்றச் செழியம் பிண்டதெல்லின் அள்ளூர்' என்று அப்பாடலில் பாடியுள்ளார். குறுந் தொகையில் ஓன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202,237), அகநானூற்றில் ஒன்றும் (46), புறநானூற் றில் ஒன்றும் (306) ஆகப் பதினொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அகம் புறம் ஆகிய இரு திணைகளையும் பாடியுள்ள புலவர் களுள் இவர் ஒருவராவார், இவர்தம் அகப்பாடல்கள் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய திணைகளில் அமைந் துள்ளன. காதலரைப் பிரிக்கும் வைகறையினை 900 அளபெடை வாளுக்கு உலமைப்படுத்தித் "தோள் தோய் காதலர்ப் பிரிக்கும், வாள்போல் வைகறை' என்று கூறியிருப்பது (குறு. 157) நயமிக்கதாக உள்ளது. அளகைச் சம்பந்தர் கி.பி. 16-ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த புலவர்: துறவியாக விளங்கியவர்: அளகை என்ற ஊரில் தோன்றியவர். சைவ வணிக மரபில் தோன்றிய இவர் தக்க பருவத்தில் கல்வி பயின்று, இராமநாதபுர மாவட்டக் குன்றக்குடியை அடுத்துள்ள துழாவூர்ச் சைவத் திருமடத்தின் தலை வராக விளங்கிய நிரம்ப அழகிய தேசிகரிடம் சமய தீக்கை முதலியாவும் சந்நியாசமும் பெற்றார். இவர் நிரம்ப அழகிய தேசிகருக்குக் குருவாக விளங் கிய கமலை ஞானப் பிரகாசர்பால் சென்று அவரிடத் துச் சீடராக விளங்கினார். இவர் தம் குருவொடு திருவாரூரில் இருந்த போது அவ்வூர்ப் பெருமக்களின் விருப்பத்திற்கிசைந்து திருவாரூர்ப் புராணத்தினைப் இப்புராணத்திற்கு முதல்நூல் மொழிக் காந்த புராணத்திலுள்ள நாகர காண்டம் என்னும் பகுதியாகும். இந்நூல் கி.பி.1592-ஆம் ஆண்டில் பங்குனி உத்தர நாளன்று, திருவாரூர் ஆலயத்திலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் அரங் கேற்றப் பெற்றது. இவரியற்றிய திருவாரூர்ப் புரா ணம் 111 சருக்கங்களும் 2929 பாடல்களும் கொண் டது. பாடினார். வட அளபெடை என்பது யாதானுமொரு கார ணம் பற்றி எழுத்து, தனக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பதனைக் குறிக்கும் பெயராகும். தமிழ் உயி ரெழுத்துகளுல் குறிலின் அளவு ஒரு மாத்திரை; நெடிலின் அளவு இரண்டு மாத்திரை; மெய்யெழுத் தின் அளவு அரை மாத்திரை. தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு மாத்திரைக்குமேல் ஒலிக்கும் எழுத்து தமிழில் இல்லை, "மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே” என்பது தொல்காப்பியம், இரண்டு மாத்திரை பெற்ற பெற்ற எழுத்து அம்மாத்திரையிலும் மிகுதியாக ஒலித்தலை விரும்புவாராயின், தாம் கரு திய மாத்திரையைத் தருவதற்குரிய எழுத்துகளைக் கூட்டி, கொள்ள அம்மாத்திரைகளை எழுப்பிக் வேண்டும் இவ்வாறு விரும்பிய மாத்திரை அளவுக் கேற்ப எழுத்துகளை நெட்டெழுத்தோடு சேர்த்து ஒலியை எழுப்பிக் கொள்வது அளபெடையாகும். இது தொல்காப்பியர் உயிரளபெடைக்கு வகுக்கும் இலக் கணம். 'குன்றிய ஓசையுடைய சொல்லினிடத்தே நெட்டெ மூத்தின் பின்னர் அவற்றின் இனமொத்த குற்றெழுத் துகள் அவ்வோசையை நிறைவிக்கும்' எனப் பொருள் படும் நூற்பாவால் தொல்காப்பியர் அளபெடை இலக்கணத்தை உணர்த்தியுள்ளார். இதனால் அள பெடையில் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்தி<noinclude></noinclude> c9hc3mfxxiscqqctlx9jgvmsbbtaslz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/937 250 620449 1840649 2025-07-09T04:38:44Z Rajendran Nallathambi 7993 OCR 1840649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அளபெடை ரைக்கு மேற்பட்ட ஓசையினை நிறைப்பன, அவ் வெழுத்தின் பின்னச்ச் சுட்டிய குற்றெழுத்துகளை என்பது தொல்காப்பியக் கருத்தென்பது தெளிவா கிறது. எடுத்துக்காட்டு: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ. நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றும் ஓரெழுத்தொரு மொழியாம். ஆ என்பது பசு; ஈ - ஈதல் ; ஊ-தசை; ர-அம்பு ; ஐ-பெருமை; ஓ-மதகு நீர் தாங்கும் பலகை. ஓரெழுத்தொரு மொழியாகிய நெட்டெழுத்தோடு ஒத்த குற்றெழுத்துச் சேர்ந்து மூன்று மாத்திரையாய் அளபெடுத்துள்ளது. இரண்டு மாத்திரை கொண்ட நெட்டெழுத்தே நீண்டு, மூன்று மாத்திரையாக வில்லை என்பது ஈண்டு உணரத்தத்கது. சொல்லாம். நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய, கூட்டி எழுஉதலென்மனார் புலவர்' என்ற நூற்பாவிலுள்ள "எழுஉதல் அளபெடைச் என்பது எழுதல் என்பது தன்வினை; எழூஉதல் என்பது பிற வினை. எழூஉதல் என்பது 'எழுப்புதல்' எனப் பொருள் படும். நெட்டெழுத்து நீட்சி பெற்று மூன்று மாத் திரையாகவில்லை என்றும், அதற்கொத்த குற்றெ ழுத்துச் சேர்க்கப்பெற்றே அங்ஙனம் ஆகியுள்ளது என்றும் 'எழூஉதல்' என்ற சொல் உணர்த்துகிறது. 'அவ்வளபுடைய' எனப் பன்மையாற் கூறியத னால் மூன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளும் அள பெடையாக தெரிகிறது. வருதலுண்டு என்பது ''செறாஅஅய் வாழிய நெஞ்" (குறன் 1200). இதில் அளபெடை நான்கு மாத்திரை பெற்றுள்ளது. செய்யு ளில் சீரின்கண் அளபெடை ஓர் அசையாக வருத லுண்டு. "கடா அ உருவொடு கண்ணஞ்சாதி யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று" இக்குறளில் 'கடாஅ' என்ற சீர் ஈற்று அகரம் தனி வாய்பாடாகவும், உகா நேரசையாகிப் புளிமா அமை' என்னும் சீர் அகரம் தனி நேரசையாகி புளி மாங்காய் என்னும் வாய்பாடாகவும் நின்றன. 'செறா அஅய் வாழிய நெஞ்சு' என்பதில் 'செறாஅஅய்' என் பது புளிமாங்காய் என்னும் வாய்பாடாக நின்று வெண்சீர் வெண்டளையாக அமைந்துள்ளது. இதனா லும் அளபெடை தனி எழுத்துகளின் கூட்டொலி என் பதும், அது நெடிலின் நீட்சி அன்று என்பதும் வலி உறுகின்றன. தொல்காப்பியர் உயிரளபெடையை எழுத்தாக எழுத்ததிகாரத்தில் கூறியது போல், முற்கன பெடையை இவ்வதிகாரத்தில் கூறவில்லை. 'ஒற்றள பெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினர்' என நச்சினார்க்கினியர் இதற்குக் காரணங் கூறுவர். உரைநடையிலும் வரும் தனால் உயிரளபெடை என்பது புலனாகிறது. ஆடூஉ, மகடூஉ, மரூஉ, 'என 901 அளபெடை வரூஉம்' போன்றவைகளை உரைநடையில் வரும் அளபெடைகளாகக் கொள்ளலாம். விலை கூறுதலில் 'உப்போஒஒஒ உப்பு போன்றவை உலக வழக்கில் அளபிறந்து ஒலிக்கும் அளபெடை. உரைநடையில் ஓசை இன்பத்தின் பொருட்டும் உலக வழக்கில் விலை கூறுகல், புலம்பல் முதலியவற்றின் பொருட்டும் அள பிறந்து உயிரளபெடை வருதலுண்டு. தொல்காப் பியர் உயிரளபெடைக்கு இரண்டு நூற்பாக்கள் கூறிய தன் நோக்கம் உய்த்துணர்தற்பாலது. "நீட்டம் வேண் டின்' என்னும் நூற்பா உரைநடையிலும் உலக வழக் கிலும் உயிரளபெடைகளையும், "குன்றிசை மொழி வயின்' என்னும் நூற்பா,உயிரளபெடைக்கு மேலும் விளக்கந் தருதலோடு செய்யுளில் வரும் அளபெடை களையும் குறிப்பனவாகக் கொள்ளலாம். மிக் விலை கூறலிலும் புலம்பலிலும் இசையிலும் விளியி லும் அளபெடை மூன்று மாத்திரையினும் கொலிக்கும், இவ்வுலக வழக்கு அளபெடைகளை இயற்கை அளபெடை என்பர் என்பர் நச்சினார்க்கினியர். செய்யுளில் வரும் அளபெடையைச் செயற்கை அள பெடை என்பர். விளக்கம் அள்ள பாணினியின் இலக்கணம், மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் கொண்ட எழுத்தைப் 'புலுதம்' என்று கூறுகிறது. வீரசோழியம் பாணினீயத்தைப் பின்பற்றி அளபெடையை மூன்று மாத்திரை கொண்ட ஓர் எழுத்தாகக் கொள்கிறது. வீரசோழியத்திற்குப் பின் தோன்றிய நன்னால், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் ஆகிய நூல்களும் பெடையை மூன்று மாத்திரைகள் கொண்ட ஒரெழுத் தாகவே கூறுகின்றன. ஆனால் நன்னூலும் இலக்கண விளக்கமும் அளபெடைச் சொற்களின் ஈற்றில் நிற் கும் குற்றுயிர்கள் அளபெடைகளின் பகுதியாய் இருந் தும், அவை தனித்து நிற்க வல்லவை எனக் குறிப்பிடு கின்றன. செய்யுட்களில் இசை குன்றுமாயின் சொல்லின் முதலிலும் இடையிலும் கடையிலும் நிற்கும் நெட் டெழுத்துகள் ஏழும் குன்றிய அவ்விசையை நிறைத் தற்குத் தம் மாத்திரையின் மிக்கொலிக்கும், அவ்வாறு அளபெடுத்தமையை அந்தந்த நெடிலுக்கு இனமான குறில் அடுத்து நின்று அறிவுறுத்தும். இவ்வாறு உயி ரளபெடையின் இலக்கணத்தை நன்னூல் (91) விளக்கு கிறது. "ஆஅ அளிய அலவன்", "உறாஅர்க் குறுநோ யுரைப்பாய்'', "நல்ல படாஅ பறை" என்னும் செய்யுட் பகுதிகள் முறையே மொழி முதல், இடை, இறுதி ஆகிய கிய அளபெடைகளுக்கு எடுத்துக்காட்டு களாகும். ச் குன் றிய இவற்றில் உள்ள அளபெடைகள் சையை நிறைத்து நிற்கின்றன. இத்தகைய அள<noinclude></noinclude> qabkkf2f3b1oc21ophboummybr5725h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/938 250 620450 1840651 2025-07-09T04:39:14Z Rajendran Nallathambi 7993 OCR 1840651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude>________________ அளபெடை பெடைகளைச் செய்யுளிசை நிறைக்க வந்த அள பெடைகள் என்பர். இவற்றோடு உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் இன்னிசை அளபெடை என்றும், சொல்லிசை அள பெடை என்றும் அளபெடைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளார். "கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார் வாய்மற் றாங்கே, எடுப்பதூசு மெல்லா மழை" என் னும் குறளில் 'கெடுப்பதும்' 'எடுப்பதும்' என நிற் பினும் வெண்பாவிற்குரிய செப்பலோசை குன்றாதா யினும், இன்னிசை நிறைத்தற் பொருட்டே நெடிலாகி அளபெடுத்துள்ளமையால் இதனை னிசை அளபெடை என்பர். குறில் இல் "உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன்" (குறள்.1263) என் னும் குறளில், 'உரனசை' 'வரனசை' என நிற்பினும் செய்யுளோசை குன்றாதாயினும், 'விருப்பம்' எனப் பொருள்படும் நசை' பெயர்ச்சொல், என்னும் 'விரும்பி' எனப் பொருண்படும் வினையெச்சச் சொல் லாதற்கு என அளபெடுத்தமையால் இதனைச் சொல்லிசை அளபெடை என்பர். சிவஞானமுனிவரும் அளபெடையை ஓரெழுத் தாகவே கருதுகிறார், இவர் 'நீரும்நீரும்' சேர்ந்தாற் போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைப்பதே அளபெடை என்கிறார். வரப் நெட்டெழுத்து ஏழும் அளபெடுத்தலால் எழுத்து நோக்க அளபெடை ஏழாகும். அவை மொழி முதல், இடை, கடை ஆகிய இடங்களில் நின்று அளபெடுக்குங் கால், ஒளகாரம் மொழியிடை கடைகளில் பெறாமையால் அவ்விரண்டிடங்களும் நீங்க அமை யும் அளபெடை பத்தொன்பதோடு, இன்னிசை நிறைக்கவும் சொல்லிசை நிறைக்கவும் அளபெடுக்கும். அளபெடை இரண்டும் கூடி. உயிரளபெடை எழுமூன்று, அதாவது இருபத்தொன்று எனக் கணக்கிடுவர் சிவ ஞான முனிவர். வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியஸை உயிரும் மெய்யுமாகிய முப்பது மெய்யெழுத்துகள் அல்லா தவைகளைச் சார்பெழுத்துகளாகக் கொள்கின்றன. இவ்வகையில் அளபெடையை, அந்நூல்கள் பெழுத்துகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. 902 அளபெடை பொருத்தமுடையதாகும். வீரசோழியம் நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்கள் வடமொழியில் உள்ள 'புலுதம்' என்ற மூன்று மாத்திரைகள் கொண்ட எழுத்தினையொட்டி உயிரளபெடையினை மூன்று மாத்திரையுடைய ஓரெழுத்தாகக் கொண்டன எனலாம். லில் ஒற்றளபெடை: தொல்காப்பியர் செய்யுளிய 'அளபெடை யசைநிலை யாகலு முரித்தே" (செய். 16) என்னும் நூற்பாவால் அளபெடை அசை யாக நிற்கவும் பெறும் என்று கூறி, அடுத்து, ஒற்று அனபெடுத்து வரினும் அசையாகவும் வரும் என்ப தனை "ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப (செய்.17) என்னும் நூற்பாவால் உணர்த்துகிறார். செய்யுளில் ஓசையை நிறைப்பதற்கு ஒரு மெய்யெழுத் தோடு இன்னொரு அதே மெய்யெழுத்து சேர்த்து அளபெடுக்கும் என்பது, இந்நூற்பாவின் பொருள். எந்தெந்த மெய்யெழுத்துகள் அளபெடுக்கும் என்பதை அவர் விளக்கவில்லை. எவ்வெவ்விடங்களில் இரு செய்யுளில் இசை குன்றிய இடங்களில் குறில்களையடுத்தும் தனிக்குறிலையடுத்தும் மொழி இடையிலும் ஈற்றிலும் நின்ற ங்,ஞ்,ண், த்,ம்,ன்,வ்,ய், ல்,ள் என்ற இப்பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் குன்றிய அவ்விசையை நிறைத்தற்குத் தமக்குரிய அரை மாத்திரையிலும் மிக்கு ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்தன என்பதை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துகளே வரிவடிவில் வேறு அறிகுறியாய் வகும். ஆய்தம் ஒற்றெழுத்தன்றேனும், ஒற்றெழுத்துப் போல அளபெடுத்தலின் இங்குக் கூறப்பட்டது லாம். பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் ஆகிய பதி னோர் எழுத்துகளும் குறிலிணைக் கீழும், தனிக் குறிற் கீழும், மொழியிடையிலும் கடையிலும் அளபெடுத்த லால் ஒற்றளபெடை நாற்பத்து நான்கு ஆதல் வேண் டும். ஆனால் ஆய்தம் குறிலிணைக் கீழோ குயிற் கீழோ மொழி சுற்றில் வருவதில்லை. இவ்விரண்டும் நீங்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டு ஆகும் என நன்னூல் உரையாசிரியர் கணக்கிடுவர். அளபெடை தொடையாகவும் பயின்று வருகிறது. யாப்பிற்குரிய சார் தொடை வகைகளுள் அளபெடைத் தொடையும் ஒன்றாகும், "அளபெடை தலைப்பெய வைந்து மாகும்” (தொல்.செய்,85) என்பது தொல் காப்பியம், இவ்வளபெடைத் தொடை அடிதோறும் வரும். தா.ஏ.ஞா. உயிரளபெடை பற்றித் தொல்காப்பியர் கூறி யுள்ள இலக்கணமே தமிழ் மொழியில் இயல்புக்குப்<noinclude></noinclude> slwyithxxdwhwp8tw84bgxv4zqkwur5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/939 250 620451 1840653 2025-07-09T04:39:45Z Rajendran Nallathambi 7993 OCR 1840653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" /></noinclude><poem>________________ அ அ அஃதை அஃறிணை அஃறிணை இயற்பெயர் அக்கபோதி 703 பொருளடைவு அகச் சின்னங்கள் 4, 102 அகச் சீராய்வு 4 5 அகசுட்டா யு.எசு.எசு. அககூடசின் சாதனைகள் அகமதாபாத்து 26 28, 36 185 32 5 அகசுடசு 9 அக்கமாதேவி அக்கரா அக்கராபாலிசு அக்கள நிம்மடி அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோல: 5 அகசுடசு சீசர் 31, 220 6 அகசுடின் தூய 34 6 அகசுடினிசம் 34 7 அகண்ட காவேரி 34 அக்கிதீம்மய்யா நாயக்கர் 7 7 அகண்டானந்த சுவாமி அகத்தணிக்கை 35 35 8, 577 அகத்தணிக்கையர் 36 8 அகத்திணை 37 8 அகத்திய பட்டர் 40 அக்கிரிப்பினா அக்கிரியா வாதம் 9 அகத்திய பண்டிதர் 40 9 அகத்தியம் 41 அக்கில் அக்கிலீக அக்கினி 9 அகத்தியர் 41 9 அகத்தியர் தேவாரத் திரட்டு 43 10 அகத்தியர் மலை 43 அக்கினிமித்திரர் அக்கீசன்டீன் குட்டர்சாம் 11 அகத்தியர் விண்மீன் 43 11 அகத்தியாச்சிரமம் 44 அக்குமீனிய மரபு 12 அகத்தியான் பள்ளி 45 அக்குரன் 12 அகத்தீசர் சதகம் 45 அக்குவினசு, தாமசு தூய் 12 அகத்தீசுரர் 45 அக்கேயக் கூட்டு 14 அகதிகள் 45 அக்கேயா அக்கோ 13 அகதிகள் மறுவாழ்வு 46 97 அகநானூற்று உரையாசிரியர்கள் 48 அக்கோச பாரத்துவாசர் 14 அகநானூறு 47 அக்கோலா 14 அகநிலைக் கொளகை 48 அக்டோபர் புரட்சி 14, 16 அகநிலை நரம்பு 51 அக்பர் அக்பர் நாமா 16 அகநிலைப்பாலை 50 21 அகநிலைராகம் 51 அக்பர்பூர் அக்பரின் தரிசனம் 21 அகநோக்கு முறை 51 557 அகப்பகை 52 அக்பரின் பேரரசு 18 அக்பரும் இந்துக்களும் அக்பரும் இராசபுத்திரர்களும் 20 அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் இலக்கண வளர்ச்சி 52 55 17 அகப்பொருள் விளக்கம் 54, 57 அக்மார்க்கு 21 அக்னதான் 23 அக இலக்கணம் 40 அகப்போர் அகம் அகம்பல் ஊர் 683 37, 47 58 அகக் கட்டுமானச் செலவு 24, 25 அகம்பன் மாலாதனார் 58 அகக் கட்டுமானப் பயன்கள் 25 அகமணக் காரணிகள் 59 அகக் கட்டுமானம் 24 அகமணக் குடும்பம் 60 அகக்காட்சிக் கொள்கை 495 அகமணம் 58 அகச்சந்தி 26 அகமணமுறைகள் 59 அகச்சந்தி - உள்நிலை விகாரம் 26 அகமதாபாத்து 60</poem><noinclude></noinclude> 770ohopfrw2ita2puve2e6ke9rvxju0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/262 250 620452 1840709 2025-07-09T06:06:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அணுக்கச் சீடராய் இருந்தவர்; இந்தியா விடுதலை பெற்றதும் சவகர்லால் நேருவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். {{Css image crop |Image = வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசாத்து, மெளலானா அபுல்கலாம்|238|ஆசாரக் கோவை}}</noinclude>அணுக்கச் சீடராய் இருந்தவர்; இந்தியா விடுதலை பெற்றதும் சவகர்லால் நேருவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 262 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 155 |oTop = 65 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|அபுல் கலாம் ஆசாத்து}} ஆசாத்து, மௌலானா அபுல்கலாம் (Azad, Maulana Abulkalam) கி.பி. 1888- ஆம் ஆண்டில் அரேபியா நாட்டிலுள்ள மெக்கா (Mecca) நகரில் பிறந்தார். இவர் தந்தையார் ஓர் இசுலாமிய அகதி: தாயார் ஓர் அராபியப் பெண்மணி. ஆசாத்தின் தந்தையார் கி.பி. 1898-ஆம் ஆண்டில் இந்தியா வந்து கல்கத்தாவில் குடியேறினார். தம் மகன் ஆசாத்தை அவர் எகிப்து நாட்டிலுள்ள அல் அசார் (Al Azhar) பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் உயராய்வுக் கல்வி கற்க அனுப்பி வைத்தார். தம் இருபதாம் வயதில் கல்லூரிக் கல்வியை முடித்துக்கொண்டு ஆசாத்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். உடனே இந்திய அரசியலில் நுழைந்தார்; அல் இலால் (Al Hilal) என்னும் உருதுமொழி வார இதழை 1912 ஆம் ஆண்டில் தொடங்கினார். இவர் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக 1915-ஆம் ஆண்டில் வங்காளத்திலிருந்து பீகார் மாநிலத்தைச் சார்ந்த இராஞ்சி (Ranchi) என்னும் நகரில் தங்கியிருக்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார், அங்கு இவர் 1920-ஆம் ஆண்டு வரை தங்கியிருந்தார். ஆசாத்துக்குக் காந்தி அடிகளுடன் ஒத்துழையாமை இயக்கத்தின்போது நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவ்வியக்கத்தில் பங்கு கொண்டதன் விளைவாக இவர் பலமுறை சிறையில் அடைக்கப்பெற்றார். இந்தியத் தேசிய காங்கிரசுக் (Indian National Congress) கட்சியின் அனைத்திந்தியத் தலைவராக இவர் 1940-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் சார்பாக இவர், 1946-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த கிரிப்சுத் தூதுக்குழு (Cripps Mission) வுடன் உரையாடி உடன்படிக்கை செய்து கொண்டார். நேருவின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்திலும், பின்னர் அமைந்த அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவின் கல்விக் கொள்கையை வரையறுத்துக் கால்கோள் நாட்டியவர் ஆசாத்தேயாவர். வேறுகட்சி ஒன்றிலும் சாராது, தாம் இறக்கும் வரை இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சியின் உறுப்பிளராகவேயிருந்து நாட்டிற்குத் தொண்டாற்றினார். இவர் ஆழ்ந்த நாட்டுப்பற்றும் மதிநுட்பமும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது பெரிதும் பயன்பட்டன. இதனைக் குறித்துக் காந்தி அடிகளே இவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். தேசியத்தில் இவருக்கிருந்த ஆழ்ந்த பற்றைப்போல் இசுலாம். சமயத்திலும் இவருக்குத் தலைசிறந்த நம்பிக்கை இருந்தது. இவரை முதன்மையான தேசியவாதி என்று கூறுவது பொருத்தமுடையதாகும். அபுல்கலாம் ஆசாத்து 1958-ஆம் ஆண்டில் காலமானார். இவர் பல நூல்களை அரபு மொழியில் எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியா சுதந்திரம் பெறுகிறது” (India Wins Freedom) என்னும் நூல் குறிப்பிடத்தக்கதாகும். <b>ஆசாரக்கோவை</b>: தமிழிலுள்ள பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓர் அறநூலாகும். ஆசாரம் என்பது ஒழுக்கத்தினைக் குறிக்கும். அதனால் ஆசாரங்களின் கோவை. ஆசாரங்களைத் தொகுத்தமைத்த கோவை என்று இப்பெயர் பொருள்படும். பொதுவகையான ஒழுக்கங்களோடு, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகத்தக்க கடமைகளையும் தொகுத்துக் கூறும் இந்நூல் 100 செய்யுள்களைக் கொண்டுள்ளது. ஆசாரங்களைக் கூறுங்கால் சிலவற்றைச் செய்கவென விதித்தும், சிலவற்றைச் செய்யற்கவென விலக்கியும் இந்நூல் வகுத்துக் காட்டுகிறது. இந்நூலிற் கூறியுள்ள ஆசாரங்களும் பெரும்பாலன வடமொழி கமிருதிகளில் கூறப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றி அமைந்துள்ளன. ‘யாவருங்கண்டநெறி’. ‘நல்லறிவாளர் துணிவு’ என்று கூறுவதிலிருந்து. இந்நூலாசிரியர் தம் காலத்திற்கு முன் வாழ்ந்த பெருமக்களின் நல்லுரைகளை ஏற்று இவ்வொழுக்க நூலைச் செய்திருப்பதனை அறியக்கூடும். இந்நூலாசிரியர் பெயர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது<noinclude></noinclude> fjer3en0ems1hj0v7k7s49q1t607v2c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/263 250 620453 1840721 2025-07-09T06:19:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்பெயர். பெருவாய் என்பதனை இவர்தம் தந்தை பெயரென்று கருதுவோருமுளர். கயத்தூரினைச் சேர்ந்த பெருவாயில் என்னுமிடத்தில் வாழ்ந்த முள்ளியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசிபீர்க் கணவாய்|239|ஆசியச் சங்கம்}}</noinclude>இயற்பெயர். பெருவாய் என்பதனை இவர்தம் தந்தை பெயரென்று கருதுவோருமுளர். கயத்தூரினைச் சேர்ந்த பெருவாயில் என்னுமிடத்தில் வாழ்ந்த முள்ளியார் என்று இவர் பெயரை விளக்குவர். இந்நூற் சிறப்புப்பாயிரம், நூலாசிரியரையும் அவர் ஊரையும் “திருவாயில் ஆயதிறல்வண் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியான்” என்று கூறுகிறது. மேலும் அச்சிறப்புப் பாயிரம் ‘ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி ....... ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்’ என்று இந்நூலாசிரியரைக் குறிப்பிடுவதனால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலனாகிறது. குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசைப் பஃறொடை முதலிய பலவகையான வெண்பாக்களும் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்களின் உரைகளிலும் நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற இலக்கணங்களின் உரைகளிலும் இந்நூற் செய்யுள்கள் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இந்நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்றுள்ளது. <b>ஆசிபீர்க் கணவாய்</b> காசுமீர் மாநிலத்தில் இந்தியா, பாகிசுத்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்திய-பாகிசுத்தான் போரின்போது (1965) ஆசிபீர்க் கணவாய் (Hajipir Pass) பிடிபட்டது. தாசுகண்டு (Tashkant) ஒப்பந்தப்படி இந்தியா இதைப் பாகிசுத்தானுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது. <b>ஆசியச் சங்கம்</b>, இந்தியக்கலை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உலகிற்குப் பறைசாற்றிய கல்கத்தா கழகம் ஆகும். இதனை வங்க ஆசியச் சங்கம் என்றும் கூறுவர். வங்க ஆசியச் சங்கம் கி.பி. 1784 ஆம் ஆண்டு தலைமை ஆளுநர் வாரன் ஏசுடிங்சின் காலத்தில் நிறுவப்பட்டது. கிழக்கு நாடுகளின் கலைகள், மொழிகள், பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடும் நாட்டமும் கொண்ட வாரன் ஏசுடிங்க. இந்த ஆசியச் சங்கம் (Asiatic Society) நிறுவப்படுவதற்கும் இதன் வளர்ச்சிக்கும் அக்கறை காட்டினார். கல்கத்தாவின் பழைய தலைமை நீதிமன்ற நீதிபதி சர் வில்லியம் சோன்சு என்பார் இச்சங்கத்தின் தலைவராயிருந்து இதன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த சோன்சு, ஆசிய மொழிகளிலும் வரலாற்றிலும் மிகுந்த நாட்டங்கொண்டு. பல ஐரோப்பியர் பெரியார்கள் உதவியோடு இச்சங்கத்தினைப் பெரும் பெரும் நிறுவனமாக்கினார். பழங்கலைப் பொருள்களையும் வரலாற்றுப் பொருள்களையும் பாதுகாத்து நாட்டின் சீரையும் சிறப்பையும் வருங்காலத்துக்கு உணர்த்தவும், கல்வி சார்ந்த ஆய்வுகட்கு ஊக்கமளிக்கவும், நாட்டின் பழம்பெரும் பண்பாட்டினை மக்கள் கற்றுணர்ந்து அப்பண்பாட்டிற்கு மேலும் வளமூட்டவும் ஆசியச் சங்கம் நிறுவப்பட்டது. ஆங்கில அரசு, இச்சங்கத்துக்கெனத் தனிக் கட்டிடம் அமைப்பதற்கு விலையின்றி நிலம் வழங்கியது. அக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய பல் மாடிக்கட்டிடம் ஒன்று 1965-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சான்றோர்களும் சாதனையாளர்களும் இச்சங்கத்தின் பெரும் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுள்ளனர். கடந்த இருநூது ஆண்டுகளில் இச்சங்கம், எண்ணற்ற இலக்கியம், அறிவியல், கணக்கியல், வரலாறு பற்றிய கையெழுத்துப் படிகளையும், கலைப் பொருள்களையும் திரட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, கீழ்த்திசை மொழிப்புலமை கொண்ட ஐரோப்பியரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவையாகும். திப்பு சுல்தான் நூலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பல அரும்பொருள்களும் இங்குள்ளன. கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகாரிகளும் அலுவலர்களும் பணி ஓய்வு பெற்றுத் தம் நாடு திரும்பு முன் அளித்து விட்டுச் சென்ற அன்பளிப்புப் பொருள்களும் இங்குக் காணக்கிடக்கின்றன. பெருமளவு இங்குக் காணப்படுகிற ஐரோப்பிய வண்ண ஓவியங்கள். இராபர்ட்டு ஓம் (Robert Home) என்ற கலையுள்ளங்கொண்ட செல்வரால் அளிக்கப்பட்டவையாகும். அவர், அவது (Awadh) நாட்டு நவாபின் அரசவை ஓவியராக கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பணிபுரிந்தார். இச்சங்கப் பொருட் காட்சி மண்டபத்தினை உரூபன் (Ruben), இரேனால்டு (Reynold) போன்றோர் வழங்கிய வனப்பு மிக்க ஓவியங்கள் அழகு செய்கின்றன. இச்சங்கத்தில் இந்தியப் பழம்பெரும் கலைப் பொருள்களும் முசுலிம்களின் வேத நூலான புனிதகுர் ஆனின் படிகளும், மற்றைய சாய நூல்களும் திரட்டி வைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பழங்காலக் கலைப் பொருள்களையும் வரலாற்றுப் பொருள்களையும் திரட்டிவைத்துப் பழங்காலத்தின் பெருமையையும் சிறப்பையும் அறிவித்து நிற்கும் அருங்களஞ்சியமாக ஆசியச் சங்கம் இலங்கி வருகிறது. உலகில் உள்ள பல்வேறு ஆசியச் சங்கக் கிளைகளைக் காட்டிலும். இச்சங்கமே மிகப் பழமையான நிறுவனமாகும். இந்தியாவில் உள்ள இந்த ஆசியச் சங்கம், ஆசியக்கலை, இலக்கியம் ஆகியவற்றின் கரு-<noinclude></noinclude> 5w5tifaj2pkdcrbh4a8nr2g9zmootk3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/264 250 620454 1840735 2025-07-09T06:38:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வூலமாகும். இங்குள்ள நாற்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய, பழைய ஏடுகளும் கையெழுத்துப் படிகளும் நூல்களும் படங்களும் பழைய நாணயங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்|240|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>வூலமாகும். இங்குள்ள நாற்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய, பழைய ஏடுகளும் கையெழுத்துப் படிகளும் நூல்களும் படங்களும் பழைய நாணயங்களும் கலைப் பொருள்களும் வண்ண ஓவியங்களும் மனிதப் பண்பாட்டின் மாட்சியினை எடுத்தியம்புகின்றன. உரூபன், சர் சோசுவா ரேனால்டு ஆகியோரின் ஒப்பற்ற ஓவியங்களும், இரென்னல் என்பாரின் இந்தியா பற்றிய பழைய படங்களும், தானியல், சால்வின், பிரின்செப், பிரேசர் போன்ற ஆங்கில, பிரெஞ்சுக் கலைஞர்களின் செதுக்கு வரி வேலை செய்யப்பட்ட அச்சுப் பாளத்தின் மூலம் அச்சிடப்பட்ட படங்களும் கலை வண்ணங்களின் சீர்மையைப் பகர்ந்து நிற்கின்றன. தொன்மையின் மாண்பினை இச்சங்கத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பறைசாற்றி நிற்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த விலை மதிப்பற்றதும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததுமான பேரரசர் அசோகர்தம் சோதாரா பிராமி மொழிச் செப்பேடும், கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் எழுதப்பட்ட பனை ஓலைச் சுவடிகளும், அழகிய கையெழுத்துகளால் எழுதப்பட்ட இசுலாமிய ஏடுகளும், மொகலாய மன்னர்களின் காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளும் சாசகானின் கையெழுத்தும், அவர்மகள் செய்புன்னிசாவின் கவிதைத்திரட்டும், பழங்கால ஐரோப்பிய நூல்களும், கி.பி. 1499-இல் இலத்தீன் மொழியில் அச்சிடப்பட்ட வானநூல் முதலான பழைய நூல்களும், குப்தர் காலத்தையும் அதற்குப் பிந்திய காலத்தையும் சேர்த்த 24,000 அரிய நாணயங்களும், வங்க ஆசியச் சங்கத்தின் விலைமதிப்பற்ற அரும்பொருள்களாகும். ஆசியச் சங்கம் ‘ஆசிய ஆய்வு’ என்னும் பெயரில் ஏடு ஒன்றைப் பல்லாண்டுகளாக வெளியிட்டு வந்திருக்கிறது. நாட்டின் பழம் பண்பாடு, வரலாறு ஆகியவை பற்றிய கட்டுரைகளைத் தாங்கியதாய் இக்காலாண்டு வெளியீட்டேடு உள்ளது. இப்பொழுது ஆசியச் சங்கம் பெருமளவு மைய அரசின் நிதியுதவியாலும், ஓரளவு மேற்குவங்க மாநில அரசின் நிதியுதவியாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழம்பெரும் கலை, வரலாறு, பண்பாடு பற்றிய பொருள்களின் கருவூலமாகவும் சீர்மிகு கல்விக் கோயிலாகவும் திகழ்கிற கல்கத்தாவிலுள்ள இந்த வங்க ஆசியச் சங்கம். உலகப் பண்பாட்டு வரலாற்றில் சிறப்புள்ள ஓரிடத்தைப் பெற்றுள்ளதெனில் அது மிகையாகாது.{{Right|ஆ.ச.}} <b>ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்</b>: ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் இனக்குழுவினர் தமக்கென்ற நிலையான பண்பாட்டைப் கொண்டிருப்பர். அகப்பண்பாடு, புறப்பண்பாடு ஆகிய இரண்டிலுமே இவர்கள் வேற்றுப் பரப்பில் வாழும் மக்களிடமிருந்து வேறுபடுவர். இப்பண்பாட்டுக் கூறுகள், பல காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணிகளால் வேறுபட்டாலும், ஒவ்வொரு பரப்பிலும் அல்லது இனக்குழுவிலும் உள்ளோர் அவர்களின் தனித்தன்மையை மரபுவழிக் கொண்டுசெல்வர். இவ்வாறாக, ஒருபடித்தான பண்பாட்டுக் கூறுகளை ஒரு நிலப்பரப்பில் மக்கள் கொண்டிருப்பின், அப்பரப்பு ‘பண்பாட்டுப் பரப்பு’ அல்லது ‘பண்பாட்டுப் பகுதி’ என்று கூறப்படும். இடம்விட்டு இடம்பெயரும் இனக்குழுக்கள் தாங்கள் செல்லுமிடங்களிலெல்லாம். தங்களின் பண்பாட்டையும் பரவச் செய்கின்றனர். இதனாலும் ‘பண்பாட்டுப் பரப்புகள்’ (Culture areas) உருவாக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் வாழிட இயற்கைச் சூழ்நிலைகள், பண்பாட்டு அமைப்புகளின் எல்லையைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரே தன்மையான பண்பாட்டைக் கொண்ட குழுக்களைப் பகுத்து ஆய்வதில் முதன்மையான இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று, பண்பாட்டுத் தொடர்புகளை அறிந்து கொள்ள அடிப்படையான பல அளவைகளைக் கொள்ளுதல்; மற்றொன்று, இனப்பரப்பளவியலார் வாயிலாகக் கிடைக்கும் பல்வேறு விவரங்களை ஒப்பிட்டறிதல். தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் உறுப்பினர்களோடு கூடிவாழ்ந்து, தன் வாழ்க்கை நெறிகளையும் வாழ்க்கைச் செயற்பாடுகளையும் நன்கு வெளிப்படச் செய்வதே பண்பாடாகும். இது, கற்றுக்கொள்ளக் கூடியதும் தன் சமூகத்தின் உறுப்பினர்களுடன் முழுமையாகப் பகிர்ந்துகொள்ளக் கூடியதுமாகும். பண்பாட்டின் அசுக்கூறுகள், சமுக உறுப்பினர்களிடையே அவர்களின் சிந்தனை, உணர்வு, நடத்தை, ஆகிய அமைப்புகளில் வெளிப்படும் தன்மையுடையன. இது, ஒரு குறிப்பிட்ட இனக்குழு, குழ்நிலை, புவியமைப்பு, மொழி, பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு, முதலான காரணிகளைச் சார்ந்து வேறுபட்டுக் காணப்படும். மேற் கூறப்பட்ட அமைப்புகளுடன் வெளிப்படும் பல்வேறு உலகப் பண்பாட்டுப் பரப்புகளை உடன் காணுதல் இக்கருத்தைத் தெளிவு படுத்தும். உலகின் முதன்மையான சில பண்பாட்டுப் பரப்புகளாக நடுகிழக்குப் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆசியா, தெற்கு ஆசியா. ஓசியானியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய எட்டுப் பகுதிகளைக் கூறலாம். ஆசியாவின் பண்பாட்டுப் பரப்புகளை நோக்குங்கால் ஆசியாவைத் தெற்கு ஆசியா வடக்கு ஆசியா என்று இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> g8s21e928iqjj49bklq4i7ijj3l7rx4 ஒரு பிரமுகர் 0 620455 1840736 2025-07-09T06:39:09Z Prasanth Karuppasamy 3201 "சிறுகதை: ஒரு பிரமுகர் எழுத்தாளர்: ஜெயகாந்தன் அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840736 wikitext text/x-wiki சிறுகதை: ஒரு பிரமுகர் எழுத்தாளர்: ஜெயகாந்தன் அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் படர்ந்திருக்கிறது ஏதோ ஒரு காட்டுக்கொடி. காட்டுக்கொடி தண்டு முற்றி தலை கிழடு தட்டிவிட்டதால் ஒரு பழுப்பு இலை மட்டும் உதிராமல் பூமியை நோக்கி வரம் கேட்கிறது. தண்டின் வேர்ப் பகுதியை ஒட்டி வேல மரத்தில் ஒரு பொந்து. பொந்து வாயிறீல் பழுப்பு இலைக்கு நேர்க் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை!… மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தaது ஒரு பெரிய கட்டெறும்பு! “உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு! அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு. “என்னடா பயலே சொக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு! கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடு நடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு. “உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு எழுந்து நின்று உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது… “ இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…” “ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கைகயை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து. சந்தையிறீருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது. கதாயுகத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது. “யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…” திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா? யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான். மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ.. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள்” என்ற கர்ஜனை புரிந்தது. அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். “அடேடே.. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு. “என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?” “கோடைமழை அப்படித்தான்”. “பாழ் மண்டபத்தி-ருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.” “இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு… “இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது. பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேறீச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை. சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிறீருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது. மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது! “உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான். வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ளமெள்ள உருண்டது… கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது. “ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு. கூக்குரலிட்டது. “அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது! “அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான். அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாதற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக்கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போறீருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி. தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு! j3jgcu8kusb49t278j2s29w66jg86rk 1840755 1840736 2025-07-09T07:12:57Z Prasanth Karuppasamy 3201 1840755 wikitext text/x-wiki *சிறுகதை: ஒரு பிரமுகர் *எழுத்தாளர்: ஜெயகாந்தன் [[File:ஒரு பிரமுகர்- ஜெயகாந்தன் சிறுகதை.ogg|thumb|சிறுகதை]] அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் படர்ந்திருக்கிறது ஏதோ ஒரு காட்டுக்கொடி. காட்டுக்கொடி தண்டு முற்றி தலை கிழடு தட்டிவிட்டதால் ஒரு பழுப்பு இலை மட்டும் உதிராமல் பூமியை நோக்கி வரம் கேட்கிறது. தண்டின் வேர்ப் பகுதியை ஒட்டி வேல மரத்தில் ஒரு பொந்து. பொந்து வாயிறீல் பழுப்பு இலைக்கு நேர்க் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை!… மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தaது ஒரு பெரிய கட்டெறும்பு! “உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு! அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு. “என்னடா பயலே சொக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு! கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடு நடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு. “உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு எழுந்து நின்று உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது… “ இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…” “ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கைகயை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து. சந்தையிறீருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது. கதாயுகத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது. “யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…” திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா? யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான். மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ.. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள்” என்ற கர்ஜனை புரிந்தது. அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். “அடேடே.. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு. “என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?” “கோடைமழை அப்படித்தான்”. “பாழ் மண்டபத்தி-ருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.” “இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு… “இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது. பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேறீச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை. சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிறீருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது. மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது! “உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான். வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ளமெள்ள உருண்டது… கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது. “ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு. கூக்குரலிட்டது. “அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது! “அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான். அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாதற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக்கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போறீருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி. தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு! 55m4gk0rcmvvhi18se06shydxyh8aro பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/265 250 620456 1840745 2025-07-09T06:56:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 265 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 105 |oTop = 35 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|1. தொன்மை சைபீரியா 2. சைபீரியா 3. யுரேசிய வன்பாவை/மங்கோலியப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்|241|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 265 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 105 |oTop = 35 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|1. தொன்மை சைபீரியா 2. சைபீரியா 3. யுரேசிய வன்பாவை/மங்கோலியப் பீடபூமி}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 265 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 120 |oTop = 35 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|1. தென் மையம் 2.வடசீனா 3. கொரியா - சப்பான் 4. தென் சீனா 5. இந்தோனேசியா}} {{center|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்}}. வடக்கு ஆசியப் பண்பாட்டுப் பரப்பு இசுகாண்டி நேவியா (Scandinavia) முந்நீரகத்தின் பெரும்பகுதியாகும். இது ஆர்க்டிக்குப் பகுதியின் வடபாகத்தில் உள்ளடங்கியதாகும். இது கிழக்கே யூரல் மலைத்தொடர் பகுதியையும், தெற்கே யூரேசியப் பாலைப் பகுதியையும் கொண்டது. இசுடெப்பீசுப் (Steppes) பகுதியை அடுத்து அதன் எல்லை தியான் சாலுக்கு வடக்காகவும். அல்டாய் மலைகள் கோபி பாலைவனம் ஆகியவற்றிற்குக் கிழக்காகவும் விரிகிறது. வடக்கில், சிங்கான் பகுதியும். கிழக்கிலும் தெற்கிலும் சக்காலன் குறில் தீவுகளும் அமைந்துள்ளன. வடக்கு ஆசிய மக்களிடையே நாடோடி வாழ்க்கை பல்லாயிர ஆண்டுக் காலமாகப் பரவிக் காணப்பட்ட ஒரு பண்பாட்டுக் கூறாகும். ஆர்க்டிக்குக் கடலுக்கு அருகில் வாழும் மக்கள் துருவப் பகுதிக்குரிய பண்பாட்டுத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளனர். கடல் பாலூட்டி வகைகளை வேட்டையாடுதலையும் மீன்பிடித்தலையும் தங்கள் பிழைப்புத் தொழிலாகப் பேலியோ சைபீரியத் துணைப் பரப்பில் வாழும் மக்கள் கொண்டிருக்கின்றனர். சுக்சி, யாகாகிர். அய்னு எனைய வட சைபீரியர் பகுதிகளில் கலைமான்கள் வளர்ப்புக் காணப்படுகின்றது. பகுதிக்குத் தென்பாகங்களில் மேய்ச்சல் நிலம் மிகுந்திருப்பதால் குதிரைகள். ஆடுகள் முதலான கால்நடைகள் வளர்த்தலை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். இசுடெப்பீசுப் பகுதிகளில் இருவகைச் சிறப்புப் பண்பாடுகள் காணப்பட்டன. மேற்குப் பீடபூமிப்பகுதி மிக்க நீர்வளமும் தானிய விளைச்சலும் பால்வளமும் நிறைந்த பொருளாதாரப் பகுதியாகும். இவ்விடத்தில் நாகரிகம் புதிய தற்காலத்திலிருந்தே தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இப்பகுதியை அடுத்து வறண்ட மங்கோலியப் பீடபூமி உள்ளது. இங்கு ஆடுகள், ஒட்டகங்கள். குதிரைகள் முதலான கால்நடைகளை மேய்த்து வாழும் பண்பாடு காணப்படுகிறது. குதிரைகள் நிறைந்த இக்கிழக்குப் பகுதி, வடக்குச் சைபீரியாவின் இடைக் கற்காலக் காலத்தில் மேய்ச்சல் நாகரிகமாகக் காணப்பட்டது என்று கூறப்படுகிறது. தெற்கு ஆசியப் பகுதி என்பது முன்னர்க் குறிப்பிட்ட பகுதிகள் நீங்கலாக, எஞ்சிய ஆசியக் கண்டப் பரப்பைக் குறிக்கும். இதில் சப்பான், பிலிப்பைன்சு, இந்தோனேசியா. இந்தியப் பெருங்கடலில் உள்ள மடகாசுகர் தீவுக் கூட்டம் ஆகியவை அடங்கும். புதிய கற்காலத்தில் தென்மேற்கு ஆசியாவில் நாடோடி மக்களின் நாகரிகம். 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகிறது. மொகஞ்சதாரோ, அரப்பா ஆகிய வளர்ச்சியடைந்த நாகரிகப் பகுதியிலிருந்து தட்பவெப்பநிலை மாற்றத்தாலும், நிலப்பரப்பை மிகுதியாகப் பயன்படுத்தும் தேவையாலும், வடபகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் இடப்பெயர்ச்சி அடைந்ததாலும் இந்த நாகரிகப் பரப்பிலிருந்து மற்றப் பகுதிகளுக்கு மக்கள் குடியேறினர். இந்தியாவின் மேற்குப் பகுதியினருக்கும். மையக் கிழக்குப் பகுதியினருக்கும் இடையே 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல்வழி வணிகம் நடந்து வந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் பண்பாட்டு வேறுபாடுகள் வடபகுதியிலிருந்தும் மேற்குப் பகுதியிலிருந்தும் அடிக்கடி நடந்த கைப்பற்றுதலின் சான்றுகளாக விளங்கு-<noinclude></noinclude> gibmm4s93x5m0x2p3s44r3okex3njdd