விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.9
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1840952
1840836
2025-07-09T16:34:47Z
Info-farmer
232
/* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --~~~~
1840952
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
t2szuwlw0xjlyp16ytfl1dqjh1zxonc
1841242
1840952
2025-07-10T06:24:40Z
Info-farmer
232
/* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] {{tick}} --~~~~
1841242
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:24, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
s6eo254mxuwju5rvaasdjgbu7xf4wgz
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/6
250
50298
1840998
1829091
2025-07-10T03:10:51Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1840998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="IJohnKennady" />{{block_center|iv}}</noinclude>வழிவழியாகவே பாடி வருகிறாகள். அவற்றை யார் முதலில் இயற்றினார்கள் என்று தெரியாது. பல இடங்களில் வழங்கும்போது ஒரே பாட்டில் பல அடிகள் கூடியிருக்கும்; சில அடிகள் குறைந்திருக்கும்; சில அடிகளில் பாட பேதம் இருக்கும். அத்தகைய பாட பேதங்களில் சிலவற்றை அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன்.
இவற்றில் பொருள் தொடர்ச்சியாக இராது. சில அடிகளில் தொடர்ச்சி இருக்கும். எதுகை, மோனை, ஓசை ஆகியனவற்றை இவற்றில் காணலாம் இடையிடையே பல அரிய கருத்துக்கள் வரும். அப்படி வருவனவற்றில் சில வருமாறு :
{{left_margin|3em|<poem>
ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
எங்கும் பராசக்தி எல்லாம் ஆன ஒத்தி.
அன்னங்கள் அழுமோ ஆண் மயிலைத் தேடி ?
ஏழைக் கேது காலம்?
எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே?
பசுவும் கிழம் ஆனால் பால்குணமும் போமோ?
பாம்பும் கிழம் ஆனால் பல் விஷமும் போமோ?
பார்ப்பான் கிழமானால் பஞ்சாங்கம் பொய்யாமோ?
என்னைக் கிருந்தாலும் இரவல் இந்தக் காயம்.
எனக்குத் தெய்வம் நீரே! உமக் கடிமை நானே.
இடுவஞ்சனை சூது இரண்டும் உதவாது.
அம்பிலே சமர்த்தன் அருச்சுனன் ஒருவன்.
ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம்.</poem>}}
{{nop}}<noinclude></noinclude>
9rwpz5zki7jn55jg3mymp1i9g0m4q6d
1840999
1840998
2025-07-10T03:11:27Z
Info-farmer
232
<b></b>
1840999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="IJohnKennady" />{{block_center|iv}}</noinclude>வழிவழியாகவே பாடி வருகிறாகள். அவற்றை யார் முதலில் இயற்றினார்கள் என்று தெரியாது. பல இடங்களில் வழங்கும்போது ஒரே பாட்டில் பல அடிகள் கூடியிருக்கும்; சில அடிகள் குறைந்திருக்கும்; சில அடிகளில் பாட பேதம் இருக்கும். அத்தகைய பாட பேதங்களில் சிலவற்றை அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன்.
இவற்றில் பொருள் தொடர்ச்சியாக இராது. சில அடிகளில் தொடர்ச்சி இருக்கும். எதுகை, மோனை, ஓசை ஆகியனவற்றை இவற்றில் காணலாம் இடையிடையே பல அரிய கருத்துக்கள் வரும். அப்படி வருவனவற்றில் சில வருமாறு :
{{left_margin|3em|<poem><b>
ஒருவன்தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
எங்கும் பராசக்தி எல்லாம் ஆன ஒத்தி.
அன்னங்கள் அழுமோ ஆண் மயிலைத் தேடி ?
ஏழைக் கேது காலம்?
எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே?
பசுவும் கிழம் ஆனால் பால்குணமும் போமோ?
பாம்பும் கிழம் ஆனால் பல் விஷமும் போமோ?
பார்ப்பான் கிழமானால் பஞ்சாங்கம் பொய்யாமோ?
என்னைக் கிருந்தாலும் இரவல் இந்தக் காயம்.
எனக்குத் தெய்வம் நீரே! உமக் கடிமை நானே.
இடுவஞ்சனை சூது இரண்டும் உதவாது.
அம்பிலே சமர்த்தன் அருச்சுனன் ஒருவன்.
ஆறுமுகம் என்றால் தீரும்வினை எல்லாம்.</b></poem>}}
{{nop}}<noinclude></noinclude>
0t8dht6y16i2jb51lnx4te1p0igwaxv
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9
250
50301
1841002
1832829
2025-07-10T03:21:40Z
Info-farmer
232
-சோதனைக்காக
1841002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|10}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>மா இடித்தான்</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
3x7vs01dzc7ntfn1rpoki59ughgbqwn
1841003
1841002
2025-07-10T03:22:11Z
Info-farmer
232
-சோதனைக்காக2
1841003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>மா இடித்தான்</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
8z3m16r4chd5q3ur7cpnvanoxhqvspc
1841004
1841003
2025-07-10T03:23:44Z
Info-farmer
232
71
1841004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|10}}—71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>மா இடித்தான்</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b> | {{DJVU page link| 62|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
k457gdybnubt71q4x2mtlvvulg3ig72
1841005
1841004
2025-07-10T03:25:59Z
Info-farmer
232
[[Special:Contributions/Info-farmer|Info-farmer]] ([[User talk:Info-farmer|talk]]) என்பவரால் செய்யப்பட்ட திருத்தங்கள் [[User:Booradleyp1|Booradleyp1]] என்பவரது திருத்தத்துக்கு முன்னிலையாக்கப்பட்டன
1832829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாட்டுகள்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாட்டுகள்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>மா இடித்தான்</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
kbcf1e6jjatlwwy2iti472riy3sb15n
1841034
1841005
2025-07-10T03:50:34Z
Info-farmer
232
நூலின் தலைப்பு மாற்றம் உரிமைப் பக்கத்தின் படி
1841034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>மா இடித்தான்</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b> | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
m5qrporj7i0flfnqopgn3a8bou4y5x3
1841229
1841034
2025-07-10T05:39:09Z
Info-farmer
232
[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/00|
1841229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/008|{{gap+|2}}<b>மா இடித்தான்</b>]]| {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/009|{{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> ]]| {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/010|{{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>| {{DJVU page link| 63|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b> | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b> | {{DJVU page link| 65|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b> | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் அளக்க</b> | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | {{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b> | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
gcsog2gdc8rseiz5txmadni8ck6ueg6
1841231
1841229
2025-07-10T05:47:38Z
Info-farmer
232
துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன
1841231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
{{dhr|3em}}
{{block_center|width=700px|
{{right|பக்கம்}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/001|1. ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 1|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/002|2. விராட பர்வ ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 20|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/003|3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 30|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/004|4. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 40|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/005|5. ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு]] | {{DJVU page link| 44|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/006|6. ஏற்றப் பாட்டு (வேறு)]] | {{DJVU page link| 58|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/007|7. தொழில்கள்]] | {{DJVU page link| 62|+10}}-71}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/008|{{gap+|2}}<b>மா இடித்தான்</b>]]| {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/009|{{gap+|2}}<b>உழவுப் பாட்டு</b> ]]| {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/010|{{gap+|2}}<b>ஏலேலோ —ஐலசா</b>]] | {{DJVU page link| 62|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/011|{{gap+|2}}<b>நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 63|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/012 |{{gap+|2}}<b>நாற்று நடவுப் பாட்டு</b>]] | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/013 |{{gap+|2}}<b>படியளக்கும் தருமர்</b>]] | {{DJVU page link| 64|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/014 |{{gap+|2}}<b>களைவெட்டும் பாட்டு</b>]] | {{DJVU page link| 65|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/015 |{{gap+|2}}<b>வயல் பார்க்க வருகிறார்</b>]] | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/016 |{{gap+|2}}<b>பயிர் பார்த்து வருதல்</b>]] | {{DJVU page link| 66|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/017 |{{gap+|2}}<b>பருவம் பார்த்தல்</b>]] | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/018 |{{gap+|2}}<b>நெல் அளக்க</b>]] | {{DJVU page link| 67|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/019 |{{gap+|2}}<b>நெல் குத்துகிற பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/020 |{{gap+|2}}<b>பச்சை குத்தும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} |[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/021 |{{gap+|2}}<b>படகு தள்ளும் பாட்டு</b>]] | {{DJVU page link| 68|+10}}}}
}}<noinclude></noinclude>
ohvugoxu2n25x9mw5ied1n7s2mgv5p7
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10
250
50302
1841035
1829945
2025-07-10T03:52:16Z
Info-farmer
232
{{dhr|3em}}
1841035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/008|8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/009|9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/010|10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/011|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/012|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/013|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/014|14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/015|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/016|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/017|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/018|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/019|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/020|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/021|21. வண்ணான் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}}
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
bqo2ziu1cyt6x6igdlxrh4w48v8p7f4
1841123
1841035
2025-07-10T04:21:54Z
Info-farmer
232
இணைப்புகள் சீராக்கம்
1841123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||viii|}}</noinclude>{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/022|8. தூரிப் பாட்டு]] | {{DJVU page link| 72|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/023|9. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு]] | {{DJVU page link| 76|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/024|10. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 80|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/025|11. தறிப் பாட்டு]] | {{DJVU page link| 81|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/026|12. அறுவடைப் பாட்டு]] | {{DJVU page link| 87|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/027|13. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 88|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/028|14. சுண்ணாம்பு குத்தும் பாட்டு]] | {{DJVU page link| 91|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/029|15. வலையர் பாட்டு]] | {{DJVU page link| 92|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/030|16. கோலாமரப் பாட்டு]] | {{DJVU page link| 95|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/031|17. படகு தள்ளும் பாட்டு]] | {{DJVU page link| 102|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/032|18. வலைப் பாட்டு (1)]] | {{DJVU page link| 106|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/033|19. வலைப் பாட்டு (2)]] | {{DJVU page link| 107|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/034|20. எதிர்ப் பாட்டு]] | {{DJVU page link| 108|+10}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/035|21. வண்ணான் பாட்டு]] | {{DJVU page link| 111|+10}}}}
}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
lrzp3cqun3ywqknxwzbv7b72nw1ivqq
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/11
250
50303
1841000
1829950
2025-07-10T03:12:45Z
Info-farmer
232
- துப்புரவு
1841000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஏற்றப் பாட்டு<br>1</b>}}}}
<poem>
{{larger|<b>ஆ</b>}}தி பெரியோனே, ஆண்டவனே, காவல்;
ஆபத்து வராமல் அடியேனைக் காரும்;
ரெண்டுடனே வாரீர்; மூணுடனே வாரீர்;
நாலுடனே வாரீர், அஞ்சுடனே வாரீர்;
ஆறுடனே வாரீர், ஏழுடனே வாரீர்;
எட்டுடனே வாரீர்......
எட்டாத் துலைக்கு வற்றாத கடலோ?
ஓடிவாஎன் கண்ணே, ஒருபதியால் ரெண்டு,
ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு,
ஒருபதியால் நாலு, ஒருபதியால் அஞ்சு,
ஒருபதியால் ஆறு, ஒருபதியால் ஏழு,
ஒருபதியால் எட்டு......
ஒருவன்தாண்டா அல்லா; உலகமெல்லாம் ஆள்வோன்.
இருள் தன்னை வீச, இருபதியால் ரெண்டு.
இருபதியால் மூணு, இருபதியால் நாலு,
இருபதியால் அஞ்சு, இருபதியால் ஆறு,
இருபதியால் எழு, இருபதியால் எட்டு,
இருந்துபோவும் பொண்ணே, நடந்தகளை தீர;
மூணிலம் பதுவோ? முப்பதியால் ரெண்டு;
முப்பதியால் மூணு...... முப்பதியால் ரெண்டு;
முப்பதியால் நாலு....... முப்பதியால் எட்டு;
மூக்குத்தியும் பொட்டும் மேற்கத்தியார் போல.
நல்ல மழைபெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூணு...... நாற்பதியால் எட்டு,</poem><noinclude></noinclude>
9eyruu1yg8dwwr5qr3d70wyfq098dha
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/72
250
50364
1841139
1832885
2025-07-10T04:25:48Z
Info-farmer
232
<section end="1"/><section begin="2"/>
1841139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>
<section begin="1"/>
{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
::[உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.]
<section end="1"/><section begin="2"/>
{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
{{larger|<b>டி</b>}}ங்கு டிங்காளே, <b>மாஇடிச் சாளே,</b>
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?</poem>
<section end="2"/><section begin="3"/>
{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
<poem>
1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது
4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
<b>காணிநட்டு</b> நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.
5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!</poem>
<section end="3"/><section begin="4"/>
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
<poem>
மரத்தை நம்பி <b>ஏலேலோ ஐலசா</b>
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem>
<section end="4"/><noinclude></noinclude>
ixgbx07c987abeivc7lt3ejsfmv08ep
1841148
1841139
2025-07-10T04:28:48Z
Info-farmer
232
3
1841148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>
<section begin="1"/>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
::[உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.]
<section end="1"/>
<section begin="2"/>{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
{{larger|<b>டி</b>}}ங்கு டிங்காளே, <b>மாஇடிச் சாளே,</b>
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?</poem>
<section end="2"/>
<section begin="3"/>{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
<poem>
1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது
4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
<b>காணிநட்டு</b> நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.
5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!</poem>
<section end="3"/><section begin="4"/>
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
<poem>
மரத்தை நம்பி <b>ஏலேலோ ஐலசா</b>
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem>
<section end="3"/><noinclude></noinclude>
rdxdeuzjrnq2aiy2do1om3t63rrd2ib
1841158
1841148
2025-07-10T04:37:41Z
Info-farmer
232
4
1841158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>
<section begin="1"/>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
::[உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.]
<section end="1"/>
<section begin="2"/>{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
{{larger|<b>டி</b>}}ங்கு டிங்காளே, <b>மாஇடிச் சாளே,</b>
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?
</poem>
<section end="2"/>
<section begin="3"/>{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
<poem>
1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது
4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
<b>காணிநட்டு</b> நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.
5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!
</poem>
<section begin="4"/>
<poem>
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
மரத்தை நம்பி <b>ஏலேலோ ஐலசா</b>
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem>
<section end="3"/><noinclude></noinclude>
p6seblsya7f2w469xara03tvnpwmmxr
1841161
1841158
2025-07-10T04:39:03Z
Info-farmer
232
1841161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>
<section begin="1"/>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>தொழில்கள்</b>}}}}
::[உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.]
<section end="1"/>
<section begin="2"/>{{center|<b>மா இடித்தாள்</b>}}
<poem>
{{larger|<b>டி</b>}}ங்கு டிங்காளே, <b>மாஇடிச் சாளே,</b>
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?
</poem>
<section end="2"/>
<section begin="3"/>{{center|<b>உழவுப் பாட்டு </b>}}
<poem>
1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.
3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது
4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
<b>காணிநட்டு</b> நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.
5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!
</poem><section end="3"/>
<section begin="4"/>
<poem>
{{center|<b>ஏலேலோ ஐலசா</b>}}
மரத்தை நம்பி <b>ஏலேலோ ஐலசா</b>
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா</poem><noinclude></noinclude>
fa6zykjbmimy1trf3xyp8vrm2um3afb
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/73
250
50365
1841149
1832887
2025-07-10T04:29:25Z
Info-farmer
232
<section end="4"/>5
1841149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு நட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
<b>நாத்தைக் கட்டி</b> ஏலேலோ ஐலசா
தூக்கிக் கொண்டு ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
<section end="4"/>
<section begin="5"/>
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
{{larger|<b>எ</b>}}திரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண்இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா;
அவள், போனாலும் போயிப் போறா மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப் போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிடாரியும் கல்லாலே;
ஐயனார் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே;
இந்திரரை நான்நோக்கி எடுத்தேன் எலைமுடிய;
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்னா விளையவேணும்; [பொருளாச்சொரியவேணும்,]
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
5f65tswz53bwdr75xyc1opjabl43st3
1841154
1841149
2025-07-10T04:32:46Z
Info-farmer
232
+
1841154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு நட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
<b>நாத்தைக் கட்டி</b> ஏலேலோ ஐலசா
தூக்கிக் கொண்டு ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
<section end="4"/>
<section begin="5"/>
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
{{larger|<b>எ</b>}}திரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண்இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா;
அவள், போனாலும் போயிப் போறா மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப் போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிடாரியும் கல்லாலே;
ஐயனார் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே;
இந்திரரை நான்நோக்கி எடுத்தேன் எலைமுடிய;
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்னா விளையவேணும்; [பொருளாச்சொரியவேணும்,]
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
6m6z3n2zk72azebza7ezsxpruacx47f
1841163
1841154
2025-07-10T04:41:10Z
Info-farmer
232
</poem>
1841163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு நட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
<b>நாத்தைக் கட்டி</b> ஏலேலோ ஐலசா
தூக்கிக் கொண்டு ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
<section end="4"/>
</poem>
<section begin="5"/>
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
{{larger|<b>எ</b>}}திரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண்இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா;
அவள், போனாலும் போயிப் போறா மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப் போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிடாரியும் கல்லாலே;
ஐயனார் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே;
இந்திரரை நான்நோக்கி எடுத்தேன் எலைமுடிய;
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்னா விளையவேணும்; [பொருளாச்சொரியவேணும்,]
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
gszdihz7gwmha5s57n4n3b889sk5az5
1841164
1841163
2025-07-10T04:42:00Z
Info-farmer
232
</poem>
1841164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|63}}</noinclude><poem>
உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு நட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
<b>நாத்தைக் கட்டி</b> ஏலேலோ ஐலசா
தூக்கிக் கொண்டு ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.
</poem>
<section end="4"/>
<section begin="5"/>
{{center|<b>நடவுப் பாட்டு </b>}}
{{larger|<b>எ</b>}}திரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண்இருக்காள்;
கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு;
நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்;
சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்;
கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்;
வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்;
அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;
அம்மி கொண்ட பொன்னைப் பாரு;
குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக்
கொண்டை கொண்ட பொன்னைப் பாரு
ஏறாத தெத்தெருமைக் காரா,
ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா;
அவள், போனாலும் போயிப் போறா மயிலே;
நான், வல்லையின்னு சொல்லப் போறேன் குயிலே!
பிள்ளையார் கல்லாலே, பிடாரியும் கல்லாலே;
ஐயனார் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே;
இந்திரரை நான்நோக்கி எடுத்தேன் எலைமுடிய;
சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்;
பொன்னா விளையவேணும்; [பொருளாச்சொரியவேணும்,]
முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem><noinclude></noinclude>
ggba5vnhrr4rlk18ivila9k6j1u86cn
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/74
250
50366
1841155
1832890
2025-07-10T04:33:12Z
Info-farmer
232
5
1841155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem>
முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப் பிள்ளையாரே,
நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர்,
நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே,
வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,
வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;
தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத்
தெருவு மணலிலே தீட்டினோம் பொன்கரகம்.</poem>
<section end="5"/>
{{center|<b>நாற்று நடவுப் பாட்டு</b> }}
<poem>
1. {{larger|<b>அ</b>}}ழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது;
பொழுது சருவருது, பொன்னல்லவோ மின்னுறது?
2. சந்திரரே; சூரியரே, ஜோதி பகவானே,
இந்திரனை நோக்கியல்லோ-நான்-<b>எடுத்தேன், இளமுடியை?</b>
3. செங்கல் அறுத்த புதுமையைப் பாரேன்;
சீராட்டன் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்;
செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே
என்–குரலும் மங்காமே வந்திறங்கும் நாயகனே!
4. ஏத்தமான குதிரைஏறி அழகுசம்பா ஒழுங்குடனே
போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும்
பொழுதுவந்து நிக்கறாங்க பூக்குடைக் கீழே.</poem>
{{center|<b>படியளக்கும் தருமர்</b>}}
<poem>
1. {{larger|<b>த</b>}}லையை இடிக்குதடி தையலே, உன்பாதம்.
மழையும் மழைச்சாரலும் வரவிடடி இந்தப்பக்கம்.
2. ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன் மேலே
போட்டு
நமக்குப் படியளக்கும் தருமர் வாறாரிங்கே.
3. காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம் ஊறப்
போட்டுக்
காசி மகாராஜா கால்நடையாய் வரலாமோ?</poem><noinclude></noinclude>
5qjs5w1xn72jhsc5mes4unp6vsz04ys
1841167
1841155
2025-07-10T04:43:44Z
Info-farmer
232
6
1841167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem>
முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப் பிள்ளையாரே,
நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர்,
நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே,
வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,
வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;
தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத்
தெருவு மணலிலே தீட்டினோம் பொன்கரகம்.</poem>
<section end="5"/>
<section begin="6"/>
{{center|<b>நாற்று நடவுப் பாட்டு</b> }}
<poem>
1. {{larger|<b>அ</b>}}ழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது;
பொழுது சருவருது, பொன்னல்லவோ மின்னுறது?
2. சந்திரரே; சூரியரே, ஜோதி பகவானே,
இந்திரனை நோக்கியல்லோ-நான்-<b>எடுத்தேன், இளமுடியை?</b>
3. செங்கல் அறுத்த புதுமையைப் பாரேன்;
சீராட்டன் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்;
செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே
என்–குரலும் மங்காமே வந்திறங்கும் நாயகனே!
4. ஏத்தமான குதிரைஏறி அழகுசம்பா ஒழுங்குடனே
போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும்
பொழுதுவந்து நிக்கறாங்க பூக்குடைக் கீழே.</poem>
{{center|<b>படியளக்கும் தருமர்</b>}}
<poem>
1. {{larger|<b>த</b>}}லையை இடிக்குதடி தையலே, உன்பாதம்.
மழையும் மழைச்சாரலும் வரவிடடி இந்தப்பக்கம்.
2. ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன் மேலே
போட்டு
நமக்குப் படியளக்கும் தருமர் வாறாரிங்கே.
3. காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம் ஊறப்
போட்டுக்
காசி மகாராஜா கால்நடையாய் வரலாமோ?</poem><noinclude></noinclude>
bopijakeqfuy9taraidzbdustnpvl9k
1841168
1841167
2025-07-10T04:44:38Z
Info-farmer
232
<section begin="7"/>
1841168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|64|தொழில்கள்|}}</noinclude><poem>
முக்கியமாய்ப் பூஜைகொள்ளும் மூங்கிலடிப் பிள்ளையாரே,
நாற்கலம் பச்சரிசி, நாலாயிரம் செவ்விளநீர்,
நாணயமாய்ப் பூஜைகொள்ளும், நாவலடிப் பிள்ளையாரே,
வடக்கே மழைபெய்ய வாசல்மண்ணு வறண்டோட,
வாசல் மணலிலே வார்ப்பிச்சோம் பொன்கரகம்;
தெற்கே மழைபெய்யத் தெருமண்ணு வறண்டோடத்
தெருவு மணலிலே தீட்டினோம் பொன்கரகம்.</poem>
<section end="5"/>
<section begin="6"/>
{{center|<b>நாற்று நடவுப் பாட்டு</b> }}
<poem>
1. {{larger|<b>அ</b>}}ழகழகாச் சிந்துறது, பரமசிவன் மின்னுறது;
பொழுது சருவருது, பொன்னல்லவோ மின்னுறது?
2. சந்திரரே; சூரியரே, ஜோதி பகவானே,
இந்திரனை நோக்கியல்லோ-நான்-<b>எடுத்தேன், இளமுடியை?</b>
3. செங்கல் அறுத்த புதுமையைப் பாரேன்;
சீராட்டன் போட்டபுதுப் பந்தலைப் பாரேன்;
செங்கலும் மங்காமே சேப்பும் குலுங்காமே
என்–குரலும் மங்காமே வந்திறங்கும் நாயகனே!
4. ஏத்தமான குதிரைஏறி அழகுசம்பா ஒழுங்குடனே
போர்த்தக் குடையும் பொன்னாலே ஆபரணமும்
பொழுதுவந்து நிக்கறாங்க பூக்குடைக் கீழே.</poem>
<section end="6"/>
<section begin="7"/>
{{center|<b>படியளக்கும் தருமர்</b>}}
<poem>
1. {{larger|<b>த</b>}}லையை இடிக்குதடி தையலே, உன்பாதம்.
மழையும் மழைச்சாரலும் வரவிடடி இந்தப்பக்கம்.
2. ஒசந்தகரை தணிஞ்சசேலை, ஒத்தைச்சோமன் மேலே
போட்டு
நமக்குப் படியளக்கும் தருமர் வாறாரிங்கே.
3. காட்டிலே கட்டைவெட்டிக் கடலோரம் ஊறப்
போட்டுக்
காசி மகாராஜா கால்நடையாய் வரலாமோ?</poem><noinclude></noinclude>
jzi4gmgss2e1gokyf1901cg5f9pcr7q
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/75
250
50367
1841176
1832893
2025-07-10T04:48:18Z
Info-farmer
232
8
1841176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem>
4. வெள்ளை வெளுவெளுத்து வேலிமேலே
போட்டுலர்த்திச்
சோமன் துவைத்துவச்ச துரைமகனார் வாறாரிங்கே.
சாத்தமுத்துப் பெரும்பறையா,
சாறளஞ்ச மாரழகா
உருண்டை முழியழகா,
உருமாலைக் கட்டழகா
நீ செத்துப் போனீன்னா
அவனி முழுதும்நீ அளந்த மரக்கால்
ஆர் அளக்கப் போறா?
✽
நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை
வாங்கிக் கட்டுவோம்;
நாங்க நாற்காலி மேல்ஏறி
நாத்து நடுவோம்.
தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான
சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்;
கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னாக் கடுங்காத்து;
அக்காடி அக்காடிநான், கப்பலுக்குப் போய் வாறேன்.
{{***|3|5em|char=✽}}
ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடக சாலை,
ரெண்டாங் கணக்கெடுத்துநீ பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடகசாலை.</poem>
<section end="7"/>
<section begin="8"/>
{{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}}
<poem>
:{{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி
::அத்தனையும் பச்சைத் தண்ணி
::ஏலேலோ பச்சைத் தண்ணி;</poem><noinclude>
5</noinclude>
mfjfchhwaaf3wh84pld21vrdfqiwb1k
1841182
1841176
2025-07-10T04:51:09Z
Info-farmer
232
+
1841182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|65}}</noinclude><poem>
4. வெள்ளை வெளுவெளுத்து வேலிமேலே
போட்டுலர்த்திச்
சோமன் துவைத்துவச்ச துரைமகனார் வாறாரிங்கே.
சாத்தமுத்துப் பெரும்பறையா,
சாறளஞ்ச மாரழகா
உருண்டை முழியழகா,
உருமாலைக் கட்டழகா
நீ செத்துப் போனீன்னா
அவனி முழுதும்நீ அளந்த மரக்கால்
ஆர் அளக்கப் போறா?
✽
நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை
வாங்கிக் கட்டுவோம்;
நாங்க நாற்காலி மேல்ஏறி
நாத்து நடுவோம்.
தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான
சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்;
கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னாக் கடுங்காத்து;
அக்காடி அக்காடிநான், கப்பலுக்குப் போய் வாறேன்.
{{***|3|5em|char=✽}}
ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடக சாலை,
ரெண்டாங் கணக்கெடுத்துநீ பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடகசாலை.
</poem>
<section end="7"/>
<section begin="8"/>
<poem>
{{center|<b>களை வெட்டும் பாட்டு</b>}}
:{{larger|<b>அ</b>}}த்தைமகன் இறைக்கும் தண்ணி
::அத்தனையும் பச்சைத் தண்ணி
::ஏலேலோ பச்சைத் தண்ணி;</poem><noinclude>
5</noinclude>
5xbffmlhs59zayrp5pu0qb9a2obzt9s
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/76
250
50368
1841180
1832910
2025-07-10T04:49:44Z
Info-farmer
232
8
1841180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
:என்பொறப்பு இறைக்கும் தண்ணி
::இளநீரும் தானும் தண்ணி;
::ஏலேலோ இளநீர்த் தண்ணி
:அத்தைமகன் கட்டும் வேட்டி
::புதுக்கோட்டைச் சாய வேட்டி
::ஏலேலோ சாய வேட்டி;
:என்பொறப்புக் கட்டும் வேட்டி
::எட்டுக்கஜம் மல்லு வேட்டி
::ஏலேலோ மல்லு வேட்டி.
<section end="8"/>
{{center|<b>வயல் பார்க்க வருகிறார்</b>}}
{{left_margin|3em|தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிம றிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.}}</poem>
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}}வெங்கலம் கிடுகிடென்னப் புடிச்சாளாம், வெள்ளைக் குதிரை;
:மேல்நாடு தத்தளிக்க வெள்ளைக் குதிரையெல்லாம்
:வெள்ளாளச் சீனிஎல்லாம் புடிச்சாரே வெள்ளைக் குதிரை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் பட்டணம்
:பொன்னேரித் தண்ணி பாய்ச்சி.....
:பச்சைப் பல்லக்கைப் பாதையிலே இறக்கிவச்சு<noinclude></noinclude>
edgitw8me89az6wcf18num0avhhdihr
1841184
1841180
2025-07-10T04:52:58Z
Info-farmer
232
</poem>
1841184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
:என்பொறப்பு இறைக்கும் தண்ணி
::இளநீரும் தானும் தண்ணி;
::ஏலேலோ இளநீர்த் தண்ணி
:அத்தைமகன் கட்டும் வேட்டி
::புதுக்கோட்டைச் சாய வேட்டி
::ஏலேலோ சாய வேட்டி;
:என்பொறப்புக் கட்டும் வேட்டி
::எட்டுக்கஜம் மல்லு வேட்டி
::ஏலேலோ மல்லு வேட்டி.
</poem>
<section end="8"/>
{{center|<b>வயல் பார்க்க வருகிறார்</b>}}
{{left_margin|3em|தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிம றிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.}}</poem>
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}}வெங்கலம் கிடுகிடென்னப் புடிச்சாளாம், வெள்ளைக் குதிரை;
:மேல்நாடு தத்தளிக்க வெள்ளைக் குதிரையெல்லாம்
:வெள்ளாளச் சீனிஎல்லாம் புடிச்சாரே வெள்ளைக் குதிரை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் பட்டணம்
:பொன்னேரித் தண்ணி பாய்ச்சி.....
:பச்சைப் பல்லக்கைப் பாதையிலே இறக்கிவச்சு<noinclude></noinclude>
a0f67khvmvr2sgoumqv4bnv7ouv2vin
1841189
1841184
2025-07-10T05:15:47Z
Info-farmer
232
<section end="9"/>
1841189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
:என்பொறப்பு இறைக்கும் தண்ணி
::இளநீரும் தானும் தண்ணி;
::ஏலேலோ இளநீர்த் தண்ணி
:அத்தைமகன் கட்டும் வேட்டி
::புதுக்கோட்டைச் சாய வேட்டி
::ஏலேலோ சாய வேட்டி;
:என்பொறப்புக் கட்டும் வேட்டி
::எட்டுக்கஜம் மல்லு வேட்டி
::ஏலேலோ மல்லு வேட்டி.
</poem>
<section end="8"/>
<section begin="9"/>
{{center|<b>வயல் பார்க்க வருகிறார்</b>}}
{{left_margin|3em|தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிம றிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.}}</poem>
<section end="9"/>
<section begin="10"/>
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}}வெங்கலம் கிடுகிடென்னப் புடிச்சாளாம், வெள்ளைக் குதிரை;
:மேல்நாடு தத்தளிக்க வெள்ளைக் குதிரையெல்லாம்
:வெள்ளாளச் சீனிஎல்லாம் புடிச்சாரே வெள்ளைக் குதிரை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் பட்டணம்
:பொன்னேரித் தண்ணி பாய்ச்சி.....
:பச்சைப் பல்லக்கைப் பாதையிலே இறக்கிவச்சு<noinclude></noinclude>
4rlxh5cvteum6izn1qltx1xjdg9j6am
1841190
1841189
2025-07-10T05:17:09Z
Info-farmer
232
</poem>
1841190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|66|தொழில்கள்|}}</noinclude><poem>
:என்பொறப்பு இறைக்கும் தண்ணி
::இளநீரும் தானும் தண்ணி;
::ஏலேலோ இளநீர்த் தண்ணி
:அத்தைமகன் கட்டும் வேட்டி
::புதுக்கோட்டைச் சாய வேட்டி
::ஏலேலோ சாய வேட்டி;
:என்பொறப்புக் கட்டும் வேட்டி
::எட்டுக்கஜம் மல்லு வேட்டி
::ஏலேலோ மல்லு வேட்டி.
</poem>
<section end="8"/>
<section begin="9"/>
{{center|<b>வயல் பார்க்க வருகிறார்</b>}}
<poem>
{{left_margin|3em|தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித்
தென்ன லுச்சம்பா நாத்தை விட்டு
இந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சந்திரன் என்கிற காளையும் பூட்டிச்
சமையறேன் என்கிற காளையும் பூட்டிப்
புழக்கடையாம், தலைக்கடையாம்
கொட்டப் பருந்து கட்டிப் புரள
மணலிப் பாம்பு வழிம றிக்க
இத்தனை சகுனத்தி லிருந்து
வாராங்க நம்ம ஐயா, வயலு பார்க்க.}}
</poem>
<section end="9"/>
<section begin="10"/>
{{center|<b>பயிர் பார்த்து வருதல்</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}}வெங்கலம் கிடுகிடென்னப் புடிச்சாளாம், வெள்ளைக் குதிரை;
:மேல்நாடு தத்தளிக்க வெள்ளைக் குதிரையெல்லாம்
:வெள்ளாளச் சீனிஎல்லாம் புடிச்சாரே வெள்ளைக் குதிரை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப் பட்டணம்
:பொன்னேரித் தண்ணி பாய்ச்சி.....
:பச்சைப் பல்லக்கைப் பாதையிலே இறக்கிவச்சு<noinclude></noinclude>
29vstpqwaq6md7veuonl35na8p3rehl
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/77
250
50369
1841193
1832912
2025-07-10T05:19:35Z
Info-farmer
232
<poem>
1841193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|67}}</noinclude><poem>
:முத்தான பல்லக்கை முன்னாலே இறக்கிவச்சு
:எந்தஎந்த நாடுபயிர் பார்த்து வராங்க?
:{{overfloat left|align=right|padding=1em|3.}} உம்பப்பட்டி ஒசந்தநாடு உறத்தநாடு காசாநாடு
:கம்பந்தக்குடி தென்னம் நாடு.....
:பெட்டி எல்லாம் பெட்டி...
:கருமானிலை தேசமெல்லாம் பயிர்பார்த்து வாராங்க;
:எரைக்க எரைக்க...
:சிங்கமுகப் பல்லக்கை அலங்கரிச்சு வச்சமே;
:தரித்து வச்சமே தலைவாச லில்இறக்கி.
</poem>
<section end="10"/>
{{center|<b>பருவம் பார்த்தல்</b>}}
{{larger|<b>வெ</b>}}ங்காயம் பூத்துதா? பாருங்கோடி;
வெள்ளி முளைச்சுதா? பாருங்கோடி;
நேத்துப் பொறந்த அத்தை புள்ளைக்கு
மீசை முளைச்சுதா பாருங்கோடி.
{{center|<b>நெல் அளக்க</b>}}
{{larger|<b>சி</b>}}ன்னக் களம்செதுக்கிச்
சீரகச்சம்பாக் கட்டடுக்கிச்
சீமைக்குத்தான் <b>நெல்அளக்கச்,</b>
சீராளனைத் தேடுறேனே.
வண்ணக் களம்செதுக்கி
வாடைச்சம்பாக் கட்டடுக்கி
வண்டிக்கு நெல்அளக்க
வல்லாளனைத் தேடுறேனே.
காப்பைக் கழட்டறானாம்;
கள்ளுக்கடையில் வைக்கிறானாம்;
கள் இருந் தாலொரு கலயம் போடு,
கலயத் தோட நிரம்ப.
முத்துமுத் தெள்ளையும் கட்டிவிட்டான்
அரண்மனையில் விட்டுவிட்டான்;
தேசம் திரியுறானே;
தெம்மாங்கு பாடுறானே.</poem><noinclude></noinclude>
6t2np0k1ue1k5c4gv7c7dz0ish7p6kf
1841196
1841193
2025-07-10T05:22:07Z
Info-farmer
232
12
1841196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|67}}</noinclude><poem>
:முத்தான பல்லக்கை முன்னாலே இறக்கிவச்சு
:எந்தஎந்த நாடுபயிர் பார்த்து வராங்க?
:{{overfloat left|align=right|padding=1em|3.}} உம்பப்பட்டி ஒசந்தநாடு உறத்தநாடு காசாநாடு
:கம்பந்தக்குடி தென்னம் நாடு.....
:பெட்டி எல்லாம் பெட்டி...
:கருமானிலை தேசமெல்லாம் பயிர்பார்த்து வாராங்க;
:எரைக்க எரைக்க...
:சிங்கமுகப் பல்லக்கை அலங்கரிச்சு வச்சமே;
:தரித்து வச்சமே தலைவாச லில்இறக்கி.
</poem>
<section end="10"/>
<section begin="11"/>
<poem>
{{center|<b>பருவம் பார்த்தல்</b>}}
{{larger|<b>வெ</b>}}ங்காயம் பூத்துதா? பாருங்கோடி;
வெள்ளி முளைச்சுதா? பாருங்கோடி;
நேத்துப் பொறந்த அத்தை புள்ளைக்கு
மீசை முளைச்சுதா பாருங்கோடி.
</poem>
<section end="11"/>
<section begin="12"/>
<poem>
{{center|<b>நெல் அளக்க</b>}}
{{larger|<b>சி</b>}}ன்னக் களம்செதுக்கிச்
சீரகச்சம்பாக் கட்டடுக்கிச்
சீமைக்குத்தான் <b>நெல்அளக்கச்,</b>
சீராளனைத் தேடுறேனே.
வண்ணக் களம்செதுக்கி
வாடைச்சம்பாக் கட்டடுக்கி
வண்டிக்கு நெல்அளக்க
வல்லாளனைத் தேடுறேனே.
காப்பைக் கழட்டறானாம்;
கள்ளுக்கடையில் வைக்கிறானாம்;
கள் இருந் தாலொரு கலயம் போடு,
கலயத் தோட நிரம்ப.
முத்துமுத் தெள்ளையும் கட்டிவிட்டான்
அரண்மனையில் விட்டுவிட்டான்;
தேசம் திரியுறானே;
தெம்மாங்கு பாடுறானே.</poem>
<section end="12"/><noinclude></noinclude>
8aa7lv78s9aj46xrk6uoadd910i9yho
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/78
250
50370
1841199
1832914
2025-07-10T05:25:39Z
Info-farmer
232
15
1841199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude><section begin="13"/>
{{center|<b>நெல்லுக் குத்துகிற பாட்டு</b>}}
<poem>
{{larger|<b>நெ</b>}}ல்லுக் குத்தற பெண்ணே,
சும்மா பார்க்கிறே என்னே;—உன்
புருசன் வாரான் பின்னே—நீ
புடைச்சுப் போடடி கண்ணே!
ஆஹாங் ஊஹுங்!
</poem>
<section end="13"/>
<section begin="14"/>
<poem>
{{center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி,
பச்சை குத்தலையா?
ஐசா பைசா ஊசி வாங்கி நைசா உடலில் காட்டி
வைப்பேன் (பச்சை)
ரங்குப் பச்சை, ரவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,
குளத்துப் பச்சை,
மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்
தங்கப் பச்சை,
நீயும் பச்சை, நானும் பச்சை. {{Right|(பச்சை)}}
</poem>
<section end="14"/>
<section begin="15"/>
<poem>
{{center|<b>படகு தள்ளும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சைப் பவளமடா—படகுக்குப்
பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்வடியத் தொட்டிலிட?]
தம்பி பிறந்தானோ தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
பொழுதாகிப் போகுது; போகவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாம் முன்னெல்லாம் கச்சலா ஏடுகட்ட;
பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட;
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது, பாம்பரப் புரளுறனே!
பாம்பேறா மண்டபமோ? பத்துநிலைக் கோபுரமோ?</poem>
<section end="15"/><noinclude></noinclude>
kx1r11h98jd0xl0q0vqsb8yaiewniv9
1841200
1841199
2025-07-10T05:26:17Z
Info-farmer
232
<section begin="15"/>
1841200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude><section begin="13"/>{{center|<b>நெல்லுக் குத்துகிற பாட்டு</b>}}
<poem>
{{larger|<b>நெ</b>}}ல்லுக் குத்தற பெண்ணே,
சும்மா பார்க்கிறே என்னே;—உன்
புருசன் வாரான் பின்னே—நீ
புடைச்சுப் போடடி கண்ணே!
ஆஹாங் ஊஹுங்!
</poem>
<section end="13"/>
<section begin="14"/><poem>
{{center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி,
பச்சை குத்தலையா?
ஐசா பைசா ஊசி வாங்கி நைசா உடலில் காட்டி
வைப்பேன் (பச்சை)
ரங்குப் பச்சை, ரவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,
குளத்துப் பச்சை,
மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்
தங்கப் பச்சை,
நீயும் பச்சை, நானும் பச்சை. {{Right|(பச்சை)}}
</poem>
<section begin="15"/>
<poem>
{{center|<b>படகு தள்ளும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சைப் பவளமடா—படகுக்குப்
பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்வடியத் தொட்டிலிட?]
தம்பி பிறந்தானோ தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
பொழுதாகிப் போகுது; போகவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாம் முன்னெல்லாம் கச்சலா ஏடுகட்ட;
பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட;
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது, பாம்பரப் புரளுறனே!
பாம்பேறா மண்டபமோ? பத்துநிலைக் கோபுரமோ?</poem>
<section end="14"/><noinclude></noinclude>
rhq8jtzkqfsasejm3l20zz77jh0ypjb
1841206
1841200
2025-07-10T05:31:42Z
Info-farmer
232
15
1841206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude>
<section begin="13"/>
{{center|<b>நெல்லுக் குத்துகிற பாட்டு</b>}}
<poem>
{{larger|<b>நெ</b>}}ல்லுக் குத்தற பெண்ணே,
சும்மா பார்க்கிறே என்னே;—உன்
புருசன் வாரான் பின்னே—நீ
புடைச்சுப் போடடி கண்ணே!
ஆஹாங் ஊஹுங்!
</poem>
<section end="13"/>
<section begin="14"/>
<poem>
{{center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி,
பச்சை குத்தலையா?
ஐசா பைசா ஊசி வாங்கி நைசா உடலில் காட்டி
வைப்பேன் (பச்சை)
ரங்குப் பச்சை, ரவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,
குளத்துப் பச்சை,
மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்
தங்கப் பச்சை,
நீயும் பச்சை, நானும் பச்சை. {{Right|(பச்சை)}}
</poem>
<section begin="15"/>
<poem>
{{center|<b>படகு தள்ளும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சைப் பவளமடா—படகுக்குப்
பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்வடியத் தொட்டிலிட?]
தம்பி பிறந்தானோ தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
பொழுதாகிப் போகுது; போகவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாம் முன்னெல்லாம் கச்சலா ஏடுகட்ட;
பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட;
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது, பாம்பரப் புரளுறனே!
பாம்பேறா மண்டபமோ? பத்துநிலைக் கோபுரமோ?</poem>
<section end="15"/><noinclude></noinclude>
fgfvkmnr2ttm24vih5nm2bgf5z0vdop
1841210
1841206
2025-07-10T05:32:37Z
Info-farmer
232
14
1841210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|68|தொழில்கள்|}}</noinclude>
<section begin="13"/>
<poem>
{{center|<b>நெல்லுக் குத்துகிற பாட்டு</b>}}
{{larger|<b>நெ</b>}}ல்லுக் குத்தற பெண்ணே,
சும்மா பார்க்கிறே என்னே;—உன்
புருசன் வாரான் பின்னே—நீ
புடைச்சுப் போடடி கண்ணே!
ஆஹாங் ஊஹுங்!
</poem>
<section end="13"/>
<section begin="14"/>
<poem>
{{center|<b>பச்சை குத்தும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி,
பச்சை குத்தலையா?
ஐசா பைசா ஊசி வாங்கி நைசா உடலில் காட்டி
வைப்பேன் (பச்சை)
ரங்குப் பச்சை, ரவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,
குளத்துப் பச்சை,
மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்
தங்கப் பச்சை,
நீயும் பச்சை, நானும் பச்சை. {{Right|(பச்சை)}}
</poem>
<section end="14"/>
<section begin="15"/>
<poem>
{{center|<b>படகு தள்ளும் பாட்டு</b>}}
{{larger|<b>ப</b>}}ச்சைப் பவளமடா—படகுக்குப்
பாரெங்கும் தோணுதடா;
பாலன் பிறந்தானோ? [பால்வடியத் தொட்டிலிட?]
தம்பி பிறந்தானோ தவனம்வந்த நாளையிலே?
நாளாகிப் போகுது; நடக்கவேணும் தென்மதுரை;
பொழுதாகிப் போகுது; போகவேணும் தென்மதுரை;
தென்மதுரை போனோமானால் தேசிகனைக் காணலாமா?
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமா?
காணலாம் முன்னெல்லாம் கச்சலா ஏடுகட்ட;
பார்க்கலாம் முன்னெல்லாம் பால்பானை ஏடுகட்ட;
ஏடு தவறாது; எழுத்தாணி கீறாது;
பண்ணினவன் பாவமது, பாம்பரப் புரளுறனே!
பாம்பேறா மண்டபமோ? பத்துநிலைக் கோபுரமோ?</poem>
<section end="15"/><noinclude></noinclude>
08eodwamuu1sdz3utkq2r4vwun5zdmy
பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/81
250
50373
1841201
1832920
2025-07-10T05:27:23Z
Info-farmer
232
- {{nop}}
1841201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||தொழில்கள்|71}}</noinclude><poem>ஒருத்திதானோ பொண்பொறந்தேன்? ஊரிலேயும்
பொண்இல்லையோ?
பொண்ணாய்ப் பொறந்ததொல்லை போதுமடி என்றனக்கு;
எந்தஊரு? எந்தத்தேசம்? எங்கிருந்து இங்குவந்தாய்?
ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ?
கட்டி லுண்டு, காவலுண்டு—உனக்குக்—கால்பிடிக்கத்
தாதிஉண்டு;
உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு;
என்னவென்று சொல்லுவனோ? எழுதுவனோ ஓலையிலே?
ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி,
பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி;
சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே,
கோவிலும் தூரம்அம்மா, குழந்தைமனம் காதமம்மா,
மாளிகையும் தூரமம்மா, மைந்தன்முகம், காதமம்மா.
காகம் பறவாது; கருங்குருவி நாடாது;
சிட்டுங் பறவாது; செங்குறுமான் நாடாது;
நாடுதங்கி வாமகனே; நல்லசேதி சொல்லட்டுமா?
ஊருதங்கி வாமகனே; உற்றசேதி சொல்லட்டுமா?
ஊருக் கதிகாரி, உள்ளூரு வெள்ளாளச்சி;
வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!</poem>
{{dhr|3em}}
{{rule|5em|align=center}}
{{dhr|3em}}
<section end="15"/><noinclude></noinclude>
mvma5bpwdqnvaq2ixwogsmklad7kfqg
அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf
252
50377
1840993
1833603
2025-07-10T02:57:22Z
Info-farmer
232
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
1840993
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
{{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
595ct4uzileyxbmt62gapuqe8lgtkwf
1840994
1840993
2025-07-10T02:57:37Z
Info-farmer
232
added [[Category:கவிதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1840994
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
{{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கவிதை அட்டவணைகள்]]
sq0h25okdu4qeiianaau5hjgalqdrge
1841236
1840994
2025-07-10T05:56:32Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1841236
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=நாடோடிப் பாடல்கள்
|Publisher=அமுத நிலையம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு : மே 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=122
|File size=5.17
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
9=உள்ளுறை
/>
|Remarks={{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9}}
{{பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாட்டுப்புறவியல் அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கவிதை அட்டவணைகள்]]
ncje3u2ih1ph42vzqalury3ar4n8mj3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10
250
129786
1841329
1833844
2025-07-10T11:27:44Z
Info-farmer
232
திருத்தம் --> துணைப்பக்கங்களை எண் ஒன்றிலிருந்து தொடங்க வேண்டும். இதற்கு முன் உருவாக்கப்படுவது முதன்மைப் பக்கம். அதற்குரிய இப்பொருளடக்கங்கள் துணைப் பக்கங்கள் ஆகும்.
1841329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/001|1. வளரும் வசன நடை]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002|2. பாரதிக்கு முன்]]| {{DJVU page link| 17 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|3. சி. சுப்பிரமணிய பாரதி]]| {{DJVU page link| 24| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|4. வ.வெ.சு. அய்யர்]]| {{DJVU page link| 30| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/005|5. வ. ரா.]]| {{DJVU page link| 38| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|6. டி. கே. சிதம்பரநாத முதலியார்]]| {{DJVU page link| 46| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|7. உ. வே. சாமிநாதையர்]]| {{DJVU page link| 52| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|8. வசனநடை வல்லுநர்கள்]]| {{DJVU page link| 55| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|9. ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி]]| {{DJVU page link| 63| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|10. போகிற போக்கில்... ]]| {{DJVU page link| 71| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|11. புதுமைப்பித்தன்]]| {{DJVU page link| 75| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|12. கு. ப. ராஜகோபாலன்]]| {{DJVU page link| 88| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|13. மௌனி]]| {{DJVU page link| 96| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|14. பிச்சமூர்த்தி ]]| {{DJVU page link| 109| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|15. ஸி. என். அண்ணாதுரை]]| {{DJVU page link| 117| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|16. லா. ச. ராமாமிருதம்]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|17. எழுத்தில் கொச்சை]]| {{DJVU page link| 135| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018|17. லா. ச. ரா. வும் மெளனியும்]]| {{DJVU page link| 143| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019|18. கொச்சை நடை பற்றி]]| {{DJVU page link| 152| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020|19. சி. சு. செல்லப்பா]]| {{DJVU page link| 156| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021|20. பலவித தடைகள்]]| {{DJVU page link| 171| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022|21. ஜெயகாந்தன்]]| {{DJVU page link| 180| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023|22. நீல. பத்மநாபன்]]| {{DJVU page link| 187| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024|23. ஆ. மாதவன்]]| {{DJVU page link| 195| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/025|24. சுஜாதா]]| {{DJVU page link| 201| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/026|25. ஈழத்தின் எழுத்தாளர்கள்]]| {{DJVU page link| 216| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/027|26. இளைய தலைமுறை]]| {{DJVU page link| 226| 2}}}}
}}<noinclude></noinclude>
1dg72vwuklvq7dx397y5rwewcx1b7l6
அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf
252
137504
1841328
1840591
2025-07-10T11:19:30Z
Info-farmer
232
10=பொருளடக்கம்
1841328
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் நூலகம்
|Address=சிதம்பரம்
|Year=முதல் பதிப்பு: மார்ச் 1981
|Source=pdf
|Image=1
|Number of pages=241
|File size=45.91
|Category=
|Progress=T
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
10=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
rjo72vxg4a2y5kxkv4pk2cdhme5nf1g
அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf
252
182172
1841186
1838956
2025-07-10T04:59:40Z
Booradleyp1
1964
1841186
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=சமுத்திரம் கட்டுரைகள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஏகலைவன் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற் பதிப்பு : டிசம்பர் 1999
|Source=pdf
|Image=1
|Number of pages=202
|File size=19.75
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Transclusion=no
|Pages=[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
6=எனது உயில் வரைவு...
9=பொருளடக்கம்
197to201=சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்
202=பின்னட்டை
/>
|Remarks={{பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கட்டுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
dul2i87gcgez8gxk0wgsn9r691oznrp
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/58
250
213936
1840904
1840654
2025-07-09T15:51:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||49}}</noinclude>தொகை கணக்குப்படி தமிழகத்தில் 350 சாதிகள் உள்ளன. இவற்றின் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் ஏராளமாக உண்டு.
தமிழக சமூக இலக்கிய வரலாற்றை அலசினால் சாதியமே மேலோங்கி இருக்கிறது. சங்ககாலத்தில் மட்டுமே சாதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இதைத் தவிர்த்த பின்னய காலத்தில் சிற்சில இடைவேளைக் காலங்களோடு சாதியப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளன. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் ஏதாவது தப்பு செய்தால், அந்த சாதியையே வெறுப்பது பிறசாதிகளின் அன்றாடக் கடமையாக இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு பொற்கொல்லன் தனது திருட்டிற்கு, கோவலன் மீது பழி போட்டு மதுரையே எரிவதற்கு காரணமாக இருந்தானாம். இதற்காக, ஆண்டுதோறும் கண்ணகி விழாவில் ஆயிரம் பொற்கொல்லர்கள் பலியிடப்பட்ட மாநிலம் இந்த மாநிலந்தான்.
18ஆம் நூற்றாண்டில் பறையர் குலமக்களுக்கும், அருந்ததி குலமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பெரும்கலவரம் ஏற்பட்டதாக அபேதுபே என்ற பிரெஞ்சு அறிஞர் தெரிவிக்கிறார். ஒரு திருவிழாவில் அருந்ததியர் ஒருவர், தனது தலைப்பாகையில் சிவப்புப் பூவை வைத்ததினால், அந்தச் சாதிக்கு அந்த உரிமை இல்லையென்று பறையர் குலமக்கள் ஆட்சேபிக்க, அது சாதிய போராக தாண்டவமாடி இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சிவகாசிக்கொள்ளை என்ற ஒன்று ஒரு பரபரப்பான வன்முறையாக நடந்தியிருக்கிறது. சிவகாசியில் வாழும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக, இன்னொரு சாதி, கொள்ளை அடிப்பதற்கு நாள் நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து விட்டுப் படையெடுத்துச் சென்றது. இதனால் சிவகாசி மக்களுக்கு உதவியாக நெல்லை, கன்னியாககுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சாதிக்காரர்கள் சிவகாசிக்குச் சென்று அங்குள்ள சாதிக்காரர்களுக்கு துணையாக நின்றிருக்கிறார்கள். இதனால் பின்வாங்கிய படையெடுப்புச் சாதி, புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களில் வாழும் சிவகாசி சாதியினரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றிச் சொல்ல வெண்டியதில்லை.
<b>சாதியக் கட்டுமானம்</b>
இந்தப் பின்னணியில் பார்த்தால், இப்போதைய சாதிச்சண்டைகள், ஒரு தொடர்ச்சி போலவே தோன்றுகிறது. இந்த சாதியத் தொடர்பு அறுபட்டுப் போகமுடியாத அளவிற்குத்தான் சாதியக் கட்டுமானமும் உள்ளது. ஒருத்தன்<noinclude></noinclude>
eh4jvftvjrgkdavcspe8ouwyepgvzen
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/59
250
213939
1840906
1840661
2025-07-09T15:56:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|50||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude>தலையில் தனது காலை மிதித்துக் கொண்டும், மேலே இருப்பவனின் கால்களைப் பிடித்துக் கொண்டும் இருப்பதுதான் இந்திய சாதிக் கட்டுமானம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் நான்கு வர்ண சாதி அமைப்பில் பிராமணர்களையும், சத்திரியர்களையும் தவிர்த்து வைசியர்களும், சூத்திரர்களும், ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்படாமல் வலங்கைப் பிரிவு என்றே பிரிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களில் பறையர்கள் எனப்படுவோர் ஒரு பக்கமும், பள்ளர்கள் எனப்படுவோர் இன்னொரு பக்கமும் நிறுத்தப்பட்டார்கள். ஆகமொத்தத்தில் நமது சாதிய அமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரோடு சேர்ந்து கொண்டு தத்தம் மக்களையே அடித்துக்கொள்கிற வம்புத்தனமாக ஒரு கட்டுக்கோப்பு இருந்தது.
<b>பிராமண எதிர்ப்புப் பற்றி பாரதி</b>
இத்தகைய சாதியத்திற்கு எதிராக ஏற்பட்ட முதல் குரல் பிராமண எதிர்ப்பாக உருவானது. அந்தக் காலகட்டத்தில் இது நியாயமே. அந்தக் காலத்து தமிழக அரசின் பிராமணர் அல்லாத ஊழியர்கள் பிராமண ஆதிக்கம் மேலோங்கிய சென்னை நகரில் ஒட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் எடுக்கலாம். இந்தத் தீண்டாமையை எதிர்த்து 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனால் உருவாக்கப்பட்ட அமைப்பே பின்னர் திராவிடர் சங்கமாகி, நீதிக் கட்சியாகி, திராவிடக் கழகமானது. பொதுவாக இந்த இயக்கம் மேல் தட்டுக்காரர்களுக்காக பிராமணர்களை எதிர்த்து வந்தது. ஆகையால் தான் பாரதி 1921ஆம் ஆண்டில் சுதேசிமித்திரனில் எழுதிய கட்டுரையில் பிராமண எதிர்ப்பு இயக்கம் பிராமணர்களை ஒன்றும் செய்யாது என்றும், மாறாக சாதி இந்துக்கள்; அரிஜனங்களை அடக்கவே பயன்படும் என்றும் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்தான்.
தந்தை பெரியார், சாதி ஒழிப்பு மாநாடு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று வலுவான இயக்கத்தை நடத்தினாலும், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், நடுத்தட்டு மக்களுக்கும் பல்லக்குத் தூக்கிகளாகவே இருந்தார்கள். இப்போதுதான் தாங்கள் வெறும் பல்லக்குத் தூக்கிகளாக இருந்திருப்பது இவர்களுக்கே புரிகிறது. சாதி இந்துக்களை சுமக்கும் பல்லக்கை மெல்ல இறக்காமல் பலவந்தமாக<noinclude></noinclude>
29n6euc82cln69k11aebqanvbueeg33
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/60
250
213942
1840911
1840676
2025-07-09T15:59:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||51}}</noinclude>தூக்கிப்போடுவதே இப்போதையப் பிரச்சினை. இந்தப் பின்னணியில் சாதிக் கலவரங்கள் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
<b>காரணங்கள்</b>
முதலாவதாக, இப்போது மேலாதிக்கம் செய்யும் சாதியினர் தாங்களும் ஒரு காலத்தில் தலித்துகளைப் போல் அடக்கப்பட்டவர்களே என்பதை மறந்து போனார்கள். குற்றால அருவியில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் குளிப்பதற்கு ஒரு காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் குற்றாலம் சென்ற அண்ணல் காந்தி, இந்த பாவப்பட்ட மக்களுக்கு குளிக்கும் உரிமை கிடைக்கும் வரை தானும் குற்றால அருவியில் குளிக்கப்போவது இல்லை என்று திரும்பிவிட்டார். ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் உயிர்ப்பலி கொடுத்தவர்கள் நாடார்கள். குற்றப் பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள் முக்குலத்தோர். இந்தக் குலத்தின் ஆண்கள் ரேகைச்சட்டம் என்ற சட்டத்தின் பேரில், தினமும் இரவில் அருகே உள்ள காவல் நிலையங்களில் கைரேகை வைத்து விட்டு, அந்த நிலையத்தின் முன்னாலேயே படுக்கவேண்டும். அந்தக் காலத்தில் “அருகே” என்பது பத்து-பதினைந்து மைல்கள். இந்தக் கொடூரமான ரேகைச்சட்டம் 1939 ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆகமொத்தத்தில் அடிமைப்பட்ட சாதிகள் அந்த அடிமைத்தளத்தில் இருந்து முற்றிலும் மீளாத தாழ்த்தப்பட்ட சாதியினரை மீட்க வேண்டியது ஒரு தார்மீகக் கடமையாகும். ஆனால் மீட்க வேண்டியவர்களே இந்த மக்களை தங்கள் பங்கிற்கும் இன்னும் தாழ்த்தி வைக்கிறார்கள்.
இரண்டாவதாக தலித்து மக்களின் எழுச்சி வெளிப்பாடுகளிலும் குற்றங்கள் இல்லையென்றாலும் குறைகள் உள்ளன. முதலாவதாக, நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமான சலுகைகள் மேன்பட்டு வருவதையும் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வேறு விதமாகச் சொல்லப்போனால் அரசையோ, சமூகத்தையோ முற்றிலும் தலித் விரோத நிறுவனங்களாக இவர்கள் நினைக்கலாகாது.
மூன்றாவதாக, தலித் மக்களின் சமூகப் பொருளாதார எழுச்சியை சாதி இந்துக்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சொந்த சாதியிலேயே எளியவன் ஒருவன் முன்னேறிவிட்டால், அவனை கிண்டலும்<noinclude></noinclude>
9l0r58y7r67zgmpae37okpcgjw17gzv
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/61
250
213945
1840917
1840686
2025-07-09T16:02:57Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|52||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude>கேலியுமாக விமர்சிப்பது சமூகப் பழக்கம்; இந்தப் பழக்கத்தை தலித் மக்களிடமும் இவர்கள் கடைபிடிக்கிறார்கள். உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைக் கொடுமை என்பதை இந்தப் பிரிவினர் புரிந்து கொள்ளவில்லை. தலித்துகளின் முன்னேற்றம் தலித் எதிர்ப்பலையாக உருவாகியிருக்கிறது.
நான்காவதாக, தென்மாவட்டங்களில் தலித் என்றாலே வன்முறை என்ற ஒரு பெயர் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வன்முறையை கண்ணால் காணாதவர்கள் கூட, இவர்களை வன்முறையாளர்கள் என்று நினைக்கிறார்கள். இது ஆபத்தானது. எந்தப் பிரிவிலும், அது கட்சியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் வன்முறையாளர்கள் இருப்பார்கள். இத்தகையோரை இவர்கள் சேர்ந்த சாதியோடு முடிச்சிடலாகாது. அதேசமயம் தலித் இளைஞர்களும் தங்களுக்கு எதிராக உள்ள சதிவலையை உணர்ந்து, வன்முறையை தவிர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.
ஐந்தாவதாக, தலைவர்களை ஒரு சாதிக்குள் சிறை வைக்கலாகாது. 1940களில் ஒரு சமயம் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் குற்றாலத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சாதியைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார், அங்கே முக்குலத்தோர் மாநாடு நடைபெறப்போவதாகவும், அதில் பசும்பொன் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொண்டார். ஆனால் தேவரோ, ‘ஓட்டல்களில் பாத்திரம் கழுவும் ஆதிதிராவிடரும், உணவு பறிமாறும் பிராமண ஏழைகளுமே என் சாதியினர்.... மிட்டா மிராசுவான நீங்களல்ல’ என்று முகத்துக்கு எதிராக தாட்சண்யம் பாராமல் சொன்னவர். அண்ணல் அம்பேத்காரோ தன் இனத்து மக்களை மேம்படுத்துவதை லட்சியமாகக் கொண்டாலும், ஆயிரம் இழிவுகளையும் மீறி அனைவரையும் நேசித்தவர். அனைத்து இந்தியாவிற்கும் உரியவர். இந்த இரு போராளிகளையும் சாதியப்பேராட்டங்களுக்கு சாக்காக வைப்பது தவறானது.
ஆறாவதாக, வெளிநாட்டுச் சக்திகள், சாதிச் சண்டைகளை பிறநாடுகளுக்கும் விற்கும் ஒருசில தன்னார்வ அமைப்புக்கள், சாதி என்பதைத் தவிர எந்த மனிதத்தகுதியும் இல்லாத சண்டியர்கள் அவ்வப்போது சாதிக்கலவரங்கள் தூண்டிவிட்டு, மயான நெருப்பில் குளிர்காய நினைக்கிறார்கள். இந்த சதியின் ஒரு அங்கமாகத்தான் சிலைகள் உடைபடுகின்றன. இதில் உணர்ச்சி வயப்பட்டால், அந்த சதிகாரர்கள் வெற்றிப்<noinclude></noinclude>
f7qfsrc56qev41tvt72ksrx72xtgzrq
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/62
250
213948
1840918
1840690
2025-07-09T16:05:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||53}}</noinclude>பெற்றார்கள் என்று அர்த்தம். ஆகையால், அம்பேத்கார் சிலையாக இருந்தாலும் சரி அவற்றை வெறும் சிலைகளாகவே பார்க்கவேண்டும். இந்தச் சிலைகளையும் இந்தத் தலைவர்களையும் ஐக்கியப்படுத்தலாகாது. இது சுயமரியாதை சம்பந்தப்பட்டதுதான். ஆனால், இந்தத் தலைவர்கள் இந்தச் சிலைகள் இல்லையென்பதையும், சிலைகளை உடைத்தவர்கள் எதிர்ச் சாதியினராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும், ஒருவேளை சொந்தச் சாதிக்காரனே அந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்பதையும் உணரவேண்டும்.
ஏழாவதாக சாதிகளைத்தாண்டி, தமிழ்ச் சாதிக்காக உழைத்த பெரியவர்களை இந்த இருதரப்பிற்கும் அடையாளம் காட்டவேண்டும். எடுத்துக்காட்டாக சமபந்தி போஜனம் நடத்திய வைகுண்டசாமி, இதேபோல், <b>“சாதியும், மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”</b> என்று குரல் கொடுத்தவர் வடலூர் வள்ளலார், மேல்சாதி ஊமைத்துரைக்காக, படையோடு பஞ்சாலங்குறிச்சி சென்று உடம்பில் வெண்ணையைத் தடவி வெள்ளையரின் வெடிமருந்து கிடங்கில் உயிர்த்தியாகம் ஆதிதிராவிட வீரர் சுந்தரலிங்கம் ஆகியோரை அரசு குறும்படங்களாக எடுத்து மக்களிடையே காட்டவேண்டும். சாதியின் பெயரால் கையெழுத்து போடமாட்டேன் என்று சூளுரைத்தவர் அந்தக் கால மதுரை ஜில்லா போர்டு தலைவரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமச்சந்திரனார்.
<b>வரலாற்றில் இடம்பெறாத சுந்தரலிங்கம்</b>
எந்த நெருக்கடியும் தன்னளவில் இல்லாமல் இப்படி உயிர்ப்பலி கொடுத்த வீரன் சுந்தரலிங்கத்தின் வரலாறு தென்மாவட்ட மக்களுக்கு தெரியவேண்டிய அளவிற்கு தெரியப்படுத்தி இருப்போமானால், அந்த வீரன் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டபோது பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் அப்படி அநாகரீகமாக ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சாதிகளை ஒரே சாதியாகப் பார்த்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இவரது கோட்பாடுகளை செயலாக்கியவர் கர்ம வீரர் காமராசர். இவரது அமைச்சரவையில் இருந்த கக்கன் பெருமகனார், இந்த இருதரப்பினருமே பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு சொல்லாலும், செயலாலும் நடந்தவர். இவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர் அப்போதைய அமைச்சரும், தேவர் இனத்தைச் சேர்ந்தவருமான ராமைய்யா அவர்கள். இந்தப் பெருமக்களின் தொண்டு குறித்தும், தமிழக அரசு குறும்படங்களை எடுத்து மக்களிடையே திரையிட்டுக் காட்ட வேண்டும். இதனால் மக்களின் சாதித்திரை நிச்சயம் கிழிபடும்.{{nop}}<noinclude></noinclude>
l6y7w26vdadw14oyjhf97yrggjb7b53
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/63
250
213951
1840919
1840693
2025-07-09T16:07:26Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|54||மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்}}</noinclude><b>கரும்புத்தோட்டமும் குரங்குகளும்</b>
இந்த சாதியச் சண்டைகளை நினைக்கும்போது, கடந்தகால விவசாய உக்தி ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்திற்குள் நுழைய வரும் குரங்குகளை தடுப்பதற்காக விவசாயிகள் மிளகாய் கலந்த அரிசிச் சாதத்தை ஒரு பாறையில் குவியலாக வைத்துவிட்டு, பத்து பதினைந்து மூங்கில் கம்புகளையும் வைப்பார்கள். மலையில் இருந்தோ, மரங்களில் இருந்தோ கரும்புத் தோட்டம் நோக்கிச் செல்லும் குரங்குகள் வழியில் இந்த மிளகாய்ச் சாதத்தை உண்டு, இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் சுத்தும். பிறகு அந்த மூங்கில் கம்புகளை எடுத்துக்கொண்டு ஒன்றையொன்று அடித்துக் கொண்டு, ரத்தக் களரியோடு கரும்புத் தோட்டத்திற்கு எதிர்முனையில் ஓடும். தோட்டம் பத்திரமாக இருக்கும். இதேபோல் பல்வேறு சக்திகள், வறுமை என்னும் சாதத்தை உண்ணும் எளிய மக்களுக்கு சாதி, சமயம், மொழி என்ற கம்புகளை கொடுத்து ஒருவரையொருவர் அடிக்க வைக்கிறார்கள்.
இத்தகைய சேதிகளை, அரசாங்கமும் சமூகநல அமைப்புக்களும் மக்களிடம் எடுத்துச் சென்றால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்று நிச்சயமாக நம்பலாம்.
{{rh|||<b>நவசக்தி வார இதழ்கள் — 1999.</b>}}
<section end="9"/><noinclude></noinclude>
eg08w6gkt8jnzh2n75kxxvulyzv6cs3
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/64
250
213954
1840921
1840698
2025-07-09T16:09:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="10"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|32em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட<br>புகழ்பெற்ற திரைப்படங்கள்<br>சமூகத்தில் விஞ்ஞான விரோத<br>மான கருத்துக்களை பரப்பி<br>வருகின்றன. கிராமங்களை<br>கொச்சைப் படுத்துகின்றன.<br>“ஈவ்டீசிங்” எனப்படும் பெண்கள்<br>மீதான வன்கொடுமையை<br>ஊக்குவிக்கின்றன.
{{dhr|1em}}
‘ரங்கா’, ‘பில்லா’ போன்ற<br>நாடறிந்த கொடியவர்களின்<br>பேரில் திரைப்படங்கள்<br>எடுக்கிறார்கள். ஒருவனை<br>வீரனாக்க ஒன்பது பேரை<br>பேடியாக்கி தமிழகத்தையே ஒரு<br>மனநோயாளி மாநிலமாக மாற்றி<br>விட்டார்கள்.</b>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''திரைப்பட<br>அபத்தங்களும்<br>ஆபத்துக்களும்...''</b>}}
{{dhr|4em}}
அண்மைக்காலமாக, ஒருவகை<br>நிகழ்ச்சிகளை செய்திப் பத்திரிகை<br>களும், வாரப் பத்திரைகைகளும்,<br>மேலே பார்த்தால் சூடாகவும்,<br>விலக்கிப் பார்த்தால் சுவையாகவும்<br>சித்தரித்து வருகின்றன. ஈவ்டீசிங்<br>என்றும் தலைப்பிடுகின்றன.<br>எந்தக்குற்றமும் செய்யாத மாணவி<br>சரிகாவின் மரணத்தையொட்டி<br>பதினைந்து நாட்கள் காரசாரமாக<br>பேசப்பட்ட விவகாரம், பேப்பர்<br>குப்பைகளில் போடப்பட்டது.<br>இப்போது மீண்டும் அவை<br>பரபரப்பாகப் பேசப்படுகிறது.<br>அடங்கிக்கிடந்த வம்பர்கள்<br>மீண்டும் கை வரிசையையும், வாய்<br>வரிசையையும் காட்டுவதே<br>காரணம்.
{{dhr|1em}}
<b>பாதிக்கிணறு தாண்டுதல்</b>
{{dhr|1em}}
ஒரு அனாதரவான<br>பெண்ணை, கிண்டலால், கேலி<br>யால் அவமானப்படுத்தும்<br>கொடிய குற்றத்தை “ஈவ்டீசிங்”<br>என்று சொல்வது பொழுது<br>போக்குச் செய்திகளே. முதலில்<br>இந்தக் குற்றத்திற்கு பெண்<br>கொடுமை அல்லது பெண்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
as7v2wwcg4w544m6m19oltdazxzsxz8
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/65
250
213957
1840922
1840710
2025-07-09T16:12:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|56||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>மானபங்கப் படுத்தல் என்று பெயரிட வேண்டும். ஈவ்டீசிங் என்ற வார்த்தையை தூக்கி தூர எறியவேண்டும். விவகாரத்தின் கடுமை, வாசர்களுக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு உறைக்கும்படி செய்திகளோ, காவல்துறையோ செயல்படவில்லை. இந்தக் குற்றத்தில் மாட்டிக் கொள்வதுகூட ஒரு விபத்து போலவே நினைக்கப்படுகிறது. நேற்றைய ரயிலில் விபத்து ஏற்பட்டால், இன்றைய ரயிலிலும் அது ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்று பயணிகள் நினைப்பது போல, நமது இளைஞர்களும் நினைக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, கடுமையாகத் தண்டிப்பதன் மூலமே, இத்தகைய மனப்போக்கை ஒழிக்கமுடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மைதான். ஆனால் பாதி உண்மையே தவிர, முழு உண்மையல்ல. இந்தப் பாதியை மட்டுமே, வைத்துக் கொண்டு செயல்படுவது, பாதிக்கிணறு தாண்டுவதுபோலதான்.
<b>நோயின் அறிகுறிகள்</b>
பெண்களைக் கிண்டல் முதல் வம்பு வரை செய்கிறவர்கள் ஒரு நோயின் அறிகுறியே தவிர நோயல்ல. இவர்கள் ஏவுகணைகள். ஏவுதளங்களை நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். பாதுகாப்புப்படை ரகசியம்போல் இந்தத் தளங்கள் ஒளித்து வைக்கப் படாமல், பகிரங்கமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றுடன் கட்டிப்புரளாமல் இந்த வம்புதும்பு காரியங்களை தடுக்க முடியாது. இந்த ஏவுதளங்கள் நமது எதிரி நாட்டு படைத்தளங்கள் அல்ல. நமது தொலைக் காட்சிகள், நாடகங்கள். பத்திரிகைகள்தான் இந்தத் தளங்கள்.
அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பெரும்பாலும் கவர்ச்சிக் கன்னிகளே தொகுப்பாளர்களாகத் தோன்றுகிறார்கள். இவர்கள் நுனிநாக்கில் பேசுவது, ஒரு கவர்ச்சியையும், சிணுங்குவது படுக்கையறைக் குரல் போலவும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒவ்வொரு பார்வையாளரையும் தனித்து வசீகரிப்பது. இதைத் தனித்துப் பார்க்கும் போது, இந்த வசீகரம் வக்கிரமாகிறது. கவர்ச்சியான ஆடையுடன் முத்தம் கொடுப்பதுபோல் முகம் குவித்து, ஒரு இளம்பெண், சினிமாக் காதலைப்பற்றி வர்ணிக்கும்போது, அதை உற்றுப் பார்க்கும் இளைஞனிடம் ஒரு கிறக்கம் ஏற்படுகிறது. அந்தப்பெண், தன்னிடம் மட்டுமே அந்தரங்கமாக பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் அறிமுகப்படுத்தும் ஒலிஒளி காட்சிகளோ, ஆபாசத்தின் உச்சம். ஒரு காலத்தில் லாவகமாகவும், நளினமாகவும் இருந்த திரைப்பட நடனங்கள் இப்போது அசிங்கமாகி விட்டன நடன இயக்குனர்கள், ஆட்டக் குழுவிற்கும், நாயகன் நாயகியருக்கும் ஒவ்வொரு உறுப்பையும், எப்படி ஆட்டவேண்டும் என்று ஆட்டுவிக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
5g9iziaeno28l2xehmihv94ueu06usb
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/66
250
213960
1840926
1840728
2025-07-09T16:16:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||57}}</noinclude><b>அள்ளிவர ரெடியாம்....</b>
திரைப்படங்களிலோ, கதாநாயகன் என்பவன் கதாநாயகியை நிச்சயம் இம்சை செய்யவேண்டும். அவள் சடையைப்பிடித்து இழுக்கவேண்டும். ஓடிப்போகிறவளின் முன்னால்போய் நின்று பாட்டுப்பாட வேண்டும். நண்பர்களிடம், பித்துப் பிடித்தது போல் நடந்துகொண்டு தனது காதல் வெளிப்பாடுகளை காட்டவேண்டும். உடனே அவர்கள் <b>‘ராசாத்தி..... ராசாத்தி....... அட்ரஸ் என்ன கண்டுபிடி....., ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி.....’</b> என்று பாடவேண்டும். இல்லையானால், கதாநாயகன் பதுக்கி வைக்கப்பட்ட தனது காதலியைக் காண, அவளது வீட்டிற்குப் போவான். இதைப்பார்த்த நாயகியின் தந்தை, கதாநாயகனின் கையைப்பிடித்து தடுப்பார். உடனே அந்த நாயகன் ‘இந்த கை, இவளை எனக்கு ஒருகாலத்தில் பிடித்துக்கொடுக்க வேண்டிய கை என்பதால் விட்டு வைக்கிறேன். இல்லையானால் வெட்டியிருப்பேன்’ என்று வீரவசனம் பேசுவான். கதாநாயகியும், அவனை புதிய புறநானூற்று வீரன்போல் பார்ப்பாள். (இப்படியொரு திரைப்படத்தை நான் பார்த்தேன்.) சினிமாக்காதலுக்கு அப்பன்களே வில்லன்களாய் ஆக்கப்படுகிறார்கள். பெத்தவன், தன் கண் முன்னாலேயே, தன் வீட்டிலேயே, தன்னோட மகளை ஒரு இளைஞன் சல்லாபிக்கும்போது, சும்மா இருக்க வேண்டும்.
இத்தகைய சினிமாத்தனத்தை உள்ளடக்கிய படங்கள்தான் அரசாங்கத் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்துவிட்டு, கண்போனபோக்கில் நடந்து, மனம்போனபோக்கில் பெண்களை இம்சிக்கும் இளைஞர்களை கைது செய்ய காக்கிச்சட்டை இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படங்களையும், தயாரிப்பாளர்களையும், தொலைக்காட்சி நிர்வாகிகளையும் கைது செய்ய, எந்த சட்டம் இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை, அது என்மீது போட்டதடி பழியை என்கிற கதைதான்.
<b>பெண்ணியப் போராளிகளின் பாராமுகம்</b>
இவைபோதாதென்று, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இருபொருள் வசனங்கள். அதுவும் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை என்பது ஆபாசத்தின் ஊற்றாகிவிட்டது. இந்த ஊடகங்கள், இயற்கை மனிதர்களுக்கு செயற்கை மனிதர்களை காட்டிக் காட்டி, இப்போது இயற்கை மனிதர்களும் செயற்கையாகி விட்டார்கள். இந்தத் திரைப்படங்களில் வருகிற ஆபாச வசனங்களை, அல்லது பாடல்களை இளைஞர்கள் பாடிக்காட்டும்போது, அவர்கள் நிச்சயமாக கைதுசெய்யப்பட்டு கசையடிக்கும்<noinclude></noinclude>
aaqlsnw9z6ma6sbjna588db6z9cbauy
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/67
250
213963
1840938
1840733
2025-07-09T16:21:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|58||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>உள்ளாகவேண்டும். அதேசமயம் இவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டால், இவர்களை இப்படித்தூண்டாமல் தூண்டிவிடும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை இருக்கிறது? தண்டனை இல்லையென்பதோடு, இதற்கு எதிர்விகிதத்தில் கார் கிடைக்கிறது, பங்களா கிடைக்கிறது. கள்ளப்பணம் மிதமிஞ்சிப் போகிறது. வெளிநாட்டு மேடைகளிலும் கைத்தட்டுக்கள் கிடைக்கின்றன. இந்தச் சினிமாக்காரர்கள், தங்களது சமூகவிரோத நடிப்பை நியாயப்படுத்துவது, விஞ்ஞானி அப்துல்கலாம் சாதனையைவிட அதிக சாதனையாக சித்தரிக்கப்படுகிறது.
வாரப்பத்திரிகைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அழகான இளம் பெண்ணின் படத்தை அட்டைப்படமாக போடாத வாரப்பத்திரிகையே கிடையாது. இந்த அழகிய அட்டைப்பட முகப்பில் ‘பாகிஸ்தானை எப்படி முறியடிப்பது’ போன்ற கேள்விகள். ஒரு தொலைக்காட்சியில், அதோடு சம்பந்தப்பட்ட வாரப்பத்திரிகை குறித்த விளம்பரவரிகளை பேசுகிற பெண்குரல் படுக்கையறைக்கு கூப்பிடுவது போல் ஒலிக்கிறது. இப்படிக் குறிப்பிடுவதால், நான் பெண்களைக் குறைகூறுவதாக ஆகாது. வயிற்றுப் பிழைப்பிற்கு வரும் பெண்களை வைத்தே பெண்மை கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதே பிரச்சினை. இந்தப் பெண்களைப் போல எல்லாப் பெண்களும் இல்லை. இவர்கள் சிறுபான்மையினர்தான், ஒரு ஆணின் ஒழுக்கத்திற்கு ஒரு பெண்ணே தன் ஆடை அலங்காரம் மூலம் பொறுப்பு வகிக்கவேண்டும் என்ற அவலநிலை இருப்பதாக பெண்ணியப் போராளி மைதிலி சிவராமன் தெரிவிக்கும் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் இத்தகைய கலாச்சாரச் சீரழிவுகளுக்கு எதிராக இத்தகைய தன்னலமறுப்பு பெண்ணியப் போராளிகள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. ஆணாதிக்க ஆண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
<b>வாய்தாவே ஒரு அவதி</b>
நீதிமன்றங்களும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும் அவை செய்திகளாவதில்லை. இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம். ‘அதனால்தான் இப்படி செய்தேன்.... ஆட்கள் பார்த்துவிட்டதால் அவள் அலட்டிக் கொண்டாள்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவன் கூசாமல் சொல்லி வழக்கை இழுத்துக்கொண்டே போகலாம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாய்தா என்பதே இன்னொரு தண்டனை. இதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற வாய்தாவிற்கு அவதி என்ற மண்வாசனைச் சொல் ஏற்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
3unf1c3dg7a6g23joimzkg9vjmygn7x
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/68
250
213966
1840941
1840737
2025-07-09T16:25:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||59}}</noinclude><b>ஆண்கவர்ச்சி</b>
பத்திரிகைகளில் வரும் கதைகளில் பெரும்பாலானவை ஆபாசக் களஞ்சியங்கள். ஆபாசம் என்பது அதற்குரிய வார்த்தைகளில் மட்டுமில்லை. அதைவிட ஆபாசமானது, இலைமறைவு காய்மறைவான பாலியல் தூண்டுதல்தான். இதற்கு கதைகளில் பஞ்சமில்லை. இவைபோதாதென்று, சினிமா கிசுகிசுப்புக்கள். எவன் பெண்டாட்டி எவனோடு போனாள் என்பது மாதிரியான சித்தரிப்புக்கள். தமிழகத்தில் பாலியல் கள்ள உறவு தவிர வேறு எதுவுமே இல்லை என்பது மாதிரியான மாய்மால எழுத்துக்கள்-இவைதான் இன்றைய பத்திரிகை அலங்காரங்கள். இப்போதோ திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ஆண்கவர்ச்சியும் தலைகாட்டுகின்றது. உருண்டு திரண்ட உடம்பை பனியனோடு காட்டும் பழக்கம் இப்போது துவங்கியிருக்கிறது.
<b>செய்யத்தக்கவை</b>
எடுத்துக்கொண்ட விவகாரத்திற்கு வருவோம். பெண்கேவலத்தில் ஈடுபடுகிறவர்கள், கைதான பிறகு, மாமூலாய் விடப்பட்டார்களா, அல்லது மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்களா? என்பது நாட்டுக்குத் தெரியவேண்டும். காவல் துறையே இதுகுறித்து அவ்வப்போது அறிக்கை விடவேண்டும். இரண்டாவதாக, பேருந்துகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி இடஒதுக்கீடு செய்வது இந்தப் பிரச்சனையை கூட்டுமே தவிர குறைக்காது. டில்லி போன்ற பெருநகர்களில் பேருந்து இருக்கைகளில் ஆணும் பெண்ணும் இணையாகவே அமருகிறார்கள். எந்த இளைஞனும் எந்த பெண்ணையும் சீண்டியதில்லை. இதனை அவ்வப்போது டில்லிக்குச் செல்லும் நான் பேருந்துகளில் பயணிக்கும் போதெல்லாம் உன்னிப்பாக பார்த்தது உண்டு. அங்கே பெண் என்பவள் பாலியல் உருவகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மானிடக்கூறு. அவ்வளவுதான். இத்தகைய சமத்துவ இருக்கையை படிப்படியாக இங்கே கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினை இல்லாது போகலாம். மூன்றாவதாக, இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்பை ஊட்டவேண்டும். அந்தக்காலத்து மாணவர்களாகிய எங்களுக்கு தேசியம் - திராவிடம் என்பதே பேச்சாகவும், சிந்தனையாகவும் இருந்தது. பெண்களை ஏளனம் செய்வதோ, குடித்துவிட்டு வகுப்புக்குப் போவதோ நாங்கள் கனவில்கூட கண்டறியாதவை.
<b>உடல்தேவை அல்ல</b>
பாலியல் உணர்வு என்பது உடல்தேவையாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. காலில் அடிபட்டால், தொடையில்<noinclude></noinclude>
d3ksw1gu7yd9hpxrci6tpyl7wvukv1t
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/69
250
213969
1840942
1840744
2025-07-09T16:28:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|60||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>நெறிகட்டுவது போல், வேறுசில அடிப்படைப் பிரச்சினைகள், பாலியல் உணர்வில் வரும். பொதுவாக அடிமன பயம் வெளிமனப் பாலியலாய் தோன்றும். இந்தப் பயத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இப்படி வரும் பாலியல் மனநோய் பெண்கேலியாக வெளிப்படும். உடலுறவாலும் இந்த மனநோய் தீராது. அடிமனபயத்தை ஒழித்தால் வெளிமனப் பாலியல் வக்கிரம் விடுபடும். மனம் என்பது நெருப்பு மாதிரி எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே நிற்கும். எனவே இளைஞர்கள் மனம் சமூகப்பொறுப்பை பற்றிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும். இவர்களுக்கு உளக் கோட்பாடுகளிலும் பயிற்சி கொடுக்கவேண்டும். இதனால், பெண்களை எள்ளி நகையாடுவது ஒருவித பேடித்தனம் என்பதை சம்பந்தப்பட்டவனால் அறிய முடியும்.
இறுதியாக, நமது திரைப்படங்களையும். தொலைக்காட்சிகளையும் பார்க்கும் போது இந்த நாட்டில் தனிக்கைக்குழு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் விதிகளை கடுமையாக்கி, செயல்பாட்டை தீவிரமாக்க வேண்டும். இல்லையானால் இத்தகைய தனிக்கைக்குழு, திரைப்படத்துறை, தொலைக்காட்சி, பத்திரிகை, காவல் துறை, நீதிமன்றம் ஆகிய மாபெரும் அமைப்புக்களின் சார்பில், நமது பெண்களை, வம்பர்கள் அவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் திரைப்பட அபத்தங்களையும் சொல்லியாக வேண்டும். அண்மையில் புதிதாக திருமணமான தன் தங்கையுடன், எனக்கு தெரிந்த ஒரு இளைஞர் அமெரிக்கா சென்றிருந்தார். அக்கா கணவரின் நண்பர்களான அமெரிக்கத் தம்பதிகள் புதுமண மக்களை வாழ்த்துவதற்கு அவர்கள் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது ஒரு அமெரிக்கர், புதிய தம்பதியரைப் பார்த்து; ‘நீங்கள் இரண்டு பேரும் டூயட் பாடி ஆடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இவர்கள் மென்மையாக மறுத்ததோடு, அப்படி ஆணும் பெண்ணும் பாடிப்பாடி “பாடி”களை அணைத்துக் கொள்வது தமிழக மரபல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள். உடனே அந்த அமெரிக்கர், உங்கள் நாட்டு சினிமாக்களில் ஆணும் பெண்ணும் மரங்களைச் சுற்றியோ, மட்டைகளை சுற்றியோ, கோயில் குளங்களைச் சுற்றியோ ஆடுகிறார்களே, என்று கேட்டிருக்கிறார்கள். நமது தம்பதியர், சினிமாவில் வரும் டூயட் மாதிரி காதலன் காதலியோ, அல்லது கணவன் மனைவியோ பாட்டு பாடி ஆடுவதில்லை என்று விளக்கியிருக்கிறார்கள். அந்த அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். இந்திய தம்பதியரோ அல்லது காதலர்களோ டூயட் பாடுவதைப் பார்த்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் காப்பி அடிக்கின்றன என்று அதுவரை நினைத்திருக்கிறார்கள்.<noinclude></noinclude>
2pfsf55jhip7yzytyowupxszrfnuiz3
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/70
250
213973
1840948
1840752
2025-07-09T16:32:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||61}}</noinclude>காரணம் அங்கே வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கேயோ திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.
<b>அபத்தப் பிரியர்கள்</b>
எனக்குத் தெரிந்து, இந்தியத் திரைப்படங்களில் மட்டுந்தான், டூயட் பாடல்கள் இடம் பெறுகின்றன. வேறு எந்த நாட்டுத் திரைப்படத்திலும், இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் கிடையாது. தேவைப்பட்டால் ஒரு கிளப்பின் ஆடல் பாடல் காட்சிகளையோ அல்லது மேடை நிகழ்ச்சிகளையோ, டேப்புகளை போட்டோ உள்ளது உள்ளபடி காட்டுவார்கள்.
இந்தியத் திரைப்படங்களில் இத்தகைய நம்ப முடியாத டூயட் பாடல்கள், ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது, மகன் இன்ஸ்பெக்டர், தந்தை கொள்ளைக்காரன், மகள் குற்றவாளி, தந்தை நீதிபதி, அம்மாவுக்குத் தெரிந்த மகன், மகனுக்கு தெரியாத அம்மா, எல்லாம் முடிந்த பிறகு இறுதியாக வரும் போலீஸ், நீதிமன்ற களேபரங்கள் போன்ற அபத்தமான காட்சிகளை மக்களும், அபத்தமாகவே ரசிக்கிறார்கள்; பெரும்பாலோருக்கு இது செயற்கைத்தனம் என்றும், ஒரு திரைப்படத்திற்கு தேவையான மசாலா என்றும் தெரியும். இப்படி தெரிந்து கொண்டுதான் ரசிக்கிறார்கள். அபத்தங்களை ரசிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம்.
<b>ரத்தம் தேவைப்படாத கண்ணீர்</b>
என்றாலும், விளையாட்டு, வினையாகும் என்பதுபோல், சினிமாத் துறையினர் எடுக்கும் சில அபத்தமான காட்சிகளும், கருத்துக்களும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்றன. இவர்கள், விஞ்ஞான விரோதமான கருத்துக்களை நம்ப வைத்து பல சமூக விபரீதங்களை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்படுத்தும் படங்களும் சக்கை போடு போடுகின்றன. எடுத்துக்காட்டாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நாடறியச் செய்த ரத்தக் கண்ணீர் சினிமாவை மேற்கோள் காட்டலாம். இந்தப் படம், அந்தக் காலத்தில் கொடி கட்டிப் பறந்ததோடு, பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு, காந்தா என்ற தாசியோடு பாலியல் உறவு கொண்டதால் தான், அவருக்கு தொழுநோய் (குஷ்டரோகம்) வந்ததாக கதைக்கரு அமைந்திருந்தது. இந்தத் நோய் பெண்களால் வரக்கூடியது என்ற ஒரு தவறான கருத்து அனைத்து மட்டத்திலும் இந்தப் திரைப்படத்தால் ஏற்பட்டது. இன்று கூட இதன் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த தொழுநோய் பெண்களோடான பாலியல் உறவால் வருவதல்ல. ‘மைக்கோ பாக்டீரியம் லெப்ரேணி’ என்ற கிருமிகளால்<noinclude></noinclude>
1qnwhias7rgbw7yxqty238k2st4dbjv
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/71
250
213976
1840951
1840757
2025-07-09T16:34:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|62||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>வரக்கூடியது. ஆகையால் இந்த நோய் உண்மையான பிரம்மச்சாரிகளுக்கும் வரலாம். இந்த விஞ்ஞான உண்மைக்கு புறம்பாக ரத்தக் கண்ணீர் திரைப்படம் தவறான தகவலை கொடுத்ததோடு பெண்களையும், கொடூரமாக நோக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. இது குறித்து கவிஞர் தணிகைச்செல்வன் தினமணியில் விபரமாகவே எழுதியிருக்கிறார்.
<b>சிறு பிள்ளைத்தனமான கற்பனை</b>
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படம். அதில் இளம் பெண்ணான ரேவதிக்கு ஏதோ ஒரு மனச்சிக்கலுக்காக ‘ஹிப்னாட்டிஸம்’ எனப்படும் வசீக சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் ஒருவரை அவரது கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சிகிச்சையின்படி, ரேவதி, ஐந்தாறு வயது குழந்தை பருவத்திற்கு போய்விடுவார். அந்தச் சமயம் பார்த்து, அவரை அந்த குழந்தைப் பருவத்திற்குள் அழைத்துச் சென்ற டாக்டருக்கு மாரடைப்பால் மரணம் ஏற்படும். இதற்குப் பிறகு இளம்பெண்ணான ரேவதி ஒரு குழந்தை போலவே பேசுவார்; நடப்பார். இவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒரு கதை. இப்படிப்பட்ட ஒரு மட்டமான கற்பனை எப்படி தோன்றியதோ?
மனநோய் சிகிச்சைகளுக்கு, பல வழிகள் உள்ளன. இவற்றில் மிகவும் எளியது “ஹிப்னாட்டிஸம்” என்று சொல்லக்கூடிய வசிய முறை. மனநோயாளியை, ஒரு மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்து சுருள் சுருளான வட்டக் கோடுகளின் மையத்தில் உள்ள ஒரு புள்ளியை மட்டும் பார்க்க வைத்து, சம்பந்தப்பட்ட மனோதத்துவ நிபுணர் இன்னும் பத்து சொல்வதற்குள் உங்கள் மனம் நான் சொன்னபடி கேட்கும் என்று சொல்வார். உடனே அந்த நோயாளியின் மனமும் நிபுணரின் வசப்படும். இந்த சிகிச்சைக்கு நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். அவர் நிபுணர் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமற்றவராக இருந்தால், “ஹிப்னாட்டிஸம்” எடுபடாது. என்றாலும், ஒத்துழைப்பு கொடுக்கும் மனநோயாளியை, அரை மயக்க நிலையில் வைத்து, அவரது அடிமனதை வெளிப்படுத்தி, குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் போன்றவற்றை நிபுணரால் வெளிக்கொண்டு வர முடியும். அந்த நோயாளின் அடிமனதில் மண்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான உணர்வுகளை நோயாளியாலேயே பேச வைக்க முடியும். இதனால் அடிமனச்சுமை இறங்கும். பிறகு, இன்னும் பத்து சொல்வதற்குள் நீங்கள் பழைய படி ஆகிவிடுவீர்கள் என்று நிபுணர் சொல்லிவிட்டு, ஒன்று, இரண்டு என்று எண்ணும்போது சம்பந்தப்பட்ட மனநோயாளியும் இப்போதைய வயதுக்கு திரும்பி விடுவார்.{{nop}}<noinclude></noinclude>
ag3xixo3gqhqgnysbv5onxyqu3s3qoe
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/72
250
213980
1840955
1840760
2025-07-09T16:36:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||63}}</noinclude>மனோதத்துவ நிபுணர் அந்தத் திரைப்படத்தில் வருவது மாதிரி ஒருவரை குழந்தையாக்கி விட்டு, சிவலோகமோ அல்லது பரலோகமோ போய்விட்டாலும், அந்த மனநோயாளி சிறிது இடைவெளிக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். மனோதத்துவ நிபுணரின் ஆணைகள் கேட்கப்படும் வரைக்குமே, அந்த நோயாளி குறிப்பிட்ட பருவக்கட்டத்தில் இருப்பார். அந்த ஆணைகள் தொடர்ந்து கிடைக்காது போனால், நோயாளி மனோவசிய நிலையில் இருந்து பழைய நிலைக்கு தானாகவே மீண்டு விடுவார். இந்தச் சிகிச்சையையும் அதிக நேரத்திற்கு செய்ய முடியாது. அதாவது மனநோயாளியை அந்த நிபுணரின் மனோ ஆதிக்கத்தில் அதிக நேரம் வைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில், குழந்தைப் பருவத்திற்கு கொண்டு போகப்பட்ட கதாநாயகி, ஆண்டுக்கணக்கில் குழந்தை போலவே ஆகிவிடுவதாக காட்டுவது அப்பட்டமான அறியாமை. அல்லது வேண்டுமென்றே காது குத்தும் முயற்சி. ஆனாலும், காதுகள் குத்தப்படாமல் ரசிகர்களின் மூளை குத்தப்படுகிறது.
<b>பொதுவான பாமரத் தனங்கள்</b>
பெரும்பாலான திரைப்படங்களில், பொதுவான பாமரத்தனங்களை நாம் பார்க்கலாம். வில்லன், கதாநாயகியையோ அல்லது அவள் தந்தையையோ கடத்திக் கொண்டு போவான். மறைவான ஒரு இடத்தில் கட்டிப் போடுவான். பிறகு துப்பாக்கி முனையில் அத்தனைச் சொத்துக்களையும் கதாநாயகி அல்லது அவள் தந்தை தனக்கு எழுதி கொடுத்ததாக ஒரு பத்திரத்தை காட்டி அதில் கையெழுத்து போடச் சொல்வான். கதாநாயகி மறுப்பாள் அல்லது கையெழுத்துப் போட்டு தியாகம் செய்வாள். இது அபத்தத்திலும் மோசமான அபத்தம். ஒருவர் தனக்கு உரிமையான சொத்துக்களை பிறருக்கு கொடுக்க வேண்டுமென்றால், பத்திரம் எழுதி கையெழுத்து போட்டால் மட்டும் செல்லாது. எந்தச் சொத்தையும் அரசு பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். விற்பவர் அங்கே சென்று சார்வு பதிவாளர் முன்னால் கையெழுத்துப் போடவேண்டும். அவர் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்கையில், ஏதாவது ஒரு பத்திரத்தில் ஒரே ஒரு கையெழுத்து போட்டுவிட்டால் எல்லாம் முடிந்து விடும் என்பதுபோல், நமது சினிமாக்காரர்கள் இந்தப் பொய்யை பரவலாக பரப்பி விடுகிறார்கள்.
திரைப்படங்களில் பொதுவாக வரும் இன்னொரு பாமரத்தனமான கருத்து. ஒருவர் தலையில் அடிபட்டு பைத்தியமாகத் திரிவார். இடைவேளைக்குப் பிறகு அதே<noinclude></noinclude>
ovx9yjrzl5vshz4d2ojboqc1nucgsj9
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/73
250
213983
1840957
1840762
2025-07-09T16:39:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|64||திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...}}</noinclude>தலையில் இன்னொரு அடிபட்டு அவருக்கு பைத்தியம் தெளிந்துவிடுமாம். இப்படி பைத்தியக்காரத்தனமான படங்களை பார்க்க வேண்டியது நமது தலைவிதியாகி விட்டது. இன்னும் ஒரு பொதுப்படையான காட்சி. கதாநாயகன், கடத்தப்பட்ட காதல் பெண்ணை தேடிப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவனிடமோ வாகனம் ஏதும் இருக்காது. உடனே ஒரு சைக்கிள்காரனை அடித்துப் போட்டுவிட்டோ அல்லது கார்க்காரனை பள்ளத்தில் உருட்டி விட்டோ அந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஓடுவான். இதற்கு ரசிகர்களின் கைதட்டும் பலமாக இருக்கும். இப்படிச் செய்வது ஒரு கிரிமினல் குற்றம். இதை உண்மையாகவே செய்கிறவனுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் அப்படி நடிப்பவருக்கோ லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். இப்படிப்பட்ட நாயகனை போல் அவன் ரசிகன் நடந்து கொண்டால் இந்த சமூகம் என்னாவது?
<b>கொச்சைப் படுத்தப்படும் கிராமங்கள்</b>
என் வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால், என் விருப்பத்திற்கு விரோதமாக சில திரைப்படங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நான் பார்த்த ஒரு படத்தில், கதாநாயகனான கார்த்தி, காதலர்களை ஒன்று சேர்த்து வைத்த குற்றத்திற்காக, ஊர்ப்பஞ்சாயத்து அவருக்கு பூமி பூஜை என்ற தண்டனை வழங்குகிறது. இதன்படி, சாத்திர சம்பிரதாயங்களோடு, மாலை மரியாதைகளோடு அவர் ஒரு குழிக்குள் இறக்கப்படுகிறார்; மண்ணை மூட வேண்டியதுதான் பாக்கி. இப்படி எந்த ஊரில் பூமி பூஜை என்கிற உயிரோடு சமாதி வைத்தல் நடைபெறுகிறது? நடைபெறாத ஒரு கொடூரத்தை நடைபெறச் செய்ய நினைப்பதும் சட்டப்படியான குற்றமே.
இன்னொரு படத்தில், கதாநாயகி தன் கையால் கன்னத்தில் அறை வாங்கும் ஊர்வாசிகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு பத்து ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கிறாள். உடனே ஊரே அவளிடம் அடி வாங்கி, தலைக்கு பத்து ரூபாய் வாங்க திரள்கிறதாம். இன்னொரு படம். இந்தப்படம் அதன் அப்போதைய புதிய இயக்குநரை நாடறியச் செய்து, என் உயிரினும் இனிய தமிழ் மக்களே என்று பேச வைத்திருக்கும் வெற்றித் திரைப்படம். இந்தப் படத்தில் வறண்டு போன ஊருக்கு, மழையை வருவிப்பதற்காக, கன்னி கழியாத இளம் பெண் ஒருத்தி அந்த ஊரைச்சுற்றி நிர்வாணமாக போகிறாளாம். எந்த ஊரிலும் நடைபெறாத சம்பவம் இது. ஆனாலும், இந்தக் காட்சியை அந்த இயக்குநர் அரசு விருதுகள் சாட்சியாக நியாயப்படுத்துகிறார். இப்படி கிராமங்கள் கொச்சைப் படுத்தப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
ay3yjll65a8fut451mmlwyn8pm4ncbu
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/74
250
213986
1840958
1840775
2025-07-09T16:41:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||65}}</noinclude><b>கொடூரமான கொடுமை</b>
கொடூரமான கிரிமினல் செயல்பாடுகளையும், நமது திரைப்பட நண்பர்கள் வியாபாரமாக்க தயங்குவதில்லை. உதாரணமாக, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரங்கா, பில்லா என்ற இரண்டு கொடூரமான ரவுடிகள் புதுதில்லியில் புத்தர் பூங்காவில், ஒரு ராணுவ அதிகாரியின் மகளை கற்பழித்து கொடூரமாக கொன்றார்கள். ஆனால், இவர்களின் பேரில் இங்கே திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவற்றின் கதைக்கருக்கள் மாறுபட்டது என்றாலும், அப்போது பரவலாக பேசப்பட்ட கொடிய கயவர்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைத்தது ஒரு இழிவான வியாபாரத்தனமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரிதான். அபத்தங்களை பட்டியலிட்டால் பெரும்பாலான திரைப்படங்கள் தேறாது. திரைப்படங்களில் பேன்டஸிணி (எஆசபஆஈவ) எனப்படும். நம்பமுடியாத அதீதங்கள் தேவைப்படலாம். ஆனால் இவையே விஞ்ஞானத்திற்கு புறம்பாகவும், சமூகத்தில் நிலவாத சம்பவங்களை காட்சிப் படுத்துவதாகவும் இருக்கலாகாது. ஆனால் நமது திரைப்படக்காரர்களோ செயற்கையான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இப்போது மக்களையும் செயற்கையாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
<b>ஒரு வேண்டுகோள்</b>
திரைப்படத் துறையினருக்கு, இந்த சமூகத்தின் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்க வேண்டியதாகிறது. இவர்கள், வெறும் கனவு வியாபாரிகளாக இல்லாமல், சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களாகவும் பரிணாமப்பட வேண்டும். மத்திய அரசு சார்பில் திரைப்படத் தணிக்கைக்குழு ஒன்று இருப்பதாக அறிகிறேன். இந்தக் குழு காட்சிகளை தணிக்கை செய்கிறதே தவிர, விஞ்ஞான அல்லது சமூக விரோதமான கதைக்கருக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த குழுவில் பெரும்பாலும் திரைப்பட வியாபாரிகளும், சமூகப் போலிகளுமே இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் மருத்துவர், பேராசிரியர், பொறியாளர், சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றவர்களையும் சேர்க்க வேண்டும். இதனால் திரைப்பட அபத்தங்கள் குறையாது போனாலும், விஞ்ஞானத்திற்கும், சமூக பொறுப்புக்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறாது என்று நம்பலாம்.
{{rh|||<b>நவசக்தி வார இதழ்கள் — 1999.</b>}}
<section end="10"/>{{nop}}<noinclude></noinclude>
cztl6e84zxz6o7w8c9wwiv3nc8ezonm
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/75
250
213990
1840959
1840786
2025-07-09T16:43:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="11"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>போராளிக் கவிஞர்<br>சாலய்யார் சிறிது விட்டுக்<br>கொடுத்திருந்தால், அவரது<br>தகுதிக்குரிய பல்கலைக் கழகத்<br>தலைவர் பதவி உள்ளிட்ட பல<br>பொறுப்புகள் அவருக்கு<br>வந்திருக்கும்.
{{dhr|1em}}
ஆனாலும், மெய்ப்பொருள்<br>என்பது பதவியைவிட மேலானது<br>என்று திட்டவட்டமாகக்<br>கருதியவர்; கடைபிடித்தவர்.<br>எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு<br>மேலானது அல்ல என்று உறுதிபட<br>நம்பியவர். வாய்ப்புகளை புறந்<br>தள்ளிய ஒரு போராளித் துறவி<br>சாலய்யார்.</b>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''போராளித் துறவி<br>சாலய்யார்...''</b>}}
{{dhr|4em}}
பேராசிரியர் சாலய்.<br>இளந்திரையனார் அவர்களைக்<br>குறித்து, இந்தக் கட்டுரையை<br>எழுதும் இந்தத் தருணத்தில், நான்<br>நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.<br>அவரோடு சம்பந்தப்பட்ட எனது<br>உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்<br>பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால<br>நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான<br>சுவடுகளாகவே தெரியும். ஆனால்,<br>சாலய்யாரைப் பற்றிய எனது<br>நினைவுகள் முன்னைய<br>நிகழ்ச்சிகளைவிட வலுவான<br>நிகழ்ச்சிகளாக, மனதில் மறு<br>காட்சிகளாய்த் தோன்றுகின்றன.
1966ஆம் ஆண்டு ஏப்ரல்<br>மாதம்.... நான் புதுதில்லியில்<br>வானொலி அமைப்பின் செய்திப்<br>பிரிவில் உதவி ஆசிரியராக<br>பொறுப்பேற்ற வேளை. என்<br>பணியிடத்தில் எனக்குப் பெரிய<br>அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு<br>பணியாற்றிய மேட்டுக்குடி<br>தமிழர்கள் என்னைப் பகைப்<br>பார்வையாகவே பார்த்தார்கள். என்<br>மொழி பெயர்ப்பை சிதைத்து, என்<br>மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.<br>பிறமொழி மேலதிகாரிகளுக்குப்
{{Multicol-end}}<noinclude></noinclude>
n8t0seywg9191pazkh9z300t4suhaiq
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/76
250
213993
1841064
1840796
2025-07-10T04:00:29Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||67}}</noinclude>‘போட்டு’க் கொடுத்தார்கள். அவர்களுக்கு, நான் ஒரு தீண்டத்தகாதவனாகவே தென்பட்டேன். என் நிறமும், பேச்சும், பதவியும் அவர்களின் காலங்காலமான பதவிப் பட்டாவிற்கு வில்லங்கமாக தோன்றியது. நான் வாழ்ந்த கரோல் பாக்கிலும் இதே நிலைமைதான். அப்போதுதான், வடமொழித் தமிழர்கள் பெரும்பான்மையாய் இருக்கும் இடத்தில்தான், அவர்களது சுய ரூபத்தை அடையாளம் காணமுடியும் என்று தந்தைப் பெரியார் தெரிவித்த கருத்தின் முழுத் தாக்கமும் எனக்குப் புரிந்தது.
இந்தச் சமயத்தில்தான் சாலய்யார் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அதுவும் வேறுபட்ட சூழலில் அறிமுகமானார். அங்குள்ள ஒரு சாதியினர், ஒரு சாதி அமைப்பை உருவாக்கி, சாலய்யாரை அதில் சேரச்சொன்னார்கள். அவர், அவர்களை “திட்டி”யதோடு, திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால் நான், இந்த முயற்சியை, புதுதில்லிக்கு வந்திருக்கும் ‘காலா மதராசி’களில் ஒரு பிரிவினரின் எழுச்சி என்று அனுமானித்து, பட்டும் படாமலும் கலந்து கொண்டேன். சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை, கைத்தடிகளாக பல இலக்கியவாதிகள்கூட பயன்படுத்திக்கொள்ளும்போது, பேராசிரியர் அதற்கு மறுத்தது, நாளடைவில் என்னை ஒரு சாதிய மறுப்பாளனாக பரிணமிக்க வைத்தது.
<b>இரண்டு வகை உறவாடல்</b>
எவருக்கும் இரண்டு வகையான உறவாடல் உண்டு. ஒன்று சொந்த உறவாடல். இன்னொன்று சமூகச் சிந்தனை வெளிப்பாடுகளில் ஏற்படும் சமூக உறவாடல். இத்தகைய இரண்டு உறவாடல்களும், ஒன்றுக்கொன்று, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். இப்படித்தான் எல்லோரையும்போல் எனக்கும் இந்த இரண்டு வகை உறவாடல் உள்ளன. ஆனால், சாலய்யாரிடமும், அவரது துணைவியாருடனும், நான் கொண்ட உறவு, இந்த இரண்டு வகைகளையும் கொண்டது. என்னை சொந்த சகோதரனாகவே இருவரும் கருதினார்கள். அதே சமயம், தமிழ்ச் சமூகத்தின் புதிய முளைகளில் ஒன்றாகவும் அனுமானித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்திலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும், என்னைப் பங்கெடுக்க வைத்தார். இந்த மகத்தான குடும்பத்திடம், நான் ஒரு மாணவனைப்போல சமூக நிகழ்வுகளுக்கான காரணங்களை கண்டுபிடித்திருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் தத்தம் அரசாங்கக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதற்காக, அதே குடியிருப்பில், ஒற்றை அறையில் தங்களைத் தாங்களே சிறைவைக்கும் சூழலில், சாலய்யார் விசாலமான வீட்டில்<noinclude></noinclude>
qbjl5weeidsc58v5t2zongu1sz2fdlq
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/77
250
213996
1841071
1840803
2025-07-10T04:02:01Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|68||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>குடியிருந்தார். இப்படி குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட எம்.பி.க்களை கண்டித்தும் கட்டுரை எழுதினார். அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், டில்லிக்கு வந்தால் அவரைப் பார்க்காமல் சென்றதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அவரது மாணவர்கள். இப்படி, சமூகத் தலைமை கொண்ட பலருடன் பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்த சாலய்யார், என்னையும் அவர்களுக்கு இணையாகவே நடத்துவார். என்னை மட்டுமல்ல, டில்லி மாநகரில் படிக்காத பாமரத் தமிழர்களிடமும்கூட, படிப்பாளிகளிடம் எப்படி நடந்து கொள்வாரோ, அப்படியே நடந்து கொள்வார்.
<b>தொழில் ரகசியம்</b>
நானும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில், அவரது வீட்டிற்குச் செல்வேன். அரிசியில்லாச் சாப்பாடு அதிகாரப் பூர்வமாக செயல்பட்ட சமயத்தில், சாலய்யார் வீடு எனக்கு ஒரு பசியாற்றும் தளமாக விளங்கியது. சாலய்யாருடனும், அவரது துணைவியார் சாலினியுடனும், நான் பணியில் படுத்தப்படும் பாட்டை, அழாக்குறையாகத் தெரிவித்ததுண்டு. அப்போது, சாலினி அவர்கள், ஒரு தாய்மைப் பார்வை வீசுவார். சாலய்யார் ஒரு கோபப் பார்வை வீசுவார். எனது இன்னல்கள் தொடர்வதைக் கண்ட அவர், ஒரு நாள், ஒரு தொழில் ரகசியத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில், விளம்பரக் கண்காட்சித் துறையில், சிறிதுகாலம் தாம் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டி, அங்கே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் கொடுத்தப் பதிலடியை எனக்கு விலாவாரியாக விளக்கினார். இதனை நானும் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து, எனது இன்னல்கள் ஒரேயடியாகப் போயின. என்னுள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை போயிற்று.
தில்லிப் பெருநகரில், இப்போது எப்படியோ, அப்போது அதாவது முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சிவப்புத் தமிழர்களும், கறுப்புத் தமிழர்களும், எண்ணெயும் நீறுமாகவே இருந்தார்கள். மண்வாசனைத் தமிழர்கள், தந்தைப் பெரியாரின் தீவிரப் பணியாலும், பெருந்தலைவர் காமராசரின் அரசுத் தலைமையாலும், அப்போதுதான் சிறிது சிறிதாக, தில்லியில் காலூன்றிய காலம். இவர்கள் அத்தனைப் பேருக்கும். சாலய்யார் அவர்களே தலைவராகவும், முன்மாதிரியாகவும் விளங்கினார். இதை, மனதில் கொண்டோ என்னவோ, சிவப்புத் தமிழர்களைக் கொண்ட தில்லித் தமிழ்ச்சங்கம், நமது பேராசிரியரின் தலைமையை<noinclude></noinclude>
fzaqsewl2cdm4c0p3iuwzhpdhoha3ei
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/78
250
214000
1841072
1840809
2025-07-10T04:03:35Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||69}}</noinclude>ஏற்றுக்கொண்டது. இவரது பங்களிப்பு இல்லாமல், அந்தக் காலத்தில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் எதுவுமே நடந்ததில்லை. சாலய்யாரின் தாக்கத்தால், இத்தகைய மேட்டுக்குடி தமிழர்களும், தங்களைத் தாங்களே, மறுபரிசீலனை செய்து மண்வாசனைக்கு உரியவர்களாய் மாறினார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.
<b>தமிழ்ச்சங்கத் தலைமை</b>
நானும், தில்லித் தமிழ்ச்சங்கத்தில், சாலய்யார் தலைமையில், கவியரங்கம், பேச்சரங்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி இன்னும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது. அந்தச் சங்கத்தின் மலரை (சுடர்), உருவாக்கும் பொறுப்பு சாலய்யாரிடம் வழக்கம்போல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேராசிரியரும், தமிழ்ச்சங்க துணைத்தலைவரும், தமிழறிஞருமான விஸ்வநாதன், அவர்களின் உதவியோடு, இந்த மலர்களை செம்மையாகத் தயாரிப்பதுண்டு. இவற்றில் ஒன்றில், “நான் ஒரு மூடன்” என்று நான் எழுதிய கவிதை பிரசுரமானது. சராசாரியான ஒருவருக்கு, வானொலிப் பெட்டியின் உள் நுணுக்கங்களோ, அல்லது ஒலிபரப்பின் விஞ்ஞான முறைமைகளோ தெரியாதுபோனாலும், அந்த வானொலிப்பெட்டியில் எதைஎதை எப்படித் திருகினால், இசையோ அல்லது சொற்பொழிவோ கேட்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இதுபோல் ‘எனக்கு முருகனுக்கு வேல் இருப்பதாகவோ, மயில் இருப்பதாகவோ, முருகன் என்ற ஒன்று இருப்பதாகவோ தெரியாது. ஆனாலும், முருகக் கோயிலுக்கு நான் போனால் எனக்கு நினைத்தது நடக்கிறது, வேண்டுமானால் என்னை மூடன் என்று சொல்லுங்கள், கவலையில்லை’ என்ற பொருளில் அந்தக் கவிதையை எழுதி இருந்தேன். இதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்படி, சாலய்யாரை வம்புக்கும் இழுத்தேன் உடனே அவர், “நீங்கள் மூடனாகவே இருப்பதாகத் தீர்மானித்தால், நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். என் முகம் சுருங்கியதைப் பார்த்த, மிகச்சிறந்த மனிதநேயரான அவர், “உங்கள் கவிதை எனக்கு ஏற்புடையது இல்லையென்றாலும், அது நல்ல கவிதை” என்பதுமாதிரி பாராட்டினார்.
<b>வால்டேர் வழியில்....</b>
சாலய்யாரிடம், எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது எப்போதுமே மோதல்கள் ஆனதில்லை. அந்தக்காலத்தில், அவரது வீட்டில், உணவருந்திக்கொண்டே அவரது கருத்துகள் சிலவற்றை மறுப்பேன். சாலினி அவர்கள், தனது துணைவரோடு சேர்ந்து எனது கருத்துகளுக்கு எதிராக வாதாடுவார். பலசமயம், சாலய்யாரின் அணுகுமுறைக்கு என்னை உட்படுத்திக் கொள்வேன்.<noinclude></noinclude>
ng1v36uoatbgaak1h6iymb02214znqc
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/79
250
214003
1841076
1840810
2025-07-10T04:05:46Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|70||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>சில சமயம், முற்றிலும் மாறுபடுவேன். இந்த இரண்டு சமயங்களிலும், சாலய்யார் மகிழ்ச்சியும் அடையமாட்டார். வருத்தமும் கொள்ள மாட்டார். பிறருக்கு உள்ள மறுப்புரிமையை வால்டேரைப்போல, முழுமையாக அங்கீகரித்தவர். ஆரம்பகாலத்தில் அவருடன், நான் மேற்கொண்ட கருத்துப் பகிர்வு, என்னை ஒரு சமூகப் போராளி எழுத்தாளனாக உருவாக்குவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். நான் ஆரம்ப காலத்தில் எழுதிய, <b>‘வளர்ப்பு மகள்’</b> என்ற நாவல், நடுவண் அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாவது வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டதற்கு, சாலய்யாரே காரணம்.
<b>பலாப்பழம் போல்வார்....</b>
சாலய்யார் அவர்கள், ஒரு பலாப்பழம் மாதிரி. அவரது அடலேறான தோற்றமும், பேச்சும் ஆரம்பத்தில், முன்பின் அறியாதவர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கும். ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் அந்த பலாப்பழமே தானே உடைந்து, தனது சுளைகளைக் காட்டும். ஒருபக்கம் போராளியாக இருந்த அவர், மறுபக்கம் எல்லாப் போராளிகளையும்போல ஒரு சேயாகவும், தோன்றினார். இத்தகையப் பலாப்பழத்தை கண்டறிந்து, உண்டறிய முடியாத - தமிழகத்தில் வாழும், சாதிகெட்ட தமிழனை, செம்மைப்படுத்த பல்வேறு திட்டங்களோடு சென்னைக்கு வந்தார். இதற்காகவே வசதியாக வாங்கிய சம்பளத்தையும் உதறிவிட்டு ஓடிவந்தார். ஆனால், இந்தத் தமிழன் அவரை கண்டுகொள்ள வேண்டிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை. இது அவரது தோல்வி அல்ல. சினிமாத்தனங்களிலும், காலடிக் கலாச்சாரத்திலும் சிக்கிக் கிடக்கும் தமிழனின் தலைவிதி இது. இவன், சாலய்யார் போன்றோரின் தலைமைக்கு தகுதி இல்லாதவனாகவே இருந்து வருகிறான்.
<b>வித்தும்—விளைச்சலும்...</b>
எனது <b>நிழல் முகங்கள்</b> என்ற நாவலில் ஒரு காட்சி. இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோ என்ற கருப்புத் தமிழ் இளைஞன், தமிழகத்தின் அவல நிலைக்கு தமிழ்ப் பழைமை மீட்பு வாதத்தில் மனம் செலுத்தும் தமிழாசிரியர்களும் ஒரு காரணம் என்று ஒரு ரயில் பயணத்தில் விமர்சித்தபோது, அதற்குப் பதிலாக பேராசிரியர் சோமய்யா என்ற பாத்திரம் இப்படிப் பேசும்:
“முற்போக்குத் தமிழனுக்கும், கெட்டதுகளில் நல்லது இருப்பதைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு முடியவில்லை என்பதற்கு நீயும் ஒரு<noinclude></noinclude>
gklydq6qihnj5bkvgvbkju18mygyw3m
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/80
250
214007
1841098
1840837
2025-07-10T04:15:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||71}}</noinclude>உதாரணம். இப்போதைய தமிழறிஞர்களிலே உன்னைவிட வேகமாக சிந்திப்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.... உதாரணத்துக்கு காலஞ்சென்ற இலங்கைத் தமிழறிஞர் கைலாசபதி.... நெல்லைத் தமிழறிஞர் வானமாமலை..... இன்னும் நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் சிவத்தம்பி.... சாலய் இளந்திரையன்... முகவை ராசமாணிக்கம்.....”
அந்த நாவலில் தமிழாசிரியரான சோமய்யா, தனது துணைவியாருடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர். கோடை விடுமுறைகளில் தமிழகம் முழுவதும், பகுத்தறிவு அடிப்படையில் இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர். இந்த சோமய்யா பாத்திரத்தையும், சாலய்யாரையும், சாலினியையும் மனதில் வைத்தே எழுதினேன்.
சமூகக் காரணங்களுக்காக சாலய்யார் அவர்களோடு நான் தொடர்பற்றிருந்த காலக்கட்டத்தில், எழுதப்பட்ட நாவல் இது. அப்படி எழுதியதாக நான் அவரிடம் தெரிவிக்கவும் இல்லை. ஆனாலும் அந்த நாவல் அவரது பார்வைக்குச் சென்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் சாலய்யாரை சந்திக்கும்போது, இந்த நாவலில் அவரை நான் குறிப்பிட்டதற்காக சிறிது நெகிழ்ந்து போனார். இப்படிச் சொல்வதால், நான் அவருக்கு ஏதோ சலுகை வழங்கியதாகக் கூறவில்லை. இன்றையக் காலக்கட்டத்தில் மண்வாசனைப் படைப்பாளிகளுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பொதுவாக தொடர்போ, அல்லது இலக்கியப் பரிமாற்றமோ அதிகமாக இல்லை. ஆனால் சாலய்யார் பழமை இலக்கியத்தையும், நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழாசிரியர்கள் இடையே சுயமரியாதையைக் கொடுத்த ஒருசில பேராசிரியர்களில் ஒருவர், சாலய்யார். அவரது முன்மாதிரி நோக்காலும், போக்காலும், தமிழாசிரியர்கள் புதுமைச் சிந்தனையாளர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் விளங்குகிறார்கள். சாலய்யார் போன்றவர்கள் நட்ட வித்துக்களே இப்படிப்பட்ட விளைச்சலாகப் பெருகியுள்ளது.
<b>புகழ் மறுத்த துறவிப் போராளி</b>
சாலய்யார் சிறிது விட்டுக்கொடுத்திருந்தால், அவரது தகுதிக்குரிய பல்கலைக் கழகத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகள் அவருக்கு வந்திருக்கும். ஆனாலும் மெய்ப்பொருள் என்பது, பதவியைவிட மேலானது என்று திட்டவட்டமாகக் கருதியவர், கடைபிடித்தவர். எந்தப் பதவியும், மனிதப்பதவிக்கு மேலானதல்ல என்று உறுதியுடன் நம்பியவர். ஆகையால் அருகில் தோன்றிய பொறுப்புக்கான<noinclude></noinclude>
lhddctm30j8109794wn2ygq09gz8ir7
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/81
250
214010
1841132
1840838
2025-07-10T04:23:55Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|72||போராளித் துறவி சாலய்யார்...}}</noinclude>வாய்ப்புக்களை, தொலைவாய்ப்..... புறந்தள்ளிவிட்டு, ஒரு போராளித் துறவியாகச் செயல்பட்டவர்.
என்றாலும், சாலம்யார் அவர்கள் மரணத்திற்குப் பிறகு, மறுபிறவியாய் விசுவரூபம் எடுத்திருக்கிறார். இவரது மரணம் நம்முள் மரணமுற்ற சுயமரியாதை, தன்னல மறுப்பு, தமிழ் நேயம் போன்ற நெறிகளை மரித்தெழச் செய்திருக்கிறது. இப்போதாவது, பல்வேறு அமைப்புகள் சாலய்யாரின் மரணம், தமிழ் நெறிகளின் மரணமாகும் சூழலைப் புரிந்து கொண்டது பாராட்டத்தக்கது. அவரை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தாத அமைப்புகள்கூட. இப்போது, அவரைப்பற்றி நிகழ்ச்சிகளை அமைப்பதும், நிகழ்ச்சிகளை இதழ்களில் எழுதுவதும், காலம் தாழ்த்திய செயற்பாடு என்றாலும், பாராட்டிற்குரியது. சாலய்யாரின் நினைவைப் போற்றுவதென்பது, அவரது நெறிகளைப் போற்றுவதே! அவரைப்போல், புகழை விரும்பாதத் துறவியாக, எந்த விவகாரத்திலும் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் சிந்தனையாளராக, எந்தப் போராட்டத்திலும் முதலில் நிற்கும் போராளியாக நாம் நிற்பதே அவருக்குச் செய்யும் சேவையாகும்.
சாலய்யார் விட்டுச் சென்ற பணிகளை, அவருக்கு இணையாக செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சாலினியார் அவர்கள். இவர்கள் இருவரும், வீட்டிலும் மேடையிலும் ஒரேமாதிரியான பார்வை கொண்டவர்கள். ஒரு இம்மி அளவுகூட கருத்து வேறுபாடு கொள்ளாதவர்கள். ஒரு சுயமரியாதைப் போராளி, எப்படி மனைவியை நடத்த வேண்டும் என்பதற்கு சாலய்யாரும், இதே நெறிகளைக் கொண்ட ஒரு மனைவி, எப்படிக் கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கேற்ப என்பதற்கேற்ப சாலினியாரும் இருந்தனர். இந்த இருவருக்கும் இணையாக எவரும் இருப்பார்களா என்பது சந்தேகமே. இப்படி இவர்கள் இணையான இணை. இந்த இணையில் ஒருவர் நம்மோடு வாழ்கிறார். அந்தச் சாலினியாரின் தலைமையில் நம்மிடையே நிலவும் ஒருசில கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, தமிழனுக்கு உரிய பொதுவிவகாரங்களுக்கு போராடுவது சாலய்யாருக்கு ஒரு நிரந்தரமான நினைவாகும். அதேசமயத்தில், தக்காரும் மிக்காரும் இல்லாமல் மானுட சேவைக்கென்றே வாழ்ந்த சாலய்யாருக்கு, அரசோ அல்லது நாமோ ஒரு நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும்; அமைத்தாக வேண்டும்.
{{rh|||<b>சாலய் இளந்திரையனார் நினைவுமலர் — 1999.</b>}}
<section end="11"/>{{nop}}<noinclude></noinclude>
ivp8z38k6oexhvzo2y19nkq16o1eyh8
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/82
250
214014
1841137
1840839
2025-07-10T04:25:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="12"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>அரவாணிகள் அல்லது<br>அலிகள் ஆண் உடம்புகளில்<br>சிறைபட்ட பெண்கள். கர்ப்பப்பை<br>தவிர்த்து ஒரு பெண்ணுக்குரிய<br>அத்தனை உணர்வுகளும்<br>கொண்டவர்கள்.
{{dhr|1em}}
ஊனமுற்றோருக்காக ஓரளவு<br>உதவிகள் செய்து வரும் மத்திய,<br>மாநில அரசுகள், இந்த<br>பாவப்பட்ட மக்களுக்கும் வேலை<br>வாய்ப்பில் இட ஒதுக்கீடு,<br>இலவச வீட்டுமனை, மருத்துவ<br>வசதி போன்றவற்றை செய்ய<br>வேண்டும். காரணம் இவர்களும்<br>பாலியலில் ஊனப்பட்டவர்களே.</b>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''அரவானிகள்''</b>}}
{{dhr|4em}}
ஆணின் உடம்பில் சிறை<br>பட்டிருக்கும் பெண்களைப்<br>பார்த்திருக்கிறோமா? கேள்விப்<br>பட்டிருக்கிறோமா?
{{dhr|1em}}
அனைவரும்<br>பார்த்திருக்கிறார்கள். ஆனால்<br>கேள்விப்பட்டதில்லை<br>எங்கேயாவது ஒரு இடத்தில்<br>குறிப்பாக கடைகண்ணிகளில்,<br>கூத்துக்களில், கடற்கரைகளில்,<br>நகரப் பேருந்து நிலையங்களில்<br>இவர்களைப் பார்த்திருக்கிறோம்.<br>ஆனால் இவர்கள்தான், ஆணு<br>டம்பில் அடைபட்டிருக்கும் பெண்<br>கள் என்பதை அறிய மாட்டோம்.<br>இவர்களைப் பார்த்ததும், நயத்தகு<br>நாகரிகமான வர்களுக்கும்<br>உதட்டோரம் ஒரு கேலிச் சிரிப்பு<br>ஏற்படும். சிலர் ஒதுங்கிப்<br>போவார்கள். பலர் ஒதுக்கிப்<br>போவார்கள். கீழ்மட்ட ரவுடிகளும்,<br>கேடிகளும் இவர்களை<br>“பொட்டை” என்பார்கள். ஆனாலும்<br>இவர்கள் பொட்டைகள் அல்ல.<br>பலர் நினைப்பது போல், பாலி<br>யல் உணர்வு இல்லாத ஆண்மை<br>யற்றவர்களும் அல்ல. ஓரினச்<br>சேர்க்கையில் ஈடுபடுகிற<br>ஆண்களும் அல்ல.
{{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude>
1u93l8x76f2humyw5d76azqppuoj2wk
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/83
250
214017
1841142
1840840
2025-07-10T04:26:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|74||அரவானிகள்}}</noinclude><b>இவர்கள் அவர்கள் அல்ல</b>
ஆண்மையற்றவர்கள், ஒரு ஆணுக்குரிய சகலத்தோற்றத்தோடும் அறிவோடும் விளங்குவார்கள். அதேசமயம் இவர்களுக்கு பாலுணர்வு முற்றிலும் கிடையாது. இவர்களை நகரங்களில் ‘ஒன்பது’ என்றும், தென் மாவட்டங்களில் ‘பெத்தட்டிகள்’ என்றும் குறிப்பிடுவார்கள் இதேபோல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள், சராசரி சிறுவர்களாகத் துவங்கி, வக்கரித்தப் பெரிசுகளின் பணத்திற்கும், பண்டங்களுக்கும் மயங்கி, ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டு, பிறகு அந்த ரசனைக்கே அடிமையானவர்கள். இவர்களை, சென்னை நகரத்தின் பூங்காக்களிலும், கடற்கரைச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மெல்லிய ஆடல் பாடலோடு பார்க்கலாம்.
இங்கே குறிப்பிடப்படுகிற ‘ஆண் உடம்பின் கைதிகள்’ இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் பிறவியிலேயே ஆனவர்கள். இவர்கள்தான் அலிகள். இப்போது தங்களை அரவானிகள் என்று அழைக்க வேண்டுமென்று சங்கம் அமைத்து வேண்டுகோள் விடுப்பவர்கள்.
<b>இந்த அலிகள் எப்படித் தோன்றுகிறார்கள்?</b>
பூப்படைந்த பெண்ணிற்கு, மாதம் ஒரு தடவை கருப்பையில் ஒரு முட்டை உருவாகிறது. உடல்சேர்க்கையின் போது ஆணின் விந்தில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இந்த கருமுட்டைக்குள் ஊடுருவப் போட்டியிடுகின்றன. இதற்காக இந்த முட்டையை முற்றுகையிடுகின்றன. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் முட்டைக்குள் சேருகிறது. இந்த உயிர் உயிர் அணுவில் குரோமோசோம்கள் என்ற திரள்கள் உள்ளன. இவற்றில் பாதி ஆண்தன்மை உள்ளவை. எஞ்சிய மீதி பெண்தன்மை உள்ளவை. முட்டை இயல்பிலேயே பெண்தன்மையானது. இந்த முட்டையில் ஆண்தன்மையுள்ள குரோமோசோம் இணைந்தால், கருமுட்டை, ஆண்குழந்தையாகிறது. பெண்தன்மை உள்ளது சேர்ந்தால் குழந்தை பெண்ணாகிறது. ஆக ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆண்தானே அன்றி, பெண்ணல்ல; (ஆனாலும் இந்த ஆண்களும் இவர்களது அம்மாக்களும், ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என்று குற்றஞ்சாட்டி மாட்டுப் பெண்ணை மாடாக்கி விடுகிறார்கள்.)
இத்துடன் இன்னொரு முக்கியமான சங்கதி, பெண்தன்மை கொண்ட கருமுட்டையும், ஆண் அல்லது பெண்தன்மை கொண்ட<noinclude></noinclude>
p8l9cvary0wr6w1y6qi53ao6omr2f13
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/84
250
214021
1841146
1840841
2025-07-10T04:28:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||75}}</noinclude>குரோமோசோம்களும் இணையும்போது முட்டையின் பெண்ணியல்பும் ஓரளவிற்கு இருக்கும். இதனால்தான் முழுமையான ஆண் என்றோ, முழுமையான பெண் என்றோ, எவரும் கிடையாது. ஒருவரை ஆண் தன்மை மிஞ்சியவர் என்றும், ஒருத்தியை பெண்தன்மை மிஞ்சியவள் என்று மட்டுமே அழைக்கலாம். ஆனாலும் இந்த மிஞ்சிய தன்மைக்கு ஏற்ப முட்டை ஆண் வடிவத்தையோ அல்லது பெண் வடிவத்தையோ பெற்றுவிடுகிறது. ஆளுமை மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இரண்டும் கலந்ததாக இருக்கும். ஒரு சிலர், ஆணிலிருந்து பெண்ணாகவோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறியிருக்கிறார்கள். குறைவாய் உள்ள ஆண் அல்லது பெண் தன்மை இன்னொரு தன்மையை அமுக்கி விட்டு ஒரு கட்டத்தில், மேலோங்கி விடுவதே காரணம்.
என்றாலும், இந்த அலிகள் இவர்களோடும் சேர்த்தியில்லை. இவர்கள் மானுடத்தின் மூன்றாவது பரிமாணம். ஆணுடம்பில் பெண்ணுமாய், பெண்ணுடம்பில் ஆணுமாய்- இந்த இயல்பு எப்போதும் மாறமுடியாததாய் இருப்பவர்கள். நமது பக்தி இலக்கியங்கள் ஆண்டவனை குறிப்பிடும்போது ஆணாகி, பெண்ணாகி, அலியாகி என்கின்றன. இந்த அலிகள் மனதளவில் பெண்கள் அல்லது ஆண்கள். பெண்ணுடம்பில் ஆண்களாயிருக்கும் அலிகள் குறைவு என்பதால் அவர்களைப் பற்றி இங்கே பேசப்படவில்லை.
இவர்களுக்கு, ஒரு பெண்ணுக்குரிய அத்தனை உடலுறவு ஆசைகளும், ஆசாபாசங்களும் கொண்டவர்கள். ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கு கர்ப்பப்பை கிடையாது. ஆகையால் இவர்களால் குழந்தை பெற இயலாது. என்றாலும் தங்களை முழுமையான பெண்களாக ஆக்கிக் கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஹார்மோன் ஊசி போட்டு மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். என்றாலும், ஒரு பெண்ணைப் போலவே மனதுக்குப் பிடித்த ஆணுடன் உடலுறவு கொள்ள விரும்பும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். வீட்டிலும் இடம் இல்லாமல், நாட்டிலும் இடம் இல்லாமல் நிர்க்கதியாகும் இவர்களுக்கு, வயிற்றுப்பிழைப்பிற்கு, விபசாரத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. கையும் களவுமாக பிடிபடும்போது இவர்களது ஜோடிகளைப் பிடிக்காமல், இவர்களை மட்டுமே காவல் துறை கைது செய்கிறது. இவர்கள் மீது விபசாரத் தடை சட்டத்தின்கீழ் வழக்கு போடமுடியாது. ஆகையால் நமது வீரதீரக் காவல் துறையினர், இவர்கள் கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருள்களை விற்பதாக<noinclude></noinclude>
hl96f7tzown6vx1y6f31wwf2trgg71h
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/85
250
214024
1841362
670931
2025-07-10T11:43:56Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|76||அரவானிகள்}}</noinclude>வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பு இவர்களை படாதபாடு படுத்துகிறார்கள்.
<b>அலிகளும் குடும்பமும்</b>
பாலியல் குணங்கள் பக்குவம்பெறும் பத்துப் பன்னிரெண்டாவது வயதில் சிறுவனாகத் தோன்றுகின்றவன் தன்னுள் ஒரு சிறுமியைக் காண்கிறான். பூப்படைந்த பெண்போல் நானுகிறான். அவர்களைப் போலவே ரகசியமாக புடவை கட்டுகிறான். இந்தச் சமயத்தில் தன்னைப் பற்றிய புதிர் புரியாமல் அல்லாடுகிறான். இதுவே மனோ நோயாகிறது. ஒவ்வொரு அலியும், விஞ்ஞானப் பூர்வமான மருத்துவ விளக்கம் இல்லாத பின்னணியில், ஆரம்பத்தில் மனோ நோயில் சிக்கிக் கொள்கிறான். குடும்பத்தினரும் இவர்கள் சேலை கட்டுவதை பார்க்கும்போது, அடித்து உதைக்கிறார்கள்; உடம்பில் சூடு போடுகிறார்கள். அப்படியும் அந்த அலியை திருத்த முடியாததால் வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார்கள். இல்லையானால், அடி உதை தாங்கமுடியாமல் அந்த அலி சிறுசுகள் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். எப்படியாவது ஒரு வழியில் தங்களைப் போன்ற அலிகளைக் கண்டறிந்து, அந்த சமூகத்தில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். ஆனாலும், குடும்பப் பாசம் இறுதிவரை இவர்களை ஆட்கொள்கிறது. பெரும்பாலோர், பல வழிகளில் சம்பாதித்து அடித்து விரட்டிய தங்கள் குடும்பத்திற்கே பணம் அனுப்புகிறார்கள். ஒரு சில பணக்கார வீடுகளில் இப்படிப்பட்ட அலிகள் நாசூக்காக வைக்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்து, ஒரு சில அரசு ஊழியர்களும் பேராசிரியர்களும் ஆணுடையில் வேடம் போட்டு விளங்குகிறார்கள்.
<b>கூவமாகிப் போன கூவாகம்</b>
விழுப்புரத்திற்கு அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் விழா நடைபெறும் மூன்று நாட்கள் மட்டும் அனைவரும் பெண்ணுடையில் வருகிறார்கள். கூத்தாண்டவர்க்கு மாலையிட்டு, இறுதியில் மாங்கல்யம் அறுபடும்போது தங்களது நிலைமையை நினைத்துக் கத்துகிறார்கள், கதறுகிறார்கள். சராசரி மனிதராய் இருக்க முடியாமல் போய் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதற்காக ஒப்பாரி போடுகிறார்கள். இந்த அடிமன வேதனை புரியாமல், நமது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இவர்களை கேலிக்கும் கேளிக்கைக்கும் உரியவர்களாக சித்தரித்துத் தொலைக்கிறார்கள்.
இந்தப் பாவப்பட்ட பிறவிகளும், தங்களை மானுடத்தின் மூன்றாவது பரிமாணமாக நினைக்காமல், புராண சங்கதிகளில்<noinclude></noinclude>
dweef9pawkwlrqtrs07i0bjwetgjq4e
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/86
250
214028
1841364
670932
2025-07-10T11:49:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||77}}</noinclude>அடைக்கலமாகிறார்கள். பாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையையும் கொண்ட அரவானை, பாண்டவர்கள் பலியிடவேண்டிய நிலைமை. ஆனாலும் தனக்குத் திருமணம் செய்துவைத்தால்தான் அப்படி பலியாகத் தயாராய் இருப்பதாக, அரவான் கூறுகிறான். சராசரிப் பெண் எவளும் பலியாகப்போகும் அவனை மணக்க முன்வரவில்லை. ஆகையால், கிருஷ்ணனே பெண்ணாகி அரவானை மணக்கிறார். அரவானும், மணம் முடித்த மூன்று நாளில் களத்தில் பலியாக்கப்படுகிறான். இந்த அலித் தோழர்கள் தங்களை ஆணாகிப் பெண்ணாகி அரவானின் மனைவியாகிய கிருஷ்ண விதவைகளாக நினைக்கிறார்கள். இதற்காக, கூத்தாண்டவர் போன்ற பல்வேறு அரவான் கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியில் மணம் முடித்து மாங்கல்யம் இழக்கிறார்கள்.
<b>அலிகள் உருவாக்கம்</b>
ஒரு அலிக்குழந்தை எப்படி உருவாகிறது என்பது பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குளோனிங் முறையில் சாதனை படைப்பதாய் தம்பட்டம் அடிக்கும் விஞ்ஞானிகளுக்கு மானுடத்தின் அலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ, இந்த அலித்தன்மையை போக்குவதற்கான வழிவகைகளை கண்டறியவோ மனமில்லையோ மார்க்கமில்லையோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். மேலே குறிப்பிட்டுள்ள குரோமோசோம்களில் ஏற்ப்படும் கோளாறே அலிகள் உருவாவதற்கு காரணம் என்று இதுவரை பொத்தாம் பொதுவாக கூறப்படுகிறது.
என்றாலும், இது இயற்கையின் சமச்சீர் நிலை என்று தத்துவார்த்தமாகக் கூறப்படுகிறது. பொதுவாக மிருகங்களும் பறவைகளும் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குட்பட்டே பாலியல் உறவில் ஈடுபடும். தாவரங்களில் கூட எல்லாமலர்களும் ஒரே சமயத்தில் மலருவதில்லை. எல்லாப் பூச்சிகளும், வண்டுகளும் ஒரே சமயத்தில் தேன் எடுத்து தங்குத்டையில்லாத மகரந்தச் சேர்க்கையைச் செய்விப்பதில்லை. ஒரு பூவில் முட்டையிடும் பூச்சி, அந்த முட்டையின் பாதுகாப்பிற்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகிறது. அந்த முட்டை, பூச்சியாய் ஆவதும், பூ பழமாய் ஆவதும் பின்னர் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இத்தகைய பிரமிக்கத்தக்க சமச்சீர் நிலைக்கு, மனிதன் போக்கு காட்டுகிறான். இவனுக்கு அல்லது இவளுக்கு உடலுறவு என்பது 24 மணி நேர ஈடுபாடு. குழந்தை<noinclude></noinclude>
5urpe3jucsyzrkjesnpxh9mpqwtioeb
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/87
250
214031
1841369
670933
2025-07-10T11:55:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|78||அரவானிகள்}}</noinclude>பிறப்பதிலும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் போல் வரம்பு கிடையாது. ஆகையால் இயற்கையே, குழந்தை பெற முடியாத அலிகளை உற்பத்தி செய்து, மனிதன் தாழ்த்தும் சமச்சீர் நிலையை நேராக்குகிறது என்றும் கூறப்படுகிறது.
<b>இவர்களுக்குச் செய்யவேண்டியது</b>
என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது. மனித சமூகத்தின் ஒட்டுமொத்தமான - இயற்கை மீதான பாரா முகத்திற்காக, இந்த அலிகள் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என்பதுதான். இவர்களை உற்பத்தி ஆக்குவதில் தந்தைக்கும். மறைமுகமாக சமச்சீர்நிலை தாழ்த்தும் மானுடத்திற்கும் பங்குண்டு. இவர்கள் இப்படி பிறப்பதற்கு இவர்களைப் பிறப்பித்த தந்தையே காரணம். ஆகையால் இவர்களுக்கு படிப்பிலும், வேலையிலும், குடியிருப்பிலும், இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். அன்னை இந்திரா காந்தி இவர்களுக்கு டில்லியில் குடியிருப்பு கட்டிக் கொடுத்தார். இன்றளவும் அவரை இவர்கள் நன்றியோடு நினைவு. கூறுகிறார்கள். அவருக்குப் பிறகு அனாதையாகிப் போனதாய் நினைக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் கேலிக்குரியவர்கள் அல்ல என்று விளக்க வேண்டும். இவர்களை கிண்டல் அடிக்கும் திரைப்படங்களை, நாடகங்களை தடைசெய்ய வேண்டும்.
<b>வாடாமல்லியின் தாக்கம்</b>
நமக்கு நாமே என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரவானிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பை அண்மையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிற சங்கங்களைப் போல் அல்லாமல் இவர்களின் பிரதிநிதிகளே இவர்களின் தலைவர்கள். இவர்களைப் பற்றி நான் எழுதிய நாவலான “வாடாமல்லிக்கு” வழங்கிய ஆதித்தனார் விருதில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில் பத்தாயிரம் ரூபாயை இந்தச் சங்கத்தின் தோற்றத்திற்காகக் கொடுத்தேன். நான் எழுதிய வாடாமல்லி நாவலின் தாக்கத்தால் இப்போதெல்லாம் அரவானிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பழைய பத்தாம்பசலித் தனமான முறைகேடுகளை விட்டுவிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் ஊனமுற்றோருக்காக எவ்வளவோ உதவிகள் செய்கின்றன. இந்தப் பாவப்பட்ட அலிமக்களுக்கு இந்த இருவகை அரசுகளும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வீட்டுமனை, மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்து<noinclude></noinclude>
f2loj03ui33z1kux7q54m55z4i5exkl
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/197
250
214295
1841156
1839810
2025-07-10T04:33:32Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}}
{{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}}
<poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}}
{{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>
{{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}}
{{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b>
{{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}
{{gap}}<b>3. சத்திய ஆவேசம்</b>
{{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}}
{{gap}}<b>4. நெருப்புத் தடயங்கள்</b>
{{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1983.
கங்கை புத்தக நிலையம், 1998.</b>}}
{{gap}}<b>5. வெளிச்சத்தை நோக்கி</b>
{{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}}
{{gap}}<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b>
{{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு)
<b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b>
மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}}
{{gap}}<b>7. வளர்ப்பு மகள்</b>
{{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.}}</poem>{{nop}}<noinclude></noinclude>
tr012wa550sn0tvmr6lf1h0nod28myg
1841159
1841156
2025-07-10T04:38:19Z
Booradleyp1
1964
1841159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}
{{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன<br> முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}}}}
<poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}}
1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>
{{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}}
<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b>
{{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}
<b>3. சத்திய ஆவேசம்</b>
{{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}}
<b>4. நெருப்புத் தடயங்கள்</b>
{{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1983.
கங்கை புத்தக நிலையம், 1998.</b>}}
<b>5. வெளிச்சத்தை நோக்கி</b>
{{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}}
<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b>
{{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு)
<b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b>
மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}}
<b>7. வளர்ப்பு மகள்</b>
{{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.}}</poem>{{nop}}<noinclude></noinclude>
rwkdbt76fe5mkestexn6kd89teyv5bs
1841166
1841159
2025-07-10T04:43:42Z
Booradleyp1
1964
1841166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}
{{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன<br> முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}}}}
<poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}}
1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>
{{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}}
<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b>
{{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}
<b>3. சத்திய ஆவேசம்</b>
{{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}}
<b>4. நெருப்புத் தடயங்கள்</b>
{{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1983.
கங்கை புத்தக நிலையம், 1998.</b>}}
<b>5. வெளிச்சத்தை நோக்கி</b>
{{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை)
<b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}}
<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b>
{{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு)
<b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b>
மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}}
<b>7. வளர்ப்பு மகள்</b>
{{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.}}</poem>{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
02wuadffzjjyla0rq2dvf5b2hv0qk01
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/198
250
214296
1841162
1839816
2025-07-10T04:39:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||II}}</noinclude><poem><b>8. நிழல் முகங்கள்</b>
{{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு)
<b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}}
<b>9. சாமியாடிகள்</b>
{{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்)
<b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}}
<b>10. தாழம்பூ</b>
{{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு )
<b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}}
<b>11. மூட்டம்</b>
{{left_margin|3.5em|(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது)
<b>அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996.</b>}}
<b>12. அவளுக்காக</b>
{{left_margin|3.5em|(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை)
<b>வானதி பதிப்பகம், 1992.</b>}}
<b>13. வாடாமல்லி</b>
{{left_margin|3.5em|(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு)
<b>வானதி பதிப்பகம், 1994-1996.</b>}}
<b>14. பாலைப்புறா</b>
{{left_margin|3.5em|(ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.</b>}}
{{larger|{{U|<b>குறுநாவல்கள்}}}}
1. புதிய திரிபுரங்கள் (கேள்வித் தீ)</b>
{{left_margin|3em|(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை.
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude>
lhysrxo6is605v38yxfcb8ri7pftx4y
1841169
1841162
2025-07-10T04:45:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||II}}</noinclude><poem><b>8. நிழல் முகங்கள்</b>
{{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு)
<b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}}
<b>9. சாமியாடிகள்</b>
{{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்)
<b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}}
<b>10. தாழம்பூ</b>
{{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு )
<b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}}
<b>11. மூட்டம்</b>
{{left_margin|3.5em|(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது)
<b>அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996.</b>}}
<b>12. அவளுக்காக</b>
{{left_margin|3.5em|(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை)
<b>வானதி பதிப்பகம், 1992.</b>}}
<b>13. வாடாமல்லி</b>
{{left_margin|3.5em|(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு)
<b>வானதி பதிப்பகம், 1994-1996.</b>}}
<b>14. பாலைப்புறா</b>
{{left_margin|3.5em|(ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.</b>}}
{{larger|{{U|<b>குறுநாவல்கள்}}}}
1. புதிய திரிபுரங்கள் (கேள்வித் தீ)</b>
{{left_margin|3em|(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை.
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}</poem>{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
d7rekyn46gtvj0575ickwd0f42063in
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/199
250
214299
1841172
1839821
2025-07-10T04:46:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|III||}}</noinclude><poem><b>2. சோற்றுப் பட்டாளம்
{{left_margin|3em|(+உயரத்தின் தாழ்வுகள்+காமனை அறிந்த ஈசன்)</b>
(ஒரு கிழவருக்கு நிச்சயித்த இளம்பெண்ணின் போராட்டம். மலைமக்களின் போராட்டம், பாதுகாப்பின்மையை பாலியலாக கருதும் ஒரு பெண்ணின் மனச்சிக்கல் - சோற்றுப்பட்டாளம் சென்னை தொலைக்காட்சியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள நாடகம். கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1977.
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}
<b>3. வேரில் பழுத்த பலா (+ஒரு நாள் போதுமா)</b>
{{left_margin|3em|(அரசு அலுவலக சாதியங்கள், கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.)
<b>சாகித்ய அகாதமி விருது பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1989-1994.</b>}}
<b>4. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+பிற்பகல்)</b>
{{left_margin|3em|(சத்தியம் ஒரு கேடயம் என்பதையும், முற்பகல் ஆக்கிரமிப்பு பிற்பகல் இன்னல்களாகும் என்பதையும் விளக்குபவை.
<b>வானதி பதிப்பகம், 1982.</b>}}
{{larger|{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்}}}}
1. குற்றம் பார்க்கில்
{{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு</b>
மணிவாசகர் பதிப்பகம், 1992.}}
<b>2. காகித உறவு</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.}}
<b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.}}
<b>4. உறவுக்கு அப்பால்</b>
{{left_margin|3em|மணிவாசகம் பதிப்பகம், 1979.}}
<b>5. மானுடத்தின் நாணயங்கள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982-1989.}}</poem>{{nop}}<noinclude></noinclude>
0i3ocfkbrus4gd2r96wpcnuw3e4rfek
1841175
1841172
2025-07-10T04:47:33Z
Booradleyp1
1964
1841175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|III||}}</noinclude><poem><b>2. சோற்றுப் பட்டாளம்
{{left_margin|3em|(+உயரத்தின் தாழ்வுகள்+காமனை அறிந்த ஈசன்)</b>
(ஒரு கிழவருக்கு நிச்சயித்த இளம்பெண்ணின் போராட்டம். மலைமக்களின் போராட்டம், பாதுகாப்பின்மையை பாலியலாக கருதும் ஒரு பெண்ணின் மனச்சிக்கல் - சோற்றுப்பட்டாளம் சென்னை தொலைக்காட்சியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள நாடகம். கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1977.
<b>மணிவாசகர் பதிப்பகம், 1982.
கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}
<b>3. வேரில் பழுத்த பலா (+ஒரு நாள் போதுமா)</b>
{{left_margin|3em|(அரசு அலுவலக சாதியங்கள், கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.)
<b>சாகித்ய அகாதமி விருது பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1989-1994.</b>}}
<b>4. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+பிற்பகல்)</b>
{{left_margin|3em|(சத்தியம் ஒரு கேடயம் என்பதையும், முற்பகல் ஆக்கிரமிப்பு பிற்பகல் இன்னல்களாகும் என்பதையும் விளக்குபவை.
<b>வானதி பதிப்பகம், 1982.</b>}}
{{larger|{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்}}}}
1. குற்றம் பார்க்கில்
{{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு</b>
மணிவாசகர் பதிப்பகம், 1992.}}
<b>2. காகித உறவு</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.}}
<b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.}}
<b>4. உறவுக்கு அப்பால்</b>
{{left_margin|3em|மணிவாசகம் பதிப்பகம், 1979.}}
<b>5. மானுடத்தின் நாணயங்கள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982-1989.}}</poem>{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
qt0ud2mzq7un3exfmv0zx15c1boe1n7
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/200
250
214301
1841177
1839826
2025-07-10T04:48:18Z
Booradleyp1
1964
1841177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||IV}}</noinclude><poem><b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.}}
<b>7. சமுத்திரம் கதைகள்</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1983.}}
<b>8. ஏவாத கணைகள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1998.}}
<b>9. மண்சுமை
{{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது</b>
மணிவாசகர் பதிப்பகம், 1991.}}
<b>10. யானைப் பூச்சிகள்</b>
{{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}}
<b>11. காலில் விழுந்த கவிதைகள்</b>
{{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}}
<b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>13. இன்னொரு உரிமை</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>14. பூநாகம்</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>15. பொய்யாய் புதுக்கனவாய்</b>
{{left_margin|3.5em|கங்கை புத்தக நிலையம், 1997.}}
<b>16. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும்</b>
{{left_margin|3.5em|ஏகலைவன் பதிப்பகம், 1996.}}
<b>17. கோரைப்புற்கள்.
18. ஈச்சம்பாய்.
19. சிக்கிமுக்கிக் கற்கள்.</b></poem>{{nop}}<noinclude></noinclude>
axw326cwzik6leomkqnhezl8c4fhd7o
1841179
1841177
2025-07-10T04:49:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||IV}}</noinclude><poem><b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.}}
<b>7. சமுத்திரம் கதைகள்</b>
{{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1983.}}
<b>8. ஏவாத கணைகள்</b>
{{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1998.}}
<b>9. மண்சுமை
{{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது</b>
மணிவாசகர் பதிப்பகம், 1991.}}
<b>10. யானைப் பூச்சிகள்</b>
{{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}}
<b>11. காலில் விழுந்த கவிதைகள்</b>
{{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}}
<b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>13. இன்னொரு உரிமை</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>14. பூநாகம்</b>
{{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}}
<b>15. பொய்யாய் புதுக்கனவாய்</b>
{{left_margin|3.5em|கங்கை புத்தக நிலையம், 1997.}}
<b>16. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும்</b>
{{left_margin|3.5em|ஏகலைவன் பதிப்பகம், 1996.}}
<b>17. கோரைப்புற்கள்.
18. ஈச்சம்பாய்.
19. சிக்கிமுக்கிக் கற்கள்.</b></poem>{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
bg26d6gt18vacx4ptt4w2gm04nsywjm
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/201
250
214304
1841183
1839842
2025-07-10T04:52:22Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|V||}}</noinclude><poem><b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b>
{{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}}
{{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}}
1. எனது கதைகளின் கதைகள்,</b>
{{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி)
ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}}
<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b>
{{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}}
{{larger|{{U|<b>நாடக நூல்}}}}
1. லியோ டால்ஸ்டாய்</b>
{{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.)
<b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979.
மணிவாசகர் பதிப்பகம், 1987.}}
{{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள்:}}}}
1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> -
{{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}}
2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> -
{{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல்.
<b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b>}}</poem>
{{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude>
fzv5xjj2zga9a85cm4gzd71hz632g2w
1841187
1841183
2025-07-10T05:03:31Z
Booradleyp1
1964
1841187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|V||}}</noinclude><poem><b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b>
{{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}}
{{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}}
1. எனது கதைகளின் கதைகள்,</b>
{{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி)
ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}}
<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b>
{{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}}
{{larger|{{U|<b>நாடக நூல்}}}}
1. லியோ டால்ஸ்டாய்</b>
{{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.)
<b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979.
மணிவாசகர் பதிப்பகம், 1987.}}
{{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள்:}}}}
1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> -
{{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு)
<b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}}
2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> -
{{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல்.
<b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b>
<b>— — — — — —</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude>
to0nf0gvosqbr2ehdfdphlvuhojhqaq
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/202
250
214306
1841185
1839846
2025-07-10T04:57:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf
|Page = 202
|bSize = 383
|cWidth = 329
|cHeight = 237
|oTop = 48
|oLeft = 30
|Location = center
|Description =
}}
அதிகச் சுவையும், ஆழமும் கொண்டவை சு. சமுத்திரத்தின் படைப்பிலக்கியங்களா? அல்லது கட்டுரைகளா? என்று ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம். அந்த அளவிற்கு, இவரது கட்டுரைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. தினமலர், தினத்தந்தி, ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, குமுதம், நவசக்தி ஆகிய பிரபல பத்திரிகைகளிலும், செம்மலர் உள்ளிட்ட இலக்கியப் பத்திரிகைகளிலும், இவரது கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன.
1941-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியன்று பிறந்து பெற்றோர் அற்ற பிள்ளையாய் பாட்டன், பாட்டி, வளர்த்தம்மா, தாய்மாமா, அத்தை ஆகியோரின் கிராமிய அரவணைப்பிலும், சித்தப்பா, சித்தி ஆகியோரின் நகரிய சேரி அரவணைப்பிலும், பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளி ஆசிரியராகவும், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளராகவும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், பின்னர் மத்திய அரசில் தொலைக்காட்சி-வானொலி செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறையின் இணை இயக்குநர் ஆகிய பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பல தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கொண்ட “வள்ளலார் மக்கள் நேயப் பேரவை”யை நிறுவியர்.
பல்வேறு இலக்கிய பரிசுகளைப் பெற்ற இவர், இதுவரை ஏராளமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வாய்மூடி மக்களின் மனச்சாட்சியாக எழுதியும், பேசியும், அதற்கேற்றபடி வாழ்ந்தும் வருகிறவர்.
{{rh|||<b>- ஏகலைவன்</b>}}}}{{nop}}<noinclude></noinclude>
phpbqouxxh7xhkdjzm7uw1x1pmmquwt
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/51
250
216054
1841248
1838948
2025-07-10T06:55:42Z
AjayAjayy
15166
1841248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||41}}</noinclude>பேசிட்டார். தங்கை வாழ்க்கையைக் கெடுத்துட்டாளே என்கிற கோபம். இதுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். வீட்டுத் தள்ளும்மா...”
பானுமதி. கண்களைத் துடைத்துக்கொண்டாள் மைதிலி, பாஸ்கரனைக் கிள்ளியதையும், கண்களால் குறிப் புணர்த்தியதையும், எதேச்சையாக அந்த நிலையிலும் பார்த்து படபடத்தார் தணிகாசலம்.
“அவளை நம்பாதிங்க... ஏதோ திட்டம் போட்டு பேசறாள்” என்று மகனைப் பார்த்துப் பேசப் போனார். முடியாதுபோகவே, தன்னையே தவிப்போடு பார்த்த மருமகனிடம் சமிக்ஞை செய்யப் போனார். உள்ளம் நினைத்தாலும் உடல் அதுக்கு உருக்கொடுக்க மறுத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்தும், அவரால் முடியவில்லை. மகனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடப் போனார். மருமகளைக் கண்களால் கெஞ்சப்போனார். எதுவுமே எடுபடவில்லை. இறுதியில் இயலாமையில் தவித்து, ..பா...பா... என்ற கோரக் குரலிட்டபடியே, எங்கோ கண்கள் மொய்த்து, பிறகு மூடிக்கொண்டன–வாய் சொல்லமுடியாத தோல்வியில், திறந்து கிடந்தது. கைகள் சமிக்ஞை செய்யமுடியாத ஏமாற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
இதுவரை, அழாமல் நின்ற செல்வம், வாய்விட்டுக் கதறினான், எதிரே தென்பட்ட முத்தம்மாவைக் கட்டிப் பிடித்தபடியே, கண்ணீர் விட்டான். பானு ஸ்தம்பித்து நின்றாள். மைதிலி வாய்விட்டு அழுதாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>6</b>}}}}
{{dhr|2em}}
<b>அ</b>ப்படியும், தணிகாசலத்தின் உயிர், இரண்டுநாள் உடலோடுதான் கிடந்தது. அப்புறம் அவரும் முடிந்து, அதற்கான காரியங்களும் முடிந்து, ஒரு வாரத்திற்கு மேலாகி<noinclude></noinclude>
6yxrce6mal2xsfusl61wmbyo05kkv6i
1841317
1841248
2025-07-10T09:21:45Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||41}}</noinclude>பேசிட்டார். தங்கை வாழ்க்கையைக் கெடுத்துட்டாளே என்கிற கோபம். இதுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். வீட்டுத் தள்ளும்மா...”
பானுமதி, கண்களைத் துடைத்துக்கொண்டாள் மைதிலி, பாஸ்கரனைக் கிள்ளியதையும், கண்களால் குறிப்புணர்த்தியதையும், எதேச்சையாக அந்த நிலையிலும் பார்த்து படபடத்தார் தணிகாசலம்.
“அவளை நம்பாதிங்க... ஏதோ திட்டம் போட்டு பேசறாள்” என்று மகனைப் பார்த்துப் பேசப் போனார். முடியாதுபோகவே, தன்னையே தவிப்போடு பார்த்த மருமகனிடம் சமிக்ஞை செய்யப் போனார். உள்ளம் நினைத்தாலும் உடல் அதுக்கு உருக்கொடுக்க மறுத்தது. பிரம்மப் பிரயத்தனம் செய்தும், அவரால் முடியவில்லை. மகனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடப் போனார். மருமகளைக் கண்களால் கெஞ்சப்போனார். எதுவுமே எடுபடவில்லை, இறுதியில் இயலாமையில் தவித்து, ..பா...பா... என்ற கோரக் குரலிட்டபடியே, எங்கோ கண்கள் மொய்த்து, பிறகு மூடிக்கொண்டன– வாய் சொல்லமுடியாத தோல்வியில், திறந்து கிடந்தது. கைகள் சமிக்ஞை செய்யமுடியாத ஏமாற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தன.
இதுவரை, அழாமல் நின்ற செல்வம், வாய்விட்டுக் கதறினான், எதிரே தென்பட்ட முத்தம்மாவைக் கட்டிப் பிடித்தபடியே, கண்ணீர் விட்டான். பானு ஸ்தம்பித்து நின்றாள். மைதிலி வாய்விட்டு அழுதாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>6</b>{{gap2}}}}}}
{{dhr|2em}}
{{larger|<b>அ</b>}}ப்படியும், தணிகாசலத்தின் உயிர், இரண்டுநாள் உடலோடுதான் கிடந்தது. அப்புறம் அவரும் முடிந்து, அதற்கான காரியங்களும் முடிந்து, ஒரு வாரத்திற்கு மேலாகி<noinclude></noinclude>
qzw64pr8jrmkphd1snksw72swggjlkv
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/52
250
216056
1841318
1839032
2025-07-10T09:25:48Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|42{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குச்}}</noinclude>விட்டது. அவ்வப்போது ‘அப்பாவைக் கொன்னுட்டனே... நானே கொன்னுட்டனே...’ என்று செல்வத்திடம் அரற்றிய பானு, குற்ற உணர்வில் இருந்து மீண்டுகொண்டிருந்தாள். அண்ணன் பாஸ்கரனும், “நீ என்னம்மா செய்வே. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்” என்று சொன்னதில் லேசான ஆறுதல்.
பானுவும், செல்வமும் மாடியில்; பாஸ்கரனும் மைதிலியும் கீழே; மற்றபடி சாப்பாடு வரவு செலவு எல்லாம் ஒன்றாகத்தான். அன்றைக்கும் செல்வம் சாப்பாட்டுப் பொட்டலத்தை கைப்பைக்குள் போட்டபடி, டைப்பிஸ்ட் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். குளித்துவிட்டு ஈரத்துணியால், கொண்டையைக் கட்டிப் போட்டபடி வந்த பானு, அவன் தோள்பட்டையில் கிடந்த துரும்பைத் தட்டி விட்டுவிட்டு, முட்டி கைகளில் படிந்திருந்த சுண்ணாம்புக் கோலத்தை, முந்தானையால் தேய்த்துவிட்டபடியே கேட்டாள்:
“நான் சொல்றது ஒங்க காதுல உறைக்கவே செய்யாதா...”
“நெனச்சேன்... இன்னைக்கு இதுவரைக்கும் குண்டு போடாமல் இருக்கியேன்னு....”
“எத்தனை நாளைக்கு இந்த டைப்பிஸ்ட் உத்தியோகத்தைக் கட்டிட்டு அழப்போறீங்க!”
“கட்டிட்டு இருக்கேன்... ஆனால் அழல!”
“என்ன டியர் நீங்க... அம்பத்தூர் பேக்டரி நிர்வாகம் சரியில்லாமல் லாஸில் போகத் துவங்கிட்டதாம்! அண்ணனுக்கு சினிமா தியேட்டரையும், கிண்டி ரேஸையும் கவனிக்கவே நேரம் இல்ல. நீங்களாவது பேக்டரி பொறுப்பை ஏற்று நடத்தப்படாதா. பேக்டரி லாஸானால், அப்புறம். வீடே லாஸாகிடும்!”
{{nop}}<noinclude></noinclude>
gl7d4e8xjnhfx0lopm1w0b1wsqevmmj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/53
250
216058
1841366
1838950
2025-07-10T11:52:55Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||43}}</noinclude>“ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது மேடம்! பிளீஸ்... என்னை ஒங்க சொத்துபத்து வம்புல இழுக்காதே! ஒன் பாடு, ஒன் அண்ணன் பாடு, எனக்குக் கிடைச்ச இந்த ஹஸ்பென்ட் உத்தியோகமே போதும்மா!”
“சும்மா மழுப்பாதிங்க, எனக்கு ரெண்டுல ஒன்று இன்னைக்குத் தெரியணும். நீங்க நம்ம பேக்டரி பொறுப்பை எடுத்துத்தான் ஆகணும்.”
“நான் டைப்பிஸ்ட் வேலை பார்க்கிறது ஒனக்குக் கேவலமாய் தெரியுதா?”
“இதுல இருந்து என்னைத்தான் நீங்க கேவலமாய் நினைக்கற மாதிரி தெரியுது.”
“நெவர்... நெவர்...”
“நான் ஒங்களைத்தான் கட்டினேன்...ஒங்க டைப்பிஸ்ட் பதவியை இல்ல!”
“நானும் ஒன்னைத்தான் கட்டினேன்....ஒன் அம்பத்தூர் பேக்டரியை இல்ல.”
“எனக்கும், என் புருஷன் டிப்டாப்பாய் டிரஸ் போட்டு, கார்ல போய்... ஒரு பெரிய நிர்வாகியாய் இருக்கணுங்கற ஆசை இருக்காதா? இல்ல இருக்கத்தான் கூடாதா?”
“இதுக்குப் பெயர்தான் ஆளுமை உணர்வு. இது கூடவே கூடாது. இப்போ நாட்ல பலர் பதவிக்காக, நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறாங்க... பதவியில் கிடைக்கிற போலி மரியாதைக்காக, சுயமரியாதையையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்காங்க. சத்தியமாய் சொல்றேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால்கூட, நான் ஏத்துக்கமாட்டேன்.”
“சரியான ஆளு! யாரோ கொடுக்கப்போறது மாதிரி!”
{{nop}}<noinclude></noinclude>
7i56xayevhgcwuvc79qxwzpjkhlokav
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/54
250
216060
1841370
1839033
2025-07-10T11:56:56Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|44{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“கொடுக்கவும் வேண்டாம். என் டைப்பிஸ்ட் பதவியை கெடுக்கவும் வேண்டாம். சரி நான் புறப்படட்டுமா...”
“ஒங்களைக் கடவுளாலயும் திருத்த முடியாது!”
“கடவுளே இப்போ திருத்தத்துக்கு உரியவராகிறார்!”
“அப்போ... அம்பத்தூர் பேக்டரியை...”
“நிச்சயம் ஏற்றுக்க மாட்டேன்! நீயே, ஏன் ஏற்றுக்கக் கூடாது?”
“நான் பெண்ணாய் பிறந்து தொலைச்சுட்டேனே...”
“இந்த நாட்டோட பிரதமரே பெண்தான்!”
“ஒங்க மனசுல என்னதான் நெனப்பு...”
“பானு கண்ணு... என்னை என் வழில விடுப்பா. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒன்னைக் கட்டல. பேக்டரி நிர்வாகத்தை ஏற்றுக்கிட்டால், அப்புறம் என் பானு கண்ணுகிட்டே பேசக்கூட டயம் கிடைக்காது. என் வாழ்க்கை, பேக்டரி நிர்வாகத்தோட பெரிது. அந்தப் பெரிய வாழ்க்கையைவிட, என் பானு டார்லிங் ரொம்ப பெரிசு. மகிழ்ச்சியை விலையாய்க் கொடுத்து, பொறுப்பை எடுத்துக்க நான் தயாராய் இல்ல. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதே மேடம்!”
பானு, அவனிடம் கோபமாக ஏதோ சொல்லப்போன போது, முத்தம்மா வந்தாள்.
“என்ன முத்தம்மா!”
“பாஸ்கரன் அய்யா என்னை வேலையில் இருந்து நிற்கச் சொல்லிட்டார்.”
“ஒன்னையா...எதுக்காம்?”
“அதுக்கான காரணத்தைச் சொன்னால், என்னை ராமாயண கூனியாய் நினைப்பாங்க. அவருக்கு என்மேல் ஆயிரம் சங்கடம். நிறுத்திட்டார். அம்மாகிட்டேயும் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.”
{{nop}}<noinclude></noinclude>
hyoa41l92aa08o4k2n6un67yuczcdhh
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/155
250
216262
1841277
821089
2025-07-10T07:09:13Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|146{{gap}}சு.சமுத்திரம்||}}</noinclude>“நான் என்ன ஸார் பண்ணட்டும்... லீலா எக்ஸிபீரியண்ஸ்ட் ஜர்னலிஸ்டாச்சேன்னு சூப்பர்வைஸ் பண்ணல ஸார்! அதோட நான் சொன்னாலும் அவள் கேக்கிறவளாய்த் தெரியல ஸார்! ஜி.எம். போட்டோவையாவது ஒழுங்கா போடும்மான்னு சொன்னா. ஜி.எம். என்ன சூப்பர் மேனான்னு திரும்பிக் கேக்குறாள் ஸார்! அவளுக்கு சங்கர் கூடக் கொட்டம் அடிக்கவே டயம் சரியா இருக்கு ஸார்! ஐ... ஆம் ஸாரி ஸார்... என்னால அவளைக் கண்ட்ரோல் பண்ணமுடியாது ஸார்! மோகினின்னா நான் சொல்றதைக் கேட்பா ஸார்! என்ன சொன்னாலும் சரிம்பாள் ஸார்!” என்று ஜி.எம்மிடம் சொல்லிவிட்டார். பழைய விரோதியான சுந்தரம், தன்னைப் புதிய முறையில் ‘ஸார்’ என்றதை ‘ஸர்’ பட்டமாக நினைத்து மகிழ்ந்துபோய்விட்டார் ஜெனரல் மானேஜர். இடையில் நடந்த இந்த ‘பாலிடிக்ஸ்’ லீலாவுக்குத் தெரியாது. அவளுக்குக் குங்குமம் வைக்கவும், ஒழுங்காக நடந்துகொள்ளவும் மட்டுமே தெரியும்.
அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. நீதிக்கு அடிக்கடி ஜூரம் வரும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் இப்படி ஒரேயடியாக அது செத்துவிடும் என்று அவள் நினைக்கவில்லை. விவரங்களைப் புரிந்துகொண்ட பல பியூன்கள் தங்களுக்குள்ளேயே மாநாடு கூட்டி முணுமுணுத்தார்கள்.
டெப்திரி ராமன் மட்டும், மோசினியும் சுந்தரமும் ஜோடியாக வெளியேறியதைப் பார்த்ததும் சிறிது இடைவெளிகொடுத்து, ஆடாமல் அசையாமல் பிணம் மாதிரி உட்கார்ந்திருந்த லீலாவைப் பார்த்துக்கொண்டே, “ஆபீஸருங்களுல், நூத்துக்கு தொண்ணூற்றொம்பது பேரு பொம்பிளப் பொறுக்கிங்க...” என்று லேசாகத்தான் பேசினான். லீலா எதுவும் பேசுகிறாளா என்பதை அறிவதற்காக, போவது மாதிரி போக்குக் காட்டிவிட்டு, சட்டென்று உள்ளே வந்த மோகினியின் காதுகள் டெப்திரியின் வாசகங்களை நன்றாக வாங்கிக்கொண்டன.
{{nop}}<noinclude></noinclude>
75ehg31ib0dlnc9g49dhc9h3r9g7qsj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/156
250
216263
1841300
821091
2025-07-10T07:14:40Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}147}}</noinclude>டெப்திரி ராமன் இப்படிச் சொன்னதில் தப்பில்லைதான். ஆனால் இந்தத் தப்புக்குச் சம்பந்தமில்லாத இன்னொரு தப்பு செய்திருந்தான். அதாவது ‘நியாயத்’தின் பழைய பிரதிகளைப் பழைய கடையில் விற்கும்போது கையுங்களவுமாகப் பிடிபட்டு பப்ளிஸிட்டி சுந்தரத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தான். இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு, அவர் அவனை லாண்டிரி துணியை வாங்கிக்கொண்டு வரச்சொல்லுவார். ரேஷன் கடைக்குப் போகச் சொல்லுவார். ஒருநாள் மாவுகூட ஆட்டச் சொன்னாராம். மோகினி. ராமன் ‘பொறுக்கித்தனமாய்’ பேசியதை சுந்தரத்திடம் சொல்ல. அவர் பழைய திருட்டை, மன்னிப்புக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி, ‘நோட்’ போட, ராமன் அயோத்திக்கு அப்பால் வனவாசியாக அனுப்பப்பட்டான். மூன்றே மூன்று நாளில் முடிந்துவிட்ட விவகாரம் அது. போன வருஷம் நடந்த திருட்டை, இந்த வருஷம் கிளப்பினால் அதற்கு என்ன அர்த்தம் என்று லேசாகச் சந்தேகப்பட்ட நிர்வாக அதிகாரியிடம் போய், மோகினி கொஞ்சம்தான் குழைந்தாள். அவர் ‘காமென்ட்ஸ்’ எழுதப்போனதை நிறுத்திக்கொண்டார். அவருக்கு மேலிருந்த நிர்வாக யந்திர டிரைவர்களுக்கு இந்தச் சந்தேகம் வரவேயில்லை.
லீலா தன்னைச்சுற்றி ஒரு வியூகம் வகுக்கப்படுவதைப் புரிந்துகொண்டாள். மோகினியைத் தேடிப் பல பெரிய அதிகாரிகள் வருவதும், அவள் கம்பெனியின் ‘இரண்டாந்தர’ அதிகாரிகள் அறையில் போய் அரட்டை அடிப்பதும் லீலாவுக்கு ஒரு சைகலாஜிகல் ஃபோபியாவை ஏற்படுத்திவிட்டன. அலுவலகத்தில் படுகோழையாக மாறிப்போன சங்கரிடம், மாலையில் கடற்கரையில் ஒப்பாரி வைக்காத குறையாக அழுது தீர்த்தாள். அவன் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விடுவானோ என்று பயந்துபோய், “கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்” என்று கேட்டாள். அவனுக்கும் இப்போது இரவில் ஒரு துணை தேவை என்ற அளவுக்கு பயம் பிடித்து-<noinclude></noinclude>
0obt3vjpnumzym86vfqbdcdcrrdezdv
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/157
250
216264
1841302
821092
2025-07-10T07:18:58Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|148{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>விட்டது. பொருட்படுத்தக்கூடிய அளவிற்கு உறவுகாரர்கள் இல்லாதவன். அவனுக்கு அவனே மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, தோழன்... எல்லாம். ஆக, ஆவணி மாதம் மூன்றாந்தேதி திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று ஆடிப்பெருக்கன்று தீர்மானித்தார்கள். அந்த மகிழ்ச்சியில் திளைத்த லீலா, பெரியப்பா மகள் கல்யாணத்திற்காகப் பதினைந்து நாள் லீவில் ஊருக்குப் போய்விட்டாள்.
<b>ப</b>ப்ளிஸிட்டி மானேஜர் முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார். மோகினியும் எதிரே ஆடாமல் உட்கார்ந்திருந்தாள். டைப்படித்த ஒரு காகிதத்தை ஒருவர் மாறி ஒருவர் படித்துக்கொண்டிருக்கும்போது சங்கர் ‘புஷ் டோரைத்’ தள்ளிக்கொண்டு உள்ளே வந்து “பிரிண்டர் ஸ்டிரைக் ஆர்டர் கேட்கிறார்” என்று சொன்னபோது, பப்ளிஸிட்டி சுந்தரம் “மிஸ்டர் சங்கர்... ஹேவ் ஸம்மானர்ஸ். திறந்த வீட்டுக்குள்ள ஏதோ ஒண்ணு வாரது மாதிரி வந்தா என்ன அர்த்தம்?” என்று சொல்லி, கிட்டத்தட்ட அப்படி வந்த ‘அது’ மாதிரி அவரே ‘வள்’ளென்று குரைத்தார். அங்கேயே தன் தலையில் ஓங்கி அடித்துக்கொள்ளலாமா என்று நினைத்த சங்கர், பிறகு அது இன்டிஸிபிளினாய் எடுத்துக் கொள்ளப்படும் என்று நினைத்தவனாய் வெளியே வந்து தலையில் லேசாக அடித்துக்கொண்டான்.
உள்ளே இருந்த மோகினி, “என்ன ஸார் பண்ணலாம்?” என்றாள்.
“அதுதான் எனக்குப் புரியல. அடிஷனல் போஸ்ட் கொடுக்கமாட்டோமுன்னு வந்தபிறகு என்ன பண்ணமுடியும்?” என்றார் சுந்தரம்.
“அப்படின்னா இவ்வளவு நாளும் ஸின்ஸியரா ஒர்க் பண்ணி என்ன ஸார் பிரயோஜனம்? வரவர நாட்ல உழைப்புக்கு மதிப்பில்லாம போச்சு. தொடாதிங்க ஸார்!”
{{nop}}<noinclude></noinclude>
tusj2ssn488xqis14t7u3gpsip2wwlp
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/158
250
216265
1841303
821093
2025-07-10T07:22:44Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}149}}</noinclude>“நான் சொல்றதைக் கேளு மோகினி. இன்னும் உன் சர்வீஸ் முடிய ஒரு பதினைஞ்சு நாளு இருக்கு. அதுக்குள்ள ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கலாம்.”
“விடுங்க ஸார் கையை. எனக்கு அழுகையா வருது.”
சுந்தரம், பற்றிய கையை விட்டார். மோகினி அழுதுகொண்டே பேசினாள்.
“கட்டின புருஷனும் என்னைக் கையை விட்டுட்டான். நீங்களும் கையை விட்டுட்டிங்க. அனாதையா நிக்கிறேன்... இன்னும் ரெண்டு வாரத்துல... இன்னும் ரெண்டு வாரத்துல...”
சுந்தரம் அவள் கண்களைத் துடைத்தார். தலை முடியைக் கோதிவிட்டார். அவளைக் கைவிடவில்லை. பிடித்துக்கொண்டார்.
“ஆல் ரைட்... நான்... நானே டெல்லிக்குப் போய் ஒரு போஸ்ட் வாங்கிட்டு வந்துடுறேன். ஒண்ணும் முடியாம போனா அஸிஸ்டென்ட் பப்ளிஸிட்டி ஆபீஸர் போஸ்ட் ‘சரண்டர்’
பண்ணிட்டு பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டிவ் போஸ்ட் வாங்கிடுறேன். பெரிய போஸ்ட்டை சரண்டர் பண்ணுன்னா சரி... சின்ன போஸ்ட் வாங்கிடலாம். இந்தா ஒனக்கு போன்.”
மோகினி சிரித்துக்கொண்டே டெலிபோனில் பேசினாள். மறுமுனையில் பேசியவர் புதியவர் என்றாலும். பெரிய பதவி வகிப்பவர். ஆகையால் அவரிடம் ‘பழசு’ மாதிரி பேசினாள். சுந்தரம் ஆச்சரியப்படுவதுபோல் புருவங்களை உயர்த்தியபோது, ‘டோனை’ கொஞ்சம் மாற்றிக்கொண்டாள். டெலிபோனை வைத்த வேகத்திலேயே, வெளியே வந்தாள். அங்கே இருந்தால் அவர் டெலிபோன் உரையாடலைப்பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்பார் என்று தெரிந்து, வேகமாசு வெளியே வந்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
c8x11o4tzgzn8jy959zj6xccxqy5jf9
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/159
250
216266
1841304
821094
2025-07-10T07:30:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|150{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>அஸிஸ்டென்ட் பப்ளிஸிட்டி மானேஜர் சங்கர், தலையில் கை வைத்துக்கொண்டு, அழுது ஓய்ந்தவன்போல் இருந்தான். மானேஜர் கொடுத்த அவமானத்தை, தன்மானம் ஒரு பக்கமும் கோழைத்தனம் ஒரு பக்கமுமாக அவனை அலைக்கழித்தபோது. மோகினி அவனருகே உள்ள நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “ஐ அம் ஸாரி ஸார்! அவரு ஒங்களை அப்படிப் பேசியிருக்கக் கூடாது... எனக்கு அழுகையே வந்துட்டுது. மகா முரடனா இருக்காரே! வாங்க காபி சாப்பிட்டு வரலாம்” என்றாள்.
சங்கர் அவளிடம் கொஞ்சம் இன்ட்டரஸ்ட் காட்டினான். பிறகு இருவரும் கேன்டீனுக்குப் போனார்கள்.
மோகினியின் அருகாமை தந்த ஆதரவாலும், கொஞ்ச நேரமானபடியாலும் மானேஜரின் சுடுசொல்லைப் பெரிதாக எடுக்காமல் அவன் இருந்தபோது, அவள் “அந்த ஆள் கிடக்கார்... அது ஒங்கள நாயின்னு சொன்னதை பெரிசா எடுத்துக்காதிங்கோ” என்று ஞாபகப்படுத்தினாள். இப்போது அதை சங்கர் மிகப் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டவன் போல் தலையில் கை வைத்துக்கொண்டே புலம்பினான்.
“எனக்கே ஒண்ணும் புரியமாட்டேங்குது. இப்ப ரெண்டு மூணு மாசமாத்தான் அவரு திட்ட ஆரம்பிச்சிருக்காரு. அடிக்கடி எருமைத் தலையன்கிறார். பொண்டாட்டிகிட்ட ஒத வாங்குவேங்குறார். நான் எழுதற எல்லாத்தையும் அடிச்சிட்டு திருப்பி எழுதச் சொல்றார். மனுஷனுக்கு ஹிஸ்டிரியா வந்திருக்குமோ?”
“விட்டுத் தள்ளுங்க ஸார்! நம்ம டயம் சரியில்லன்னா நல்லவங்களும் விரோதியாகிடுவாங்க! ஆகாத காலத்துல... கால்பட்டா குற்றம். கைபட்டா குற்றம். ஆமா, நீங்க என்ன ராசி?”
“தனுசுன்னு தாத்தா சொல்வாரு.”
{{nop}}
.<noinclude></noinclude>
tnw1ycsaxmly0fl28vwgft9kvq539ks
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/160
250
216267
1841305
821098
2025-07-10T07:35:15Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}151}}</noinclude>“அதுதான் கேட்டேன். இப்ப ஒங்களுக்கு சனி எட்டாம் இடத்துல இருக்கு... அஷ்டம சனி.”
“அப்படின்னா!”
“அஷ்டமத்துல சனி இருந்ததுனாலத்தான் ஸ்ரீராமனே பட்டத்தை இழந்தார். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க கூடுமானவரை ஒரு பெண்ணாலயேகூட ஒங்களுக்குக் கஷ்டம் வரலாம்!”
“ஆமாம்... இந்த ஜோஸிய சமாச்சாரம் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?”
“இந்த மெட்றாஸில நல்லா ஜோஸ்யம் தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணினீங்கன்னா எங்கப்பா ஆள்காட்டி விரலு... ஜாதக தோஷத்துக்குக் கழிப்புகூட செய்வாரு.”
“ஐ ஸி ... மோகினி, ஒங்கப்பப்வை நான் பாக்கணும். ஜாதகத்தைக் கொண்டு வரணும். எப்ப வரலாம்.”
“அப்பா கொஞ்சம் பிஸி... பெங்களூர் கல்கத்தான்னு பறந்துகிட்டே இருப்பாரு. எதுக்கும் இன்னிக்கு நைட்ல வந்து பாருங்க... அடையார்ல என்ஜினியர் பங்களா எதுன்னா குழந்தைகூட சொல்லும்.”
“தேங்க் யு.கண்டிப்பா வந்துடுறேன்.”
“சுசரி காபி குடிங்க ஆறிடப்போவுது.”
ஏற்கனவே காபி குடித்துவிட்ட மோகினி, அவன் காபி குடிக்கக் குனிந்தபோது பப்ளிஸிட்டி மானேஜரிடம் சிரித்துப் பேச ‘சப்ஜெக்ட்’ கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள். அவனோ, “இன்னிக்கே அப்பாவை என் ஜாதகத்தை பாத்துச் சொல்லச் சொல்லுங்க” என்றான், கோப்பையின் விளிம்பைப் பற்றிய உதடுகளை விலக்கிக்கொண்டே.
{{nop}}<noinclude></noinclude>
0t89ca62edyqv2lxxwavjwaigitj7fw
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/161
250
216268
1841306
821100
2025-07-10T07:40:46Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|152{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>மோகினி அவனுக்குத் தலையாட்டிவிட்டு, கேன்டீன் கட்டிடச் சுவரைத் தற்செயலாகப் பார்த்தாள். அங்கே, சாம்பல்நிறம் பூத்த பெரிய பல்லி ஒன்று, ஒரு கரப்பான் பூச்சியின் பின்பக்கத்தைக் கௌவிக்கொண்டு, அதன் முன்பக்கத்தைச் சுவரில் அடித்தது. பூச்சி தப்பிப்பதற்காகத் துள்ளும் வேகத்தில், பல்லிக்கு அதைக் கொல்லும் வேலை சுலபமாக முடிந்தது. கரப்பான் பூச்சியைப் பல்லி தின்று கொண்டிருந்ததை மோகினி ரசித்துக்கொண்டிருந்தாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>8</b>}}}}
{{dhr|2em}}
<b>“வா</b>ங்கோ, வாங்கோ, நீங்கதானே மிஸ்டர் சங்கர்? வாங்கோ,ஏ பேபி. யாரு வந்திருக்குன்னு பாரு. இவ்ளவு நேரம்மு தெருவையே பார்த்துப் பாத்து அவள் கண்ணு பூத்து போச்சு...உட்காருங்கோ. பேபி வாம்மா!”
மோகினியின் தந்தை ஏகாம்பரம் ஊஞ்சல் பலகையிலிருந்து எழுந்து, சங்கரை இரு கரங்கூப்பி வரவேற்றார்.
அவரால் ‘பேபி’ என்றழைக்கப்பட்ட மோகினி உள்ளேயிருந்து வந்தாள். அப்போதுதான் குளித்திருந்தாள். தலை முடியைக் கோதி முடிந்திருந்தாள். “வாங்கோ” என்று வாயால் கேட்கவில்லையென்றாலும், அவள் தலையாட்டிய விதமும். சிரித்த தோரணையும் அவனைக் குடும்பத்தில் ஒருவனாக அங்கீகரிப்பது போல் தோன்றியது. சங்கர் அவளை மலைப்பாகப் பார்த்தான். அதே சமயம், அந்த வீட்டில் அதிக நேரம் இருக்க விரும்பாதவன்போல். தன் ஜாதகக் குறிப்பை நீட்டினான்.
ஏகாம்பரம் ஜாதகக் குறிப்பைத் துருவித் துருவிப் பார்த்தார். கால் மணி நேரம் குறிப்பையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, “பேபி ; நீ சொன்னது சரிதான்.” என்றார்.
{{nop}}<noinclude></noinclude>
pq23h594kua9a11jggu2dz3m14ulttu
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/162
250
216269
1841308
821102
2025-07-10T07:45:10Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}153}}</noinclude>மோகினி ‘என்னப்பா சொன்னேன்’ என்று கேட்கத் துவங்கி வாயைத் திறந்தபோது, சங்கர். “பேபி என்ன சொன்னாங்க?” என்றான். ஏகாம்பரம், அவளை விழுங்கி விடுவதுபோலப் பார்த்துவிட்டு, கடைசியில் வார்த்தைகளைக் கக்கினார்.
“பேபி நீ சொன்னது மாதிரியே இவரு ஆயிரத்துல ஒரு பையன். கள்ளங்கப்படமில்லாத மனுஷன். திருவோண நட்சத்திரத்துல பிறந்தவரு. கேப்பார் பேச்சைக் கேட்கிற புத்தி உண்டு ஆனால் பெரியவங்க சகவாசத்தால் நல்ல நிலையை அடஞ்சிடுவாரு. தசாபுத்தி அப்டி.”
சங்கரும் அவரை ஆர்வத்தோடு பார்த்தான். கேள்வி கேட்க நினைத்தான். அது தேவையில்லாமல் போய்விட்டது. அவரே கேள்வி கேட்டார்.
“நீங்க செல்ஃப் மேட் மேன். சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கணும்.”
“ஆமாம்.”
“பணமுடை ஏற்படும். ஆனா அதை சாமர்த்தியமாய் சரிக்கட்டுவிங்க.”
“ஆமாம்.”
“குடும்பம், கெளரவம் ஆரோக்கியமெல்லாம் மோச மாவுறதுமாதிரி தோணினாலும் ஆகாது!”
“ஆமாம்.”
“ஆனால் ஒண்ணு, இன்னும் ரெண்டு மாசம் போகணும். ஒங்களுக்கு அஷ்டமத்தில் சனி. கேப்பார் பேச்சைக் கேக்கக்கூடாது. குறிப்பா பொம்பிளைங்க பேச்சைக் கேக்கவே கூடாது.”
மோகினி இடைமறித்தாள். சங்கர் அவள் பேச்சைக் கேட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
mswmitngs19gg9jk8eshq1lzyru0w5e
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/163
250
216270
1841310
821104
2025-07-10T07:52:00Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||154{{gap}}சு. சமுத்திரம்|}}</noinclude>“மிஸ்டர் சங்கர். அப்பாவிடம் வேற எதயாவது கேக்கணுமா? கல்யாணம் காட்சி...”
“ஆமாங்க. மறந்தே போய்ட்டேன். நான் லீலாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்! இரண்டு மாதம் வரைக்கும் அதையும் தள்ளிப் போடணுமா?”
மோகினி அவனை ஏறிட்டுப் பார்த்தபோது ஏகாம்பரமும் ஜாதகக் குறிப்பிலிருந்து தலையை நிமிர்த்திவிட்டு, அழுத்தந்திருத்தமாகப் பேசினார்.
“இப்டி கேட்டால் உடனே சொல்ல முடியாது. பொண்ணோட பிறந்த குறிப்பு இல்லன்னாலும் பெரியவளான குறிப்பு வேணும். ஒங்ககிட்ட இருக்கா?”
சங்கர் மென்று விழுங்கினான். பிறகு, “லிலா இப்ப ஊரில் இல்லை. இன்னும் நாலு நாளில் வந்துடுவா. கேட்டு வாங்கித்தாரேன்.” என்றான். மோகினி இப்போதும் இடை மறித்தாள்.
“அப்பா, ஒங்களுக்குப் பிறந்த தேதி சொன்னா போதாதா?”
அவர் “போதும்” என்றார். சங்கர். “எனக்குத் தெரியாதே” என்றான். உடனே மோகினி உபகாரம் செய்யத் துடித்தவள்போல் “லீலாவோட சர்வீஸ் ரிஜிஸ்ட்டரைப் பார்த்தா தெரியுமே” என்றாள். அவள் அவசரம் அவனுக்குத் தெரிய நியாயமில்லை.
சங்கர் தந்தையையும், மகளையும் பார்த்தான். அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் பின் சட்டத்தைப் பிடித்துக்கொண்டு. அவன் முதுகில் கைவிரல்களைப் பட்டும் படாமலும் ‘தற்செயலாக’ வைத்துக்கொண்டு. அவனை இடிக்கக்கூடிய தூரத்தில் நின்றுகொண்டு. கருணை சொட்டப் பார்த்த மோகினியைப் பார்த்ததும், அவனுக்குக்<noinclude></noinclude>
c122an6f4g914nmxlchfec5b4hcmjxa
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/164
250
216271
1841312
821107
2025-07-10T07:55:24Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}155}}</noinclude>காலமான தன் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது. அவள் தாய்மையின் உருவமாய், அவனைக் குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள். “முருகா, இந்த பிள்ளைக்கி நல்லவழி காட்டப்பா” என்று தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்ட அந்தக் கிழவர். வெறுங் கிழவராகத் தெரியவில்லை. சாட்சாத் அவன் தாத்தாவே அங்கே இருந்தது போல் தோன்றியது.
“நாளைக்கே லீவாவோட பிறந்த தேதிய சொல்லிடுறேங்க. பொருத்தம் பார்த்துச் சொல்லணும்” என்றான்.
“நாளைக்கி நாள் பிஸியாச்சே. டெப்டி செக்ரட்டரி ரமணனுக்கு பொண்ணு பார்க்கிறாங்க. நான் போகணுமே!”
“அப்படியெல்லாம் சொல்லப்படாது. எப்டியாவது பாத்துடணும்.”
“அப்பா, ஒங்களுக்கு என் ‘காலீக்கை’ விட ரமணன் உசத்தியாயிட்டானோ?”
சீறிய மோகினி, சினந் தணிந்தவளாய், சங்கரைப் பார்த்து, “நீங்க இவருகிட்ட காட்டாதிங்க ஸார்! இவரு சரியான கிராக்கு. எதையும் மறைத்துப் பேசத் தெரியாது! ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிட்டா அப்புறம் லீலா துடிக்கிறத என்னால பார்க்க முடியாது! அப்பா, இவரோட பொருத்தத்தை நீங்க பார்க்கக்கூடாது. ஆமாம், சொல்லிட்டேன்” என்றாள்.
சங்கர் இப்போது மன்றாடினான்.
“அதெப்டி? ஆனானப்பட்ட துரியோதனனே சகா தேவங்கிட்ட ஜோஸ்யம் கேட்டபோது நான் கேட்கக் கூடாதா?”
“சும்மாருங்க சங்கர். இவரு எதையாவது உளறி லீலாவை நீங்க கட்டிக்க முடியாம போயிட்டா? லீலா பொறுத்துக்குவாளோ என்னமோ, என்னால முடியாதம்மா நானும் பொண்ணுதான்.”
{{nop}}<noinclude></noinclude>
gatudpw0sa97w1k8n4clk011les0kcr
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/165
250
216272
1841313
821109
2025-07-10T07:58:44Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|156{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>சங்கர் அவளை சமாதானப்படுத்தினான்.
“மிஸ் மோகினி. நீங்க இன்னும் குழந்தையாகவே இருக்கிங்களே. காதல், வாழ்க்கையிலே ஒரு பகுதி. வாழ்க்கை, காதல்லே ஒரு பகுதியில்லை. லீலாவைக் கட்டிகாம அவள் காதலை நினைச்சி வாழ்ற இன்பம் அவளைக் கட்டி அப்புறம் கலாட்டாவை நினைச்சு வாழ்ற துன்பத்தை விட சுகமானது.”
“பாத்தியாளாப்பா? இவரு பேசினா நாம் பதிலே பேச முடியாது. நான் சொன்னது ஞாபகமிருக்கா, ரொம்ப இன்டலிஜென்டா பேசுவார்!”
ஏகாம்பரம் மகள் சொல்வதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “சங்கர்—லீலா அருமையான பெயர் பொருத்தம். எதுக்கும் நாளைக்கு சாயங்காலம் வாங்க. நல்லா பாத்து சொல்லிடுறேன்!”
“என்னப்பா ஒரேடியாய் பேசிக்கிட்டு... மிஸ்டர் சங்கர். இன்னைக்கி நீங்க நம்ம வீட்லதான் சாப்பிடணும்.”
“வேண்டாங்க.”
“என்ன ஸார் நீங்க! பேபி எவ்ளவு ஆசையோட கூப்புடுது. முகத்துல அறையுறதுமாதிரி வேண்டாமுன்னா என்னர்த்தம்? பேபி, நீ எதுக்கும்மா கலங்குற?”
“விடுங்கப்பா அவரை. நம்ம வீட்ல அவரு சாப்பிட்டா கௌரவம் போயிடும்.”
மோகினி ‘கோபப்பட்டுக்கொண்டு’ உள்ளே போய்விட்டாள். அவளைச் சமாதானப்படுத்த அப்பாக்காரர் போனார். அவர்கள் இருவரையும், சாப்பிட்டு சமாதானப் படுத்த, சங்கரும் பின்னாலேயே போனான்.
{{nop}}<noinclude></noinclude>
6j3oq3o0nnw8zpdwm266v3zh9o3r59l
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/166
250
216273
1841355
821111
2025-07-10T11:36:48Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}157}}</noinclude>சங்கர் மறுநாள் சாயங்காலம் வரவில்லை. காலையிலேயே வந்தான். லீலாவின் பிறந்த தேதியையும், மாத வருட விவரங்களையும் சொன்னான். மோகினியும் ஜடையைத் தோள் வழியாக மார்பில் தொங்கவிட்டுக்கொண்டு அதைப் பின்னிக்கொண்டிருந்தாள். பிறகு ஜல் ஜல் சலங்கையுடன், சந்தன நிறச் செருப்புடன் அவள் மோகினி மாதிரியே அப்பாவின் அருகிலும், அவன் அருகிலும் மாறி மாறி நின்றுகொண்டும், நகர்ந்துகொண்டும் இருந்தாள்.
ஏகாம்பரம் சிறிதுநேரம் குறிப்பைப் பார்த்துவிட்டு குடி முழுகிப் போவதுபோல் தலையில் கைவைத்தார். “முருகா! அப்பா வாயில நல்ல வாக்கு வரணும்” என்று மோகினி சங்கருக்குக் கேட்கும்படியாகச் சொல்லிக்கொண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டாள். சங்கரால் பொறுக்க முடியவில்லை.
“சும்மா சொல்லுங்க ஸார்!”
“என் வாயால எப்டிங்க சொல்றது?”
“பரவாயில்ல ஸார்! என்னால எதையும் தாங்கிக்க முடியும்.”
“லீலாவுக்கு களத்திர ஸ்தானம் சரியில்ல.”
“அப்டின்னா?”
“புருஷனோட வாழ்ற பாக்கியம் இல்லை. அவள் இரண்டாந்தாரமா வாழ்க்கைப்பட்டாதான் புருஷனும் உருப்படுவான். அவளும் உருப்படுவாள். ஏற்கெனவே ஒங்களுக்கு அஷ்டமத்தில சனி.”
மோகினி பரபரப்பானாள், துடியாய்த் துடித்துத் தவியாய்த் தவித்தாள்.
“என்னப்பா நீங்க, தோஷம் கீஷம் கழிச்சா சரியா யிடாதா! இது ஒரு பொண்ணோட பிரச்னை, யோசிக்காம. பேசாதிங்க!”
{{nop}}<noinclude></noinclude>
h1n79akjznhog58xmlvsgh050hb1uoj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/167
250
216274
1841359
821113
2025-07-10T11:39:34Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|158{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“நான் நாலையும் யோசிச்சிட்டுதான் சொல்றேன். மனுஷன் உத்தியோகத்துல பொய் சொல்லலாம். வியாபாரத்தில் பொய் சொல்லலாம். ஆனால் ஜாதகத்தில பொய் கொல்லப்படாது! சொன்னா வாயில கறையான் அரிக்கும். எனக்கும் இவரு மனசுல நினைச்சவளைப் பண்ணிக்கணு முன்னுதான் ஆசை. அதுக்காக பொய் சொல்லி இவரு அவளைப் பண்ணி அப்புறம் துள்ளத்துடிக்க செத்துட்டா, அந்த பழிபாவம் விடுமா? இல்ல விடுமான்னேன். இல்ல, நீதான் என்னை இந்த வீட்ல இருக்க விடுவியா?”
சங்கரால் எதுவுமே பேச முடியவில்லை. பித்துப் பிடித்தவன்போல், அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். தேனிலவுக்குப் புறப்படும் வேளையில், மணமகள் விபத்துக்காளாகும் கோரக்காட்சியைப் பார்க்கும் மணமகன்போல் துடித்துப் போனான். நினைத்துப் பார்க்கவே முடியாதது. நிதர்சனமாகிவிடுவதுபோல் தோன்றியதால் அவன் அந்த நிதர்சன நிலையிலிருந்து மாறுபட்டவன்போல், ஆகாயத்தில் தலைகீழாக மிதந்துகொண்டிருப்பவன்போல் இருந்தான். திறந்திருந்த கண்களை இருள் மூடுவதுபோல் தோன்றியது. அவன் முன்னால் இருந்த இருவரும் நிழல்கள்போலவும், சில சமயம் இரும்பு யந்திரம் போலவும் தோன்றினர்.
மோகினிக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். “பாவம் லீலா... பாவம் லீலா...” என்று வாய் முணுமுணுத்தது.
“என்னப்பா, நீங்க சுத்த மோசம். மிஸ்டர் சங்கர், இவரு சொல்றது தப்பாக்கூட இருக்கலாம். எதுக்கும்... இன்னொருவர்கிட்ட காண்பிங்க. சும்மா கிடங்கப்பா. ஒங்க வாயில் விழுந்த யாரு உருப்பட்டா? இப்படித்தான் கணேஷன் சுந்தரியைக் கட்டினா கேன்ஸர் வருமுன்னிங்க. அவன் அவளைக் கட்டி கடைசியில கேன்ஸர் கட்டியில் செத்துப்போனான். இனிமே யாரையும் நான் இங்கே கூட்டிக்கிட்டு வரப்போவதில்ல!”
{{nop}}<noinclude></noinclude>
f1d96q3hwi6e1756cluqktrf3jqhzkn
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/168
250
216275
1841361
821115
2025-07-10T11:42:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}159}}</noinclude>“என் பேபி, நான் கெட்டதை சொல்றதா ஏன் எடுத்துக்கிற? உண்மை கசப்பா இருந்தாலும் சொல்ல வேண்டாமோ? ஜோதிடமுன்னா சோர்ந்து போகப் போறவனை திடப்படுத்துறதுன்னு அர்த்தம். நான் நல்லத காட்டி கெட்டத விடச்சொல்றேன். இவரைப் பாரேன். இன்னும் ரெண்டு வருடத்துல கார் வாங்கப் போறார். பங்களா கட்டப் போறார். தமிழ்நாடு முழுவதும் பிஸினஸ் மேக்னட் யாருன்னா சங்கர்னு சொல்லப்போவுது. இது நடக்கத்தான் போவுது. இவ்வளவு அருமையான ஜாதகன் பத்துப் பொருத்தத்துல் ஒரு பொருத்தங்கூட இல்லாத ஒரு பொண்ணைக் கட்டுறதுனால அழிஞ்சி போயிடுவார் என்கிற உண்மையை சொல்லாட்டா நான் அழிஞ்சி போயிடுவேன். ஜாதகம் நெருப்பும்மா, அதுகிட்ட விளையாடக்கூடாது. மகான்கள், தரிசனம் பண்ண வந்தவங்கள்ல கிறுக்கன் மாதிரி தற்செயலா வேடிக்கை பார்க்க வந்தவனைப் பிடிச்சு இழுத்து திருநீறு பூசுவாங்க. பக்திமான்களைக்கூட கண்டுக்க மாட்டாங்க. ஏன் தெரியுமா?”
“ஏன்?”
“அந்தக் கிறுக்கன் பூர்வஜென்மத்துல புண்ணியம் செய்து அந்தப் புண்ணியம் இந்த ஜென்மத்தில அவருக்கு வராதபடி ஏதோ ஒண்ணு தடயா இருக்கும். அந்தத் தடையை உடைக்க வேண்டியது மகான்களோட கடமை. இதுமாதிரி இவரு பூர்வஜென்மத்தில செய்த புண்ணியம் சனி முடிஞ்சதும் வரணும். அதுக்குத் தடையா இருப்பதை உடைக்க முடியாவிட்டாலும் உருட்டவாவது செய்யணு
மில்ல?”
மோகினி சமாதானப்படாமல், கோபமாகப் பேசினாள். கார் வாங்கப்போகும் சங்கருக்கும் கொஞ்சம் தெம்பு வந்தது. மோகினி தனக்காக அப்பாவைத் திட்டுவதை தன் பொருட்டு அந்த வீட்டில் குழப்பம் நடப்பதை சங்கர் விரும்பவில்லை. “வாரேங்க” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு<noinclude></noinclude>
2wwz0bm7c7eow8qhz97e7oayf7qssei
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/169
250
216276
1841363
821117
2025-07-10T11:46:57Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|160{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>பேசாமல் எழுந்து வெளியேறினான். அவனை அந்தக் கோலத்தில் தனியாக விட முடியுமா? அந்தப் பழிபாவம் வேறயா? மோகினி அவனைத் தனியாக விடாமல் பஸ் நிலையம் வரைக்கும் பக்கத்திலேயே தோளுக்குத் தோளாகத் துணையாக நடந்தாள்.
<b>ஒ</b>ரு வாரம் ஓடியது.
ஊரிலிருந்து திரும்பி வந்த லீலா சங்கரை நேருக்கு நேர்பார்க்கவே நாணப்பட்டாள். கல்யாணம் பெண்ணாயிற்றே. வெட்கம் பிடுங்கித் தின்னாதா! வீட்டில் எவ்வளவு அமர்க்களம்! அம்மாவும் அப்பாவும் அத்தை மகனைக் கட்டவேண்டும் என்று சொல்ல, இவள் “சங்கர்தான் எனக்கு அத்தை மகன். வேறு யாரையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.
ஆனால் சங்கர் அவளைப் பார்த்தும் பாராதவன்போல இருந்தான். அவள் காத்திருப்பாள் என்று தெரிந்தும் அவன் கடற்கரைக்குப் போகவில்லை. மறுநாள், எள்ளுங்கொள்ளுமாய் நின்ற லீவாவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. லீலாவுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. தனியாகப் பேச சந்தர்ப்பம் கொடுக்காமலே, மானேஜரிடம் போய்விடுவான். அலுவலகம் முடிவதற்குக் கால் மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியே போய்விடுவான்.
விலாவுக்கு அன்பு ஆத்திரமாகியது. ஒருநாள் வழக்கம்போல் முன்னதாகப் போனவனின் பின்னாலேயே போனாள். “சங்கர்!” என்று உரக்க கத்தினாள். திரும்பிப் பார்த்தவனால் ஓட முடியவில்லை. எதிரே ஆட்கள். வேறு வழியில்லாமல், அவளுடன் புல்வெளியில் ஒதுங்கினான்.
“சங்கர், எனக்கும் சுயமரியாதை உண்டு. ஒங்களுக்குக் கல்யாணத்துல் இஷ்டமில்லன்னா நான் வற்புறுத்தப் போறதில்ல. ஆனால் காரணம் தெரிஞ்சிக்கலாமா? ஏன் பேசமாட்டேங்கிறீங்க? பிளீஸ். பேசுங்க.”
{{nop}}<noinclude></noinclude>
9jzwfus15f3kjleklr8k796yqzq816r
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/170
250
216277
1841365
821120
2025-07-10T11:50:37Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}161}}</noinclude>“லீவா, நினைக்கிறது நடக்காம போகையில எவ்வளவு வருத்தமாய் இருக்கு தெரியுமா? சந்தர்ப்பம் செய்த சதியில் நாள் ...நான்...”
“வசனம் பேசவேண்டாம். விஷயத்த சொல்லுங்க.”
“ஜாதகப் பொருத்தம் நமக்கு சாதகமா இல்லே!”
“எனக்கு யார் ஜாதகம் பாத்தான்னு தெரியும். டெப்திரி சொன்னான். அவளைப்பற்றித் தெரிஞ்சிருந்தும் அவன் அப்பன் சொன்னதை நீங்க நம்பினீங்கன்னா அந்த ராட்சசி வலையில் விழுந்திட்டிங்கன்னு அர்த்தம்.”
“லீலா,பிறத்தியார இப்டி பேசுறது எனக்குப் பிடிக்காத விஷயம்.”
“அவள் பிறத்தியார் இல்ல. நான்தான் கடைசியா ஒண்ணு கேக்குறேன். ஒங்களுக்குக் கல்யாணத்துக்கு சம்மதமா? இல்லியா?”
“ஒன்னக் கட்டிக்கிட்டு நான் கேன்ஸர்ல சாகணுமா?”
“கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா?”
“நான் கேன்ஸர்ல சாவுறதவிட ஒனக்குக் கல்யாணம் பெரிசாயிட்டுதா...”
லீலா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். பின்னர் தன்னையும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டாள். கேன்ஸர் யார் உருவில் இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. அதை ஒழிக்கப் போகிறவள்போல் ஆவேசமாக ஓடினாள்.
மோகினி அப்போது டெலிபோனில் யாரிடமோ, “அதான் அதான்...ஹே ...ஹே... ஹே...ஹே...” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தவள், டெலிபோன் பட்டன்களை அமுக்கி, ‘காலை’ கட் செய்துவிட்டு, காளி மாதிரி தன்னைப் பார்த்து முறைத்துக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்து, அசந்து போய்விட்டாள். அவள் கத்து-<noinclude>
ச.—11</noinclude>
cs60sm97z1uxfoz87gd85geakl0mudn
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/171
250
216278
1841368
821121
2025-07-10T11:55:38Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|162{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>வதற்கு முன்னதாக, அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறை. லீலாவைத் தடுக்க ஆளில்லயா என்று மோகினி திரும்பிப் பார்த்தபோது, பிடரியில் ஒரு அறை. எப்படியோ “அய்யய்யோ! அய்யய்யோ” என்று அவள் கூச்சல் போட்டதும், பப்ளிஸிட்டி சுந்தரம் ஓடிவந்தார். லீலாவின் கையை முதல் முறையாகப் பிடித்துத் தள்ளிவிட்டார். பலதடவை பிடிக்கப்பட்ட மோகினியின் தோளைத் தொட்டு, அவளையும் தள்ளிவிட்டார். மோகினி, நிலைகுலைந்து நின்றாள். அழவும் முடியவில்லை. அழாமலும் இருக்க முடியவில்லை. சுந்தரத்தால் பொறுக்க முடியவில்லை.
“ஏய் லீலா ஒனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்கறேனா இல்லியான்னு பாரு!”
லீலா அந்த மனிதரைப் புழுவைவிடக் கேவலமாகப் பார்த்தாள்.
"சும்மா மிரட்டாதிங்க. ஒங்கள யோக்கியன்னு நினைச்சேன். நீங்க சந்தர்ப்பம் கிடைக்காததால யோக்கியனா இருந்திருக்கிற அயோக்கியன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டேன். ஒங்ககிட்ட எனக்கென்ன பேச்சு? அடியே மோகினி. நீ வாழப்போன குடும்பத்த கலைச்சிட்டே. பரவாயில்ல. ஆனால் வாழ்ந்துகிட்டு இருக்கிற குடும்பத்த கலைச் சிடாதடி தெய்வம் நின்னு கேக்குண்டி! ஒன்னயும் கடவுள் உலவ விட்டிருக்காருன்னா அதுலயும் ஒரு சூட்சுமம் இருக்குடி. ஒன்மூலம் எத்தன பொம்பிள பொறுக்கிப் பேர் வழிகள் பொறுப்பான உத்தியோகத்தில இருக்காங்கன்னு உலகத்துக்குக் காட்டத்தான் உன்னை வச்சிருக்காருடி! ஆனா இது நெடுநாள் நிக்காதடி. நீ உடம்ப வச்சி முன்னுக்கு வர நினைக்கிறே! நான் ஒழுக்கத்த வச்சி முன்னுக்கு வர நினைக்கிறவள். அறைக்குள்ள உடம்பக் காட்டி அம்பலத்துல திமிரைக் காட்டுறது ஒரு பிழைப்பா! ஆம்பிளைங்கள் உடம்பைத் தொட விட்டுட்டு அதுல கிடைக்குற உத்தியோகம் ஒரு உத்தியோகமா! காசுக்காக<noinclude></noinclude>
3hvhln72in43235j8l3dg1cb4s5sjf6
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/4
250
223419
1840858
1840720
2025-07-09T14:16:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br>
இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br>
உரிமை: ஆசிரியர்க்கு<br>
விலை: ரூ. 20.00</b>
{{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>{{block_center|டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவர் குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}}}}
{{dhr}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br>12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br>55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br>28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}}
தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707
}}}}
{{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude>
dyl2al67uersq9g4jfpfuwsqwie4ejp
1840859
1840858
2025-07-09T14:16:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1840859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br>
இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br>
உரிமை: ஆசிரியர்க்கு<br>
விலை: ரூ. 20.00</b>
{{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>{{block_center|டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவர் குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}}}}
{{dhr}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br>12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br>55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br>28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}}
தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707
}}}}
{{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude>
iwj4a5wmdro877mm4o4vs1pybfxjdjo
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/5
250
223421
1840860
1840807
2025-07-09T14:18:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சிறுகதை வளர்ச்சி</b>}}}}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்</b>}}}}
{{dhr|3em}}
ஆசிரியர் சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்கிறார் அவரின் காகித உறவு. சத்தியத்தின் அழுகை, சமுத்திரம் கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மக்கள் தொடர்புச் சாதனங்களில் பணியாற்றுவதால் புலப்பாட்டு நெறி வாய்க்கப் பெற்றவர். எதையும் எளிதில் சொல்லும் கலையில் வல்லவராகத் திகழ்கிறார். அவருடைய அணுகுமுறைகளும் உத்திகளும் அவர் படைப்புக்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன. அவருக்கு என்று ஒரு தனிநடை அமைந்துள்ளது அறிவு ஜீவிகள் என்று சொல்லக்கூடிய மேதாவி விமரிசகர்கள் குழு மனப்பான்மையுடன் இருட்டடிப்பு செய்தாலும் அவருடைய வாசகர் பரப்பளவு நாளும் விரியத்தான் செய்கிறது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும் பெயராக இருப்பதால் மக்கள் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சிறுகதையோ, நெடுங்கதையோ அவர் படைப்பில் அவருடைய தனித்தன்மை பளிச்சிடுகிறது. 75 ஆண்டு பத்திரிகை உலகில் தமிழ்ச்சாதி எழுத்தாளர்களுக்கு விளம்பரமின்மையும் மறைக்கப்படுதலும் மரபாகிவிட்டமை ஒன்றும்<noinclude></noinclude>
6rpvjfcilarrpxryevwdbyr6gj8hnhv
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/6
250
223423
1840861
1840751
2025-07-09T14:24:43Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>புதிதல்ல காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார்கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார்.
அவர் படைப்புக்களில் அலுவலங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன.
தீமைகண்டு பொங்கும் நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடுகிறவர். அவரது சத்திய ஆவேசம் சுகவாசிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களில் கடந்த 15 ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்த அவர் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுவிட்டார் அண்மைக்காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும் சிலர் முன்வந்துள்ளனர். கோபாவேசத்தோடு கொதித்தெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள். தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவில்லை என்றும் சிலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் தங்கள் குழுவைச் சேர்ந்த ஒருசிலரின் படைப்பே சிறந்தது எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியத்தரம், தரமின்மையைக் காலம் உறுதி செய்யும்.
பத்தாண்டுகளுக்கு முன்பே நவீன விமர்சன உலகத்தின் மும்மணிகளாகிய கைலாசபதி. சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம் படைப்புககளின் பன்முக நலன்களைத் திறனாய்ந்து தெளிந்து கூறியுள்ளார்கள். இது சமுத்திரத்தின் கதைக் களங்கள், கதை சொல்லும் முறை, சமுதாயப் பார்வை, படைப்பு வழங்கும் செய்தி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள் நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
11ncpiuk5dyo9le79qiumygqt4iobie
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/7
250
223425
1840862
1840811
2025-07-09T14:26:50Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள் வழங்கி இவரைப் பெருமைப் படுத்தி வருகின்றன.
சமுத்திரத்தின் சக்தி வாய்ந்த எழுதுகோல் தொடர்நது நல்ல படைப்புக்களை நல்கும் என்பது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும் சமுத்திரம் எதிர்ப்புகளை வென்று ஏற்றம் பெறுவார். சமுத்திரத்தின் அலைகள் ஓய்வதில்லை. இலக்கிய உலகில் ஒரு நாளும் ஓயாது. புதிய அலைகளாய், உயர்ந்த அலைகளாய் உயரும் சிறக்கும்.
{{dhr|3em}}
{{center|{{rule|10em|align=}}}}<noinclude></noinclude>
376cxlt4l9wngj31ouwwnpjw1babztz
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/8
250
223427
1840995
1840756
2025-07-10T03:00:53Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1840995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>என்னுரை</b>}}}}
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவையாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ. கே. சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு. கே. சி. எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா. பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981—ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
a5ujjf9iho0wqltr4jp1lmr615vfz27
1840996
1840995
2025-07-10T03:01:40Z
Sridevi Jayakumar
15329
1840996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>என்னுரை</b>}}}}
{{block_center|இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவையாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ. கே. சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு. கே. சி. எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா. பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981—ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.}}{{nop}}<noinclude></noinclude>
srdilts1u5xnqqudi8xvechfydoej5f
1840997
1840996
2025-07-10T03:02:08Z
Sridevi Jayakumar
15329
1840997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>என்னுரை</b>}}}}
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவையாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ. கே. சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு. கே. சி. எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா. பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981—ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
a5ujjf9iho0wqltr4jp1lmr615vfz27
1841319
1840997
2025-07-10T10:30:00Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>என்னுரை</b>}}}}
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவையாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ. கே. சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு. கே. சி. எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா. பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981—ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
g2pswngsx7uccs61d5r3jnjy95fhapm
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/9
250
223429
1841001
1840761
2025-07-10T03:19:45Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், ‘இவரைப் போல் எழுதியிருக்கிறார். அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ஒரிஜினல்கள்’ என்று கூறினார். ‘மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே’ என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள. இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்டதோடு, என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளையும், இதனை அப்போது வெளியிட்ட ‘கல்வி வெளியீடு’ என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர், புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக்கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் ‘மண்சுமை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரணமானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாளரான <b>பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்</b> அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த ‘செம்மலர்’ ‘தாமரை’ ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
fv05ojo4ywf77wgn68w8uzfwnd1n9o6
1841320
1841001
2025-07-10T10:30:18Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், ‘இவரைப் போல் எழுதியிருக்கிறார். அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ஒரிஜினல்கள்’ என்று கூறினார். ‘மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே’ என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள. இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்டதோடு, என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளையும், இதனை அப்போது வெளியிட்ட ‘கல்வி வெளியீடு’ என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர், புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக்கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் ‘மண்சுமை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரணமானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாளரான <b>பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்</b> அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த ‘செம்மலர்’ ‘தாமரை’ ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
4wmspci7d27dcznui9of0t2kd4ddf1w
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/10
250
223431
1841007
1840771
2025-07-10T03:28:42Z
Sridevi Jayakumar
15329
1841007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/002|1. ஆசிரியர் அண்ணாவி]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003|2. பாரதிக்கு முன்]]| {{DJVU page link| 24 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004|3. சி. சுப்பிரமணிய பாரதி]]| {{DJVU page link| 32| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|4. வ.வெ.சு. அய்யர்]]| {{DJVU page link| 40| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006|5. வ. ரா.]]| {{DJVU page link| 48| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007|6. டி. கே. சிதம்பரநாத முதலியார்]]| {{DJVU page link| 54| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008|7. உ. வே. சாமிநாதையர்]]| {{DJVU page link| 61| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009|8. வசனநடை வல்லுநர்கள்]]| {{DJVU page link| 72| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010|9. ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி]]| {{DJVU page link| 78| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011|10. போகிற போக்கில்... ]]| {{DJVU page link| 87| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012|11. புதுமைப்பித்தன்]]| {{DJVU page link| 94| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013|12. கு. ப. ராஜகோபாலன்]]| {{DJVU page link| 104| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014|13. மௌனி]]| {{DJVU page link| 115| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015|14. பிச்சமூர்த்தி ]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016|15. ஸி. என். அண்ணாதுரை]]| {{DJVU page link| 139| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017|16. லா. ச. ராமாமிருதம்]]| {{DJVU page link| 161| 2}}}}
}}
|-
| 1 || || || 9
|-
| 2 || பூக்காரி || || 24
|-
| 3 || எந்நன்றி கொன்றார்க்கும் || || 32
|-
| 4 || உறவின் விலை || || 40
|-
| 5 || கலெக்டர் வருகிறார் || || 48
|-
| 6 || போலீஸ் பொன்னப்பன || || 54
|-
| 7 || குட்டி மஸ்தான் || || 61
|-
| 8 || அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா || || 72
|-
| 9 || பழத்தோட்டம் || || 78
|-
| 10 || சாமியாடிகள் || || 87
|-
| 11 || ஆட்டுத்தலை || || 94
|-
| 12 || மேதைகள் தோற்றனர் || || 104
|-
| 13 || சத்தியம் || || 115
|-
| 14 || கூட்டுக் கணக்கு || || 127
|-
| 15 || குற்றம் பார்க்கில் || || 139
|-
| 16 || போதும் உங்க உபகாரம் || || 161
|}<noinclude></noinclude>
gpib6nuhifye5ajinu431i4rpdizlnl
1841031
1841007
2025-07-10T03:35:04Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/002|1. ஆசிரியர் அண்ணாவி]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/003|2. பூக்காரி ]]| {{DJVU page link| 24 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/004|3. எந்நன்றி கொன்றார்க்கும்]]| {{DJVU page link| 32| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|4. உறவின் விலை]]| {{DJVU page link| 40| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|5. கலெக்டர் வருகிறார்]]| {{DJVU page link| 48| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/007|6. போலீஸ் பொன்னப்பன்]]| {{DJVU page link| 54| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/008|7. குட்டி மஸ்தான்]]| {{DJVU page link| 61| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/009|8. அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா]]| {{DJVU page link| 72| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/010|9. பழத்தோட்டம்]]| {{DJVU page link| 78| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/011|10. சாமியாடிகள்]]| {{DJVU page link| 87| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/012|11. ஆட்டுத்தலை ]]| {{DJVU page link| 94| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/013|12. மேதைகள் தோற்றனர்]]| {{DJVU page link| 104| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/014|13. சத்தியம் ]]| {{DJVU page link| 115| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/015|14. கூட்டுக் கணக்கு]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/016|15. குற்றம் பார்க்கில்]]| {{DJVU page link| 139| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/017|16. போதும் உங்க உபகாரம்]]| {{DJVU page link| 161| 2}}}}
}}<noinclude></noinclude>
hllaik8p4fgpp5ves3k8ily0hf6rgnk
1841321
1841031
2025-07-10T10:31:09Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/002|1. ஆசிரியர் அண்ணாவி]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/003|2. பூக்காரி ]]| {{DJVU page link| 24 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/004|3. எந்நன்றி கொன்றார்க்கும்]]| {{DJVU page link| 32| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|4. உறவின் விலை]]| {{DJVU page link| 40| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|5. கலெக்டர் வருகிறார்]]| {{DJVU page link| 48| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/007|6. போலீஸ் பொன்னப்பன்]]| {{DJVU page link| 54| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/008|7. குட்டி மஸ்தான்]]| {{DJVU page link| 61| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/009|8. அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா]]| {{DJVU page link| 72| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/010|9. பழத்தோட்டம்]]| {{DJVU page link| 78| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/011|10. சாமியாடிகள்]]| {{DJVU page link| 87| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/012|11. ஆட்டுத்தலை ]]| {{DJVU page link| 94| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/013|12. மேதைகள் தோற்றனர்]]| {{DJVU page link| 104| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/014|13. சத்தியம் ]]| {{DJVU page link| 115| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/015|14. கூட்டுக் கணக்கு]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/016|15. குற்றம் பார்க்கில்]]| {{DJVU page link| 139| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/017|16. போதும் உங்க உபகாரம்]]| {{DJVU page link| 161| 2}}}}
}}<noinclude></noinclude>
q7lht5jwt1fggsyxsbwmp5rrx3iuzd9
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/11
250
223433
1841039
1840776
2025-07-10T03:54:01Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}}
{{larger|<b>ப</b>}}ஞ்சாபத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு. ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும். சிகரெட்டை அணைத்துவிட்டு வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு பௌயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்
சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த ‘விபூதி’ வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்துகொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்
அந்த மனிதர். ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் ‘மைக்ராஸ்கோப்’பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது
“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கௌரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude>
s9ep9nuif72a3k0nd6n1vilaadc03fk
1841140
1841039
2025-07-10T04:26:09Z
Sridevi Jayakumar
15329
1841140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}}
{{larger|<b>ப</b>}}ஞ்சாபத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு. ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும். சிகரெட்டை அணைத்துவிட்டு வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு பௌயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்.
சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த ‘விபூதி’ வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்துகொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்.
அந்த மனிதர். ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் ‘மைக்ராஸ்கோப்’பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது.
“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கௌரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude>
lm0jwq4m8hwdgylrp016wvr5g691eac
1841322
1841140
2025-07-10T10:31:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}}
{{larger|<b>ப</b>}}ஞ்சாபத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு. ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும். சிகரெட்டை அணைத்துவிட்டு வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு பௌயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்.
சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த ‘விபூதி’ வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்துகொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்.
அந்த மனிதர். ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் ‘மைக்ராஸ்கோப்’பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது.
“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கௌரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude>
eaujmsab87d14pxf9kr6tgcnbvgruyy
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/12
250
223435
1841078
1840812
2025-07-10T04:09:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|10||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருக்கிங்க.”
அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”
ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு. பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜுகேஷன் ஆபீஸரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார்.
“நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.”
“தலை இருக்கையிலே வாலு ஆடுமா?”
“ஏண்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷ்டப்படுத்துற?”
“நல்லா இருக்கே, தலைவராம் தலைவரு. ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க; அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க”
“டேய், மெள்ளப் பேசுடா; ஒரு அன்னக்காவடி வாத்தியாரு ‘லோகல் பாலிடிக்ஸுலே’ தலையிடுறதா. ஆபீஸருங்க என்மேல ஆக்க்ஷன் எடுக்கப் போறாங்க”
“எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல் போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்க்ஷன் எடுக்கவுடுறதுக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?”
அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு அணை கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார்
“நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவுற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்<noinclude></noinclude>
fvlftifg2q71vkd9izyd718f044cscz
1841145
1841078
2025-07-10T04:27:19Z
Sridevi Jayakumar
15329
1841145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|10||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருக்கிங்க.”
அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”
ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு. பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜுகேஷன் ஆபீஸரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார்.
“நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.”
“தலை இருக்கையிலே வாலு ஆடுமா?”
“ஏண்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷ்டப்படுத்துற?”
“நல்லா இருக்கே, தலைவராம் தலைவரு. ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க; அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க.”
“டேய், மெள்ளப் பேசுடா; ஒரு அன்னக்காவடி வாத்தியாரு ‘லோகல் பாலிடிக்ஸுலே’ தலையிடுறதா. ஆபீஸருங்க என்மேல ஆக்க்ஷன் எடுக்கப் போறாங்க.”
“எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல் போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்க்ஷன் எடுக்கவுடுறதுக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?”
அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு அணை கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார்.
“நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவுற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்<noinclude></noinclude>
imja1xdkausmaix5smkevms5xq6v40p
1841323
1841145
2025-07-10T10:31:48Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|10||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருக்கிங்க.”
அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”
ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு. பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜுகேஷன் ஆபீஸரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார்.
“நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.”
“தலை இருக்கையிலே வாலு ஆடுமா?”
“ஏண்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷ்டப்படுத்துற?”
“நல்லா இருக்கே, தலைவராம் தலைவரு. ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க; அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க.”
“டேய், மெள்ளப் பேசுடா; ஒரு அன்னக்காவடி வாத்தியாரு ‘லோகல் பாலிடிக்ஸுலே’ தலையிடுறதா. ஆபீஸருங்க என்மேல ஆக்க்ஷன் எடுக்கப் போறாங்க.”
“எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல் போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்க்ஷன் எடுக்கவுடுறதுக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?”
அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு அணை கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார்.
“நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவுற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்<noinclude></noinclude>
0tewzubixzec45f832x299mxunsvypr
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/13
250
223437
1841129
1840816
2025-07-10T04:23:16Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||11}}
{{rule}}</noinclude>பணம் செலவுடுறது தேவையான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில் இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில் ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா”
“அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன்”
“டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோட் சர்ச்சில் தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.”
“நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப்பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்றதைக் கேட்க வேதனையா இருக்கு”
அண்ணாவி, ராமசாமியைக் கனிவுடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே. “நீ ஏண்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரைபாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க. நீயும் தேனை எடுத்த கையோட புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கணுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கணுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க: நான் வர்ரேன்”
ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது<noinclude></noinclude>
btuqeeigawg600bciyeoayeyjqkl66p
1841147
1841129
2025-07-10T04:28:19Z
Sridevi Jayakumar
15329
1841147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||11}}
{{rule}}</noinclude>பணம் செலவுடுறது தேவையான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில் இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில் ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா.”
“அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன்.”
“டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோட் சர்ச்சில் தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.”
“நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப்பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்றதைக் கேட்க வேதனையா இருக்கு.”
அண்ணாவி, ராமசாமியைக் கனிவுடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே. “நீ ஏண்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரைபாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க. நீயும் தேனை எடுத்த கையோட புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கணுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கணுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க: நான் வர்ரேன்.”
ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது<noinclude></noinclude>
r0zahlor98pfnsxnw68o4shxmyq7vd3
1841324
1841147
2025-07-10T10:32:09Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||11}}
{{rule}}</noinclude>பணம் செலவுடுறது தேவையான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில் இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில் ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா.”
“அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன்.”
“டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோட் சர்ச்சில் தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.”
“நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப்பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்றதைக் கேட்க வேதனையா இருக்கு.”
அண்ணாவி, ராமசாமியைக் கனிவுடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே. “நீ ஏண்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரைபாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க. நீயும் தேனை எடுத்த கையோட புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கணுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கணுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க: நான் வர்ரேன்.”
ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது<noinclude></noinclude>
igjkzt2705t2q7ksbfzaqch6rvmwzoh
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/14
250
223439
1841160
809122
2025-07-10T04:38:20Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|12||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>அதற்கு அடையாளமாக, அண்ணாவி தலை மறைந்ததும், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார்.
அண்ணாவி “நமசிவாய நமக” என்ற சிவமந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே, மேனி குலுங்க நடந்தார். அவருக்கு எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த தங்கையா. கீழே இறங்கி, தோளில் கிடந்த துண்டை எடுத்து, முழங்கையில் போட்டுக் கொண்டார்.
“டேய் தங்கையா, ஒன் மவன் எனக்கு லெட்டர் போட்டிருக்காண்டா. பெங்களூர்ல போபி, அவன்கூட நான் ஒரு மாசம் தங்கணுமாம்.”
“போயிட்டு வாரதுதானே அண்ணாவி.”
“இப்போ அவன் பிளைட் ஆபீஸரு என்கிட்ட படிச்ச நன்றியில் எழுதியிருக்கான் இந்தக் கிழவன் அங்க போயி எதுக்குடா சுமையா இருக்கணும்?”
“என்ன அண்ணாவி நீங்க இந்த ஊருக்கே நீங்கதான் குலதெய்வம். எங்க குடும்பத்துக்கு நீங்க கடவுளு நீங்க கண்டிப்பா போகணும். அப்பதான் அவனும் உருப்படுவான்.”
சமீப காலமாக தன் மகன் பணம் அதிகமாக அனுப்பாமலும், ஏனோ தானோன்னு லெட்டர் போடுவதும், தங்கையாவைக் குடைந்து கொண்டிருக்கின்றன அண்ணாவி போனால், மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், “நீங்க கண்டிப்பா போயிட்டு வரணும் அண்ணாவி நீங்க போனால் அவனுக்குத் தெம்பா இருக்கும்” என்றார்.
அண்ணாவி, தங்கையாவை ஓரக்கண்ணால் உற்று நோக்கிக் கொண்டே, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு மரியாதை கிடையாதுன்னு நாம சொல்லுறோம் ஆனால் ஒன் மவன் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனா இருந்தாலும் அவன் இந்த அன்னக்காவடி வாத்தியாருக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அவன் அப்பன் முதுகில புளியம் விளாரால நான் கொடுத்த அடியோட தழும்பு இன்னும் கிடக்கு ஆனால் அவனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலியே!”
தங்கையா, துடித்துப் போனார் ஒரு தடவை முதுகைத் தடவிவிட்டுக் கொண்டு, “என்ன அண்ணாவி, பூடகமா பேசறீங்க! நான் பெத்த மவனே உங்ககிட்ட மரியாதைக் குறைவா பேசினா அவனைக்<noinclude></noinclude>
8ek8qzbrk5dh3l4eolt4x3fjuvfycec
1841325
1841160
2025-07-10T10:32:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|12||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>அதற்கு அடையாளமாக, அண்ணாவி தலை மறைந்ததும், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார்.
அண்ணாவி “நமசிவாய நமக” என்ற சிவமந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே, மேனி குலுங்க நடந்தார். அவருக்கு எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த தங்கையா. கீழே இறங்கி, தோளில் கிடந்த துண்டை எடுத்து, முழங்கையில் போட்டுக் கொண்டார்.
“டேய் தங்கையா, ஒன் மவன் எனக்கு லெட்டர் போட்டிருக்காண்டா. பெங்களூர்ல போபி, அவன்கூட நான் ஒரு மாசம் தங்கணுமாம்.”
“போயிட்டு வாரதுதானே அண்ணாவி.”
“இப்போ அவன் பிளைட் ஆபீஸரு என்கிட்ட படிச்ச நன்றியில் எழுதியிருக்கான் இந்தக் கிழவன் அங்க போயி எதுக்குடா சுமையா இருக்கணும்?”
“என்ன அண்ணாவி நீங்க இந்த ஊருக்கே நீங்கதான் குலதெய்வம். எங்க குடும்பத்துக்கு நீங்க கடவுளு நீங்க கண்டிப்பா போகணும். அப்பதான் அவனும் உருப்படுவான்.”
சமீப காலமாக தன் மகன் பணம் அதிகமாக அனுப்பாமலும், ஏனோ தானோன்னு லெட்டர் போடுவதும், தங்கையாவைக் குடைந்து கொண்டிருக்கின்றன அண்ணாவி போனால், மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், “நீங்க கண்டிப்பா போயிட்டு வரணும் அண்ணாவி நீங்க போனால் அவனுக்குத் தெம்பா இருக்கும்” என்றார்.
அண்ணாவி, தங்கையாவை ஓரக்கண்ணால் உற்று நோக்கிக் கொண்டே, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு மரியாதை கிடையாதுன்னு நாம சொல்லுறோம் ஆனால் ஒன் மவன் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனா இருந்தாலும் அவன் இந்த அன்னக்காவடி வாத்தியாருக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அவன் அப்பன் முதுகில புளியம் விளாரால நான் கொடுத்த அடியோட தழும்பு இன்னும் கிடக்கு ஆனால் அவனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலியே!”
தங்கையா, துடித்துப் போனார் ஒரு தடவை முதுகைத் தடவிவிட்டுக் கொண்டு, “என்ன அண்ணாவி, பூடகமா பேசறீங்க! நான் பெத்த மவனே உங்ககிட்ட மரியாதைக் குறைவா பேசினா அவனைக்<noinclude></noinclude>
sau7euwa28l8kzb09nmkoj70p4sqp00
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/15
250
223441
1841174
809133
2025-07-10T04:47:27Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||13}}
{{rule}}</noinclude>கண்டந் துண்டமா வெட்டிப்புடுவேன். அப்படிப்பட்ட நானா உங்களுக்கு மரியாதை கொடுக்காம இருப்பேன்?”
“பின்ன என்னடா! அவன் ராமசாமி, நாயா அலைஞ்சி நன்கொடை பிரிக்கிறான் சுய கௌரவத்த பெரிசா நினைக்கிறவன். அப்படிப்பட்டவனே அக்கம் பக்கத்துலே போயி பெரிய மனுஷங்க சின்ன மனுஷங்க அத்தனை பேரு கிட்டேயும் கால்ல விழாத குறையா கெஞ்சி பணம் பிரிக்கிறான் நீ அவன் வாங்குன மாட்டை, ‘நன்கொடை மாடுன்னு’ சொல்றியாம் நீ அவனை அப்படிச் சொல்றதும், என்னைச் சொல்றதும் ஒண்ணுதாண்டா.”
“அண்ணாவி, நான் நன்கொடை விஷயமா கணக்கு இருக்கணுமுன்னுதான் சொன்னேன். ராமசாமியோட நாணயத்த சந்தேகிக்கல.”
“எனக்கு எல்லாந் தெரியும்டா ஆனால் ஒண்ணு மட்டும் நினைச்சிக்கடா உன் போஸ்ட் மாஸ்டர் மவன் பேச்சியம்மைக்கு வந்த பணத்தை ரேகை போட்டு எடுத்துக்கிட்டான் அது அந்தக் கிழவிக்குத் தெரிஞ்சதும், ரிப்போர்ட் பண்ணப் போனாள் உடனே நீ என்கிட்ட வந்து விழுந்தே. நானும் ராமசாமிகிட்ட ‘உன் சித்திக்கிட்ட சொல்லுடா’ன்னு சொன்னேன் அவனும், உன்கிட்ட இருந்த பழைய பகையை மறந்து சித்திக்காரியைச் சரிகட்டினான் இதெல்லாம் மறக்காதே. ராமசாமி மட்டும் இல்லன்னா, ஒன் மவன் இன்னும் கம்பி எண்ணிக்கிட்டிருப்பான் மனுஷனுக்கு நன்றி வேணுண்டா!”
“அண்ணாவி, எந்தச் சல்லிப்பய மவனோ என்னப் பத்தி உங்ககிட்ட கலகம் பண்ணியிருக்கான். சாமி சத்தியமா நான் இந்த வம்புக்கே போகமாட்டேன். வேணுமுன்னா பாருங்க, தலையிடமாட்டேன்.”
“தலையிட மாட்டேன்னு சொல்லாதடா. அநியாயம் நடக்கும்போது தலையிடவேண்டியதுதான் ஆனால் நியாயத்த கேள்வி கேக்கக் கூடாதுடா! அவன் – ராமசாமி – நியாயஸ்தன் சரி, சரி. ஹைஸ்கூலுக்கு உன் பணத்த எப்படா குடுக்கப்போற?”
“இன்னும் நாலு நாளையில பருத்தி எடுக்கறேன். கொடுத்துடறேன்.”
“உன் வீட்டுக்காரி வயித்து வலியில துள்ளுனாளே, நான்<noinclude></noinclude>
9bkupbyuyonfrkari43l35uy93vz5t7
1841326
1841174
2025-07-10T10:32:52Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||13}}
{{rule}}</noinclude>கண்டந் துண்டமா வெட்டிப்புடுவேன். அப்படிப்பட்ட நானா உங்களுக்கு மரியாதை கொடுக்காம இருப்பேன்?”
“பின்ன என்னடா! அவன் ராமசாமி, நாயா அலைஞ்சி நன்கொடை பிரிக்கிறான் சுய கௌரவத்த பெரிசா நினைக்கிறவன். அப்படிப்பட்டவனே அக்கம் பக்கத்துலே போயி பெரிய மனுஷங்க சின்ன மனுஷங்க அத்தனை பேரு கிட்டேயும் கால்ல விழாத குறையா கெஞ்சி பணம் பிரிக்கிறான் நீ அவன் வாங்குன மாட்டை, ‘நன்கொடை மாடுன்னு’ சொல்றியாம் நீ அவனை அப்படிச் சொல்றதும், என்னைச் சொல்றதும் ஒண்ணுதாண்டா.”
“அண்ணாவி, நான் நன்கொடை விஷயமா கணக்கு இருக்கணுமுன்னுதான் சொன்னேன். ராமசாமியோட நாணயத்த சந்தேகிக்கல.”
“எனக்கு எல்லாந் தெரியும்டா ஆனால் ஒண்ணு மட்டும் நினைச்சிக்கடா உன் போஸ்ட் மாஸ்டர் மவன் பேச்சியம்மைக்கு வந்த பணத்தை ரேகை போட்டு எடுத்துக்கிட்டான் அது அந்தக் கிழவிக்குத் தெரிஞ்சதும், ரிப்போர்ட் பண்ணப் போனாள் உடனே நீ என்கிட்ட வந்து விழுந்தே. நானும் ராமசாமிகிட்ட ‘உன் சித்திக்கிட்ட சொல்லுடா’ன்னு சொன்னேன் அவனும், உன்கிட்ட இருந்த பழைய பகையை மறந்து சித்திக்காரியைச் சரிகட்டினான் இதெல்லாம் மறக்காதே. ராமசாமி மட்டும் இல்லன்னா, ஒன் மவன் இன்னும் கம்பி எண்ணிக்கிட்டிருப்பான் மனுஷனுக்கு நன்றி வேணுண்டா!”
“அண்ணாவி, எந்தச் சல்லிப்பய மவனோ என்னப் பத்தி உங்ககிட்ட கலகம் பண்ணியிருக்கான். சாமி சத்தியமா நான் இந்த வம்புக்கே போகமாட்டேன். வேணுமுன்னா பாருங்க, தலையிடமாட்டேன்.”
“தலையிட மாட்டேன்னு சொல்லாதடா. அநியாயம் நடக்கும்போது தலையிடவேண்டியதுதான் ஆனால் நியாயத்த கேள்வி கேக்கக் கூடாதுடா! அவன் – ராமசாமி – நியாயஸ்தன் சரி, சரி. ஹைஸ்கூலுக்கு உன் பணத்த எப்படா குடுக்கப்போற?”
“இன்னும் நாலு நாளையில பருத்தி எடுக்கறேன். கொடுத்துடறேன்.”
“உன் வீட்டுக்காரி வயித்து வலியில துள்ளுனாளே, நான்<noinclude></noinclude>
3unrz7pi0kbfx50rc5xr4kpxiwj1dsj
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/16
250
223443
1841235
809144
2025-07-10T05:54:22Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|14||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>சொன்ன மருந்தைச் சாப்பிட்டாளா?”
“இன்னும் சாப்பிடலை.”
“காய்ச்சின இரும்புல தேனைவிட்டு, இஞ்சிச் சாறுல போட்டுக் குடிக்கச் சொல்லுடா. அதுக்கும் குணமாகலன்னா, ஆஸ்பத்திரியில போயி எக்ஸ்ரே எடு. நாளக்கழிச்சி உன் வீட்டுக்கு வருவேன். உன் வீட்டுக்காரிக்கு வயித்து வலி வந்துதோ படுவா உன்னை பிச்சுப்புடுவேன்.”
“இன்னைக்கே மருந்து கொடுக்கறேன், அண்ணாவி.”
அண்ணாவி இப்போது சற்று வேகமாக நடந்தார். தங்கையா முழங்கையில் கிடந்த துண்டை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு, சைக்கிள் பிடலை அழுத்தினார்.
அண்ணாவியின் எதிரே, காலேஜ் படிக்கும் ராமனும், அவனோடு இணைந்தாற்போல், ஹெல்த் விஸிட்டராகப் பணி புரியும் நளினாவும் வந்து கொண்டிருந்தார்கள். ராமன், கால்கள் பின் வாங்கின. கண்டும் காணாதது மாதிரி நடந்த அண்ணாவி. அவனை ஏறிட்டுப் பார்க்காமலே, “டேய் ராமா, மத்தியானம் என்னை வீட்டுல வந்து பாரு” என்றார். “சரிங்க ஸார்” என்ற பதிலைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலே, அவர் நடந்தார் நடந்தவர். சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். ராமன் வளைய வந்து கொண்டிருந்தான்.
“டேய், உன்னை மத்தியானம் தானே வரச்சொன்னேன். இப்ப எங்க போகணுமோ அங்க போடா. மத்தியானம் வாடா.”
“பரவாயில்ல சார் காரணம் இல்லாமக் கூப்பிட மாட்டிங்களே. உங்களைவிட எனக்கு யாரும் பெரிசில்ல.”
‘யாரும்’ என்ற வார்த்தையில் நளினா பதுங்கியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாவி, ராமனை நோட்டம் விட்டார். வயதானவர்களை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது மாதிரி பார்ப்பவர், இப்போது அவனை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் மேல்மட்டமாகப் பார்த்தார். ராமனின் கைகால்கள் ஆடின.
“டேய் ராமா, நீ புத்திசாலிப் பையன். இப்ப உனக்கு முக்கியம் படிப்புத்தான். நீ அந்தப் பொண்ண விரும்புறதும், அவள் உன்னை விரும்புறதும் எனக்குத் தெரியும். அவளை, உனக்கே முடிச்சி<noinclude></noinclude>
ig8c0oqkeu9c7nledeepxb9pqz38c5s
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/17
250
223445
1841238
809156
2025-07-10T06:15:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||15}}
{{rule}}</noinclude>வைக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஆனால் அதுவரைக்கும் நீ அவள் பின்னால் திரியக்கூடாது. இது சுத்தமான ஊருடா. பொண்ணு பின்னால் பப்ளிக்கா பல்லைக் காட்டிக்கிட்டு நடக்கறது நாகரிகமாவாது. உன் அப்பாகிட்ட சொல்லி முடிச்சிடுறேன். அதுவரைக்கும் உன்னை அந்தப் பொண்ணோட நான் பார்க்கக் கூடாது. நான் சொல்றது புரியுதாடா?”
“புரியுது ஸார். அப்பா கிட்டே எப்போ?”
“எப்போன்னு எனக்குத் தெரியும்டா. இப்போ நீ திரும்பிப் பாராம ஓடுடா.”
‘அண்ணாவி’ என்று நடுத்தர வயதினராலும், ‘ஸார்’ என்று இளைஞர்களாலும் அழைக்கப்படும் பூதலிங்கம்பிள்ளை அந்த ஊருக்குக் குடிவந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தக் காலத்தில் ஐந்தாவது வரை படித்துவிட்டு, ‘லோயர் கிரேட்’ வாத்தியாராக, திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தொடக்கி வைத்தவர் அவர்தான். தங்கையா, ராமசாமி உட்பட அந்த ஊரில் ‘லிட்டரேட்டுகள்’ அத்தனை பேரும் அவரிடம் ‘ஒண்ணாம் வகுப்பில்’ சேர்ந்தவர்கள். ஆற்று மணலை கோவிலுக்கு எதிரே இருந்த திட்டில் கொட்டி, அதில் உயிர், மெய் எழுத்துக்களை ஆக்கிக் கொடுத்தவர் அவர் அப்போது, அந்த ஊருக்குச் சிலேட்டோ, கரும்பலகையோ எட்டிப் பார்க்கவில்லை. மாணவர்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்ததும், ஓலைச் சுவடிகளில், எழுத்தாணியால் 247 எழுத்துகளையும் எழுதிச் சொல்லிக் கொடுத்தார். “கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே” என்ற பாடலை அவர் முன்னால் பாட, மாணவர்கள் அதை ‘கோரஸாக’ப் பின்னால் பாட, அந்த ஊரின் நம்பிக்கையே அந்தப் பாட்டில் உருவெடுக்கும். பள்ளிக்கூடத்தை ஒரு குருகுலமாக நினைத்து அவர் செயல்பட்டதால், ஊரே அவரை ஒரு குருவாக மதித்தது. அப்போது ‘ஸார்’ ‘அண்ணாவியாக’ இருந்த காலம். அண்ணாவியின் கையிலிருந்த வாதமடக்கிக் கம்புக்குப் பயந்து புளிய மரங்களில் ஏறிப் பதுங்கிக் கிடந்த பையன்களை, விசுவாச, பையன்களின் உதவியோடு போய், மரத்தில் இருந்து இறக்கி, பள்ளிக்கூடத்துக்கு இழுத்துக் கொண்டு வந்து, ‘சுமத்து சுமத்துன்னு சுமத்தி’ படிக்க வைத்தார். சில ‘புளியமர வாசிகள்’ அவரால், இன்று ஆபீஸர்களாய், ‘பங்களாவாசிகளாய்’ இருக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
tvdr1xdpf3847s1kzudn358jpcz2y4k
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/18
250
223447
1841327
809159
2025-07-10T10:51:57Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|16||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருபதாவது வயதில், வெளியூரில் இருந்து அங்கு வந்து ஊரோடு ஒன்றிவிட்ட அண்ணாவிக்கு, இரண்டு மூன்று ஆண்டுகளில் திருமணம் நடந்தது. அவர் மனைவியும், ஒரு லோயர் கிரேட் ஆசிரியை. ஊர்க்காரர்கள், அவருக்குப் பள்ளியருகே ஒரு வீடு கட்டித் தந்தார்கள். ஊரில் விளையும் வெள்ளாமையில் ஒரு பகுதி, தானாக வீடு தேடி வந்ததால், சம்பளப் பணத்தை என்ன செய்வதென்று பிரச்சினைகள் அண்ணாவிக்கு வந்ததுண்டு.
கிணறு வெட்டப் போய், கிணற்றுக்குள்ளேயே
விழுந்தவர்கள், பனைமரத்தில் இருந்து விழுந்த மரமேறிகள், மருமக்களால் கைவிடப்பட்ட கிழங்கள், கிழங்களால் நிராகரிக்கப்பட்ட மருமக்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு, அண்ணாவியின் பிரச்சினை ஒரு தீர்வாக இருந்தது.
பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பு வந்ததும், அண்ணாவி எஸ்.எஸ்.எல்.சி. எழுதி செகண்டரி கிரேடில் தேறி, அதே கிரேட் ஆசிரியரானார் அன்று முதல் இன்று வரை, பள்ளியை வளர்த்து, அந்த வளர்ச்சியில் தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஊரார்க்கு அவர்மீது இருந்த பிடிப்பும் வளர்ந்தது. இன்று வரை அவர்தான் பள்ளியின் தலைமையாசிரியர். பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள், அவரது முன்னாள் மாணவ மாணவிகள்.
இந்த வளர்ச்சியின் மத்தியில், அண்ணாவிக்கு ஒரு கடுமையான தளர்ச்சியும் ஏற்பட்டது. அவர் தோளோடு தோளாகப் பணிபுரிந்த, அவர் மனைவி ஒரு பையனைப் பரிசாக அளித்து, அந்தப் பரிசை மூன்றாண்டு காலம் பராமரித்து விட்டு, காலமாகிவிட்டாள். வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியையும். ஆக்க வழிக்குத் திருப்பினார். கவலையை மறப்பதற்காகவோ என்னவோ ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். முதியோர் கல்வித் திட்டத்தை, அரசாங்கம் தொடங்குவதற்கு முன்னதாகவே, ‘ராப்
பள்ளிக்கூடத்தை’ ஒரு ஹரிக்கேன் விளக்கின் முன்னணியில் நடத்தி ‘கைநாட்டுகளை’ “அண்ணாவி, ஓங்க கையெழுத்து, நல்லா இல்வியே” என்று உரிமையோடு செல்லமாகச் சொல்கிற அளவுக்கு உழைத்தார். இளமையிலே மனைவியை இழந்தாலும், அந்த இழப்பை, உழைப்பில் ஈடுசெய்தார். “அண்ணாவின்னா அண்ணாவிதான்” என்று வயது வந்தோரும், “அந்த ஆளு ஆம்பிளைதானா” என்று சில இளம் பெண்களும் சொல்கிற அளவுக்குத் தலைநிமிராமல்<noinclude></noinclude>
bgg9cmlf6r0803lxjn7tr8umwjxmrdl
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1840946
1840267
2025-07-09T16:31:43Z
Info-farmer
232
புதிது = "கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்", மொத்தம் = 466 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1840946
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்|ஆர். ஆளவந்தார்|1983}}
{{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|451}}
</div>
bkubczdbrpyyuzhifi61ipilf8ivi6m
1841241
1840946
2025-07-10T06:24:22Z
Info-farmer
232
புதிது = " ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்", மொத்தம் = 467 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1841241
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு | ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்|கி. வா. ஜகந்நாதன்|1983}}
{{புதியபடைப்பு |கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்|ஆர். ஆளவந்தார்|1983}}
{{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|452}}
</div>
7pnz1edshlvsrvtyjem3j51brg60x9p
அட்டவணை பேச்சு:ஏற்றப் பாட்டுகள்.pdf
253
415445
1841239
1280116
2025-07-10T06:21:35Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841239
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95375
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:21, 10 சூலை 2025 (UTC)
[[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 12:43, 30 ஜனவரி 2018 (UTC)
[[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]
==1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள் ==
[[பகுப்பு:1000 எண்ணுன்மிகள் பக்க அளவிட்ட அட்டவணைகள்]]இந்நூல் அட்டவணையில், 1000 எண்ணுன்மிகள் உள்ள பக்கங்கள் உள்ளனவா என, ஆய்ந்தறியப்பட்டன.
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/3]] ⇐⇒ 514 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/4]] ⇐⇒ 549 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/10]] ⇐⇒ 736 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/39]] ⇐⇒ 533 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/53]] ⇐⇒ 835 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/104]] ⇐⇒ 435 எண்ணுன்மிகள்
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/121]] ⇐⇒ 730 எண்ணுன்மிகள்
மேற்கண்டப் பக்கங்களை முதலில் மேம்படுத்தக் கோருகிறேன். ஏனெனில், இவற்றில் பலவகை விக்கிநுட்பங்கள் தேவைப்படுகின்றன. பிறகு, புதியவர்களும் மற்றப் பக்கங்களைச் செய்வது எளிதாகும்.
--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]).
skf1iduqt1uahn1wacfhwzbirhd059z
விக்கிமூலம்:விக்கி நிரல்கள்
4
418830
1841012
1808793
2025-07-10T03:29:47Z
Info-farmer
232
/* பொருளடக்கப் பக்க வடிவங்கள் */ பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9
1841012
wikitext
text/x-wiki
விக்கிநிரல்கள் எனப்படும் நிரல் வரிகளை விக்கியில் பயன்படுத்துகிறோம். இவற்றைக் கொண்டு உரைகளையும், படங்களையும் ஒழுங்கமைவு செய்யலாம். தலைப்பை பெரிதாக்குவதற்கு, வரியை வலப்பக்கம் காட்டுவதற்கு, சான்று சேர்ப்பதற்கு என பல்வேறு செயல்பாடுகளுக்கு இவ்வகை நிரல்கள் உதவும்.
எடுத்துக்காட்டு:
'''<nowiki><center>சொல்</center></nowiki>'''
என எழுதினால், கீழ்வருமாறு காட்டப்படும்.
<center>சொல்</center>
==<nowiki>[]</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>[https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா]</nowiki> || [https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா] || மற்ற இணையதளங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தும்
|}
==<nowiki>[[]]</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>[[விக்கிமூலம்:உதவி]]</nowiki> || [[விக்கிமூலம்:உதவி]] || விக்கிமூலத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும்
|}
==<nowiki><s></s></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><s>உரை</s></nowiki> || <s>உரை</s> || இடையே கொடுக்கப்பட்டுள்ள உரையை அடித்துக் காட்டும்
|-
|}
== மேலடி ==
=== எழுத்துணரியில்லா வெற்று அட்டவணையில் மேலடி இடல் ===
* [[அட்டவணை:அசோகனுடைய சாஸனங்கள்.pdf]]
=== தமிழ் எண்களுடனான மேலடி ===
* [[அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf]]
== {{tl|brace2}} ==
{{brace2|}}
{{brace2|2}}
{{brace2|4|r}}
{{brace2|1|l}}
{{brace2|3|l}}
{{brace2|1|u}}
{{brace2|6|u}}
{{brace2|1|d}}
{{brace2|6|d}}
*''' எடுத்துக்காட்டுகள்'''
*[[பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/9]] -இடது மூன்று, வலது இரண்டு வரிகள்
*[[பக்கம் பேச்சு:பழைய கணக்கு.pdf/6]] - இடது இரண்டு, வல ஒரு வரிகள்
* [[பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/8]] - இட, வல 3 வரிகள்
* [[பக்கம்:ஓர்_விருந்து_அல்லது_சபாபதி.pdf/4]] - வலது 12 வரிகள்
==<nowiki><pre></pre></nowiki>==
கீழ்க்கண்டவாறு இட்டால்,
'''<nowiki><pre></nowiki>'''<pre>எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள உரை
</pre>'''<nowiki></pre></nowiki>'''
கீழுள்ளது போல் உரை காட்டப்படும்.
<pre>எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள உரை</pre>
==<nowiki><poem></poem></nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
'''<nowiki><poem></nowiki>'''<poem>
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>'''<nowiki></poem></nowiki>'''
கீழுள்ளவாறு காட்டப்படும்.
<poem>வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>
* [[அட்டவணை பேச்சு:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf]]
==<nowiki>{{block_center|}}</nowiki>==
*[[பக்கம்:எனது நண்பர்கள்.pdf/9 ]]
*[[பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/49]]
==<nowiki>{{block_center|<poem>}}</nowiki>==
* '''எ- கா.''' [[பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/31]]
கீழுள்ளவாறு இட்டால்,
:'''<nowiki>{{block_center|<poem></nowiki>'''
:வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
:வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
:தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
:அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
:பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
:செருவென் றதுவாகை யாம்'''<nowiki></poem>}}</nowiki>'''
:கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.
{{block_center|<poem>வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>}}
==<nowiki>{{block_right|}}</nowiki>==
* எ-கா. [[பக்கம்:எனது நண்பர்கள்.pdf/125]]
:கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{block_right|</nowiki>
:விக்கிச்சொல்
:விக்கிமீடியா
:விக்கிமூலம்
:<nowiki>}}</nowiki>
:கீழுள்ளவாறு காட்டப்படும்.
{{block_right|
விக்கிச்சொல்
விக்கிமீடியா
விக்கிமூலம்
}}
==<nowiki>{{Right|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்
:<nowiki>{{Right|</nowiki>உரைவரி<nowiki>}}</nowiki>
:கீழுள்ளவாறு காட்டப்படும்.
{{Right|உரை வரி}}
==<nowiki>{{float_right|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{float_right|உரை வரி }}</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/7&diff=prev&oldid=1031675 மேலும் இதன் நுட்ப எடுத்துக்காட்டு]
{{float_right|உரை வரி }}
==<nowiki><code></code></nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki><code></nowiki>
:int i = 0;
:print(i)
:<nowiki></code></nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
<code>
int i = 0;
print(i)
</code>
=={{tl|left margin}} ==
* எண்ணுக்கு அடுத்துவரும் பத்தியமைப்பில், எண் தனியாக முன்நின்று, பத்தி மட்டும் உள்தள்ளி தெரிவதற்கான எடுத்துக்காட்டுப்பக்கம்
* [[பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344]]
==<nowiki><b></b></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><b>சொல்</b></nowiki> || <b>சொல்</b> || [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/199&diff=prev&oldid=1108754 எ. கா.]
|-
|}
==<nowiki><u></u></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><u>சொல்</u></nowiki> || <u>சொல்</u> ||
|-
|}
==<nowiki><blockquote></blockquote></nowiki>==
<nowiki><blockquote></nowiki><blockquote>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.</blockquote><nowiki></blockquote></nowiki>
<blockquote>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.</blockquote>
==<nowiki>{{Xxxx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{Xxx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{Xx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>{{Xx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{smaller|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki>||
{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{dropinitial|}}</nowiki>==
<nowiki>{{dropinitial|இ}}</nowiki>ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{dropinitial|இ}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
<b>இந்தப் பெரிய எழுத்துத் தோன்றும் விதத்தையும் நாம் கட்டுப் படுத்தலாம்...</b><br>
முன் உள்ள எடுத்துக்காட்டுக்கும், கீழுள்ள எடுத்துக்காட்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணவும்...<br>
<nowiki>{{dropinitial|இ|imgsize=50px||-.4em}}</nowiki>ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{dhr|1em}}
{{dropinitial|இ||-.4em}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
<b>பெரிதாக்கப்படும் முதல் எழுத்தின் பரிமாணத்தையும் {{tl|dropinitial}} மூலம் தீர்மானிக்கலாம். <br>
எடுத்துக்காட்டு:-</b>
{{larger|<b>அளவுரு (parameter) இல்லாமல் பயனுறும் போது</b>}}<br>
<b>இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.
{{larger|<b>அளவுரு (parameter) உடன் பயனுறும் போது</b>}}<br>
<b>1. இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|font-size=5em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|font-size=5em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
<b>2. இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|font-size=2em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|font-size=2em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
==<nowiki>{{largeinitial|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{largeinitial|வ}}ணக்கம். வருக.</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்:<br>
{{largeinitial|வ}}ணக்கம். வருக.
முதல் எழுத்தின் அளவையும் நாம் அளவுரு [parameter] மூலம் கட்டுப்படுத்தலாம்.
<b>நிரல் :</b>
<pre>
:<nowiki>{{largeinitial|வ|200%}}ணக்கம். வருக</nowiki>
</pre>
<b>விளைவு :</b>
{{largeinitial|வ|200%}}ணக்கம். வருக
<b>நிரல் :</b>
<pre>
:<nowiki>{{largeinitial|வ|500%}}ணக்கம். வருக</nowiki>
</pre>
<b>விளைவு :</b>
{{largeinitial|வ|500%}}ணக்கம். வருக
<!---
:{{largeinitial<br/>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.}}
<ref group="கு"></ref>
<ref></ref> {{Reflist}} <references/> <references group="கு"/> <includeonly></includeonly> <noinclude></noinclude> {{DEFAULTSORT:}} <nowiki></nowiki> !-->
==<nowiki><!-- --></nowiki>==
==<nowiki>{{rule}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule}}</nowiki>
கீழுள்ளவாறு கோடு காட்டப்படும்.
{{rule}}
----
<b>கோட்டின் நீளத்தையும், எங்கு தோன்ற வேண்டும் என்பதையும் நாம் கட்டுப்படுத்தலாம்...</b>
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=center}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் நடுவில், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=center}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் இடது புறம், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=left}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=right}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் வலது புறம், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=rightt}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
emஜக் குறைப்பது மற்றும் கூட்டுவதன் மூலம் கோட்டின் நீளத்தைக் குறைக்க அல்லது கூட்ட இயலும்.
{{dhr|1em}}{{rule|4em|align=}}
==<nowiki># வழிமாற்று[[]]</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
<nowiki>#வழிமாற்று[[பக்கம்1]]</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
# வழிமாற்று [[பக்கம்]]
==<nowiki>{{***}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{***|4}}</nowiki> என இட்டால், கீழுள்ளவாறு தெரியும். {{***}}
:<nowiki>{{***|4|3em|char=★}}</nowiki> என இட்டால், கீழுள்ளவாறு தெரியும். {{***|4|3em|char=★}} [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE_2.pdf/20&curid=262449&diff=1246202&oldid=1245979 இதனால் எளிமையான பக்கம்]
[https://ta.wikisource.org/wiki/பக்கம்:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf/279 பிறிதொரு பக்கம்]
==<nowiki>{{gap}}</nowiki>==
:<nowiki>{{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன் </nowiki>
{{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்
==<nowiki>{{red|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{red|}}</nowiki> ||
{{red|சிவப்பு}}
||
|-
|}
==<nowiki>{{green|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{green|சொல்}}</nowiki> ||
{{green|சொல்}}
||
|-
|}
==<nowiki>{{center|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால், சொல்லானது கீழுள்ளவாறு நடுவில் காட்டப்படும்.
:<nowiki>{{center|சொல்}}</nowiki>
{{center|சொல்}}
== அட்டவணை தரவு ==
* [[ பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]] வலது இடது நடுவில் குறி {Tlr முறை}
* [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/211]]
* [[பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/790]] பக்க வாட்டு தோற்றம் தெளிவில்லை.
== அட்டவணை நடுவில் தோன்ற ==
* [[பயனர் பேச்சு:Minorax]] - [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F7&type=revision&diff=1338295&oldid=1245990 உரையாடலைக் கண்டு கற்கவும்.] {<nowiki>| style="margin:auto;"</nowiki>
** [[பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/177]]
==<nowiki>{{ping|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும். உரையாடல் பக்கங்களில் பேசும்போது, ஒரு பயனரை குறிப்பிட்டு செய்தி இட, இவ்வாறு செய்யலாம்.
:{{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
<!-- {{fqm|}} {{nop}}
-->
== மேற்கோள் குறிகள் (ref)==
<nowiki><ref></ref></nowiki> என்ற குறியீடுகள் பொதுவாக, ஒரு பக்கத்தில் அடிக்குறிப்புகளைக் காட்ட பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கீழடியில் மூன்றுவிதமான இதனை ஒட்டிய குறியீடுகளை இட்டு முடிக்க வேண்டும். அவை வருமாறு;-
*இது ஒரு வரி<nowiki><ref>[https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref></nowiki>
*இது ஒரு வரி<ref>[https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref>
=== <nowiki></refernces></nowiki> ===
காண்க: [[]]
=== {{tl|smallrefs}} ===
* இதனால் மேற்கோள்கள் சிறிய அளவில் தெரியும்.
காண்க: [[பக்கம்:வைணமும் தமிழும்.pdf/223]]
=== {{tl|reflist}} ===
* இதனால் மேற்கோள் எழுத்துருக்கள் அளவு மாறாமல் இருக்கும்
காண்க: [[பக்கம்:சோழர் வரலாறு.pdf/331]]
==<nowiki>{{sup|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>5{{sup|2}}</nowiki> ||
5{{sup|2}}
||
|-
|}
==<nowiki>{{sub|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{sub|}}</nowiki> ||
க{{sub|1}}
||
|-
|}
<!-- {{Sfrac||}} -->
=={{tl|sup|}} ==
*அறம் செய்ய விரும்பு{{sup|[[#note1|1]]}},ஆறுவது சினம் {{sup|[[#not2|2]]}}, இயல்வது கறவேல்{{sup|[[#note3|3]]}}, ... --> [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-12.pdf%2F144&type=revision&diff=1116247&oldid=1099853 மேற்கோள் போன்றது, ஆனால் வரிசையெண்கள் அடுத்தப்பக்கமும் தொடர்ந்து வரும்]
== #footnote==
*{.{sup|[[#footnote101|101]]}} எடுத்துக்காட்டு : [[பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/178]]--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:34, 24 ஆகத்து 2021 (UTC)
* [[பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/107]]
== {{tl|SIC}} ==
* அனைத்து எழுத்துக்களும், ஆங்கில பெரிய/மேலெழுத்தில் எழுதப்பட வேண்டும். தவறாக அச்சாகியுள்ள சொல்லிற்கு இந்த வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88.pdf%2F58&type=revision&diff=1150638&oldid=1150237 காண்க.]
== {{tl|sic}} ==
* அனைத்து எழுத்துக்களும், ஆங்கில சிறிய/கீழ் எழுத்தில் எழுதப்பட வேண்டும். இது எழுத்தில் எம்மாற்றமும் ஏறப்படுத்தாது. அறிவுறுத்தல் வார்ப்புருவாக இது பயனாகிறது. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Sic/doc&curid=417460&diff=1150641&oldid=1066473 விளக்கம்]
== {{tl|Border}} ==
* [[வார்ப்புரு பேச்சு:Border]]
== ஒரு சொல்லின் எழுத்துக்களுக்கிடையே இடைவெளி ==
[[பக்கம்:தமிழ்த்_தாத்தா_உ._வே._சாமிநாத_ஐயர்.pdf/4]]
<nowiki>
<b>
{{letter-spacing|4px|{{x-larger|தமிழ்த் தாத்தா}}}}
</b>
</nowiki>
<b>
{{letter-spacing|4px|{{x-larger|தமிழ்த் தாத்தா}}}}
</b>
== கோட்டிற்கு நடுவில் சொற்றொடர் ==
{| {{ts|mc|wa}}
| width=42% |{{rule||height=3px}}|| {{ts|ac}} |{{nowrap|'''சொற்றொடர்'''}}||width=42% |{{rule||height=3px}}
|}
== hws, hwe ==
ஒரு சொல் இரண்டு பக்கங்களில் (அதாவது ஒரு பக்கத்தின் இறுதியிலும் அடுத்த பக்கத்தின் தொடக்கத்திலும்) பிரிந்து வந்திருந்தால் இந்த நிரலைப் பயன்படுத்த வேண்டும்.
முதல் பாதிக்கு <nowiki>{{hws|hyph=|முதல் பாதி வார்த்தை|முழுவார்த்தை}}</nowiki> எனவும்
இரண்டாவது பாதிவார்த்தைக்கு <nowiki>{{hwe|இரண்டாவது பாதி வார்த்தை|முழு வார்த்தை}} </nowiki> எனக் கொடுக்க வேண்டும்.
உதாரணம்: [[பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/149]], [[பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/150]]
கவனிக்க:நீங்கள் செய்த மாற்றம் அந்த வார்த்தைக்கு அருகில் சுட்டியினைக் கொண்டு சென்றால் மட்டுமே தெரியும்.
== அடைப்புக் குறி ==
<b>எடுத்துக் காட்டு 1:</b>
{|style="width:100%;"
| style="width: 12em;" |{{smaller|தமிழ்க்கலை இல்லம்,}}<br>{{gap}}{{smaller|சென்னை-30,}}<br>{{gap}} {{smaller|31–8–58}}
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'''அ. மு. பரமசிவானந்தம்,'''}}
|}
<pre>{|style="width:100%;"
| style="width: 12em;" |{{smaller|தமிழ்க்கலை இல்லம்,}}<br>{{gap}}{{smaller|சென்னை-30,}}<br>{{gap}} {{smaller|31–8–58}}
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'''அ. மு. பரமசிவானந்தம்,'''}}
|}</pre>
உதாரணப் பக்கம்:[[பக்கம்:மணி பல்லவம்.pdf/4]]
<b>எடுத்துக் காட்டு 2: தமிழ் ஆண்டு</b>
<pre>{|style="width:100%;"
| style="width: 11em;" |பிரம்பூர், சென்னை.<br>பிங்கள ௵<br>சித்திரை ௴ .13௳
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'<b>வ.உ.சிதம்பரம் பிள்ளை.</b>}}
|}</pre>
{|style="width:100%;"
| style="width: 11em;" |பிரம்பூர், சென்னை.<br>பிங்கள ௵<br>சித்திரை ௴ .13௳
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'<b>வ.உ.சிதம்பரம் பிள்ளை.</b>}}
|}
உதாரணப் பக்கம் : [[பக்கம்:திருவள்ளுவர்_திருக்குறள்_மணக்குடவருரை.pdf/6]]
== எண்களை பின்னங்களாக எழுதுதல் ==
* [[பக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/50]]
== ஆங்கில எழுத்துருக்கள் ==
*ஒரு சொல்லின் எழ[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/57]]
== பொருளடக்கப் பக்க வடிவங்கள் ==
<b>மாதிரி 1</b>
<pre>{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/புகைப்படங்கள்|புகைப்படங்கள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/187|170]]}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/பின்னிணைப்புகள்|பின்னிணைப்புகள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189|172]]}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/புகைப்படங்கள்|புகைப்படங்கள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/187|170]]}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/பின்னிணைப்புகள்|பின்னிணைப்புகள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189|172]]}}}}
<b>மாதிரி 2</b>
<pre>{{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013|கருணை]] | {{DJVU page link|1|16}}}}
{{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013 | தியாகம்]] | {{DJVU page link| 5 | 16}}}}
{{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013 | ஈகை]] | {{DJVU page link| 11 | 16}}}}
{{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013 | மதிப்பு]] | {{DJVU page link| 15 | 16}}}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl | symbol= | 1.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013|கருணை]] | {{DJVU page link|1|16}}}}
{{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013 | தியாகம்]] | {{DJVU page link| 5 | 16}}}}
{{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013 | ஈகை]] | {{DJVU page link| 11 | 16}}}}
{{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013 | மதிப்பு]] | {{DJVU page link| 15 | 16}}}}}}
<b>மாதிரி 3</b>
<pre>{{Dtpl|dotline=...|1. | [[ரமண மகரிஷி/001-017 | திருவண்ணாமலை]] | {{DJVU page link| 5 | 2}}}}
{{Dtpl|dotline=...|2. | [[ரமண மகரிஷி/002-017 | பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?]] | {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|dotline=...|3. | [[ரமண மகரிஷி/003-017 | இளமையில் ரமணர்! ]] | {{DJVU page link| 13 | 2}}}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl|dotline=...|1. | [[ரமண மகரிஷி/001-017 | திருவண்ணாமலை]] | {{DJVU page link| 5 | 2}}}}
{{Dtpl|dotline=...|2. | [[ரமண மகரிஷி/002-017 | பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?]] | {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|dotline=...|3. | [[ரமண மகரிஷி/003-017 | இளமையில் ரமணர்! ]] | {{DJVU page link| 13 | 2}}}}}}
<b>மாதிரி 4</b>
<pre>{{block_center|width=400px|
{{rh|||பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= ... | 1.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/அறவோர்|அறவோர்]] | {{DJVU page link| 5 | 3}}}}
{{Dtpl|symbol= |dottext= ... | 2.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/கலைஞர்|கலைஞர்]] | {{DJVU page link| 60 | 3}}}}
}}</pre>
{{block_center|width=50em|
{{rh|||பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= ... | 1.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/அறவோர்|அறவோர்]] | {{DJVU page link| 5 | 3}}}}
{{Dtpl|symbol= |dottext= ... | 2.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/கலைஞர்|கலைஞர்]] | {{DJVU page link| 60 | 3}}}}
}}
<b>மாதிரி 5</b>
<pre>{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
! scope="col" style="width: 200px;" |<b>{{left|இயல்}}</b>
! scope="col" style="min-width: 220px; max-width: 300px;" |<b>இயலின் பெயர்{{gap2}} பக்கம்</b>
|-
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
| 1. [[தம்ம பதம்/யமகவக்கம்|இரட்டைச் செய்யுட்கள்]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/யமகவக்கம்|----யமகவக்கம்  ]]|{{DJVU page link|13|2}}}}
|-
| 2. [[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|கருத்துடைமை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|---அப்பமாத வக்கம்]]|{{DJVU page link|17|2}}}}
|-
| 3. [[தம்ம பதம்/சித்த வக்கம்|சிந்தனை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/சித்த வக்கம்|---சித்த வக்கம்]]|{{DJVU page link|19|2}}}}
|}</pre>
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
! scope="col" style="width: 200px;" |<b>{{left|இயல்}}</b>
! scope="col" style="min-width: 220px; max-width: 300px;" |<b>இயலின் பெயர்{{gap2}} பக்கம்</b>
|-
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
| 1. [[தம்ம பதம்/யமகவக்கம்|இரட்டைச் செய்யுட்கள்]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/யமகவக்கம்|----யமகவக்கம்  ]]|{{DJVU page link|13|2}}}}
|-
| 2. [[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|கருத்துடைமை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|---அப்பமாத வக்கம்]]|{{DJVU page link|17|2}}}}
|-
| 3. [[தம்ம பதம்/சித்த வக்கம்|சிந்தனை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/சித்த வக்கம்|---சித்த வக்கம்]]|{{DJVU page link|19|2}}}}
|}
# [[பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/12]] என்ற பக்கத்தில் ரோமன் எழுத்துருக்களுக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளது.
# [[இலங்கைக் காட்சிகள்]] - பொருளடக்கம் அச்சில் தனியாக இல்லை. தேடி எழுத வேண்டும்.
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]] - பொருளடக்கத்தினை நாமே அமைக்க வேண்டும்.
# [[பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/14]] - நூற்த்தொகுப்பு வார்ப்புருவும், ரோமன் எண்களும்
# [[அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf]] - முறையாகப் பக்க எண்கள் அமையாத நூலுக்கான பொருளடக்கம். முதற் பக்கத்துக்கு முன்பாக i, ii என்று அமைந்துள்ள நூலுக்கான பொருளடக்கம்.
# [[பக்கம்:தம்ம_பதம்.pdf/5]] ஒரு வரியில் வரிசை எண், அத்தியாயத்தின் பெயர், பக்க எண் என மூன்று விபரங்கள் மட்டிலுமே பொருளடக்கத்தில் இருக்கும் ஒரே வரியில் வரிசை எண், இயல், இயலின் பெயர், பக்க எண் என்ற நான்கு விபரங்கள் அடங்கிய உள்ளடக்கம்.
# [[பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/7]] ; [[பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/8]] <b>தமிழ் பக்க எண்கள் அமைந்த அட்டவணை.</b>
# [[அட்டவணை பேச்சு:தெய்வம் என்பதோர்.pdf]]
# [[அட்டவணை பேச்சு:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9]] - அச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைவு வார்ப்புரு இடும் போது, அச்செண் 60-71 என அமைத்தலை கற்கலாம்.
== சிறப்பு தமிழ் எழுத்துகள் [Special Tamil Characters] ==
<b>தமிழில் எண்களுக்காக அமைந்துள்ள சிறப்பு எழுத்துகள் வருமாறு:</b>
{|
|Zero || பூச்சியம் || 0 || 0
|-
|One || ஒன்று || 1 || ௧
|-
|Tqo || இரண்டு || 2 || ௨
|-
|Three || மூன்று || 3 || ௩
|-
|Four || நான்கு || 4 || ௪
|-
|Five || ஐந்து || 5 || ௫
|-
|Six || ஆறு || 6 || ௬
|-
|Seven || ஏழு || 7 || ௭
|-
|Eight || எட்டு || 8 || ௮
|-
|Nine || ஒன்பது || 9 || ௯
|-
|Ten || பத்து || 10 || ௰ / ௧0
|-
|Hundred || நூறு || 100 || ௱
|-
|Thousand || ஆயிரம் || 1000 || ௲
|-
|}
{{PSM rule}}
== <b>{{larger|எண்களை, தமிழ் எண்களாக Excelல் எளிதாக உருமாற்ற:}}</b> ==
உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை excelல் உள்ளீடு செய்யவும். பின் அந்த cell அல்லது columnஐப் பின்வருமாறு format செய்யவும்.
Home → format → format cells → Number → Custom தேர்வு செய்து கொள்ளவும். பின் அங்கு Type என்று காணப்படும் இடத்தில் உள்ள பெட்டியில் பின்னுள்ளதை உள்ளீடு செய்யவும்.<br>
[$-9000449]0
பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
===Libreoffice Calc===
Libreoffice Calc என்பது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இது Excel-லுக்கு மாற்றானது.
உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை calcல் உள்ளீடு செய்யவும். பின்பு அதை தேர்வு செய்து Format → Cells (Ctrl+1) கிளிக் செய்த பின்னர் புதிய தத்தல் திறக்கும் தத்தலில் கீழே "Format Code" என்பதில் இதை [$-9000449]0 உள்ளிடவும். பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
{{Custom rule|sp|20|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20|sp|20}}
== <b>தமிழில் அமைந்துள்ள பிற சிறப்பு எழுத்துகள் வருமாறு:-</b> ==
{|
|Day || நாள் || ௳
|-
|Month || மாதம் || ௴
|-
|Year || ஆண்டு || ௵
|-
|As above || மேலே கண்டவாறு || ௸
|-
|Rupee || ரூபாய் || ௹
|-
|Number || எண் || ௺
|-
|Debit || பற்று || ௶
|-
|Credit || வரவு || ௷
|}
{{Custom rule|sp|40|sp|20|fy1|40|sp|40|sp|20}}
== <b>அலங்காரக் கோடுகள்</b> ==
[https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:உத்திகளும்_உபாயங்களும்-2#அலங்காரக்_கோடுகள்%20(தொடர்ச்சி) புதியதாக வடிவமைக்கப்பட்ட கோடுகளைக் காண:]
{{dtpl||||symbol=🔺|col3-width=0%|textbackground=black}}
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு
|-
| <nowiki>{{PSM rule}}</nowiki> || {{PSM rule}}
|-
| <nowiki>{{custom rule|sp|40|fc|14|fc|14|sp|40}}</nowiki> || {{custom rule|sp|40|fc|14|fc|14|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|40|fy1|40|sp|40}}</nowiki> || {{Custom rule|sp|40|fy1|40|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|40|d|8|sp|40}}</nowiki> || {{Custom rule|sp|40|d|8|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|sp|20|fl|12|clr|10|cll|10|fr|12|sp|20|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|sp|20|fl|12|clr|10|cll|10|fr|12|sp|20|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|fl|12|fy1|40|fr|12|sp|20|sp|20|}} </nowiki> || {{Custom rule|sp|20|sp|20|fl|12|fy1|40|fr|12|sp|20|sp|20|}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|fy1|40|d|8|sp|20|sp|20|}} </nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|fy1|40|d|8|sp|20|sp|20|}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|d|8|d|8|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|d|8|d|8|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|fc|140}}</nowiki> || {{custom rule|fc|140}}
|-
| <nowiki>{{custom rule|cll|10|fc|140|clr|10}}</nowiki> || {{custom rule|cll|10|fc|140|clr|10}}
|-
|<nowiki>{{custom rule|fl|12|fc|140|fr|12}}</nowiki> || {{custom rule|fl|12|fc|140|fr|12}}
|-
|<nowiki>{{custom rule|fr|12|fc|140|fl|12}}</nowiki> || {{custom rule|fr|12|fc|140|fl|12}}
|-
| <nowiki>{{custom rule|sp|20|c|6|do|7|c|6|sp|20}}</nowiki> || {{custom rule|sp|20|c|6|do|7|c|6|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|c|6|fc|140|c|6}}</nowiki> || {{custom rule|c|6|fc|140|c|6}}
|-
| <nowiki>{{custom rule|do|7|fc|140|do|7}}</nowiki> || {{custom rule|do|7|fc|140|do|7}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|do|7|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|do|7|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|do|7|fl|12|fr|12|do|7|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|do|7|fl|12|fr|12|do|7|d|8|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|do|7|do|7|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|do|7|do|7|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}}</nowiki> || {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}}
|-
| <nowiki> {{custom rule|sp|20|co|10|co|10|co|10|sp|20|co|10|co|10|co|10|sp|20}}</nowiki> || {{custom rule|sp|20|co|10|co|10|co|10|sp|20|co|10|co|10|co|10|sp|20}}
|-
| <nowiki> {{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}</nowiki> || {{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|c|6|c|10|c|6|sp|40}}</nowiki>||{{custom rule|sp|40|c|6|c|10|c|6|sp|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|c|6|c|10|c|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|c|6|c|10|c|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|d|6|c|10|d|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|d|6|c|10|d|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|co|6|c|10|co|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|co|6|c|10|co|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|w|40}} </nowiki>|| {{custom rule|w|40|w|40}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|w|40|w|40|sp|40}}</nowiki>|| {{custom rule|sp|40|w|40|w|40|sp|40}}
|-
| <nowiki>{{custom rule|sp|100|c|10|sp|100}}</nowiki> || {{custom rule|sp|100|c|10|sp|100}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|do|7|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|do|7|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|50|fc|22|sp|50}}</nowiki> || {{Custom rule|sp|50|fc|22|sp|50}}
|-
| <nowiki>{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}</nowiki> || {{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
|-
|<nowiki> {{***|15|0.25em|char=⚜}}</nowiki> || {{***|15|0.25em|char=⚜}}
|-
| <nowiki>{{***|15|0.25em|char=⚘}}</nowiki> || {{***|15|0.25em|char=⚘}}
|-
| <nowiki>{{***|6|0.1em|char=─⚘─}}</nowiki> || {{***|6|0.1em|char=─⚘─}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|fl|12|co|6|fr|12|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|fl|12|co|6|fr|12|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|sp|5|fl|12|sp|5|fl|12|sp|5|fl|12|cll|10|clr|10|sp|5|fr|12|sp|5|fr|12|sp|5|fr|12}} </nowiki>|| {{custom rule|sp|5|fl|12|sp|5|fl|12|sp|5|fl|12|cll|10|clr|10|sp|5|fr|12|sp|5|fr|12|sp|5|fr|12}}
|-
| <nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|do|7|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|do|7|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|co|6|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|co|6|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|fc|22|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|fc|22|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|clr|10|fl|12|fr|12|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|clr|10|fl|12|fr|12|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fl|40|fc|22|fr|40|sp|50|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|50|fl|40|fc|22|fr|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|20|sp|20|fr|12|do|7|fl|12|sp|20|sp|20}}</nowiki>||{{Custom rule|sp|20|sp|20|fr|12|do|7|fl|12|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fl|40|d|8|do|7|do|7|d|8|fr|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fl|40|d|8|do|7|do|7|d|8|fr|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|do|7|do|7|d|8|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|do|7|do|7|d|8|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|do|7|do|7|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|do|7|do|7|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|d|8|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|d|8|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|50|co|10|sp|50}}</nowiki>
|{{Custom rule|sp|50|co|10|sp|50}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|fc|14|fy1|40|fc|14|sp|40}}</nowiki>
|{{custom rule|sp|40|fc|14|fy1|40|fc|14|sp|40}}
|-
|<nowiki>{{Custom rule|s|10|s|10|s|10|el|15|s|10|el|15|s|10|s|10|s|10}}</nowiki>
|{{Custom rule|s|10|s|10|s|10|el|15|s|10|el|15|s|10|s|10|s|10}}
|}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:35, 3 செப்டம்பர் 2021 (UTC)
== இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு இடல் ==
சில நேரங்களில், இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு தேவைப் படலாம். அவ்வாறு நேரிடின், [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/63 | இப்பக்கத்தில் கண்டவாறு]] அதைச் செய்யலாம். இந்தப் பக்கத்தில் உள்ள பட்டியல், அடுத்த பக்கத்திலும் தொடருவதால், முதல் பக்கத்தில், பட்டியலின் முடிவு கீழடியிலும், அடுத்த பக்கத்தில் பட்டியலின் ஆரம்பம் மேலடியிலும், பக்க ஒருங்கிணைப்புக்கு இசைவாக இடப்பட்டுள்ளது.
இந்த செங்குத்துக் கோடு இடுவதற்குப் பல முறைகள் உள்ளன. இரண்டு முறைகளை இங்கு காணலாம்:
=== <b>முதல் முறை :</b> ===
<b>இடுகை:</b>
<pre>
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}| சாஸனங்களிற் கூறப்படும்{{gap}}<br>ராஜ அதிகாரிகள், || {{ts|ac}} |  இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள்,
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}|1.||{{ts|br}}|தர்மமகாமாத்திரர்.{{gap|5em}} || 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|{{ts|ar}}|2.||{{ts|br}}|ரஜூகர்{{gap|4em}} || 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா.
|-
|{{ts|ar}}|3.||{{ts|br}}|ப்ராதேசிகர்{{gap|4em}} || 3-ம் சாஸனம்.
|-
|{{ts|ar}}|4.||{{ts|br}}|மகாமாத்திரர்.{{gap|4em}} || ஸார்நாத் சா. இராணிகாருவாகியின்
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || லிகிதம். கலிங்க சாஸனங்கள்.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 6-ம் சாஸனம். முதல் உப சா.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|}
{{rule|39em|align=left}}
</pre>
<b>விளைவு: </b>
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}| சாஸனங்களிற் கூறப்படும்{{gap}}<br>ராஜ அதிகாரிகள், || {{ts|ac}} |  இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள்,
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}|1.||{{ts|br}}|தர்மமகாமாத்திரர்.{{gap|5em}} || 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|{{ts|ar}}|2.||{{ts|br}}|ரஜூகர்{{gap|4em}} || 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா.
|-
|{{ts|ar}}|3.||{{ts|br}}|ப்ராதேசிகர்{{gap|4em}} || 3-ம் சாஸனம்.
|-
|{{ts|ar}}|4.||{{ts|br}}|மகாமாத்திரர்.{{gap|4em}} || ஸார்நாத் சா. இராணிகாருவாகியின்
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || லிகிதம். கலிங்க சாஸனங்கள்.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 6-ம் சாஸனம். முதல் உப சா.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|}
{{rule|39em|align=left}}
காண்க: [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/63 | அசோகனுடைய சாஸனங்கள்]]
=== <b>இரண்டாம் முறை</b> ===
<b>இடுகை:</b>
<pre>
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<poem>
Inscriptions from Nepal-156.
Madras G. O.-105.
Malabar and its folk-143.
Mysore and Coorg from the Inscriptions-11, 156, 176,
Sketches of Ceylon History-183-4.
</poem>
{{Multicol-break}}
<poem>
Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181.
South Indian Inscriptions - 34, 89, 131.
Tamils 1800-years ago-5,107, 125-6.
Victoria Cross-148.
</poem>
{{Multicol-end}}
{{rule}}
</pre>
<b>விளைவு: </b>
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<poem>
Inscriptions from Nepal-156.
Madras G. O.-105.
Malabar and its folk-143.
Mysore and Coorg from the Inscriptions-11, 156, 176,
Sketches of Ceylon History-183-4.
</poem>
{{Multicol-break}}
<poem>
Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181.
South Indian Inscriptions - 34, 89, 131.
Tamils 1800-years ago-5,107, 125-6.
Victoria Cross-148.
</poem>
{{Multicol-end}}
{{rule}}
காண்க: [[பக்கம்:சேரன்_செங்குட்டுவன்.djvu/211 | சேரன் செங்குட்டுவன்]]
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 01:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைச் செங்குத்தாக எழுத ==
சில வேளைகளில் பட்டியலில், ஒரு பத்தியில் செங்குத்து வார்த்தைகள் இடம் பெறக் கூடும். அவ்வேளைகளில், அவ்வார்த்தைகளை இவ்வாறு எழுதலாம்.
<b>இடுகை:</b>
<pre>மேலிருந்து கீழாக:{{Rotate|90|செங்குத்து வார்த்தை}}
கீழிருந்து மேலாக :{{Rotate|270|செங்குத்து வார்த்தை}}</pre>
<b>விளைவு:
மேலிருந்து கீழாக │ கீழிருந்து மேலாக </b>
{{dhr|5em}}
{{gap|0.5em}}{{Rotate|90|செங்குத்து வார்த்தை}}{{Rotate|270|செங்குத்து வார்த்தை}}
{{dhr|5em}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைத் தலை கீழாக எழுத ==
சில வேளைகளில் வார்த்தையைத் தலை கீழாக எழுத நேரிடும். அந்நேரங்களில் கீழ்க்கண்ட நிரல் கை கொடுக்கும்.
<b>இடுகை:</b>
<pre> {{Rotate|180|தலைகீழ் வார்த்தை}} </pre>
<b>விளைவு: </b>
{{Rotate|180|தலைகீழ் வார்த்தை}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:15, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைச் சரிவாக எழுத ==
<b>வார்த்தையைச் சரிவாக எழுத:</b>
<b>இடுகை:</b>
இடது மேலிருந்து வலது கீழாக{{gap|2em}}வலது மேலிருந்து இடது கீழாக
<pre>
{{gap2}}{{Rotate|45|சரிவான வார்த்தை}} {{Rotate|135|சரிவான வார்த்தை}} </pre>
<b>விளைவு: </b>
இடது மேலிருந்து வலது கீழாக{{gap|2em}}வலது மேலிருந்து இடது கீழாக
{{dhr|3em}}
{{gap2}}{{Rotate|45|சரிவான வார்த்தை}} {{Rotate|135|சரிவான வார்த்தை}}
{{dhr|3em}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:55, 16 செப்டம்பர் 2021 (UTC)
== ஒழுங்கமை வரிசை (ordered List) ==
சில பொருட்களை வரிசைப் படுத்த, கீழ்க் கண்ட ஒழுங்கமை வரிசை (Ordered List) முறையைப் பயன்படுத்தலாம்.
<b>இடுகை:</b>
<pre>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
வரிசை எண் இயல்பாகவே (by default) ஒன்றிலிருந்து ஆரம்பித்தல் காணலாம். இதை மாற்ற வேண்டும் எனில்,
{| ||-
| ஆங்கில எழுத்து Aல் இருந்து தொடஙக || Type = "A"
|-
|ஆங்கில எழுத்து aல் இருந்து தொடஙக || Type = "a"
|-
|ரோமன் எண் Iல் இருந்து தொடஙக || Type = "I"
|-
|ரோமன் எண் iல் இருந்து தொடஙக || Type = "i"
|} என்று கொடுக்கவும். உதாரணமாக:
<b>இடுகை:</b>
<pre>
<ol Type = "i">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol Type = "i">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
சில வேளைகளில், வரிசை எண் இடையில் இருந்து தொடங்க நேரிடும். உதாரணமாக, வரிசை எண் ஆங்கில எழுத்து k (11வது எழுத்து)ல் இருந்து தொடங்க வேண்டும் எனில்,
<b>இடுகை:</b>
<pre>
<ol Type = "a" start = "11">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol Type = "a" start="11">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
<b> ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசை</b>
ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசையை அமைக்க [எடுத்துக்காட்டுக்கு, நூலாசிரியர் ஒவ்வொருவரின் மூன்று நூல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.]:
<b>இடுகை:</b>
<pre>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<ol type="A">
<li> குறிஞ்சி மலர்
<li> ஆத்மாவின் ராகங்கள்
<li> சமுதாய வீதி
</ol>
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<ol type="a">
<li> இந்திய இலக்கியச் சிற்பிகள்
<li> செம்மொழிப்புதையல்
<li> ஐங்குறு நூறு உரை
</ol>
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<ol type="I">
<li> நாகூர்ப் புராணம்
<li> புலவராற்றுப்படை
<li> மதுரைக்கோவை
</ol>
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
<ol type="i">
<li> அமுதத் தமிழிசை
<li> அருட்பா இசையமுதம்
<li> அந்தமான் கைதி
</ol>
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<ol type="A">
<li> குறிஞ்சி மலர்
<li> ஆத்மாவின் ராகங்கள்
<li> சமுதாய வீதி
</ol>
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<ol type="a">
<li> இந்திய இலக்கியச் சிற்பிகள்
<li> செம்மொழிப்புதையல்
<li> ஐங்குறு நூறு உரை
</ol>
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<ol type="I">
<li> நாகூர்ப் புராணம்
<li> புலவராற்றுப்படை
<li> மதுரைக்கோவை
</ol>
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
<ol type="i">
<li> அமுதத் தமிழிசை
<li> அருட்பா இசையமுதம்
<li> அந்தமான் கைதி
</ol>
</ol>
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 06:40, 16 செப்டம்பர் 2021 (UTC)
== இரு பத்திகளுக்கான எளிமையான எடுத்துக்காட்டு ==
மிக எளிமையாக இரு பத்தி அமைக்கும் முறை:
<pre>
{{Columns
| col1 = இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள
| col2 = இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம்.
}}
</pre>
{{Columns
| col1 = இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள
| col2 = இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம்.
}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]).05:45, 16 செப்டம்பர் 2021 (UTC)
== முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும் எழுத ==
முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல்.
<pre>{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}</pre> இவ்வாறு செய்தால்
{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}
இவ்வாறு தோன்றும்.
--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:35, 16 மார்ச் 2023 (UTC)
== ஒரு பத்தி சற்று தள்ளிவர ==
பக்கத்தில் ஒரு பத்தி சற்று தள்ளிவரவேண்டுமானால் <pre>{{Left margin|2em}}</pre> என்ற வார்புருவை பத்தியின் துவக்கத்தில் இடவேண்டும். அதே பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <pre></div></pre> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <pre></div></pre> அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 04:09, 23 மார்ச் 2023 (UTC)
== {{tl|redacted}} ==
சில நூற்களில் சில வார்த்தைகளை அச்சிட்டுப் பின், நாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொண்டோ அல்லது வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ மறைத்துள்ளனர். {{tl|redacted}} என்னும் வார்ப்புரு இதனைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்த மரபைப் பரவலாகக் கண்ணுறுகிறோம். இவ்வார்ப்புருவின் பயனை [https://en.wikisource.org/wiki/Page:Report_On_The_Investigation_Into_Russian_Interference_In_The_2016_Presidential_Election.pdf/20 இங்கே காணலாம்.] [https://en.wikisource.org/wiki/Page%3AReport_On_The_Investigation_Into_Russian_Interference_In_The_2016_Presidential_Election.pdf/47 இங்கும் காணலாம்.]
தமிழில், இம்முறை அரிதாகவே காணக் கிடைக்கிறது. அவற்றில் [[பக்கம்:எப்படி_வளரும்_தமிழ்.pdf/45 | ஒன்றுதான் இப்பக்கம்]].
<b>இடுகை:</b>
<pre>
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), {{redacted|text={{red|'''நூல் மறைப்பு''' }}}} பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
</pre>
<b>விளைவு: </b>
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), {{redacted|text={{red|'''நூல் மறைப்பு''' }}}} பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
== பின்புல நிறம் ==
* [[பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/148]]
== ரோமானிய எண்கள் ==
1: "I", 5: "V", 10: "X", 50: "L", 100: "C", 500: "D", 1000: "M", 5000: "G", 10000: "H"
== ஒரு பக்கமானது, இரு நெடுங்குத்தாகப் பிரிந்திருந்தால் ==
* [[mw:Help:Tables|Help:Tables]] - இவற்றில் பல்வேறு அட்டி (அட்டவணை) வடிவங்களைக் குறித்து ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.
* [[பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/680]]
மாதிரி: அட்டவணை அடிக்கோடு மட்டும்
{|
|-
| <pre>{|
|-
| நூல்|| :||வெள்ளியங்காட்டான் கவிதைகள்
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| முதற்பதிப்பு||: ||ஜூலை 2005
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| ஆசிரியர் ||:||கவிஞர் வெள்ளியங்காட்டான்
|}</pre>
| விளைவு
{|
|-
| நூல்|| :||வெள்ளியங்காட்டான் கவிதைகள்
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| முதற்பதிப்பு||: ||ஜூலை 2005
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| ஆசிரியர் ||:||கவிஞர் வெள்ளியங்காட்டான்
|}
|}
மேலும் பார்க்க [[பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/4]]
== படங்களை தோற்றத்தினை மாற்றுதல் ==
* [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2F002-021&type=revision&diff=1474525&oldid=1472573 இதுபோல படமொன்றினை] ஒருங்கிணைவு செய்யும் பொழுது மாற்றியமைத்தல் சிறப்பாகும்.
<nowiki>{{center|{{rotate|90|<pages index="தந்தை பெரியார், கருணானந்தம்.pdf" from="38" to="38" />}}}}</nowiki>
== பதிப்பு அட்டவணை ==
* [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/3]] என்பதில் கீழுள்ள வார்ப்புரு இல்லா முறையிலும் அமைக்கலாம்.
* [[வார்ப்புரு பேச்சு:Tlr]] என்பதனைக் கொண்டு பதிப்பு விவரங்களை ஒரு குறியீட்டிற்கு வலப்புறமும், இடப்புறமும் இடலாம்.
** எடுத்துக்காட்டு : [[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]
== எண்ணுக்கு கீழ் எழுத்துக்கள் வராதபடி அமைத்தல் ==
<nowiki>{{overfloat left|align=right|padding=1em|1.}}</nowiki> காண்க : [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/28]]
== {{tl|anchor}} ==
இந்நுட்பத்தில் இரண்டு உட்கூறுகள் உள்ளன. இரண்டினையும் வெவ்வேறு பக்கங்களில் பயன்படுத்த வேண்டும்.
# <nowiki>{{anchor|footnote1}}</nowiki> காண்க : [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/28]]
# இத்துடன் தொடர்புடைய <nowiki>{{sup|[[#footnote2|<b>2</b>]]}}</nowiki> [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/22]], [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/26]] என்ற பக்கங்களையும் காணவும்.
== {{hanging indent|1em| ==
{{hanging indent|4em|<b>குறிப்பு</b> : சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூற வில்லை. <b>பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து.</b> சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.}}
[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/34]]
== பிற ==
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]]
* [[பயனர்:Arularasan. G/மெய்ப்புதவி]]
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
[[பகுப்பு:விக்கிமூலம் உதவி]]
[[பகுப்பு:தானியக்கம்]]
[[பகுப்பு:உதவிப்_பக்கங்கள்]]
og0b7akfaz1n9l7irsbjs0n8mveti6f
1841015
1841012
2025-07-10T03:30:25Z
Info-farmer
232
/* பொருளடக்கப் பக்க வடிவங்கள் */ 62
1841015
wikitext
text/x-wiki
விக்கிநிரல்கள் எனப்படும் நிரல் வரிகளை விக்கியில் பயன்படுத்துகிறோம். இவற்றைக் கொண்டு உரைகளையும், படங்களையும் ஒழுங்கமைவு செய்யலாம். தலைப்பை பெரிதாக்குவதற்கு, வரியை வலப்பக்கம் காட்டுவதற்கு, சான்று சேர்ப்பதற்கு என பல்வேறு செயல்பாடுகளுக்கு இவ்வகை நிரல்கள் உதவும்.
எடுத்துக்காட்டு:
'''<nowiki><center>சொல்</center></nowiki>'''
என எழுதினால், கீழ்வருமாறு காட்டப்படும்.
<center>சொல்</center>
==<nowiki>[]</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>[https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா]</nowiki> || [https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா] || மற்ற இணையதளங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தும்
|}
==<nowiki>[[]]</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>[[விக்கிமூலம்:உதவி]]</nowiki> || [[விக்கிமூலம்:உதவி]] || விக்கிமூலத்தில் உள்ள பிற பக்கங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும்
|}
==<nowiki><s></s></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><s>உரை</s></nowiki> || <s>உரை</s> || இடையே கொடுக்கப்பட்டுள்ள உரையை அடித்துக் காட்டும்
|-
|}
== மேலடி ==
=== எழுத்துணரியில்லா வெற்று அட்டவணையில் மேலடி இடல் ===
* [[அட்டவணை:அசோகனுடைய சாஸனங்கள்.pdf]]
=== தமிழ் எண்களுடனான மேலடி ===
* [[அட்டவணை:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf]]
== {{tl|brace2}} ==
{{brace2|}}
{{brace2|2}}
{{brace2|4|r}}
{{brace2|1|l}}
{{brace2|3|l}}
{{brace2|1|u}}
{{brace2|6|u}}
{{brace2|1|d}}
{{brace2|6|d}}
*''' எடுத்துக்காட்டுகள்'''
*[[பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/9]] -இடது மூன்று, வலது இரண்டு வரிகள்
*[[பக்கம் பேச்சு:பழைய கணக்கு.pdf/6]] - இடது இரண்டு, வல ஒரு வரிகள்
* [[பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/8]] - இட, வல 3 வரிகள்
* [[பக்கம்:ஓர்_விருந்து_அல்லது_சபாபதி.pdf/4]] - வலது 12 வரிகள்
==<nowiki><pre></pre></nowiki>==
கீழ்க்கண்டவாறு இட்டால்,
'''<nowiki><pre></nowiki>'''<pre>எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள உரை
</pre>'''<nowiki></pre></nowiki>'''
கீழுள்ளது போல் உரை காட்டப்படும்.
<pre>எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள உரை</pre>
==<nowiki><poem></poem></nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
'''<nowiki><poem></nowiki>'''<poem>
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>'''<nowiki></poem></nowiki>'''
கீழுள்ளவாறு காட்டப்படும்.
<poem>வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>
* [[அட்டவணை பேச்சு:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf]]
==<nowiki>{{block_center|}}</nowiki>==
*[[பக்கம்:எனது நண்பர்கள்.pdf/9 ]]
*[[பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/49]]
==<nowiki>{{block_center|<poem>}}</nowiki>==
* '''எ- கா.''' [[பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/31]]
கீழுள்ளவாறு இட்டால்,
:'''<nowiki>{{block_center|<poem></nowiki>'''
:வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
:வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
:தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
:அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
:பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
:செருவென் றதுவாகை யாம்'''<nowiki></poem>}}</nowiki>'''
:கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.
{{block_center|<poem>வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>}}
==<nowiki>{{block_right|}}</nowiki>==
* எ-கா. [[பக்கம்:எனது நண்பர்கள்.pdf/125]]
:கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{block_right|</nowiki>
:விக்கிச்சொல்
:விக்கிமீடியா
:விக்கிமூலம்
:<nowiki>}}</nowiki>
:கீழுள்ளவாறு காட்டப்படும்.
{{block_right|
விக்கிச்சொல்
விக்கிமீடியா
விக்கிமூலம்
}}
==<nowiki>{{Right|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்
:<nowiki>{{Right|</nowiki>உரைவரி<nowiki>}}</nowiki>
:கீழுள்ளவாறு காட்டப்படும்.
{{Right|உரை வரி}}
==<nowiki>{{float_right|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{float_right|உரை வரி }}</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/7&diff=prev&oldid=1031675 மேலும் இதன் நுட்ப எடுத்துக்காட்டு]
{{float_right|உரை வரி }}
==<nowiki><code></code></nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki><code></nowiki>
:int i = 0;
:print(i)
:<nowiki></code></nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
<code>
int i = 0;
print(i)
</code>
=={{tl|left margin}} ==
* எண்ணுக்கு அடுத்துவரும் பத்தியமைப்பில், எண் தனியாக முன்நின்று, பத்தி மட்டும் உள்தள்ளி தெரிவதற்கான எடுத்துக்காட்டுப்பக்கம்
* [[பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344]]
==<nowiki><b></b></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><b>சொல்</b></nowiki> || <b>சொல்</b> || [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/199&diff=prev&oldid=1108754 எ. கா.]
|-
|}
==<nowiki><u></u></nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki><u>சொல்</u></nowiki> || <u>சொல்</u> ||
|-
|}
==<nowiki><blockquote></blockquote></nowiki>==
<nowiki><blockquote></nowiki><blockquote>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.</blockquote><nowiki></blockquote></nowiki>
<blockquote>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.</blockquote>
==<nowiki>{{Xxxx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{Xxx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{Xx-larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
| <nowiki>{{Xx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{larger|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki> ||
{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{smaller|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}}</nowiki>||
{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}} ||
|-
|}
==<nowiki>{{dropinitial|}}</nowiki>==
<nowiki>{{dropinitial|இ}}</nowiki>ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{dropinitial|இ}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
<b>இந்தப் பெரிய எழுத்துத் தோன்றும் விதத்தையும் நாம் கட்டுப் படுத்தலாம்...</b><br>
முன் உள்ள எடுத்துக்காட்டுக்கும், கீழுள்ள எடுத்துக்காட்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணவும்...<br>
<nowiki>{{dropinitial|இ|imgsize=50px||-.4em}}</nowiki>ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{dhr|1em}}
{{dropinitial|இ||-.4em}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
<b>பெரிதாக்கப்படும் முதல் எழுத்தின் பரிமாணத்தையும் {{tl|dropinitial}} மூலம் தீர்மானிக்கலாம். <br>
எடுத்துக்காட்டு:-</b>
{{larger|<b>அளவுரு (parameter) இல்லாமல் பயனுறும் போது</b>}}<br>
<b>இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.
{{larger|<b>அளவுரு (parameter) உடன் பயனுறும் போது</b>}}<br>
<b>1. இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|font-size=5em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|font-size=5em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
<b>2. இடுகை:</b><br>
<nowiki>
{{dropinitial|font-size=2em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.</nowiki>
<b>விளைவு:</b><br>
{{dropinitial|font-size=2em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
==<nowiki>{{largeinitial|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{largeinitial|வ}}ணக்கம். வருக.</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்:<br>
{{largeinitial|வ}}ணக்கம். வருக.
முதல் எழுத்தின் அளவையும் நாம் அளவுரு [parameter] மூலம் கட்டுப்படுத்தலாம்.
<b>நிரல் :</b>
<pre>
:<nowiki>{{largeinitial|வ|200%}}ணக்கம். வருக</nowiki>
</pre>
<b>விளைவு :</b>
{{largeinitial|வ|200%}}ணக்கம். வருக
<b>நிரல் :</b>
<pre>
:<nowiki>{{largeinitial|வ|500%}}ணக்கம். வருக</nowiki>
</pre>
<b>விளைவு :</b>
{{largeinitial|வ|500%}}ணக்கம். வருக
<!---
:{{largeinitial<br/>இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.}}
<ref group="கு"></ref>
<ref></ref> {{Reflist}} <references/> <references group="கு"/> <includeonly></includeonly> <noinclude></noinclude> {{DEFAULTSORT:}} <nowiki></nowiki> !-->
==<nowiki><!-- --></nowiki>==
==<nowiki>{{rule}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule}}</nowiki>
கீழுள்ளவாறு கோடு காட்டப்படும்.
{{rule}}
----
<b>கோட்டின் நீளத்தையும், எங்கு தோன்ற வேண்டும் என்பதையும் நாம் கட்டுப்படுத்தலாம்...</b>
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=center}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் நடுவில், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=center}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் இடது புறம், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=left}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{rule|10em|align=right}}</nowiki>
கீழுள்ளவாறு பக்கங்களின் வலது புறம், கோடு காட்டப்படும்.
{{rule|10em|align=rightt}}
{{dhr|1em}}{{rule|4em|align=}}
emஜக் குறைப்பது மற்றும் கூட்டுவதன் மூலம் கோட்டின் நீளத்தைக் குறைக்க அல்லது கூட்ட இயலும்.
{{dhr|1em}}{{rule|4em|align=}}
==<nowiki># வழிமாற்று[[]]</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
<nowiki>#வழிமாற்று[[பக்கம்1]]</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
# வழிமாற்று [[பக்கம்]]
==<nowiki>{{***}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{***|4}}</nowiki> என இட்டால், கீழுள்ளவாறு தெரியும். {{***}}
:<nowiki>{{***|4|3em|char=★}}</nowiki> என இட்டால், கீழுள்ளவாறு தெரியும். {{***|4|3em|char=★}} [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE_2.pdf/20&curid=262449&diff=1246202&oldid=1245979 இதனால் எளிமையான பக்கம்]
[https://ta.wikisource.org/wiki/பக்கம்:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf/279 பிறிதொரு பக்கம்]
==<nowiki>{{gap}}</nowiki>==
:<nowiki>{{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன் </nowiki>
{{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்
==<nowiki>{{red|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{red|}}</nowiki> ||
{{red|சிவப்பு}}
||
|-
|}
==<nowiki>{{green|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{green|சொல்}}</nowiki> ||
{{green|சொல்}}
||
|-
|}
==<nowiki>{{center|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால், சொல்லானது கீழுள்ளவாறு நடுவில் காட்டப்படும்.
:<nowiki>{{center|சொல்}}</nowiki>
{{center|சொல்}}
== அட்டவணை தரவு ==
* [[ பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]] வலது இடது நடுவில் குறி {Tlr முறை}
* [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/211]]
* [[பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/790]] பக்க வாட்டு தோற்றம் தெளிவில்லை.
== அட்டவணை நடுவில் தோன்ற ==
* [[பயனர் பேச்சு:Minorax]] - [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F7&type=revision&diff=1338295&oldid=1245990 உரையாடலைக் கண்டு கற்கவும்.] {<nowiki>| style="margin:auto;"</nowiki>
** [[பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/177]]
==<nowiki>{{ping|}}</nowiki>==
கீழுள்ளவாறு இட்டால்,
:<nowiki>{{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?</nowiki>
கீழுள்ளவாறு காட்டப்படும். உரையாடல் பக்கங்களில் பேசும்போது, ஒரு பயனரை குறிப்பிட்டு செய்தி இட, இவ்வாறு செய்யலாம்.
:{{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
<!-- {{fqm|}} {{nop}}
-->
== மேற்கோள் குறிகள் (ref)==
<nowiki><ref></ref></nowiki> என்ற குறியீடுகள் பொதுவாக, ஒரு பக்கத்தில் அடிக்குறிப்புகளைக் காட்ட பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கீழடியில் மூன்றுவிதமான இதனை ஒட்டிய குறியீடுகளை இட்டு முடிக்க வேண்டும். அவை வருமாறு;-
*இது ஒரு வரி<nowiki><ref>[https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref></nowiki>
*இது ஒரு வரி<ref>[https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref>
=== <nowiki></refernces></nowiki> ===
காண்க: [[]]
=== {{tl|smallrefs}} ===
* இதனால் மேற்கோள்கள் சிறிய அளவில் தெரியும்.
காண்க: [[பக்கம்:வைணமும் தமிழும்.pdf/223]]
=== {{tl|reflist}} ===
* இதனால் மேற்கோள் எழுத்துருக்கள் அளவு மாறாமல் இருக்கும்
காண்க: [[பக்கம்:சோழர் வரலாறு.pdf/331]]
==<nowiki>{{sup|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>5{{sup|2}}</nowiki> ||
5{{sup|2}}
||
|-
|}
==<nowiki>{{sub|}}</nowiki>==
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு || விளக்கம்
|-
|<nowiki>{{sub|}}</nowiki> ||
க{{sub|1}}
||
|-
|}
<!-- {{Sfrac||}} -->
=={{tl|sup|}} ==
*அறம் செய்ய விரும்பு{{sup|[[#note1|1]]}},ஆறுவது சினம் {{sup|[[#not2|2]]}}, இயல்வது கறவேல்{{sup|[[#note3|3]]}}, ... --> [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-12.pdf%2F144&type=revision&diff=1116247&oldid=1099853 மேற்கோள் போன்றது, ஆனால் வரிசையெண்கள் அடுத்தப்பக்கமும் தொடர்ந்து வரும்]
== #footnote==
*{.{sup|[[#footnote101|101]]}} எடுத்துக்காட்டு : [[பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/178]]--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:34, 24 ஆகத்து 2021 (UTC)
* [[பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/107]]
== {{tl|SIC}} ==
* அனைத்து எழுத்துக்களும், ஆங்கில பெரிய/மேலெழுத்தில் எழுதப்பட வேண்டும். தவறாக அச்சாகியுள்ள சொல்லிற்கு இந்த வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88.pdf%2F58&type=revision&diff=1150638&oldid=1150237 காண்க.]
== {{tl|sic}} ==
* அனைத்து எழுத்துக்களும், ஆங்கில சிறிய/கீழ் எழுத்தில் எழுதப்பட வேண்டும். இது எழுத்தில் எம்மாற்றமும் ஏறப்படுத்தாது. அறிவுறுத்தல் வார்ப்புருவாக இது பயனாகிறது. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Sic/doc&curid=417460&diff=1150641&oldid=1066473 விளக்கம்]
== {{tl|Border}} ==
* [[வார்ப்புரு பேச்சு:Border]]
== ஒரு சொல்லின் எழுத்துக்களுக்கிடையே இடைவெளி ==
[[பக்கம்:தமிழ்த்_தாத்தா_உ._வே._சாமிநாத_ஐயர்.pdf/4]]
<nowiki>
<b>
{{letter-spacing|4px|{{x-larger|தமிழ்த் தாத்தா}}}}
</b>
</nowiki>
<b>
{{letter-spacing|4px|{{x-larger|தமிழ்த் தாத்தா}}}}
</b>
== கோட்டிற்கு நடுவில் சொற்றொடர் ==
{| {{ts|mc|wa}}
| width=42% |{{rule||height=3px}}|| {{ts|ac}} |{{nowrap|'''சொற்றொடர்'''}}||width=42% |{{rule||height=3px}}
|}
== hws, hwe ==
ஒரு சொல் இரண்டு பக்கங்களில் (அதாவது ஒரு பக்கத்தின் இறுதியிலும் அடுத்த பக்கத்தின் தொடக்கத்திலும்) பிரிந்து வந்திருந்தால் இந்த நிரலைப் பயன்படுத்த வேண்டும்.
முதல் பாதிக்கு <nowiki>{{hws|hyph=|முதல் பாதி வார்த்தை|முழுவார்த்தை}}</nowiki> எனவும்
இரண்டாவது பாதிவார்த்தைக்கு <nowiki>{{hwe|இரண்டாவது பாதி வார்த்தை|முழு வார்த்தை}} </nowiki> எனக் கொடுக்க வேண்டும்.
உதாரணம்: [[பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/149]], [[பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/150]]
கவனிக்க:நீங்கள் செய்த மாற்றம் அந்த வார்த்தைக்கு அருகில் சுட்டியினைக் கொண்டு சென்றால் மட்டுமே தெரியும்.
== அடைப்புக் குறி ==
<b>எடுத்துக் காட்டு 1:</b>
{|style="width:100%;"
| style="width: 12em;" |{{smaller|தமிழ்க்கலை இல்லம்,}}<br>{{gap}}{{smaller|சென்னை-30,}}<br>{{gap}} {{smaller|31–8–58}}
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'''அ. மு. பரமசிவானந்தம்,'''}}
|}
<pre>{|style="width:100%;"
| style="width: 12em;" |{{smaller|தமிழ்க்கலை இல்லம்,}}<br>{{gap}}{{smaller|சென்னை-30,}}<br>{{gap}} {{smaller|31–8–58}}
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'''அ. மு. பரமசிவானந்தம்,'''}}
|}</pre>
உதாரணப் பக்கம்:[[பக்கம்:மணி பல்லவம்.pdf/4]]
<b>எடுத்துக் காட்டு 2: தமிழ் ஆண்டு</b>
<pre>{|style="width:100%;"
| style="width: 11em;" |பிரம்பூர், சென்னை.<br>பிங்கள ௵<br>சித்திரை ௴ .13௳
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'<b>வ.உ.சிதம்பரம் பிள்ளை.</b>}}
|}</pre>
{|style="width:100%;"
| style="width: 11em;" |பிரம்பூர், சென்னை.<br>பிங்கள ௵<br>சித்திரை ௴ .13௳
| rowspan=3|{{brace2|4|r}}
| rowspan=2 colspan="5"|{{right|'<b>வ.உ.சிதம்பரம் பிள்ளை.</b>}}
|}
உதாரணப் பக்கம் : [[பக்கம்:திருவள்ளுவர்_திருக்குறள்_மணக்குடவருரை.pdf/6]]
== எண்களை பின்னங்களாக எழுதுதல் ==
* [[பக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/50]]
== ஆங்கில எழுத்துருக்கள் ==
*ஒரு சொல்லின் எழ[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/57]]
== பொருளடக்கப் பக்க வடிவங்கள் ==
<b>மாதிரி 1</b>
<pre>{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/புகைப்படங்கள்|புகைப்படங்கள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/187|170]]}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/பின்னிணைப்புகள்|பின்னிணைப்புகள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189|172]]}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/புகைப்படங்கள்|புகைப்படங்கள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/187|170]]}}
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/பின்னிணைப்புகள்|பின்னிணைப்புகள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189|172]]}}}}
<b>மாதிரி 2</b>
<pre>{{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013|கருணை]] | {{DJVU page link|1|16}}}}
{{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013 | தியாகம்]] | {{DJVU page link| 5 | 16}}}}
{{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013 | ஈகை]] | {{DJVU page link| 11 | 16}}}}
{{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013 | மதிப்பு]] | {{DJVU page link| 15 | 16}}}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl | symbol= | 1.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013|கருணை]] | {{DJVU page link|1|16}}}}
{{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013 | தியாகம்]] | {{DJVU page link| 5 | 16}}}}
{{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013 | ஈகை]] | {{DJVU page link| 11 | 16}}}}
{{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013 | மதிப்பு]] | {{DJVU page link| 15 | 16}}}}}}
<b>மாதிரி 3</b>
<pre>{{Dtpl|dotline=...|1. | [[ரமண மகரிஷி/001-017 | திருவண்ணாமலை]] | {{DJVU page link| 5 | 2}}}}
{{Dtpl|dotline=...|2. | [[ரமண மகரிஷி/002-017 | பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?]] | {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|dotline=...|3. | [[ரமண மகரிஷி/003-017 | இளமையில் ரமணர்! ]] | {{DJVU page link| 13 | 2}}}}</pre>
{{block_center|width=50em|{{Dtpl|dotline=...|1. | [[ரமண மகரிஷி/001-017 | திருவண்ணாமலை]] | {{DJVU page link| 5 | 2}}}}
{{Dtpl|dotline=...|2. | [[ரமண மகரிஷி/002-017 | பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?]] | {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|dotline=...|3. | [[ரமண மகரிஷி/003-017 | இளமையில் ரமணர்! ]] | {{DJVU page link| 13 | 2}}}}}}
<b>மாதிரி 4</b>
<pre>{{block_center|width=400px|
{{rh|||பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= ... | 1.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/அறவோர்|அறவோர்]] | {{DJVU page link| 5 | 3}}}}
{{Dtpl|symbol= |dottext= ... | 2.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/கலைஞர்|கலைஞர்]] | {{DJVU page link| 60 | 3}}}}
}}</pre>
{{block_center|width=50em|
{{rh|||பக்கம்}}
{{Dtpl|symbol= |dottext= ... | 1.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/அறவோர்|அறவோர்]] | {{DJVU page link| 5 | 3}}}}
{{Dtpl|symbol= |dottext= ... | 2.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/கலைஞர்|கலைஞர்]] | {{DJVU page link| 60 | 3}}}}
}}
<b>மாதிரி 5</b>
<pre>{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
! scope="col" style="width: 200px;" |<b>{{left|இயல்}}</b>
! scope="col" style="min-width: 220px; max-width: 300px;" |<b>இயலின் பெயர்{{gap2}} பக்கம்</b>
|-
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
| 1. [[தம்ம பதம்/யமகவக்கம்|இரட்டைச் செய்யுட்கள்]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/யமகவக்கம்|----யமகவக்கம்  ]]|{{DJVU page link|13|2}}}}
|-
| 2. [[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|கருத்துடைமை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|---அப்பமாத வக்கம்]]|{{DJVU page link|17|2}}}}
|-
| 3. [[தம்ம பதம்/சித்த வக்கம்|சிந்தனை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/சித்த வக்கம்|---சித்த வக்கம்]]|{{DJVU page link|19|2}}}}
|}</pre>
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;"
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
! scope="col" style="width: 200px;" |<b>{{left|இயல்}}</b>
! scope="col" style="min-width: 220px; max-width: 300px;" |<b>இயலின் பெயர்{{gap2}} பக்கம்</b>
|-
|{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}}
|-
| 1. [[தம்ம பதம்/யமகவக்கம்|இரட்டைச் செய்யுட்கள்]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/யமகவக்கம்|----யமகவக்கம்  ]]|{{DJVU page link|13|2}}}}
|-
| 2. [[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|கருத்துடைமை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|---அப்பமாத வக்கம்]]|{{DJVU page link|17|2}}}}
|-
| 3. [[தம்ம பதம்/சித்த வக்கம்|சிந்தனை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/சித்த வக்கம்|---சித்த வக்கம்]]|{{DJVU page link|19|2}}}}
|}
# [[பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/12]] என்ற பக்கத்தில் ரோமன் எழுத்துருக்களுக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளது.
# [[இலங்கைக் காட்சிகள்]] - பொருளடக்கம் அச்சில் தனியாக இல்லை. தேடி எழுத வேண்டும்.
# [[கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்]] - பொருளடக்கத்தினை நாமே அமைக்க வேண்டும்.
# [[பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/14]] - நூற்த்தொகுப்பு வார்ப்புருவும், ரோமன் எண்களும்
# [[அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf]] - முறையாகப் பக்க எண்கள் அமையாத நூலுக்கான பொருளடக்கம். முதற் பக்கத்துக்கு முன்பாக i, ii என்று அமைந்துள்ள நூலுக்கான பொருளடக்கம்.
# [[பக்கம்:தம்ம_பதம்.pdf/5]] ஒரு வரியில் வரிசை எண், அத்தியாயத்தின் பெயர், பக்க எண் என மூன்று விபரங்கள் மட்டிலுமே பொருளடக்கத்தில் இருக்கும் ஒரே வரியில் வரிசை எண், இயல், இயலின் பெயர், பக்க எண் என்ற நான்கு விபரங்கள் அடங்கிய உள்ளடக்கம்.
# [[பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/7]] ; [[பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/8]] <b>தமிழ் பக்க எண்கள் அமைந்த அட்டவணை.</b>
# [[அட்டவணை பேச்சு:தெய்வம் என்பதோர்.pdf]]
# [[அட்டவணை பேச்சு:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
# [[பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/9]] - அச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைவு வார்ப்புரு இடும் போது, அச்செண் 62-71 என அமைத்தலை கற்கலாம்.
== சிறப்பு தமிழ் எழுத்துகள் [Special Tamil Characters] ==
<b>தமிழில் எண்களுக்காக அமைந்துள்ள சிறப்பு எழுத்துகள் வருமாறு:</b>
{|
|Zero || பூச்சியம் || 0 || 0
|-
|One || ஒன்று || 1 || ௧
|-
|Tqo || இரண்டு || 2 || ௨
|-
|Three || மூன்று || 3 || ௩
|-
|Four || நான்கு || 4 || ௪
|-
|Five || ஐந்து || 5 || ௫
|-
|Six || ஆறு || 6 || ௬
|-
|Seven || ஏழு || 7 || ௭
|-
|Eight || எட்டு || 8 || ௮
|-
|Nine || ஒன்பது || 9 || ௯
|-
|Ten || பத்து || 10 || ௰ / ௧0
|-
|Hundred || நூறு || 100 || ௱
|-
|Thousand || ஆயிரம் || 1000 || ௲
|-
|}
{{PSM rule}}
== <b>{{larger|எண்களை, தமிழ் எண்களாக Excelல் எளிதாக உருமாற்ற:}}</b> ==
உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை excelல் உள்ளீடு செய்யவும். பின் அந்த cell அல்லது columnஐப் பின்வருமாறு format செய்யவும்.
Home → format → format cells → Number → Custom தேர்வு செய்து கொள்ளவும். பின் அங்கு Type என்று காணப்படும் இடத்தில் உள்ள பெட்டியில் பின்னுள்ளதை உள்ளீடு செய்யவும்.<br>
[$-9000449]0
பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
===Libreoffice Calc===
Libreoffice Calc என்பது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இது Excel-லுக்கு மாற்றானது.
உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை calcல் உள்ளீடு செய்யவும். பின்பு அதை தேர்வு செய்து Format → Cells (Ctrl+1) கிளிக் செய்த பின்னர் புதிய தத்தல் திறக்கும் தத்தலில் கீழே "Format Code" என்பதில் இதை [$-9000449]0 உள்ளிடவும். பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
{{Custom rule|sp|20|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20|sp|20}}
== <b>தமிழில் அமைந்துள்ள பிற சிறப்பு எழுத்துகள் வருமாறு:-</b> ==
{|
|Day || நாள் || ௳
|-
|Month || மாதம் || ௴
|-
|Year || ஆண்டு || ௵
|-
|As above || மேலே கண்டவாறு || ௸
|-
|Rupee || ரூபாய் || ௹
|-
|Number || எண் || ௺
|-
|Debit || பற்று || ௶
|-
|Credit || வரவு || ௷
|}
{{Custom rule|sp|40|sp|20|fy1|40|sp|40|sp|20}}
== <b>அலங்காரக் கோடுகள்</b> ==
[https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:உத்திகளும்_உபாயங்களும்-2#அலங்காரக்_கோடுகள்%20(தொடர்ச்சி) புதியதாக வடிவமைக்கப்பட்ட கோடுகளைக் காண:]
{{dtpl||||symbol=🔺|col3-width=0%|textbackground=black}}
{| class="wikitable"
|-
! நிரல் !! விளைவு
|-
| <nowiki>{{PSM rule}}</nowiki> || {{PSM rule}}
|-
| <nowiki>{{custom rule|sp|40|fc|14|fc|14|sp|40}}</nowiki> || {{custom rule|sp|40|fc|14|fc|14|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|40|fy1|40|sp|40}}</nowiki> || {{Custom rule|sp|40|fy1|40|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|40|d|8|sp|40}}</nowiki> || {{Custom rule|sp|40|d|8|sp|40}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|sp|20|fl|12|clr|10|cll|10|fr|12|sp|20|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|sp|20|fl|12|clr|10|cll|10|fr|12|sp|20|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|fl|12|fy1|40|fr|12|sp|20|sp|20|}} </nowiki> || {{Custom rule|sp|20|sp|20|fl|12|fy1|40|fr|12|sp|20|sp|20|}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|fy1|40|d|8|sp|20|sp|20|}} </nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|fy1|40|d|8|sp|20|sp|20|}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|d|8|d|8|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|d|8|d|8|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|fc|140}}</nowiki> || {{custom rule|fc|140}}
|-
| <nowiki>{{custom rule|cll|10|fc|140|clr|10}}</nowiki> || {{custom rule|cll|10|fc|140|clr|10}}
|-
|<nowiki>{{custom rule|fl|12|fc|140|fr|12}}</nowiki> || {{custom rule|fl|12|fc|140|fr|12}}
|-
|<nowiki>{{custom rule|fr|12|fc|140|fl|12}}</nowiki> || {{custom rule|fr|12|fc|140|fl|12}}
|-
| <nowiki>{{custom rule|sp|20|c|6|do|7|c|6|sp|20}}</nowiki> || {{custom rule|sp|20|c|6|do|7|c|6|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|c|6|fc|140|c|6}}</nowiki> || {{custom rule|c|6|fc|140|c|6}}
|-
| <nowiki>{{custom rule|do|7|fc|140|do|7}}</nowiki> || {{custom rule|do|7|fc|140|do|7}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|do|7|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|do|7|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|do|7|fl|12|fr|12|do|7|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|do|7|fl|12|fr|12|do|7|d|8|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|do|7|do|7|cll|10|d|8|sp|20|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|do|7|do|7|cll|10|d|8|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}}</nowiki> || {{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}}
|-
| <nowiki> {{custom rule|sp|20|co|10|co|10|co|10|sp|20|co|10|co|10|co|10|sp|20}}</nowiki> || {{custom rule|sp|20|co|10|co|10|co|10|sp|20|co|10|co|10|co|10|sp|20}}
|-
| <nowiki> {{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}</nowiki> || {{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|c|6|c|10|c|6|sp|40}}</nowiki>||{{custom rule|sp|40|c|6|c|10|c|6|sp|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|c|6|c|10|c|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|c|6|c|10|c|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|d|6|c|10|d|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|d|6|c|10|d|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|co|6|c|10|co|6|w|40}}</nowiki>||{{custom rule|w|40|co|6|c|10|co|6|w|40}}
|-
|<nowiki>{{custom rule|w|40|w|40}} </nowiki>|| {{custom rule|w|40|w|40}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|w|40|w|40|sp|40}}</nowiki>|| {{custom rule|sp|40|w|40|w|40|sp|40}}
|-
| <nowiki>{{custom rule|sp|100|c|10|sp|100}}</nowiki> || {{custom rule|sp|100|c|10|sp|100}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|do|7|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|do|7|sp|20}}
|-
| <nowiki>{{Custom rule|sp|50|fc|22|sp|50}}</nowiki> || {{Custom rule|sp|50|fc|22|sp|50}}
|-
| <nowiki>{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}</nowiki> || {{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
|-
|<nowiki> {{***|15|0.25em|char=⚜}}</nowiki> || {{***|15|0.25em|char=⚜}}
|-
| <nowiki>{{***|15|0.25em|char=⚘}}</nowiki> || {{***|15|0.25em|char=⚘}}
|-
| <nowiki>{{***|6|0.1em|char=─⚘─}}</nowiki> || {{***|6|0.1em|char=─⚘─}}
|-
| <nowiki>{{Custom rule|sp|20|fl|12|co|6|fr|12|sp|20}}</nowiki> || {{Custom rule|sp|20|fl|12|co|6|fr|12|sp|20}}
|-
| <nowiki>{{custom rule|sp|5|fl|12|sp|5|fl|12|sp|5|fl|12|cll|10|clr|10|sp|5|fr|12|sp|5|fr|12|sp|5|fr|12}} </nowiki>|| {{custom rule|sp|5|fl|12|sp|5|fl|12|sp|5|fl|12|cll|10|clr|10|sp|5|fr|12|sp|5|fr|12|sp|5|fr|12}}
|-
| <nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|do|7|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|do|7|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|co|6|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|co|6|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|cll|10|fc|22|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|cll|10|fc|22|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|20|clr|10|fl|12|fr|12|clr|10|sp|20|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|20|clr|10|fl|12|fr|12|clr|10|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fl|40|fc|22|fr|40|sp|50|sp|20}}</nowiki>||{{custom rule|sp|20|sp|50|fl|40|fc|22|fr|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|20|sp|20|fr|12|do|7|fl|12|sp|20|sp|20}}</nowiki>||{{Custom rule|sp|20|sp|20|fr|12|do|7|fl|12|sp|20|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fl|40|d|8|do|7|do|7|d|8|fr|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fl|40|d|8|do|7|do|7|d|8|fr|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|do|7|do|7|d|8|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|do|7|do|7|d|8|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|do|7|do|7|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|do|7|do|7|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|d|8|fl|40|sp|50|sp|20}}</nowiki>
|{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|d|8|fl|40|sp|50|sp|20}}
|-
|<nowiki>{{Custom rule|sp|50|co|10|sp|50}}</nowiki>
|{{Custom rule|sp|50|co|10|sp|50}}
|-
|<nowiki>{{custom rule|sp|40|fc|14|fy1|40|fc|14|sp|40}}</nowiki>
|{{custom rule|sp|40|fc|14|fy1|40|fc|14|sp|40}}
|-
|<nowiki>{{Custom rule|s|10|s|10|s|10|el|15|s|10|el|15|s|10|s|10|s|10}}</nowiki>
|{{Custom rule|s|10|s|10|s|10|el|15|s|10|el|15|s|10|s|10|s|10}}
|}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:35, 3 செப்டம்பர் 2021 (UTC)
== இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு இடல் ==
சில நேரங்களில், இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு தேவைப் படலாம். அவ்வாறு நேரிடின், [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/63 | இப்பக்கத்தில் கண்டவாறு]] அதைச் செய்யலாம். இந்தப் பக்கத்தில் உள்ள பட்டியல், அடுத்த பக்கத்திலும் தொடருவதால், முதல் பக்கத்தில், பட்டியலின் முடிவு கீழடியிலும், அடுத்த பக்கத்தில் பட்டியலின் ஆரம்பம் மேலடியிலும், பக்க ஒருங்கிணைப்புக்கு இசைவாக இடப்பட்டுள்ளது.
இந்த செங்குத்துக் கோடு இடுவதற்குப் பல முறைகள் உள்ளன. இரண்டு முறைகளை இங்கு காணலாம்:
=== <b>முதல் முறை :</b> ===
<b>இடுகை:</b>
<pre>
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}| சாஸனங்களிற் கூறப்படும்{{gap}}<br>ராஜ அதிகாரிகள், || {{ts|ac}} |  இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள்,
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}|1.||{{ts|br}}|தர்மமகாமாத்திரர்.{{gap|5em}} || 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|{{ts|ar}}|2.||{{ts|br}}|ரஜூகர்{{gap|4em}} || 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா.
|-
|{{ts|ar}}|3.||{{ts|br}}|ப்ராதேசிகர்{{gap|4em}} || 3-ம் சாஸனம்.
|-
|{{ts|ar}}|4.||{{ts|br}}|மகாமாத்திரர்.{{gap|4em}} || ஸார்நாத் சா. இராணிகாருவாகியின்
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || லிகிதம். கலிங்க சாஸனங்கள்.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 6-ம் சாஸனம். முதல் உப சா.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|}
{{rule|39em|align=left}}
</pre>
<b>விளைவு: </b>
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}| சாஸனங்களிற் கூறப்படும்{{gap}}<br>ராஜ அதிகாரிகள், || {{ts|ac}} |  இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள்,
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}|1.||{{ts|br}}|தர்மமகாமாத்திரர்.{{gap|5em}} || 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|{{ts|ar}}|2.||{{ts|br}}|ரஜூகர்{{gap|4em}} || 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா.
|-
|{{ts|ar}}|3.||{{ts|br}}|ப்ராதேசிகர்{{gap|4em}} || 3-ம் சாஸனம்.
|-
|{{ts|ar}}|4.||{{ts|br}}|மகாமாத்திரர்.{{gap|4em}} || ஸார்நாத் சா. இராணிகாருவாகியின்
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || லிகிதம். கலிங்க சாஸனங்கள்.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 6-ம் சாஸனம். முதல் உப சா.
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 7-ம் ஸ்தம்பசாஸனம்.
|-
|}
{{rule|39em|align=left}}
காண்க: [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/63 | அசோகனுடைய சாஸனங்கள்]]
=== <b>இரண்டாம் முறை</b> ===
<b>இடுகை:</b>
<pre>
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<poem>
Inscriptions from Nepal-156.
Madras G. O.-105.
Malabar and its folk-143.
Mysore and Coorg from the Inscriptions-11, 156, 176,
Sketches of Ceylon History-183-4.
</poem>
{{Multicol-break}}
<poem>
Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181.
South Indian Inscriptions - 34, 89, 131.
Tamils 1800-years ago-5,107, 125-6.
Victoria Cross-148.
</poem>
{{Multicol-end}}
{{rule}}
</pre>
<b>விளைவு: </b>
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<poem>
Inscriptions from Nepal-156.
Madras G. O.-105.
Malabar and its folk-143.
Mysore and Coorg from the Inscriptions-11, 156, 176,
Sketches of Ceylon History-183-4.
</poem>
{{Multicol-break}}
<poem>
Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181.
South Indian Inscriptions - 34, 89, 131.
Tamils 1800-years ago-5,107, 125-6.
Victoria Cross-148.
</poem>
{{Multicol-end}}
{{rule}}
காண்க: [[பக்கம்:சேரன்_செங்குட்டுவன்.djvu/211 | சேரன் செங்குட்டுவன்]]
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 01:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைச் செங்குத்தாக எழுத ==
சில வேளைகளில் பட்டியலில், ஒரு பத்தியில் செங்குத்து வார்த்தைகள் இடம் பெறக் கூடும். அவ்வேளைகளில், அவ்வார்த்தைகளை இவ்வாறு எழுதலாம்.
<b>இடுகை:</b>
<pre>மேலிருந்து கீழாக:{{Rotate|90|செங்குத்து வார்த்தை}}
கீழிருந்து மேலாக :{{Rotate|270|செங்குத்து வார்த்தை}}</pre>
<b>விளைவு:
மேலிருந்து கீழாக │ கீழிருந்து மேலாக </b>
{{dhr|5em}}
{{gap|0.5em}}{{Rotate|90|செங்குத்து வார்த்தை}}{{Rotate|270|செங்குத்து வார்த்தை}}
{{dhr|5em}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைத் தலை கீழாக எழுத ==
சில வேளைகளில் வார்த்தையைத் தலை கீழாக எழுத நேரிடும். அந்நேரங்களில் கீழ்க்கண்ட நிரல் கை கொடுக்கும்.
<b>இடுகை:</b>
<pre> {{Rotate|180|தலைகீழ் வார்த்தை}} </pre>
<b>விளைவு: </b>
{{Rotate|180|தலைகீழ் வார்த்தை}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:15, 16 செப்டம்பர் 2021 (UTC)
== வார்த்தையைச் சரிவாக எழுத ==
<b>வார்த்தையைச் சரிவாக எழுத:</b>
<b>இடுகை:</b>
இடது மேலிருந்து வலது கீழாக{{gap|2em}}வலது மேலிருந்து இடது கீழாக
<pre>
{{gap2}}{{Rotate|45|சரிவான வார்த்தை}} {{Rotate|135|சரிவான வார்த்தை}} </pre>
<b>விளைவு: </b>
இடது மேலிருந்து வலது கீழாக{{gap|2em}}வலது மேலிருந்து இடது கீழாக
{{dhr|3em}}
{{gap2}}{{Rotate|45|சரிவான வார்த்தை}} {{Rotate|135|சரிவான வார்த்தை}}
{{dhr|3em}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 05:55, 16 செப்டம்பர் 2021 (UTC)
== ஒழுங்கமை வரிசை (ordered List) ==
சில பொருட்களை வரிசைப் படுத்த, கீழ்க் கண்ட ஒழுங்கமை வரிசை (Ordered List) முறையைப் பயன்படுத்தலாம்.
<b>இடுகை:</b>
<pre>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
வரிசை எண் இயல்பாகவே (by default) ஒன்றிலிருந்து ஆரம்பித்தல் காணலாம். இதை மாற்ற வேண்டும் எனில்,
{| ||-
| ஆங்கில எழுத்து Aல் இருந்து தொடஙக || Type = "A"
|-
|ஆங்கில எழுத்து aல் இருந்து தொடஙக || Type = "a"
|-
|ரோமன் எண் Iல் இருந்து தொடஙக || Type = "I"
|-
|ரோமன் எண் iல் இருந்து தொடஙக || Type = "i"
|} என்று கொடுக்கவும். உதாரணமாக:
<b>இடுகை:</b>
<pre>
<ol Type = "i">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol Type = "i">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
சில வேளைகளில், வரிசை எண் இடையில் இருந்து தொடங்க நேரிடும். உதாரணமாக, வரிசை எண் ஆங்கில எழுத்து k (11வது எழுத்து)ல் இருந்து தொடங்க வேண்டும் எனில்,
<b>இடுகை:</b>
<pre>
<ol Type = "a" start = "11">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol Type = "a" start="11">
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
</ol>
<b> ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசை</b>
ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசையை அமைக்க [எடுத்துக்காட்டுக்கு, நூலாசிரியர் ஒவ்வொருவரின் மூன்று நூல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.]:
<b>இடுகை:</b>
<pre>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<ol type="A">
<li> குறிஞ்சி மலர்
<li> ஆத்மாவின் ராகங்கள்
<li> சமுதாய வீதி
</ol>
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<ol type="a">
<li> இந்திய இலக்கியச் சிற்பிகள்
<li> செம்மொழிப்புதையல்
<li> ஐங்குறு நூறு உரை
</ol>
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<ol type="I">
<li> நாகூர்ப் புராணம்
<li> புலவராற்றுப்படை
<li> மதுரைக்கோவை
</ol>
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
<ol type="i">
<li> அமுதத் தமிழிசை
<li> அருட்பா இசையமுதம்
<li> அந்தமான் கைதி
</ol>
</ol>
</pre>
<b>விளைவு:</b>
<ol>
<li> நா.பார்த்தசாரதி நூல்கள்
<ol type="A">
<li> குறிஞ்சி மலர்
<li> ஆத்மாவின் ராகங்கள்
<li> சமுதாய வீதி
</ol>
<li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
<ol type="a">
<li> இந்திய இலக்கியச் சிற்பிகள்
<li> செம்மொழிப்புதையல்
<li> ஐங்குறு நூறு உரை
</ol>
<li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
<ol type="I">
<li> நாகூர்ப் புராணம்
<li> புலவராற்றுப்படை
<li> மதுரைக்கோவை
</ol>
<li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
<ol type="i">
<li> அமுதத் தமிழிசை
<li> அருட்பா இசையமுதம்
<li> அந்தமான் கைதி
</ol>
</ol>
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 06:40, 16 செப்டம்பர் 2021 (UTC)
== இரு பத்திகளுக்கான எளிமையான எடுத்துக்காட்டு ==
மிக எளிமையாக இரு பத்தி அமைக்கும் முறை:
<pre>
{{Columns
| col1 = இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள
| col2 = இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம்.
}}
</pre>
{{Columns
| col1 = இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள
| col2 = இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம்.
}}
-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]).05:45, 16 செப்டம்பர் 2021 (UTC)
== முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும் எழுத ==
முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல்.
<pre>{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}</pre> இவ்வாறு செய்தால்
{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}
இவ்வாறு தோன்றும்.
--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:35, 16 மார்ச் 2023 (UTC)
== ஒரு பத்தி சற்று தள்ளிவர ==
பக்கத்தில் ஒரு பத்தி சற்று தள்ளிவரவேண்டுமானால் <pre>{{Left margin|2em}}</pre> என்ற வார்புருவை பத்தியின் துவக்கத்தில் இடவேண்டும். அதே பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <pre></div></pre> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <pre></div></pre> அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 04:09, 23 மார்ச் 2023 (UTC)
== {{tl|redacted}} ==
சில நூற்களில் சில வார்த்தைகளை அச்சிட்டுப் பின், நாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொண்டோ அல்லது வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ மறைத்துள்ளனர். {{tl|redacted}} என்னும் வார்ப்புரு இதனைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்த மரபைப் பரவலாகக் கண்ணுறுகிறோம். இவ்வார்ப்புருவின் பயனை [https://en.wikisource.org/wiki/Page:Report_On_The_Investigation_Into_Russian_Interference_In_The_2016_Presidential_Election.pdf/20 இங்கே காணலாம்.] [https://en.wikisource.org/wiki/Page%3AReport_On_The_Investigation_Into_Russian_Interference_In_The_2016_Presidential_Election.pdf/47 இங்கும் காணலாம்.]
தமிழில், இம்முறை அரிதாகவே காணக் கிடைக்கிறது. அவற்றில் [[பக்கம்:எப்படி_வளரும்_தமிழ்.pdf/45 | ஒன்றுதான் இப்பக்கம்]].
<b>இடுகை:</b>
<pre>
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), {{redacted|text={{red|'''நூல் மறைப்பு''' }}}} பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
</pre>
<b>விளைவு: </b>
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), {{redacted|text={{red|'''நூல் மறைப்பு''' }}}} பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
== பின்புல நிறம் ==
* [[பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/148]]
== ரோமானிய எண்கள் ==
1: "I", 5: "V", 10: "X", 50: "L", 100: "C", 500: "D", 1000: "M", 5000: "G", 10000: "H"
== ஒரு பக்கமானது, இரு நெடுங்குத்தாகப் பிரிந்திருந்தால் ==
* [[mw:Help:Tables|Help:Tables]] - இவற்றில் பல்வேறு அட்டி (அட்டவணை) வடிவங்களைக் குறித்து ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.
* [[பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/680]]
மாதிரி: அட்டவணை அடிக்கோடு மட்டும்
{|
|-
| <pre>{|
|-
| நூல்|| :||வெள்ளியங்காட்டான் கவிதைகள்
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| முதற்பதிப்பு||: ||ஜூலை 2005
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| ஆசிரியர் ||:||கவிஞர் வெள்ளியங்காட்டான்
|}</pre>
| விளைவு
{|
|-
| நூல்|| :||வெள்ளியங்காட்டான் கவிதைகள்
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| முதற்பதிப்பு||: ||ஜூலை 2005
|-
| colspan="3" {{ts|bb}} |
|-
| ஆசிரியர் ||:||கவிஞர் வெள்ளியங்காட்டான்
|}
|}
மேலும் பார்க்க [[பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/4]]
== படங்களை தோற்றத்தினை மாற்றுதல் ==
* [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2F002-021&type=revision&diff=1474525&oldid=1472573 இதுபோல படமொன்றினை] ஒருங்கிணைவு செய்யும் பொழுது மாற்றியமைத்தல் சிறப்பாகும்.
<nowiki>{{center|{{rotate|90|<pages index="தந்தை பெரியார், கருணானந்தம்.pdf" from="38" to="38" />}}}}</nowiki>
== பதிப்பு அட்டவணை ==
* [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/3]] என்பதில் கீழுள்ள வார்ப்புரு இல்லா முறையிலும் அமைக்கலாம்.
* [[வார்ப்புரு பேச்சு:Tlr]] என்பதனைக் கொண்டு பதிப்பு விவரங்களை ஒரு குறியீட்டிற்கு வலப்புறமும், இடப்புறமும் இடலாம்.
** எடுத்துக்காட்டு : [[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]
== எண்ணுக்கு கீழ் எழுத்துக்கள் வராதபடி அமைத்தல் ==
<nowiki>{{overfloat left|align=right|padding=1em|1.}}</nowiki> காண்க : [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/28]]
== {{tl|anchor}} ==
இந்நுட்பத்தில் இரண்டு உட்கூறுகள் உள்ளன. இரண்டினையும் வெவ்வேறு பக்கங்களில் பயன்படுத்த வேண்டும்.
# <nowiki>{{anchor|footnote1}}</nowiki> காண்க : [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/28]]
# இத்துடன் தொடர்புடைய <nowiki>{{sup|[[#footnote2|<b>2</b>]]}}</nowiki> [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/22]], [[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/26]] என்ற பக்கங்களையும் காணவும்.
== {{hanging indent|1em| ==
{{hanging indent|4em|<b>குறிப்பு</b> : சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூற வில்லை. <b>பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து.</b> சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.}}
[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/34]]
== பிற ==
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]]
* [[பயனர்:Arularasan. G/மெய்ப்புதவி]]
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
[[பகுப்பு:விக்கிமூலம் உதவி]]
[[பகுப்பு:தானியக்கம்]]
[[பகுப்பு:உதவிப்_பக்கங்கள்]]
mtv4epkn7w7ziak8cpkqfb1reuft8mb
பயனர்:ஐயோன்
2
426860
1841246
1397565
2025-07-10T06:51:56Z
ஐயோன்
6222
1841246
wikitext
text/x-wiki
இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 14 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 10-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
9adpvrufnd66decxy3rziymqong2f4h
1841247
1841246
2025-07-10T06:52:36Z
ஐயோன்
6222
1841247
wikitext
text/x-wiki
இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 14 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
g9ycuq6g9f92ieiw36j81zvgk1ccrbn
1841250
1841247
2025-07-10T07:03:51Z
ஐயோன்
6222
1841250
wikitext
text/x-wiki
{{Infobox person
| name = இங்கர்சால்
| image = <!-- உங்கள் புகைப்படத்திற்கான இணைய முகவரி -->
| caption = தமிழ் டிஜிட்டல் சேவகர்
| birth_date = {{Birth date and age|1980|01|01}}
| birth_place = மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
| nationality = இந்தியர்
| residence = கிறிஸ்டியன்சாண்டு, நோர்வே
| occupation = இயந்திரப் பொறியாளர், எழுத்தாளர், மொழியியல் ஆராய்ச்சியாளர்
| known_for = வள்ளுவர் வள்ளலார் வட்டம், தமிழ் டிஜிட்டல் அகராதி, கல்விச் செயலிகள், YouTube கல்விச் சேனல்
| website = [https://valluvarvallalarvattam.com valluvarvallalarvattam.com]
}}
இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 14 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
f5pav8mwn3vywxrml8cerp5zg0tb9ry
1841252
1841250
2025-07-10T07:04:23Z
ஐயோன்
6222
1841252
wikitext
text/x-wiki
{{
| name = இங்கர்சால்
| image = <!-- உங்கள் புகைப்படத்திற்கான இணைய முகவரி -->
| caption = தமிழ் டிஜிட்டல் சேவகர்
| birth_date = {{Birth date and age|1980|01|01}}
| birth_place = மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
| nationality = இந்தியர்
| residence = கிறிஸ்டியன்சாண்டு, நோர்வே
| occupation = இயந்திரப் பொறியாளர், எழுத்தாளர், மொழியியல் ஆராய்ச்சியாளர்
| known_for = வள்ளுவர் வள்ளலார் வட்டம், தமிழ் டிஜிட்டல் அகராதி, கல்விச் செயலிகள், YouTube கல்விச் சேனல்
| website = [https://valluvarvallalarvattam.com valluvarvallalarvattam.com]
}}
இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 14 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
szoa44j9xejosaxwr81fzh5bqgiguf5
1841262
1841252
2025-07-10T07:06:38Z
ஐயோன்
6222
1841262
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
pzsuxz3zoj84ftz7zclwgcsohrqjz89
1841267
1841262
2025-07-10T07:07:38Z
ஐயோன்
6222
1841267
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
----------------
இது உங்கள் விருப்பப்படி **முக்கியத் தகவலை மேற்பகுதியில்** வைத்து, அதன் கீழ் தொடரும் முழுமையான **விக்கிசோர்ஸ் பக்கத்திற்குத் தயாரான வடிவம்**:
---
\= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
\== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ்–தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ்: 32,056
* வட்டாரச்சொல்: 6,477
* சித்த மருத்துவம்: 63,776
* தமிழ்–சமஸ்கிருதம்: 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி: 1,19,918
* மொத்தம்: சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
\== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
\== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
\== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
\== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கி தன்னார்வலர்கள்
---
\== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
---
இதை முழுவதுமாக Copy செய்து [https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:ஐயோன்\&action=edit](https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:ஐயோன்&action=edit) இல் paste செய்து சேமிக்கலாம்.
மேலும் format wiki-syntax அல்லது bold/italics/category info தேவைப்பட்டால், சொல்லுங்கள் – சேர்த்து தருகிறேன்.
2zysn1abuqey8gc6939lh601ohx6n3h
1841272
1841267
2025-07-10T07:08:40Z
ஐயோன்
6222
1841272
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
\== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ்–தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ்: 32,056
* வட்டாரச்சொல்: 6,477
* சித்த மருத்துவம்: 63,776
* தமிழ்–சமஸ்கிருதம்: 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி: 1,19,918
* மொத்தம்: சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
\== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
\== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
\== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
\== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
\== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
---
இதை முழுவதுமாக Copy செய்து [https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:ஐயோன்\&action=edit](https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:ஐயோன்&action=edit) இல் paste செய்து சேமிக்கலாம்.
மேலும் format wiki-syntax அல்லது bold/italics/category info தேவைப்பட்டால், சொல்லுங்கள் – சேர்த்து தருகிறேன்.
44p6iq16hs0n9bixa1azto1mnqcfa2m
1841275
1841272
2025-07-10T07:08:59Z
ஐயோன்
6222
1841275
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
\== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ்–தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ்: 32,056
* வட்டாரச்சொல்: 6,477
* சித்த மருத்துவம்: 63,776
* தமிழ்–சமஸ்கிருதம்: 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி: 1,19,918
* மொத்தம்: சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
\== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
\== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
\== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
\== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
\== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
4ypnqbq8kah8edyxzee4askcqieqoqx
1841278
1841275
2025-07-10T07:09:26Z
ஐயோன்
6222
1841278
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ்–தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ்: 32,056
* வட்டாரச்சொல்: 6,477
* சித்த மருத்துவம்: 63,776
* தமிழ்–சமஸ்கிருதம்: 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி: 1,19,918
* மொத்தம்: சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
\== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
\== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
\== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
\== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
\== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
amyzi8cg6x7exheadl68ktps9urbvhn
1841281
1841278
2025-07-10T07:09:56Z
ஐயோன்
6222
1841281
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ்–தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ்: 32,056
* வட்டாரச்சொல்: 6,477
* சித்த மருத்துவம்: 63,776
* தமிழ்–சமஸ்கிருதம்: 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி: 1,19,918
* மொத்தம்: சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
p2rx2gt1ay4883sfxkbah6nfw65gl6v
1841295
1841281
2025-07-10T07:13:10Z
ஐயோன்
6222
1841295
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ் ⇆ தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ் = 32,056
* வட்டாரச்சொல் = 6,477
* சித்த மருத்துவம் = 63,776
* தமிழ்–சமஸ்கிருதம் = 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி = 1,19,918
* மொத்தம் சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@ingersol](https://www.youtube.com/@ingersol)
== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
0d093ov6dwkgcjbjwketqpoubswe68x
1841301
1841295
2025-07-10T07:17:15Z
ஐயோன்
6222
/* YouTube */
1841301
wikitext
text/x-wiki
= இங்கர்சால் =
'''இங்கர்சால் (Ingersol)''' நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார்.
கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
== தமிழ் பணிகள் ==
* நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
* இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
* வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
* 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ் ⇆ தமிழ்: 5,87,528
* தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766
* தூய தமிழ் = 32,056
* வட்டாரச்சொல் = 6,477
* சித்த மருத்துவம் = 63,776
* தமிழ்–சமஸ்கிருதம் = 6,769
* சொற்பிறப்பியல் பேரகரமுதலி = 1,19,918
* மொத்தம் சுமார் 16 லட்சம் சொற்கள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/](https://valluvarvallalarvattam.com/)
* 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/library/](https://valluvarvallalarvattam.com/library/)
* 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [https://commons.wikimedia.org/wiki/Category\:Tamil\_Iconography](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
* தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/)
* 🔗 [https://valluvarvallalarvattam.com/tamilfonts/](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
* சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
* திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
* Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [https://glosbe.com/](https://glosbe.com/)
* தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [https://ordbok.annai.no/](https://ordbok.annai.no/)
* விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [https://www.vilaiyaatu.com/](https://www.vilaiyaatu.com/)
* 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
* தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [https://freetamilebooks.com/ebooks/tamilnadu\_names\_research/](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
* சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [https://www.kavadi.in/sollium/auth.html](https://www.kavadi.in/sollium/auth.html)
== செயலிகள் ==
* சங்கச்சொற்புதிர்
* எதுசரி
* தட்டச்சம்
* தமிழ்க் கருவிகள்
* பகுபதம்
== நூல்கள் ==
* பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
== YouTube ==
* இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [https://www.youtube.com/@IngersolSelvaraj](https://www.youtube.com/@IngersolSelvaraj)
== இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள் ==
அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
== வெளி இணைப்புகள் ==
* 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
* 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
* 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
* 🔗 [glosbe.com](https://glosbe.com)
* 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)
ktoexv93791rmku031ig62jofrd0ui3
பக்கம்:கனிச்சாறு 5.pdf/43
250
448181
1840873
1424835
2025-07-09T15:25:33Z
Fathima Shaila
6101
1840873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 9}}</b></small></noinclude>
## 8 ##
{{larger|<b>8 {{gap+|11}} அம்மா!</b>}}
{{left_margin|3em|<poem>
அம்மா மிகவும் நல்லவள்!
ஆட்டித் தூங்கச் செய்தவள்!
இளைக்கக் கண்டு அழுதவள்!
ஈயை ஓட்டி நின்றவள்!
உழக்கு நெய்யைச் சோற்றிலே
ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!
எடுத்துத் தூக்கி அணைத்தவள்!
ஏணை கட்டிப் போட்டவள்!
ஐயன் அப்பன் என்றவள்!
ஒளவைக் கதையைச் சொன்னவள்!
ஒப்ப னைகள் செய்தவள்!
ஓயா தென்னை காப்பவள்!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}<noinclude></noinclude>
0i7wbhtvpixfeuqmrd0lyhb9x2r7igo
1840874
1840873
2025-07-09T15:26:12Z
Fathima Shaila
6101
1840874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 9}}</b></small></noinclude>
<section begin="8"/>
{{larger|<b>8 {{gap+|11}} அம்மா!</b>}}
{{left_margin|3em|<poem>
அம்மா மிகவும் நல்லவள்!
ஆட்டித் தூங்கச் செய்தவள்!
இளைக்கக் கண்டு அழுதவள்!
ஈயை ஓட்டி நின்றவள்!
உழக்கு நெய்யைச் சோற்றிலே
ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!
எடுத்துத் தூக்கி அணைத்தவள்!
ஏணை கட்டிப் போட்டவள்!
ஐயன் அப்பன் என்றவள்!
ஒளவைக் கதையைச் சொன்னவள்!
ஒப்ப னைகள் செய்தவள்!
ஓயா தென்னை காப்பவள்!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="8"/><noinclude></noinclude>
njj4r1y3orbtcz0xyf3fa9gl154xn66
பக்கம்:கனிச்சாறு 5.pdf/44
250
448182
1840875
1424836
2025-07-09T15:26:39Z
Fathima Shaila
6101
1840875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|10 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="9"/>
{{larger|<b>9 {{gap+|13}} மலை !</b>}}
{{left_margin|3em|<poem>வானைத் தொட்டு நிற்கின்றாயே மலையே - நீ
:வளர்ந்த வகை என்ன வென்றே உரையே!
தூணைப் போல வானக் கூரை தாங்க - உன்னைத்
:தூக்கி நிற்க வைத்த வர்கள் யாரோ?
கடலைத் தோண்டிப் போட்ட கல்லு மண்ணோ? -நீ
:காற்றடித்துச் சேர்ந்த குவியல் தானோ?
இடம் பெயரா திருந்த விடத்தில் இருப்பாய்! - மேல்
:ஏறிப் போகும் மாந்தர் நிலையைப் பொறுப்பாய்!
பறந்து திரியும் முகில்கள் உன்றன் மடியில் - வந்து
:படுத்துத் தூங்கும் அழகு நல்ல அழகே!
இறங்கி வழியும் அருவி என்னும் குழந்தை - நீ
:ஏந்திப் பெற்ற இன்பக் குழந்தை தானோ?
தேனிருக்கும்; கனியிருக்கும்; உம் மேல்! - நல்ல
:தேக்கிருக்கும்; பாக்கிருக்கும்; துள்ளும்
மானிருக்கும்; மருந்திருக்கும்; உன்னால் - என்
:மனத்திருக்கும் துன்பம் நீங்கும் மலையே!</poem>}}
{{Right|{{larger|<b>-1966</b>}}}}
<section end="9"/><noinclude></noinclude>
k31uhg7o43gmzm155jk6wbmtyf2olww
பக்கம்:கனிச்சாறு 5.pdf/45
250
448183
1840876
1424837
2025-07-09T15:26:58Z
Fathima Shaila
6101
1840876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 11}}</b></small></noinclude>
<section begin="10"/>
{{larger|<b>10 {{gap+|11}} காற்று!</b>}}
{{left_margin|3em|<poem>
காற்றே! உன்னைப் பெற்றது யார்!
காட்டில் மேட்டில் விட்டது யார்?
ஊற்றைப் போலப் பெருக்கெடுத்தே
உலாவப் போகும் கதை என்ன?
தேக்கம் இன்றித் திரிகின்றாய்;
தெரியா தெங்கும் நுழைகின்றாய்;
தூக்கம் என்போல் கொள்வாயோ?
தூங்கா தெங்கும் செல்வாயோ?
குழந்தை கண்ணில் குளிர் செய்வாய்;
குன்றைப் பிய்த்தே தூள் செய்வாய்;
பழங்கள் உலுக்கி உதிர்க்கின்றாய்!
பாட்டியைத் தள்ளிச் சிரிக்கின்றாய்?
முகிலாம் பஞ்சின் மூட்டைகளை
மேலே உருட்டிப் போகின்றாய்!
தவிக்கும் உலக உயிர்களுக்குத்
தண்ணீர் பிழிந்தே தருகின்றாய்!
உலகில் மென்மை நீயேதான்!
உலகில் வன்மை நீயேதான்!
உலகின் மூச்சே! உருவற்ற
உயிரே! காற்றே! பழம் பொருளே!</poem>}}
{{Right|{{larger|<b>-1966</b>}}}}
<section end="10"/><noinclude></noinclude>
15ytuvcg2cwaug4e7j4n7rx57dhxkt1
பக்கம்:கனிச்சாறு 5.pdf/46
250
448184
1840877
1424838
2025-07-09T15:27:22Z
Fathima Shaila
6101
1840877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|12 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="11"/>
{{larger|<b>11 {{gap+|11}} சேவல்!</b>}}
{{left_margin|3em|<poem>
காலையிலே கண் விழிப்பாய் சேவலே! - நீ
கதிரவனை நின்றழைப்பாய் சேவலே!
வேலை யிதோ எந்தநாளும் சேவலே?- நீ
வேறு வேலை என்ன செய்வாய் சேவலே?
குப்பை மேட்டில் ஏறி நின்று சேவலே! - நீ
கொக்கரக்கோ கொக்கரக்கோ என்கிறாய்!
செப்பு வதற் கென்ன பொருள் சேவலே! - வந்து
சேர்ந்த இன்பம் என்ன கண்டாய் சேவலே!
அரும் பரும்பாய் அழகு மிக்க கொண்டையும் - கூர்
ஆணி போல வன்மை சேர்ந்த மூக்கையும்,
திரும்பு கையில் ஆடுகின்ற தாடியும் - எங்குத்
தேடிப் பெற்றாய் என்று சொல்வாய் சேவலே!</poem>}}
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
<section end="11"/><noinclude></noinclude>
ntzrx143qwts18sgkv9kfgtxoiyfhwh
பக்கம்:கனிச்சாறு 5.pdf/47
250
448185
1840878
1424839
2025-07-09T15:27:43Z
Fathima Shaila
6101
1840878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 13}}</b></small></noinclude>
<section begin="12"/>
{{larger|<b> 12 {{gap+|11}} வானக் கப்பல் ! </b>}}
{{left_margin|3em|<poem>
வானங் கிழிய இரைச்சல் போட்டு
:வானக்கப்பல் பறக்குமாம்! - அதில்
நானும் நீயும் ஏறிக் கொண்டால்
:இலண்டனில் போய் இறக்குமாம்!
முகிலுக் குள்ளே பாய்ந்து விண்ணில்
:முன்னும் பின்னும் சாயுமாம்! - அது
பகலில் இரவில் வானக் கடலில்
:பறந்து திரிந்தே ஓயுமாம்!
இறக்கைக் குள்ளே ஏறிக் கொண்டால்
:எட்டுத் திக்கும் செல்லுமாம்! - அது
பறக்கும் போதே குண்டைப் போட்டுப்
:பலபேர் உயிரைக் கொல்லுமாம்!
காட்டைக் கடந்து, மலையைத் தாவிக்
:கடலைத் தாண்டி ஓடுமாம்! - அது
நாட்டைக் கண்டால் வந்து நிற்க
:நல்ல இடத்தைத் தேடுமாம்!
பாட்டன் பாட்டி கண்ட தில்லை
:பறவை போன்ற கப்பலாம்! - குண்டு
போட்டால் தெரியும்! நானும் நீயும்
:குழிக்குள் புகுந்தால் தப்பலாம்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
<section end="12"/><noinclude></noinclude>
393m45ehqp8898jtefhk1ksbky33mzl
பக்கம்:கனிச்சாறு 5.pdf/48
250
448186
1840879
1424840
2025-07-09T15:28:09Z
Fathima Shaila
6101
1840879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|14 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="13"/>
{{larger|<b>13 {{gap+|11}} வீட்டைக் கட்டினான்!</b>}}
{{left_margin|3em|<poem>
மண்ணைப் பிசைந்தான்;
:கல்லை உடைத்தான்;
'மள மள'வென்றே சுவர் வைத்தான்!
திண்ணை அமைத்தான்;
:படிகள் வைத்தான்;
தண்ணீர்த் தொட்டி ஒன்றமைத்தான்!
மரத்தைப் பிளந்தான்!
:பலகை அறுத்தான்!
'மழ மழ'வென்றே அதை இழைத்தான்!
அரத்தைக் கொண்டும்,
:ஆணிகள் கொண்டும்
அழகுக் கதவுகள் பல செய்தான்!
கம்பியை வளைத்தான்;
:பலகணி செய்தான்!
கட்டி முடித்தான் ஒரு வீட்டை!
தம்பியும் மகிழ்ந்தான்!
:தங்கையும் மகிழ்ந்தாள்!
தாயும் தந்தையும் மகிழ்ந்தனரே!</poem>}}
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
<section end="13"/><noinclude></noinclude>
06qpxlwpqijwtbc5bhb5ufxi7tn9v7h
பக்கம்:கனிச்சாறு 5.pdf/49
250
448187
1840880
1424841
2025-07-09T15:28:35Z
Fathima Shaila
6101
1840880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 15}}</b></small></noinclude>
<section begin="14"/>
{{larger|<b>14 {{gap+|11}} பாதையில் நடத்தல் </b>}}
{{left_margin|3em|<poem>
எப்பொழுதும் பாதையில்
:இடது பக்கம் நடந்து போ!
தப்பில் லாமல் நடப்பதால்,
:தடைகள் வாய்ப்ப தில்லையே!
நடந்து போகும் மேடையில்
:நடந்து செல்லல் நல்லது!
கடந்து போக, இரு புறம்
:கவனி; பின்பு விரைந்து போ!
படித்துக் கொண்டு நடப்பதும்,
:பந்து தட்டிப் போவதும்,
இடித்துக் கொண்டு செல்வதும்,
:என்றும் தீங்கு செய்யுமே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="14"/><noinclude></noinclude>
dhk4grqapnrhbnykfae10of5qny8vkq
பக்கம்:கனிச்சாறு 5.pdf/50
250
448188
1840881
1424842
2025-07-09T15:28:59Z
Fathima Shaila
6101
1840881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|16 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="15"/>
{{larger|<b>15 {{gap+|11}} காக்கைப் பள்ளிக்கூடம்!</b>}}
{{left_margin|3em|<poem>
பறந்து வந்த காக்கை யெல்லாம்
பள்ளிக் கூடம் போட்டதாம்!
மறந்து போன பாட்டை எல்லாம்
மீண்டும் மீண்டும் கேட்டதாம்!
கழுத்தைச் சாய்த்துக் காதை வளைத்துக்
கவனத் தோடு நின்றதாம்!
எழுத்தில்லாமல் ஏடில்லாமல்
எல்லாம் கற்றுக் கொண்டதாம்!
நந்தன் வீட்டுக் கூரை மேலே
நாளும் வந்து கூடுமாம்!
குந்தி யிருந்து பாடம் படித்துக்
கூடிப் பறந்தே ஓடுமாம்!
இரையைக் கண்டால் 'கா...கா’ வென்றே
இனத்தைக் கூவி அழைக்குமாம்!
உரையைக் கேட்டே காக்கை எல்லாம்
ஒன்றாய் உண்டு பிழைக்குமாம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="15"/><noinclude></noinclude>
kurg64o19g80pg24w4751dl3vkvqys0
பக்கம்:கனிச்சாறு 5.pdf/51
250
448189
1840882
1424843
2025-07-09T15:29:23Z
Fathima Shaila
6101
1840882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 17}}</b></small></noinclude>
<section begin="16"/>
{{larger|<b>16 {{gap+|11}} பறவை, விலங்குகளைப் பார்...!</b>}}
{{left_margin|3em|<poem>
சிட்டுக் குருவிபோல் சுறுசுறுப் பாயிரு!
பட்டாம் பூச்சிபோல் அழகாய்ப் புனைந்துகொள்!
குரங்குக் குட்டிபோல் குறும்புசெய் யாதே!
வேங்கைக் குருளைபோல் வீறுகொள், வாழ்வில்!
நாய்போல் பிறர்செய் நன்றி நினைந்திடு!
எலிபோல் பிறரின் ஈட்டம்உண் ணாதே!
காக்கை போலக் கலந்துண்ணக் கற்பாய்!
சிற்றெ றும்புபோல் சிறுகச் சேமி!
பூனைபோல் பதுங்கிப் பொருள்கவ ராதே!
ஆனைபோல் பெருமித மாக நடையிடு!
தேனீ போல நல்லன நாடு!
குயில்போல் பாடு!மயிலென ஆடு!
குயில்போல் பேசு! புறவுபோல் இனைந்திரு!
மீன்போல் நீந்து! கன்றுபோல் துள்ளு!
எருமை போலக் கலக்கிஉண் ணாதே!
காளை போலத் தோளை உயர்த்து!
கோழி போலக் குழந்தைகள் பேணு!
சேவலைப் போலச் செம்மாந்து நிற்பாய்!
பாம்பைப் போலப் பதுங்கி இராதே!
முழுநிலா போல முகத்தில் ஒளிசேர்!
கதிரவன் போலக் கண்ணொளி ஏற்று!</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="16"/><noinclude></noinclude>
6g4y9opd01zl6s5j7g0dz0p1cvry5d9
பக்கம்:கனிச்சாறு 5.pdf/52
250
448190
1840883
1424844
2025-07-09T15:29:47Z
Fathima Shaila
6101
1840883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|18 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="17"/>
{{larger|<b>17 {{gap+|11}} மயில்!</b>}}
{{left_margin|3em|<poem>
ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும்
:வண்ண மயிலே! - உன்
உடல் முழுதும் கண்கள் ஏனோ?
:வண்ண மயிலே!
சுற்றும் முற்றும் பார்ப்ப தேனோ
:வண்ண மயிலே! - உன்
சின்னக் கொண்டை ஆட்டு தற்கோ,
:வண்ண மயிலே?
தொங்குந் தோகை விரிப்ப தென்னே,
:வண்ண மயிலே? - இன்பம்
தோன்று வதைக் காட்டத் தானோ
:வண்ண மயிலே?
கங்குல் வான முகிலைக் கண்டு
:வண்ண மயிலே! - நீ
காலைத் தூக்கி ஆடு வதேன்?
:வண்ண மயிலே!
நெட்டைக் காலும் நீள் கழுத்தும்
:வண்ண மயிலே! - நீ
நீட்டி நீட்டி நடந்தால் இன்பம்
:வண்ண மயிலே!
முட்டை யிட்டோ குஞ்சு பொரிப்பாய்
:வண்ண மயிலே! - உன்
முழவுக் குரலால் அகவல் செய்வாய்
:வண்ண மயிலே!</poem>}}<noinclude></noinclude>
12go8wc2sn10vdvuy3jj9yvvud0nu1s
பக்கம்:கனிச்சாறு 5.pdf/53
250
448191
1840884
1424845
2025-07-09T15:30:19Z
Fathima Shaila
6101
1840884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 19}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு
:வண்ண மயிலே - ஒளி
பளபளக்கும் பட்டுடலாம்
:வண்ண மயிலே!
குச்சிகள் போல் நீலக் கொண்டை
:வண்ண மயிலே - நீ
குலுக்குகையில் கோடி இன்பம்!
:வண்ண மயிலே!</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="17"/>
<section begin="18"/>
{{larger|<b>18 {{gap+|11}} உதவாதவை! </b>}}
{{left_margin|3em|<poem>
எருதில் லாத மொட்டை வண்டி
:ஏறிச் செல்ல உதவாது!
எருவில் லாத வெறுமை நிலமோ
:எதுவும் விதைக்க உதவாது!
வெட்டு கின்ற கிணற்றுத் தண்ணீர்
:வேகும் வீட்டிற் குதவாது!
கொட்டு கின்ற மழையோ என்றும்
:குளித்துக் கொள்ள உதவாது!
கரையில் லாத ஏரித் தண்ணீர்
:கழனிக் கென்றும் உதவாது!
உரையில் லாத செய்யுள் நூலோ
:உணரார்க் கென்றும் உதவாது!</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="18"/><noinclude></noinclude>
8aicohq3495t9ow6xpngychotdfknxs
பக்கம்:கனிச்சாறு 5.pdf/54
250
448192
1840885
1424846
2025-07-09T15:30:42Z
Fathima Shaila
6101
1840885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|20 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="19"/>
{{larger|<b>19 {{gap+|11}} கடிகாரம்!</b>}}
{{left_margin|3em|<poem>
ஒன்று இரண்டு பனிரண்டு!
ஓடும்; பாடும் மணி உண்டு!
பெரிதாய்ச் சிறிதாய்க் கை உண்டு;
பேசும் 'டிக் டிக்' மொழி உண்டு!
முன்னங் கையில் கட்டிடலாம்!
மிசையின் மீதே வைத்திடலாம்!
சுவரில் தொங்கப் போட்டிடலாம்!
சொல்லும் மணியைக் கேட்டிடலாம்!
முணகிக் கொண்டே ஓடிடுமாம்!
முறுக்கா விட்டால் நின்றிடுமாம்!
அம்மா சுட்டாள் பணிகாரம்!
ஆனால் இதன்பேர் கடிகாரம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="19"/><noinclude></noinclude>
dvzwmh98ccb7iabvw5eo692idtqolbq
பக்கம்:கனிச்சாறு 5.pdf/55
250
448193
1840886
1424847
2025-07-09T15:31:02Z
Fathima Shaila
6101
1840886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 21}}</b></small></noinclude>
<section begin="20"/>
{{larger|<b>20 {{gap+|11}} பள்ளிக்குப் போ! </b>}}
{{left_margin|3em|<poem>
பள்ளிக் கூடம் திறந்தது!
:பையைத் தூக்கிக் கொள்ளுவாய்!
வெள்ளைச் சட்டை போடுவாய்!
:விரைந்து சென்று கூடுவாய்!
கன்று போல ஆடிப் போ!
:காக்கைப் பாட்டுப்பாடி வா!
ஒன்று இரண்டு கற்று வா!
:உரல் ஊஞ்சல் எழுதி வா!
ஒழுக்கம் அன்பு கற்று வா!
:உடற் பயிற்சி பெற்று வா!
அழுக்கு நெஞ்சைத் தூய்மை செய்!
:அடக்கம், அமைதி வாய்மை வை!
பாட்டும் கதையும் படித்து வா!
:பண்பைக் கடைப் பிடித்து வா!
நாட்டுப் பற்றை வளர்த்து வா!
:நமது மொழியைக் கற்று வா!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="20"/><noinclude></noinclude>
p51watzwt3qo2cqu3nohoam151ainy1
பக்கம்:கனிச்சாறு 5.pdf/75
250
448194
1840910
1424889
2025-07-09T15:59:57Z
Fathima Shaila
6101
1840910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 41}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
புசிக்கை யிலும் அளவு வேண்டும்;
நல்ல பாப்பா! - இதைப்
போற்றி நடப்பாய் என்றும்
நல்ல பாப்பா!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="44"/>
<section begin="45"/>
{{larger|<b>45 {{gap+|11}} இழுவை வண்டி!</b>}}
{{left_margin|3em|<poem>
கொள்ளைத் தின்னும் குதிரை வண்டி
இழுக்கும் போது- தம்பி
கொடுமையன்றோ இழுவை வண்டி
நினைக்கும் போது!
புல்லைத் தின்னும் எருது - வண்டி
இழுக்கும் போது - தம்பி
புன்மை யன்றோ இழுவை வண்டி
நினைக்கும் போது!
எந்தி ரத்தால் ஓடும் - வண்டி
இருக்கும் போது - தம்பி
இழுத்துப் போக மாந்தனை நாம்
ஏவ லாகுமோ?
உயர்ந்த தடா உலகம் - என்றே
ஓங்கிப் பேசுவாய்! - தம்பி
ஒருவன் இழுக்க உயர ஏறி
ஓட ஏசுவாய்!
மக்கள் தம்மை மாடு - குதிரை
என நினை யாதே! - தம்பி
மழையில் வெயிலில் அவரை வாட்டி
மனம் இழியாதே!
தக்க வற்றைச் செய்வதுதான்
தனிச் சிறப்பாகும் - தம்பி
தகாத வற்றைத் தவிர்ப்பதுவே
தமிழ்ச் சிறப்பாகும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1971</b>}}}}
<section end="45"/><noinclude></noinclude>
3kofpjc837ui66s7xauttz2kc17ec2v
பக்கம்:கனிச்சாறு 5.pdf/74
250
448195
1840908
1424883
2025-07-09T15:59:31Z
Fathima Shaila
6101
1840908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|40 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="44"/>
{{larger|<b>44 {{gap+|11}} நல்ல பழக்கங்கள்!</b>}}
{{left_margin|3em|<poem>
வெளியில் விற்கும் பண்டங்களை
நல்ல பாப்பா - நீ
விரும்பித் தின்னல் கேடு செய்யும்,
நல்ல பாப்பா!
அழுகிப் போன காய் கனிகள்
நல்ல பாப்பா - நீ
அருந்துவதால் வருந்திடுவாய்
நல்ல பாப்பா!
வளர்ந்து வரும் உகிர்களையே
நல்ல பாப்பா - நீ
வாயிலிட்டுக் கடித்திடாதே
நல்ல பாப்பா!
களைந்த வற்றை நீக்கி விடு,
நல்ல பாப்பா - நாளும்
கழுவி அதைத் தூய்மை செய்வாய்,
நல்ல பாப்பா!
நோய் வருமுன் காத்திடலே
நல்ல பாப்பா! - தீய
நோய் தடுக்கும் நல்லமுறை
நல்ல பாப்பா!
பாய்ந்து வரும் நீரை, முன்பே
நல்ல பாப்பா! - கரை
போட்டுத் தடுத்து விடு
நல்ல பாப்பா!
பசிக்கு முன்னே புசித்து விடல்
நல்ல பாப்பா! - நல்ல
பாலெனினும் நஞ்சே ஆகும்.
நல்ல பாப்பா!</poem>}}<noinclude></noinclude>
7pktgvwm5k3er3l4pzrilwlfk8lid71
பக்கம்:கனிச்சாறு 5.pdf/73
250
448196
1840907
1424880
2025-07-09T15:59:12Z
Fathima Shaila
6101
1840907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 39}}</b></small></noinclude>
<section begin="42"/>
{{larger|<b>42{{gap+|11}} குருவி!</b>}}
{{left_margin|3em|<poem>
குருவி! குருவி! அருகில்வா!
குறுநெய் தருவேன் வாங்கிப்போ!
நெல்லைப் போன்ற உன்மூக்கும்,
நெல்லிக் காய்போல் உன்தலையும்,
கொய்யாப் பிஞ்சைப் போல் உடலும்,
குழந்தை இடத்தில் காட்டவா!
சுறு சுறுப்புப் பிள்ளைநீ!
சோம்பல் என்றும் இல்லையே!
பறந்து பறந்து செல்லுவாய்!
பாட்டு ஒன்று சொல்லுவாய்!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="42"/>
<section begin="43"/>
{{larger|<b>43 {{gap+|11}} கடல்! </b>}}
{{left_margin|3em|<poem>
தம்பி, தம்பி கடலைப் பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப் பார்!
வெள்ளைக் குதிரை போலவே
விழுந்து புரளும் அழகைப் பார்!
நீலப் பாயின் மேலேறி
நீட்டிப் படுக்கும் அலையைப் பார்!
கோலக் கடலின் மடிமீதில்
குதித்து விழுகும் அலையைப் பார்!
நீர்க்குள் புரண்டே களைத்துப் போய்
நிலத்தைத் தாவும் அலையைப் பார்!
கரையின் மடியில் புரள்வதைப் பார்!
கடலுள் மீண்டும் உருள்வதைப் பார்!
தம்பி, தம்பி கடலைப்பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப்பார்!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="43"/><noinclude></noinclude>
bt79jd3xxyc6c8lf5desyex8eryo76d
பக்கம்:கனிச்சாறு 5.pdf/72
250
448197
1840905
1424877
2025-07-09T15:55:35Z
Fathima Shaila
6101
1840905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|38 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="41"/>
{{larger|<b>41 {{gap+|11}} பட்டினம்!</b>}}
{{left_margin|3em|<poem>
நீள மான வீதிகள்;
நெருக்க மான வீடுகள்;
வானை எட்டும் கட்டடம்;
வனப்பு மிகுந்த பட்டினம்!
பத்துப் பேருக் கோர் அறை!
பத்துக் குடிகள் ஒருமனை!
பத்து வீட்டுக் கொருமரம்!
பத்து வீதிக் கொருகுழாய்!
தொத்து நோய்கள் எளிதிலே
தொத்திக் கொள்ளும் பட்டினம்!
கற்றுக் கொள்ளப் பள்ளிகள்
கணக்கி லாத பட்டினம்!
போக்கு வரத்து வண்டிகள்,
புகைகள், தூசு, தும்புகள்,
ஈக்கள், கொசுக்கள் யாவுமே
எங்கும் நிறைந்த பட்டினம்!
கூட்டம் நிரம்பி வழிந்திடும்;
கொள்ளை கொலைகள் மிகுந்திடும்;
ஆட்டம் கூத்து இராப்பகல்!
ஆர வாரப் பட்டினம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="41"/><noinclude></noinclude>
mtth3hxvu7jqga22hr5u5jp4lahoi4x
பக்கம்:கனிச்சாறு 5.pdf/71
250
448198
1840903
1424876
2025-07-09T15:45:45Z
Fathima Shaila
6101
1840903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 37}}</b></small></noinclude>
<section begin="40"/>
{{larger|<b>40 {{gap+|11}} விளையாட்டுப் பயிற்சி! </b>}}
{{left_margin|3em|<poem>
ஒன்று இரண்டு சொல்லுங்கள்!
ஓடி வந்து நில்லுங்கள்!
மூன்று நான்கு எண்ணுங்கள்!
முதுகை ஒட்டப் பண்ணுங்கள்!
ஐந்து ஆறு கூறுங்கள்!
அரசக் குதிரை ஏறுங்கள்!
எழு எட்டுக் கொட்டுங்கள்!
எல்லாம் கையைத் தட்டுங்கள்!
ஒன்பது பத்துச் சொல்லுங்கள்!
உடலை நிமிர்த்தி நில்லுங்கள்!
கைகளை மேலே தூக்குங்கள்!
கால்களை அகற்றி வையுங்கள்!
பக்கவாட்டில் சாயுங்கள்!
பாதந் தொட்டுக் குனியுங்கள்!
முன்னும் பின்னும் சாயுங்கள்!
முதுகுப் பக்கம் வளையுங்கள்!
மூச்சை இழுத்து வாங்குங்கள்!
முப்பது வரையில் அடக்குங்கள்!
அடக்கிய மூச்சை அகற்றுங்கள்!
அகன்ற மார்பைச் சுருக்குங்கள்!
கழுத்துப் பயிற்சி செய்யுங்கள்!
கால்களை மாற்றிக் குதியுங்கள்!
விளையாட் டெல்லாம் முடிந்ததும்
வீட்டை நோக்கிச் செல்லுங்கள்!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="40"/><noinclude></noinclude>
505a94o65q79h3jk53kktl3pxfhdj0t
பக்கம்:கனிச்சாறு 5.pdf/70
250
448199
1840902
1424873
2025-07-09T15:45:09Z
Fathima Shaila
6101
1840902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|36 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="38"/>
{{larger|<b>38 {{gap+|11}} பாப்பா படி!</b>}}
{{left_margin|3em|<poem>
பாப்பா பாப்பா படி!
பாட்டும் கதையும் படி!
அம்மா சுட்டாள் தோசை!
அதன்மேல் இல்லை ஆசை!
பாட்டும் கதையும் வேண்டும்!
படிப்பே அறிவைத் தூண்டும்!
விளக்கே இருளைப் போக்கும்!
வெளிச்சம் எங்கும் சேர்க்கும்!
படிப்பே மடமை ஓட்டும்!
பரந்த அறிவைக் கூட்டும்!
பாப்பா பாப்பா படி!
பணிவும் அன்பும் படி!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="38"/>
<section begin="39"/>
{{larger|<b>39 {{gap+|11}} யானை!</b>}}
{{left_margin|3em|<poem>
ஓடிவாடா! ஓடிவாடா!
யானை பார்க்கலாம்!
ஆடிவரும் அசைந்து வரும்
அழகைப் பார்க்கலாம்!
தம்பி வாடா! நம்மைப் பார்த்துத்
தலையை ஆட்டுமாம்!
தும்பிக் கையைத் தலைக்கு மேலே
தூக்கிக் காட்டுமாம்!
கரும்பு தந்தால் வாங்கிக் கொள்ளக்
கையை நீட்டுமாம்!
குறும்பு செய்தால் கூச்சல் போட்டு
நம்மை ஓட்டுமாம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1970</b>}}}}
<section end="39"/><noinclude></noinclude>
fg34i2b095e2s176ov1jariijr93nv1
பக்கம்:கனிச்சாறு 5.pdf/69
250
448200
1840901
1424871
2025-07-09T15:43:52Z
Fathima Shaila
6101
1840901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 35}}</b></small></noinclude><section begin="36"/>
{{larger|<b>36 {{gap+|13}} ஆசை! </b>}}
{{left_margin|3em|<poem>
பாப்பா வுக்குப் பால் குடிக்கக்
கொள்ளை ஆசை! - எங்கள்
பாட்டிக் கென்றும் கதை சொல்லக்
கொள்ளை ஆசை!
அம்மா வுக்குப் புடவை மேலே
கொள்ளை ஆசை! - எங்கள்
அப்பா வுக்கு மீசை மேலே
கொள்ளை ஆசை!
தாத்தா வுக்குப் பேரன் மேலே
கொள்ளை ஆசை! - இந்தத்
தங்கைக் கென்றும் பாட்டுப் பாடக்
கொள்ளை ஆசை!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="36"/>
<section begin="37"/>
{{larger|<b>37 {{gap+|11}} பெட்டைக் கோழி! </b>}}
{{left_margin|3em|<poem>
முட்டைக்குக் கால் முளைத்ததைப் போல
:மொட்டு மொட்டான குஞ்சுகள்! - அவை
பெட்டைக் கோழியின் பின்னால் சுற்றும்
:பிரியாக் கோழிப் பிஞ்சுகள்!
உழுந்தைப் போலும் கண்கள்! கோதுமை
:உமியைப் போலும் மூக்கு! - பூங்
கொழுந்துக் கால்கள்! குடுகுடு ஓட்டம்!
:கொட்டைப் பாக்குத் தலைகள்!
வெள்ளை கறுப்பு சிவப்பு மஞ்சள்
:வேறு வேறான வண்ணம்! - ஐயோ
கொள்ளை அழகு! இலவம் பஞ்சின்
:குளிர்மை தோய்ந்த உடல்கள்!
பெட்டை சீய்ப்பது போலச் சீய்க்கும்!
:பேசிக் கொண்டே தின்னும்! - கோழி
கட்டைக் குரலைக் கேட்டதும் ஓடும்;
:கதவின் மூலையில் பதுங்கும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="37"/><noinclude></noinclude>
ezqi8q8ydc96mgopzpj5pu0ksbrxkhv
பக்கம்:கனிச்சாறு 5.pdf/68
250
448201
1840900
1424868
2025-07-09T15:42:00Z
Fathima Shaila
6101
1840900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|34 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
மாதுளம் பூவோ? கொப்பூழோ?
மழைவான் வில்லோ? ஒளியுடலோ?
தீதிலா நெஞ்சின் பெருநினைவோ?
தென்றற் காற்றே! துயிலாயோ?</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="34"/>
<section begin="35"/>
{{larger|<b>35 {{gap+|11}} அப்பா!</b>}}
{{left_margin|3em|<poem>
கையிலே ஒரு குடை!
காலில் செருப்பு நடை!
மெய்யில் வெள்ளை உடை!
மெதுவாய்ப் போவார் கடை!
'அப்பா' அதற்கு விடை;
அம்மா சொல்வாள் தடை!
தப்பாமல் ஓர் வடை
தருவாள் முதுகில்; துடை;
பாடஞ் சொல்லச் செய்வார்!
படிக்கா விட்டால் வைவார்!
ஆடல் பாடல் சொல்வார்!
அன்பைக் காட்டி வெல்வார்!
வேண்டும் பொருளைச் சேர்ப்பார்!
வீட்டை என்றும் காப்பார்!
நீண்ட மீசைக் காரர்!
நம்மேல் ஆசைக் காரர்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="35"/><noinclude></noinclude>
h1ghjq55grfrmi7w9dou3f1acrta3r3
பக்கம்:கனிச்சாறு 5.pdf/67
250
448202
1840899
1424866
2025-07-09T15:41:11Z
Fathima Shaila
6101
1840899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 33}}</b></small></noinclude>
<section begin="34"/>
{{larger|<b>34 {{gap+|11}} தூங்காயோ பாப்பா!</b>}}
{{left_margin|3em|<poem>
அழாதே பாப்பா அழாதே!
அம்மா வருவாள் அழாதே!
எழாமல் தூங்காய் கண்மணியே!
இனிக்கும் கன்னம் உண் கனியே!
இமைகள் மூடித் தூங்காயோ?
என்றும் நற்பேர் வாங்காயோ?
அமைதி யாகக் கண்ணயராய்
அழகுத் தமிழின் பெண்ணரசி!
தாலே லாலோ லாலேலோ
தனியாய்க் கறந்த 'பசு'ப்பாலோ?
சேலோ? விழியோ? குளிர் பூவோ?
சிறுமான் கன்றே! உறங்காயோ?
கனியோ கதுப்போ உன்கன்னம்?
கற்பனைக் கனவோ உன்எண்ணம்?
பனிதோய் தாமரை இதழோ - உன்
பவளச் செவ்வாய்? தேன்கிண்ணம்!
நெற்றித் துண்டோ? பிறைநுதலோ?
நெடுங்கூர் மூக்கோ? கிளியலகோ?
சுற்றிச் சுழலும் விழி, வண்டோ?
' ''சூரிய'' 'முகமோ? பூச்செண்டோ?
கத்தரிப் பிஞ்சோ? மணிக்கையோ?
கருணைக் கிழங்கோ? குதிகாலோ?
முத்தமிழ்த் தேனோ? முரல்யாழோ?
மூவேந் தர்தம் குலக்கொடியோ?
சந்தனப் பலகை உன்னுடலோ?
சங்கொளிர் அழகோ? மென்கழுத்தோ?
செந்தமிழ் இசையோ உன்மழலை?
சிறுமயில் குஞ்சே! உறங்காயோ?</poem>}}<noinclude></noinclude>
p2ssi7ixqmnjum8bks9zw0l3sfhrba2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/66
250
448203
1840898
1424864
2025-07-09T15:40:18Z
Fathima Shaila
6101
1840898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|32 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="33"/>
{{larger|<b>33 {{gap+|11}} புகைவண்டி விளையாட்டு!</b>}}
{{left_margin|3em|<poem>
புகையில் லாமல் கரியில் லாமல்
:போகுது வண்டி குப் குப் குப்!
வகைவகை யான வண்டித் தொடர்கள்
:வருமாம் பின்னே குப் குப் குப்!
கடைசிப் பெட்டி சின்னப் பெட்டி!
:காலில் சிலம்பின் ஒலிகேட்கும்!
அட அட - முன்னால் இழுபொறி ஒன்று
:அந்தப் பிள்ளை மான் கன்று!
குச்சியில் கட்டிய செங்கொடி காட்டக்
:குலுங்கி நின்றது தொடர்வண்டி.
பச்சைக் கொடியைக் காட்டினான் ஒருவன்!
:பாம்பாய் நகர்ந்தது புகைவண்டி!
உரத்த குரலில் ஊதல் செய்தான்,
:ஓங்கி வளர்ந்த ஒரு பையன்!
மரத்தைச் சுற்றிப் போனது வண்டி;
:மணல் வெளி எங்கும் சுற்றிடுமாம்!
இடையில் இடையில் நின்றது வண்டி;
:ஏறி இறங்கினர் பல பேர்கள்!
நடைதான்! இரும்புச் சக்கரம் இல்லை!
:தண்ட வாளம் நடைபாதை!
கால்கள் வலித்தன; உடல்கள் சோர்ந்தன;
:களைத்துப் போனது புகைவண்டி!
வாலைப் போலும் நீண்டிணைந் திருந்த
:வண்டிகள் கழன்றன ஒவ்வொன்றாய்!
வெட்ட வெளியில் மாலைப் பொழுதில்
:விளையா டுவமே புகைவண்டி!
கொட்டும் மழையில் கொளுத்தும் வெயிலில்
:குப் குப் வண்டி செல்லாதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="33"/><noinclude></noinclude>
qblronp2r8r9k4xqek91vrpgidk6zuc
பக்கம்:கனிச்சாறு 5.pdf/65
250
448204
1840897
1424862
2025-07-09T15:39:17Z
Fathima Shaila
6101
1840897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 31}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>வைக்கோல் போரும் ஏற்றிடும்!
வண்டல் மணலும் நிரப்பிடும்!
கைக்கோல் ஒன்று வேண்டுமே;
காளை தம்மை விரட்டவே!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="31"/>
<section begin="32"/>
{{larger|<b>32{{gap+|11}} விளையாட்டு! </b>}}
{{left_margin|3em|<poem>
பந்தைத் தூக்கிப் போடு!
பசிக்கப் பசிக்க ஆடு!
மூச்சைப் பிடித்துப் பழகு!
முகத்தில் தோன்றும் அழகு!
நீளம் உயரம் தாண்டு!
நீ வளர்வாய் நீண்டு!
நாளும் நீரில் நீந்து!
நல்ல மார்பை ஏந்து!
முன்னும் பின்னும் வளை!
முகத்தில் மிளிரும் களை!
மாலை வெய்யில் குளி!
மடிமை என்றும் ஒழி!
</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="32"/><noinclude></noinclude>
4cs7wa1cghdphxqz83appxxlh1s35fc
பக்கம்:கனிச்சாறு 5.pdf/64
250
448205
1840895
1424860
2025-07-09T15:37:26Z
Fathima Shaila
6101
1840895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|30 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="31"/>
{{larger|<b>31 {{gap+|11}} நிறங்கள்!மாட்டு வண்டி!</b>}}
{{left_margin|5em|<poem>
கட்டுச் சோற்றைக் கட்டினார்;
காளை மாட்டைப் பூட்டினார்;
எட்டுக் கற்கள் போகவே,
ஏழு மணியை ஓட்டினார்!
ஒற்றை மாட்டு வண்டியாம்!
ஊர்ந்து போகு வண்டியாம்!
நத்தை போல மெல்லமாய்,
நகர்ந்து போகும் வண்டியாம்!
தாத்தா ஏறிப் போனதாம்;
'தடக்குப் புடக்கு' வண்டியாம்!
கூத்துப் பார்க்கப் போகவே
குடும்பம் போன வண்டியாம்!
கற்கள் நிறைந்த தடத்திலும்,
காட்டுப் பாதை, மணலிலும்,
முட்கள் சேர்ந்த வழியிலும்
முனைந்து போகும் வண்டியாம்!
அரிசி, உப்பு, மூட்டைகள்,
அடுக்குச் சட்டி, பானைகள்
உரசிக் கொண்டு இராப்பகல்
ஊர்ந்து போகும் வண்டியாம்!
இரும்புப் பட்டை சுற்றிய
இரண்டு பெரிய சக்கரம்!
பிரம்பு, மூங்கில் பின்னிய
பெரிய கூடு மேற்புறம்!
மொட்டை யான வண்டியாம்!
முடுக்க மான எருதுகள்!
கட்டை தூக்கிப் போய்வரும்!
கரும்புக் கட்டும் மேல்வரும்!</poem>}}<noinclude></noinclude>
7sfavhf5n4skm7gxgg1lqsvn24ub27e
1840896
1840895
2025-07-09T15:37:50Z
Fathima Shaila
6101
1840896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|30 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="31"/>
{{larger|<b>31 {{gap+|11}} மாட்டு வண்டி!</b>}}
{{left_margin|5em|<poem>
கட்டுச் சோற்றைக் கட்டினார்;
காளை மாட்டைப் பூட்டினார்;
எட்டுக் கற்கள் போகவே,
ஏழு மணியை ஓட்டினார்!
ஒற்றை மாட்டு வண்டியாம்!
ஊர்ந்து போகு வண்டியாம்!
நத்தை போல மெல்லமாய்,
நகர்ந்து போகும் வண்டியாம்!
தாத்தா ஏறிப் போனதாம்;
'தடக்குப் புடக்கு' வண்டியாம்!
கூத்துப் பார்க்கப் போகவே
குடும்பம் போன வண்டியாம்!
கற்கள் நிறைந்த தடத்திலும்,
காட்டுப் பாதை, மணலிலும்,
முட்கள் சேர்ந்த வழியிலும்
முனைந்து போகும் வண்டியாம்!
அரிசி, உப்பு, மூட்டைகள்,
அடுக்குச் சட்டி, பானைகள்
உரசிக் கொண்டு இராப்பகல்
ஊர்ந்து போகும் வண்டியாம்!
இரும்புப் பட்டை சுற்றிய
இரண்டு பெரிய சக்கரம்!
பிரம்பு, மூங்கில் பின்னிய
பெரிய கூடு மேற்புறம்!
மொட்டை யான வண்டியாம்!
முடுக்க மான எருதுகள்!
கட்டை தூக்கிப் போய்வரும்!
கரும்புக் கட்டும் மேல்வரும்!</poem>}}<noinclude></noinclude>
59u3i12v1o92zuog5qtn0wqno4zni5h
பக்கம்:கனிச்சாறு 5.pdf/63
250
448206
1840894
1445005
2025-07-09T15:35:55Z
Fathima Shaila
6101
1840894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 29}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}உனக்கும் நிழலைக் கொடுப்பேன் - இதை
{{gap}}{{gap}} உணர்ந்து கொள்வாய் நீயும்!
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}மேலே நின்று காப்பாய் - கீழ்
{{gap}}{{gap}} மண்ணில் தங்கிக் காப்பேன்;
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}நமக்குள் எதற்குப் பகையே - இனி
{{gap}}{{gap}} நண்ப ராகிப் போவோம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="29"/>
<section begin="30"/>
{{larger|<b>{{rh|30|| முயற்சி!}}</b>}}
{{left_margin|3em|<poem>
சிலந்தி வலையைப் பாருங்கள்!
::சின்னஞ் சிறிய பூச்சியே!
வளைந்து வளைந்து புதுமையாய்
::வட்ட வலையைப் பின்னுமே!
தேனீக் கூட்டைப் பாருங்கள்!
::திறமை யோடு ஒற்றுமை
பேணி, வீட்டைக் கட்டுமே!
::பெரிய முயற்சி வேண்டுமே!
எறும்புப் புற்றைப் பாருங்கள்!
::எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமை யான முயற்சியால்
::அழகுப் புற்றைச் செய்தன!
குருவிக் கூட்டைப் பாருங்கள்!
::குடுக்கை போன்று பின்னியே,
விரைவில் கட்டி முடிக்குமே!</poem>}}
::வேண்டும் முயற்சி என்றுமே!
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="30"/><noinclude></noinclude>
r5nn4dbb38jn2ki7ath5ua2tc0kvcp5
பக்கம்:கனிச்சாறு 5.pdf/62
250
448207
1840893
1445004
2025-07-09T15:35:23Z
Fathima Shaila
6101
1840893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|28 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="29"/>
{{larger|<b>{{rh|29||குடையும் செருப்பும்!}}</b>}}
{{block_center|<poem>குடையும் செருப்பும் பேசின - பல
குறைகள் சொல்லி ஏசின.
நடையில் நடந்த நாடகம்! இதை
நாமெல் லாரும் பாடுவோம்!</poem>}}
{{left_margin|3em|<poem>
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}செத்த மாட்டின் உறுப்பே - தோல்
{{gap}}{{gap}} செருப்பே உன்மேல் வெறுப்பே!
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}முகத்தைப் பார்த்தால் கறுப்பே! உடல்
{{gap}}{{gap}} முழுதும் கம்பி விரிப்பே!
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}காலில் கிடக்கும் எருமை! - உன்
{{gap2}}கதையில் என்ன பெருமை?
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}நெருப்பின் மீது நடப்பேன். - குத்தும்
{{gap}}{{gap}} நெருஞ்சி முள்ளில் படுப்பேன்!
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}நிழலை என்றும் கொடுப்பேன் - வந்து
{{gap}}{{gap}} நனைக்கும் மழையைத் தடுப்பேன்!
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}காற்றால் உனக்கு நடுக்கம் - நல்ல
{{gap}}{{gap}} கடும் இருட்டில் ஒடுக்கம்!
{{fqm|குடை |5em}}{{gap}}:{{gap}}நீரைக் கண்டுங்கி! நெருங்கி - நீ
{{gap}}{{gap}} நனைவாய் உடலும் சுருங்கி!
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}இரவும் பகலும் நண்பன் - யார்க்கும்
{{gap}}{{gap}} என்னால் இல்லை துன்பம்!
{{fqm|குடை|5em}}{{gap}}:{{gap}}கையில் பிடித்து மதிப்பார் உன்னைக்
{{gap}}{{gap}} காலில் போட்டு மிதிப்பார்!
{{fqm|''செருப்பு''|5em}}{{gap}}:{{gap}}உனையும் நானே சுமப்பேன் - இதை
{{gap}}{{gap}} உணர்ந்து கொள்ளு வாயே!</poem>}}<noinclude></noinclude>
dos6x8hzkbx47jr5cyz0c67w6ra2h6s
பக்கம்:கனிச்சாறு 5.pdf/61
250
448208
1840892
1424858
2025-07-09T15:34:53Z
Fathima Shaila
6101
1840892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 27}}</b></small></noinclude>
<section begin="28"/>
{{larger|<b>28 {{gap+|11}} மழையே ஓடி வா! </b>}}
{{left_margin|3em|<poem>
பிழைக்கும் உயிர்கள் மகிழவும்,
:பூண்டு புற்கள் துளிர்க்கவும்,
அழைக்கின் றேனே உன்னையே
:அருள் மழையே ஓடி வா!
வறண்ட ஏரி ஆறெல்லாம்
:வழிய, வானி லிருந்துகீழ்
இறங்கி வந்து தேங்கிட
:இன்ப மழையே ஓடி வா!
பயிர் விளைந்து குவியவும்,
:பாரில் ஒழுங்கு நிலைக்கவும்,
உயிர்கள் தோன்றி வாழவும்
:உதவும் மழையே ஓடி வா!
மழையே மழையே ஓடி வா!
:மக்கள் இன்பம் நாடி வா!
உழைக்கும் உழவர்க் குதவ வா!
:உலகம் செழிக்க ஓடி வா!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="28"/><noinclude></noinclude>
04dqh4c6jeo245egdlovx7gi91xlhbu
பக்கம்:கனிச்சாறு 5.pdf/60
250
448209
1840891
1424857
2025-07-09T15:34:00Z
Fathima Shaila
6101
1840891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|26 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="26"/>
{{larger|<b>26 {{gap+|11}} பூனை!</b>}}
{{left_margin|3em|<poem>
மியாவ் மியாவ் பூனை
:மீசைக்காரப் பூனை!
கொட்டுக் காலுப் பூனை
:கொள்ளிக் கண்ணுப் பூனை!
எட்டித்தாவி விரைவிலே
:எலிபிடிக்கும் பூனை!
பண்டம் உருட்டும் பூனை!
:பாலைக் குடிக்கும் பூனை!
உண்டு விட்டு அடுப்பிலே
:உறக்கம் கொள்ளும் பூனை!
மியாவ் மியாவ் பூனை
:மீசைக்காரப் பூனை!
</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="26"/>
<section begin="27"/>
{{larger|<b>27 {{gap+|11}} மின்சாரம்!</b>}}
{{left_margin|3em|<poem>
விசையைத் தட்டி விட்டதும்
:விளக்குப் பற்றிக் கொள்ளுமாம்!
விசையைத் திருப்பி வைத்ததும்
:வாய்திறந்து பேசுமாம்!
விசையை முடுக்கி விட்டதும்
:விசிறி நன்கு சுழலுமாம்!
விசையைக் காதில் வைத்ததும்
:விளம்பும் பேச்சுக் கேட்குமாம்!
கம்பிக் குள்ளே செல்லுமாம்!
:கையில் தொட்டால் கொல்லுமாம்!
தம்பி! அதுபேர் 'மின்சாரம்'
:தண்ணீர் தந்த விசையாகும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="27"/><noinclude></noinclude>
kczkqhc98dv8ef1u5pmzn9i4c0c9t6v
பக்கம்:கனிச்சாறு 5.pdf/79
250
448216
1840916
1424819
2025-07-09T16:01:45Z
Fathima Shaila
6101
1840916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 45}}</b></small></noinclude>
<section begin="50"/>
{{larger|<b>50 {{gap+|11}} ஆவே! ஆவே!</b>}}
{{left_margin|3em|<poem>
ஆவே! ஆவே! ஆவின்பால்
அருந்தக் கொடுப்பாய்; தருவேன், புல்!
தாவும் கன்றுக் குட்டிக்குத்
தந்தே மிகுந்ததைத் தருவாயே!
பசும்புல் வெளியில் மேய்ப்பேனே!
பால்போல் கழுநீர் வைப்பேனே!
கொசு, ஈ மொய்க்கா வகையாகக்
கொட்டிலைத் தூய்மை செய்வேனே!
உடலைத் தடவிக் கொடுப்பேனே!
உண்ணிகள் கிள்ளி எடுப்பேனே!
கடலைப் பிண்ணாக் கிடுவேனே!
கயிற்றைத் தளர்த்தி விடுவேனே!
இரைந்து கூவி அழைப்பாய், நீ!
என்னை எழுப்பி விடுவாய், நீ!
பரந்த வாயில் தெளிப்பதற்குப்
பச்சைச் சாணம் இடுவாய், நீ!
அம்மா தந்த தின்பண்டம்,
அனைத்தும் கன்றுக் குட்டிக்கே!
அம்மா பெற்ற குழந்தைகளை
அன்பாய் வளர்க்கும் தாயே, நீ!</poem>}}
{{Right|{{larger|<b>-1973</b>}}}}
<section end="50"/><noinclude></noinclude>
5z73kqpa30mdktbvwm8xbuw0egfc7lb
பக்கம்:கனிச்சாறு 5.pdf/78
250
448217
1840915
1424439
2025-07-09T16:01:15Z
Fathima Shaila
6101
1840915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /><small><b>{{rh|44 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
விட்ட செருப்பைத் தொட்டுக் கொண்டு
வெளியிற் போக எண்ணினால்,
பட்டை பிய்ந்து தொங்கும்; எலியின்
பற்கள் தெரியும்; எண்ணலாம்!
குஞ்சு பொறிக்கும்; குடும்பம் பெருக்கும்!
கூத்தும் பாட்டும் இரவுதான்!
மிஞ்ச விட்டால் எலிகள் தொல்லை
மேலும் மேலும் வரவுதான்! </poem>}}
{{Right|{{larger|<b>-1973</b>}}}}
<section end="48"/>
<section begin="49"/>
{{larger|<b>49 {{gap+|11}} நிலா!</b>}}
{{left_margin|3em|<poem>பொட்டு நிலா! பொட்டு நிலா!
போவ தெங்கே? சொல்வாய்!
வட்ட நிலா! வட்ட நிலா!
வருவேன் கொஞ்சம் நிற்பாய்!
துணையில் லாமல் விண்மீன் காட்டில்
தனியாய்ப் போவது எங்கே?
அணையில் லாதவானக் கடலில்
அலைந்து போகும் சங்கே!
பள்ளிக் கூடம் போகின் றாயோ?
பையை எங்கே காணோம்?
வெள்ளிக் குடமே! மிதந்து செல்வாய்!
விரைவேன், துணையாய் நானும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1973</b>}}}}
<section end="49"/><noinclude></noinclude>
hy43f94hfqfcz0x4zuk8n21sectg6pn
பக்கம்:கனிச்சாறு 5.pdf/77
250
448218
1840913
1424887
2025-07-09T16:00:46Z
Fathima Shaila
6101
1840913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 43}}</b></small></noinclude>
<section begin="48"/>
{{larger|<b>48 {{gap+|11}} எலிகள்! </b>}}
{{left_margin|3em|<poem>
குடியிருக்கும் வீட்டை, எலிகள்
குடைந்து வளையைக் கட்டுமாம்!
அடியி லிருக்கும் கல்லும் மண்ணும்
அள்ளி மேலே கொட்டுமாம்!
திருட்டுத் தனமாய் இரவில் வந்து
தின்பண் டத்தை உருட்டுமாம்!
உருட்டி வைத்த அப்ப ளத்தை
உதறி மண்ணில் புரட்டுமாம்!
வெண்ணெய், பருப்பு, வெல்லம், புளியை
வேறு வேறாய் மாற்றுமாம்!
எண்ணெய்க் குப்பியை இழுத்துத் தள்ளி,
எங்கும் வழிய ஊற்றுமாம்!
சீயற் காயைக் கடித்துக் குதறிச்
சீரகத்தை இறைக்குமாம்!
காய வைத்த வற்றல், வடகக்
கணக்கைக் கொஞ்சம் குறைக்குமாம்!
தேங்காய்க் கீற்றைத் தேடிப் பிடித்துத்
தின்று துணுக்கைச் சிதறுமாம்!
பாங்காய் வைத்த புதிய துணியைப்
பார்த்துக் கடித்துக் குதறுமாம்!
சீப்பின் பல்லை வளைத்துக் கொறித்துச்
சிவப்புச் சாந்தைக் குழப்புமாம்!
பாப்பா வின்மேல் இரவில் விழுந்து
பதறி யடித்தே எழுப்புமாம்!
சவர்க்கா ரத்தைக் கடித்துத் தின்னும்!
சுவடிக் கட்டை உண்ணுமாம்!
சுவர்க்கு மேலும் கதவின் மேலும்
சுட்டி நடனம் பண்ணுமாம்!</poem>}}<noinclude></noinclude>
ihb54x1hzsd8h22ttxp8vsy2xts95x0
பக்கம்:கனிச்சாறு 5.pdf/76
250
448219
1840912
1424885
2025-07-09T16:00:29Z
Fathima Shaila
6101
1840912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|42 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="46"/>
{{larger|<b>46 {{gap+|11}} ஒலிகள்!</b>}}
{{left_margin|3em|<poem>'க, கா' என்றே காகம் கரையும்!
'கி, கீ' என்றே கிளிகள் சொல்லும்!
'கு, கூ' என்றே குயில்கள் கூவும்!
'கெ, கே' என்றே கோழிகள் கேவும்!
'கொ, கோ' என்றே சேவல் கூவும்!
'கை, கௌக்' என்னும் வானங் கோழி'</poem>}}
{{Right|{{larger|<b>-1972</b>}}}}
<section end="46"/>
<section begin="47"/>
{{larger|<b>47 {{gap+|11}} அணிபொருள்!</b>}}
{{left_margin|3em|<poem>
மண்ணில் விளைவது தங்கம்!
மங்கை வளையல் தங்கம்!
கடலில் விளைவது முத்து!
கண்ணகி மாலை முத்து!
நிலத்தில் கிடைப்பது வெள்ளி!
நிலாவின் காப்பும் வெள்ளி!
கடலில் இருப்பது பவளம்!
கயல்விழி கழுத்தில் பவளம்!
கரியில் முதிர்வது வயிரம்!
கனிமொழி கம்மல் வயிரம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1972</b>}}}}
<section end="47"/><noinclude></noinclude>
py27u47kcy3wsiwlwo8ee8nz2eteyvq
பக்கம்:கனிச்சாறு 5.pdf/59
250
448220
1840890
1424856
2025-07-09T15:32:54Z
Fathima Shaila
6101
1840890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 25}}</b></small></noinclude>
<section begin="25"/>
{{larger|<b>25 {{gap+|11}} அறிவும் பயனும்!</b>}}
{{left_margin|3em|<poem>
இரும்புத் துண்டு கிடந்தது;
:எடுத்து வீசி எறிந்தனர்!
கருமான் ஒருவன் கண்டனன்;
:காய்ச்சிக் கத்தி செய்தனன்!
எலும்புத் துண்டு கிடந்தது;
:எடுத் தெறிந்து சென்றனர்!
எலும்புக் காரன் கண்டனன்;
:எடுத்துப் பிடிகள் செய்தனன்!
தகரம் ஒன்று கிடந்தது;
:தூக்கி வீசி எறிந்தனர்!
தகரக் காரன் கண்டனன்;
:தகரக் குவளை செய்தனன்!
துரும்பும் நமக்குப் பயன்படும்!
:தோன்றும் பொருள்கள் யாவுமே,
அறிவுள் ளார்க்குப் பயன்படும்!
:அறிவில் லார்க்குப் பயனில்லை!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="25"/><noinclude></noinclude>
cp3twhvp7q49ptzjtdkez6vo7uovto2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/58
250
448221
1840889
1424855
2025-07-09T15:32:34Z
Fathima Shaila
6101
1840889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|24 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>மண்ணில் இன்றும் என்றும் நீ
மறவா திருப்பது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை -என்
அன்னை! அன்னை! அன்னை!</b></poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="23"/>
<section begin="24"/>
{{larger|<b>24 {{gap+|11}} உள்ளத் தூய்மை!</b>}}
{{left_margin|3em|<poem>
நாளும் நாளும் குளிக்கிறோம்;
:நாளும் நாளும் அழுக்கெலாம்
மேலும் மேலும் சேர்ந்ததே!
:மீண்டும் மீண்டும் குளிக்கிறோம்!
உடலில் சேரும் அழுக்குப் போல்
:உணவில் சேரும் அழுக்கெலாம்
குடலில் சேர, மருந்தினைக்
:குடித்து நீக்கி விடுகிறோம்!
இவ்வா றாகத் தூய்மையாய்
:இருத்தல் வேண்டும் என்றுமே!
அவ்வா றாக நெஞ்சிலும்
:அழுக்கைப் போக்கல் நல்லதே!
பொய்யும், திருட்டும், ஒருவன்மேல்
:பொறாமை கொள்ளும் அழுக்கெலாம்
வைத்தி ருக்கும் உள்ளத்தை
:வந்து சேரும் தீமையே!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="24"/><noinclude></noinclude>
kj551sdr5jqm2j0noprf1em8vzmat4t
பக்கம்:கனிச்சாறு 5.pdf/57
250
448222
1840888
1424851
2025-07-09T15:32:04Z
Fathima Shaila
6101
1840888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 23}}</b></small></noinclude>
<section begin="23"/>
{{larger|<b>23 {{gap+|11}} அன்னை!</b>}}
{{left_margin|3em|<poem>
உன்னைக் கொண்டு வந்தே, இவ்
உலகில் விட்டது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
கண்ணைப் போல உன்னையே
காத்து வருவது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
எண்ணெய் இட்ட விளக்குப் போல்
இரவில் காத்தது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
உண்ண உண்ணப் பாலையே
ஊட்டிக் கொடுத்தது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
கண்ணே! மணியே! என்றுன்னைக்
கட்டிக் கொண்டது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
பொன்னே! பூவே! என்றுன்னைப்
போற்றிப் புகழ்ந்தது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b>
உன்னைக் காக்க மருந்துண்டே
உணவை வெறுத்தது யார் சொல்?
<b>அன்னை! அன்னை! அன்னை - என்
அன்னை! அன்னை! அன்னை!</b></poem>}}<noinclude></noinclude>
28xllszcxghzzwdcudufswpdff07nv5
பக்கம்:கனிச்சாறு 5.pdf/56
250
448223
1840887
1424850
2025-07-09T15:31:40Z
Fathima Shaila
6101
1840887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|22 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="21"/>
{{larger|<b>21 {{gap+|11}} திருக்குறள்! </b>}}
{{left_margin|3em|<poem>
பெரிய வர்க்குப் பெரிய நூல்!
சிறிய வர்க்கோர் அரியநூல்!
உரிய வர்க்கும் உரிய நூல்!
உலகில் யார்க்கும் உயர்ந்த நூல்!
அன்பைப் பற்றிச் சொல்லுமே!
அறத்தை விளக்கிக் கூறுமே!
பண்பை எடுத்துக் காட்டுமே!
பணிவை உயர்வை ஊட்டுமே!
உலகில் யார்க்கும் ஒருகுரல்!
உண்மை பேசும் திருக்குறள்!
பலவும் அறிந்து கொள்ளலாம்!
படித்து மடமை தள்ளலாம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="21"/>
<section begin="22"/>
{{larger|<b>22 {{gap+|11}} வேண்டும்!</b>}}
{{left_margin|3em|<poem>
பசிக்கு வேண்டும் சோறு!
பயிர் செழிக்க ஆறு!
வசிக்க நல்ல வீடு!
வாய் மணக்கப் பாடு!
கனி கொடுக்க மரம்!
கொண்டைக்குப் பூச் சரம்
துணி எடுக்கக் காசு!
தூக்கி முன்னால் வீசு!
பள்ளிக் கூடம் போவேன்!
பாடம் நன்றாய்க் கேட்பேன்!
வெள்ளிப் பணம் பார்ப்பேன்!
வேண்டும் பொருளைச் சேர்ப்பேன்!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="22"/><noinclude></noinclude>
6xd464gwsjaxyew939c05b80ntklii1
அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf
252
473684
1840943
1832259
2025-07-09T16:28:36Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1840943
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:ஆர். ஆளவந்தார்|ஆர். ஆளவந்தார்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு - மே, 1983
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
6=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/6}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
7k0x3exc56r2izoqj4kdx30wnfo6psz
பயனர்:Booradleyp1/test
2
476049
1841165
1840768
2025-07-10T04:42:16Z
Booradleyp1
1964
/* சோதனை */
1841165
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="சமுத்திரம் கட்டுரைகள்.pdf" from="197" to="202" fromsection="" tosection="" />
==சோதனை==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
ar6hew07mpmkgp5fuo9gzltmjas3ck2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/168
250
489149
1840864
1840805
2025-07-09T14:36:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 167}}
{{rule}}</noinclude><poem>13. மாக நின்று நகருக்குள் ஏழு
14. கரைதுறைக் கோவிலும்
15. சுட்டு இடிச்சுக் கீர்த்தியும்
16. மிக விருதும் பெத்த பெரியதம்பி
17. மரைக்காயர் குமாரரான சேகு
18. இபுராகீம் அவர்களுக்கு
19. அல்லாகுத் தாலாவுடைய
20. திதுமித்தும் திருக்காட்சியும்
21. பிளை பொறுக்குதலும்
22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு
23. அலைகி வசல்லமுடைய தாவத்து
24. முண்டாவதாகவும் அமீன்</poem>
{{center|{{larger|<b>ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்}}<br>(கி.பி. 1512)</b><ref>*Annual Report on Epigraphy 388 of 1950</ref><br><b>கல்வெட்டு</b>}}
<poem>1. கொல்லம்.
2. 688 ஆவது
3. புரட்டாசி மாதம் 14
4. நொளம்பாதரா
5. ய முதலியார்
6. காத்தியார் மக
7. ளார் வீவியா
8. ர் நாயத்துக்
9. கிளமை இரவு
10. மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
3wfuu05c7rlo69lzf52nk91f9yn51we
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/169
250
489150
1840863
1840808
2025-07-09T14:35:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>உ) காயல் பட்டினம் சிறுபள்ளி (கி.பி. 1499)</b><ref>*Annual Report on Epigraphy 384 of 1950</ref>}}}}
<poem>1. கொல்லம் 67
2. 1 ஆவது பங்குனி மாதம்
3. 18 தேதி சாது நாயினா செ
4. யிதி அகமது நாயினார்
5. ஆன விரபாண்டிய
6. முதலியார் சமால் நா
7. யினா செயிது அகமது நா
8. யினா சமால் நாயினார்
9. சேகாலி நாயினார் ஆன
10. செண்பகராம முத
11. லியார்<ref>*மற்றொருவர் பெயர் இம்முடிச் செண்பகராம முதலியார் (இம்முடி-இரண்டாவது)</ref> திங்கட்கிழ
12. மை பகல் மரித்தார்</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7wgek9jxm10txdwnzj66kaptmcwwqc9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/180
250
489161
1840865
1840602
2025-07-09T14:37:12Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 179}}
{{rule}}</noinclude>சர்வ மானியம் நடத்தப்பட்டு துலுக்கர் மதாச்சாரம் பிரபலப்பட்டு இருக்கிறது.
தோட்டத்தில் தென்னை மரங்கள் மிகுந்து இருக்கிறது. பாக்குமரம் பலாமரம் கிச்சிலி மரம் எலுமிச்சமரம் மாமரம் இவைகள் கொஞ்சங் கொஞ்சம் இருக்கின்றன. சந்தன மரங்கள் உண்டு. அந்த விதைகள் விழுந்து இப்போது செடிகள் ரொம்பவும் இருக்கின்றன. தோட்டத்தைச் சுற்றிலும் வேலி போடாது இருக்கிறது.
-தரியாபத்து நிட்டல நாயன அய்யன்.
(மக்பரா - சமாதிக்குமேல் உள்ள வட்ட வடிவ டூம்! இச்சொல் மொகற்பா என்று எழுதப்பட்டுள்ளது.){{nop}}<noinclude></noinclude>
soq3f6wc9pmwkxyulu4zlz8tvittzil
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/181
250
489162
1840960
1571609
2025-07-09T17:53:03Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|180 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>90. மகத்துவம் நடந்த சங்ககிரி பள்ளிவாசல்*</b><ref>*‘கொங்குநாடு’, தி.அ.முத்துசாமிக் கோனார். திருச்செங்கோடு. 1934, பக் 79</ref>}}}}
சங்ககிரியில் பலபட்டரை அல்லாக் கோயிலுக்கு அருகில் உத்தமியான ஒரு மஹமதிய சர்தார் மனைவி இறந்து போக. சமாதி செய்தார்கள். அதற்கு அழகிய கட்டிடம் உண்டு. பலர் அங்கு சென்று பாத்தியாக் கொடுத்து வணங்குதலுமுண்டு. முறை செய்து கொண்ட காரியம் சித்தியாகும்.
அத்துடன் ஏழைகளானவர்கள் எந்த மதத்தினரானாலும் அங்கு சென்று “நாளை கலியாணம் இன்ன இன்ன நகை வேண்டும்” என்று கேட்டால் “அப்படியே தருகிறேன் நாளை வா” என மறுமொழி கோயிலிலிருந்து பிறக்கும். அதிகாலையில் போனால் கேட்ட நகைகளெல்லாம் வாயிற்படிக் கதவருகில் வைக்கப்பட்டிருக்கும். வணங்கி எடுத்துக் கொண்டு வந்து கலியாணம் முடிந்தவுடன் போய், “பீபி” என்றால் “ஏன்” என்று கேட்கும்.
வாங்கிப் போன நகைகளை வைத்து வணங்கிப் போய் வருகிறேன் எனக்கூறிவிட்டு மறுபடியும் வணங்கி வருவார்கள். இப்படிப் பலகாலம் நடந்து வந்தது. யாரோ ஒருவர் வாங்கிப் போன நகைகளைக் கொடாது வைத்துக் கொண்டனர். அது முதல் திருமண வீட்டார் சென்று கூப்பிட்டால் கேட்பதில்லை. நகைகளும் கொடுப்பதில்லையாம். இது சுமார் 70 வருஷங்களுக்கு முன்னும் (சுமார் 1860 வரை) நடந்தது. பார்த்தவர்கள் இருக்கிறார்கள் என்று நேரில் விசாரித்து தி.அ. முத்துசாமிக் கோனார் 1934ல் எழுதியுள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
dnqkk5bzlflzlj01z6hgk4u4h76fyye
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/182
250
489163
1840961
1571610
2025-07-09T18:01:35Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>91. முல்லா சாஸ்திரம்*</b><ref>*தமிழ்நாடு கீழ்த்திசைச் சுவடி நூலகம். எண் டி.2951</ref>}}}}
கோயமுத்தூருக்குச் சில்லா துக்குடி சேவூரு தாலுக்கா நசுபா சேவூரிலேயிருக்கும் காஞ்சி சேகு மகம்மது சாயபு சேகுந்த சாயபு இவர்களால் சொல்லப்பட்ட கைமீது என்னவென்றால்
முல்லா சாஸ்திரம் என்று சொல்லப்பட்ட கிரந்தம். இதில் சொல்லப்பட்டது முசல்மான் சாதியாரை ஈசுவரனான அல்லா அவருடைய பாதாரவிந்தத்தை நினைத்துக் கொள்ளச் சொல்லும்படி யாகச் சொல்லப்பட்ட பொருள் சொல்லப்பட்டது வேதம். மேல் எழுதப்பட்டது வேதம்.
<poem>பகற்காலமே நமாசு
மத்தியானம் அஸர் ஹக்கி மகறிபு யிஷா</poem>
இப்படிக்கு அஞ்சுதரம் நாள் ஒன்றுக்கு நமாசு பண்ணுகிறது. இப்படிக்கு முசல்மான் சாதியிலே சகலமான ஜனங்களுக்கும் பண்ணப்பட்டது. சிறிது ஜனங்கள் அவாளாவாளுடைய கெரிபுனோலேயும் மடத்தனத்துனாலேயும் பண்ணுகிறது இல்லை. காசி தலமாயிருக்கப்பட்டவர்கள் மசூதிகளிலே நமாசு தப்பாமல் அஞ்சு தரம் நமாசு பண்ணிக் கொண்டு ராசாக்கள் சீறேயும் பிரார்த்திச்சுக் கொண்டு இருக்கிறது. இதுக்குத் தகவலாயிருக்கப்பட்டது
<poem>
பங்கு சலவாத நமாசு ரோஜா
பந்தகீ ஹல்லாகீ கறணறஹே</poem>
யிதுக்கு தாத்பரியம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lgqf3cd4snfr1pz7uzd45h39ild8kud
1840962
1840961
2025-07-09T18:03:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1840962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>91. முல்லா சாஸ்திரம்*</b><ref>*தமிழ்நாடு கீழ்த்திசைச் சுவடி நூலகம். எண் டி.2951</ref>}}}}
கோயமுத்தூருக்குச் சில்லா துக்குடி சேவூரு தாலுக்கா நசுபா சேவூரிலேயிருக்கும் காஞ்சி சேகு மகம்மது சாயபு சேகுந்த சாயபு இவர்களால் சொல்லப்பட்ட கைமீது என்னவென்றால்
முல்லா சாஸ்திரம் என்று சொல்லப்பட்ட கிரந்தம். இதில் சொல்லப்பட்டது முசல்மான் சாதியாரை ஈசுவரனான அல்லா அவருடைய பாதாரவிந்தத்தை நினைத்துக் கொள்ளச் சொல்லும்படி யாகச் சொல்லப்பட்ட பொருள் சொல்லப்பட்டது வேதம். மேல் எழுதப்பட்டது வேதம்.
<poem>{{left_margin|3em|பகற்காலமே நமாசு
மத்தியானம் அஸர் ஹக்கி மகறிபு யிஷா}}</poem>
இப்படிக்கு அஞ்சுதரம் நாள் ஒன்றுக்கு நமாசு பண்ணுகிறது. இப்படிக்கு முசல்மான் சாதியிலே சகலமான ஜனங்களுக்கும் பண்ணப்பட்டது. சிறிது ஜனங்கள் அவாளாவாளுடைய கெரிபுனோலேயும் மடத்தனத்துனாலேயும் பண்ணுகிறது இல்லை. காசி தலமாயிருக்கப்பட்டவர்கள் மசூதிகளிலே நமாசு தப்பாமல் அஞ்சு தரம் நமாசு பண்ணிக் கொண்டு ராசாக்கள் சீறேயும் பிரார்த்திச்சுக் கொண்டு இருக்கிறது. இதுக்குத் தகவலாயிருக்கப்பட்டது
<poem>
{{left_margin|3em|பங்கு சலவாத நமாசு ரோஜா
பந்தகீ ஹல்லாகீ கறணறஹே}}</poem>
யிதுக்கு தாத்பரியம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ixffir0kfguhar6lkm7xc420q4j92yh
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/183
250
489164
1840963
1571611
2025-07-09T18:17:23Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்
|-
| காலம் || – ||- - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு
</poem>{{nop}}<noinclude></noinclude>
ir4p3f6qhz5c2swh6yiaji9lrswdxpv
1840964
1840963
2025-07-09T18:19:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1840964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b><ref>Annual Report on Epigraphy 104 of 1948</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்
|-
| காலம் || – ||- - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
r2lvcpe2svobdn2mlekb5zyzs6cql61
1840965
1840964
2025-07-09T18:20:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1840965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b><ref>Annual Report on Epigraphy 104 of 1948</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்
|-
| காலம் || – ||- - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
hf7p5us9wjab73fvjgdycyxncd9c15q
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/184
250
489165
1840966
1571612
2025-07-09T18:30:08Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 183}}
{{rule}}</noinclude><poem>17. டிக்கிறபடியினாலேயும் இப்படிப் பல விதமாய் கும
18. ரிருந்து போறதினாலேயும் அனேகங் குமர்
19. கலியாணம் முடியாமல் இருப்பதிலேயும் னாமெ
20. ல்லோரும் இப்போது ஒற்றுமைப்பட்டு பொரு
21. த்தமாய் கைக்கூலி சீதனம் பொருந்தி யெழுதி
22. க் கொண்டது. மாப்பிள்ளைக்குக் கைக்கூலி பணம்
23. விராகன் 71. பெண்ணுக்குச் சீதன உடமை விராகன் 30. யிந்
24. தப்படிக்கு வாங்குறதில் நம் உறமுற மாப்பிள்ளைக்கு கை
25. க்கூலி குடுத்து சீட்டு மத்தாதாயிருக்கிறயின்ராகளுக்கு
26. மேற்கண்டிருக்கிற விராகன் 71க்குக் குறைந்தது கைக்கூலி
27. குடுத்திருந்தால் மேற்படி விராகனுக்குச் சரிகூடிக் குடுத்து சீதன
28. உடமை விராகன் 30க்குப் போட்டு கலியாணம் நிறவேத்திக்
29. கொள்கிறது. மேற்படி கைக்கூலி விராகன் 71க்கு மேற்கொ
30. ண்டு பத்தியிருந்தால் மேற்கொண்ட பணம் விராகன் யக்குடு
31. த்து கலியாணத்தை நிறவேத்திக் கொள்கிறது. பெண் (ம)
32. வுத்தாகி 2ம் தாரம் கலியாணம் முடிக்கிறதும் காசு
33. கந்தைக் குடாத்திப் பட்டவர்களிடத்தில் பெண்ணிருந்
34. தால் பணம் விராகன் 10 வாங்கிக் கொண்டு கலியாண முடி
35. த்துக்கொள்கிறது பெண்ணுக்கு சீதனம் பணம் விராகன் 30
36. பெத்துக்கொள்கிறது நிசவுப்பட்டறை முன் வளக்கம்
37. கைக்கூலி பொன் 21க்கு ரூபாம் 42ம் 2ஆம் தாரத்துக்கு
38. ரூபாய் 10ம் கோமாளிந் தெருவில் முன் வளக்கம் பொன் 21க்கு
39. ரூபாய் 42ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 10ம் பரிமாறந்தெருவில்
40. ரூபாய் 40{{Sfrac|1|2}}ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 40ம் சித்தந்தெருவீல்
41. பொன் 35க்கு கோப்பள்ளி ண் 5ரூ பொன் 30க்கு ரூபாய் 40ம்
42. 2ம் தாரத்துக்கு ரூபாய் .... டிக்களந்தெருவில் ரூபாய்
43. 21ம் 2ஆம் தாரத்துக்கு ரூ .... வளப்பு ...... ருடை. .....
44. வங்களுக்குடை பொன் 10 ரூ ...... 2ம் தாரத்துக்கு ரூ
45. 21ம் யிந்தப்படிக்கு .......... கலியாண முடித்துக் கொள்
46. கிறது யிந்தப்படிக்கு ......... நடந்து வருவோமாகவும்
47. இந்தப்படிக்கு நடக்காத ............... சூலு</poem>{{nop}}<noinclude></noinclude>
87tyjidrhhajv4lueva69b6vldi68jo
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/185
250
489166
1840967
1571613
2025-07-09T18:38:07Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|184 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>48. க்கு மாறுபட்டு நவியு .......... பெறாமல் போவாராகவும்
49. அப்படிக்கு வராமல் .................... ஆல காத்துக் கொள்வானாகவும்
50. ஆமீன் .......... அப்படிச் சறுகுப் போனவன் வீட்டு
51. நன்மை தின்மைக்குப் போகாமலிருப்போமாகவும்
52. யெங்கள் மன ராசியில் எழுதிக்கொண்ட க...
53. நிசாக்கு அந்தந்த முகாவக்காறரைக் கொண்டே யெ
54. ழுதிக் கொள்கிறது இதற்கு அசல்ப் பத்திரம் அறபு
55. முகியித்த ..... க ..... யவர்கள் வசமிருக்குது
56. அடித்தும் சாதிறுஅ .............. குமாரர் உமறு சாகி ........
57. முயற்சியாயிந்த முகப்பும் கட்டி விய ..........
58. கறார் நாமாவும் எழுதி வைத்தார் கூயி ............
59. ....... ளிக்கொண்டு கொத்த எழுதிக்கொ............
60. .......... குமரரான க...........</poem>
{{c|(முற்றுப் பெறவில்லை)}}{{nop}}<noinclude></noinclude>
a4gw5x8g7mvg88mz2r6bqr8yt78zgoa
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/186
250
489167
1840968
1571614
2025-07-09T18:43:48Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 185}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>93. திப்புவின் திவான் தீர்ப்புப் பட்டயம்*</b>}}}}
ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட் சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள் ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனர்.
விசய மங்கலம் மாரியம்மன் திருவிழாவில் இடங்கைக்குரிய சில சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டனர். இடங்கையார் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் ‘பூர்வம் தீர்ந்த பட்டயங்கள்’ வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச் சொல்லுகிறார்.
திருப்பூரில் விசாரித்தபின் தவறாக வழக்குத் தொடுத்த வலங்கையார்க்கு 2400 பொன் அபராதம் விதித்து வலங்கை, இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்கிறார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விடுகிறார். இந்த விசாரணை 5.2.1797இல் நடைபெற்றுள்ளது.
திப்புவின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர். அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர். விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது.
இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில்<noinclude></noinclude>
cmcrh1rrz5ji2pb1lqy6e355pd4gz08
1840969
1840968
2025-07-09T18:47:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1840969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 185}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>93. திப்புவின் திவான் தீர்ப்புப் பட்டயம்*</b><ref>*கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். செ.இராசு. தமிழ்ப்பல்கலைக்கழக
வெளியீடு (1991) பக் 208-212</ref>}}}}
ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட் சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள் ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனர்.
விசய மங்கலம் மாரியம்மன் திருவிழாவில் இடங்கைக்குரிய சில சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டனர். இடங்கையார் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் ‘பூர்வம் தீர்ந்த பட்டயங்கள்’ வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச் சொல்லுகிறார்.
திருப்பூரில் விசாரித்தபின் தவறாக வழக்குத் தொடுத்த வலங்கையார்க்கு 2400 பொன் அபராதம் விதித்து வலங்கை, இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்கிறார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விடுகிறார். இந்த விசாரணை 5.2.1797இல் நடைபெற்றுள்ளது.
திப்புவின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர். அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர். விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது.
இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில்<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
6vvedmxzz79g7rfymkeyi0j3pnqei18
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/187
250
489168
1840970
1571615
2025-07-09T18:54:32Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|186 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் நீதி விசாரணை முறைக்கு இந்த பட்டயம் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
{{c|<b>மூலம்</b>}}
ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718க்கு மேல் கலியுக சகார்த்தம் 4897க்கு மேல் செல்லாநின்ற நழ வருஷ தை மாதம் 27ஆம் தேதி நாயற்றுக்கிளமையும் அவிட்ட நச்சேத்திரம் பரிநாம யோகமும் வாலவாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில்
ஸ்ரீமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுளுறாயர் பிரதாபறாயர் நற்பதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர்வுடையார் வீரசமந்தறாயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயர்வுடையார் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிசூர்ச்சமஷ்த்தானம் சாமறாயர்வுடையார் உபைய காவேரி மத்தஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனரூடராய் பிருதுவிராச்சியம் மத்திசம் பண்ணிக் கொண்டிருக்கும்போது,
யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய அசுரது நவாப்பு அயிதரலிக்கான் சாயிவு அவர்கள் குமார நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாயபு அவர்கள்கு றாச்சியம் பரிபாலனம் பண்ணுகிறபோது யிவர்கள் காரியத்திற்கு முக்கிஷ்த்ராயியா மசூர் கச்சேரி மகாறாயர் றாயேஷ்த்திரி மீரு சாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது,
கொங்குமண்டலத்துக்குச் சேற்ந்தா அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள், அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குரிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதாரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள், சிரச்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூர் அமுலுதாரர் சுமானுக்கான் சாயிவு அவர்கள், செனபாக கோபால கிஷ்ட்டினய்யனவர்கள், சிரஷ்த்தார் சல்லய்யன் அவர்கள், துடுப்பூதி அமுலுதார் மீரண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள், சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமலுதார் சாலீ சாயிபு அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள்.{{nop}}<noinclude></noinclude>
eqga09b9klyio7sgjhgddy38dcwfqyd
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/188
250
489169
1840971
1571616
2025-07-09T19:08:43Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1840971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 187}}
{{rule}}</noinclude>குரிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன், அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், றாமய கவுண்டன், சின்னத்தம்பி கவுண்டன், றாமய கவுண்டன், ஊத்துக்குளி சறபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுண்டன், திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், முட்டத்து றாம கவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் நாங்களெல்லாருங் கூடி யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டுயிடங்கய்யாருக்கு நாங்களெல்லாருங்கூடி எழுதிக்கொடுத்த வெற்றிப்பட்டயம்.
பூந்துறைநாடு சபையில் பட்டக்காரர் தேவண கவுண்டர், வய்யாபுரிநாடு முத்துக்காளியப்ப கவுண்டர், காஞ்சி ஒடுபங்கநாடு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், ஆருநாட்டு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்கார் அவர்கள், வாரக்கநாடு சமையப்பட்டக்காரக் கவுண்ட ரவர்கள், குரிப்பு நாடு சமையப்பட்டக்காரக் கவுண்டவர்கள், காங்கயநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், வேங்கலநாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவர்கள், ஒடுவங்கம் சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், அரையநாடு சமையம்பட்டக்கார கவுண்டவரவர்கள்,
எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் கவுண்டன், சின்னாயிக் கவுண்டன், ..... நாடு படையாச்சிக் கவுண்டன் , கருப்ப கவுண்டன் காஞ்சி ஒடுவங்கம் சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக் கவுண்டன், பூந்துறைநாடு சத்திமங்கலம் ஓடுபங்கம் முத்துக் கவுண்டன், ஆசாரிகள் சின்னத்தட்டான், திருவேங்கிடக் கொல்லன், கதித்தமல ரங்கத்தச்சன், ஆணிமுத்து ஆசாரி, பொம்மதச்சன், முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்சட்டி,<noinclude></noinclude>
ltx7oz39rr225up9saq7ju9y7glkzn9
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1840947
1840268
2025-07-09T16:32:07Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
", மொத்தம் = 466 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1840947
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
m1ck6mk3puiwi7x5kzci0dd7h8a8e2t
1841243
1840947
2025-07-10T06:24:51Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
", மொத்தம் = 467 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1841243
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
6aops6w3yqvf4sb4wqsegcuank4caq1
பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/6
250
616998
1840909
1824332
2025-07-09T15:59:51Z
Info-farmer
232
+ பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம்.
1840909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr5em}}
{{c{{larger<b>பொருளடக்கம்</b>}}}}
{{float_right<b>பக்கம்</b>}}
{{block_centerwidth=700px
{{Dtplsymbol= dottext=... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/001<b>முன்னுரை</b><br>{{gap}}டாக்டர் ச. வே. சுப்பிரமணியன்]] {{DJVU page link 3 +1}}}}
{{Dtplsymbol= dottext=... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/002<b>நன்றியுரை</b><br>{{gap}}ஆர். ஆளவந்தார்]] {{DJVU page link 4 +1}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/0031. ஊர்ப்பெயரும் கல்வெட்டும்]] {{DJVU page link 1 +7}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/0042. ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை]] {{DJVU page link 7 +7}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/0043. ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறைகளில் சில]] {{DJVU page link 20 +7}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/0044. காலப்போக்கில் ஊர்ப்பெயர்களில் மாற்றம் ஏற்பட்ட நிலை]] {{DJVU page link 28 +7}}}}
{{Dtplsymbol= dottext=... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/0045. கல்வெட்டில் காணும் ஊர்ப்பெயர்கள் மூலம் நாம் அறியும் செய்திகள்]] {{DJVU page link 33 +7}}}}
{{Dtplsymbol= dottext=... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004<b>பின்னிணைப்பு {{larger1</b>}}<br>கல்வெட்டில் காணப்பெறும் ஊர்ப்பெயர்களும் மன்னர்களும் ஆட்சியாண்டும்]] {{DJVU page link 45 +7}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004<b>பின்னிணைப்பு {{larger2</b>}}<br>கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிற செய்திகள்]] {{DJVU page link 155 +7}}}}
{{Dtplsymbol= dottext= ... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004<b>பின்னிணைப்பு {{larger3</b>}}<br>ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்]] {{DJVU page link 207 +7}}}}
{{Dtplsymbol= dottext=... [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004கலைச்சொற்கள்]] {{DJVU page link 211 +7}}}}
{{nop}}<noinclude></noinclude>
hcisnon55fh14fknfiy6bf0dhu8wp0x
1840914
1840909
2025-07-09T16:01:11Z
Info-farmer
232
[[Special:Contributions/Info-farmer|Info-farmer]] ([[User talk:Info-farmer|talk]]) என்பவரால் செய்யப்பட்ட திருத்தம் [[User:Booradleyp1|Booradleyp1]] என்பவரது திருத்தத்துக்கு முன்னிலையாக்கப்பட்டது
1824332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{c|{{larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{float_right|<b>பக்கம்</b>}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/001|<b>முன்னுரை</b><br>{{gap}}டாக்டர் ச. வே. சுப்பிரமணியன்]] | {{DJVU page link| 3 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/002|<b>நன்றியுரை</b><br>{{gap}}ஆர். ஆளவந்தார்]] | {{DJVU page link| 4 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/003|1. ஊர்ப்பெயரும் கல்வெட்டும்]] | {{DJVU page link| 1 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|2. ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை]] | {{DJVU page link| 7 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|3. ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறைகளில் சில]] | {{DJVU page link| 20 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|4. காலப்போக்கில் ஊர்ப்பெயர்களில் மாற்றம் ஏற்பட்ட நிலை]] | {{DJVU page link| 28 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|5. கல்வெட்டில் காணும் ஊர்ப்பெயர்கள் மூலம் நாம் அறியும் செய்திகள்]] | {{DJVU page link| 33 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|<b>பின்னிணைப்பு {{larger|1</b>}}<br>கல்வெட்டில் காணப்பெறும் ஊர்ப்பெயர்களும் மன்னர்களும் ஆட்சியாண்டும்]] | {{DJVU page link| 45 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|<b>பின்னிணைப்பு {{larger|2</b>}}<br>கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிற செய்திகள்]] | {{DJVU page link| 155 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|<b>பின்னிணைப்பு {{larger|3</b>}}<br>ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்]] | {{DJVU page link| 207 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|கலைச்சொற்கள்]] | {{DJVU page link| 211 | +7}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
ponf035q4mfafwwqz223sr9h1uxas63
1840920
1840914
2025-07-09T16:08:07Z
Info-farmer
232
துணைப்பக்க வரிசையெண்கள் மாற்றம்
1840920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{c|{{larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{float_right|<b>பக்கம்</b>}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/001|<b>முன்னுரை</b><br>{{gap}}டாக்டர் ச. வே. சுப்பிரமணியன்]] | {{DJVU page link| 3 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/002|<b>நன்றியுரை</b><br>{{gap}}ஆர். ஆளவந்தார்]] | {{DJVU page link| 4 | +1}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/003|1. ஊர்ப்பெயரும் கல்வெட்டும்]] | {{DJVU page link| 1 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004|2. ஊர்ப்பெயர்களின் அமைப்பு முறை]] | {{DJVU page link| 7 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/005|3. ஊர்ப்பெயர்கள் பெயர் பெற்ற முறைகளில் சில]] | {{DJVU page link| 20 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/006|4. காலப்போக்கில் ஊர்ப்பெயர்களில் மாற்றம் ஏற்பட்ட நிலை]] | {{DJVU page link| 28 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/007|5. கல்வெட்டில் காணும் ஊர்ப்பெயர்கள் மூலம் நாம் அறியும் செய்திகள்]] | {{DJVU page link| 33 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/008|<b>பின்னிணைப்பு {{larger|1</b>}}<br>கல்வெட்டில் காணப்பெறும் ஊர்ப்பெயர்களும் மன்னர்களும் ஆட்சியாண்டும்]] | {{DJVU page link| 45 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/009|<b>பின்னிணைப்பு {{larger|2</b>}}<br>கல்வெட்டில் காணும் ஊர் பற்றிய பிற செய்திகள்]] | {{DJVU page link| 155 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext= ...| | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/010|<b>பின்னிணைப்பு {{larger|3</b>}}<br>ஊர்ப் பெயராய்வு தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள்]] | {{DJVU page link| 207 | +7}}}}
{{Dtpl|symbol= |dottext=... | | [[கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/011|கலைச்சொற்கள்]] | {{DJVU page link| 211 | +7}}}}
}}
{{nop}}<noinclude></noinclude>
q8xuwlcnm5z8plzs2uiytgjaygxr27n
அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf
253
618595
1840953
1836452
2025-07-09T16:36:02Z
Info-farmer
232
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --~~~~
1840953
wikitext
text/x-wiki
== தெளிவில்லாதவைகள் ==
==pdf/38==
\\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC)
==pdf/43==
\\இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(184{{u|3}})}}, வசிட்டன் {{larger|(659)}},
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:52, 11 சூன் 2025 (UTC)
==pdf/186==
:<poem>பூந்துகில் மாலைசாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்ட வடிசில்நீரின்ன வெல்லாம்
மாந்தரிற் மடங்கலாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்து பூண் மார்பனேவ வின்னணமியற் றினானே (189{{u|6}})</poem>
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 சூன் 2025 (UTC)
==pdf/368==
:\\யாணர்ப் பூந்துகி லோடும் பூசல் மேகலை சிலம்பு
...... பூண்ட மாந்தளிர் எய்த கம்ப. {{u|89}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:34, 26 சூன் 2025 (UTC)
==pdf/369==
:\\அல்குல், மயங்கிருட் டுகிலை வாங்கி சூளா. 1{{u|7}}02\\
:\\தூசும் துகிலும் கொடியும் மூவரு. 2:4{{u|0}}0\\
:இந்த வரிகளிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண்கள் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/373==
\\மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
வயங்கு நுண் ரூசொடு காசும் கம்ப. சுந்தர. 42_3\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:57, 26 சூன் 2025 (UTC)
==pdf/379==
\\புலித்தோலர் தேவா. திருநா. 23{{u|1}}:6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
:\\மால் யானை யுரிபோர்த்தானை தேவா. திருநா. 2{{u|3}}6:8\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
==pdf/380==
:\\களிற்றுரிவைப் போர்வையான் தேவா. திருநா. 244:{{u|4}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC)
::\\வேழத்தினுரி விரும்பிப் போர்த்தான் தேவா. திருநா. 253:{{u|3}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC):
==pdf/381==
:\\கொலையானை யுரிபோர்த்த கொள்கை
...... யானை தேவா. திருநா. 27_:9\\
:\\தும்பியிரி போர்த்தானை தேவா. திருநா. 30{{u|4}}:10\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/384==
:\\கலைத்தோல் மூடிமுற்றியும் கம்ப. 63_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:32, 27 சூன் 2025 (UTC)
==pdf/393==
:\\வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி பெருங். 1:45:_0\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Boora:dleyp1|பேச்சு]]) 05:30, 27 சூன் 2025 (UTC)
==pdf/396==
:\\வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட சூளா. 5{{u|3}}6\\
:\\சுற்றுவார் முலையார் சூளா. 6_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:44, 27 சூன் 2025 (UTC)
:\\வெளிது விரித்துடீஇ புறம்.—\\
கோடிட்ட இடத்திற்கான பாடல் எண் தரப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:03, 27 சூன் 2025 (UTC)
:குறிப்பு ஆவணங்களின் எண்களிலும் பெயர்களிலும் உள்ள தெளிவின்மைச் சிக்கல் மேலும் தொடர்வதால் அவை, pdf/396-விற்குப் பின்வரும் பக்கங்களில் அந்தந்தப் பக்கங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:38, 28 சூன் 2025 (UTC)
35x0vychaxdnkek7gnvtnnd3lli0zlu
1840954
1840953
2025-07-09T16:36:32Z
Info-farmer
232
added [[Category:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]].
1840954
wikitext
text/x-wiki
== தெளிவில்லாதவைகள் ==
==pdf/38==
\\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC)
==pdf/43==
\\இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(184{{u|3}})}}, வசிட்டன் {{larger|(659)}},
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:52, 11 சூன் 2025 (UTC)
==pdf/186==
:<poem>பூந்துகில் மாலைசாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்ட வடிசில்நீரின்ன வெல்லாம்
மாந்தரிற் மடங்கலாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்து பூண் மார்பனேவ வின்னணமியற் றினானே (189{{u|6}})</poem>
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 சூன் 2025 (UTC)
==pdf/368==
:\\யாணர்ப் பூந்துகி லோடும் பூசல் மேகலை சிலம்பு
...... பூண்ட மாந்தளிர் எய்த கம்ப. {{u|89}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:34, 26 சூன் 2025 (UTC)
==pdf/369==
:\\அல்குல், மயங்கிருட் டுகிலை வாங்கி சூளா. 1{{u|7}}02\\
:\\தூசும் துகிலும் கொடியும் மூவரு. 2:4{{u|0}}0\\
:இந்த வரிகளிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண்கள் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/373==
\\மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
வயங்கு நுண் ரூசொடு காசும் கம்ப. சுந்தர. 42_3\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:57, 26 சூன் 2025 (UTC)
==pdf/379==
\\புலித்தோலர் தேவா. திருநா. 23{{u|1}}:6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
:\\மால் யானை யுரிபோர்த்தானை தேவா. திருநா. 2{{u|3}}6:8\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
==pdf/380==
:\\களிற்றுரிவைப் போர்வையான் தேவா. திருநா. 244:{{u|4}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC)
::\\வேழத்தினுரி விரும்பிப் போர்த்தான் தேவா. திருநா. 253:{{u|3}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC):
==pdf/381==
:\\கொலையானை யுரிபோர்த்த கொள்கை
...... யானை தேவா. திருநா. 27_:9\\
:\\தும்பியிரி போர்த்தானை தேவா. திருநா. 30{{u|4}}:10\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/384==
:\\கலைத்தோல் மூடிமுற்றியும் கம்ப. 63_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:32, 27 சூன் 2025 (UTC)
==pdf/393==
:\\வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி பெருங். 1:45:_0\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Boora:dleyp1|பேச்சு]]) 05:30, 27 சூன் 2025 (UTC)
==pdf/396==
:\\வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட சூளா. 5{{u|3}}6\\
:\\சுற்றுவார் முலையார் சூளா. 6_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:44, 27 சூன் 2025 (UTC)
:\\வெளிது விரித்துடீஇ புறம்.—\\
கோடிட்ட இடத்திற்கான பாடல் எண் தரப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:03, 27 சூன் 2025 (UTC)
:குறிப்பு ஆவணங்களின் எண்களிலும் பெயர்களிலும் உள்ள தெளிவின்மைச் சிக்கல் மேலும் தொடர்வதால் அவை, pdf/396-விற்குப் பின்வரும் பக்கங்களில் அந்தந்தப் பக்கங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:38, 28 சூன் 2025 (UTC)
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
1l6fbqnrdle40xhe5qyf3t3co3b2hse
அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf
253
618615
1840944
1832264
2025-07-09T16:28:46Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1840944
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95362
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 9 சூலை 2025 (UTC)
:பின்னிணைப்பு 1 இல் கல்வெட்டு குறிப்புகள் கீழுள்ள பக்கங்களிலும் மேலும் சில பக்கங்களிலும் தெளிவாக இல்லாதபடியால் இப்பகுதி பச்சை நிறத்துக்கு மாற்றப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:21, 16 சூன் 2025 (UTC)
===pdf/139===
:\\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC)
===pdf/153===
:\\ வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 15{{u|1}}\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 13 சூன் 2025 (UTC)
===pdf/159===
:\\| வேற்காடு || — || கி.பி. 12{{u|9}}9 || செ.மா.க. 1967-202\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 00:16, 14 சூன் 2025 (UTC)
gfxs2dckwtt7tyvqq908bdfwydkob4z
1840949
1840944
2025-07-09T16:33:11Z
Info-farmer
232
added [[Category:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]].
1840949
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95362
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 9 சூலை 2025 (UTC)
:பின்னிணைப்பு 1 இல் கல்வெட்டு குறிப்புகள் கீழுள்ள பக்கங்களிலும் மேலும் சில பக்கங்களிலும் தெளிவாக இல்லாதபடியால் இப்பகுதி பச்சை நிறத்துக்கு மாற்றப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:21, 16 சூன் 2025 (UTC)
===pdf/139===
:\\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC)
===pdf/153===
:\\ வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 15{{u|1}}\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 13 சூன் 2025 (UTC)
===pdf/159===
:\\| வேற்காடு || — || கி.பி. 12{{u|9}}9 || செ.மா.க. 1967-202\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 00:16, 14 சூன் 2025 (UTC)
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
4k2rtaspocg0k6oftokbukbw32nqvu2
1840950
1840949
2025-07-09T16:33:52Z
Info-farmer
232
தெளிவில்லாதவைகள்
1840950
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95362
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 9 சூலை 2025 (UTC)
== தெளிவில்லாதவைகள் ==
:பின்னிணைப்பு 1 இல் கல்வெட்டு குறிப்புகள் கீழுள்ள பக்கங்களிலும் மேலும் சில பக்கங்களிலும் தெளிவாக இல்லாதபடியால் இப்பகுதி பச்சை நிறத்துக்கு மாற்றப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:21, 16 சூன் 2025 (UTC)
===pdf/139===
:\\பேராலத்தூர் இராஜேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 3 S.I.I. Vol. v No. 4{{u|0}}7\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:51, 12 சூன் 2025 (UTC)
===pdf/153===
:\\ வாழைப்பந்தல் || இராஜகேசரிபந்மர் || ஆட்சியாண்டு 6 || S.I.I. Vol. xiii No. 15{{u|1}}\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 13 சூன் 2025 (UTC)
===pdf/159===
:\\| வேற்காடு || — || கி.பி. 12{{u|9}}9 || செ.மா.க. 1967-202\\
:இவ்வரியில் அடிக்கோடிட்ட எண் அச்சுப் பிரதியில் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 00:16, 14 சூன் 2025 (UTC)
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
bk8y1b4ub1hcpflmj5wnjayet4k7yca
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/231
250
618672
1840848
1830572
2025-07-09T13:25:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|195|அடக்க விலை}}</noinclude>கியும் செல்கிறதென்பது தெளிவு. பின்னதாகிய AFC கீழ்நோக்கியே செல்லும். AFC-இன் தீவிர வீழ்ச்சியினால், சராசரி மொத்தச் செலவுக் கோடு AVC மேல் நோக்கிச் செல்லத் தொடங்கிய பின்னும் சிறிது தூரம் கீழ்நோக்கியே செல்கிறது. ஆனால் இறுதியில் AVC-இன் வேகம் வலுப்பட்டு ATC-யையும் மேல் நோக்கி வளையச்செய்கிறது. எனவே ATC வளைகோடும் U வடிவம் பெறுகிறது.
{{larger|<b>இறுதிநிலைச் செலவுக் கோடு:</b>}} இதன் வடிவம் தூய கோட்பாட்டின (Pure Theory) படி எப்படி இருக்கும் என்பதை ஆராயலாம். மாறு விகித விளைவு விதியின் (Law of variable proportions) படி, தொடக்கத்தில் உள்ளீடுகளால் மிகுதியான வெளியீடும் (Output), பின்னர் ஒரு கட்டத்திற்கு அப்பால் வெளியீடு குறைந்தும் காணப்படும். வெளியீடு மிகுதியாகும் போது MC குறைவதால் MC வளைகோடு கீழ் நோக்கிச் செல்லும். பின்னால், வெளியீடு குறையும் போது MC கூடிக்கொண்டும் அதனால் MC வளைகோடு மேல் நோக்கியும் செல்லும். எனவே MC வளைகோடும் U வடிவம் பெறும். இதைப் படத்தில் காணலாம். MC வளைகோடு கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும்போது AVC மற்றும் ATC வளைகோடுகளிரண்டையும் அவற்றின் மிகவும் தாழ்ந்த நிலைப் புள்ளிகளில் கீழிருந்து வெட்டி மேல் நோக்கிச் செல்லும். மேலும் MC வளைகோட்டின் கீழ்ப்பகுதி, அதாவது இரண்டு அச்சுகளுக்கும் (OX,OY) உள்ளடங்கிய பரப்பு மொத்தச் செலவைக் காட்டும்.
படம் (1)இல் காட்டியுள்ளவற்றை ஒரு வரைகோட்டுக் கோவை என்று கூறலாம். அதைக் கூர்ந்து ஆராய்ந்தால், அது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் செயல்படுகிறது என்பதைக் காட்டுவதாகும். குறுங்காலச் சராசரி மொத்தச் செலவு தொடக்கத்தில் குறைந்து கீழ்நோக்கிச் சென்று பின்னர் மேல் நோக்கிச் செல்லும். இதில் மிகக் குறைந்த அளவு செலவில் விளையும் உற்பத்தியைத் திறனளவு உற்பத்தி என்று கூறுவர். இதுவே உயர்ந்த நிலை உற்பத்தியளவு அன்று. திறனளவு உற்பத்திக்கு மேல் உற்பத்தி செய்தால் செலவுக்கோடு மேல் நோக்கிச் செல்லும்.
எந்தத் தொழிற்சாலையிலும் பொறியியல் வல்லுநர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது திட்டமிட்ட உற்பத்தி அளவு (Designed or planned output)-க்கு என எந்திரங்களை அமைக்கிறார்கள். திட்டமிட்ட அளவுக்குக் குறையினும் கூடினும் எந்திரங்களைப் பயன்படுத்துவதென்பது நடைமுறையில் இயலக் கூடியதே. ஆனால், இந்நிலையில் அலகு ஒன்றிற்காகும் சராசரி மொத்தச் செலவு உயர்ந்துவிடும். இதனால், மொத்தச் செலவுக்கோடு U வடிவம் பெறுகிறது. மொத்தச் செலவில், மாறாச் செலவின் விழுக்காடு மிகுமேயானால் சராசரி மொத்தச் செலவு விரைவாகக் குறையும்; இதில் U வடிவத்தின் இரு முனைகளும் செங்குத்து நிலையைப் பெறும். மாறாச் செலவு மொத்தச் செலவில் ஒரு சிறு பகுதியே; சிறு விழுக்காடாயிருப்பின் U வடிவத்தின் இரு கைகளும் ஒரு தட்டின் (saucer) விளிம்புகள் போலத் தட்டையாக இருக்கும். படத்தில் நான்கில் மூன்று வளைகோடுகள் U வடிவத்திலும் AFC வளைகோடு இருபுற வளைவுக் கோடாகவும் (Hyperbola) இருப்பதைக் காணலாம். இவ்வகைச் செலவுக் கோடுகள் வழவழப்பான வளைகோடுகளாக இருக்க வேண்டியதில்லை. உற்பத்தி வளர்ந்து செல்கையில், ஒரு பெரும்பகுதிக்கு AVC-யும் MC-யும் கிடைக்கோடாகவும் (horizontal line) இருக்கக் கூடும். அப்போது AVC-யும் MC-யும் சமமாகவிருக்கும். சராசரி மாறுஞ்செலவுக் கோடு (AVC) கிடைக்கோடாக இருப்பின், அதன் பொருள், AVC மாறவில்லை ஒரே நிலையில் இருக்கும் என்பதுவே, இந்நிலையில் “மிகுகின்ற ஒவ்வொரு அலகுக்கும் ஒரே செலவு” தானிருக்கும். இதுவே இறுதிநிலைச் செலவு (MC) ஆகும். இறுதிநிலைச் செலவும் சராசரி மாறுஞ் செலவுச் கோடுகளும் இணைந்து செல்வதைப் படம் (3)–இல் காணலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 231
|bSize = 480
|cWidth = 135
|cHeight = 123
|oTop = 327
|oLeft = 280
|Location = center
|Description =
}}
{{center|படம்: 3<br>இறுதி நிலைச் செலவு வளைகோடு}}
படம் (3)-இல் AB பகுதி முழுவதும் AVC-யும் MC-யும் சமமாயுள்ளன. ஆயினும் இச்சமநிலைக்கு ஒரு முடிவு தெரிகிறது. MC செங்குத்தாக மேல் நோக்கிச் செல்வதையும் AVC மேல் நோக்கிச் செல்வதையும் காட்டுகிறது. படம் (2)–இல் காணும் AVC, MC கிடைகோடுகளைப் பற்பல அனுபவ ஆய்வுகள் (empirical studies) உறுதிப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்களில் உற்பத்தி அளவு விரிவிடையும்போது, நீண்ட கட்டத்திற்கு இறுதி நிலைச் செலவு மாறாமல் அல்லது மிக நுண்ணிய மாறுதலுடன் இருப்பதாகக்<noinclude>
<b>வா.க. 1 - 13அ</b></noinclude>
tayh711kmu90fnkp7awvpri23hzyej8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/232
250
618675
1840849
1830633
2025-07-09T13:30:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|196|அடக்க விலை}}</noinclude>கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி பெருகும்போது ஒரு பெரிய விரிவுக் கட்டத்தைத் (expansion path) தாண்டுவது வரை இறுதிநிலைச் செலவு மாறாதிருக்கும்.
{{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} நீண்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் எல்லா உள்ளீடுகளும் மாறும். ஏனெனில், நீண்ட காலத்தில் நிறுவனர் புதுக் கட்டடங்களைக் கட்ட முடியும்; பழைய கட்டடத்தை விரிவாக்க முடியும்; புது எந்திரங்களை நிறுவமுடியும்; புதிய தொழில் நுட்ப வல்லுநர்களை அமர்த்த முடியும். உள்ளீடுகளை எந்த விகிதத்திலும் மாற்றிக் குறைந்த அளவுச் செலவில் அமைத்துக் கொள்ள முடிகிறது. எனவே, நீண்ட காலத்தில் உற்பத்தி விளைவுகள் (returns to scale) பெருகி வரும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 232
|bSize = 480
|cWidth = 142
|cHeight = 88
|oTop = 217
|oLeft = 69
|Location = center
|Description =
}}
{{center|படம்-4<br>நீள்காலச் செலவு வளைகோடுகள்.}}
படம் (4)-இல் வரையப்பட்டவை சராசரி மொத்தச் செலவுக் கோடுகள் (இனி மொத்தம் எனும் அடையை நீக்கியே குறிக்கப்படும்). குறுங்காலத்தில் மூன்று வகைத் திறனளவு உற்பத்தி கொண்ட A,B,S எனும் நிறுவனங்களின் சராசரிச் செலவுக் கோடுகள் முறையே SAC{{sub|A}}, SAC{{sub|B}}, SAC{{sub|C}} என்பன. A நிறுவனத்தின் திறனளவு உற்பத்தி மிகக் குறைந்ததே; B நிறுவனம் A-ஐ விடப் பெரிது; C நிறுவனம், B-ஐ விடவும் பெரிது. இவற்றில் B நிறுவனம்தான் மிகக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறது என்பதை SAC{{sub|B}}-இல் உள்ள P எனும் புள்ளி, மிகத் தாழ்ந்த இடத்திலிருந்து காட்டுகிறது. இதற்குக் காரணம் பேரளவு உற்பத்தி நல்கும் சிக்கனங்கள் (Economics of large scale production) ஆகும். C நிறுவனம் B-ஐ விடப் பெரியதாயிருப்பதனாலேயே அதன் சராசரிச் செலவு B-யினதை விட மிகுதியாக இருப்பதை SAC{{sub|C}} கோடு சற்று உயரத்திலிருப்பதன் மூலமாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தொழிற்சாலையாக C ஆகிவிட்டதனால், இரண்டு சிக்கனக் கேடுகள் அதனைப் பாதிக்கின்றன:-
1) உற்பத்தியில் குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing return or law of increasing Cost) தாக்கு வலுவடைகிறது. (2) மிகப் பெரிய அளவு உற்பத்தியினால் ஏற்படும் அச்சிக்கனக் கேடுகள் (Diseconomies of scale) வலுவடைகின்றன.
OA உற்பத்தியை A அல்லது B நிறுவனத்தில் ஒரே சராசரிச் செலவில் செய்யக்கூடும்; எதில் உற்பத்தி செய்தாலும் சராசரிச் செலவு DA தானிருக்கும். SAC{{sub|A}}, SAC{{sub|B}} செலவுக் கோடுகளும் D-இல் வெட்டிச் செல்வது, இரண்டு நிறுவனங்களிலும் சராசரிச் செலவு சமம் என்பதைக் காட்டுகிறது. OA{{sup|1}} அளவு உற்பத்தி A நிறுவனத்தின் கொள்ளளவு உற்பத்தியாகும். ஏனெனில், A-யின் செலவுக் கோட்டின் குறைந்த அளவுச் செலவு A{{sup|1}}F. அதாவது, OA{{sup|1}} என்பது இந்நிலையில் உற்பத்தியாகும். ஆனால், B நிறுவனத்தில் இதே OA{{sup|1}} உற்பத்தியைச் செய்தால் சராசரிச் செலவு A{{sup|1}}E ஆகும்; இது A{{sup|1}}F-ஐ விடஉயரத்தில் குறைவு; அதனால், சராசரிச்செலவும் EF அளவுக்குக் குறைவு என்பது தெளிவாகிறது. B நிறுவனத்தின் திறனளவைவிடக் குறைவான OA{{sup|1}} உற்பத்தியை B-யில் செய்வதனால், A-யின் உற்பத்தியை விடக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியும் என்பது வடிவக் கணிதவியல் மூலம் நிறுவப்படுகிறது. இதிலிருந்து ஒரு பொதுத் தேற்றத்தை உருவாக்கலாம்:– வளர்ந்துசெல் விளைவு விதி செயல்படுகையில், குறிப்பிட்ட அளவு உற்பத்தியை அதற்கு நிகரான திறனளவு கொண்ட நிறுவனத்தில் செய்வதை விட, அதனைக் காட்டிலும் பெரிய நிறுவனத்தில் அதன் திறனளவுக்குக் குறைந்த போதிலும் அதில் உற்பத்தி செய்வதனால், மிகக் குறைந்த அளவுக்குச் சராசரிச் செலவு குறையும்.
ஒரு சிறிய நிறுவனம் படிப்படியாகப் பெரியதொரு நிறுவனமாக வளருவதாகவும், ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய எந்திரங்களை நிறுவி வருவதாகவும், அவற்றை இயக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பதாகவும் அனுமானத்தில் கொண்டு, நீண்டகாலச் செலவு வளைகோட்டைப் பகுத்தாயலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 232
|bSize = 480
|cWidth = 140
|cHeight = 95
|oTop = 455
|oLeft = 297
|Location = center
|Description =
}}
{{center|படம்-5<br>நீள்காலச் செலவு வளைகோடு}}<noinclude></noinclude>
llvoylco5dmywealxszmhbgpafp3ax4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/233
250
618685
1840850
1830638
2025-07-09T13:34:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|197|அடக்க விலை}}</noinclude>{{larger|<b>நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} வரைபடம் 4-இல் பற்பல குறுங்காலச் செலவுக் கோடுகள் (SAC) வரையப்பட்டுள்ளன. அவற்றில், இடப்புறமிருந்து வலப்புறமாகப் பார்ப்போமானால் ஒவ்வொன்றும், ஒவ்வொரு திறனளவு உற்பத்தி அளவைக் கொண்டது என்பது புலப்படும். ஒவ்வொரு வலப் புற SAC-யின் நிறுவனமும் இடப்புறமுள்ள SAC-யின் நிறுவனத்தை விடப் பெரியது. ஒவ்வொரு ஆலையின் திறனளவும், குறைந்த அளவுச் செலவும் ஒவ்வொன்றிற்கும் வேறுபடும். LAC என்பது நீள்கால மொத்தச் சராசரிச் செலவுக் (Long run total average cost) கோடு. SAC வளைகோடுகள் அனைத்தையும் கீழ்ப்பகுதியில் தொட்டுக் கொண்டு செல்வதால், LAC அவைகளுக்கு ஒரு தொடுகோடாக (tangent) அமைகிறது. பல வகையான உற்பத்தித் திறன் படைத்த தொழிற்சாலைகளை அமைத்து, அவற்றின் குறைந்த அளவு செலவுகளைக் கண்டுபிடித்து, அதன் பின் அங்காடியில் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களின் மொத்தத் தேவையைக் கணக்கிட்டு, அதில் தனக்கு என்ன கிடைக்கக்கூடும் என்று ஆய்ந்து, அந்த அளவுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததொன்று. பொதுவாகத் தொழில் முயலுநர் ஒவ்வொருவரும் தாம் எந்த அளவில் பொருள்களை விற்கக் கூடும் என்று முன்னரே கணக்கிட்டு அதில் ஓர் உறுதியான அளவைச் செய்வதென்று முடிவுகட்டுவார். பின்னர், தம் அனுபவத்துடன் பொறியியல் ஆய்வுகள், அகச் சிக்கனங்கள், சிக்கனக் கேடுகள் முதலியவற்றையும் ஆராய்ந்து, எந்த அளவு நிறுவனத்தை நிறுவுவது என்பதை முடிவு செய்வர். இந்த ஆய்வுகளின் மூலம் இவற்றை அறிய முற்படுவதால், நீள்காலச் செலவு வளைகோட்டைத் “திட்டமிடும் வளைகோடு” (planning Curve) என்றும் கூறுவதுண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 233
|bSize = 480
|cWidth = 152
|cHeight = 117
|oTop = 405
|oLeft = 31
|Location = center
|Description =
}}
{{center|படம்-6<br>மரபுவழிச் செலவுக் கோடுகள் நீள்காலமும் குறுங்காலமும்}}
{{larger|<b>மரபுவழி நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} படம் 5-இல் நீள்காலச் செலவு வளைகோடும், இறுதி நிலைச் செலவுக் கோடும், குறுகியகாலச் சராசரிச் செலவுக் கோடும் அதன் இணையான இறுதி நிலைச் செலவுக் கோடும், வரையப்பட்டுள்னை.
குறைந்த செலவைக் குறுகிய காலத்தில் SAC இன் மிகத் தாழ்ந்த புள்ளி E காட்டுகிறது. அப்போது உற்பத்தியின் அளவு OA ஆகும். நிறுவனர் இப்பொழுதுள்ள உற்பத்தியைக் காட்டிலும் மிகுதியாக உற்பத்தி செய்ய முடிவு செய்தால் அம்முடிவை (Decision), இரண்டு வழிகளில் செயல்படுத்த இயலும். 1) இப்பொழுது நிறுவப்பட்டுள்ள எந்திரங்களைக் கொண்டே மிகுதியான உற்பத்தி செய்வது ஒரு வழி. இதனைப் பின்பற்றினால் மிகை உற்பத்திச் செலவுப் பாதை, குறுகியகால இறுதிநிலைச் செலவுக் கோடு SMC ஆகும். 2) தமது தொழிற்சாலையில் மேலும் பல எந்திரங்களை நிறுவி உற்பத்தியைப் பெருக்குவதே மற்றொரு வழி. இப்படிச் செய்தால், அதன் சராசரிச் செலவு (LAC) உயரும். இப்படிச் செலவு உயர்ந்து இறுதிநிலைச் செலவுக் கோடுகளும் சராசரிச் செலவுக் கோடுகளும் மேல் நோக்கிச் செல்வதற்குக் காரணம், குறைந்து செல் விளைவு விதியின் (Law of decreasing returns) செயற்பாடாகும்.
பொருளியல் அறிஞர்கள் நீள்காலச் செலவு வளைகோடுகளையும் அவற்றின் வடிவத்தையும் முடிவு செய்வது, மூன்று வகை விளைவு அல்லது செலவு விதிகள் என்பர். குறைந்த அளவு செலவை அடையும்போது ஒரு நிறுவனம் தனது திறனுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்கிறது. அதற்கும் மிகுதியாக உற்பத்தி செய்யத் துணிந்தால், வளர்ந்துசெல் செலவு விதி (Law of increasing costs) செயல்பட்டு LAC மேல் நோக்கிச் செல்லலாம். மாறாச் செலவு விதி (Law of Constant Costs) செயல்பட்டு LAC கிடைக்கோடாகவும் செல்லலாம். அல்லது குறைந்து செல் செலவு விதி (Law of decreasing costs) செயல்பட்டு LAC கீழ்நோக்கியும் செல்லலாம்.
இம்முறையில் காணும் இம்மூன்று முடிவுகளில் LAC கிடைக்கோடாக அல்லது கீழ்நோக்கிச் செல்லும் என்ற முடிவுகளை வல்லுநர்கள் மறுக்கிறார்கள். ஏனெனில், 1) புறச் சிக்கனங்களைக் குறைத்து மதிப்பிட்டும் அதன் கேடுகளை மிகைப்படுத்தியும் சராசரிச் செலவு மிகும் என்கிறார்கள். மேலும் தூய போட்டியில் (Pure Competition) தொழில் முயலுநர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால், கச்சாப் பொருள்களும் கிடைப்பருமைப் (Scarce) பொருள்களின் விலைகளும் வேகமாக உயரும். இதன் காரணமாகச் செலவு மிகும் என்கிறார்கள். LAC கீழ்நோக்கிச் செல்லுமேயானால், நிறுவனம் ஒன்று மட்டுமே பொருள் உற்பத்தி செய்வதனால், சமூகத்தின்<noinclude></noinclude>
0obew8v3ba4jxzl6r9gqc053lqdxejt
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/14
250
618690
1840991
1830672
2025-07-09T23:53:09Z
Arularasan. G
2537
1840991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{Xx-larger|<b>திருக்குறள்<br>
தெளிவுரை</b>}}}}
{{center|{{Xx-larger|<b>1. அறத்துப்பால்</b>}}}}<noinclude></noinclude>
9alm8agimrcgrzaxwq8sommoc62w0hy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/234
250
618728
1840851
1830939
2025-07-09T13:37:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|198|அடக்க விலை}}</noinclude>பொருள்கள் உள்ளீடுகளாக வீணடிக்கப்படுவதில்லை. நுகர்வோர்க்கும் குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கும். அப்படி LAC கீழ்நோக்கிச் சரியாவிடில் ஒவ்வொரு தொழிலிலும் பல உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுத் தீவிர போட்டி ஏற்பட வழிவகுக்கும். அளிப்புக் கோடு (Supply curve) கீழ்நோக்கியே சென்றால், தேவைக்கோட்டை (Demand curve) வெட்டாமலே செல்வதற்கு வாய்ப்புண்டு. அப்படியானால், உறுதிச் சமநிலை (Determinate Equilibrium) ஏற்பட வழியில்லை எனவே கீழ்நோக்கிச் செல்லும் செலவு அல்லது அளிப்புக் கோட்டிற்கு வழியில்லை என்பது மற்றும் ஒரு கருத்து. நீண்டகாலச் சராசரி செலவுக் கோடு தொடக்கத்தில் கீழ் நோக்கிச் சென்று, குறைந்த அளவு செலவைத் தொட்டுவிட்டு மேல் நோக்கிச் செல்லும் தன்மையுடையது. எனவே LACயும் U-வடிவமுடையது என்பது தெளிவாகிறது.
{{larger|<b>L—வடிவ நீள்காலச் செலவு வளைகோடு:</b>}} இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆராய்ச்சி முடிவுகள், L வடிவ நீள்காலச் செலவுக் கோட்டை வலியுறுத்துகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 234
|bSize = 480
|cWidth = 147
|cHeight = 115
|oTop = 275
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|படம்-7<br>L-வடிவ நீள்காலச் செலவு வளைகோடு}}
படம் (7)–இல் LAC தொடக்கத்தில் கீழ்நோக்கிச் சென்று இறுதியில் கிடைக்கோடாகச் செல்கிறது. இதன்படி ஒரு தொழிலில் இயங்கும் பற்பல தொழிற்சாலைகள் தொடர்ந்து விரிவடையும்போது உற்பத்தி அளவு OA இலிருந்து OB வரை ஒரே குறைந்த அளவுச் செலவில் செயல்படுகிறது என்று தெரிகிறது. ஒரு தொழில் துறையில் இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே திறன் அளவையும் ஒரே தொழில் நுட்ப முறைகளையும் பின்பற்றுவதில்லை என்பது நடைமுறையில் தெரிந்த உண்மை. ஆயினும் அவை ஒரே அங்காடியில் தங்கள் பொருள்களை விற்கின்றன; இயல்பான ஆதாயத்துடன் விற்கின்றன. என்பதையும் மறுக்க முடியாது. இயல்பான ஆதாயம் இல்லாமல் இழப்பு ஏற்படுமாயின் இழப்பு ஏற்படும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும். அவ்வாறின்றி, செயல்முறையில் தொழிற்சாலைகளின் திறன் அளவு வேறுபட்டிருப்பினும் A முதல் B வரையான உற்பத்தி அளவைக் கொண்ட நிறுவனங்கள், ஒரே குறைந்த அளவுச் செலவில் அல்லது சிறு வேறுபாடுகளுடன் இயங்குகின்றன. நீள்காலச் செலவு கோடுகள் முதலில் கீழ்நோக்கிச் சரிந்தாலும் பின்னர், கிடைக்கோடாகவே இருக்கும், எனவே LAC வளைகோடு L வடிவம் பெறும் என்பதாகிறது.
{{larger|<b>கீழ்நோக்கிச் செல்லும் நீள்காலச் செலவு வளைகோடுகள்:</b>}} இயற்கையான முற்றுரிமைகன் (Natural monopolies) தனிவகையானவை. மின்சக்தி, தண்ணீர் வசதி முதலிய பொது வசதிகள் (Public Utilities), தொலைபேசி ஆகியவை இயற்கை முற்றுரிமை வகையைச் சேர்ந்தவை; இவற்றிற்கு அளவுச் சிக்கனங்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நிறுவனம் பெரியதாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மொத்தச் சராசரிச் செலவு குறையும். இதன் நீள்காலச் செலவுக்கோடு கீழ்நோக்கிச் செல்லும் பண்புடையது. இவ்வகை வசதிகளை இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தால் நீண்டகாலச் செலவுக் கோட்டின் கீழ்நோக்கிச் செல்லும் பகுதியின் நடுவில் அல்லது இடைவெளிகளில் அவற்றின் உற்பத்தி அளவு இருக்கும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 234
|bSize = 480
|cWidth = 132
|cHeight = 108
|oTop = 370
|oLeft = 286
|Location = center
|Description =
}}
{{center|படம்: 8.<br>பொதுப்பணி நிறுவனங்களின்<br>நீள்காலச் செலவு வளைகோடு}}
ஒரு பொதுப்பணி நிறுவனம் தன் தேவையை நிறைவு செய்ய அதன் உற்பத்தி OM-ஆக இருக்க வேண்டும். அப்படியானால், ஓர் அலகின் சராசரிச் செலவு MP ஆகும். இந்த அளவு உற்பத்தியை<noinclude></noinclude>
6h01m0g5kmruj3mju5f6mpjmirght45
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/235
250
618783
1840852
1831368
2025-07-09T13:42:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|199|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>இரண்டு நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பின், நிறுவனத்தின் உற்பத்தி OM" ஆகக் குறைந்து, ஓர் அலகின் சராசரிச் செலவு M" P" ஆக மிகும். மொத்தத் தேவைக்குரிய அளிப்பை மூன்று நிறுவனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தால், ஒவ்வொன்றின் உற்பத்தி அளவும் OM' ஆகவும் ஒரு அலகின் சராசரிச் செலவு M' P' ஆகவும் மிகும். இப்படத்தில் OM" = ½ OM; OM' = ⅓ OM என்று குறிக்கப்பட்டிருக்கின்றன, M' P' மிகுதியான செலவாகவும் M" P" அதற்கடுத்தும், மிகக் குறைந்த செலவாக MPயும் உள்ளன. மொத்த அளிப்பையும் ஒரு நிறுவனமே உற்பத்தி செய்ய அனுமதித்தால் தான் மிகவும் குறைந்த விலையில் நுகர்வோர் மின்சக்தியைப் பெறுவர். இந்த எடுத்துக்காட்டினால் வெளிப்படும் உண்மை என்னவெனில், கீழ்நோக்கிச் செல்லும் நீள் காலச் செலவுக் கோடுடைய நிறுவனத்தை, போட்டியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2 அல்லது 3 நிறுவனங்களாகப் பிரித்து நடத்தினால், சராசரிச் செலவு மிகவும் உயர்ந்துவிடும். இப்படிச் செய்வதால் தவிர்க்கக் கூடிய சுமையை நுகர்வோர்மேல் வைப்பதாகும். எனவே இயற்கை முற்றுரிமைகளைப் பலமான போட்டி எனும் குறிக்கோளை வைத்து நிறுவனத்தை உடைத்துச் சிறு நிறுவனங்களாக ஆக்கினால் சமூக நலன் (Social Welfare) கெடும்.
{{larger|<b>அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம்:</b>}} ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிலும் சில மிகப் பெரும் நிறுவனங்கள் (Giant Firms) இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு, மோட்டார், சர்க்கரை ஆலைகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றின் நீள்காலச் செலவுக் கோடுகள் படம் (5) இல் காண்பது போல் L வடிவம் பெற்றவை, ஒரே நிறுவனத்திடம் குறிப்பிட்ட பொருளில் உற்பத்தியை ஒப்படைத்தால் சராசரி மொத்தச் செலவு (ATC) கிடைக்கோட்டு மட்டத்திலேயே இருக்கும். இதன் உற்பத்தியை எட்டு அல்லது பத்து நிறுவனங்களிடம் பகிர்ந்தளித்தால், ஒரே சராசரிச் செலவுதான் அவை அனைத்துக்கும் நேரிடும்; ஒரு தீமையும் சமூகத்திற்கு வராது. ஆனால் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அது முற்றுரிமை பெற்று மிகையான ஆதாயம் திரட்டுவதில் முனையும். இதவைத் தடுக்கவும், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் மொத்த அளிப்பும் அகப்பட்டால் அவை ஒன்று கூடி மறைமுக உடன்பாடுகளின் பேரில் விற்கும் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவதைத் தடுக்கவும், அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் கருவியுமாக இருந்தது L வடிவ நீள்காலச் செலவு வளைகோடே.{{float_right|கே.எஸ்.சோ.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Donald Stevenson Watsonz,</b> “Price Theory and Its Applications”, Scientific Book Agency, Calcutta, 1970.
<b>Samerelsou, P.A.,</b> “Economics”, McGraw - Hill Book Company, Tokyo, 1958.
<b>Richard P. Libsey,</b> “Positive Economics”, Wien-denfeld and Nicholson, London, 1963.
<b>William Feliner,</b> “Modern Economic Analysis”, Mc Graw - Hill Book Company, Tokyo, 1960.
<b>Jacob Viner,</b> “Cost Curves And Supply Curves”, Homewood, 1952.
<b>George J. Stigler.,</b> “Production and Distribution in the Short Run”, Blackiston, 1946.
{{larger|<b>அடகு வணிகர் சட்டம்:</b>}} கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும். அவ்வாறு பொருளை ஒப்படைப்பவரை அடகு வைப்பவர் (Pawner) என்றும், ஒப்படை பெறுபவரை அடகு பெறுபவர் (Pawnee) என்றும், பொருளை அடகாகப் பெற்றுக் கொண்டு, அதன் மீது கடன் வழங்குபவரை அடகு வணிகர் (Pawn Broker) என்றும் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் (Tamil Nadu Pawn Brokers Act 1943) 1943-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற ஏழைமக்கள் பணமின்மையினால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவதே அடகு வைத்தலுக்குக் காரணமாகவுள்ளது. உடனடிப் பணத் தேவைக்கு ஒரு நகையோ பாத்திரமோ ஏதேனும் ஒரு மதிப்புள்ள பொருளோ அடகு வைக்கப்படுகிறது. பல வேளைகளில் அவை மீட்கப்படுவதில்லை. ஏழைகளின் துன்பநிலையினை நீக்கி, அடகு முறையை ஒரு வரையறைக்குள் உட்படுத்த வேண்டும் என்பதனால், தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் இயற்றப்பட்டது.
அடகு வணிகர் உரிய உரிமம் (Licence) இல்லாமல் அடகுக் கடையினை நடத்தக் கூடாது. ஒரே நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளை நடத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தனித் தனியாக உரிமம் பெறவேண்டும்.
அடகு வணிகர்களுக்கு வழங்கப்படும் உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உரிமத்திற்குரிய விண்ணப்பத்தினைக் குறிப்பிட்ட படிவத்தில் உரிய தொகையுடன் அனுப்ப வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
67hy5e5324s3iqrdq23qq47b9zsjljk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/236
250
618786
1840853
1831385
2025-07-09T13:45:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடகு வணிகர் சட்டம்|200|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>விண்ணப்பம் செய்பவர் ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவராக இருந்தாலும், அடகுக்கடை வைக்கப்படுகின்ற இடத்திற்குத் திருடர்கள் அல்லது ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவர்கள் அடிக்கடி வந்து செல்வதாக இருந்தாலும் மேற்படி உரிமம் மறுக்கப்படவாம்.
அடகு வணிகர் ஒவ்வொருவரும் தம்முடைய கடையின் வெளிப்புறப் பகுதியில், தம்முடைய பெயரை அந்தப் பகுதியில் வழங்கி வருகின்ற மொழியில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். மேலும் அவரிடத்தில் பொருள்களை அடகு வைத்துப் பணம் பெறுவதற்காக வருகின்றவர் என்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக எழுதி வைத்திருக்க வேண்டும்.
அரசு வரையறை செய்கின்ற வட்டி வீதத்திற்கு மேல் அடகு வணிகர் வட்டி பெறக் கூடாது. கூடுதலாக வட்டி வாங்கக் கூடாது என்பதனால், வேறு முறையில் எவ்வித இலாபத்தையும் பெறக்கூடாது. ஒவ்வொரு பொருளும் அடகு வைக்கப்படும்போது அதற்குரிய அடகுச் சீட்டினைக் குறிப்பிட்ட படிவத்தில் கொடுக்க வேண்டும். அந்த அடகுச் சீட்டினைக் கொடுத்த பின்னரே அடகினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
{{larger|<b>அடகை மீட்பதற்கான நிபந்தனைகள்:</b>}}
1. அடகுச் சீட்டினைக் கொண்டுவந்து அடகுக்கான தொகையினைக் கொடுத்தால் அடகுப் பொருளை மீட்டுக் கொள்ளலாம்.
2. அடகு வணிகர் வேறு யாருக்கேனும் அடகுப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான உரிமையை மாற்றிக் கொடுத்திருந்தால், அதனை அந்த அடகுச் சீட்டில் குறித்துக் கொடுத்துத் தம்முடைய பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும்.
3. அடகு வைத்தவர் தம்முடைய பணியாளரை அனுப்பிப் பொருளை மீட்க விரும்பினால், அடகு வைத்தவருடைய பணியாளர்தாமா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்குரிய படிவத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அடகுப் பொருளைத் திருப்பித் தரலாம். அவ்வாறு வந்தவர் அடகு வைத்தவருடைய பணியாளர் அல்லர் என்று உறுதி செய்யப்பட்டால், அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கக் கடமைப்பட்டவராவர்.
இச்சிக்கலைத் தவிர்க்க அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு ஒரு பதிவு அஞ்சல் அனுப்பிப் பதினான்கு நாட்களுக்குள் எவ்வகைப் பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால், எவர் அடகுச் சீட்டைக் கொண்டு வருகிறாரோ அவருக்குப் பொருளை மீட்பதற்கான தகுதியினைக் கொடுக்கலாம். அப்போது அடகு பிடித்தவர் இழப்பீடு கொடுக்கின்ற கட்டாயத்திலிருந்து விடுவிக்கப் பெறுகிறார்.
4. அடகு வைத்தவர் இறந்துவிட்டால் அவருடைய சட்டப்படியான வாரிசுகளுக்கு அடகுப் பொருளை மீட்பதற்கு உரிமையுண்டு. ஆனால் வாரிசுதாரர்கள் மீட்கவருகின்றபொழுது குறிப்பிட்ட படிவத்தில் நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, அவர் தாம் இறந்தவரின் வாரிசு என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதே போன்று, தகுந்த பிணைமுறை (Security Bond) வேண்டும் என்று அடகு வணிகர் கூறினால் அதனையும் கொடுக்க வேண்டும். ஆனால் உரிமையியல் நீதிமன்றம் இன்னார்தாம் வாரிசுதாரர் என்று முடிவு செய்து, அவருக்கு மீட்க உரிமையுண்டு என்று கூறி இருந்தால் பிணைமுறை தேவையில்லை.
5. அடகுச் சீட்டினை மற்றவருக்கு மாற்றியிருந்தால் அந்த மாற்றத்தைக் குறித்து, அடகு வணிகருக்குப் பதிவு அஞ்சலில் அறிவிப்புக் கொடுக்கப்பட வேண்டும். பின்னரே, மாற்றம் பெற்றவர் அப்பொருளை மீட்க இயலும்.
6. அடகு வைத்தவர் தம்முடைய அடகுச் சீட்டு காணாமல் போய்விட்டதென்று கூறினால், அதற்கான படிவத்தில் ஓர் உறுதிமொழியினைக் கொடுத்த பின்னரே, அடகுப்பொருளை மீட்க முடியும். ஆனால் அடகு வணிகர் தகுந்த பிணையம் (Surety) கொடுத்தால்தான் மீட்க இயலும் என்று கூறலாம்.
திருட்டுப் பொருள்கள் அடகு வைக்கப்பட்டால் அவ்வாறு வைத்தவர்மேல் நடவடிக்கை எடுக்கச் சட்டம் வகை செய்துள்ளது.
அடகு வணிகர்களுடைய கடமைகள் என்னென்ன என்பது பற்றியும் இச்சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டம் என்னென்ன பதிவேடுகள், படிவங்கள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றது.
அரசு விதிக்கின்ற பல்வேறு நிபந்தனைகள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிடும்பொருட்டு அரசு ஆய்வாளர்களைப் பணியமர்த்தல் செய்யலாம். இச்சட்ட விதிகளை மீறி அடகுக்கடை செயல்படுகிறது என்பதை அறிந்தால், குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அவ்வடகுக் கடையில் உள்ள கணக்குப் பதிவேடுகள் பொருள்கள் முதலியவற்றைக் கைப்பற்றுவதற்குரிய அதிகாரம் காவல்துறை அதிகாரிக்கு உண்டு.
ஒரு பொருளை அடகு வைத்தவர், அப்பொருளினை அடகு வைத்த தேதியிலிருந்து ஓர்<noinclude></noinclude>
7aev4fj0uklofcl70512vnw4pmqrqly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/237
250
618793
1840854
1831564
2025-07-09T13:48:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடகு வணிகர் சட்டம்|201|அடங்கன் முறை}}</noinclude>ஆண்டுக்குள் அதை மீட்க உரிமையுண்டு; இந்த ஓராண்டு கழிந்த பின்னர் ஏழு நாட்களுக்குக் கால நீட்டிப்பு உண்டு. ஆகவே, மொத்தமாக ஓராண்டு ஏழு நாட்கள் வரை மீட்கும் உரிமை அடகு வைத்தவருக்கு உண்டு.
ஒரு பொருளை மேலே குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்குள் மீட்க இயலாவிட்டாலும், அப்பொருளை ஏலத்திற்கு விடத் தொடங்குவதற்கு முன்பும் மீட்பதற்கு உரிமையுண்டு. இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமே, கடன் பெறுவோர் எப்போதும் துன்பத்தில் உழலுபவர்கள்; அந்நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு அடகு வணிகர் எத்தகைய இலாபத்தையும் பெற முயலக் கூடாது என்பதே ஆகும். அடகு வணிகரும் அடகு வைப்பவரும் தங்கள் விருப்பம் போல இக்காலத்தை நீட்டித்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பொழுது அவர்கள் ஒப்பந்த மூலம் ஒரு காலவரையறையினைச் செய்து கொள்ளுகிறார்கள்.
பொது ஏலமில்லாது தனிப்பட்ட முறையில் அடகுப் பொருளை அடகு வணிகர் விற்கக் கூடாது. அடகு வணிகர் ஏலம் விடுவதாயின் அத்தொகை அசலும் வட்டியும் சேர்ந்த தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். அந்த அதிகத் தொகையினை அடகு வைத்தவர் மூன்றாண்டுகள் வரை திருப்பிப் பெறலாம். 1976-ஆம் ஆண்டு எந்தெந்த அடகுகளுக்கு வட்டி சேருவதில்லை என்பதற்கான ஒரு சிறப்புப் பிரிவு (பிரிவு. 12-ஏ) கொண்டுவரப்பட்டது. 22.7.1975-இல் ஏதேனும் ஓர் அடகுமீது தொகை பாக்கியிருந்தால் அத்தேதியிலிருந்து 15.1.1976 வரை அக்கடன் மீது வட்டி வசூலிக்க முடியாது. மேலும் அந்தப் பொருள்களை 15.1.1977-வரை விற்கக் கூடாது என்றும் ஏலத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்றும் சட்டம் செய்யப்பட்டது. அடுத்து வந்த திருத்தங்களில் 15.1.1977 என்பது 15.1.1978 என்றும், பின்னர் 15.1.1979 என்றும் மாற்றியமைக்கப்பட்டது.
அடகுப் பொருள் திருட்டுப் போய்விட்டால் அல்லது தீயினால் அழிக்கப்பட்டுவிட்டால், அடகு வணிகர் அதற்குரிய தொகையை அடகு வைத்தவருக்குக் கொடுக்க வேண்டும்.
அடகுப் பொருளின் தொகை அசலையும் வட்டியையும் விட கூடுதலாக இருக்கின்றதா என்பதை அடகு வணிகர் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடகு வணிகரின் உரிமம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீக்குதல் செய்யப்படலாம்.
1. உரிமம் வழங்காத இடத்தில் அடகுக்கடை நடத்துதல்.
2. முறையான கணக்குகள் அல்லது பதிவேடுகள் வைக்காத குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருத்தல்.
3. பொய்க் கணக்குகள் வைத்திருத்தல்.
மேற்கூறிய காரணங்களுக்காக உரிமத்தை நீக்குதற்கு முன்னர் அடகு வணிகருக்கு, இன்னின்ன காரணங்களுக்காக உரிமம் நீக்குதல் செய்யப்படும் என்றும் அவ்வாறு ஏன் செய்யக் கூடாது என்றும் விளக்கம் கேட்டு, அதன் பின்னரே நீக்குதல் செய்ய இயலும். மேலும், இந்த நீக்கத்திற்கான ஆணையை உரிய அரசிதழில் வெளிப்படுத்த வேண்டும். இந்த உரிமம் இழந்ததற்காக இழப்பீட்டுத் தொகை கேட்பதற்கு அடகு வணிகர்க்கு உரிமை இல்லை.
அடகு வணிகர் கீழ்க்காணும் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படலாம்.
1. பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களிடமிருந்து அல்லது அறிவுத் தெளிவில்லாத ஒருவரிடமிருந்து அடகு பெறுதல்.
2. மற்றொரு அடகு வணிகருடைய அடகுச் சீட்டை வாங்குதல்.
3. பதினெட்டு வயதுக்குக் கீழ் இருப்பவரைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் அடகு வணிகம் செய்தல்.
4. தம்மிடம் அடகு வைக்கப்பட்டிருந்த பொருளைத் தாமே வாங்கிக் கொள்ளுதல்.
5. அடகுப் பொருளை மீண்டும் அடகு வைத்து ஏலத்திற்குக் கொண்டுவரும்போது தாமே திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்.
6. அடகு வைத்தவரிடம் கால முறையான வரம்புக்குள்ளே அப்பொருளை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல்.
7. அடகு வணிகர் சட்டத்திற்குப் புறம்பாக அடகுப் பொருளை விற்றல்.
இக்குற்றங்களுக்கு ஆறுமாதச் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் வரையிலான ஒறுப்போ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
{{larger|<b>அடங்கன் முறை</b>}} என்பது, தேவார முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பாடிய பதிகங்களில் இக்காலத்தே கிடைப்பன அனைத்தையும் தொகுத்துள்ள தேவாரத் தொகுப்பினைக் குறிக்கும். இத்தொகுப்பினை ‘மூலரோது திருமுறைகள் ஏழு’ என்றும், ‘சிறப்புடைய மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்த திருநெறிய தமிழ்’ என்றும் உமாபதி சிவாச்-<noinclude>
<b>1-26</b></noinclude>
bim55bsyj1v6w73pcj1mgptqld5hwjz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/238
250
618796
1840855
1832003
2025-07-09T13:52:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடங்கன் முறை|202|அடவு}}</noinclude>சாரியார் பாராட்டியுள்ளார். முறை என்ற சொல்லிற்கு அடைவு முதலாகக் கற்பு ஈறாகப் பதினாறு தனித்தனிப் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிட்டுள்ளது. இப்பதினாறு பொருள்களும் அடங்கன் முறையிலுள்ள தேவாரப் பனுவல்களுக்குப் பொருந்தும் என அறிஞர் ஆய்ந்து காட்டியுள்ளனர்.
சைவ உலகம் அச்சமய அருளாளர்கள் அருளிய திருப்பனுவல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகப் பகுத்துப் போற்றி வருகிறது. பன்னிரு திருமுறை வகுக்கப்பட்ட வரலாற்றினைத் திருமுறை கண்ட புராணம் என்னும் பெயரில் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் விளக்கிப் பாடியுள்ளார். அபய குலசேகரன் என்னும் இராசராச மன்னன், மூவர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தை மட்டும் பாடக் கேட்டு, முழுவதையும் கேட்க விரும்பித் தேடிக் கிடைக்காமல் மனம் நைந்தான். அக்காலைத் திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் எல்லாக் கலைகளும் உணர்ந்து, நம்பியாண்டார் நம்பி என்பார் ஒருவர் விளங்குவதைக் கேள்வியுற்றான். அங்குச் சென்ற மன்னன் மூவர் செய்தியினை அறிய வேண்டும் என்ற தன் அவாவினை நம்பியிடம் கூறி வேண்டினான். அரசன் வேண்டுகோளை ஏற்ற தம்பி, பொல்லாப் பிள்ளையாரை வேண்ட, அவரருளால் நம்பியாண்டார் நம்பி தேவாரம் பற்றிய செய்தியினையும் அது தில்லையில் மூவர் கைஇலச்சினையோடு காப்பிடப்பட்டுள்ளதனையும் அறிந்து மன்னனிடம் கூறினார். நம்பியும் அரசனும் தில்லை சென்று தேவாரம் பெறும் தங்கள் விருப்பினைத் தில்லை மறையவரிடம் கூற, அவர்கள், ‘தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்’ என மொழிந்தனர். அதனைக் கேட்ட மன்னன், விழாவெடுத்து மூவர் திருமேனியும் ஒருங்கே எழுந்தருளுமாறு செய்து வேண்டினான். மறையவர் காப்பு நீக்கித் திருக்கதவந்திறந்து காட்ட ஏடுகள் செல்லரித்துக் கிடக்கக் கண்ட மன்னன், கண்ணீர் ததும்ப நின்றான். ‘இக்காலத்திற்கு வேண்டுவன மட்டும் வைத்தோம்’ என்னும் வானொலி கேட்டு வருத்தம் நீங்கி, ஏடுகளைத் தொகுக்க ஏற்பாடு செய்தான். கிடைத்த மூவர் தேவாரப்பதிகங்களில் திருஞானசம்பந்தருடைய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6-ஆம் திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும் பாகுபாடு செய்து தொகுத்தனர். மூவர் தேவாரப் பதிகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பே அடங்கன் முறை எனப்பட்டது. ‘நல்லிசை யாழ்ப்பாணனார்’ மரபின் வந்த ஒரு பெண்மணியின் துணையால் அடங்கன் முறைப் பதிகங்களுக்குப் பண்ணும் கட்டளைகளும் வகுத்தமைக்கப்பட்டன. இத்தொகுப்பு அடங்கன் முறை என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது பண்முறையில் அமைந்த தொகுப்பாகும். இம்மூவர் தேவாரங்களுக்குத் தல முறையில் வகுத்தமைத்த பதிப்பும் உண்டு.
{{larger|<b>அடர்சுபீல்டு</b>}} இங்கிலாந்தில் மேற்கு யார்க் சயர் (West york shire) மாநிலத்தில் கிர்கிலீசு (Kirklees) மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. இது புகழ் மிக்க இலீடுசு (Leeds) நகரத்தின் தென் மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சிற்றுாராக இருந்த இப்பகுதி காலப்போக்கில் விரிவடைந்து நெசவாலைகள் மிக்க தொழில் நகரமாக மாறியது. இதன் அண்மையில் கால்டர் (Calder), மார்சுடென் (Marsden) கால்வாய்கள் வெட்டப்பட்டமையால் இந்நகரத்தின் வளம் மேலும் பெருகியது. இங்குப் பஞ்சாலைகள் மிகுதி, நிலக்கரியும் மிகுதியாகக் கிடைக்கிறது. இவற்றின் உதவியால் இரசாயனத் தொழில்கள், பொறியியல் தொழிற்சாலைகள் முதலியன தோன்றியுள்ளன. அடர்சுபீல்டின் (Huddersfield) மக்கள் தொகை 123,888 (1981),
{{larger|<b>அடவு</b>}} என்பது அடைவு என்ற சொல்லின் திரிபாகும். இதற்குச் சேர்க்கை என்பது பொருள். இது பரதநாட்டியக் கலையில் நிருத்தங்களும் அபிநயங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த ஆடல் பகுதியாகும். கூத்தநூல் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அடவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தஞ்சையை (கி.பி. 1763–1787) ஆண்ட துலாச மன்னன் இயற்றிய சங்கீதசாராமிருதம் என்னும் வடமொழி நூல், அடவு பற்றி விரிவான விளக்கங்களைத் தருகிறது. இந்த அடவில் பல மாற்றங்களைச் செய்து வேறு புதிய அடவுகளை அமைக்க முடியும் என்று துலாசர் கூறினார். அவர் குறிப்பிட்டுள்ள அடவுகளில் பல இப்பொழுது நடைமுறையில் இல்லை.
தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னன் (கி.பி. 1798–1832) அவையில் திகழ்ந்த ஆடல் வல்லுநர்களான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற நால்வரும் துலாசர் குறிப்பிட்ட விளக்கங்களையே பின்பற்றி வந்தனர்.
பரத நாட்டியக் கலையில் அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, சப்தம், வருணம், சுரசதி ஆகியவற்றுக்கான நிருத்தங்கள் சிறந்த உறுப்புகளாக அமைந்துள்ளன. இவ்வுறுப்புகளுள் அடவுகள், அழகுறப் பொருந்தி இக்கலையைக் கண்ணுக்கு இனியதாகச் செய்கின்றன.
அடவு என்பது பரத முனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரணங்களை ஒத்திருக்கும் ஆடல் பகுதியாகும். கர-<noinclude></noinclude>
g0au8jtz0nu1bdo2lk9pzw03khgy37x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/239
250
618880
1840856
1832019
2025-07-09T13:59:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடவு|203|அடவு}}</noinclude>ணம் என்பது நிலைகோடல், கால் அசைவு, நிருத்த அத்தம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஆடல் நிலையாகும். கரணம் அல்லது நிருத்த கரணம் என்பது அடிப்படை ஆடற்கூறு ஆகும். இரு கரணங்கள் சேர்தல் ஒரு மாத்திரிகம் என்றும், மூன்று கரணங்கள் சேர்தல் ஒரு கலாபகம் என்றும், நான்கு கரணங்கள் சேர்தல் ஒரு பந்தகம் என்றும், ஐந்து கரணங்கள் சேர்தல் ஒருசங்காடகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. நாட்டிய சாத்திரம் 108 கரணங்களை விளக்குகிறது. தில்லை நடராசர் கோயிலில் இக்கரணங்களுள் பெரும்பாலானவற்றைக் காணலாம். அடவுகளில் இவை யாவும் அமையப்பெற்றுள்ளன. காலப் போக்கில் அடவுகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டன. இப்போதைய பரத நாட்டியக் கலையில் பல அடவு வழிகள் காணப்படுகின்றன. இவை, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைகின்றன. இந்த அடவு வகைகள் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், இவை ‘பத்ததி’ அல்லது ‘வழி’ என்று கூறப்படுகின்றன. ஆடலாசிரியர் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாரோ அந்த ஊரின் பெயரே இந்த அடவு முறைகளுக்கும் ஆடல் முறைகளுக்கும் வழங்கிற்று. இவ்வாறு பந்தநல்லூர், வழுவூர், தஞ்சாவூர் போன்ற பத்ததிகள் வழக்கத்தில் வரலாயின. தஞ்சாவூர்ப் பத்ததியைத் தோற்றுவித்தவர்கள் குப்பையா பிள்ளையும் அவர் மக்களும் ஆவர். இவர்களே இப்போது பழக்கத்தில் இருந்துவரும் அலாரிப்பு முதல் தில்லானா வரையிலான பரதநாட்டிய நிகழ்ச்சியின் வரிசை முறையை அமைத்தார்கள் என்பது கருதப்படுகிறது. இந்த அடவு வழிகள் ஒவ்வொன்றும் உடல் அசைவில் தெளிவு, நளினம், தாளம், முகபாவம் போன்ற வெவ்வேறான தனிப்பட்ட ஆடற்கூறுகளுக்கு முதலிடம் கொடுக்கிறது. இவ்வழிகளைத் தொகுத்து நோக்கினால், ஒரு பொதுவான முறையில் அடவுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். இது கால் அசைவுகளின் அடிப்படையிலான பாகுபாடு.
{|
|தட்டடவு || — || தரையைப் பாதத்தினால் தட்டுதல்.
|-
|நட்டடவு || — || தரையைப்பின் பாதத்தினால் தட்டுதல்.
|-
|தட்டிமெட்டடவு || — || பின் காலைத் தரையில் வைத்தபடி முன் பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
|-
|மத்தித அடவு || — || பாதத்தினால் தரையை இலேசாகச் சிராய்த்தல்.
|-
|சரிக அடவு || — || பாதத்தை எடுக்காமல் நகர்தல்.
|-
|குதித்தடவு || — || முன் பாதத்தினால் எழும்பி, பின் காலினால் தரையில் குதித்தல்.
|-
|குட்டடவு || — || முன் பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
|-
|சறுக்கல் அடவு || — || கால் சறுக்குதல் போன்ற அசைவு
|-
|மண்டி அடவு || — || முழு உடலும் பின்கால்களின் மேல் தாங்கி இருத்தல் போன்ற அசைவு.
|-
|பாய்ச்சல் அடவு || — || தாவுதலும் குதித்தலும் கொண்ட அசைவு
|-
|சுற்றடவு || — || சுழலுதல்.
|-
|கோ(ர்)வை அடவு || — || முற்கூறிய அடவுகள் பல ஒருங்கிணைந்த அசைவு.
|-
|தீர்மான அடவு || — || எல்லா ஆடல்பகுதியிலும் இறுதியாகச் செய்யப்படும் அசைவு.
|}
மேற்குறிப்பிட்டவைகளைத் தவிரச் சொல்லுக்கட்டு என்பதன் அடிப்படையிலும் அடவுகள் பாகுபாடு செய்யப்படலாம்.
ஆடலின் அசைவுகள் முதலில் வலக்காலாலும் பின்னர் இடக்காலாலும் செய்யப்படுகின்றன. இவை இணைந்து திருத்தங்கள் ஆகின்றன. கரணத்தைப் போன்றே அடவிலும் தானகம், சரீ, நிருத்த அத்தம் ஆகிய மூன்று பகுதிகளும் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தானகம் என்பது நிற்கும் நிலையையும் சரீ என்பது கை கால் அசைவுகளையும் குறிக்கின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட சொல்லுக்கட்டுகள் உள்ளன. இவை ஆடலாசிரியரால் கூறப்படுகின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட பொருள் இல்லை. இவை வெறும் நிருத்தங்களாகும். சொற்கள் பல சேர்ந்து பொருள் பொதிந்த சொற்றொடரை உண்டாக்குவது போல், அடவுகள் பல சேர்ந்து கோ(ர்)வையை உண்டாக்குகின்றன. கோ(ர்)வையின் நடுவில் ஆங்காங்கு ஆடலாசிரியனின் கருத்துக்கு ஏற்பத் தாளத்தைக் குறிக்கும் சொற்களும் அவற்றிற்கு ஏற்ப நிருத்தங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை, சதி என்று வரிசையையும் அதன் பல்வேறு பாகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள முறையையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தாளச் சொற்கள், தீர்மானங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. தீர்மானங்கள் அடவுகளுக்கு அழகும் கவர்ச்சியும் சேர்க்கின்றன. பரத நாட்டியத்தில் அடங்கியுள்ள அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, வருணம், சுரசதி ஆகிய உறுப்புகளில் எல்லாம் அடவுகள் அமைந்திருக்கின்றன. அடவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத அசைவுகளில் சில இங்கு விளக்கப்பட்டுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
jid9550o0k6om6zg36vj0y21wxazgcl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/240
250
618881
1840857
1832020
2025-07-09T14:04:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடவு|204|அடவு}}</noinclude>{{larger|<b>பாதங்களின் நிலை:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சமயம்: பாதங்களையும் முழங்கால்களையும் நேராக வைத்து நிற்கும் நிலை.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} பார்சுவம்: பாதங்கள் பக்கவாட்டில் திரும்பிய நிலை.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} திரையச்சுரம்: பாதங்களைக் கொண்டு ‘V’ போன்ற வடிவில் நிற்றல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} சுவசுதிகம்: பாதங்கள் இடம் மாறிய நிலை.
{{larger|<b>பாதங்களின் அசைவுகள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} குட்டனம்: பாதத்தினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} சரிகம்: பாதங்களைத் தூக்காமல் நகர்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அஞ்சிதம்: பின்கால்களைத் தரையில் பதித்து முன் பாதங்களை மட்டும் உயர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} அக்கிரதள சஞ்சாரம்: முன் பாதங்களைத் தரையில் பதித்துப் பின் பாதங்களை மட்டும் உயர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} சுசி: ஒரு பாதத்தை மட்டும் தரையில் பதித்து மறு பாதத்தின் பெருவிரல் மட்டும் தரையில் பதித்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} உத்கட்டிதம்: முன் பாதங்கள் தரையில் பதிந்திருக்கப் பின் பாதங்களினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} குட்டனம்: பின் பாதங்கள் தரையில் படாமல் முன் பாதங்களினால் மட்டும் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} தடிதம்: பின்பாதங்களினால் நின்று முன் பாதங்களினால் தரையைத் தட்டுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} மர்த்திதம்: பாதங்களின் அடிப்பாகத்தினால் தரையை இலேசாகத் தேய்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|10.}} சுகலிதம்: பாதம் தரையில் சறுக்குதல்.
{{larger|<b>நிலை கோடல்கள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சமம்: பாதங்கள் சமநிலையில் இருக்க, உடல் நேராக நிற்றல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} மண்டலம்: பாதங்கள் பாரிசுவ நிலையில் இரண்டிற்கும் இடையே மிகுந்த தூரம் இருக்குமாறு உடலின் கனத்தை இரு பாதங்களிலும் சமமாகப் பகிர்ந்து முழங்கால்கள் வளைந்து நிற்றல். இது பழக்கத்தில் அரைமண்டி என்று சொல்லப்படுகிறது.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அலிதம்–பிரத்தியலிதம்: இடக்கால் மண்டல நிலையில் இருக்க, வலக்காலைப் பக்கவாட்டில் நீட்டுதல், இதனை மாற்றிச் செய்தன் பிரத்திய விதம் எனப்படும்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} குஞ்சிதசலு; தொடைகளும் கால்களும் இணைந்திருக்க, பாதங்கள் இரண்டும் அக்கிரதளமாக இருக்கப் பின் பாதங்களின் மேல் உட்காருதல்.
{{larger|<b>அடவுகளுக்கான கையசைவுகள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} பதாகை: பெருவிரலை மட்டும் வளைத்து மற்ற விரல்களை நேராக நிமிர்த்தி வைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} திரிபதாகமயூரம்: பதாகை நிலையினின்று மோதிர விரலைமட்டும் வளைத்துப் பெருவிரலைத் தொடுதல்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} அருத்தசந்திரன்: பதாகை நிலையிலிருந்து பெருவிரலை மட்டும் நிமிர்த்துதல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} கபித்தம்: சுட்டுவிரலை வளைத்துப் பெருவிரலால் தொடுதல், மற்ற விரல்களை இரு கைகளுடன் சேர்த்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} கடகமுகம்: பெருவிரலை முதல் இரண்டு விரல்களுடன் இணைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} சந்திரகலை: அருத்த சந்திரநிலையிலிருந்து சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் இரு கைகளுடன் இணைத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} மிருகசீரிடம்: பதாகை நிலையிலிருந்து முதல் மூன்று விரல்களை மட்டும் நிமிர்த்துதல்.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} ஆலபதுமம்: விரல்களைப் பிரித்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} கர்த்தநிமுகம்: பெருவிரல் சிறு விரலையும் மோதிர விரலையும் இணைந்திருக்க, மற்ற விரல்கள் பிரிக்கப்பட்டு இருத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|10.}} அஞ்சலி: பதாகை அத்தங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்து இருக்க மணிக்கட்டுகள் முன்புறம் வளைந்திருத்தல்.
:{{overfloat left|align=right|padding=1em|11.}} நாட்டியாரம்பம்: பதாகை அத்தம் இரண்டையும் இரு பக்கங்களிலும் தோளுக்கு இணையாக விரித்தல்.
{{larger|<b>உள்ளங்கை நிலை:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} உத்தானம்: உள்ளங்கையை மேல் நோக்கித் திருப்புதல்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} அதோமுகம்: உள்ளங்கையைத் தரையை நோக்கித் திருப்புதல்
:{{overfloat left|align=right|padding=1em|3.}} உள் முகம்: உள்ளங்கையைத் தன்னை நோக்கித் திருப்புதல்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} பரன்முகம்: உள்ளங்கையை வெளிப்புறமாகத் திருப்புதல்.
கூத்த நூல், நாட்டிய சாத்திரம், அபிநயதருப்பணம் போன்ற நூல்களில் ஆடல் இலக்கணத்திற்கான விளக்கங்கள் காணப்பட்ட போதிலும் அடவுகளுக்கான எண்மான முறை (Notation) காணப்படவில்லை. அடவுகளின் நுட்பங்கள், கலைஞர்கள் ஆடல் ஆசிரியரிடம் நேரிடையாகப் பெறப்பட்ட பயிற்சியின்<noinclude></noinclude>
m1m0dsr53o6sidldwpvv8h9bka0066t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/241
250
618882
1841307
1832021
2025-07-10T07:43:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடால்பசு கசுடவசு|205|அடி}}</noinclude>மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மானக் குறியீடு செய்தல் மிகக் கடினமாக இருந்த போதிலும் அவற்றை எண்மான முறையில் வகுத்தல் மிகப் பயனளிப்பதாகும். காண்க: பரத நாட்டியம்; நாட்டிய சாத்திரம்.
{{larger|<b>அடால்பசு கசுடவசு</b>}} சுவீடன் நாட்டு அரசர். இவர் வாசா அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; தந்தை பதினோராம் சார்லசு. இவர் பதவியேற்ற பொழுது சுவீடன் மிக நலிவுற்ற நிலையில் இருந்தது. மிக இளவயதிலேயே இவர் பதவியேற்று ஆட்சியை நடத்திச் செல்லும் தெளிவான சிந்தனையைப் பெற்றிருந்தார். அடால்பசு கசுடவசு (Adalphus Gustavus) கம்பீரமான தோற்றமும் ஆழ்ந்த புலமையும் போர்க் கலையில் வல்லமையும் படைத்தவர். இலட்சியத்தில் நாட்டமும் செயலாற்றும் திறனும் கொண்டவர். வட ஐரோப்பாவில் பிராட்டசுடண்டு (Protestant) மதக் கொள்கையைக் கடைப்பிடித்த சுவீடன் தலைமைப் பதவி பெற வேண்டும்; பால்டிக்குக் கரையோர நாடுகள் சுவீடனின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்; அதாவது, பால்டிக்குக் கடல் ஒரு சுவீடன் நாட்டு ஏரியாக மாறவேண்டும் என்ற குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பின்லாந்தையும் எசுதோனியாவையும் இவர் படையெடுத்துக் கைப்பற்றினார். கி.பி. 1617-இல் இங்கிரியாகூம் கிடைத்தது. பின்னர், போலந்தோடு கடும்போரிட்டு இலிவோனியாவைப் பிடித்தார்.
செருமனியில் முப்பதாண்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்சின் சமயகுருவாகவும் அமைச்சராகவும் இருந்த இரிச்சல்யூ இப்போரில் இசுபானிய, ஆசுத்திரிய அரசர்களின் அழிவையும் பிரான்சின் போர்பன் மரபின் ஏற்றத்தையும் விரும்பினார். சிறந்த அரசியல் தந்திரியான அவர், கசுடவசின் வெற்றிகளைக் கண்டு, நிதி, படை உதவி அளிப்பதன் மூலம் தம் விருப்பம் நிறைவேற வழி வகுத்தார்.
செருமானியச் சிற்றரசர்கள் சிலரும் கசுடவசின் தலையீட்டை விரும்பினார்கள். இவற்றின் விளைவாக முப்பதாண்டுப் போரின் மூன்றாவது காலகட்டத்தில் கசுடவசு போரில் தலையிட்டார். இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாக மாக்டபர்க்குக் கோட்டையின் வீழ்ச்சி, கத்தோலிக்கத் தளபதியின் மறைவு, வாலன்சு டைன் திரும்பவும் தளபதியாதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{float_right|அ.தி.}}
{{larger|<b>அடி</b>}} என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும். பல்பொருள் குறித்த ஒரு சொல்லாகிய அடி, யாப்பியலில் சீரின் தொகுதியைச் சுட்டுகிறது. வடமொழி யாப்பியலில் அடிக்குப் ‘பாத’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. ஒருவரின் நடையை முடிவு செய்வதில் அவர் ‘காலடி’ இன்றியமையாத பங்கு பெறுவதைப்போலப் பாட்டின் நடையை உறுதி செய்வதில் அடி தலைமையான உறுப்பாக அமைகிறது.
பாட்டமைப்பிற்கும் கருத்தோட்டத்திற்கும் ஒலி நயத்திற்கும் நிலைக்களமாக அமைவது அடியாகும். தமிழில் ஓரடி பாட்டாகாது; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் ஆக்கப்படுவதே பாட்டாகும். அடியைக் கொண்டு பாட்டு அமைக்கப்படுவதால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” என்று தொல்காப்பியர் உரைத்துள்ளார். இடைக்காலப் புலவர் பல்காயனாரும் “அடியின் ஈட்டத்து அழகுபட்டு இயலும் செய்யுள்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அடி என்பது பொதுவாக நாற்சீரடியைச் சுட்டும். தொடை வகைகள் நாற்சீரடி அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம் எடுத்துரைக்கும் 34 செய்யுள் உறுப்புகளுள் அடியும் ஒன்று. அடியின் சிறப்பை நன்கு உணர்ந்த நக்கீரர் ‘அடிநூல்’ ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் செய்யுளின் உறுப்பாகிய அடியைத் தனியாகவே விளக்கும் நூலொன்று இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியும்போது, அடியின் இன்றியமையாமை புலப்படும்.
யாப்பின் உறுப்புகளுள் எழுத்து, அசை, சீர்மூன்றும் கீழ்நிலை உறுப்புகளாகும். எழுத்தால் அசையும் அசையால் சீரும் சீரால் அடியும் அடியால் தொடையும் தொடையால் பாவும் அமைவதால் யாப்புறுப்புகள் அடுக்கு முறையில் அமைந்துள்ளன.
பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் யாப்பியலார் அடிகளைச் ‘சீர்’ அடிப்படையில் பாகுபாடு செய்து வந்துள்ளனர். அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளை வேறுபடுத்துகிறார்கள். ஆனால், இலக்கண விளக்கம் மட்டும் தளையின் எண்ணிக்கை அடிப்படையில் பகுப்புச் செய்துள்ளது. ஒரு சீரால் அமையும் அடியைச் ‘சொற்சீரடி’ என்றும், ‘கூன்’ என்றும் குறிப்பர். பொதுவாக, ஒரு பாட்டடி அமைவதற்குக் குறைந்தது இரண்டு சீர்களேனும் இருக்க வேண்டும். அடியில் வரும் சீர்களின்மேல் எல்லை குறித்து வேறுபட்ட கருத்துகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றன. அடியில் வரும் சீர்களின் மேல் எல்லையாக ‘ஏழு’ என்று தொல்காப்பியமும், ‘எட்டு’ என்று காக்கைபாடினியமும், ‘பத்து’ என்று யாப்பருங்கலமும், ‘வரையறை இல்லை’ என்று வீரசோழியமும் குறிப்பிடுகின்றன. இக்கால யாப்பு நூல்கள் பதினாறு சீர்களை மேல் எல்லையாகக்<noinclude></noinclude>
km9pv06ihuy5ljhe7r439l0hepuks2e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/243
250
618883
1841311
1832024
2025-07-10T07:54:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிக்கூறுகள்|207|அடிக்கூறுகள்}}</noinclude>தொல்காப்பியரின் கருத்துப்படி, நாற்சீர்க் குறளடி முதல் நாற்சீர்க்கழிநெடிலடிகள் வரையுள்ள (4-20 எழுத்தடிகள்) யாவும் ஆசிரியப்பாவில் வரும். வெண்பாவில் நாற்சீர்ச் சிந்தடிகளும் அளவடிகளும் (7-14 எழுத்தடிகள்) பயின்றுவரும். நாற்சீர் அளவடியும் நெடிலடியும், கழிநெடிலடியும் (11-20 எழுத்தடிகள்) கலிப்பாவிற்குரியவை.
வெண்பாவிற்குக் குறைந்தது இரண்டு அடிகள் தேவை. வஞ்சிப்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் குறைந்த அளவு எல்லை மூன்றடிகள். கலிப்பா குறைந்த அளவு நான்கு அடிகளால் ஆக்கப்படும். ஆசிரியத்தின் உயர்த்த அடியளவு ஆயிரம் என்று தொல்காப்பியமும் ‘வரையறை இல்லை’ என்று இடைக்கால நூல்களும் தெரிவிக்கின்றன. பொதுவாகக் கலிப்பாவின் உறுப்புகளுக்கே வெவ்வேறு குறைந்தளவு அடிகளும் அதிக அளவு அடிகளும் தரப்பட்டுள்ளன.
சில சலயங்களில் அடிகள் பாவின் பெயரோடு, அகவலடி, வெள்ளடி, கலியடி என்றும் சுட்டப்படுகின்றன. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர் ஆகிய சீர்களால் அமையும் அடிகள் அகவலடிகள். வெள்ளடிகள் வெண்சீர்களாலும் அவற்றால் ஆன வெண்டளைகளாலும் ஆக்கப்படும். கலியடிக்குத் தனியான சீர்கள் இல்லை; அது வெண் சீர்களால் ஆன கலித் தளையால் உருவாகும். சிற்சில இடங்களில் கலியடியில் இயற்சீர்களும் இடம் பெறுவதுண்டு 5,6,7 சீர்களால் ஆகும் முடுகியல் அடிகள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் இடம் பெறும்.{{float_right|அ.பி.}}
{{larger|<b>அடிக்கூறுகள்:</b>}} மொழி ஆராய்ச்சியில் தனித்து இயங்கக்கூடிய சொற்களைப் பல விதமாகப் பிரிக்கலாம். மேலை நாட்டு மொழி அறிஞர்கள், பெயர், பெயரடை, வினை, வினையடை, முன்னுருபு (Preposition), இணைப்புச் சொற்கள் (Conjunction), வியப்புச்சொற்கள் (interjection), பதிலீட்டுப் பெயர்கள் (Pronouns) என்று எட்டு வகையாகப் பாகுபாடு செய்வார்கள். இவைகளைப் பொதுவாகச் சொல்வகைப்பாடு (parts of speech) என்று குறிப்பிடுவார்கள். இவை கருத்து அடிப்படையில் தோன்றியவை. அப்படி இல்லாமல் சொற்களை அவை ஏற்றுவரும் சிறப்பு விகுதிகளைக் கொண்டு பிரிப்பதே அமைப்பு அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே இன்றைய மொழி ஆராய்ச்சியில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வேற்றுமை உருபு ஏற்பன பெயர் என்றும் கால விகுதி ஏற்பன வினை என்றும் பெரும்பாலான மொழிகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் ஒப்பு விகுதி (Comparative suffix) ஏற்பன பெயரடை என்று குறிப்பிடப்படும். ‘டால்’ (tall) என்பது பெயரடை, அது ‘டாலர்’ (taller) என்று அர் (er) ஒப்புமை விகுதி ஏற்று வந்துள்ளது. இப்படிச் சொற்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் விகுதிகளைத் திரியொட்டுக் கூறு (Inflectional category) என்றும் கூறுவர். சில இலக்கணக் கூறுகள் சொல்லில் வரும் விகுதியால் மட்டும் தெரிவதில்வை. தொடரில் பயன்படும் விதத்தையும் அங்குள்ள மாறுபாட்டையும் பொறுத்து அமையும். எழுத்துக்காட்டாகத் திணை-பால் என்பது ஓர் இலக்கணக் கூறு. அது பெயர்ச் சொல்லில் பெரும்பான்மையாக வெளிப்படுவதில்லை. ஆனால் வினைமுற்றோடு வரும். வினை திணை, பால் கட்கு ஏற்ற விகுதியை ஏற்றுவரும். ‘காளை’ என்ற சொல் இளைஞனைக் குறித்தால் காளை வந்தான் என்றும் மாட்டைக் குறித்தால் காளை வந்தது என்றும் சொல்லப்படும். எனவே திணை-பால் என்ற இலக்கணக்கூறு வினைமுற்றில் வெளிப்பட்டு விடுகிறது. ஆனால், பெயரெச்சமாகவோ (வந்த காளை) வினையெச்சமாகவோ (காளை வந்து...) வரும்பொழுதோ, வேற்றுமை உருபை ஏற்று வரும்பொழுதோ (காளையை) என்ன திணை - பால் என்று உணர்ந்து கொள்ள முடியாது. ஆயினும் தமிழ்மொழி அமைப்பை இலக்கணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் திணை - பால் என்ற இலக்கணக்கூறு இருக்கிறது என்ற உண்மையைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலே குறிப்பிட்ட வினைமுற்று விகுதியைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. மேலும், சரியான பதிலீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு முடியாது. காளை என்பது மனிதனைக் குறித்தால் அவன் என்றும் மாட்டைக் குறித்தால் அது என்றும் சுட்டுப் பெயர்களாகக் கையாள வேண்டும். ஆனால் பெயர்ச் சொல்லில் திணை - பாலை உணர்த்தும் விகுதிகள், அஃதாவது ஒவ்வொரு பாலுக்கும் உரிய சிறப்பு விகுதிகள் எதுவும் கிடையாது. மகள், மக்கள், தேள் மூன்று சொற்களும் ளகரத்தில் முடிந்தாலும் மகள் என்பது பெண்பால், மக்கள் - பலர்பால், தேள் - ஒன்றன்பால் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம் அவை கொண்டு முடியும் வினைமுற்றுகளே. வினைமுற்றுகட்கு ஏற்பச் (மகள் வந்தாள்; மக்கள் வந்தார்; தேன் வந்தது) சுட்டுப்பெயர்களும் முறையே அவள், அவர், அது என மாறுபட்டு விடுகின்றன. எனவே தமிழில் பெயர்ச் சொற்களில் திணை - பால் என்ற இலக்கணக் கூறு இருந்தும் அதை அந்தச் சொல்லின் வடிவம் காட்டுவதில்லை; சில சமயத்தில் சில தொடர்களும் கூடக் (பெயரெச்சத் தொடர், வினையெச்சம், வேற்றுமைத் தொடர்) காட்டா. ஆனால், வினைமுற்றும் சுட்டுப்பெயரும் அவற்றினுடைய சரியான திணை - பாலைப் புலப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு இலக்கணக் கூறுகளை அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தும் சில தொடரும் காட்டா-<noinclude></noinclude>
ox5zlmxqqxau91wjlsspz0rlftsv92x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/242
250
618884
1841309
1832029
2025-07-10T07:49:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடி|206|அடி}}</noinclude>கூறுகின்றன. ஆனால், பெரும்பாலான யாப்பிலக்கணிகள் எட்டுச் சீர்களுக்கு மேல் வரும் அடிகளை வரவேற்றுப் போற்றுவதில்லை.
இரண்டு சீர்களைக் கொண்டது ‘குறளடி’. மூன்று சீர்களைக் கொண்டது ‘சிந்தடி’, நான்கு சீர்களை உடையது ‘அளவடி’ அல்லது ‘நேரடி’ எனப்படும். ஐந்து சீர்களைக் கொண்டது ‘நெடிலடி’ எனவும் ஆறு சீர்களையும் அதற்கு மேற்பட்ட சீர்களையும் கொண்டவை ‘கழிநெடிலடி’ எனவும் படும். பிற்கால யாப்பியலார் 6 முதல் 8 சீர்களைக் கொண்ட அடிகளை ‘முதலாகு கழிநெடிலடி’ என்றும், 11,12,13,14,15,16 சீர்களைக் கொண்ட அடிகளைக் ‘கடையாகு கழிநெடிலடி’ என்றும் வகைப்படுத்துவர்.
தொல்காப்பியம், ஐந்தாகப் பிரித்து விளக்கிய சீர்வகை அடிகளில் நாற்சீரடியை மட்டும் மேலும் எழுத்து அடிப்படையில் துணைப் பகுப்புச் செய்துள்ளது. அதன்படி, ‘குறளடி’ என்பது நான்கு முதல் ஆறுவரை உள்ள எழுத்துகளைக் கொண்டது. சிந்தடி என்பது ஏழு முதல் ஒன்பது வரையுள்ள எழுத்துகளைக் கொண்டது; ஆகவே, எழுத்தின் அளவால் பதினேழு நிலங்களாகப் பகுத்து ஐவகையடியாகத் தொகுத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. நாற்சீரடியை எழுத்தளவு அடிப்படையில் செய்யும் பகுப்பு இடைக்காலத்தும் இக்காலத்தும் வழக்கில் இல்லை.
தொல்காப்பியர் எழுத்தின் அளவில் பிரித்த அடிகளைக் ‘கட்டளை அடிகள்’ என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகிறார்கள். இருவருக்கும் முன்னவரான இளம்பூரணர் அவ்வாறு குறிப்பிடவில்லை. முன்னைய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தைப் பின்பற்றி அ. சிதம்பரநாதன் செட்டியாரும் வெள்ளைவாரணரும் புலவர் குழந்தையும் தொல்காப்பியரின் எழுத்தினளவு அடிகளைக் கட்டளையடிகள் என்று வழி மொழிகிறார்கள்.
கட்டளை என்னும் சொல் யாப்பியலில் கட்டுப்பாடு, விதிப்பு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. எனவே, எழுத்து எண்ணிக்கையில் நெகிழ்ச்சியின்றிக் குறிப்பிட்ட கட்டுப்பாடு உடையது கட்டளை அடியாகும். இம்முறையிலே அமைந்த பாக்கள் கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தக் கலித்துறை போன்ற இடைக்காலப் பாட்டு வகைகளாகும். இப்பாட்டுகளில் உள்ள அடி நேரசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் நிரையசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித நெகிழ்ச்சியும் கிடையாது. எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளபடி சரியாக அமையவேண்டும். ஆனால், இம்முறையில் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகள் அமையவில்லை.
தொல்காப்பியம் விளக்கும் ஐவகை எழுத்தளவு அடிகள் ஒவ்வொன்றும் நெகிழ்ச்சிக்கு இடம் தருகிறது. எடுத்துக்காட்டாக, குறளடி நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு எழுத்துகளால் அமையும். இவ்வாறே பிற அடிகளும் நெகிழ்ச்சி உடையன. கட்டளை அடியைப்போலக் கட்டுப்பாடு இல்லாமல், ஓரளவு நெகிழ்ச்சியுடன் அமைந்து இருப்பதால் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளைக் கட்டளை அடிகள் என்று கூறக் கூடாது. ஆகவே, தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளை ‘எழுத்து வகை அடிகள்’ எனக் கூறுவதே பொருத்தமாகும்.
எழுத்து வகை அடிகள்தாம் முதலில் தோன்றியவை என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, முதற் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் எழுத்து வகை அடிகளால் பாட்டு யாத்தனர் என்றும் அம்முறையில் பாட்டு யாப்பது கடினம் என்பதால், அதனைக் கைவிட்டுச் சீர்வகையடியினைக் கொண்டனர் என்றும் மொழிந்துள்ளார்கள்.
அடியின் அமைப்பு, எண்ணிக்கை, பயின்றுவரும் முறை ஆகியவை பா வகைகளையும் பாவினங்களையும் வேறுபடுத்தப் பயன்படுகின்றன. இருசீர்க் குறளடி வஞ்சிப்பாவிலும், வஞ்சித்தாழிசையிலும், வஞ்சித் துறையிலும், இணைக்குறள் ஆசிரியப்பாவிலும், ஆசிரியத்துறையிலும், ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பிலும் வரும். முச்சீர்ச் சிந்தடி வஞ்சிப்பாவிலும், வஞ்சி விருத்தத்திலும், வெண்பாவின் எல்லா வகைகளிலும், வெண்டுறையிலும், நேரிசை மற்றும் இணைக்குறள் ஆசிரியப் பாக்களிலும், வெண்டாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும் இடம்பெறும்.
நாற்சீர் அளவடி நான்கு பா வகைகளிலும், வெண்பாவின் எல்லாப் பாலினங்களிலும், ஆசிரியத் தாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும், கலி விருத்தத்திலும் பயின்று வரும். ஐஞ்சீர் நெடிலடி இணைக்குறள் ஆசிரியப்பாவிலும் ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அராக உறுப்பிலும் காணப்படுகிறது. கழிநெடிலடி வெண்கலிப்பா தவிர மற்றக் கலிப்பாவகைகளிலும் வெண்டுறையிலும், ஆசிரியப்பாவின் மூன்று பாவினங்களிலும் பரிபாடலிலும் இடம் பெறுகிறது.
மேலே தரப்பட்டுள்ள விளக்கத்திலிருந்து நாற்சீர் அளவடி பெரும்பாலான பாக்களிலும் பாவினங்களிலும் அதிகமாகப் பயின்று வருகின்றமை புலனாகும்.<noinclude></noinclude>
skeszr4b604g6ckoc3r2u3yafdvp7fd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/244
250
618885
1841314
1832030
2025-07-10T07:59:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிக்கூறுகள்|208|அடிக்கூறுகள்}}</noinclude>மல், வேறு முறையில் சில தொடர்களில் புலப்படுமாயின், அவ்வகைத் தொடரமைப்பை அடிக்கூறு (Selective category) என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏதாவது ஒன்றிரண்டு இலக்கணக் கூறுகளில் இந்த முறை காணப்படும். இசுபானிசு மொழியில் பால் என்பது அடிக்கூறாகவே கருதப்படுகிறது. ஏனெனில் லாப்பிசு (Lapiz) என்னும் பென்சிலைக் குறிக்கும் சொல் பெண்பால், மன (mana) என்னும் கையைக் குறிக்கும் சொல் ஆண்பால். அதன் பால் வேறுபாடு, அடைகளை ஏற்கும்போதே வெளிப்படுகிறது. ‘எல்லாப்பிசு’ ‘அந்தப்பென்சில்’ என்றும், ‘லமன’ என்றால் ‘அந்தக் கை’ என்றும் கூற வேண்டும். எனவே, இசுபானிசு (Spanish) மொழியில் பால் என்ற இலக்கணக் கூறு பெயர்ச் சொல்லின் அடிக்கூறாகவே கருதப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியர் வினைச் சொற்களுக்கு மட்டும் திணை – பால் விகுதிகளை விதந்து கூறிவிட்டுப் பெயர்ச் சொற்களுக்கு ‘உரியவை உரிய பெயர் வயினான’ (பெயரியல்: 7:2) என்று குறிப்பிடுவது, அடிக்கூறு என்ற கருத்தின் அடிப்படைதான்.
{{larger|<b>அடிநிலை இலக்கணக் கூறுகள்</b>}} என்பது, மொழியியலில் சொல் பற்றிய வரையறைக்கண் அமையும் ஒரு பெயராகும். ‘சொல்’, கலைச் சொல்லாகப் பயன்படும்போது தனக்கெனப் பொருள் உடையதாகவும் தனித்து இயங்கக் கூடியதாகவும் இடை நிறுத்தத்திற்குப் (pause) பிறகு வரக்கூடியதாகவும் (தலை, மரம், பார், ஓடு) இருக்கும் என்று வரையறுத்துள்ளார்கள். இவைகளையே அடிநிலை இலக்கணக் கூறுகள் (Primary grammatical categories) என்றும் குறிப்பிடுவார்கள். இதற்கு மாறாகக் கட்டுண்டு, தமக்கெனப் பொருள் இவ்வாத உருபன்களை (ஐ-இரண்டாம் வேற்றுமை உருபு; வாள்-வாளை; ந்த - இறந்தகால இடைநிலை - வாழ்ந்தான்) துணை நிலை இலக்கணக் கூறுகளின் அடிப்படையிலேயே கருதப்படும். அடிநிலை இலக்கணக் கூறுகளைச் சொல்வகைப்பாடு (parts of speech) என்றும் கூறுவார்கள்.
மேலை நாட்டைப் பொறுத்த வரையில் பிளேட்டோவேதான் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறுகளை முதலில் அமைத்தார். அவருடைய மாணவரான அரிசுடாட்டில் பொருளின் தன்மையைக் குறிப்பவை என்றும் (பெயர்), பயனிலையாக வருபவை என்றும் (வினை), இவைகளை இணைப்பவை (connectives) என்னும் மூன்று பெரும் பிரிவு செய்து, கருத்து (notion) அடிப்படையில் பிரித்துச் சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் இடயோனிசியசு திரேக்சு (Dionysius thrax) என்பவர்தான் பெயர், வினை, எச்சம் (particles), சுட்டுகள் (articles) பதிலீட்டுப் பெயர்கள் (pronouns), முன்னுருபுகள் (prepositions), வினை அடைகள் (adverb), இணைப்புச் சொற்கள் (conjunction) என எட்டுவகையான பிரிவை ஏற்படுத்தினார்.
பொதுவாக அடிநிலைக் கூறுகளின் எண்ணிக்கை எல்லா மொழிக்கும் பொதுவானது அன்று. இவைகளின் எண்ணிக்கையும் சில பண்பும்கூட மொழிக்கு மொழி மாறுபடும்.
தமிழில் தொல்காப்பியர் ‘சொல் எனப்படுப் பெயரே வினை என்று, ஆயிரண்டு என்ப அறிந்தி சினோரே’ என்றும், ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப’ என்றும் கூறியிருப்பதால், சுப்பிரமணிய சாத்திரி போன்ற அறிஞர்கள், பெயர், வினை என்பனவற்றைத் தாம் சொல்வகைப்பாடாகத் தொல்காப்பியர் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் இந்தக் கருத்தை ஒத்துக்கொண்டு உரிச்சொல் என்பது பொருள் உள்ளவை (contentives) என்றும் இடைச்சொல் என்பது இலக்கணப் பொருள் உள்ளவை (functors) என்றும் கொள்ளலாம் என வாதிட்டுள்ளார். ஆனால், டாக்டர் இசரயேல் இடைச் சொற்களில் அசைநிலைக்கிளவி, இசைநிறைக் கிளவி, உவம உருபுகள் போன்றவற்றை ஒரு நிலைச்சொற்கள் (Particles) என்று கூறியுள்ளார். இவை பெயர்ச் சொல் வேற்றுமையையும், வினைச்சொல் கால விகுதியையும் தமக்குரிய சிறப்பான இலக்கணக் கூறுகளாகப் பெற்றிருப்பது போலப் பெற்றிராவிட்டாலும், இவை ஏ.ஓ. உம் போன்ற ஒட்டிகளைப் (Clitics) பெற்று வருவதும், தமக்கெனப் பொருளை உடையனவாய் இருப்பதும் ஆகிய காரணங்களால் தனிச் சொல் வகைபாடாகக் கருதத் தகுந்தவையே. ஆயினும் திட்ட வட்டமாகத் தமிழில் அடிநிலை இலக்கணக் கூறுகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அறிஞர்களும் பெயர், வினை என்ற அடிநிலை இலக்கணக் கூறு இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனனயவற்றைப்பற்றி இன்னும் தெளிவு ஏற்படவில்லை.
இங்கு இன்னோர் உண்மையையும் சுட்டிக் காட்டலாம். ஒரு மொழியில் அடிநிலை இலக்கணக் கூறாக இருப்பது இன்னொரு மொழியில் அப்படி இருக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் பெயரடை (adjectives) ஒரு தனி அடிநிலை இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், ஆங்கில மொழியில் பெயரடை என்பது ‘எர்’ (er) என்ற ஒப்பு விகுதியை ஹை (high), ஹையர் (higher) என்றாற்போல ஏற்று வருவதுதான். தமிழில் பெரிய, நல்ல போன்-<noinclude></noinclude>
lbb5lnqwnxpcly19pq4lf39wp6sbp1r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/245
250
618922
1841315
1832260
2025-07-10T08:04:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிசு அபாபா|209|அடிநிலை உறுப்பு}}</noinclude>றவை வினையைப் போலக் கால விகுதி ஏற்பதில்லை. ஏனைய, பெயரெச்ச விகுதிகளையும் வினையெச்ச விகுதிகளையும் (பெரும், நன்கு) வினைமுற்று விகுதிகளையும் (பெரியன், பெரியர், பெரிது; நல்லேன், நல்லாய் முதலியன) ஏற்று வருகின்றன.
தமிழில் உறு, தவ, நனி போன்ற அடைகள் இருந்தாலும். அவை சிறப்பாக எந்த இலக்கணக் கூறுகளையும் ஏற்று வருவதில்லை. எனவே அவற்றை வெறும் அடைச்சொற்கள் என்று கருத வேண்டுமா என்பது ஆராயத் தகுந்தது. இப்படிப் பட்டவைகளை உரையாசிரியர்கள் வினைப்போலி, பெயர்ப்போலி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எப்படியாயினும் இன்றைய நிலையில் தமிழில் உள்ள அடிநிலை இலக்கணக் கூறுகளின் எண்ணிக்கை திட்டவட்டமாக அறிஞர்களால் வரையறுக்கப்படவில்லை என்பதுமட்டும் கூற இயலும்.{{float_right|செ.வை.ச.}}
{{larger|<b>அடிசு அபாபா</b>}} ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பிய நாட்டின் தலைநகர். இதுவே இந்நாட்டின் பெரிய வாணிக நகரம். சில தொழிற்சாலை, கல்வி மையங்கள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இங்குத்தான் அரசாங்கத்தின் அலுவல்கள் நடைபெறுகின்றன. ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் ஆப்பிரிக்க ஐக்கிய நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் இங்குள்ளமையால் பன்னாட்டு மாநாடுகள் பல இங்கு நடைபெறுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 245
|bSize = 480
|cWidth = 195
|cHeight = 145
|oTop = 350
|oLeft = 13
|Location = center
|Description =
}}
{{center|அடிசு அபாபா இருப்பிடம்}}
அடிசு அபாபாவின் (Addis Ababa) பரப்பு 218 ச.கி.மீ. இந்நகர் 2400 மீ. உயரத்தில் இருக்கிறது. எனவே இங்கு எப்போதும் குளிராக இருக்கும். அடிசு அபாபா என்ற சொற்றொடருக்குப் ‘புதுமலர்’ என்பது பொருள். கி.பி. 1886-ஆம் ஆண்டில் பேரரசர் இரண்டாம் மெனலிக்கு (Menelik II) என்பவர் இந்நகரை உருவாக்கினார். கி.பி. 1890-இல் இது தேசியத் தலைநகராயிற்று. மக்கள் தொகை 11,25,340 (1978)
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 245
|bSize = 480
|cWidth = 118
|cHeight = 132
|oTop = 353
|oLeft = 280
|Location = center
|Description =
}}
{{center|அடிசு அபாபா}}
{{larger|<b>அடிநிலை உறுப்பு:</b>}} மொழியில் வழங்கும் ஒலியன்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் (முதல், இடை, கடை) ஒரே மாதிரியாக வேறுபட்டு வருவதில்லை. சொல்லுக்கு முதலில் ஒலிப்பு ஒற்றுமை உடைய இரண்டு ஒலியன்கள் வந்து, சொற்களை வேறுபடுத்திக் காட்டினால், நடுவிலோ கடைசியிலோ அவற்றுள் ஓர் ஒலியன் மட்டுமே வருமானால், அங்குச் சிறப்புக் கூறுகள் ஒன்றில் சமன் (neutralisation) ஏற்பட்டுவிட்டது என்பது பொருள், எடுத்துக்காட்டாக, ஒலிப்புடைய வல்லொலியும் (b,d போன்றவை), ஒலிப்பில்லா வல்லொலியும் (p,t போன்றவை) சொல்லுக்கு முதலில் வந்து, ஒலியனாகச் செயல்பட்டுச் சொல்லுக்கு நடுவில் அந்த இரண்டு ஒலியில் ஏதாவது ஓர் ஒலி மட்டுமே வருகிறது என்று வைத்துக்கொண்டால், அங்கு ஒலிப்பு உடைமையோ, ஒலிப்பு இன்மையோ முக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. அதாவது, ஒலிப்புக் கூறும் (voicing), ஒலிப்பில்லாக் கூறும் (voiceless) சமனாகிவிடுகின்றன. எனவே, இங்கு ஒலிப்பிலா ஒலி மட்டும் வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒலிப்புடைமையும் ஒலிப்பு இன்மையும் முக்கியம் இல்லை என்று சுட்டுவதற்கு உரோமன் எழுத்தில் பெரிய எழுத்தைப் (Capital letter – P) பயன்படுத்துவார்கள். அதற்கு அடிநிலை ஒலியன் (archiphoneme) என்பது பெயர்.
ஆங்கில மொழியில் சொல்லுக்கு முதலில் ஒலிப்பிலா வல்லொலிகளும் ஒலிப்புடைய வல்வொலிகளும் ஒலியனாகச் செயல்பட்டாலும், (pit-குழி; bit-‘சிறு’ தாள்) சொல்லுக்கு நடுவில் குறிப்பாக ‘ஸ்’ (S) என்ற ஒலிக்குப் பிறகு ஒலிப்பிலா வல்லொலி (spit -‘துப்பு’)<noinclude>
<b>வா.க. 1 - 14</b></noinclude>
be4hc95n0wcds78ksikmouecfwablim
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/246
250
618923
1841316
1832276
2025-07-10T08:08:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படை உரிமைகள்|210|அடிப்படை உரிமைகள்}}</noinclude>மட்டுமே வரும்; அங்கு ஒலிப்புடைய வல்லொலி வருவதில்லை. எனவே, ‘ஸ்’ என்னும் ஒலிக்குப் பிறகு ‘P’ என்னும் பெரிய எழுத்தில் எழுதி, அடிநிலை ஒலியன்தான் அங்கு வருகிறது என்று குறிப்பிடுவார்கள்.
தமிழில் ஆய்தம் என்பது அடிநிலை ஒலியனாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆய்தமும் அதனை அடுத்து வல்லொலியும் இரட்டை உரசொலியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஊகித்துக் கூறியது, இன்றைய மொழியியல் அறிஞர்கள் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. உரசொலியின் இடம் பின் வரும் வல்லொலியின் இடத்தை ஒட்டியது. எனவே, ஆய்தம் உரசொலித் தன்மையை மட்டும் குறிப்பதால், கடைநா ஒலி, இடைநா ஒலி போன்ற கூறுகள் சமனாகிவிடுகின்றன. எனவே, ஆய்தம் அடிநிலை ஒலியனின் குறியீடாக இன்று தமிழ் மொழியியல் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
அடிநிலை உறுப்பு (Archisegment) இப்பொழுது ஒலியன் நிலையில் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலில் துரூபட்சுகாய் (Trubetzcoy) என்ற செக்கோசுலோவிய நாட்டு அறிஞர் வெளிப்படுத்தினார்.{{float_right|செ.வை.ச.}}
{{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}} அரசாங்க அமைப்பின் ஆணிவேராக உரிமைகள் விளங்குகின்றன. இவை அரசாங்கத்திற்கு ஆளும் தன்மையை அளிக்கின்றன. மேலும், நல்வாழ்விற்கு இன்றியமையாதவையாக இருப்பவை என்ற முறையில் இவற்றை இயற்கையுரிமைகள் என்றும் கொள்ளலாம். ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகள் இடம் பெற்று விட்டால் அவற்றை யாரும் மீற முடியாது. அரசாங்கம், மக்கள் என்ற இரு பிரிவினரும் அவற்றை மதித்து நடப்பர். ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக உள்ள உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
அடிப்படை உரிமைகள் தவிர வேறு சில உரிமைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உண்டு, அவற்றை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் துணையை நாட இயலாது என்றாலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள காரணத்தால் அவற்றுக்கும் சிறப்பிடம் ஏற்படுகிறது. அவற்றைப் புறக்கணிக்க முடியாது. இந்த உரிமைகள் மக்களின் அறிவை விரிவுபடுத்தி, அவர்கள் சிறந்த குடிமக்களாக ஆவதற்குப் பயிற்சியளிக்கின்றன.
அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளித்திருப்பதால் அரசின் அதிகாரத்திற்கு வரம்பு ஏற்படுகிறது. அரசாங்கமோ, மன்றமோ வல்லாட்சி அதிகாரத்தை மேற்கொள்ளாதபடி தடுப்பதே இதன் நோக்கம். இதன் பலனாகத் தனிப்பட்டவர் தங்குதடையின்றி முன்னேறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. ஆயினும் அடிப்படை உரிமைகள் வரையறையற்ற உரிமைகள் அல்ல. தனி ஒருவரின் நலனை மட்டுமன்றி, அனைத்து மக்களின் உரிமைகளையும் சமுதாயத்தின் நலனையும் அரசின் நலனையும், சமூகம் திட்டமிட்டு முன்னேறுவதையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இந்த அளவிற்கு அடிப்படை உரிமைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும். இதையும் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த அடிப்படை உரிமைகள் விரிவானவை, இவ்வுரிமைகளுக்கு முரணாகவோ இவற்றைப் பறிக்கும் விதத்திவோ குறைக்கும் விதத்திலோ இயற்றப்படும் சட்டங்கள் எவையும் செல்லா. அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள வரையறைகள் தவிர வேறு எந்த விதத்திலும் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களாட்சியின் மிகச் சிறந்த நன்மைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது. வாழ்க்கைக்குப் பொருளும் வனப்பமும் வழங்குகின்ற அடிப்படை உரிமைகளை அது மக்களுக்கு அளித்திருக்கிறது.
மத, இன, சாதி, பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டாமை; பொதுப் பணிகளைப் பெறுவதற்குச் சம வாய்ப்பு; பேச்சு—எழுத்து உரிமை; கூட்டம் கூடும் உரிமை; சங்கம் சேரும் உரிமை; கல்வி–பண்பாட்டு உரிமைகள் என்பன போன்ற அடிப்படை உரிமைகள் இந்தியக் குடிமகனுக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இவை நீங்கலாக உள்ள அடிப்படை உரிமைகள் இந்தியப் பகுதியில் வாழும் அயலார்க்கும் உண்டு.
{{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}}
:{{overfloat left|align=right|padding=1em|1.}} சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} சம வாய்ப்பு.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} தீண்டாமை ஒழிப்பு.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேர்தல், விருப்பமான தொழில் செய்தல் முதலிய உரிமைகள்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} சுரண்டலை எதிர்க்கும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|7.}} எந்த மதத்தையும் பின்பற்றவும் தழுவவும் பரப்பவும் உரிமை.
:{{overfloat left|align=right|padding=1em|8.}} கல்வி, பண்பாட்டு உரிமைகள்.
:{{overfloat left|align=right|padding=1em|9.}} சொத்துரிமை.<noinclude></noinclude>
tmosgxo0qdi8zw5l172t76weu53ud96
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/87
250
619221
1840984
1833887
2025-07-09T23:28:34Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>அவா அறுத்தல்</b>}}}}
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.{{float_right|1}}
ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்ப வேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.{{float_right|2}}
அவா அற்ற நிலைமைபோன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை.{{float_right|3}}
தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலேயாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.{{float_right|4}}
பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர்
அல்லர்.{{float_right|5}}
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில், ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.{{float_right|6}}
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.{{float_right|7}}
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.{{float_right|8}}
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ் வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.{{float_right|9}}
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்பவாழ்வைத் தரும்.{{float_right|10}}<noinclude>{{rh|74||}}</noinclude>
8bmkhms9hmaynodx8yj95ok18imnl1t
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/88
250
619222
1840985
1833888
2025-07-09T23:35:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 37}}</noinclude>{{center|{{larger|<b>அவா அறுத்தல்</b>}}}}
<poem>அவான்ன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து{{float_right|361}}
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்{{float_right|362}}
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்{{float_right|363}}
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்{{float_right|364}}
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்{{float_right|365}}
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா{{float_right|366}}
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்{{float_right|367}}
அவா இல்லார்க் கில்லாகுந் துன்பம்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்{{float_right|368}}
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.{{float_right|369}}
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்{{float_right|370}}</poem><noinclude>{{center|75}}</noinclude>
1pp6hg8wjfkdhc3lslmegiuti2nu5d7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/89
250
619223
1840986
1833889
2025-07-09T23:42:53Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>ஊழ்</b>}}}}
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.{{float_right|1}}
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதையாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.{{float_right|2}}
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.{{float_right|3}}
உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு. அறிவு
உடையவராதலும் வேறு.{{float_right|4}}
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும் உண்டு.{{float_right|5}}
ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.{{float_right|6}}
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது.{{float_right|7}}
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர்.{{float_right|8}}
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?{{float_right|9}}
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்நராலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.{{float_right|10}}<noinclude></noinclude>
ic1j1etafngfzje5ulfm487yd6tb2yt
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/90
250
619224
1840987
1833890
2025-07-09T23:49:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|ஊழியல்||அதிகாரம் 38}}</noinclude>{{center|{{larger|<b>ஊழ்</b>}}}}
<poem>ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி{{float_right|371}}
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை{{float_right|372}}
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்{{float_right|373}}
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு{{float_right|374}}
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு{{float_right|375}}
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம{{float_right|376}}
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது{{float_right|377}}
துறப்பார்மன துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்{{float_right|378}}
நன்றாங்கால நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்{{float_right|379}}
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்{{float_right|380}}
</poem><noinclude>{{rh||77|77}}</noinclude>
f86nkvk2frhqklvw4x5ltnbz33ex6q9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/91
250
619225
1840988
1833891
2025-07-09T23:49:49Z
Arularasan. G
2537
/* உரையில்லாதவை */
1840988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Arularasan. G" /></noinclude><noinclude></noinclude>
41qhajqkg18vbae6h7bdzk6fplh9vkk
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/92
250
619226
1840989
1833892
2025-07-09T23:51:36Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{x-larger|<b>2. பொருட்பால்</b>}}}}<noinclude></noinclude>
qvvlnf3skr6x6i22h57o0oa7dabty1p
1840990
1840989
2025-07-09T23:52:28Z
Arularasan. G
2537
1840990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|10em}}
{{center|{{Xx-larger|<b>2. பொருட்பால்</b>}}}}<noinclude></noinclude>
8zzmzvp6odhomg7gw9u8c358dvs5pj4
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/93
250
619227
1840992
1833893
2025-07-10T00:00:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||பொருள்}}</noinclude>{{center|{{larger|<b>இறைமாட்சி</b>}}}}
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள்ஆண் சிங்கம் போன்றவன்.{{float_right|1}}
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.{{float_right|2}}
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.{{float_right|3}}
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.{{float_right|4}}
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.{{float_right|5}}
காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.{{float_right|6}}
இனிய சொற்களுடன்தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி. அமைவதாகும்.{{float_right|7}}
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.{{float_right|8}}
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடை நிழலில் உலகம் தங்கும்.{{float_right|9}}
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.{{float_right|10}}<noinclude>{{rh|20||}}</noinclude>
e5ydlgcjwm4fp7e5g8v0xe8yhcioche
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/10
250
619693
1840978
1840538
2025-07-09T20:57:51Z
Preethi kumar23
14883
1840978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/001|முன்னுரை]] | {{DJVU page link| 0 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/002|1. குமரமங்கலம்]] | {{DJVU page link| 1 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/003|2. திருச்செங்கோடு]] | {{DJVU page link| 7 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/004|3. தூரன்குலம்]] | {{DJVU page link| 16 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/005|4. திருச்செங்கோட்டுத் திருப்பணிகள்]] | {{DJVU page link| 19 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/006|5. குமரமங்கலம் முதன்மை]] | {{DJVU page link| 24 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/007|6. குமரமங்கலம் ஜமீன்]] | {{DJVU page link| 27 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/008|7. சுப்பராயன் பிறந்தார்]] | {{DJVU page link| 33 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/009|8. சுப்பராயனின் கல்விக் களங்கள்]] | {{DJVU page link| 37 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/010|9. அரசியல் அடித்தள நிகழ்வுகள்]] | {{DJVU page link| 41 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/011|10. முதலிரு சட்டசபையில்]] | {{DJVU page link| 45 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/012|11. முதலாவது அமைச்சர்]] | {{DJVU page link| 51 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/013|12. எதிர்க்கட்சித் தலைவர்]] | {{DJVU page link| 74 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/014|13. புதுப்பாளையம் காந்தி ஆசிரமம்]] | {{DJVU page link| 78 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/015|14. இராஜாஜி அமைச்சரவையில்]] | {{DJVU page link| 83 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/016|15. போராட்டமும் சிறைவாசமும்]] | {{DJVU page link| 90 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/017|16. பிரகாசம், ஓமந்தூரார் அமைச்சரவைகள்]] | {{DJVU page link| 92 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/018|17. தேசியத் தலைவர்கள் தொடர்பு]] | {{DJVU page link| 107 | 0}}}}
}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||vii}}</noinclude>
n1sxv4eqhkkows7ear5o7r9ze5kpikb
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/24
250
620415
1840866
1840528
2025-07-09T14:41:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>என்று திருச்செங்கோட்டு முருகனைப் பாடியுள்ளார். கொங்கு நாட்டுத் தலங்களில் பழனிக்கு அடுத்து அதிக இலக்கியங்கள் பெற்ற தலம் திருச்செங்கோடேயாகும். புராணம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, நொண்டி, மாலை, பதிகம், அந்தாதி, சதகம், பள்ளு என ஐம்பதிற்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் உள்ளன.
1923 அடி உயரம் உள்ள மலையேறப் படிகள் உள்ளன. படியில் செல்வோர் வசதிக்காக இடையில் 10 மண்டபங்கள் உள்ளன. வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள அறுபதாம் படியைச் “சத்தியப்படி” என்பர். தீராத வழக்குகள் எல்லாம் அங்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது மக்கள் நம்பிக்கை. அங்குள்ள முருகப் பெருமானையும் அருணகிரிநாதர் “தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் பெருமாளே” என்று பாடியுள்ளார்.
மலைமேல் அர்த்தநாரீசுவரர், முருகன் (செங்கோட்டுவேலவர்), பெருமாள் (ஆதிகேசவர்), நாகீசுவரர் சன்னதிகள் உள்ளன. சிவாலயக் கருவறையில் லிங்கத்திற்குப் பதிலாக மாதொரு பாகனாக அர்த்தநாரீசுவரர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் தன் தேவாரப் பதிகத்தில் முதல் ஐந்து பாடல்களில் இத்திருக்கோலத்தையே குறிப்பிடுகிறார்.
அர்த்தநாரீசுவர வடிவத்திற்கும் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. படைப்புக் கடவுளான பிரம்மன், பிரசாபதிகள் என்னும் ஆண் இன உபபிரமாக்களைத் தோற்றுவித்து மானிட இனங்களை உலகில் ஏற்படுத்துமாறு கட்டளையிட்டார். அவர்களால் அக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. பிரமன் சிவபெருமானை வேண்ட சிவன் அர்த்தநாரீசுவர வடிவம் காட்ட பிரமன் மானிடப் பெருக்கத்திற்கு பெண்களின் அவசியத்தை உணர்ந்தார் என்பர்.
மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. பிருங்கி முனிவர், சிவனும் பார்வதியும் உடனிருக்க, சிவனை மட்டும் வணங்கினார். இதனால் பார்வதி சிவனிடம் அர்த்த பாகம் வேண்டி கேதாரம், காசி, காஞ்சி,<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||12}}</noinclude>
7hd5ivr2e4izawkptfyx1nd4hjv35y1
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/25
250
620416
1840867
1840532
2025-07-09T14:44:09Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>திருவண்ணாமலையில் தவம் செய்து இறுதியில் திருச்செங்கோட்டில் அர்த்தபாகம் பெற்றார் என்பது சிலர் கருத்தாகும். இங்கு அர்த்தநாரீசுவர வடிவம் சித்தர்களின் நவபாஷாண உருவம் ஆகையால் அபிஷேகம் இல்லை. உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறும். மேற்கு முகமான சன்னதி.
முருகன் செங்கோட்டு வேலவர் என்று அழைக்கப்படுகிறார். செங்கோடன் - பாவாத்தாள் என்ற வழக்கும் உண்டு. ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் நாகீசுவரர் சன்னதியும் மலையில் உள்ளன. மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயிலும், பாண்டீசர் கோயிலும் உள்ளன. உச்சிப் பகுதியை “மலடிகல்” அல்லது “வரடிகல்” என்றும் அழைப்பர். மிகக் குறுகிய இடமாக உள்ள பாண்டீசர் கோயிலைச் சுற்றிய பெண்களுக்கு மகப்பேறு வாய்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. ஆபத்து மிகுதியான இடம் ஆகையால் இப்போது வரடிகல்லைச் சுற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த அழகுநாச்சி என்னும் பெண்பாற்புலவர் பவானி பாலபாரதி சுப்பய்யர் வேண்டிக் கொள்ள தாசிக்கும் வரடி கல்லுக்கும் சிலேடையாக ஒரு வெண்பாப் பாடியுள்ளார்.
{{left_margin|3em|<poem>
“மேகம் உறையுதலால் வேண்டினபேர் சுற்றுவதால்
நாகமலை மீதில்உற நண்ணுதலால் - யோகர்புகழ்
ஆசுமது ரம்பாடும் அய்யாசுப் பையாகேள்
தாசியெனும் வரடிகல்லுத் தான்”</poem>}}
என்பது அப்பாடலாகும்.
மலையில் பல இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. தமிழக அரசர்களும், அலுவலர்களும், பொதுமக்களும் வழிபாடு, திருவிழா இவைகளுக்காகப் பல கொடைகளை அளித்துள்ளனர். இத்தலத்தில் விழாக்களைச் சிறப்புடன் நடத்த “திருவாதிரைக் கணப்பெருமக்கள்” ஏகாதசிக் கணப் பெருமக்கள்” “துவாதசிக் கணப்பெருமக்கள்” முதலிய குழுவினர் இருந்து விழாக்களைச் சிறப்புடன் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அடியார்களைச் சிறப்பித்து அவர்கள்<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||13}}</noinclude>
3193o71i3gzy0jo4pdpbsyzsmn92shi
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/26
250
620417
1840868
1840533
2025-07-09T14:45:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>பெருமையை உணர்த்திச் சுந்தரர் “திருத்தொண்டத் தொகை” பாடக் காரணமாக இருந்த விறல்மிண்ட நாயனார் இத்தலத்தினர் என்பர்.
மோரூர்க் கண்ணகுலக் காங்கேயர், இருப்புலி செல்லகுல இளையான் மரபினர், தாரமங்கலம் கட்டி முதலிகள் முதலிய பலருடைய திருப்பணிகளால் சிற்பக் களஞ்சியமாகத் திகழும் பல பகுதிகள் மலையில் உள்ளன. 1823 ஆம் ஆண்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த டபிள்யூ.டி. டேவிஸ் முன் மண்டபத்தைப் பழுது பார்த்துள்ளார். மலைமேல் மண்டபத் தூண் ஒன்றில் அவர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சதாசிவ பண்டிதர் இயற்றிய ‘திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை’ மிகச் சிறந்த வரலாற்று நூல். உரை, காலக்குறிப்புடன் 2012இல் தி.அ.சேது. மாதவகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். பதிப்பாசிரியர் புலவர் செ. இராசு. ஜே.டி. மானுவேல் என்ற ஆங்கிலேய தாசில்தார் தேரோட்டம் சிறப்பாக நடத்தத் துணைபுரிந்தார். அவர்மீது சேலம் சுந்தரமுதலியார் “மானுவேல் குறவஞ்சி” என்னும் நூலைப் பாடியுள்ளார். பள்ளத்தாசன், குப்பண்ணப் பரதேசி போன்ற அருளாளர்கள் இங்கு வாழ்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளனர். 40 தீர்த்தங்கள் உள்ள இத்தலத்தின் தேர்த்திருவிழா வைகாசி விசாகத்தில் நடைபெறுகிறது.
அடிவாரத்தில் ஆபத்துக் காத்த வினாயகர் கோவில், கைலாசநாதர் கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், பத்ரகாளி கோயில், சின்ன மாரியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், மலைகாவலர் கோயில், பச்சையம்மன் கோயில், அய்யனார் கோயில், பெரிய ஓங்காளியம்மன் கோயில், சின்ன ஓங்காளியம்மன் கோயில், நல்ல தங்கம்மன் கோவில், வீரபத்திரசுவாமிகோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயிலை நிலத்தம்பிரான் கோயில் என்பர். கைலாசநாதர் கோயில் திருவிழா தை மாதமும், அழகு நாச்சியம்மன் கோயில் விழா சித்திரையிலும் நடைபெறுகின்றன.
மலையடிவாரத்தில் பல கொங்குச் சமுதாயத்தினருக்குரிய 25க்கும் மேற்பட்ட மடங்களும், சத்திரங்களும் உள்ளன. அவற்றின்<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||14}}</noinclude>
au483norh2ydtj8jynjvwo7cb5gs9sf
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/27
250
620418
1840869
1840534
2025-07-09T14:48:13Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>சார்பில் பல கொடைகள் அளிக்கப்பட்டதுடன் விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் உப்பு ஊறுகாய் நீராகாரம் வேண்டுவோர் சகலர்க்கும் அளிக்கப்பட்டன. 1803 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து ஆத்மாராம் என்பவர் திருச்செங்கோட்டை 2887 ஸ்டார் பகோடாவிற்கு (10104 ரூபாய்) குத்தகைக்கு எடுத்தார். 1792ல் தாலூக்கா அமைக்கப்பட்டது. 1886ல் பஞ்சாயத்து ஏற்படுத்தப்பட்டது. இப்போது நகராட்சியாக உள்ளது.
திருச்செங்கோட்டில் சோழ நாட்டிலிருந்து அழைத்து வந்து குடியமர்த்தப்பட்ட குலோத்துங்கபட்டர், குலசேகரபட்டர் வழி வந்த ஆறு குருக்கள் அர்ச்சகர்கள் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் சிலர் மடம் அமைத்துக் குலகுருக்களாகவும் விளங்குகின்றனர்.
இங்கு குணசீலர், கவிராஜபண்டிதர், திருச்சிற்றம்பலக் கவிராயர், அழகு நாச்சி, சதாசிவபண்டிதர், வீரபத்திரக் கவிராயர் முதலிய பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். தி.அ. முத்துசாமிக்கோனார் என்னும் பெரும்புலவர் (1858-1944) அச்சகம் நிறுவி கொங்குவேள், விவேகதிவாகரன் முதலிய இதழ்கள் நடத்தினார். பல இலக்கியங்களைச் சுவடியிலிருந்து பெயர்த்து எழுதி அச்சிட்டதுடன் பல இலக்கியங்களும் பாடினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் முயற்சியால் திருச்செங்கோட்டில் பல ஆண்டுகளாகக் கண்ணகி விழா வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி நடைபெற்று வருகிறது. சிலர் அர்த்தநாரீசுவரரைக் கண்ணகியின் வடிவம் என்பர்.
ஜவுளி உற்பத்தி, வாகனப் போக்குவரத்து, ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் தொழில் (ரிக்), முட்டை உற்பத்தி, கோழி வளர்ப்புப் போன்றவைகளில் திருச்செங்கோடு முன்னணியில் உள்ளது.
{{center|{{x-larger|<b>✽✽✽</b>}}}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||15}}</noinclude>
p7oozerdtjr5w61bxi1nmi9oqlaaq5f
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/28
250
620419
1840870
1840535
2025-07-09T14:52:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>3. தூரன் குலம்</b>}}}}
{{larger|<b>நூ</b>}}ற்றுக்கு மேற்பட்ட கொங்கு வேளாளர் குலங்களில் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு முதலிய அனைத்திலும் சிறப்புடன் குறிக்கப் பெறும் சில குலங்களில் தூரன் குலமும் ஒன்று. தூரன் குலம் பேச்சு வழக்கில் தூரகுலம் என்றும் அழைக்கப்பெறும். குலம் - கூட்டம், கோத்திரம் எனவும் கூறப்படுவதுண்டு. தூரை குலம் என்றும் சில இடங்களில் குறிக்கப் பெறுகிறது. ப. சுப்பராயன் குடும்பம் தூரன் குலம் சார்ந்தது.
வடக்கே வேளாளர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘துவரன்பதி’ என்ற ஊர் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இலக்கிய வழக்கில் “துவரன்” என்பது “துவரை” என்றும் கூறப்படும். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (200) புலவர் கபிலர் இருங்கோவேள் என்னும் குறுநில மன்னரை,
{{left_margin|3em|<poem>
“உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”</poem>}}
என்று அழைத்துள்ளார். கருநாடக மாநிலத்துக் கோலார்ப் பகுதியில் “துவரை நாடு” என்ற பகுதியும், “துவாரசமுத்திரம்” என்ற ஊரும் உண்டு. இப்பெயர்களால் தூரன் குலம் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து தூரன் குலத் தமிழ் அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன் அவர்கட்கு உண்டு.
கண்ணன் வாழ்ந்த “துவாரகாபுரி”யில் கூட வேளிர் (வேளாளர்) வாழ்ந்துள்ளனர். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “அகத்தியர் தென்திசைக்கண் போதுகின்றவர் துவாராபதி போந்து<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||16}}</noinclude>
ooy1a08nmc4xy2snwqtb6tdqs9jjmly
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/29
250
620420
1840871
1840536
2025-07-09T14:54:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசு பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கினார்” என்று கூறுகிறார். அவர்கள் கொங்கு வேளாளர் தூரன் குலத்தாரின் முன்னோரா என்பது ஆய்வுக்குரியது. தென்னிலைச் செப்பேடுகள் இரண்டில் ஒன்றில் மட்டும் தூரன்குலம் துவரை குலம் என்று அழைக்கப்படுகிறது.
சிலர் தூரன் குலத்தைத் துவரைச் செடியோடு (கொடி) தொடர்புபடுத்தி துவரைச் செடி தூரன் குலத்தாரின் அடையாளச் சின்னம் என்று கூறுகின்றனர். ஒரு கொங்கு ஆய்வாளர் “தூர தேசத்திலிருந்து அவர்கள் வந்த காரணத்தால் தூரன் குலம் என்று பெயர் பெற்றார்கள்” என்று கூறுகிறார். தூரன் குலம் மிகத் தொன்மையான ஆவணச் சான்றையும் பெற்றுள்ளது. மாந்தரஞ்சேரல் என்ற சேர மன்னன் பாண்டியனோடு போர் தொடுக்க ஆயத்தமாகும்போது தன் கீழ் உள்ள ஆறு சிற்றரசர்கட்குச் சிறப்புச் செய்யுமாறு தன் அமைச்சர் “தூரர்” என்பவரைக் கேட்டுக் கொண்டதாக மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி கூறுகிறது.
{{left_margin|3em|<poem>“தூதுவரைப் போக்கிவரும் தூரர்என்னும் மந்திரரை
ஏதுவுடன் மிகப்பார்த்து எழுந்தவரோடு அமர்புரிய
தனக்குபகா ரம்புரிய தலையளிசெய் அறுவரையும்
மனக்கினிய முறைமையதில் மகிழ்விக்கு மாறியம்பி”</poem>}}
என்பது அம்மெய்க்கீர்த்திப் பகுதியாகும்.
தூரன் குலத்தார் பல இடங்களில் ஊர், நாடுகளின் நிர்வாகியாக இருந்துள்ளனர். “குவலயத் தினில்அரசு புரிகின்ற தூரகுலர்” என்பது ஒரு பாடல் வரியாகும். தனிப்பாடல், இலக்கியங்களில் “சாந்தம் மிளிரும் தூரர்” “சீர்கொண்ட தூரர்” “உத்தம குணாநிபுண தூரர்” என்று தூரன் குலத்தார் புகழப்பட்டுள்ளனர்.
கம்பர் பாடிய முதலாவது கொங்கு குலப் பாடல் என்று ஒரு பாடலைக் கொங்குக் காணியான பட்டயம் கூறுகிறது. அப்பாடல் பகுதி,<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||17}}</noinclude>
tvykmsgdzrjndkmdp4jjgzmfd7g5e2m
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/30
250
620421
1840872
1840537
2025-07-09T14:58:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1840872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>
“சேரன் பாண்டி யன்பனையன்
::செங்கோல் பெரியன் செம்பவளன்
தூரன் ஆந்தை காடைகுலர்
::துலங்கு முடியன் ஓதாளன்
பாரம் சுமந்த பண்ணை குலம்
::படியளந் துண்ணும் பயிரகுலம்”</poem>}}
என்பதாகும்.
தூரன் குலத்தார் பற்றிய கல்வெட்டுகள் குறுப்புநாட்டு ஆதியூர், கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுத் திருச்செங்கோடு, குமரமங்கலம், பருத்திப்பள்ளி நாட்டுப் பருத்திப்பள்ளி, பாலமேடு, மேல்கரைப் பூந்துறை நாட்டு வெள்ளோடு, ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ளன.
கொங்கு நாட்டில் சமுதாய ஆவணங்கள் எழுதப்படும் போது சில ஆவணங்களில் தூரன் குலத்தார் பார்வையாளராக இருந்தும், முன்னிலை வகித்தும், சாட்சிக் கையொப்பமிட்டும் உள்ளனர்.
சர்க்கார் பெரியபாளையம் மரம் பிடுங்கிப் பட்டக்காரர் செப்பேட்டில்
{{left_margin|3em|<poem>
:“தூரன் குல முத்துக் கவுண்டர்”
எழுகரைச் செல்லகுலத்தார் செப்பேட்டில்
::“தூரன் குலச் செல்லப்ப கவுண்டர்”
பாசூர் குருக்கள் செப்பேட்டில்
::“மொடக்குறிச்சி தூரன்குலக் கருமாண்டக் கவுண்டர்
சின்னமுத்துக் கவுண்டர்”
பருத்திப்பள்ளிச் செப்பேட்டில்
:“தூரன் குலச் செல்லப்பகவுண்டர்”
தென்னிலைப் பட்டக்காரர் செப்பேட்டில்
:“துவரை குலச் சாமிநாதக் கவுண்டர்”</poem>}}
முதலிய பலர் ஆவணங்களில் குறிக்கப் பெற்றுள்ளனர்.
{{center|{{x-larger|<b>✽✽✽}}</b>}}}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||18}}</noinclude>
pxp5rwjbaioaqcpleqyobl3cber4f98
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/001
0
620457
1840923
2025-07-09T16:16:03Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="4"to="4"fromsection="" tosection="" />
1840923
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="4"to="4"fromsection="" tosection="" />
3elxjr9iy805qqqayehc11fr2quxzaq
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/002
0
620458
1840924
2025-07-09T16:16:18Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="5"to="7"fromsection="" tosection="" />
1840924
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="5"to="7"fromsection="" tosection="" />
q5mf77cdp9lmc9pcq5epnrv1pwsp726
1840930
1840924
2025-07-09T16:17:21Z
Info-farmer
232
5
1840930
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="5"to="5"fromsection="" tosection="" />
dvqmx3cvbpd1mifob3q7x0c7ul43n28
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/003
0
620459
1840925
2025-07-09T16:16:32Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="8"to="13"fromsection="" tosection="" />
1840925
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="8"to="13"fromsection="" tosection="" />
dutpgh6l1kgum0dkokcarcape6bo99a
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/004
0
620460
1840927
2025-07-09T16:16:46Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="14"to="26"fromsection="" tosection="" />
1840927
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="14"to="26"fromsection="" tosection="" />
0hcpyd72wyme399a53q9oauo1zxx9q6
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/005
0
620461
1840928
2025-07-09T16:17:00Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="27"to="34"fromsection="" tosection="" />
1840928
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="27"to="34"fromsection="" tosection="" />
hl9uupd189et6drweuyao2rkjy90ac6
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/006
0
620462
1840929
2025-07-09T16:17:15Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="35"to="39"fromsection="" tosection="" />
1840929
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="35"to="39"fromsection="" tosection="" />
qqhievgu1rxaw1nkh3xilerbybngldr
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/007
0
620463
1840931
2025-07-09T16:17:29Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="40"to="51"fromsection="" tosection="" />
1840931
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="40"to="51"fromsection="" tosection="" />
h254vk5ri3sckgg81940i2ukvhyiiir
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/008
0
620464
1840932
2025-07-09T16:17:42Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="52"to="161"fromsection="" tosection="" />
1840932
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="52"to="161"fromsection="" tosection="" />
r59f31p9ksaeg0xa839urpkuc7tgr7b
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/009
0
620465
1840933
2025-07-09T16:17:57Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="162"to="213"fromsection="" tosection="" />
1840933
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="162"to="213"fromsection="" tosection="" />
f51rep6kizzoxlhrdx0ul9ma6rneozn
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/010
0
620466
1840934
2025-07-09T16:18:12Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="214"to="217"fromsection="" tosection="" />
1840934
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="214"to="217"fromsection="" tosection="" />
h1yos4sfodttfaca6pq5eheim5u1mbu
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/011
0
620467
1840935
2025-07-09T16:18:26Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="218"to="220"fromsection="" tosection="" />
1840935
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="218"to="220"fromsection="" tosection="" />
heex2egjoqsuuncxm3vpwzee8ih6tpw
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/012
0
620468
1840936
2025-07-09T16:18:40Z
Info-farmer
232
~<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="221"to="221"fromsection="" tosection="" />
1840936
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="221"to="221"fromsection="" tosection="" />
965zk5gdmb7gdxynbhmhdr2jo5vbb5e
1840937
1840936
2025-07-09T16:21:35Z
Info-farmer
232
- துப்புரவு
1840937
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆர். ஆளவந்தார்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next =
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="221"to="221"fromsection="" tosection="" />
05sfbstg0sckpq2owexsdi40ffk6h5s
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்
0
620469
1840939
2025-07-09T16:23:32Z
Info-farmer
232
+ தொடக்கம்
1840939
wikitext
text/x-wiki
{{header
| title = கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்
| author = ஆர். ஆளவந்தார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 12 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="6" to="6" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:ஆர். ஆளவந்தார்]]
[[பகுப்பு:Transclusion completed]]
5lwvveld1el4a3obncozd7p6ue9gaeh
1840940
1840939
2025-07-09T16:25:32Z
Info-farmer
232
அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf
1840940
wikitext
text/x-wiki
{{header
| title = கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்
| author = ஆர். ஆளவந்தார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 12 ஆகும். காண்க: [[அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
}}{{featured download}}<br><br><br>
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="6" to="6" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:ஆர். ஆளவந்தார்]]
[[பகுப்பு:Transclusion completed]]
brqqlwp43uo7qi2mu0vmgpswhswnw2s
1840956
1840940
2025-07-09T16:37:42Z
Info-farmer
232
added [[Category:வரலாறு]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1840956
wikitext
text/x-wiki
{{header
| title = கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்
| author = ஆர். ஆளவந்தார்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 12 ஆகும். காண்க: [[அட்டவணை பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
}}{{featured download}}<br><br><br>
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="6" to="6" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:ஆர். ஆளவந்தார்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:வரலாறு]]
bhoouds6kdshgy3on5uvjt7xn3af9t0
பேச்சு:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்
1
620470
1840945
2025-07-09T16:28:56Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1840945
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95362
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 9 சூலை 2025 (UTC)
apuo98i9yxqa5a65v9e06doqm1u2hyp
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/31
250
620471
1840972
2025-07-09T20:18:31Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>4. திருச்செங்கோட்டுத் திருப்பணிகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}மரமங்கலம் தூரன் குலத்தாரும், குறிப்பாக டாக்டர் ப.சுப்பராயன் அவர்கள் முன்னோரும் திருச்செங்கோடு குலசேகரபட்டர் வழியினரைக் குலகுருக்களாகக் கொண்டு சமய நம்பிக்கையோடு வாழ்ந்தனர். குலசேகரப்பட்டர் வழியினர் சோழ மண்டல சீர்காழித் தலத்திலிருந்து திருச்செங்கோட்டுக்குச் சோழ மன்னனால் அழைத்துவரப்பட்டவர்கள் ஆவர்.
திருச்செங்கோட்டில் தூர குலத்தார்க்குத் தனி மடம் ஒன்று இருந்துள்ளது. இச்செய்தி எழுகரைச் செல்லகுலச் செப்பேடு மூலம் தெரிகிறது.
குமரமங்கலம் தூரகுலத்தார் பலர் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் சன்னதியில் வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக்கொண்டு சுவாமியார் குலசேகர பட்டருக்கு மடாலயம் கட்டிக்கொடுத்து குரு பிரதிஷ்டை செய்து பிராமண சம்வர்த்தனை அளித்துள்ளனர். திருமணத்தின் போது குருவுக்குப் பாத காணிக்கை செலுத்துவார்கள். குருவிடம் தீர்த்தம், பிரசாதம் பெற்றுச் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.
திருச்செங்கோட்டுக் காணியாளர்களில் தூரன் குலத்தார் ஒருவர் ஆகையாலும், தங்கள் குரு திருச்செங்கோடு ஆறு குருக்களில் ஒருவராக இருப்பதாலும், திருச்செங்கோடு கொங்கு நாட்டுத் தலைமைத் தலங்களில் ஒன்றாக இருப்பதாலும் குமரமங்கலம் தூர குலத்தாரும், டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் முன்னோர்களும் திருச்செங்கோட்டுக்குப் பல திருப்பணிகளைக் காலந்தோறும் செய்துள்ளனர்.
திருச்செங்கோடு மலைப்படியின் இடையில் 10 மண்டபங்கள் உள்ளன. ஏழாவது மண்டபத்தை குமரமங்கலம் தூர குலத்தைச்<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||19}}</noinclude>
79y0f5x1bdrm2t7xg9i0amjcseu8y7g
1841188
1840972
2025-07-10T05:12:58Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>4. திருச்செங்கோட்டுத் திருப்பணிகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}மரமங்கலம் தூரன் குலத்தாரும், குறிப்பாக டாக்டர் ப.சுப்பராயன் அவர்கள் முன்னோரும் திருச்செங்கோடு குலசேகரபட்டர் வழியினரைக் குலகுருக்களாகக் கொண்டு சமய நம்பிக்கையோடு வாழ்ந்தனர். குலசேகரப்பட்டர் வழியினர் சோழ மண்டல சீர்காழித் தலத்திலிருந்து திருச்செங்கோட்டுக்குச் சோழ மன்னனால் அழைத்துவரப்பட்டவர்கள் ஆவர்.
திருச்செங்கோட்டில் தூர குலத்தார்க்குத் தனி மடம் ஒன்று இருந்துள்ளது. இச்செய்தி எழுகரைச் செல்லகுலச் செப்பேடு மூலம் தெரிகிறது.
குமரமங்கலம் தூரகுலத்தார் பலர் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் சன்னதியில் வாதுளாகம விதிப்படி பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக்கொண்டு சுவாமியார் குலசேகர பட்டருக்கு மடாலயம் கட்டிக்கொடுத்து குரு பிரதிஷ்டை செய்து பிராமண சம்வர்த்தனை அளித்துள்ளனர். திருமணத்தின் போது குருவுக்குப் பாத காணிக்கை செலுத்துவார்கள். குருவிடம் தீர்த்தம், பிரசாதம் பெற்றுச் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.
திருச்செங்கோட்டுக் காணியாளர்களில் தூரன் குலத்தார் ஒருவர் ஆகையாலும், தங்கள் குரு திருச்செங்கோடு ஆறு குருக்களில் ஒருவராக இருப்பதாலும், திருச்செங்கோடு கொங்கு நாட்டுத் தலைமைத் தலங்களில் ஒன்றாக இருப்பதாலும் குமரமங்கலம் தூர குலத்தாரும், டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் முன்னோர்களும் திருச்செங்கோட்டுக்குப் பல திருப்பணிகளைக் காலந்தோறும் செய்துள்ளனர்.
திருச்செங்கோடு மலைப்படியின் இடையில் 10 மண்டபங்கள் உள்ளன. ஏழாவது மண்டபத்தை குமரமங்கலம் தூர குலத்தைச்<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||19}}</noinclude>
1kotnnpf2n8e32rbwg6u6rqxoyjoglb
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/32
250
620472
1840973
2025-07-09T20:28:46Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>சேர்ந்த மசவேலகவுண்டர் மனைவி வள்ளியம்மாள் என்பவர் கட்டத் தொடங்கினார். அவர் கட்டி முடிக்க முடியாத காரணத்தால் குமரமங்கலம் தூர குலத்தைச் சேர்ந்த செட்டியாக் கவுண்டர் கட்டி முடித்தார். அதனால் இம்மண்டபம் செட்டியாக் கவுண்டர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
செட்டியாக் கவுண்டரின் தந்தை குமாரகவுண்டர் என்று பொன்காளியம்மன் கோயில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.
மலைமேல் கோபுர நுழைவாயிலின் இடப்புறம் சுப்பிரமணியரும், வலப்புறம் விநாயகரும் மண்டபத்துள் எழுந்தருள்விக்கப்பட்டுள்ளனர். அங்கு “கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் கொமரமங்கலம் தூர குலசடையப்பன் உபயம்” என்ற கல்வெட்டு இரு பக்கமும் உள்ளது. இவர் டாக்டர். சுப்பராயன் அவர்களின் முன்னோர் ஆவார்.
{{left_margin|3em|<poem>
“கொங்கு எழுகரை நாடதிபன் பூந்துறைநாடன்
::கூறும் குமரமங்கைத் தூரர் தன்குலன்
செங்கோட் டாரைத் தினமும் சிந்தைசெயும்
::சடையன்”</poem>}}
என்று ‘கட்டி மகிபன் பள்ளு’ கூறுகிறது.
வள்ளியம்மாள் கட்டிய மண்டபப் பணியை முடித்த குமரமங்கலம் தூரகுல செட்டியாக் கவுண்டர் கீழே கைலாசநாதர் கோயிலில் தாண்டவேசுரர் குறடு, மலை விநாயகர் குறடு, மலைமேல் நடராசர் குறடு முதலிய திருப்பணிகளைச் செய்துள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு விமானம்(சிகரம்) அமைத்தவர் தாரமங்கலம் சீயாலகட்டி முதலி ஆவார். ஆதித்த சோழன் கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டு சிதம்பரம் சிற்றம்பலம் பொன் வேய்ந்தது போல் குமரமங்கலம் கைலாசக் கவுண்டர் சீயாலகட்டி அமைத்த சிகரத்தில் பொன் தகடு போர்த்திய கலசம் அமைத்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை,
{{left_margin|3em|<poem>
“வேயாரும் தோளி உமைபாகர் மேவி விளங்குமங்கைச்
சீயால கட்டி முதலிமுன் செய்த சிகரமதில்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||20}}</noinclude>
hj0vy02v3wrnv5rjziptfy2bb15w571
1841191
1840973
2025-07-10T05:17:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>சேர்ந்த மசவேலகவுண்டர் மனைவி வள்ளியம்மாள் என்பவர் கட்டத் தொடங்கினார். அவர் கட்டி முடிக்க முடியாத காரணத்தால் குமரமங்கலம் தூர குலத்தைச் சேர்ந்த செட்டியாக் கவுண்டர் கட்டி முடித்தார். அதனால் இம்மண்டபம் செட்டியாக் கவுண்டர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
செட்டியாக் கவுண்டரின் தந்தை குமாரகவுண்டர் என்று பொன்காளியம்மன் கோயில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.
மலைமேல் கோபுர நுழைவாயிலின் இடப்புறம் சுப்பிரமணியரும், வலப்புறம் விநாயகரும் மண்டபத்துள் எழுந்தருள்விக்கப்பட்டுள்ளனர். அங்கு “கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் கொமரமங்கலம் தூர குலசடையப்பன் உபயம்” என்ற கல்வெட்டு இரு பக்கமும் உள்ளது. இவர் டாக்டர். சுப்பராயன் அவர்களின் முன்னோர் ஆவார்.
{{left_margin|3em|<poem>
“கொங்கு எழுகரை நாடதிபன் பூந்துறைநாடன்
::கூறும் குமரமங்கைத் தூரர் தன்குலன்
செங்கோட் டாரைத் தினமும் சிந்தைசெயும்
::சடையன்”</poem>}}
என்று ‘கட்டி மகிபன் பள்ளு’ கூறுகிறது.
வள்ளியம்மாள் கட்டிய மண்டபப் பணியை முடித்த குமரமங்கலம் தூரகுல செட்டியாக் கவுண்டர் கீழே கைலாசநாதர் கோயிலில் தாண்டவேசுரர் குறடு, மலை விநாயகர் குறடு, மலைமேல் நடராசர் குறடு முதலிய திருப்பணிகளைச் செய்துள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு விமானம் (சிகரம்) அமைத்தவர் தாரமங்கலம் சீயாலகட்டி முதலி ஆவார். ஆதித்த சோழன் கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டு சிதம்பரம் சிற்றம்பலம் பொன் வேய்ந்தது போல் குமரமங்கலம் கைலாசக் கவுண்டர் சீயாலகட்டி அமைத்த சிகரத்தில் பொன் தகடு போர்த்திய கலசம் அமைத்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை,
{{left_margin|3em|<poem>
“வேயாரும் தோளி உமைபாகர் மேவி விளங்குமங்கைச்
சீயால கட்டி முதலிமுன் செய்த சிகரமதில்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||20}}</noinclude>
ot5x01qo038qik4hog3vptvh0ejpckg
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/33
250
620473
1840974
2025-07-09T20:32:56Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>காயாட கத்தகடு ஏற்றியே நல்ல கலசம் வைத்தான்
சேயார் குமர புரிவாழ் கைலாச சிகாமணியே”</poem>}}
என்று புகழுகிறது. டாக்டர் சுப்பராயனின் முன்னோர் கைலாசக் கவுண்டர் குமரமங்கலம் ஜமீன் பெற்றமைக்காக இத்திருப்பணியைச் செய்திருக்கலாம்.
குமரமங்கலம் சுப்பராய கவுண்டர் (டாக்டர் சுப்பராயனின் தாத்தா) திருச்செங்கோட்டிற்கு நந்தா தீபம் வைத்தார். தளிகை - நைவேத்தியத்திற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்தார். இவர் மகன் பெரிய பரமசிவக் கவுண்டர் (டாக்டர் சுப்பராயன் அவர்களின் தந்தையார்) அர்த்தநாரீசுவரர் பிரம்மோற்சவத்தில் மண்டபக் கட்டளையும், விடாயாற்று உற்சவத்தையும் சிறப்பாக நடத்தினார்.
டாக்டர் சுப்பராயனின் முன்னோர் பாகம் பிரிக்கும் போது முத்தாஞ்செட்டி என்னும் மிட்டாவைக் குமரமங்கலம் சுந்தர பாண்டீசுவரர் பூசை முதலிய தர்மத்திற்கு எழுதி வைத்தனர்.
மேற்கண்டவாறு திருச்செங்கோடு ஆலயத் திருப்பணிகட்கும், நாள் பூசைக்கும், திருவிழாக்களுக்கும் பேருதவி புரிந்த டாக்டர் சுப்பராயன் அவர்களின் குடும்பம் திருச்செங்கோட்டு இலக்கியங்கள் வெளி வருவதற்கும் மிகச் சிறந்த முறையில் உதவியுள்ளனர்.
திருச்செங்கோடு அருகில் சித்தளத்தூர் என்னும் ஊர் உள்ளது. கம்பர் பிறந்த சோழநாட்டுத் தேரழுந்தூர் நினைவாக அமைந்துள்ள ஊர். அவ்வூர் மிட்டா ஜமீன்தார் தூரன் குலத்தினரே ஆவர். மிட்டாதார் முத்துசாமிக் கவுண்டர் மகன் சுப்பராய கவுண்டர் நிலத்தம்பிரான் என வழங்கும் கைலாச நாதர் கோயில் கருவூலத்திற்குப் பூட்டு வழங்கிக் கருவூலப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை,
{{left_margin|3em|<poem>
“மருவூரும் கோதை கயிலாய நாதர் மகாலயத்தின்
கருவூலத் துக்குயர் பூட்டி சைத்துநல் காப்பமைத்தான்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||21}}</noinclude>
kdaw8xy45k8ts5aq60p4uqi739eddkn
1841195
1840974
2025-07-10T05:21:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>காயாட கத்தகடு ஏற்றியே நல்ல கலசம் வைத்தான்
சேயார் குமர புரிவாழ் கைலாச சிகாமணியே”</poem>}}
என்று புகழுகிறது. டாக்டர் சுப்பராயனின் முன்னோர் கைலாசக் கவுண்டர் குமரமங்கலம் ஜமீன் பெற்றமைக்காக இத்திருப்பணியைச் செய்திருக்கலாம்.
குமரமங்கலம் சுப்பராய கவுண்டர் (டாக்டர் சுப்பராயனின் தாத்தா) திருச்செங்கோட்டிற்கு நந்தா தீபம் வைத்தார். தளிகை - நைவேத்தியத்திற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்தார். இவர் மகன் பெரிய பரமசிவக் கவுண்டர் (டாக்டர் சுப்பராயன் அவர்களின் தந்தையார்) அர்த்தநாரீசுவரர் பிரம்மோற்சவத்தில் மண்டபக் கட்டளையும், விடாயாற்று உற்சவத்தையும் சிறப்பாக நடத்தினார்.
டாக்டர் சுப்பராயனின் முன்னோர் பாகம் பிரிக்கும் போது முத்தாஞ்செட்டி என்னும் மிட்டாவைக் குமரமங்கலம் சுந்தர பாண்டீசுவரர் பூசை முதலிய தர்மத்திற்கு எழுதி வைத்தனர்.
மேற்கண்டவாறு திருச்செங்கோடு ஆலயத் திருப்பணிகட்கும், நாள் பூசைக்கும், திருவிழாக்களுக்கும் பேருதவி புரிந்த டாக்டர் சுப்பராயன் அவர்களின் குடும்பம் திருச்செங்கோட்டு இலக்கியங்கள் வெளி வருவதற்கும் மிகச் சிறந்த முறையில் உதவியுள்ளனர்.
திருச்செங்கோடு அருகில் சித்தளத்தூர் என்னும் ஊர் உள்ளது. கம்பர் பிறந்த சோழநாட்டுத் தேரழுந்தூர் நினைவாக அமைந்துள்ள ஊர். அவ்வூர் மிட்டா ஜமீன்தார் தூரன் குலத்தினரே ஆவர். மிட்டாதார் முத்துசாமிக் கவுண்டர் மகன் சுப்பராய கவுண்டர் நிலத்தம்பிரான் என வழங்கும் கைலாச நாதர் கோயில் கருவூலத்திற்குப் பூட்டு வழங்கிக் கருவூலப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை,
{{left_margin|3em|<poem>
“மருவூரும் கோதை கயிலாய நாதர் மகாலயத்தின்
கருவூலத் துக்குயர் பூட்டி சைத்துநல் காப்பமைத்தான்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||21}}</noinclude>
d5lgkiqk46i3jbuvpun8bg7twoexwms
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/34
250
620474
1840975
2025-07-09T20:36:38Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>
தருவூருஞ் சித்தளந் தூர்ச்சமீன் முத்துச் சாமிமகன்
திருவூரும் தூரன் புகழ்சுப்ப ராய சுபாகரனே”</poem>}}
என்று புகழுகிறது.
இக்குமரமங்கலம் தூர குலச் செட்டியாக் கவுண்டர் திருச்செங்கோட்டு மலையில் சிவதீர்த்தத்தின் கிழக்கே மாசி மகத் திருவிழாவின் போது செங்கோட்டு வேலவர் வந்து தங்கும் “சித்ரகூடம்” என்னும் மண்டபத்தில் பாதிக் குறடு, சுவர்ப்படை, குறட்டின் மேல்வேலை ஆகிய திருப்பணிகளைச் செய்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை,
{{left_margin|3em|<poem>
“கோதைக் கிரியில் சிவதீர்த்தக் குணபால் சித்ர கூடம்என
மாதவர் தமக்கு மாசிமக வேலன் தொடுத்த மண்டபத்தில்
பாதிக் குறடு சுவர்ப்படைசெம் பாதிக் குறடு மேல்வேலை
நீதிக் குமர புரித்தூரன் நேயன் செட்டி புண்ணியமே”</poem>}}
என்று கூறுகிறது.
குமரமங்கலம் தூரகுலச் செட்டியாக் கவுண்டர் மீண்டும் சில திருப்பணிகளைத் திருச்செங்கோட்டில் மேற்கொண்டார். 1. நிலத்தம்பிரான் கோயில் எனப்பெறும் கைலாசநாதர் கோயிலில் மகாமண்டபத் தாண்டவக் குறடு, 2. மலை மீது விநாயகர் கோயில் குறடு, 3. மலையில் நடராசர் குறடு, 4. மலைப்படிகள், 5. சிவதீர்த்தத்தின் தெற்கே நூறு படிகள், 6. நூறாம் படி பெரிதாக விரிவாக்கம், 7. வயிரவ தீர்த்தத்தின் தென் மேற்கே இளைப்பாற்றி மண்டபம் ஆகிய திருப்பணிகளைச் செய்ததாகத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை கூறுகிறது.
{{left_margin|3em|<poem>
“ஆடரவ கிரியின்அடி வாரம்உறை கயிலாயர்
::ஆலய மகாமண்டபத்து
அழகுதாண் டவக்குறடு மலைவிநா யகர்குறடும்
::அசலநட ராசர்குறடும்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||22}}</noinclude>
t6ok9gn1egp03orfbe1fhgaf6pebllb
1841202
1840975
2025-07-10T05:28:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>
தருவூருஞ் சித்தளந் தூர்ச்சமீன் முத்துச் சாமிமகன்
திருவூரும் தூரன் புகழ்சுப்ப ராய சுபாகரனே”</poem>}}
என்று புகழுகிறது.
இக்குமரமங்கலம் தூர குலச் செட்டியாக் கவுண்டர் திருச்செங்கோட்டு மலையில் சிவதீர்த்தத்தின் கிழக்கே மாசி மகத் திருவிழாவின் போது செங்கோட்டு வேலவர் வந்து தங்கும் “சித்ரகூடம்” என்னும் மண்டபத்தில் பாதிக் குறடு, சுவர்ப்படை, குறட்டின் மேல்வேலை ஆகிய திருப்பணிகளைச் செய்தார். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை,
{{left_margin|3em|<poem>
“கோதைக் கிரியில் சிவதீர்த்தக் குணபால் சித்ர கூடம்என
மாதவர் தமக்கு மாசிமக வேலன் தொடுத்த மண்டபத்தில்
பாதிக் குறடு சுவர்ப்படைசெம் பாதிக் குறடு மேல்வேலை
நீதிக் குமர புரித்தூரன் நேயன் செட்டி புண்ணியமே”</poem>}}
என்று கூறுகிறது.
குமரமங்கலம் தூரகுலச் செட்டியாக் கவுண்டர் மீண்டும் சில திருப்பணிகளைத் திருச்செங்கோட்டில் மேற்கொண்டார். 1. நிலத்தம்பிரான் கோயில் எனப்பெறும் கைலாசநாதர் கோயிலில் மகாமண்டபத் தாண்டவக் குறடு, 2. மலை மீது விநாயகர் கோயில் குறடு, 3. மலையில் நடராசர் குறடு, 4. மலைப்படிகள், 5. சிவதீர்த்தத்தின் தெற்கே நூறு படிகள், 6. நூறாம் படி பெரிதாக விரிவாக்கம், 7. வயிரவ தீர்த்தத்தின் தென் மேற்கே இளைப்பாற்றி மண்டபம் ஆகிய திருப்பணிகளைச் செய்ததாகத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை கூறுகிறது.
{{left_margin|3em|<poem>
“ஆடரவ கிரியின்அடி வாரம்உறை கயிலாயர்
::ஆலய மகாமண்டபத்து
அழகுதாண் டவக்குறடு மலைவிநா யகர்குறடும்
::அசலநட ராசர்குறடும்</poem>}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||22}}</noinclude>
ah8t3ebnyu970ni7jk8i4gpdflgv61d
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/35
250
620475
1840976
2025-07-09T20:40:58Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>
சேடகிரி ஏறுபடி சிவதீர்த்தத் தெட்சிணத்
::திசைநூறு பெரியபடியும்
செஞ்சொல்நூ றாம்படி தனைப்பெரிய தாகவே
::செய்வித்த ஏழுதர்மம்
நீடுவயி ரவதீர்த்த நிருதிதிசை யாகவும்
::நிலமைதரு நலநாயகன்
நிறைமண்ட பத்திடை யும்இளைப் பாற்றியும்
::நித்யம்மன தானநிபுணன்
நாடுபுகழ் குமரமங் கலம்மேவு தூரன்உயர்
::நதிவம்ச குலசேகரன்
நன்மைதரு குமரபூ பதிசெட்டி அன்புடன்
::நடத்தின திருப்பணிகளே”</poem>}}
என்பது திருப்பணிமாலைப் பாடலாகும்.
குமரமங்கலம் பொன்காளியம்மன் ஊஞ்சல்பாட்டு “தழைத்தோங்கும் செட்டியாக் கவுண்டர் வாழி” என்று வாழ்த்துகிறது.
{{center|{{x-larger|<b>✽✽✽</b>}}}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||23}}</noinclude>
tkqf4bpj6sy8kae44uz6768wr0p2qjj
1841204
1840976
2025-07-10T05:29:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>
சேடகிரி ஏறுபடி சிவதீர்த்தத் தெட்சிணத்
::திசைநூறு பெரியபடியும்
செஞ்சொல்நூ றாம்படி தனைப்பெரிய தாகவே
::செய்வித்த ஏழுதர்மம்
நீடுவயி ரவதீர்த்த நிருதிதிசை யாகவும்
::நிலமைதரு நலநாயகன்
நிறைமண்ட பத்திடை யும்இளைப் பாற்றியும்
::நித்யம்மன தானநிபுணன்
நாடுபுகழ் குமரமங் கலம்மேவு தூரன்உயர்
::நதிவம்ச குலசேகரன்
நன்மைதரு குமரபூ பதிசெட்டி அன்புடன்
::நடத்தின திருப்பணிகளே”</poem>}}
என்பது திருப்பணிமாலைப் பாடலாகும்.
குமரமங்கலம் பொன்காளியம்மன் ஊஞ்சல்பாட்டு “தழைத்தோங்கும் செட்டியாக் கவுண்டர் வாழி” என்று வாழ்த்துகிறது.
{{center|{{x-larger|<b>✽✽✽</b>}}}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||23}}</noinclude>
igh9h5hf16zglm16ujl32rfjudgp57g
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/36
250
620476
1840977
2025-07-09T20:56:01Z
Preethi kumar23
14883
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}} {{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1840977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
பட்டிலூர்
சீராப்பள்ளி
நல்லியகவுண்டர்
காளிகவுண்டர்
பிடாரகவுண்டர்
பாலமேடு
முடுதுறை
செங்கோட கவுண்டர்
கல்யாணி
தும்பங்குறிச்சி
கீரம்பூர்
வேல கவுண்டர்
நல்லிக்கவுண்டர்
எட்டுக்கைக் கவுண்டர்
கோதையூர்
காளி கவுண்டர்
இடையாறை
ராசாக் கவுண்டர்
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
24<noinclude></noinclude>
moghafpc1bulldbervq3vnicf55g7sp
1840979
1840977
2025-07-09T21:01:55Z
Preethi kumar23
14883
1840979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - || நல்லியகவுண்டர்
|-
|நூல் பொருள் || : || வாழ்க்கை வரலாறு
|-
|ஆசிரியர் || : || புலவர் செ.இராசு, ஈரோடு
|-
|மொழி || : || தமிழ்
|-
|பதிப்பு ஆண்டு || : || 2014
|-
|நூல் உரிமை || : || ஆசிரியர்க்கு
|-
|அளவு || : || 11 செ.மீ. x 18 செ.மீ.
|-
|பக்கங்கள் || : || 212.
|-
|அச்சு எழுத்து || : || 11 புள்ளி
|-
|விலை || : || ரூ.120/-
|-
|{{ts|vtt}}|நூல் கிடைக்குமிடம் || {{ts|vtt}}| : || கொங்கு ஆய்வு மையம்<br> ‘புலவர் பூங்குடில்’<br> 58/2, பாலக்காட்டுத் தோட்டம்,<br> புதிய ஆசிரியர் குடியிருப்பு வழி,<br> ஈரோடு - 638 011. போன் : 0424 - 2262664<br> 9500938384, 9790038380.
|-
|{{ts|vtt}}|நூல் & அட்டை வடிவமைப்பு || {{ts|vtt}}| : || வாழ்க வளமுடன் ஆப்செட் பிரிண்டர்ஸ்<br> பிரைவேட் லிமிடெட்<br> 29 நாச்சியப்பா வீதி II<br> ஈரோடு - 638 001.<br> போன் : 0424-2258511, 2258522
|-
|}
பட்டிலூர்
சீராப்பள்ளி
நல்லியகவுண்டர்
காளிகவுண்டர்
பிடாரகவுண்டர்
பாலமேடு
முடுதுறை
செங்கோட கவுண்டர்
கல்யாணி
தும்பங்குறிச்சி
கீரம்பூர்
வேல கவுண்டர்
நல்லிக்கவுண்டர்
எட்டுக்கைக் கவுண்டர்
கோதையூர்
காளி கவுண்டர்
இடையாறை
ராசாக் கவுண்டர்
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
24<noinclude></noinclude>
1jrdj6583agy8byffmfan841hgby564
1840980
1840979
2025-07-09T21:18:15Z
Preethi kumar23
14883
1840980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - ||{{gap}}நல்லியகவுண்டர்
|-
|சீராப்பள்ளி || : ||{{gap}}காளிகவுண்டர்
|-
|பாலமேடு || : ||{{gap}}பிடாரகவுண்டர்
|-
|முடுதுறை || : ||{{gap}}செங்கோட கவுண்டர்
|-
|கல்யாணி || : ||{{gap}}வேல கவுண்டர்
|-
|தும்பங்குறிச்சி || : ||{{gap}}நல்லிக்கவுண்டர்
|-
|கீரம்பூர் || : ||{{gap}}எட்டுக்கைக் கவுண்டர்
|-
|கோதையூர் || : ||{{gap}}காளி கவுண்டர்
|-
|இடையாறை || : ||{{gap}}ராசாக் கவுண்டர்
|-
|}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||24}}</noinclude>
93o4eerahe3i3uwomoxsowe6cpys7eg
1840981
1840980
2025-07-09T21:19:13Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - ||{{gap}}நல்லியகவுண்டர்
|-
|சீராப்பள்ளி || - ||{{gap}}காளிகவுண்டர்
|-
|பாலமேடு || - ||{{gap}}பிடாரகவுண்டர்
|-
|முடுதுறை || - ||{{gap}}செங்கோட கவுண்டர்
|-
|கல்யாணி || - ||{{gap}}வேல கவுண்டர்
|-
|தும்பங்குறிச்சி || - ||{{gap}}நல்லிக்கவுண்டர்
|-
|கீரம்பூர் || - ||{{gap}}எட்டுக்கைக் கவுண்டர்
|-
|கோதையூர் || - ||{{gap}}காளி கவுண்டர்
|-
|இடையாறை || - ||{{gap}}ராசாக் கவுண்டர்
|-
|}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||24}}</noinclude>
giuq5tsujnnf3m80bghr1d1rorho837
1840982
1840981
2025-07-09T21:19:44Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1840982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - ||{{gap}}நல்லியகவுண்டர்
|-
|சீராப்பள்ளி || - ||{{gap}}காளிகவுண்டர்
|-
|பாலமேடு || - ||{{gap}}பிடாரகவுண்டர்
|-
|முடுதுறை || - ||{{gap}}செங்கோட கவுண்டர்
|-
|கல்யாணி || - ||{{gap}}வேல கவுண்டர்
|-
|தும்பங்குறிச்சி || - ||{{gap}}நல்லிக்கவுண்டர்
|-
|கீரம்பூர் || - ||{{gap}}எட்டுக்கைக் கவுண்டர்
|-
|கோதையூர் || - ||{{gap}}காளி கவுண்டர்
|-
|இடையாறை || - ||{{gap}}ராசாக் கவுண்டர்
|-
|}<noinclude>
{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||24}}</noinclude>
guwuc51vzhu483mipkr24tetdaza4dc
1840983
1840982
2025-07-09T21:20:27Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1840983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - ||{{gap}}நல்லியகவுண்டர்
|-
|சீராப்பள்ளி || - ||{{gap}}காளிகவுண்டர்
|-
|பாலமேடு || - ||{{gap}}பிடாரகவுண்டர்
|-
|முடுதுறை || - ||{{gap}}செங்கோட கவுண்டர்
|-
|கல்யாணி || - ||{{gap}}வேல கவுண்டர்
|-
|தும்பங்குறிச்சி || - ||{{gap}}நல்லிக்கவுண்டர்
|-
|கீரம்பூர் || - ||{{gap}}எட்டுக்கைக் கவுண்டர்
|-
|கோதையூர் || - ||{{gap}}காளி கவுண்டர்
|-
|இடையாறை || - ||{{gap}}ராசாக் கவுண்டர்
|-
|}<noinclude>
{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||24}}</noinclude>
8gjf9wxhkmmngmkkna5zokhlkd59vxh
1841214
1840983
2025-07-10T05:33:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>5. குமரமங்கலம் முதன்மை</b>}}}}
{{larger|<b>தூ</b>}}ரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
{{left_margin|3em|<poem>
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”</poem>}}
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
::{|
|பட்டிலூர் || - || ||நல்லியகவுண்டர்
|-
|சீராப்பள்ளி || - || ||காளிகவுண்டர்
|-
|பாலமேடு || - || ||பிடாரகவுண்டர்
|-
|முடுதுறை || - || ||செங்கோட கவுண்டர்
|-
|கல்யாணி || - || ||வேல கவுண்டர்
|-
|தும்பங்குறிச்சி || - || ||நல்லிக்கவுண்டர்
|-
|கீரம்பூர் || - || ||எட்டுக்கைக் கவுண்டர்
|-
|கோதையூர் || - || ||காளி கவுண்டர்
|-
|இடையாறை || - || || ராசாக் கவுண்டர்
|-
|}<noinclude>
{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||24}}</noinclude>
sfq4cd1elhqiirzrvo73uiomgpquxpx
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/101
250
620477
1841006
2025-07-10T03:28:42Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அறிவுடைமை பெருள் அறிவு, அழிவு வராமல் காக்கும் சுருவியாகும்; அன்றி யும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்கமுடியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அறிவுடைமை
பெருள்
அறிவு, அழிவு வராமல் காக்கும் சுருவியாகும்; அன்றி
யும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்கமுடியாத
உள்ளரணும் ஆகும்.
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமை
யானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்ல
விடுவதே அறிவாகும்.
2
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்ட
வாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யான
பொருளைக் காண்பதே அறிவாகும்.
3
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப்
பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்
பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.4
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த
அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக்
குவிதலும் இல்லாதது அறிவு.
5
1.லகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு
பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே
அறிவாகும்.
6
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதனை
முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர்
அதனை அறிய முடியாதவர்.
7
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை
யாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடை
யவரின் தொழிலாகும்.
8
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்
ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக
வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
9
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்
லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன
உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். 10
88<noinclude></noinclude>
hjoch20ewynz9f4i24ukakb2tzesc48
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/102
250
620478
1841008
2025-07-10T03:28:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 43 அறிவுடைமை அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும். உள்ளழிக்க லாகா அரண் சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ நன்றின்பால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்.
உள்ளழிக்க லாகா அரண்
சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
421
422
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
423
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய
நுண்பொருள் காண்ப தறிவு
424
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
4.8.5
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
89
426
427
428
429
430
89<noinclude></noinclude>
shu6lz6y312w6en3luic4els3stw945
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/103
250
620479
1841009
2025-07-10T03:29:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை குற்றங்கடிதல் பொருள் செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
குற்றங்கடிதல்
பொருள்
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள்
இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்
பாடு உடையதாகும்.
I
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மான
மும் தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவ
னுக்குக் குற்றங்களாகும்.
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு
குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக்
(குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
3
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகை
யாகும்; ஆகையால், குற்றம் செய்யாமலிருப்பதே நோக்க
நாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
4
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக்
கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற
வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறரு
டைய குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு
என்ன குற்றமாகும்?
.
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச்
சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந்தன்மை
இல்லாமல் அழியும்.
7
பொருளினிடத்தில் பற்றுக்கொள்ளும் உள்ளமாகிய
ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்
தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
8
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி
வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான்
யிரும்பவும் கூடாது.
9
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமான
வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்
பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். 10
90<noinclude></noinclude>
olvjbk30pluh7pxq1e1h83i5n2wbngh
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/104
250
620480
1841010
2025-07-10T03:29:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் குற்றங்கடிதல் செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா அதிகாரம் 44 431 உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
குற்றங்கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
அதிகாரம் 44
431
உவகையும் ஏதம் இறைக்கு
432
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
433
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை
434
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
435
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
436
என்குற்ற மாகும் இறைக்கு
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
437
438
439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில் ஏதிலார் நூல்
440
91
91<noinclude></noinclude>
3t0uguo9nbzr1ymd3b4jx4x94dlgnz7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/105
250
620481
1841011
2025-07-10T03:29:43Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள தெளிவுரை பெரியாரைத் துணைக்கோடல் பொருள் அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள தெளிவுரை
பெரியாரைத் துணைக்கோடல்
பொருள்
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய்
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை
அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
I
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராத
படி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப்
போற்றி நட்புக்கொள்ள வேண்டும்.
2
பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக்
கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லா
வற்றிலும் அருமையானதாகும்.
3
தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர்
தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லா
வற்றிலும் சிறந்ததாகும்.
4
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே
உலகம் கண்ணாகக்கொண்டு நடத்தலால், மன்னவனும்
அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
.
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்க
வல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய
தீங்கு ஒன்றும் இல்லை.
6
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை
கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றலுள்ளவர் யார்
இருக்கின்றனர்?
7
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்
லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர்
எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
8
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம்
இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும்
துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
9
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல்
பலருடைய பகையைத் தேடிக் கொள்வதைவிடப் பத்து
மடங்கு தீமை உடையதாகும்.
92<noinclude></noinclude>
66nixml35bx7ckoofxu2zljamzgshch
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/106
250
620482
1841013
2025-07-10T03:29:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் -45 பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் 441 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் -45
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
441
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
442
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
443
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
444
ழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
445
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
446
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
447
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
448
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
93
449
150
93<noinclude></noinclude>
3tfjjjtskeqhvh6uuqznzbkxwdq46rp
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/107
250
620483
1841014
2025-07-10T03:30:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை சிற்றினம் சேராமை பொருள் பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்: சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
சிற்றினம் சேராமை
பொருள்
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்:
சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்
தழுவிக் கொள்ளும்.
I
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்
நிலத்தின் தன்மையுடையதாகும்; அதுபோல மக்களுடைய
அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
8
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்;
இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும்
சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
3
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளதுபோலக்
காட்டி (உண்மையாக நோக்கும்போது), அவன் சேர்ந்த
இனத்தில் உள்ளதாகும்.
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை
ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப்
பொறுத்தே ஏற்படும்.
5
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு, அவர்க்குப் பின்
எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும்; இனம் தூய்
மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. 6
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின்
நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும்
கொடுக்கும்.
7
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும்
சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக
அமைவதாகும்.
8
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்;
அதுவும் இளத்தின் நன்மையால் மேலும் சிறப்புடைய
தாகும்.
நல்ல இனத்தைவிடச்
9
சிறந்ததாகிய துணையும்
உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும்
பகையும் இல்லை.
10
94<noinclude></noinclude>
2w5q74yk450h45jgvnh7ivwmjbq11uh
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/108
250
620484
1841016
2025-07-10T03:30:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 46 சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 46
சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
457
452
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்
453
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகுத் அறிவு
454
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
455
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
456
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்வாப் புகழும் தரும்
457
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
458
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
459
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
95
460
95<noinclude></noinclude>
l3xwvlivuvdgjtd5sx2v454y60ah0z6
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/109
250
620485
1841017
2025-07-10T03:30:54Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தெரிந்து செயல்வகை பொருள் (ஒரு செயவைத் தொடங்குமுன்) அதனால் அழிவதை யும் அழிந்தபின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஊதியத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தெரிந்து செயல்வகை
பொருள்
(ஒரு செயவைத் தொடங்குமுன்) அதனால் அழிவதை
யும் அழிந்தபின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஊதியத்
தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
I
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் {செயலைப்பற்றி)
நன்றாகத் தேர்ந்து தாமும் எண்ணிப் பார்த்துச் செய்
கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
2
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள
முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவு
டையவர் மேற்கொள்ளமாட்டார்.
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்
(இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத
செயலைத் தொடங்கமாட்டார்.
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல்
செய்யத் தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில்
நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
5
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால்
கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல்
விடுவதனாலும் கெடுவான்.
6
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய
பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின்
எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
7
தக்க வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணை
யாக நின்று (அதை முடிக்குமாறு) காத்தபோதிலும் குறை
யாகிவிடும்.
8
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்
பொருந்துமாறு செய்யாவிட்டால். நன்மை செய்வதிலும்
தவறு உண்டாகும்.
9
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்
ஏற்றுக் கொள்ளாது; ஆகையால் உலகம் இகழ்ந்து தள்
ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
96
10<noinclude></noinclude>
m7w79mgabjn84q7q31w2hd0i38s0ln0
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/110
250
620486
1841018
2025-07-10T03:31:09Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் 461 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 47
தெரிந்து செயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
461
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
462
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
463
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
464
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
465
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
466
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
467
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
468
பண்பறிந் தாற்றாக் கடை
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு
97
489
470
197<noinclude></noinclude>
p122jjc88cy1xb551pigu0yxiqtbmmo
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/111
250
620487
1841019
2025-07-10T03:31:27Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை வலியறிதல் பொருள் செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனு டைய வலிமையும் இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
வலியறிதல்
பொருள்
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனு
டைய வலிமையும் இருவர்க்கும் துணையானவரின்
வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
I
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய
வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்
கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
2
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்
ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை
முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
3
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின்
அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக்
கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப்
பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதி
யாக ஏற்றினால் அச்சு முறியும்.
5
ஒரு மரத்தின் நுனிக் கொப்பில் ஏறியவர், அதையும்
கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு
முடிவாக நேர்ந்துவிடும்.
6
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து
கொடுக்க வேண்டும்; அதுவே பொருளைப் போற்றி
வாழும் வழியாகும்.
7
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்
தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால்
அதனால் தீங்கு இல்லை.
8
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய
வாழ்க்கை (பல வளமும்) இருப்பதுபோல் தோன்றி
இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
g
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்
கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின்
அளவு விரைவில் செடும்.
38
30<noinclude></noinclude>
452xzk0g3c45j7wxbv4ht41bmcwhf7m
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/112
250
620488
1841020
2025-07-10T03:31:42Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 48 வலியறிதல் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 48
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் உன்னை
வியந்தான் விரைந்து கெடும்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
471
472
473
474
475
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்
476
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
477
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை
478
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
479
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
480
99<noinclude></noinclude>
a3wf1w0xoy7nkogi2ykrfvz9aztw9uq
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/113
250
620489
1841021
2025-07-10T03:31:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் காலம் அறிதல் காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
காலம் அறிதல்
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில்
வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும்
அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்:
1
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல்,
(நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்கு
மாறு கட்டும் கயிறாகும்.
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவி
களுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய
செயல்கள் என்பவை உண்டோ?
3
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து
பொருந்துமாறு
இடத்தோடு
செய்தால்,
வேண்டும் எனக்கருதினாலும் கைகூடும்.
உலகமே
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி
எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்
கொண்டு பொறுத்திருப்பர்.
5
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்
யிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையை
தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே
உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்; (வெல்வதற்கு
ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்;
அப்பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய
தலை கீழே விழும்.
8
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்
தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.
g
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதி
யாக இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன்
கத்தும் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.10
100<noinclude></noinclude>
4bqas2no7zh0y6hwrfeesffefptluqe
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/114
250
620490
1841022
2025-07-10T03:32:19Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 49 காலம் அறிதல் பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது 481 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 49
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
481
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு
482
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
483
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
484
காலம் கருதி இருப்பர் கலங்காது.
ஞாலம் கருது பவர்
485
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
486
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
487
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
488
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
489
கொக்கொகக கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
490
101<noinclude></noinclude>
ejusltz5kglz2328xlonone28y0aexl
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/115
250
620491
1841023
2025-07-10T03:32:34Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இடன் அறிதல் பொருள் முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது; பகை வரை இகழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இடன் அறிதல்
பொருள்
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின்
அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது; பகை
வரை இகழவும் கூடாது.
1
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்
அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல
வகைப் பயன்களையும் கொடுக்கும்.
2
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகை
வரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்
லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.
3
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை
நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணி
யிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். 4
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்;
ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும்
மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
5
வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில்
ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில்
ஓட முடியாது.
6
(செய்யும் வழி வகைகளைக்) குறைவில்லாமல் எண்
ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை
அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
7
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இ
தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன்
தன்
ஊக்கம்: அழிவான்.
8
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவ
ராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று
அவரைத் தாக்குதல் அது.
9
வேல் ஏந்திய வீரரைக் கோரும்தெடுத்த கொம்பு உடைய
அஞ்சாத யானையையும்; கால் ஆழும் சேற்று நிலத்தில்
அகப்ட போது நரிகள் கொன்றுவிடும்.
102
10<noinclude></noinclude>
qnpqn0rrsdolnah0x06yjxp0fklne60
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/116
250
620492
1841024
2025-07-10T03:32:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 50 இடன் அறிதல் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது 491 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 50
இடன் அறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது
491
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
492
493
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
494
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
495
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
496
எண்ணி இடத்தாற் செயின்
497
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
498
சிறைநலனும் சீரும் இயரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
499
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
103
102<noinclude></noinclude>
4et3unmi5vkpfz49a5245rtazmfuzjn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/117
250
620493
1841025
2025-07-10T03:33:05Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தெரிந்து தெளிதல் பொருள் அறம். பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தெரிந்து தெளிதல்
பொருள்
அறம். பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம்
ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன்
(ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். 1
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழி
யான செயல்களைச் செய்ப அஞ்சுகின்ற நாணம் உடைய
வனையே நம்பித் தெளிய வேண்டும்.
2
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்ற
வரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை
இல்லாதிருப்பது அருமையாகும்.
3
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து பிறகு குற்றங்
களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து,
மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். 4
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (சூற்
றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக
இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
5
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக்
கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால்
பழிக்கு நாணமாட்டார்.
6
அன்
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை
புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்த
வர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
7
மற்றவனைப்பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால்,
அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழி
முறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.8
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது; நன்றாக
ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க
பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
9
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து
தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை
நீங்காடி துன்பத்தைக் கொடுக்கும்.
104
10<noinclude></noinclude>
09jld1fi9kacvytrnrf9mulzcun5gwo
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/118
250
620494
1841026
2025-07-10T03:33:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் 501 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 51
தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
501
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
502
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
503
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
504
பற்றிலர் நாணார் பழி
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாம் தரும்
507
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
508
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
509
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
510
105<noinclude></noinclude>
cf89zyjo12n48m7cpe81bbnl8esg55l
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/119
250
620495
1841027
2025-07-10T03:33:40Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தெரிந்து வினையாடல் பொருள் நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தெரிந்து வினையாடல்
பொருள்
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து
நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்பு
டையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். 1
பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்
றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை
ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.2
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல்,
அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும்
நிலையாக உடையவனைத் தெளியலாம்.
3
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை
மேற்கொண்டு செய்யும்போது அச் செயல்வகையால்
வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச்
செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்த
வன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து,
செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு
பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்
பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம்
ஒப்படைக்க வேண்டும்.
7
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக
இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத்தொழிலுக்கு
உரியவனாகும்படி உயர்த்த வேண்டும்.
8
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி
உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை
விட்டுச் செல்வம் நீங்கும்.
9
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில்
உலகப் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும்
அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
10<noinclude></noinclude>
m4k2i20939kl7tz66f9ka04o9u8ut3u
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/120
250
620496
1841028
2025-07-10T03:34:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 52
தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
511
512
513
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
514
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
516
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
517
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
518
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு
519
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
107
530<noinclude></noinclude>
aguqt73q6a0v5keadm5rlyhom9sznza
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/121
250
620497
1841029
2025-07-10T03:34:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை சுற்றந் தழால் பொருள் ஒருவன் வறியவனான காலத்திலும். அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
சுற்றந் தழால்
பொருள்
ஒருவன் வறியவனான காலத்திலும். அவனுக்கும்
தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும்
பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
I
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது
மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும்
அவனுக்குக் கொடுக்கும்.
2
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லா
தவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லா
மல் நீர் நிறைந்தாற் போன்றது.
சுற்றத்தாரால்
3
சுற்றப்படும்படியாக அவர்களைத்
தழுவி அன்பாக வாழ்தல், ஒருவன் செல்வத்தைப் பெற்ற
தனால் பெற்ற பயனாகும்.
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய
இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த
பல சுற்றத்தால் சூழப்படுவான்.
5
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும்
ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடை
யவர் உலகத்தில் யாரும் இல்லை.
.
6
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்து வைக்காமல்
சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும்
அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
7
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல்,
அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை
விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
8
முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால்
பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாம்
லிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். 9
தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்
திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச்
செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
108
10<noinclude></noinclude>
bp8wrkh93nl5eh19km492mxjusdm337
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/122
250
620498
1841030
2025-07-10T03:34:43Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 53 சுற்றந் தழால் பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 53
சுற்றந் தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
521
522
523
பெற்றத்தால் பெற்ற பயன்
524
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
525
மருங்குடையார் மாநிலத்து இல்
526
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
527
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
528
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
529
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
530
109<noinclude></noinclude>
a01sk5u955sspu92cgapf416gl9np9f
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/001
0
620499
1841032
2025-07-10T03:47:07Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="11"to="29"fromsection="" tosection="" />
1841032
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="11"to="29"fromsection="" tosection="" />
paeb2inf6z4ialu6ki6mlynm3atfrgr
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/002
0
620500
1841033
2025-07-10T03:47:21Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="30"to="39"fromsection="" tosection="" />
1841033
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="30"to="39"fromsection="" tosection="" />
1kegxms8it127oz1fr8u7bxb218ohtp
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/003
0
620501
1841036
2025-07-10T03:53:03Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="40"to="49"fromsection="" tosection="" />
1841036
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="40"to="49"fromsection="" tosection="" />
0gz9s25ks47w70rzg8x5hpc5smu18gk
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/004
0
620502
1841037
2025-07-10T03:53:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="50"to="53"fromsection="" tosection="" />
1841037
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="50"to="53"fromsection="" tosection="" />
l6s53rv4kjtpu3rzuj2u86zfotz93q5
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/005
0
620503
1841038
2025-07-10T03:53:43Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="54"to="67"fromsection="" tosection="" />
1841038
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="54"to="67"fromsection="" tosection="" />
cbegjy0qwfrg54modbldsw3edqwfxmy
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/006
0
620504
1841040
2025-07-10T03:54:03Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="68"to="71"fromsection="" tosection="" />
1841040
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="68"to="71"fromsection="" tosection="" />
tkct8wu8sc0x2ds9kreuff6syogns6t
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/007
0
620505
1841041
2025-07-10T03:54:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
1841041
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
923n30tq5tr8yc7hxbw4zinkklu66lx
1841073
1841041
2025-07-10T04:03:50Z
Info-farmer
232
72
1841073
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="" tosection="" />
fgyayyd4y2y6jzqhdnjl2y5garg6jrf
1841141
1841073
2025-07-10T04:26:27Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1841141
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="1" tosection="1" />
498s7f5vbpas6jowm6tnaidupxlieo2
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/008
0
620506
1841042
2025-07-10T03:54:43Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
1841042
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
klli64qbz65cmhn1u87yg049tllqr7u
1841074
1841042
2025-07-10T04:04:21Z
Info-farmer
232
72
1841074
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="" tosection="" />
1rrqp57bd3xzr1xsedmv7knvj1eyswu
1841143
1841074
2025-07-10T04:26:47Z
Info-farmer
232
2
1841143
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="2" tosection="2" />
tgcz46m2ztcfo4t2hozk28f371wbof9
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/009
0
620507
1841043
2025-07-10T03:55:03Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
1841043
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="71"fromsection="" tosection="" />
sb87qm56bb08krnjm8bz09nfolw0u2y
1841075
1841043
2025-07-10T04:04:39Z
Info-farmer
232
72
1841075
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="" tosection="" />
l916ix3x9w74bzu94ql1n7aonn89c78
1841144
1841075
2025-07-10T04:27:13Z
Info-farmer
232
3
1841144
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="3" tosection="3" />
rwhvag3lpoquqerm1ivhxnxwgmvogbt
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/010
0
620508
1841044
2025-07-10T03:55:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="" tosection="" />
1841044
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="72"fromsection="" tosection="" />
7hcu851ru950hpjkp3kea0o67lyqbdq
1841157
1841044
2025-07-10T04:34:09Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="73"fromsection="4" tosection="4" />
1841157
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="72"to="73"fromsection="4" tosection="4" />
3rydlyqqhvxqfbivptnb1e4jmrrvezc
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/011
0
620509
1841045
2025-07-10T03:55:43Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="73"to="73"fromsection="" tosection="" />
1841045
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="73"to="73"fromsection="" tosection="" />
2hf2iyok5fuqaw7r8swl2zox828f97f
1841170
1841045
2025-07-10T04:45:07Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="73"to="74"fromsection="5" tosection="5" />
1841170
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="73"to="74"fromsection="5" tosection="5" />
cgurd3ukewt0phcu4j6pegqdomc3z74
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/012
0
620510
1841046
2025-07-10T03:56:03Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="73"fromsection="" tosection="" />
1841046
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="73"fromsection="" tosection="" />
4zraf8f22ms5z6vk9m47gbhgkbi1ho7
1841171
1841046
2025-07-10T04:45:53Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="734"fromsection="6" tosection="6" />
1841171
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="734"fromsection="6" tosection="6" />
ilu9fp02hxbeqhuran1lcmt528egrxy
1841173
1841171
2025-07-10T04:46:58Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="74"fromsection="6" tosection="6" />
1841173
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="74"fromsection="6" tosection="6" />
oqrf2ai7e6pcm2edhxl3mjmn9ju215a
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/013
0
620511
1841047
2025-07-10T03:56:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="74"fromsection="" tosection="" />
1841047
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="74"fromsection="" tosection="" />
k2c30ysxb9rr2nfch0bv2haethttur2
1841178
1841047
2025-07-10T04:49:01Z
Info-farmer
232
75
1841178
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="74"to="75"fromsection="7" tosection="7" />
oeakyl24o2hdh3hqdko662onom9xc32
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/014
0
620512
1841048
2025-07-10T03:56:43Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="75"to="75"fromsection="" tosection="" />
1841048
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="75"to="75"fromsection="" tosection="" />
d1d4ttknc0xvu72xjinf4vc8ux3jgm0
1841181
1841048
2025-07-10T04:50:12Z
Info-farmer
232
8
1841181
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="75"to="76"fromsection="8" tosection="8" />
ayr01yrbj9uhvut8690o7phm0yxigy6
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/015
0
620513
1841049
2025-07-10T03:57:03Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="75"fromsection="" tosection="" />
1841049
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="75"fromsection="" tosection="" />
t4cbay75uc1dijapz0wlksepjns8bnn
1841192
1841049
2025-07-10T05:17:33Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="76"fromsection="9" tosection="9" />
1841192
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="76"fromsection="9" tosection="9" />
tu0k2w2qyvl1i31almhu0tpuplapq6g
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/016
0
620514
1841050
2025-07-10T03:57:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="76"fromsection="" tosection="" />
1841050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="76"fromsection="" tosection="" />
ajmzsk82tmw8euds0lqnmamvrkhajak
1841194
1841050
2025-07-10T05:20:23Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="77"fromsection="10" tosection="10" />
1841194
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="76"to="77"fromsection="10" tosection="10" />
gy4j7508plbpm8mnb3yerueuv87gd9f
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/017
0
620515
1841051
2025-07-10T03:57:43Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="76"fromsection="" tosection="" />
1841051
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="76"fromsection="" tosection="" />
37s5tuvlzz4haulrwbwajqkvbea0cr4
1841197
1841051
2025-07-10T05:23:00Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="11" tosection="11" />
1841197
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="11" tosection="11" />
cxgqkyqde7ax9hwb504q6fcy6ushkzg
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/018
0
620516
1841052
2025-07-10T03:57:56Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="" tosection="" />
1841052
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="" tosection="" />
q8vc1sjztdxln6f2eqvtfht7pvep4or
1841198
1841052
2025-07-10T05:23:35Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="12" tosection="12" />
1841198
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="77"to="77"fromsection="12" tosection="12" />
sc0b9ky35ie3q6b7gg4yfifonn4oerf
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/019
0
620517
1841053
2025-07-10T03:58:10Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="77"fromsection="" tosection="" />
1841053
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="77"fromsection="" tosection="" />
152oazbseb5dr14lrtfagfdk2h5xu0a
1841203
1841053
2025-07-10T05:29:40Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="78"fromsection="13" tosection="13" />
1841203
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="78"fromsection="13" tosection="13" />
aaxv10e3zntytq7p4ciqo52qapom8mv
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/020
0
620518
1841054
2025-07-10T03:58:23Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="77"fromsection="" tosection="" />
1841054
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="77"fromsection="" tosection="" />
l6sv77djhxxadrsfmv2x8z7kmyr75pt
1841205
1841054
2025-07-10T05:30:35Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="78"fromsection="14" tosection="14" />
1841205
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="78"fromsection="14" tosection="14" />
60zqmzxo3pvuneu803munqmwi12icf4
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/021
0
620519
1841055
2025-07-10T03:58:36Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="81"fromsection="" tosection="" />
1841055
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="81"fromsection="" tosection="" />
tdovrampkx3p9bowquznas00d17rng1
1841216
1841055
2025-07-10T05:34:04Z
Info-farmer
232
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="81"fromsection="15" tosection="15" />
1841216
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="78"to="81"fromsection="15" tosection="15" />
sy8usbienil13qo43n0zwb6habgwjfx
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/022
0
620520
1841056
2025-07-10T03:58:50Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="82"to="85"fromsection="" tosection="" />
1841056
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="82"to="85"fromsection="" tosection="" />
87mur1k53n5dkmkxsysvkxgbxzzn0yo
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/023
0
620521
1841057
2025-07-10T03:59:04Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="86"to="89"fromsection="" tosection="" />
1841057
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="86"to="89"fromsection="" tosection="" />
mngzcafk7scdq4kvmnmcedknf268ytw
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/024
0
620522
1841058
2025-07-10T03:59:17Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="90"to="90"fromsection="" tosection="" />
1841058
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="90"to="90"fromsection="" tosection="" />
grkdrdab48nrssm55pk6g3fmtj93wkc
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/025
0
620523
1841059
2025-07-10T03:59:31Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="91"to="96"fromsection="" tosection="" />
1841059
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="91"to="96"fromsection="" tosection="" />
rbujnw0mib6mc74mbxmgdfn5gm9lg6o
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/026
0
620524
1841060
2025-07-10T03:59:45Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="97"to="97"fromsection="" tosection="" />
1841060
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="97"to="97"fromsection="" tosection="" />
litw2awj8avcsao74nstbgqmdzd0km6
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/027
0
620525
1841061
2025-07-10T03:59:59Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="98"to="100"fromsection="" tosection="" />
1841061
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="98"to="100"fromsection="" tosection="" />
eia9m1nbvkaweu2zg8a4wnieoktfcu2
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/028
0
620526
1841062
2025-07-10T04:00:13Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="101"to="101"fromsection="" tosection="" />
1841062
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="101"to="101"fromsection="" tosection="" />
0lnn3puxnigmbicruo2mkfp061cszup
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/029
0
620527
1841063
2025-07-10T04:00:26Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="102"to="104"fromsection="" tosection="" />
1841063
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 29
| previous = [[../028/|← 028]]
| next = [[../030/|030→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="102"to="104"fromsection="" tosection="" />
0gwc6ql1v0jlhwe2mtvleoj755vsd8k
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/030
0
620528
1841065
2025-07-10T04:00:40Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="105"to="111"fromsection="" tosection="" />
1841065
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 30
| previous = [[../029/|← 029]]
| next = [[../031/|031→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="105"to="111"fromsection="" tosection="" />
ieymd8c24yszv0owfy6krb3tmzdzdr7
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/031
0
620529
1841066
2025-07-10T04:00:53Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="112"to="115"fromsection="" tosection="" />
1841066
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 31
| previous = [[../030/|← 030]]
| next = [[../032/|032→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="112"to="115"fromsection="" tosection="" />
ab22wjs4g2l3x9543yhvqobemwuey21
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/032
0
620530
1841067
2025-07-10T04:01:07Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="116"to="116"fromsection="" tosection="" />
1841067
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 32
| previous = [[../031/|← 031]]
| next = [[../033/|033→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="116"to="116"fromsection="" tosection="" />
kbxtfgafmraxs69xlvhk9bzvq1z3dv5
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/033
0
620531
1841068
2025-07-10T04:01:21Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="117"to="117"fromsection="" tosection="" />
1841068
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 33
| previous = [[../032/|← 032]]
| next = [[../034/|034→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="117"to="117"fromsection="" tosection="" />
fw3ezksjm04jajrblkqhmtfnkelc7yi
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/034
0
620532
1841069
2025-07-10T04:01:34Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="118"to="120"fromsection="" tosection="" />
1841069
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 34
| previous = [[../033/|← 033]]
| next = [[../035/|035→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="118"to="120"fromsection="" tosection="" />
3k5cg0wky7ruoio8orzot3giqnnks7x
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்/035
0
620533
1841070
2025-07-10T04:01:48Z
Info-farmer
232
~<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="121"to="121"fromsection="" tosection="" />
1841070
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next = [[../036/|036→]]
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="121"to="121"fromsection="" tosection="" />
j2pounneim5itkwfszhn35585jridig
1841095
1841070
2025-07-10T04:14:24Z
Info-farmer
232
- துப்புரவு
1841095
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கி. வா. ஜகந்நாதன்
| section = 35
| previous = [[../034/|← 034]]
| next =
| notes = முதற்பதிப்பு : மே 1983,
}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="121"to="121"fromsection="" tosection="" />
msafk9p61vorskacchhsxpkeitsyr62
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/123
250
620534
1841077
2025-07-10T04:08:55Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் பொச்சாவாமை பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு ஒருவனுக்கு வரம்பு சுடந்த சினம் வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
பொச்சாவாமை
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால்
வரும் சோர்வு ஒருவனுக்கு வரம்பு சுடந்த சினம் வருவதை
விடத் தீமையானதாகும்.
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக்
கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய
மறதி கொன்றுவிடும்.
2
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும்
தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட
நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
3
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண்
இருந்தும் பயன் இல்லை; அதுபோல மறதி உடையவர்க்கு
நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல்
மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்ற போது தன்
பிழையை நினைந்து இரங்குவான்.
5
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்
காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால்,
அதற்கு ஒப்பான நன்மை வேறொன்று இல்லை.
6
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்)
போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று
ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
7
சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப்
போற்றிச் செய்யவேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து
சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
8
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை
மறந்திருக்கும்போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால்
முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
9
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்
வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை
அடைதல் எளிதாகும்.
110
10<noinclude></noinclude>
f4y4i01i185tvehwzk3hab1r5ziqrok
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/124
250
620535
1841079
2025-07-10T04:09:19Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் பொச்சாவாமை இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு அதிகாரம் 54 531 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
அதிகாரம் 54
531
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
532
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
533
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு
534
முன்னுறக் காவாது இழுக்கியான தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்
535
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
536
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
537
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இசுழ்ந்தார்க்கு எழுமையும் இல்
538
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
539
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
111
540
111<noinclude></noinclude>
51p0sk5v7t98ycv0y8b76ce7pzcqroj
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/125
250
620536
1841080
2025-07-10T04:09:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுவர செங்கோன்மை பொருள் யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண் ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுவர
செங்கோன்மை
பொருள்
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்
ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய்
யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
I
உலகத்தில் உள்ள
உள்ள உயிர்கள் எல்லாம் மழையை
நோக்கி வாழ்கின்றன; அதுபோல் குடிகள் எல்லாம்
அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். 2
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும்
அடிப்படையாய் நின்று உலகத்தைக்
காப்பது
அரசனுடைய செங்கோலாகும்.
3
குடிகளை அன்போடு அணைத்துக்கொண்டு செங்
கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி
உலகம் நிலைபெறும்.
நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய
நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்
படுவனவாகும்.
5
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று;
அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும்
கோணாதிருக்குமாயின்.
6
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதி
முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை
அந்தமுறையே காப்பாற்றும்.
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை
செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று
(பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.
8
குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத் தானும் வருத்தா
மல் காப்பாற்றி அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்ட
னையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று. 9
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால்
அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களை
வதற்கு நிகரான செயலாகும்.
112
IO<noinclude></noinclude>
87os2zs5d8ewhn8t1ovbg8jhxq4ja1g
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/126
250
620537
1841081
2025-07-10T04:09:53Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 55 செங்கோன்மை ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 55
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி
541
542
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
543
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
544
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு
545
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்
546
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
547
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
548
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
549
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
550
113<noinclude></noinclude>
skwehqnpa80gvnrwkazfi8sym3k1ea7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/127
250
620538
1841082
2025-07-10T04:10:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் கொடுங்கோன்மை குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறை யல்லாத செயல்களைச் செய்து நடக்கும் ன், கொலைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
கொடுங்கோன்மை
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறை
யல்லாத செயல்களைச் செய்து நடக்கும்
ன், கொலைத்
தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
1
ஆட்சிக்குரிய கோலை
ஏந்தி நின்ற அரசள் குடிகளைப்
பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி
நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.28
நாள்தோறும் தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமை
களை ஆராய்து முறை செய்யாத அரசன், நாள்தோறும்
(மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். 3
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயா
மல் எதையும் அரசன், பொருளையும்,குடிகளையும் 9௫
சேர
இழந்துவிடுவான்.
(முறை செய்யாதவ6 னுடைய)
செல்வத்தைத்
த்து
அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்
பம் பொறுக்கமுடியாமல் அழுத
அரசர்க்குப் புகழ்
கண்ணீர் அன்றோ”
நிலைபெறக்
காரணம்
8
செங்கோல்
முறையாகும்; ௮ஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ்
நிலைபெறாமல் போகும்.
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மை
யானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடி மக்
களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
7
முறை செய்யாத அரசனுடைய செங்கோல் ஆட்சி
யின் கீழ் ருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை
நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
8
அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானா
னால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை
பெய்யாமல்-போகும்.
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி
க்கவிட்
டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன்
ஒன்றும்;
அந்தணரும்
அறநூல்களை
மறப்பர்.
10<noinclude></noinclude>
dlz1jwk5q4ongw37r8liyklya9wdaxf
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/128
250
620539
1841083
2025-07-10T04:10:30Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 56 கொடுங்கோன்மை கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 56
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
551
552
553
554
555
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
556
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
557
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
558
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஓல்லாது வானம் பெயல்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
115
559
560
115<noinclude></noinclude>
4lajqwi74jm6740ybi4j7xcramqix8b
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/129
250
620540
1841084
2025-07-10T04:11:01Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை வெருவந்த செய்யாமை பொருள் செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
வெருவந்த செய்யாமை
பொருள்
செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்
குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்
டிப்பவனே அரசன் ஆவான்.
I
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர்
(தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது
போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். 2
குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து
ஆளும் கொடுங்கோல் அரசனானால்,
ண்ணமாக விரைவில் கெடுவான்.
அவன்
3
'நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால்
கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன்
ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
.
4
எளிதில் காணமுடியாத அருமையும் இனிமையற்ற
முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு
காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
5
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்
லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல்
இல்லாமல் அப்பொழுதே கெடும்.
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும்
அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத்
தேய்க்கும் அரம் ஆகும்.
7
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து
எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி
நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
8
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத
அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்)
அஞ்சி விரைவில் அழிவான்.
9
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு
அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச்
சுமை வேறு இல்லை.
1*6
10<noinclude></noinclude>
3hb27dhk0mjwia48tpq7r4izyxwhg6d
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/130
250
620541
1841085
2025-07-10T04:11:22Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 561 ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
561
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
562
5.63
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
டேஎய்கண் டன்னது உடைத்து
564
565
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம
நீடின்றி ஆங்கே கெடும்
566
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது.
இல்லை நிலக்குப் பொறை
117
567
568
569
570
117<noinclude></noinclude>
nfgh6qebrfevje0dc1oqyocpiw8vx45
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/131
250
620542
1841086
2025-07-10T04:11:43Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கண்ணோட்டம் பொருள் கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கண்ணோட்டம்
பொருள்
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச்
சிறந்த அழகு
இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம்
அழியாமல் இருக்கின்றது.
1
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது;
கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்
திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.
2
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை
என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம்
இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?
3
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள்
முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு
என்ன பயன் செய்யும்?
4
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்
ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால்
புண் என்று உணரப்படும்.
5
கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி
யிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர். (கணு இருந்தும்
காணாத) மரத்தினைப் போன்றவர்.
6
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே
கண்ணுடைய
மக்கள் கண்ணோட்டம்
இல்லாதிருத்தலும் இல்லை.
ஆவர்;
7
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்
ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுல
தம் உரிமை உடையது.
8
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்
ணோட்டம் செய்து, (அவர் செய்த
பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
குற்றத்தைப்)
யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்
ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு
இடக் கண்டும் அதை உண்டு அமைவர்.
119
10<noinclude></noinclude>
660f4eddotlosh698zhk2jkd6me1o5f
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/132
250
620543
1841087
2025-07-10T04:11:57Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 58 கண்ணோட்டம் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் 571 உண்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 58
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
571
உண்மை நிலக்குப் பொறை
572
பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
573
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்
574
கண்னரிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
575
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்
576
கண்ணோட்டம் இல்லவர் 'கண்ணிலர் கண்ணுடையார்
577
கண்ணோட்டம் இன்மையும் இல்
கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
119
578
579
580
119<noinclude></noinclude>
gjze0tllm8cm38rf7iw5frk7jgmzzrs
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/133
250
620544
1841088
2025-07-10T04:12:17Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை ஒற்றாடல் பொருள் ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விரு வகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
ஒற்றாடல்
பொருள்
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விரு
வகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்
தெளியவேண்டும்.
I
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும்
எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல்
அரசனுக்குரிய தொழிலாகும்.
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின்
பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க
வழி வேறு இல்லை.
3
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்
தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும்
ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
4
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்
பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை
வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவான். 5
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்
களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன
செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவர்.
6
மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய்
அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய்
உள்ளவனே ஒற்றன் ஆவான்.
7
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தி
யையம் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்
புயை சுண்டபின் உண்மை என்று கொள்ளவேண்டும். 8
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆன
வேண்டும். அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல்
ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
9
ஓற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு
செய்யக்கூடாது; செய்தால் மறைபொருளைத் தானே
வெளிப்படுத்தியவன் ஆவான்.
120
10<noinclude></noinclude>
g5v43zifztot6c1gzm5eli0ipludqog
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/134
250
620545
1841089
2025-07-10T04:12:32Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 59 ஒற்றாடல் ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 59
ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
581
582
583
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
584
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
585
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
586
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன் மூவர்
சொல்தொக்க தேறப் படும்
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை
587
588
589
590
121<noinclude></noinclude>
8kml01420s255ehw369xxd30hqwyfke
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/135
250
620546
1841090
2025-07-10T04:12:46Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை ஊக்கம் உடைமை பொருள் ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
ஊக்கம் உடைமை
பொருள்
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க
சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு
எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ? 1
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமை
யாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்
லாமல் நீங்கிவிடுவதாகும்.
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப்பொருளாக உடை
யவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும் இழந்து
விட்டோம் என்று கலங்கமாட்டார்.
3
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்க
மானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக்
கொண்டுபோய்ச் சேரும்.
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின்
அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும்
வாழ்க்கையின் உயர்வு.
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண
வேண்டும்; அவ் வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு
எண்ணுவதை விடக்கூடாது.
6
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும்
யானை தன் பெருமையை நிலைநிறுத்தும். அதுபோல, ஊக்
கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார். 7
ஊக்கம் இல்லாதவர், 'இவ்வுலகில் யாம் வண்மை
உடையேம்' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும்
மகிழ்ச்சியை அடையமாட்டார்.
யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான
கொம்புகளை உடையது: ஆயினும் ஊக்கமுள்ளதாகிய
புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
9
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே; அவ்
வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப்
போல் இருத்தலே வேறுபாடு.
122
10<noinclude></noinclude>
ds3aict0khzrj5znfsyylpmwkfy9xth
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/136
250
620547
1841091
2025-07-10T04:13:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் ஊக்கம் உடைமை அதிகாரம் 60 உடைய ரெனப்படுவது ஊக்கம்அஃ தில்லார் உடையது உடையரோ மற்று 591 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
ஊக்கம் உடைமை
அதிகாரம் 60
உடைய ரெனப்படுவது ஊக்கம்அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று
591
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
592
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
593
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
594
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
595
உள்ளத் தனையது உயர்வு
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது.
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
596
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு
597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு
598
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
599
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு
123
600
123<noinclude></noinclude>
dtop11za34qkr242evdza92h48chpci
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/137
250
620548
1841092
2025-07-10T04:13:37Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள். மடி இன்மை ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு அவ னுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்.
மடி இன்மை
ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு அவ
னுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக்
கெட்டுவிடும்
1
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு
செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக்
கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும். 2
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம்
கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி,
அவனுக்கு முன் அழிந்துவிடும்.
3
சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லா
தவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து
குற்றம் பெருகும்.
4
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய
தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையராவர்
விரும்பி ஏறும் மரக்கலமாம்.
5
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து
சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த டயனை
அடைய முடியாது.
6
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி
இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி
இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.7
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து
பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகை
வர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
8
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை
மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும்
வந்த குற்றம் தீர்ந்து விடும்.
9
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு
எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர
அடைவான்.
124
10<noinclude></noinclude>
pd36yck6rm63387u55qo6h8204p5wc1
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/138
250
620549
1841093
2025-07-10T04:13:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 61 மடி இன்மை குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் 601 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 61
மடி இன்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
601
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
602
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து
603
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
304
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
605
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்டயன் எய்தல் அரிது
606
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
607
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
608
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
609
மடியாண்மை மாற்றக் கெடும்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
610
325<noinclude></noinclude>
mx33ukpyf7i4d3zy45sf6h286b513pd
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/139
250
620550
1841094
2025-07-10T04:14:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை ஆள்வினை உடைமை பொருள் என்று இது செய்வதற்கு அருமையானது சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
ஆள்வினை உடைமை
பொருள்
என்று
இது செய்வதற்கு அருமையானது
சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத்
தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
I
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை
உலகம் கைவிடும்; ஆகையால், தொழிலில் முயற்சி
இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
2
பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட
நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த
பண்பில் நிலைத்திருக்கின்றது.
3
முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல்,
பேடி தன் கையில் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல்
நிறைவேறாமல் போகும்.
4
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட
செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின்
துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். 5
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்
யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச்
சேர்த்துவிடும்.
6
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்
றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திரு
மகள் வாழ்கின்றாள்.
7
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும்
பழி அன்று; அறியவேண்டியவற்றை அறிந்து முயற்சி
செய்யாதிருத்தலே பழி.
8
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகு
மாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின்
கூலியையாவது கொடுக்கும்.
9
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல்
முயல்கின்றவர் (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழை
யும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
126
10<noinclude></noinclude>
9hk5ei8qxc2d9qgb4q1j0wnvqpfefcr
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/140
250
620551
1841096
2025-07-10T04:14:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 62 ஆள்வினை உடைமை அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 62
ஆள்வினை உடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
611
612
613
614
615
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
0.
இன்மை புகுத்தி விடும்
616
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
617
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
618
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
620
127
127<noinclude></noinclude>
8u6f87e8p3geqr4n8l1jpvyc186mdet
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/141
250
620552
1841097
2025-07-10T04:14:52Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் இடுக்கண் அழியாமை துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத்துன்பத்தை நெருங்கி எதிர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
இடுக்கண் அழியாமை
துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல்
வேண்டும். அத்துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல
வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.
1
வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும்,
அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின்
இயல்பை நினைத்த அளவில் கெடும்.
2
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர்
அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று
விடுவர்.
3
தடைப்பட்ட இடங்களில்
இடங்களில் எல்லாம் (வண்டியை
இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி
உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.
4
விடாமல் மேன்மேலும் வந்த போதிலும் கலங்காமலி
ருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்
பட்டுப்போகும்.
5
செல்வம் வந்தபோது 'இதைப் பெற்றோமே' என்று
பற்றுக்கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது
'இழந்தோமே' என்று அல்லல்படுவரோ?
6
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று
உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க
நெறியாகக் கொள்ளமாட்டார்.
7
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கை
யானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது
துன்பமுறுவது இல்லை.
8
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப்
போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்
பத்தை அடைவதும் இல்லை.
9
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்
கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்
தக்க சிறப்பு உண்டாகும்.
128
10<noinclude></noinclude>
tc8dc8z4zltf4z3gtnjdxqx64tk41oe
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/142
250
620553
1841099
2025-07-10T04:15:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 163 இடுக்கண் அழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல் வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 163
இடுக்கண் அழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
621
622
183
624
625
626
627
628
629
$30
129<noinclude></noinclude>
5c6uwcy6zw6fmzgq3p90g9kf06kri7j
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/143
250
620554
1841100
2025-07-10T04:15:33Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அமைச்சு பொருள் செயலுக்கு உரிய கருவியும் ஏற்ற காலமும் செய்யும் வகையும் செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அமைச்சு
பொருள்
செயலுக்கு உரிய கருவியும் ஏற்ற காலமும் செய்யும்
வகையும் செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச்
செய்ய வல்லவன் அமைச்சன்.
1
அஞ்சாமையும் குடிபிறப்பும் காக்கும் திறனும் கற்ற
றிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும்
திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்
மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும்
சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய
வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச்
சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை
உடையவனாய், எக்காலத்திலும் செயல் செய்யும் திறன் அறிந்
தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே
உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய்
முன்னிற்பவை எவை உள்ளன?
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த
போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு
பொருந்துமாறு செய்ய வேண்டும்.
7
அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறி
யாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு
உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும். 8
தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை
விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும்
நன்மையாகும்.
9
செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே
முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது)
குறையானவைகளையே செய்வர்.
130
10<noinclude></noinclude>
fdorv5wwzm3j1yzm5dog1efdjryhl32
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/144
250
620555
1841101
2025-07-10T04:15:47Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் அதிகாரம் 64 அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரசியல்
அதிகாரம் 64
அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
.631
632
பொருத்தலும் வல்லது அமைச்சு
633
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
634
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை
635
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற் பவை
636
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
637
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் சடன்
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
131
638
639
640
131<noinclude></noinclude>
rha1wgy4cmk1n0zt36sos2iwl172a3f
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/145
250
620556
1841102
2025-07-10T04:16:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை சொல்வன்மை பொருள் நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது; ஆகையால், மற்ற எந்த நலங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
சொல்வன்மை
பொருள்
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்;
அந்த நாநலம் தனிச்சிறப்புடையது; ஆகையால், மற்ற
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
1
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால்
ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக்
கொள்ளவேண்டும்.
8
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும்
பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்
படுவது சொல்வன்மையாகும்.
3
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க
வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த
அறமும் பொருளும் இல்லை.
4
வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும்
சொல்லாக. இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக்
கருதியதைச் சொல்ல வேண்டும்.
5
பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்
லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளு
தல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்ச் சொல்
லும்போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ள
வனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
7
கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச்
சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து
அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
8
குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத்
தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்
லிக் கொண்டிருக்க விரும்புவர்.
9
தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்
துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தபோதிலும்
மணம் கமழாத மலரைப் போன்றவர்.
132
10<noinclude></noinclude>
rktyfze8ajnbpi9odwb7o0zjf75drm0
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/146
250
620557
1841103
2025-07-10T04:16:20Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் சொல்வன்மை அதிகாரம் 65 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று 641 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
சொல்வன்மை
அதிகாரம் 65
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று
641
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
648
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்
643
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
844
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
645
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்
646
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இசுல்வெல்லல் யார்க்கும் அரிது
647
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
648
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
649
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
10
13
5
133
650
133<noinclude></noinclude>
j8ziu1c7za44sski0eyu5x64uga6blb
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/147
250
620558
1841104
2025-07-10T04:16:38Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை வினைத்தூய்மை பொருள் ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவள் விரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
வினைத்தூய்மை
பொருள்
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக்
கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவள் விரும்
பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
1
செய்யாமல்
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற)
செயல்களை எக்காலத்திலும் ஒருவன்
விட்டொழிக்க வேண்டும்.
விரும்பி
மேன்மேலும் உயர்வோம் என்று
முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரண
மான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.
3
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்
தில் சிக்குண்டாலும் (அத்துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்)
இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்
களைச் செய்யக்கூடாது! ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்
டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. 5
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும்
சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுள்ள
செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.
6
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும்
செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மையோடி
ருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
7
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி
விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
8
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம்
பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில்
வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
9
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்
பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக்
காப்பாற்றி வைத்தாற் போன்றது.
134
10<noinclude></noinclude>
202p8m07axre6licdylrpf7qde8isq9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/148
250
620559
1841105
2025-07-10T04:16:51Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் வினைத்தூய்மை துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை அதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
வினைத்தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
அதிகாரம் 86
651
652
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
653
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
654
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
655
மற்றன்ன செய்யாமை நன்று
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
656
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
657
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசும
கலத்துள்நீர் பெய்திரிஇ யற்று
135
658
653
SFU
35<noinclude></noinclude>
4igivuq58xiwj4t7oaz8o3xgpjfbzem
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/149
250
620560
1841106
2025-07-10T04:17:06Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுவர் பொருள் வினைத்திட்பம் ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்வப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுவர்
பொருள்
வினைத்திட்பம்
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்வப்படுவது
ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்;
மற்றவை எல்லாம் வேறானவை.
.
I
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின்
தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்
திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச்
செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்
பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
3
'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று
சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி
செய்து முடித்தல் அரியனவாம்.
4
செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின்
வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும்
எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
5
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்)
உறுதியுடையவராக இருக்கப்பெற்றால், அவர் எண்ணிய
வற்றை எண்ணியவாறே அடைவர்.
G
உருளும் பெரிய தேர்க்கு அச்கில் இருந்து தாங்கும் சிறிய
போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்; அவர்களு
டைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது.
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழி
லைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து
முடிக்க வேண்டும்.
8
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்
போது துன்ப மிக வந்தபோதிலும் துணிவு மேற்
கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
g
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்,
செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை' உலகம்
விரும்பிப் போற்றாது.
136
10<noinclude></noinclude>
boxjofqw4mtwe76oidzbp2rdviymnkd
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/150
250
620561
1841107
2025-07-10T04:17:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அதிகாரம் 67 வினைத்திட்பம் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
661
662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
865
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
667
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து. செயல்
668
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
669
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு
137
670
137<noinclude></noinclude>
qbmekwh62bwop5wxmtoly4ruab1ctyu
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/151
250
620562
1841108
2025-07-10T04:17:42Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை வினைசெயல்வகை பொருள் ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள் வதே ஆகும்; அவ்வாறு கொண்ட துணிவு காலந்தாழ்த்து நிற்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
வினைசெயல்வகை
பொருள்
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்
வதே ஆகும்; அவ்வாறு கொண்ட துணிவு காலந்தாழ்த்து
நிற்பது குற்றமாகும்.
காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே
செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய
வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது. 2
இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல்
நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கி
யாவது செய்யவேண்டும்.
3
செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று
இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின்
குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
4
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்
கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும்
மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
5
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும்,
முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை
ஆராய்ந்து செய்யவேண்டும்.
செய்யவேண்டிய முறை.
6
செயலைச் செய்கின்றவன்
அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவ
னுடைய கருத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகும். 7
ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு
செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால்
மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
8
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக்
கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை
விட விரைந்து செய்யத்தக்கதாகும்.
g
வலிமை குறைந்தவர். தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்
குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால்
வலிமை மிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர். 10
138<noinclude></noinclude>
pcd0t2uc5tvr0rvscvf7wt9m7zqpwou
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/152
250
620563
1841109
2025-07-10T04:17:58Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் வினைசெயல்வகை அதிகாரம் 68 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது 671 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
வினைசெயல்வகை
அதிகாரம் 68
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
671
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்
672
673
674
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
675
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
676
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்
677
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
678
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை. ஒட்டிக் கொளல்
679
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
139
680
13<noinclude></noinclude>
ebyugir80smxqplg6o539svlvup0g6z
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/153
250
620564
1841110
2025-07-10T04:18:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தூது பொருள் அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடை யவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனா தல் ஆகிய இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தூது
பொருள்
அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடை
யவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனா
தல் ஆகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள். 1
அன்பு, அறிவு. ஆராய்ந்து சொல்கின்ற சொல்
வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு
இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக்
காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம்,
நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். 3
இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி
உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடைய
வன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
4
பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள்
பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன்
தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன். 5
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு
அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி,
காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன் .6
தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து,
அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க
இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.7
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனா
தல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்
தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
8
குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத
உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்
களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன். 9
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக
அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்
டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
140
10<noinclude></noinclude>
0wnrncozp53oqgzgluq29nh777prhny
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/154
250
620565
1841111
2025-07-10T04:18:26Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அதிகாரம் 69 தூது அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு 681 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
681
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
682
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு
683
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
684
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது
685
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
686
கடனறிந்து காலம கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
687
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
688
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
689
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
141
690
141<noinclude></noinclude>
cpw2l2h49qs8f4azou8i40n1o66d6rm
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/155
250
620566
1841112
2025-07-10T04:18:41Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை மன்னரைச் சேர்ந்தொழுகல் பொருள் அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்கா மலும், மிக அணுகாமலும் நெருப்பில் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
மன்னரைச் சேர்ந்தொழுகல்
பொருள்
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்கா
மலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர்காய்கின்
றவர்போல இருக்க வேண்டும்.
12
அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலி
ருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலை
யான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
2
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பி
னால், அரிய தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்;
ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. 3
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில்,(மற்றொருவன்)
செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன்சேர்ந்து நகைத்
தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.
4
(அரசர் மறைபொருள் பேசும்போது) எப்பொருளையும்
உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல். அப்பொருளை
அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
5
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர்
நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றை
யும் அவர் விரும்பமாறு சொல்ல வேண்டும்.
6
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பய
னில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும்
சொல்லாமல் விட வேண்டும்.
7
(அரசரை) 'எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை
உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்ற
வாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்கவேண்டும். 8
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம்
அரசரால் விரும்பப்பட்டோம்' என்று எண்ணி அவர்
விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
9
யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம்
எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை
கேட்டைத் தரும்.
142
10<noinclude></noinclude>
0pinayr3aurnqknpt584ieveanb1x22
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/156
250
620567
1841113
2025-07-10T04:18:58Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்தொழுகல் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் மன்னர் விழைப விழையாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
691
698
693
ஆன்ற பெரியா ரகத்து
694
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை
605
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
696
வேட்பன சொல்லி வினையில் எஞ்ஞான்றும்
697
கேட்பினும் சொல்லா விடல்
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்
698
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
699
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
700
143
143<noinclude></noinclude>
1zb51mxv0apa8x5egcg5nco3jqzfa54
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/157
250
620568
1841114
2025-07-10T04:19:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் குறிப்பறிதல் ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி; அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
குறிப்பறிதல்
ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி;
அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும்
உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை
I
உணரவல்ல
வனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு
ஒப்பாகக் கொள்ள வேண்டும்.
2
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை
உணர் வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்
தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3
ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே
அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்
தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர். 4
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்
குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்
களுள் கண்கள் என்ன பயன்படும்?
5
தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும்
பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்
ளதை அவனுடைய முகம் காட்டும்.
6
ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்
டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்
கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?
7
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்ல
வரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவரு
டைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப்
பெற்றால். (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும்
நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.
g
''யாம் நுட்பமான அறிவுடையேம்' என்று பிறர்
கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்
தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை. 10
144<noinclude></noinclude>
eg90d6r3diznlfrj36hr81q32c87nbs
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/158
250
620569
1841115
2025-07-10T04:19:44Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அதிகாரம் 71 குறிப்பறிதல் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
701
702
703
704
705
706
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
707
முகம்நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்
708
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற
145
709
710
145<noinclude></noinclude>
p64818qy1qi2t3zqaeesoh2zaxt3f3h
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/159
250
620570
1841116
2025-07-10T04:20:08Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் அவை அறிதல் சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர். அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
அவை அறிதல்
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர்.
அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை
ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
1
சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர்,
அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து
சொல்ல வேண்டும்.
2
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்
கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே;
அவர் சொல்லவல்லதும் இல்லை.
3
அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப்
பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண்
சுண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
4
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத
அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை
எல்லாவற்றிலும் நல்லது.
5
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்ற
வரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து
நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
வல்ல
குற்றமறச் சொற்களை ஆராய்வதில்
அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின்
கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.
7
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன்
கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில்
நீரைச் சொரிந்தாற் போன்றது.
8
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்
தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின்
கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.
g
தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு
பொருள்பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில்
சிந்திய அமிழ்தம் போன்றது.
146
10<noinclude></noinclude>
bynrhkppraxaq3k5eu3ynaecue7cpcy
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/160
250
620571
1841117
2025-07-10T04:20:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அதிகாரம் 72 அவை அறிதல் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் 711 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுசு சொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அதிகாரம் 72
அவை அறிதல்
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
711
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுசு சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
712
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
713
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
714
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
715
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
716
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
717
718
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தா
719
அல்லார்முன் கோட்டி கொளல்
147
720
147<noinclude></noinclude>
8zuqlv55ahaoa76rzz23k59ll57voje
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/161
250
620572
1841118
2025-07-10T04:20:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் அவை அஞ்சாமை சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவை யில் வாய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
அவை அஞ்சாமை
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர்
அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவை
யில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
1
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்
தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும்
கற்றவராக மதித்துச் சொல்லப்படுவர்.
2
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல்
சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; சுற்றவரின்
அவைக்களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே, 3
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்
தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகு
தியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை
கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில்
அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
5
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன
தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சு
கின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
6
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகை
வரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில்
ஏந்திய கூர்மையான வாள் போன்றது.
7
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்
பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல
நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின்
அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்
பட்டவர் என்று கூறுவர்.
9
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக்
(கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர்,
உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். 10
148<noinclude></noinclude>
bhkdlzjxdn2vnbkn57kpu3xbxpyxyep
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/162
250
620573
1841119
2025-07-10T04:20:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைச்சியல் அவை அஞ்சாமை அதிகாரம் 73 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் 721 கற்றாருள் கற்றார் எனப்படுவா கற்றார்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அமைச்சியல்
அவை அஞ்சாமை
அதிகாரம் 73
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
721
கற்றாருள் கற்றார் எனப்படுவா கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
722
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்
723
கற்றார்முன் சுற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
724
ஆற்றின அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு
725
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
726
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்
727
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
728
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
11
149
729
736
149<noinclude></noinclude>
otu9sra3d52y3d8crewtf6i89je72lp
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/163
250
620574
1841120
2025-07-10T04:21:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை நாடு பொருள் குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில் லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். I..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
நாடு
பொருள்
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்
லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள
நாடே நாடாகும்.
I
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்
பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளை
பொருள் தருவதே நாடாகும்.
2
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு
சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்
பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.
3
மிக்க பசியும் ஓயாத நோயும் (வெளியே இருந்து வந்து
தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல்
நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
4
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும் உடனிருந்தே
அழிவு செய்யும் பகையும் அரசனை வருத்துகின்ற கொலைத்
தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு. 5
பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட
காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள்
எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.
6
ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு
அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர்
வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.
நோயில்லாதிருத்தல்,செல்வம்,விளை பொருள்
வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும்
நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
8
முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய
நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்
றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன
நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்
றால் பயன் இல்லாமற் போகும்.
50
IO<noinclude></noinclude>
9dtoeawtnsi90yy66oo7yd555c0vasn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/164
250
620575
1841121
2025-07-10T04:21:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரணியல் நாடு அதிகாரம் 74 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரணியல்
நாடு
அதிகாரம் 74
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
1
731
732
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு
733
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
734
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
735
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
736
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
738
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
739
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
740
151
151<noinclude></noinclude>
sr91it45pozwl1vd7rqbx6gmoamwhu6
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/165
250
620576
1841122
2025-07-10T04:21:46Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை அரண் பொருள் (படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
அரண்
பொருள்
(படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண்
சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புக
லிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
1
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான
நிலமும்,மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய
இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.
g
3
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க
முடியாத அருமை ஆகிய
இந்த நான்கும்
அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய
பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய
ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும்.
4
பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்
ளிடம் உணவுப்பொருள் கொண்டதாய். உள்ளிருப்போர்
நிலைத்திருப்பதற்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.5
தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொரு
ளும் உடையதாய். போர் நெருக்கடியானவிடத்தில் உதவ
வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.
6
முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும்,
வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற
முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
7
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை
ட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாம
லிருந்து' வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
8
போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளி)
ருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை
பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். 9
எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்தபோதி
லும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில்
அரண் பயனில்லாததாகும்.
157
10<noinclude></noinclude>
is1g4ioxbpyvv00ig0m5l63wnno5j61
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/166
250
620577
1841124
2025-07-10T04:22:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரணியல் அதிகாரம் 75 அரண் ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் 741 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அரணியல்
அதிகாரம் 75
அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
741
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்
742
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
743
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்
744
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்
745
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்
746
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்
747
முற்றாற்றி முற்றி பவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்
7.48
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்
153
749
750
153<noinclude></noinclude>
efu8bsgbvyefe2jxb03afpg7l10xm8l
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/167
250
620578
1841125
2025-07-10T04:22:17Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் செயல்வகை பொருள் ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடைய வராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள் செயல்வகை
பொருள்
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடைய
வராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய
பொருள் வேறு இல்லை.
I
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக
இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு
நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.2
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு,
நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக்
கெடுக்கும்.
3
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல்
சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும்
கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
4
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில்
வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல்
அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
5
இறையாக வந்து சேரும் பொருளும் சுங்கமாகக் கொள்
ளும் பொருளும் தன் பகைவரை வென்று திறமையாகக்
கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். 6
அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும்
குழந்தை. பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள
செவிலித் தாயால் வளர்வதாகும்.
7
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக்
கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி,
யானைப்போரைக் கண்டாற்போன்றது.
8
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய
பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதையிடக்
டர்மையானது வேறு இல்லை.
9
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு.
மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை
கூடும் எளிய பொருளாகும்.
154
10<noinclude></noinclude>
87nsvdb3u3qfpsmslcbpi213x8hutb9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/168
250
620579
1841126
2025-07-10T04:22:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூழியல் அதிகாரம் 76 பொருள் செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 751 எல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
751
எல்லாரும் செய்வர் சிறப்பு
752
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
753
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
754
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
755
புல்லார் புரள விடல்
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
756
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
757
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
758
எஃகதனிற் கூரியது இல்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
759
ஏனை இரண்டும் ஒருங்கு
155
760
155<noinclude></noinclude>
h2kkej43h3cc6xjv33ooa7zhil8p6z9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/169
250
620580
1841127
2025-07-10T04:22:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் படை மாட்சி எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
படை மாட்சி
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு
அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய
செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
I
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும்
இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டும்
பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.
2
எலியாகிய பகைக் கூடிக் கடல்போல் ஒலித்தாலும்
என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில்
அவை கெட்டழியும்.
3
போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகை
வருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று
தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
4
எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும்
ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே
படையாகும்.
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை.
தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு
பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.
தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி
வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை
எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
7
போர் செய்யும் வீரமும்(எதிர்ப்பைத் தாங்கும்)
ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி
வகுப்பால் பெருமை பெறும்.
8
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம்
நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால்
அத்தகைய படை வெற்றிபெறும்.
g
பலரை
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர்
உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர்
இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும். 10
156<noinclude></noinclude>
0flosp2cfvr0260hp75ddwh2opxq0vm
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/170
250
620581
1841128
2025-07-10T04:23:07Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படையியல் அதிகாரம் 77 படைமாட்சி உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாம் தலை 761 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் 762..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை
761
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
762
தொல்படைக் கல்லால் அரிது
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்சு ணதுவே படை
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
763
764
765
எனநான்கே ஏமம் படைக்கு
766
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து
767
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தாளை
படைத்தகையால் பாடு பெறும்
768
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
769
இல்லாயின் வெல்லும் படை
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
157
770<noinclude></noinclude>
61y3nmkmwo37qvz428c3uaoqlzr6ktb
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/171
250
620582
1841130
2025-07-10T04:23:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் படைச் செருக்கு பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற் காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
படைச் செருக்கு
பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்
காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று
மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.
1
காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த
அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை
மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று
கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி
செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்3
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின்மேல் எறிந்து
துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்
பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.4
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக்
கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது
வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?
5
வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு. விழுப்
புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய
நாட்களுள் சேர்ப்பான்.
6
பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும்
விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக்
கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
7
போர் வந்தால் உயிரின்பொருட்டு அஞ்சாமல் போர்
செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய
சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
8
தாம் உரைத்த குள் தவறாதபடி போர்செய்து சாக
வல்லவரை, அவர் செய்த பிழைகாகத் தண்டிக்க
வல்லவர் யார்?
9
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர்
பெருக்குமாறு சாகப் பெற்றால் சாவு இரந்தாவது
பெற்றுக்கொள்ளத்தக்க பெருமை உடையதாகும். 10<noinclude></noinclude>
2isg7tcxujxdbacaan7og14w0gk2itp
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/172
250
620583
1841131
2025-07-10T04:23:45Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படையியல் அதிகாரம் 78 படைச் செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர் 771 கான முயலெய்த அம்பினில் யானை பிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>படையியல்
அதிகாரம் 78
படைச் செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்
771
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
772
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
773
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
774
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
776
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
சுழல்யாப்புக் காரிகை நீர்த்து
777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்
778
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
779
பிழைத்தது ஒறுக்கிற் பவர்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு .
இரந்துகோள் தக்கது உடைத்து
159
789<noinclude></noinclude>
d827wpk6u8oesw4rc41riefgcvirsdg
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/173
250
620584
1841133
2025-07-10T04:23:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை நட்பு நட்பைப்போல் செய்துகொள்வதற்கு பொருள் அருமை யானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
நட்பு
நட்பைப்போல்
செய்துகொள்வதற்கு
பொருள்
அருமை
யானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு
அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
I
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற
தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி
தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.
2
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம்
தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும்
இன்பம் தருதலைப் போன்றதாகும்.
3
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும்
பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது
முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
4
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும்
வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவ
தற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
5
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு
அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு
நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
6
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல
வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உஉட
னிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
7
உடை நெதிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்
காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்
பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
8
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும்
வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி
செய்து தாங்கும் நிலையாகும்.
9
'இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு
இத்தன்மையுடையேம்
என்று
நட்புச் சிறப்பிழந்துவிடும்.
புனைந்துரைத்தாலும்
10
960<noinclude></noinclude>
bs8ibgnsn9qy5ic63xm71taaywqgpm7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/174
250
620585
1841134
2025-07-10T04:24:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் நட்பு அதிகாரம் 79 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் நினைக்கரிய யாவுள காப்பு 781 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
நட்பு
அதிகாரம் 79
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
நினைக்கரிய யாவுள காப்பு
781
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு
782
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
783
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
784
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்
785
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
786
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
787
அல்லல் உழப்பதாம் நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
788
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
789
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
790
161<noinclude></noinclude>
gnwjz74gwdysqm0x1v3wg18la7zfkjo
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/175
250
620586
1841135
2025-07-10T04:24:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் நட்பாராய்தல் நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
நட்பாராய்தல்
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து
விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்
வதைப் போல் கெடுதியானது வேறு இல்லல.
I
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய
நட்பு. இறுதியில் தான் சாவதற்குக் காரணமான
துயரத்தை உண்டாக்கிவிடும்.
2
ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்
தையும் குறையாத இளத்தாரின் இயல்பையும் அறிந்து
அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
3
உயர்ந்த குடியில் பிறந்து தன்னிடத்தில் வரக்கூடிய
பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது
நட்புக் கொள்ளவேண்டும்.
4
நன்மையல்லாத செயலைக் கண்டபோது வருந்தும்
படியாக இடித்துச் சொல்லி உலக நடையை அறிய
வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
5
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்
கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி
அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது,
அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து
நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
7
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்
ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது
கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். 8
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின்
நட்பு. எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும்
நினைத்த உள்ளத்தை வருத்தும்.
குற்றமற்றவருடைய
நட்பைக்
9
கொள்ளவேண்டும்;
இந்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்
தாவது கைவிடவேண்டும்.
10
162<noinclude></noinclude>
5wschpcs6k2izhamqpyykusf4hadcqe
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/176
250
620587
1841136
2025-07-10T04:24:45Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 80 நட்பாராய்தல் நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 80
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
791
79%
793
794
795
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
796
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஓரீஇ விடல்
797
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
798
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
799
உள்ளினும் உள்ளம் சுடும்
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
800
163<noinclude></noinclude>
e7zooq17vytxpdeotdydyd6s17lzmuk
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/177
250
620588
1841138
2025-07-10T04:25:15Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பழைமை பொருள் பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவி னால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பழைமை
பொருள்
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவி
னால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக்
கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
1
நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செய
லாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவ்ராதல்
சான்றோரின் கடமையாகும்.
பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம்
செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவ
ரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?
3
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால்,
அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்
செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக்
காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை
என்றாவது உணரவேண்டும்.
5
உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர்.தமக்கு
அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு
நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.
உறவை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த
உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த
போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
7
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னா
லும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர்
தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
8
உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு
உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம்
விரும்பிப் போற்றும்.
g
(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம்
உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும்
விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்.
164
10<noinclude></noinclude>
0zs9j3n9wchv0byq3w2ik5iaukdgc39
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/178
250
620589
1841150
2025-07-10T04:31:16Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் பழைமை அதிகாரம் 81 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு 801 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
பழைமை
அதிகாரம் 81
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
801
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
802
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
803
விழைதகையான். வேண்டி யிருப்பர்கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
804
805
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
806
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
807
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
808
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
809
ழையார் விழையப் படுப பழையார்கண்
ன் தலைப்பிரியா தார்
165
6
810<noinclude></noinclude>
pyve1mckjiwh3yylmb7vdpwnt2m64u2
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/179
250
620590
1841151
2025-07-10T04:31:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை தீ நட்பு பொருள் அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
தீ நட்பு
பொருள்
அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும்
நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை
விடத் தேய்ந்து குறைவது நல்லது.
தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து பயன்
இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப்
பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?
2
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும்.
அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக்
கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். 3
போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும்
அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு
நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
4
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்க
ளின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படா
மலிருப்பதே நன்மையாகும்.
5
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட
அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு
நன்மை தருவதாகும்.
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்குந்
தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன
பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.
7
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்
பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்
லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
8
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல்
வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும்
துன்பம் தருவதாகும்.
9
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து.
பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை
எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.<noinclude></noinclude>
ni39vn19cpdusz2wkljkpbibg41bs6c
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/180
250
620591
1841152
2025-07-10T04:31:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 82 தீ நட்பு பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
811
812
கொள்வாரும் கள்வரும் நேர்
813
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
814
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
815
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
816
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
817
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
167
818
819
820
67<noinclude></noinclude>
ciu9zmp6je8jbpcoxtdqwv4n5m76j55
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/181
250
620592
1841153
2025-07-10T04:32:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கூடா நட்பு பொருள் அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்ப வரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கூடா நட்பு
பொருள்
அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்ப
வரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய
பட்டடையாகும்.
1
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லா
தவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்
ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
2
பலநல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்
றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்
ளன்பினால்)மாட்சியடையாதவர்க்கு இல்லை.
3
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில்
தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு
அஞ்சவேண்டும்.
4
மானத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை
அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு
செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன
போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்
களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். 6
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்த
லைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்
வின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.
7
கவர் வணங்கித் தொழுத கையினுள்ளும்
கொலைக் கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது
கொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
8
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச்செய்து அகத்தில்
இகழ்கின்றவரைத், தாமும் அந் நட்பில் நகைத்து மகிழு
மாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்.3
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தள
வில் நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக்
கிடைத்தபோது அதையும் விடவேண்டு).
IQ<noinclude></noinclude>
3n9jlgpspen1ug9xvhpqns5tcdhsbm4
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/182
250
620593
1841207
2025-07-10T05:31:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் R3 கூடா நட்பு சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு 821 இன்ம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் R3
கூடா நட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
821
இன்ம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
822
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது
823
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
824
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
d5
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்,
ஒல்லை உணரப் படும்
826
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
827
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
828
மிகச்செய்து தம் எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
829
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரிடு விடல்
330
169
169<noinclude></noinclude>
6iqd0zckvdil0gkk3uecph6q0wn0nlh
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/183
250
620594
1841208
2025-07-10T05:32:05Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பேதைமை பொருள் பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதிய மானதைக் கைவிடுதலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பேதைமை
பொருள்
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால்,
தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதிய
மானதைக் கைவிடுதலாகும்.
1
ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க
பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன்
விருப்பத்தைச் செலுத்துதலாகும்.
g
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடா
மலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும்
விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
3
நூல்களை ஓதியும் அவற்றின் பொருளை உணர்ந்தும்
பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில்
அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை. 4
எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய
நதுன்பத்தைப் பேதை தன்
பேதை தன் ஒரு பிறவியில்
செய்துகொள்ள வல்லவனாவான்.
ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்கொண்
' (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்;
அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான.
6
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவ
னோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை
பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர். 7
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன்
நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து
மயங்கினாற் போலாகும்.
8
பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு
துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதை
யருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
9
ஒருவன்
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல்,
தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப்
கையில் வைத்தாற் போன்றது.
10<noinclude></noinclude>
e12i57xu6e4lrr4eksjwmg0e6e2axwn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/184
250
620595
1841209
2025-07-10T05:32:28Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 84 பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
831
832
833
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்
834
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
835
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
836
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
837
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
171
838
839
840
171<noinclude></noinclude>
huvzsrlxewv5vhjo0lyd2hxanqawp88
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/185
250
620596
1841211
2025-07-10T05:32:44Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை புல்லறிவாண்மை பொருள் அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
புல்லறிவாண்மை
பொருள்
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும்
கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை
உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
I
அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக்
கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப்
பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். 2
அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்
துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத
அளவினதாகும்.
3
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால்,
யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே
மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
4
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர்
போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல
பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும். 5
1
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத
போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும்
ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்
காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன்
தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.
தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்
யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய்
உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.8
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறி
வில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான்
அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். 9
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று
சுற்றகின்ற ஒருவன், உவகத்தில் காணப்படும் ஒரு
பேயாக் கருதி கபிலக்கப்படுவான்.
7.
10<noinclude></noinclude>
d07k9bidqdknnrvpvovkkzyvs2ffct9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/186
250
620597
1841212
2025-07-10T05:33:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 85 புல்லறிவாண்மை அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு 841 அறிவிலாள் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
841
அறிவிலாள் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்
.
842
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையப்யாம் என்னுஞ் செருக்கு
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
843
634
845
846
847
848
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
849
அலகையா வைக்கப் படும்
850
179<noinclude></noinclude>
tqr6fkigpnw6a3g9t5u7qzhbu8qbqet
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/187
250
620598
1841213
2025-07-10T05:33:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude><noinclude></noinclude>
5lf23cln5jvvyxun2o9dsxv7gebyoqt
1841215
1841213
2025-07-10T05:33:59Z
Arularasan. G
2537
1841215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இகல்
பொருள்
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்
தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய்
இசுல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக்
கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல்
கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யா திருத்தல் சிறந்தது . 2
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்பநோயை
நீக்கிவிட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத
நிலையான புகழைக் கொடுக்கும்.
3
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய
துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்
களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.
4
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து
நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடை
யவர் யார்?
5
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று
கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழி
தலும் விரைவில் உள்ளனவாம்.
6
இதலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர்
வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப்
பொருளை அறியமாட்டார்.
7
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்க
மாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு
அவனிடம் வரக் கருதும்.
8
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருத
மாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும்போது
அதனை எதிர்த்து வெல்லக் கருதுவாள்.
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்
டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெரு
மித நிலை உண்டாகும்.
174
IO<noinclude></noinclude>
3s8g4ycptr9t7ebhw13dc2kb6htphzu
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/188
250
620599
1841217
2025-07-10T05:34:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் இதல் அதிகாரம் 86 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் 851 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
இதல்
அதிகாரம் 86
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
851
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
852
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
853
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
854
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
855
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
856
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
857
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
175
858
859
860
175<noinclude></noinclude>
lev1yofy65yys6h29rxdn4ei994emug
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/189
250
620600
1841218
2025-07-10T05:34:40Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் பகை மாட்சி தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மைவிட மெலியவர் மேல் பகை கொள் வதை விட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
பகை மாட்சி
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட
வேண்டும்; தம்மைவிட மெலியவர் மேல் பகை கொள்
வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
1
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லா
தவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன்
பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?
2
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய்
பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவ
னாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
3
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தி
யாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் ஏக்
காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்
P
4
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச்
செய்யாமல், பழியையம் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல்
இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய்,
மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவ
னுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
5
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாத
வற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்
தாவது கொள்ள வேண்டும்.
7
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடைய
வளானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்
நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். 8
அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப்
பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு
இன்பங்கள் தொலைவில் நீங்காமல் நிற்கும்.
9
கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய
செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும்
புகழ் வந்து பொருந்தாது.
1749
10<noinclude></noinclude>
kfxpwz7alzd8cakicsg8xuym7v50nw9
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/190
250
620601
1841219
2025-07-10T05:35:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் பகை மாட்சி வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை அதிகாரம் 87 ABI அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
பகை மாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
அதிகாரம் 87
ABI
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
862
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
863
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
804
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது
865
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
866
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
867
மாணாத செய்வான் பகை
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
கலலான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி
177
888
869
870.
177<noinclude></noinclude>
f46zdsblg5lqpaux59m9rm0rv4tsm5s
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/191
250
620602
1841220
2025-07-10T05:35:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பகைத்திறம் தெரிதல் பொருள் பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பகைத்திறம் தெரிதல்
பொருள்
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை
ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும்
விரும்புதலாகாது.
1
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை
கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய
உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.
2
தான் தனியாக இருந்து பலருடை பகையைத் தேடிக்
கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவ
னாகக் கருதப்படுவான்.
3
பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும்
பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்ப
தாகும்.
4
தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப்
பகையோ இரண்டு; தானோ ஒருவள்; இந்நிலையில் அப் பகை
களுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.5
இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தா
லும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத்
தெளியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.
6
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்
பத்தைச் சொல்லக்கூடாது; பகைவரிடத்தில் மென்மை
மேற்கொள்ளக்கூடாது.
7
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக்
கொண்டு' தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்
தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும்.
8
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட
வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்ற
வரின் கையையே அது வருத்தும்.
-
பகைத்தவருடைய தலைமையைக்
முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும்
உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
9
கெடுக்க
அளவிற்கும்
10
i78<noinclude></noinclude>
kyggxohulxihy4ch1suexd3aja9nus1
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/192
250
620603
1841221
2025-07-10T05:36:06Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல் பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று 871 வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறம் தெரிதல்
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று
871
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை
872
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
873
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
874
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
875
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
876
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து
877
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
878
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
879
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
880
179
179<noinclude></noinclude>
bj2v9h932eb2dkg8i59dytzphte4phn
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/193
250
620604
1841222
2025-07-10T05:36:27Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை உட்பகை பொருள் இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
உட்பகை
பொருள்
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக
இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின்
தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும். 1
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச
வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து
உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.2
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள
வேண்டும்; தளர்ச்சி வந்தபோது மட்சுலத்தை அறுக்கும்
கருவிபோல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். 3
மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகு
மானால், அது அவனுக்குச் சுற்றம் சீர் ப்படாமைக்குக்
காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது
ஒருவனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும்
கொடுக்கும்.
பகைமை
5
ஒருவனுடைய உற்றாரிடத்தில்
ஏற்படு
மானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல்
எப்போதும் அரிது.
செப்பின்,இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி
யிருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர்
அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.
7
உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப்
பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து
போகும்.
8
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே
ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில்
உள்ளதாகும்.
g
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும்
வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற்
போன்றது.
180
10<noinclude></noinclude>
s7k9ti2j7y56pxi9fhc7qzizfph71rk
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/194
250
620605
1841223
2025-07-10T05:36:51Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் உட்பகை நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் அதிகாரம் 89 881 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
அதிகாரம் 89
881
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
882
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
883
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்
884
ஏதம் பலவுந் தரும்
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
886
885
387
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி
888
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு
889
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று
13
181
890<noinclude></noinclude>
njme3etnaouevldjwwen5qwh5xs13z5
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/195
250
620606
1841224
2025-07-10T05:37:10Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பெரியாரைப் பிழையாமை பொருள் மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்துகொள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பெரியாரைப் பிழையாமை
பொருள்
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின்
ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்துகொள்ளும்
காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
I
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்
தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவ
தாகும்.
2
அழிக்கவேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க
வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன்
ஒருவன் கெட
வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.
3
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை
செய்தல், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி
அழைத்தாற் போன்றது.
4
மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர்,
அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும்
எங்கும் வாழ முடியாது.
5
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ
முடியும்: ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து
நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.
6
தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால்
அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும்
பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?
7
மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில்
அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம்
குடியோடு அழிவர்.
8
உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால்,
நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முரிந்து அரசு
இழந்து கெடுவான்.
g
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர்
வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள்
உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
182
10<noinclude></noinclude>
os135xo1e07pn998tn2t50wuwpbtwqx
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/196
250
620607
1841225
2025-07-10T05:37:33Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாம் தலை பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாம் தலை
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
891
892
893
894
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார
895
896
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
வேந்தனும் வேந்து கெடும்
சிறந்தமைந்த சீரார் செறின்
183
897
898
809
900
183<noinclude></noinclude>
ruo9wpjvrreqd0f8v079e82x7vj38ch
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/197
250
620608
1841226
2025-07-10T05:38:07Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை பெண்வழிச் சேறல் பொருள் மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய் தலை விரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
பெண்வழிச் சேறல்
பொருள்
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர்
சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்
தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.1
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை
விரும்புகின்றவனுடைய
ஆக்கம், பெரியதொரு
நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை
ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது
நாணத்தைத் தரும்.
2
3
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன்
இல்லாத ஒருவன். செயல் ஆற்றுந்தன்மை பெருமை
பெற்று விளங்க முடிவதில்லை.
4
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்ல
வர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி
நடப்பான்.
5
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர்
தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில்
வாழ்ந்தபோதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
6
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய
ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடை
யவளின் பெண்மையே பெருமை உடையது.
7
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய
நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்;
அறத்தையும் செய்யமாட்டார்.
8
அறச்
செயலும் அதற்குக் காரணமாக அமைந்த
பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின்
ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க
நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின்
ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
184
IG<noinclude></noinclude>
694oi2901t0t1strwzjvmnq3m8im7xy
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/198
250
620609
1841227
2025-07-10T05:38:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 91 பெண்வழிச் சேறல் மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
901
நாணாக நாணுத் தரும்
902
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
903
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று
904
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
905
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார்தோள் அஞ்சு பவர்
906
பெண்ணேவல் செய்தொழுகும்ஆண்மையின்நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
907
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
908
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
909
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
185
910
185<noinclude></noinclude>
ee2be1i4hrfx3hcs7y4njrjssulrpr4
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/199
250
620610
1841228
2025-07-10T05:38:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை வரைவின் மகளிர் பொருள் அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல். ஒருவனு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
வரைவின் மகளிர்
பொருள்
அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக
விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல்.
ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
I
கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்
றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளி
ரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2
பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்
யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு
பிணத்தைத் தழுவினாற் போன்றது.
3
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது
மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த
பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார். 4
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடை
யோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்
பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார். 5
அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்
மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை,
தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார். 6
கூடும்
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம்
நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக்
பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.
7
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறி
யும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி
மயக்கு) என்று கூறுவர்.
8
ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய
தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற
நரகமாகும்.
9
இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும்
சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின்
உறவாகும்.
10<noinclude></noinclude>
2zpqeq6htkikjv040yt5ynq43ajhf6a
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/200
250
620611
1841230
2025-07-10T05:39:20Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 92 நயன்தூக்கி நள்ளா விடல் வரைவின் மகளிர் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் பயன்தூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 92
நயன்தூக்கி நள்ளா விடல்
வரைவின் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
911
912
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று
913
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
914
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
915
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
916
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
917
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
918
பூரியர்கள் ஆழும் அளறு
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாட்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
319
திருநீக்கப் பட்டார் தொடர்பு
187
920
187<noinclude></noinclude>
1m9zu5u5bwsohwigf4lqrikk9zzs9o9
ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
0
620612
1841232
2025-07-10T05:49:46Z
Info-farmer
232
+ தொடக்கம்
1841232
wikitext
text/x-wiki
{{header
| title = ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
| author = கி. வா. ஜகந்நாதன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 35 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்.pdf" from="9" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
9b7u09991ee3ss9l0f9cpkaopwd6mpi
1841233
1841232
2025-07-10T05:52:26Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1841233
wikitext
text/x-wiki
{{header
| title = ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
| author = கி. வா. ஜகந்நாதன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 35 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="9" to="10" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
thjwzbnqyryrzsn2o0qdt2s0oy6pyr0
1841234
1841233
2025-07-10T05:52:44Z
Info-farmer
232
added [[Category:கவிதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1841234
wikitext
text/x-wiki
{{header
| title = ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
| author = கி. வா. ஜகந்நாதன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1983
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 35 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="5" to="8" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="9" to="10" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கி. வா. ஜகந்நாதன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:கவிதைகள்]]
bx8g38f4vh7jaugpp89h9pysvdsg669
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/266
250
620613
1841237
2025-07-10T06:11:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கின்றன. இன்றும் ஏராளமான சிற்றூர்களில் பயிர்த் தொழில் முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்த்தல் துணைத் தொழிலாகவும் காணப்படுகின்றன. கிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியப் பண்பாட்டுப் பகுதிகள்|242|ஆசிய பசுபிக்குத் தேங்காய்க் குழு}}</noinclude>கின்றன. இன்றும் ஏராளமான சிற்றூர்களில் பயிர்த் தொழில் முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்த்தல் துணைத் தொழிலாகவும் காணப்படுகின்றன.
கிழக்கிலும் தெற்கிலுமான விந்திய மலைத் தொடர்கள் வறண்ட வடபகுதியையும் வெப்ப மண்டலத் தென்னிந்தியாவையும் பிரிக்கின்றன. சீனாவில் உண்டான வேளாண்மை முறைகள் மற்றப் பகுதிகளிலும் பரவின, இந்தியா, இலங்கை, அந்தமான் தீவுகளில் இன்னும் மையக்கிழக்கு அல்லாத நாகரிகப் பண்புகளின் கூறுகள் காணப்படுகின்றன. கிழக்குப் பகுதியில் காணப்பட்ட வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் போன்ற பொருளாதார முறை படிப்படியாக மாறி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது.
உயர் பகுதித் தாவரங்கள், குறிப்பாக வடசீனப் பகுதியில் யாக் என்னும் மாட்டு வகை சார்ந்த மேய்ச்சல் நிலம் ஆகியவை இமாலய. திபேத்தியப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்தன.
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மையச் சீனாவின் உட்பகுதியான வெய், மஞ்சள் ஆறுகளின் சந்திப்பு முதலான பகுதிகள், தென்மேற்கு ஆசிய அல்லது நடு அமெரிக்க நாடுகளின் வேளாண்மையைச் சார்ந்த நாகரிகத்தைப் பெற்றிருந்தன. இப்பண்பாடு ‘யாங் சான்’ பண்பாடு எனக் கூறப்பட்டது. இப்பகுதி மக்கள் தினைப் பயிரை விளைவித்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய பண்பாடு கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி, சதுப்பு நிலப்பகுதி முதலான பகுதிகளுக்குப் பின்னாளில்தான் பரவியது. வடகிழக்குச் சீனாவின் கொன்டங்க்குப் பகுதியில் 5000 ஆண்டுகட்கு முன்பே இலுங்தான் நாகரிகம் பரவியது. இது யாங் சான் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தென்மேற்கு ஆசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தானியங்கள், கால்நடைகள் முதலானவற்றை ஏற்றுக் கொண்டதாகும். சோயாபீன்சு என்னும் பயிர்வகை இந்தப் பகுதியில்தான் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 3700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் மிகத் தொன்மையான சாங் என்னும் அரசர்குடி தோன்றிய இடமாகவும் இது கருதப்படுகிறது.
துருவப் பகுதித் தொழில்நுட்ப முறைகளைக் கொண்ட சைபீரிய மக்கள் சுமார் 10,000 ஆண்டுகட்கு முன்பு கொரியாவிலும் சப்பானிலும் வந்து குடியேறினர் என்பது கூறப்படுகிறது. இவர்கள் கடல் வாழினங்கள் தோட்டப்பயிர், தானியவகைகள், மாமிசம் முதலானவற்றை உண்டனர். அரிசியும் கிழங்கு வகைகளும் இத்தகைய குளிர்ப் பகுதிக்கு ஏற்றனவாக உணரப்பட்டு மலாயாத் தீவுகளில் ஏறக்குறைய 4000 ஆண்டுகட்கு முன்பு பரவத் தொடங்கின. ஆனால், இங்கு மேய்ச்சல் நாகரிகம் காணப்பெறவில்லை. ஏறக்குறைய 3000 ஆண்டுகட்டு முன்பு கொரியா முந்நீரகத்திலிருந்து இடப் பெயர்ச்சியடைந்த மக்கள் பயிர்த் தொழிலின் உயர்ந்த தொழில்நுட்ப முறைகளைத் தென்பகுதித் தீவுகளில் பரப்பினர். பின்னர், இந்தோனேசியாவில் தொன்மையான மக்களையும் அய்னு மக்களையும் வென்று வடபகுதிக்குச் சென்றனர்.
தென் சீனாவிலும், மலேசியா முந்நீரகத்திலும் சுமார் 8000 ஆண்டுகட்கு முன்பு தொல்குடியினர் வந்தேறினர். இவர்கள், வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, எலுமிச்சம்பழம், தேங்காய், நெல் போன்ற வடசீனாப் பயிர்களைச் சாகுபடி செய்யத் தொடங்கினர். வெப்பப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்ற பயிர் வகைகளைத் தோட்டங்களில் விளைவிக்கும் முறைகளை இப்பகுதியில் பரப்பினர். தென்சீனாவின் பெரிய சமூகங்கள் வடபகுதியிலிருந்த அரசாங்கங்களுடன் இணைக்கப்பட்டன.
இந்தக் கடற்கரை முந்நீரகம் தீவுகள் ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் கடல் வாழ்க்கைக்குத் தேவையான படகு கட்டுதல் முறைகளைப் பெரிதும் மாற்றியமைத்தனர். இவர்களின் தெற்கு ஆசியத் தோட்ட வாழ்க்கை இச்சூழ்நிலையில் மிகவும் இயல்பானதாக அமைந்தது. அதனால், அடுத்த 6000 ஆண்டுகளில் வெப்பப் பகுதி. மித வெப்பப் பகுதிகளான மடகாசுகர், ஆப்பிரிக்கக் கடற்கரை, கிழக்குத் தீவுகள், சிலித்தீவுக் கடற்கரை ஆகியவற்றில் வசித்தனர், இதன் பாதிப்பு ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலும் உண்டாகியது. அலைந்து திரியும் கோங்கோ சமுதாயத்தினர் தோட்டப் பயிர்த் தொழிலுக்கான சூழலை மழை ஏற்படுத்தித் தரும் வரை வேட்டை உணவு சேகரித்தலையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.{{Right|ஆ.செ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Linton, Ralph</b> The Tree of Culture, Knopf, New York, 1955.<br>
<b>Murdock. G, P.,</b> Outlines of World Cultures. Human Relation Area Files, New Haven, 1972.
<b>ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு</b>: தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசிய நாடுகள். தேங்காய், மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைப் பெருமளவில் செய்யும் வளர்ச்சியுறச் தோக்குடன் 1969-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30-ஆம் நாள் ஆசியத் தேங்காய்க் குழு என்ற அமைப்பினை உருவாக்கின. இதற்குப் பின் 1975-இல் ஆசிய பசுபிக்கு நாடுகளுக்-<noinclude></noinclude>
d76d0yek2qtq6i98ujns2pbyjab40s1
பேச்சு:ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்
1
620614
1841240
2025-07-10T06:21:45Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841240
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95375
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:21, 10 சூலை 2025 (UTC)
9gjb6hyxrq8ltlas58b5cakfdyplb29
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/267
250
620615
1841244
2025-07-10T06:25:45Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கான ஐக்கிய நாட்டுப் பொருளாதார, சமுதாய நிறுவனம் (ESCAP), தூரக் கிழக்குப் பசுபிக்கு நாடுகளின் ஒத்துழைப்பின் தேவையை வலியுறுத்தியது. ஆகவே, ஆசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார......|243|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார......}}</noinclude>கான ஐக்கிய நாட்டுப் பொருளாதார, சமுதாய நிறுவனம் (ESCAP), தூரக் கிழக்குப் பசுபிக்கு நாடுகளின் ஒத்துழைப்பின் தேவையை வலியுறுத்தியது. ஆகவே, ஆசியத் தேங்காய்க் குழு, பசுபிக்கு நாடுகளையும் உறுப்பினர்களாக்கி, ஆசியப் பசுபிக்குத் தேங்காய்க். குழுவாக (Asia & Pacific Cocanut Community) உருப்பெற்றது.
<b>குழுவின் நோக்கங்கள்</b>:
:1. தேங்காய் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விரைவான முன்னேற்றத்தை அடைதல்.
:2. தேங்காய் சார்ந்த தொழில் முறைகளில் புதிய உத்தியைக் கையாண்டு அவற்றைப் புதுமைப்படுத்துதல்.
:3. தேங்காய் விற்பனையை மிகுதியாக்கல்.
:4. கூட்டுறவு முறையில் இத்தொழிலுக்கான ஆராய்ச்சி வசதிகளை உருவாக்கிப் புரட்சிகரமான முறையில் பலன்களைப் பெறுதல் ஆகியன.
இக்குழுவின் தலைமைச் செயலகம் இந்தோனேசியத் தலைநகரான சகர்த்தா (Jakarta) வில் செயற்படுகிறது.
குழுவின் இப்போதைய உறுப்பு நாடுகள்: இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாபுவா (Papua), நியூ கினியா (New Guinea), பிலிப்பைன்சு, சாலோமன் தீவுகள், சிரீலங்கா (Sri Lanka), தாய்லாந்து, மேற்குச் சமோவா ஆகியன.
<b>ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்</b>: இந்நிறுவனம் ஆசியப் பசுபிக்கு மண்டல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துச் சமுதாய நலனைப் பேணவும், அதற்கான பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும் 1947-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது மண்டல நாடுகளுக்கிடையே புதிய தொழில்நுட்ப அறிவியல் கலைகளைப் புகுத்துதலும். பொருளாதார, சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கான அறிவுரைகளை வழங்குதலும் ஆகிய நோக்கங்களைக் கொண்டது, தலைமைச் செயலகம் பாங்காக்கு (Bangkok) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியா உட்பட 35 ஆசிய, பசுபிக்கு மண்டல, பொதுவுடைமை. முதலாளித்துவ, சமத்துவ நாடுகள் உறுப்பு நிலை பெற்றுள்ளன. புருணை (Brunei), குக்குத் தீவுகள் (Cook Islands), குவாம் (Guam), ஆங்காங்கு (Hong Kong), கிரிபடி (Kiribati), நியு (New). பசுபிக்குத் தீவுகளின் பொறுப்பாட்சிப் பகுதி (The Trust Territory of the Pacific Islands), துவாலு (Tuvalu), வானாது (Vanuatu) ஆகிய நாடுகள் துணை உறுப்பு நாடுகளாகவும் பங்கு பெற்றுள்ளன.
இந்நிறுவனத்தின் செயலகத்துடன் பல திட்ட வாரியங்களும், செயல்முறைக் கூடங்களும் (Operational Units) இணைந்தும் தனித்தனியாகவும் திட்டங்களின் தேவைக்கேற்றவாறு செயலாற்றுகின்றன. அவற்றுள் உணவு, வேளாண்மை, பன்னாட்டு வாணிகம், தொழில், மக்கள் குடியமைப்பு மற்றும் நுட்ப அறிவு (Human Settlement & Technology), முன்னேற்றத் திட்டமிடல் (Development Planning), தேசியப் போக்குவரத்துக் கழகம் (Trans National Corporation), போக்குவரத்துத் தொடர்புச் சுற்றுலா, புள்ளி விவரம் (Statistics), மக்கள்தொகை, சமூக முன்னேற்றம், உள்நாட்டு நீர்வழி, துறைமுகம் ஆகிய திட்ட வாரியங்களும் குழுமங்களும் சிறப்பானவை.
இந்நிறுவனத்தின் 36-ஆம் கூட்டத்தொடரில், 10 ஆண்டுக்கான திட்டங்கள் 1980 மார்ச்சில் விரிவான கலந்துரையாடலுக்குப் பின் வரையறை செய்யப்பட்டன. பன்னாட்டு முன்னேற்றக் குறிக்கோளுக்காக மண்டல நாடுகளின் பங்கு ஆராயப்பட்டது. திட்ட ஒதுக்கீடுகளுக்காக உடனடியாக 18 மிலியன் தாலர் வழங்க உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. ஆசிய பசுபிக்கு முன்னேற்ற மையத்துடன் (Asian Pacific Development Centre) இணைந்து செயலாற்ற, ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மண்டல நாடுகளுக்கிடையே மறு காப்பீட்டுக் கழகம் (Re-Insurance Corporation) ஒன்று அமைக்கப்பட்டது. குறுகிய கால எரிபொருள் ஆற்றலின் தேவைக் கொள்கை பற்றிய ஆய்வு இதன் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆசிய பசுபிக்குத் தொலைத் தகவல் தொடர்பு நிலையமும் (Asia- Pacific Tele-Communication) நிறுவப்பட்டது. இந்நிறுவனம், ஐக்கிய நாட்டு முன்னேற்றத் திட்டங்களுடன் இணைந்து 22.5 மிலியன் தாலர் மதிப்புள்ள நுட்ப அறிவியல் ஒத்துழைப்புத் திட்டங்களை 1982 முதல் 1986-ஆம் ஆண்டு வரை செயற்படுத்தலிருக்கும் பணிக்கென மேற்கொண்டுள்ளது. அவற்றைச் செயற்படுத்துவதற்காக 42 பணி மனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டல நுட்ப வல்லுநர்கள் எனப் பதினொருவர் அறிவுரையாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிறுவனத்தின் உணவு, வேளாண்மை பற்றிய வாரியம், உணவைப் பாதுகாக்கும் நுட்ப முறைகளிலும், வேளாண்மை உற்பத்தியைப் பன் மடங்காகப் பெருக்குவதற்கான திட்டங்களிலும் முனைந்துள்ளது. இந்தோனேசியாவில் போகோர் (Bogore) என்னும் இடத்தில் தானியங்கள். பருப்பு வகைகள், கிழங்கு, தண்டு வகைகளின் நுட்ப அறிவை வளர்த்து,<noinclude>
<b>வா. க. 2-16 அ</b></noinclude>
f88nj27snb9e62n0yelic4wpzp64y2b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/268
250
620616
1841245
2025-07-10T06:44:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவற்றை மண்டல நாடுகளுக்குப் பரப்புவதற்கென ஆராய்ச்சியும் முன்னேற்றமும் ஒருங்கிணைந்த மண்டல மையம் அமைக்கப்பட்டது. பன்னாட்டு வாணிகத் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியப் பசிபிக்குப் பொருளாதார ....|244|ஆசியப் பசிபிக்குப் பொருளாதார ....}}</noinclude>அவற்றை மண்டல நாடுகளுக்குப் பரப்புவதற்கென ஆராய்ச்சியும் முன்னேற்றமும் ஒருங்கிணைந்த மண்டல மையம் அமைக்கப்பட்டது. பன்னாட்டு வாணிகத் திட்டத்தின்கீழ் முன்னேற்றம் அடைந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள், மண்டலத்திற்குள் வாராத பிற நாடுகள் ஆகியவற்றில் வாணிகம் சிறக்க, வாணிகக் கூட்டுறவுக் குழு (Trade Co-operation Group) வும், வளரும் நாடுகளின் பணிக்கென வாணிக வளர்ச்சி மையமும் (Trade Promotion Centre) செயற்படுகின்றன. நில எல்லையை மட்டுமே கொண்ட (Land-locked Countries) தங்களுக்குள் கலந்துரையாடி ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கெனத் தனி அமைப்பு ஒன்று 1981-ஆம் ஆண்டு உருவானது.
தொழில், மக்கள் குடியமைப்பு நுட்ப அறிவுத் திட்ட வாரியம், மண்டலத்தின் 6 நாடுகளில் உள்ள வேளாண்மைத் தொழில் துறைகள் பற்றி ஆராய்ச்சி செய்து அறிக்கை கொடுத்துள்ளது. மக்கள் குடியமைப்பிற்கான தொழில் நுட்ப அறிவு வளர்ச்சியடையப் பல கருத்தரங்குகளும் கூட்டாய்வுகளும் (Seminars & Symposia) நடத்தியுள்ளது. இவை தொடர்பான திட்டங்களை ஐக்கிய நாடுகளின் துணையுடன் செயற்படுத்துகிறது. பத்தாண்டுப் பன்னாட்டுக் குடிநீர் அளிப்புச் சுகாதாரத் திட்டத்தின் கீழ் (International Drinking Water Supply & Sanitation Decade 1980-90), இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் மண்டல நாடுகளின் எரிபொருள் ஆற்றல், கடலியல் ஆற்றல் (Ocean Energy), நீர்ப்பாசன முன்னேற்றத் திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழ்நிலைகலின் நலத்தைப் பாதுகாக்கவும், தரத்தை உயர்த்தவும் தேவையாள சட்டங்களை நிறைவேற்றவும் அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் சீனா இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மிகுதியான நீர்மக்கரியக (Hydro Carbon) வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதன் அளவை மதிப்பீடு செய்யத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் (Off shore), ஆராய்ச்சிக்கெனத் தனிச்சிறப்புத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாட்டு முன்னேற்றத் திட்டம், தாதுப்பொருள் (Mineral) வள ஆய்வுக்கென 2.5 மிலியன் தாலர் உதவித்தொகை வழங்கியுள்ளது. போக்குவரத்துத் துறையில் எரிபொருள் ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை ஆராயவும். போக்குவரத்துத் துறையை முன்னேற்றமடையச் செய்து புதுமை மயமாக்கவும், இருப்புப்பாதை (Railways). பெருஞ்சாலை, உள்நாட்டு நீர்வழி, கடல் வழி வசதிகள் ஆகியவற்றைப் பெருக்கவும், துறைமுகம், தொலைத் தொடர்பு முன்னேற்றத் திட்டங்கள் ஆகியவற்றிற்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவர வாரியமானது, மக்கள்தொகை இயல், குடியமைப்புப் போன்ற பிற ஆய்வுத் திட்டங்களுக்கான நம்பத்தக்க புள்ளி விவரங்களை அவ்வப்போது சேகரித்துத் தருகிறது. மக்கள் தொகைக் குழுமம், இனப்பெருக்க நாட்டத்தினால் (Fertility Behaviour) ஏற்படும் விளைவுகணை மதிப்பிட்டு, ஒப்பீடு ஆய்வுகளை, ஐக்கிய நாட்டு உலக இனப்பெருக்க வள ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைத்து, நான்காண்டுத் திட்டமாக (1982-1985) தடத்தி வருகிறது.
சமூக முன்னேற்றக் குழுமம், 1980-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று, மண்டல நாடுகளுக்கிடையே சமுதாய நலம் காக்கும் நோக்கத்துடனும், பெண்கள் நல ஒற்றுமையைப் பேணும் நாட்டத்துடனும் கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடத்துகிறது. இது 1980-ஆம் ஆண்டிஸ் நடந்த ஐக்கிய நாடுகளின் பத்தாண்டு உலகப் பெண்கள் மாநாட்டில் பசுபிக்குப் பெண்களின் பங்கு, காடு வளத்துறை, தொழில்துறை, வருவாய்ப் பெருக்கம், தொழில்களில் பெண்களின் நிலைய ஆகியவை பற்றிய ஆய்வுகள் நடத்தியது. தொழில்நுட்பத் திறனை வளரும் நாடுகளிடையே ஊக்குவிப்பதற்காக, 1950-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில், இரண்டாம் ஆசியப் பசுபிக்கு நாடுகளின் சமூக நல அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
இலாவோசு (Laos), தாய்லாந்து, வியட்நாம், கம்பூச்சியா (Compuchea) நாடுகளைக் கொண்ட இடைக்கால மீகாங்குக் (Interim Mekong) குழுமம், மீகாங்கு ஆற்றுப் படுகைத் திட்டத்தின்கீழ் நீரின் பண்பியல் (Hydrology), வானிலை (Meterology), படுகைத் திட்டம் (Basin Planning), தலையான கிளை ஆறு (Main Stream Tributary), நீர்வழிப் போக்குவரத்து, வேளாண்மை, மீன்வளம், சமூகத் திட்டம் ஆகியவற்றைச் சார்ந்த 32 திட்டங்களைக் கண்காணித்துச் செயல்முறைப்படுத்துகிறது. இவற்றுள் தனிச் சிறப்புப் பெறும் திட்டங்களை மீகாங்கு ஆற்றுப் பொறுப்புக் குழு (Mekong River Commission), தொடர்புள்ள நாட்டு அரசின் உதவியுடன் நிறைவேற்றுகிறது. ஐ.நா. முன்னேற்றத் திட்டம் 1982-ஆம் ஆண்டு மீகாங்கின் 5-ஆம் கட்டத் திட்டப் பணிக்காக (Phase V Project) 4.5 மிலியன் தாலர் வழங்கியது. பாங்காக்கு 1980-ஆம் ஆண்டு (Bangkok & Hochi Minh) நகரங்களில் நடைபெற்ற 9-ஆம் மாநாடுகளில் திட்டங்களின் வளர்ச்சி மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட வெளிநாட்டுச் செலாவணியாகவும் கடனாகவும் கொடையாகவும் 62 மிலியன் தாலர் நிதி உதவி வழங்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.{{nop}}<noinclude></noinclude>
bdyvhv3evyfqlizq0n7f3481pvxyze9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/269
250
620617
1841249
2025-07-10T07:00:07Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>ஆசிய முன்னேற்ற வங்கி</b>: ஐக்கிய நாட்டுப் பொருளாதாரச் சமுதாயத் திட்டக் குழுவின் ஆதரவில் 1966-ஆம் ஆண்டு திசம்பர் 19-இல் ஆசிய முன்னேற்ற வங்கி (As..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசிய முன்னேற்ற வங்கி|245|ஆசிய முன்னேற்ற வங்கி}}</noinclude><b>ஆசிய முன்னேற்ற வங்கி</b>: ஐக்கிய நாட்டுப் பொருளாதாரச் சமுதாயத் திட்டக் குழுவின் ஆதரவில் 1966-ஆம் ஆண்டு திசம்பர் 19-இல் ஆசிய முன்னேற்ற வங்கி (Asian Development Bank-ADB) உருவாகிச் செயற்படத் தொடங்கியது. இவ்வங்கி 31 உறுப்பு நாடுகளுடன் தொடங்கி இப்போது 29 மண்டல நாடுகளுடன் 43 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது.
பல்வகைச் சிறப்பு நிதி, வேளாண்மைச் சிறப்பு நிதி போன்றவற்றின் பொறுப்புகளும் 1974 சூன் திங்களிலிருந்து இல்லங்கியின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. இவற்றுடன் மென்மைக் கடன்களையும் (Soft Loans) இவ்வங்கி வழங்குகிறது. வங்கியின் நிதி, தொழில் வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகளின் உதவித்தொகையைக் கொண்டே அமைகிறது. உறுப்பு நாடுகளின் உறுப்பினர் கட்டணம், உலக மூலதன அங்காடியில் இருந்து கிடைக்கும் பெரும் கடன்கள் ஆகியவை இவ்வங்கியின் பொதுவான மூலதன வளத்தைப் பெருக்குகின்றன.
வங்கி ஒப்புதல் பெற்ற மொத்தக் கடன் மதிப்பு (1980-ஆம் ஆண்டின்படி) 15,000 மிலியன் உரூபாய் (1044 பிலியன் தாலச்) ஆகும். அத்தொகையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடனின் மதிப்பு 6369 மிலியன் உரூபாய் (579 மிலியன் தாலர்) ஆகும். அத்தொகையானது இதற்கு முந்தைய கடன் மதிப்பைக் காட்டிலும் 15 விழுக்காடு மிகுதியாகும். மொத்தக் கடன் அளிப்பில் மூன்றில் ஒரு பங்கு வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்குச் சலுகையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கடன் அளிப்பில் உச்ச நிலையைத் தாண்டி விட்டது மட்டுமன்றிப் பல புதிய கடன் வழி முறைகளிலும் முன்னேற்ற நிதி ஈடுபாடுகளிலும் முனைந்து செயற்படுகிறது. தனிப்பட்ட திட்டங்களுக்கு என ஒதுக்கப்படாமல் பொது முன்னேற்றத்கிற்காக ஒதுக்கப்பட்ட துறைக் கடன்கள் இப்போது இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அடிப்படைப் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மூல வளத்தைப் பயன்படுத்துதற்காகவும் வழங்கப்படுகின்றன. இவ்வங்கியின் சார்பில் மண்டல அளவிலான எரிபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, உறுப்பு நாடுகளின் எரிபொருள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நுண்ணியல் (Technical) மற்றும் கடன் வசதிகளுக்கான உதவிப் பணியையும் இவ்வங்கி எற்று நிறைவேற்றுகிறது. எரிபொருள் நெருக்கடியின் காரணத்தால் வணிக வங்கி மூலம் ‘துணை நிதியம்’ என்ற கோட்பாட்டின் கீழ், 179.3 மிலியன் உரூபாய் (16.3 மிலியன் தாலர்) மதிப்பிற்கு மின் உற்பத்தித் திட்டங்களுக்காகத் தாய்லாந்து, கொரியாக் குடியரசு போன்ற நாடுகளுக்கு நிதி வழங்கியுள்ளது.
இவ்வங்கி 1980-ஆம் ஆண்டில் மட்டும் 17 உறுப்பு நாடுகளுக்கு 2 துறைக் கடன்களும், 2 திட்டக் கடன்களும், 50 திட்டங்களுக்கான ஒரு பல்வகைக் கடனும் உட்பட மொத்தம் 58 கடன்கள் வழங்க அனுமதி அளித்தது. மூன்றில் ஒரு பங்குக் கடன் வங்கியின் ஏழ்மை நாடுகளுக்கும், வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும் என ஒதுக்கப்படுகிறது.
இந்நிறுவனம் மூலதன வளத்திலிருந்து இந்நாள் வரை அளிக்கப்பட்ட கடனின் மதிப்பு 10,494 மிலியன் உரூபாய் (959 மிலியன் தாலர்) ஆகும். மேலும் 56 நாடுகளுக்குத் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கெனக் கூட்டுறவு வகை உதவி 156.2 மிலியன் உரூபாய் (14.2 மிலியன் தாலர்). தொழில் நுட்ப அறிவைப் பெறுவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது.
<b>துறைக் கடன்கள்</b>: வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில் துறை, எரிபொருள் வளர்ச்சித் துறைகளின் முன்னேற்றம் ஆகிய பொறுப்புகளை இவ்வங்கி மேற்கொண்டுள்ளதால், இத்துறைகளுக்கு மிகுதியாகக் கடன்களை வழங்குகிறது. இவ்வங்கி 1980-ஆம் ஆண்டில் 33 விழுக்காடு வேளாண்மைத் துறைக்கும். 27 விழுக்காடு மூல எரிபொருள் துறைக்கும், 15.6 விழுக்காடு போக்குவரத்துத் துறைக்கும் கடனாக வழங்கியுள்ளது. கல்வி, நகராண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு முதன்மை அளித்துச் ‘சிறப்பு நிதி’ என்ற வகையில் கடன்களும் வழங்குகிறது.
ஆசிய முன்னேற்ற வங்கி அளிக்கும் கடன் வசதிகள் நல்ல பயன் விளைவித்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் இதன் ஒழுங்குமுறைகள், மற்றைய நிதி நிறுவனங்களின் மூலமாகவும் கூட்டாகவும் அமைகின்றன. இதனால், மேற்கொண்டு கடன் இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. மற்றைய நிதி நிறுவனங்கள் 1980-ஆம் ஆண்டு 4,301 மிலியன் உரூபாய் (391 மிலியன் தாலர்) கடனாக வழங்கிய போது இவ்வங்கி மட்டும் தனியே. 6,600 மிலியன் உரூபாயை (600 மிலியன் தாலர்) 22 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. காலப்போக்கில் நாடுகள் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நேரடித் தொடர்பின் மூலம் பெறும் உதவி முறையினால். இவ்வங்கியின் நிதி உதவி குறைந்து வருகிறது.
ஆசியப் பொருளாதார வங்கியின் கடன் விகித முறையைச் சீர்தூக்கும் திட்டத்தின் கீழ் 1981 இல். கடன் வீதம் 9.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. சிறப்பு நிதிக் கடன்களுக்கு வட்டியின்றி ஒரு விழுக்-<noinclude></noinclude>
7htthpi6rkxmpvl2v5h99pogn7w6s02
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/201
250
620618
1841251
2025-07-10T07:04:01Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை கள்ளுண்ணாமை பொருள் கனவின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக் காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
கள்ளுண்ணாமை
பொருள்
கனவின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்
காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள
புகழையும் இழந்துவிடுவர்.
I
கள்வை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு
எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண
வேண்டுமானால் உண்ணலாம்.
2
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல்
துன்பம் தருவதாகும்; அப்படியானால் குற்றம் கடியும் இயல்
புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?.
3
நாணம் என்று கொல்லப்படும் நல்லவள், கள் என்று
சொல்லப்படும் விருமபத்தகாத பெருங்குற்றம் உடைய
வர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.
5
விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்
பைத்தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது
இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர்
அல்வா, அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு
மயங்குதலால் நஞ்சு உணபவரே ஆவர்.
கன்னை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர்,
உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள்
ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.
யான்
7
களுன்பவள்
ஒருபோதும்
கள்ளுண்டறியேன்' என்று சொல்வதை விடவேண்டும்.
நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே
வெளிப்படும்.
8
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித்
தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக்
கொண்டு தேயனாற் போன்றது.
9
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்
கிளவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும்
சோர்வை நினைக்கமாட்டானோ?
188
10<noinclude></noinclude>
ahd7e4m9m44a0p25j7jgzbjxxstfms4
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/202
250
620619
1841253
2025-07-10T07:04:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 93 கள்ளுண்ணாமை உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
921
922
923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்வென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
924
கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
925
மெய்யறி யாமை கொளல்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
926
927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
928
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
களித்தானைக் கா ணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
929
கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
189
930
189<noinclude></noinclude>
ee3e6pc6on2uaij074151cskxh1miye
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/203
250
620620
1841254
2025-07-10T07:04:37Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் இது வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
இது
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்
கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை
என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.
I
ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து
விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி
உண்டோ?
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை
இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய்
அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
3
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவ
னுடைய புகழைக் கெடுக்கின்ற துதைப்போல் வறுமை
தருவது வேறொன்றும் இல்லை.
4
சூதாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறமையும் மதித்
துக் கைவிடாதவர், (எல்லாப் பொருளும்உடையவராக
இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்.
5
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்
பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப்
பல துன்பப்பட்டு வருந்துவர்.
6
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால்,
அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும்
இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
7
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை
மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப்
பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
8
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி,
செல்வம், உணவு உடை ஆகிய ஐந்தும் அவனைச்
சேராமல் ஒதுங்கும்.
9
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்
பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு
வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். 10
190<noinclude></noinclude>
6zom5qx8081xi8ce9q11xm55mtt51mg
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/204
250
620621
1841255
2025-07-10T07:04:51Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 94 இது வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று 931 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 94
இது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
931
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
932
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
933
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
9.34
கவறும் கழகமும் கையும் தருக்கி
இயறியார் இல்லாகி யார்
935
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியால் மூடப்பட்டார்
936
பழகிய செவ்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
937
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்
939
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்
940
191
191<noinclude></noinclude>
61v4y24czm7hgg3jmfkxpczqmrw9ehm
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/205
250
620622
1841256
2025-07-10T07:05:21Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை மருந்து பொருள் மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
மருந்து
பொருள்
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என
எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்
தோய் உண்டாக்கும்.
I
முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து
போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு
மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
2
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய
அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு
பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். 3
முள் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து
மாறுபாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்
றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.
4
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து
அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு
இடையூறான நோய் இல்லை.
5
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவ
னிடத்தில் இன்பம் நிலை நிற்பதுபோல, மிகப் பெரிதும்
உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.
6
பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை
ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள்
அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.
7
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம்
ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,
உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.
8
அளவையும்
மருத்துவ தூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய
வயது முதலியவற்றையும் நோயின்
காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
9
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து,
மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ
முறை நான்குவகைப் பாகுபாடு உடையது. 10<noinclude></noinclude>
fbmtj6ibigrhfbdo5u69o2nuu8c9xwj
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/206
250
620623
1841257
2025-07-10T07:05:36Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நட்பியல் அதிகாரம் 95 மருந்து மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நட்பியல்
அதிகாரம் 95
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து
193
941
942
943
944
945
946
947
948
949
950
193<noinclude></noinclude>
dg8cw8d6e08dahx8z6k9xs1l84hqhjf
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/207
250
620624
1841258
2025-07-10T07:05:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை குடிமை பொருள் நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவ ரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
குடிமை
பொருள்
நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவ
ரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர
அமைவதில்லை.
வழுவாமல்
உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும்
நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும்
இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
2
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முக
மலர்ச்சி,ஈகை,இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை
ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.
3
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும்
உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவ
தற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால்
கருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில்
பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
5
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி
வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச்
செய்யமாட்டார்.
6
உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம்,
ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல்
பலரறியத் தோன்றும்.
7
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற
தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய
குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
8
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை
காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல்
அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடைய
வனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால்
எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
194
10<noinclude></noinclude>
8ym38vzilkw0f6hzl94fq7npwdhyoba
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/208
250
620625
1841259
2025-07-10T07:06:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 98 குடிமை இற்பிறந்தார் சுண் அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 98
குடிமை
இற்பிறந்தார் சுண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
951
952
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு
953
அடுக்கிய கோடி. பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
954
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
955
956
957
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
958
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
959
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
960
195<noinclude></noinclude>
84y3xp8caboihftzalxp1iwu75twb6d
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/209
250
620626
1841260
2025-07-10T07:06:16Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை மானம் இன்றியமையாத சிறப்பை உடைய பொருள் செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
மானம்
இன்றியமையாத சிறப்பை
உடைய
பொருள்
செயல்களே
ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை
ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.
I
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர்,
புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத
செயல்களைச் செய்யமாட்டார்.
2
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு
வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்
தில் பணியாத உயர்வு வேண்டும்.
3
மக்கன் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த
போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப்
போன்றவர் ஆவர்.
4
மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும்,
தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி
அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.
5
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து
நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது; தேவ
ருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?
6
மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை
விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான்
என்று சொல்லப்படுதல் நல்லது.
7
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட
நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும்
வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ
8
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத
கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால்
உயிரை விட்டுவிடுவர்.
9
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத
மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி
நிற்பார்கள்.
196
10<noinclude></noinclude>
86846yda3apl5ur47vos8x8i95tzsdv
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/210
250
620627
1841261
2025-07-10T07:06:29Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "7 குடியியல். மானம் அதிகாரம் 97 இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் 961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் 962 பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>7
குடியியல்.
மானம்
அதிகாரம் 97
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
961
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
962
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
963
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
964
965
966
967
மருந்தோமற்று ஊள்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
968
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
969
இளியவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு
970
197<noinclude></noinclude>
8y1sw88dvi40cky5jbpv4lxpvthochd
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/211
250
620628
1841263
2025-07-10T07:06:44Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பெருமை பொருள் ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பெருமை
பொருள்
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு
இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம்
என்று எண்ணுதலாம்.
1
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே;
ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு
வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
2
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு
இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்
தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர். 3
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல்,
பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக்
கொண்டு நடந்தால் உளதாகும்.
4
பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமை
யான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து
முடிக்கவல்லவர் ஆவர்.
5
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் என்னும்
உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறி
யோரின் உணர்ச்சியில் இல்லை.
6
சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ்
மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை
உடையதாகும்.
7
வியந்து
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்;
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே
பாராட்டிக் கொள்ளும்.
8
பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ
தல்; சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில்
நின்று விடுவதாகும்.
பெருமைப்பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்
கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச்
சொல்லிவிடும்.
10<noinclude></noinclude>
ru8oou28dcc0olj2e0wlrdo07hxntp7
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/212
250
620629
1841264
2025-07-10T07:06:56Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 98 பெருமை ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 98
பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
971
972
973
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
974
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
975
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
976
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்
97'
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
87 3
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
139
979
980
199<noinclude></noinclude>
4dfx8jwfj26acnhrsoe4zh5e33yt96c
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/213
250
620630
1841265
2025-07-10T07:07:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை சான்றாண்மை பொருள் கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற் கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
சான்றாண்மை
பொருள்
கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்
கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான
கடமை என்று கூறுவர்.
I
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய
பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும்
சேர்ந்துள்ளதும் அன்று.
2
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கி
யுள்ள தூண்களாகும்.
3
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படை
யாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச்
சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது. 4
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்த
லாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையி
லிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
5
சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது
என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்
தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
6
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவி
களைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன
பயன் உடையதாகும்?
7
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவ
னுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழி
வானது அன்று.
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்
படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்
தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
9
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடு
மானால், இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத்
தாங்க முடியாமற் போய்விடும்.
200'
10<noinclude></noinclude>
cttoi0mbdgrwmlowtj49bh91f6zpdx2
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/214
250
620631
1841266
2025-07-10T07:07:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 98 சான்றாண்மை கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு குணநலம் சான்றோர் நலனே எந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம்
98
சான்றாண்மை
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
குணநலம் சான்றோர் நலனே
எந்நலத்து உள்ளதாஉம்
பிறநலம்
அன்று
982
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்
வாய்மையொடு
ஜஐந்துசால்பு ஊன்றிய தூண்
கொல்லா நலத்தது நோன்மை
சொல்லா நலத்தது சால்பு
981
983
பிறர்தீமை
984
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை
மாற்றும் படை
985
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
986
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
287
இன் மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
988
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு
வார்
989
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ *பொறை
201<noinclude></noinclude>
fjwrbsxwy55b92ah5qsuujp63bjcs1j
1841268
1841266
2025-07-10T07:07:44Z
Arularasan. G
2537
1841268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
சான்றாண்மை
அதிகாரம் y
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
981
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
982
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்
983
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
984
சொல்லா நலத்தது சால்பு
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
985
986
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
087
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை
988
989
390
201<noinclude></noinclude>
3yq4p6hjiudglvcov7yw0cdpm3saqnh
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/215
250
620632
1841269
2025-07-10T07:08:00Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் பண்புடைமை பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத் திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
பண்புடைமை
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்
திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது
எளியது என்று கூறுவர்.
I
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த
தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு
உடையவராக வாழும் நல்வழியாகும்.
2
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று,
பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க
ஒப்புமையாகும்.
3
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்
பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார்
போற்றிக் கொண்டாடுவர்.
4
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம்
தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்
தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால்
உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லை
டானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.
6
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல்
கூர்மையான அறிவு உடையவரானாலும், ஓரறிவுயிராகிய
மரத்தைப் போன்றவரே ஆவர்.
7
நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்ற
வரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை
இழிவானதாகும்.
8
பறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப்
பெரிய இந்த உலகம்
இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும்
இருளில் கிடப்பதாம்.
g
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த
கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன
கெட்டாற் போன்றதாகும்.
202.
10<noinclude></noinclude>
hobwlh02rafibxq5taiiqgl49r1m20y
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/216
250
620633
1841270
2025-07-10T07:08:16Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 100 பண்புடைமை எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு 991 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
991
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
992
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
993
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு
994
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
995
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
996
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
997
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை
998
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
999
1000
203<noinclude></noinclude>
312tdmcxj9ygim7p9qrrq7nq36jj69j
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/217
250
620634
1841271
2025-07-10T07:08:30Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை நன்றியில் செல்வம் பொருள் ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
நன்றியில் செல்வம்
பொருள்
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச்
சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால்
அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.?
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும்
கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்
லாத பிறவி உண்டாம்.
சேர்த்துவைப்பதையே
2
விரும்பிப் பற்றுள்ளம்
கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல்
நிலத்திற்குப் பாரமே ஆகும்.
3
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவரா
லும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி
நிற்பது என்று எதனை எண்ணுவானோ?
4
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும்
இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப்
பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
5
தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து
உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிட்
முள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான். 6
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு
ஒரு பொருள்
கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகுபெற்ற
வள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
7
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்
பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம்
பழுத்தாற் போன்றது.
8
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும்
வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த
பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
9
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை
உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற்
போன்ற தன்மை உடையது;
10<noinclude></noinclude>
2a62dc99xs0kej69r3qourro3l9v8e8
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/218
250
620635
1841273
2025-07-10T07:08:44Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 101 நன்றியில் செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் 1001 பொருளானாம் எல்லாமென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
1001
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
100%
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
1003
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
1004
ஈதல் இயல்பிலா தான்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
1005
ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
1006
பெற்றாள் தமியள்மூத் தற்று
1007
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
1008
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிவ
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
1009
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து
0010
205<noinclude></noinclude>
qs16l0yj174xbzvxerahaadvjhnby6c
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/219
250
620636
1841274
2025-07-10T07:08:58Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் நாணுடைமை தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை. I உணவும் உட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
நாணுடைமை
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்;
பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு
வகையானவை.
I
உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா
உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக
விளங்குவது நாணுடைமையே ஆகும்.
எல்லா உயிர்களும் ஊளாலாகிய உடம்பை இருப்பிடமாகக்
கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லப்படும்
நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ?
3
அந்த அணிகலம் இல்லையானால்,
நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?
பிறர்க்கு வரும் பழிக்காகவும்
பெருமிதமாக
4
தமக்கு
வரும்
5
பழிக்காவும் நாணுகின்றவர். நாணத்திற்கு உறைவிட
மானவர் என்று உலகம் சொல்லும்.
நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து
கொள்ளாமல் மேலோர் பரந்த உலகில் வாழும்
வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
6
நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பலர்,
நாணத்தால் உயிரை விடுவர்; உயிரைக் காக்கும்
பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.
7
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக
இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி
அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
8
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய
குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை
நிலைபெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும். 9
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல்
மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி
*யிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
206
10<noinclude></noinclude>
in3gqgw47v2l0601giydk4vjyte3bsj
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/220
250
620637
1841276
2025-07-10T07:09:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் நாணுடைமை அதிகாரம் 102 கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
நாணுடைமை
அதிகாரம் 102
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
1011
1012
நன்மை குறித்தது சால்பு
1013
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடு நடை
2014
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
1015
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் / மேலா யவர்
1016
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்
1017
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
1018
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
1019
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி மற்று
1020
.207<noinclude></noinclude>
hhke2rlxu8v10shr35734afxt9mtwzi
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/221
250
620638
1841279
2025-07-10T07:09:32Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை குடிசெயல் வகை பொருள் I குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
குடிசெயல் வகை
பொருள்
I
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச்
சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமை
யைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும்
இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால்
ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
2
என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும்
ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு
தானே முன்வந்து துணை செய்யும்.
3
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று
செய்பவர்க்கு அவர் ஆராயாமலேயே அச்செயல் தானே
நிறைவேறும்.
4
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல்
செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச்
சூழ்ந்து கொள்வர்.
5
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது
தான் பிறந்த குடியை
குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு
உண்டாக்கிக் கொள்வதாகும்.
6
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக்
கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவ
ரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.7
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய
காலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம்
மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.
8
தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க
முயல்கின்ற
ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே
இருப்பிடமானதோ?
9
துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல
ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில்
வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
1208
10<noinclude></noinclude>
5d4yp880dzx1csu49qhl62qo9pgui04
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/222
250
620639
1841280
2025-07-10T07:09:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 103 குடிசெயல் வகை கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல் ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 103
குடிசெயல் வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ, குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
1021
1022
1023
1024
1025
1026
1027
1028
1029
1030
209<noinclude></noinclude>
i9q78xhg626gy2mmzbimbtc6usb1a0f
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/223
250
620640
1841282
2025-07-10T07:10:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை பொருள் உழவு உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
பொருள்
உழவு
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்
தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு
துன்புற்றாலும் உழவுத் தொழிவே சிறந்தது.
I
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர்
எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர்
உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்,'
2
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே
உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத்
தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
3
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல
அரசரின் குடைநிழல்களையும் தம் குடையின்கீழ்க் காணவல்லவர்
ஆவர்.
4
கையால் தொழில்செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய
தொழிலாளர். பிறரிடம்சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்த
வர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
5
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்கு
மானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று
கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால்,
ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து
விளையும்.
ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து
களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலைவிடக் காவல் காத்தல் நல்லது.
8
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல்
வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப்
போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
9
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி
வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள்
தன்னுள் சிரிப்பாள்.
.210
10<noinclude></noinclude>
axkdbziyyg4aa00nbzsfybyr86chw9a
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/224
250
620641
1841283
2025-07-10T07:10:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் உழவு அதிகாரம். 104 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
உழவு
அதிகாரம். 104
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
1031
1032
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
1033
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
1034
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
1035
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை
1036
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
1037
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
1038
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
1039
1040
211<noinclude></noinclude>
1vrotpmqps3jdw38kyixrt88o2iwq7h
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/225
250
620642
1841284
2025-07-10T07:10:32Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை நல்குரவு பொருள் வறுமையைப் போல் துன்பமானது துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது எறுமை ஒன்றே ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
நல்குரவு
பொருள்
வறுமையைப் போல் துன்பமானது
துன்பமானது எது என்று
கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது எறுமை
ஒன்றே ஆகும்
I
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை
நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மை
யின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
2
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை
ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான
குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும். 3
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும்
இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரண மான
சோர்வை உண்டாக்கிவிடும்.
4
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள்
பல வகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும்
சென்று விளைந்திடும்.
x.
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச்
சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள்
கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
6
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச்
சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலானைப் போல்
புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
7
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய
வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன்
நாள்தோறும் கலங்கி வருந்துவான்.)
8
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்;
ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித்
தூங்குதல் அரிது.
g
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக்
கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும்
கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
212
10<noinclude></noinclude>
hory6ga9gvllou70wl6di7mm4wgpg0u
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/226
250
620643
1841285
2025-07-10T07:10:47Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 105 நல்குரவு இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது 1041 இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
1041
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
1042
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை
1043
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
1044
நல்குரவு என்னும். இடும்பையுள் பல்குரைத்
சான்பங்கள் சென்று படும்
1045
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்.
சொற்பொருள் சோர்வு படும்
1046
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
1047
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
1048
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
1049
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
213
1050
213<noinclude></noinclude>
bw8tqmfdlnkyblfv4q0xkqcpvdlza9c
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/227
250
620644
1841286
2025-07-10T07:11:00Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இரவு பொருள் இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப் பாரானால் அது அவர்க்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இரவு
பொருள்
இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம்
இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்
பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.1
இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல்
கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும்இன்பம் என்று
சொல்லத் தக்கதாகும்.
ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும்
உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும்
ஓர் அழகு உடையதாகும்.
3
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும்
அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக்
கொடுப்பதே போன்ற சிறப்புடையது.
4
ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்
கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக் கூறாத
நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.
5
உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக்
கண்டால், இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம்
ஒருசேரக் கெடும்.
6
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக்
கண்டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்
குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
7
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின்
இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால்
ஆட்டப்பட்டுச் சென்றுவந்தாற் போன்றதாகும். 8
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக்
கொள்ள விரும்புவோர் இல்லாதபோது. பொருள்
கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும். 9
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க
வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே
அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
10<noinclude></noinclude>
lu33l5sghdbua417ic5djlp9yodzl4u
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/228
250
620645
1841287
2025-07-10T07:11:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் இரவு இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை அதிகாரம் -106 105] துன்பம் உறாஅ வரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
அதிகாரம் -106
105]
துன்பம் உறாஅ வரின்
1052
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து
1053
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
களவிலும் தேற்றாதார் மாட்டு
1054
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
1055
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
1056
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து
1057
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
1058
ஈர்வார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
1059
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
1080
215<noinclude></noinclude>
kh209lv4oclufubb2yk30wifs69iwyf
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/229
250
620646
1841288
2025-07-10T07:11:29Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறன் தெளிவுரை இரவச்சம் பொருள் உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் இரவாமலிருப்பதே கோடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறன் தெளிவுரை
இரவச்சம்
பொருள்
உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும்
கண்போல்
சிறந்தவரிடத்திலும்
இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது.
சென்று
I
உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும்
உயிர் வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பு
வரைப்போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
2
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்
போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப்
போல் வன்மையானது வேறு இல்லை.
3
வாழ வழி இல்லாதபோதும் இரந்துகேட்க உடன்
படாத சால்பு. உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத
அவ்வளவு பெருமையுடையதாகும்.
தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சி
வால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது
வேறொன்றும் இல்லை.
5
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து
கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது
மற்றொன்று இல்லை.
fi
என்று இரப்பவர்
இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில்
சென்று இரக்கவேண்டாம்
எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
7
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்
ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம்
தாக்கிஸால் உடைந்துவிடும்.
8
இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம்
கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை
நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும்.
g
இரப்பவர் 'இல்லை' என்று சொல்கின்ற அளவி
லேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று
களிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ?
216
10<noinclude></noinclude>
ivbg0q67v1tdmyxs15pnlv1ieyzs4mq
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/230
250
620647
1841289
2025-07-10T07:11:40Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 107 இரவச்சம் கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும் 1061 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 107
இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்
1061
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
1062
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்
1063
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு
1064
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலி னூங்கினியது இல்
1065
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்
1066
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
1067
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும்
1068
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
1069
கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
1070
217<noinclude></noinclude>
nx3oij8watxe3hkigjrpgayya19uy30
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/231
250
620648
1841290
2025-07-10T07:11:57Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை கயமை பொருள் மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
கயமை
பொருள்
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை
ஒத்திருப்பது போன்ற
ஒப்புமை வேறு எந்த இருவகைப்
பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
1
நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடை
யவர்; ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப்
பற்றியும் கவலை இல்லாதவர்.
கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவை
களைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால்.
கயவர் தேவரைப் போன்றவர்.
3
கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக்
கண்டால், அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய்
இறுமாப்படைவர்.
4
கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது
அாசமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால்
அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு
வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும்
பறை போன்றவர்.
6
ட
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி
வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட
எச்சில் கையையும் உதறமாட்டார்.
7
அணுகிக் குறை சொல்லிய அளவிலேயே சான்றோர்
பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான்
கீழ்மக்கள் பயன்படுவர்.
3
கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால்
அவர்மேல் பொறாமைகொண்டு, வேண்டும் என்றே
குற்றம் காண வல்லவனாவான்.
9
கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த
காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக
பிற்றுவிடுதற்கு உரியவர் ஆவர்.
218
10<noinclude></noinclude>
8bgug499yhdi3d260wcv2jtmvflkj80
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/232
250
620649
1841291
2025-07-10T07:12:10Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியியல் அதிகாரம் 108 கயமை மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல் 1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் 1072..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>குடியியல்
அதிகாரம் 108
கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்
1071
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
1072
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
1073
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
1074
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது
1075
அறைபறை அன்னா கயவர்தாம் கேட்ட
மறைபிறாக்கு உய்த்துரைக்க லான்
1076
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு
1077
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
1078
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
1079
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
1080
1219<noinclude></noinclude>
grsw69k3ephq0v8a885aad45tbqi5sy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/270
250
620650
1841292
2025-07-10T07:12:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காடு பணிக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆளுநர் குழு வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகளிலிருந்து, 22,000 மிலியன் உரூபாய் (2 மிலியன் தாலர்)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசியா|246|ஆசியா}}</noinclude>காடு பணிக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆளுநர் குழு வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகளிலிருந்து, 22,000 மிலியன் உரூபாய் (2 மிலியன் தாலர்) அடிப்படைப் பங்காகவும், 1,650 மிலியன் உருபாய் (150 மிலியன் தாலர்) பின் சேர்க்கையாகவும் பெற்றுக்கொள்ள 1978-ஆம் ஆண்டிலிருந்து இந்த வங்கி அதிகாரம் பெற்றது.
இவ்வங்கி 1980-ஆம் ஆண்டு இறுதி வரை 24 நாடுகளுக்கு 455 திட்டங்களுக்காகக் கொடுத்துள்ள மொத்தக் கடனின் மதிப்பு 88,990 மிலியன் உரூபாய் (8.09 மிலியன் தாலர்) ஆகும். சாதாரண மூலதன வளத்தைப் பெருக்குவதற்காக 1980-இல் 7 கடன் ஒப்பந்தங்களுக்கு ஒப்புதலிட்டுள்ளது. இக்கடன் தொகையின் மொத்த மதிப்பு 50.358 மிலியன் உருபாய் (457.8 மிலியன் தாலர்). இவ்வங்கி 1981-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியச் செலாவணி நிறுவனத்திலிருந்து கடன் பெறவும், சுவிசு, தச்சு (Dutch), சப்பான் ஆகிய நாடுகளின் மூலதன அங்காடிக் கடன்களைப் பெறவும் திட்டமிட்டது.
இதன் ஆளுநர் குழு 1983-87 காலத்திற்கான மூலதனத் தேவைகளையும் அதற்கான திட்டங்களையும் வகுத்திட 1981-ஆம் ஆண்டு ஏப்பிரல், மே ஆகிய திங்களில் செனிவாவில் கூடியது. நிதி வழங்கும் நாடுகளின் தளர்ச்சி நிலையினாலும், அமெரிக்க ஐக்கிய நாடு தன் உதவித்தொகையை 600.16 மிலியன் உரூபாய் (54.56 மிலியன் டாலர்) அளவிற்குக் குறைத்ததன் காரணமாகவும் வங்கியின் பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா விண்ணப்பித்துள்ள அதன் முதல் கடன் கோரிக்கையையும் இவ்வாளுநர் குழு இப்போது அறிவித்துள்ளது.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhagwati, Jagdish,</b> The Economics of Under Developed Countires, World University Library, London, 1971.<br>
<b>Denoon, David. B.H.,</b> The New International Economic Order, The Macmillan Press Limited, New York, 1980.<br>
<b>Kindle Berger, Charles. P. & Bruce Herrick,</b> Economic Development, Mc Graw-Hill Kogakusha Limited, Tokyo, 1977.<br>
<b>Tiwari M.M.,</b> External Resources and Economic Development in India, B.R. Publishing Corporation, New Delhi, 1982.
<b>ஆசியா</b> உலகிலேயே பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரிய தொரு கண்டமாகும். உலகப்பரப்பளவில் ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கு ஆசியாவைச் சார்ந்ததாகும்; மக்கள் தொகையில் சற்றேறக் குறைய ஐந்தில் மூன்று பங்கு மக்கள் இக்கண்டத்தில் வாழ்கிறார்கள், மேற்கில் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிழக்கில் பசிபிக்குப் பெருங்கடல் வரை இக்கண்டம் விரிந்து பரந்துள்ளது. ஆசியாவின் வடகோடிப் பகுதி, உறைந்த பனிக் கட்டிகளைக் கொண்ட ஆர்க்டிக்கு வட்டத்தில் உள்ளது. ஆனால், தெற்கில் ஆசியா உலகநடுக்கோட்டிற்கு அண்மையில் மிகுந்த வெப்பமண்டலத்தைத் தொட்டு முடிகிறது.
இயற்கைத் தோற்றத்தைப் பொறுத்தமட்டில் ஆசியாவில் காணும் பலவிதமான காட்சிகளைப் போல் வேறு எந்தவொரு கண்டத்திலும் காண முடியாது. உலகப் பெருமலையான இமயமலை இக்கண்டத்தில்தான் உள்ளது. அதேபோல் நீண்ட ஆறுகள், பரந்த பாலை நிலங்கள், விரிந்த சமவெளிகள், உயர்ந்த மேட்டு நிலங்கள், அடர்ந்த காடுகள் வளமான வனங்கள் போன்றவற்றையும் இங்குக் கண்டு மகிழலாம். உலகிலேயே உயர்ந்த இடமும் தாழ்ந்த இடமும் ஆசியாவில்தான் அமைந்துள்ளன. எவரசுட்டு மலையுச்சிமிக உயர்ந்தது. அதன் உயரம் 8,848 மீ. இறந்த கடலைச் (Dead Sea) சார்ந்த கடற்கரை மிகத் தாழ்ந்த இடம். இக்கடற்கரை கடல் மட்டத்திலிருந்து 396 மீ. தாழ்வாக உள்ளது.
ஆசியாக் கண்ட நாடுகள் விதவிதமான அரசியல் அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. சீனா, உருசியா போன்றவை பொதுவுடைமை நாடுகள். சவுதி அரேபியா, தாய்லாந்து போன்றவை முடியாட்சி நாடுகள்; பகரீன், கட்டார், ஐக்கிய அராபிய எமிரேட்டுகள் போன்றவற்றைச் சேக்குகன் ஆள்கின்றனர். இந்தியா, இசுரேல், சப்பால் போன்ற நாடுகள் மக்களாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்படுபவை. தொல்லைகள் மூளும் போது ஆசியாவின் பல நாடுகளில் படைத்தலைவர்கள் ஆட்சி நடத்தியும் வருகிறார்கள். மலேசியாவில் உள்ள அரசுகளை ஆளும் ஒன்பது சுல்தான்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவரும் மாறிமாறி நாட்டின் தனிப்பெரும் தலைவர்களாக இருந்து ஆட்சி புரிகின்றனர்.
ஆசிய மக்கள் பல்வேறு மாறுபட்ட கூறுபாடுகளைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். மரபுகள், பழக்கவழக்கங்கள், மொழிகள், சமய நம்பிக்கைகள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றிலும் மக்கள் மாறுபடுகின்றனர்.
ஆசியாவின் நாகரிகம் சற்றேறக்குறைய 5000 ஆண்டுகளுக்குமுன் தொடங்கியது. அப்போது மேலை நாடுகளில் நாகரிகமே தோன்றியிருக்கவில்லை. ஆசியாவில் வாழ்ந்த மக்களே, அங்கு நகரங்-<noinclude></noinclude>
62tczg45g81eqje622hp7srgm59opqc
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/233
250
620651
1841293
2025-07-10T07:12:35Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "O"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>O<noinclude></noinclude>
gnqat8xffnoema9g37e9cvetakqvhmd
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/234
250
620652
1841294
2025-07-10T07:12:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "3. இன்பத்துப்பால்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>3. இன்பத்துப்பால்<noinclude></noinclude>
icwhxive22anar257vsunfcdox9bohc
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/235
250
620653
1841296
2025-07-10T07:13:11Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இன்பம் தகையணங்குறுத்தல் தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே! 1 நோக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இன்பம்
தகையணங்குறுத்தல்
தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை
அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம்
மயங்குகின்றதே!
1
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல்
தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும்
கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
2
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்;
இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன்
போர் செய்யும் பெரிய கண்களை உடையது.
3
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள்
கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்
றோடொன்று மாறுபட்டிருந்தன.
4
எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம்
பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும்
உடையதாக இருக்கின்றது.
5
யான்
6
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து
மறைக்குமானால், இவளுடைய கண்கள்
நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த
ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட
முகபடாம் போன்றது
போர்க்களத்தில்
மான
7
பகைவரும் அஞ்சுதற்குக் காரண
என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய
நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!
8
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும்
நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத
அணிகளைச் செய்து அணிவது ஏனோ?
9
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்
தைப்போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை
உண்டாக்குவதில்லையே?
222
10<noinclude></noinclude>
bts9j93mdjx32rod6bpp3tb03duk4ff
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/236
250
620654
1841297
2025-07-10T07:13:26Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களவியல் அதிகாரம் 109 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு 1081 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>களவியல்
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
1081
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து
1082
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
1083
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
1084
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து
1085
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
1086
சுடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
1087
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
1088
1089
1080
223<noinclude></noinclude>
5okgddcuxgtz48wanv34mgr6npmu2os
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/237
250
620655
1841298
2025-07-10T07:13:38Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருக்குறள் தெளிவுரை இன்பம் குறிப்பறிதல் இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>திருக்குறள் தெளிவுரை
இன்பம்
குறிப்பறிதல்
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்
பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும்
நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற
கருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதை
விடப் பெரிய பகுதியாகும்.
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித்
தலை குனிந்தாள்: அது அவள் வளர்க்கும் அன்பினுள்
வார்க்கின்ற நீராகும்.
3
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;
யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்
தனக்குள் மகிழ்வாள்.
4
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே
அல்லாமல். ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல்
என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.
5
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச்
சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல்
என்பது விரைவில் அறியப்படும்.
6
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும் பகைவர்போல்
பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்மேல் இருந்து
அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
7
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவ
ளால் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை
உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
8
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்
கம் கொண்டு பார்த்தல், அகத்தே
கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.
காதல்
கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு
செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும்
இல்லாமற் போகின்றன.
10
224<noinclude></noinclude>
npsvo7ofkcqgvctdm81tcftmy8pz0tl
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/238
250
620656
1841299
2025-07-10T07:13:52Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களவியல் அதிகாரம் 110 குறிப்பறிதல் இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1841299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
1091
1092
1093
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
1094
109
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஓலை உணரப் படும்.
1096
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
1097
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
1098
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள்.
1099
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
1100
225<noinclude></noinclude>
tryvah6i4awd24wgcawzt73bna26tys
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/001
0
620657
1841330
2025-07-10T11:31:04Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="11"to="18"fromsection="" tosection="" />
1841330
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="11"to="18"fromsection="" tosection="" />
52cblccy0j4arf2amyh2q9drcb0qst2
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/002
0
620658
1841331
2025-07-10T11:31:18Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="19"to="25"fromsection="" tosection="" />
1841331
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="19"to="25"fromsection="" tosection="" />
gsss1q0skpi7clz4bu5c8895x7km8b2
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/003
0
620659
1841332
2025-07-10T11:31:32Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="26"to="31"fromsection="" tosection="" />
1841332
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="26"to="31"fromsection="" tosection="" />
15eyue0aopq0cjq7s8cgk55h4nd1wcn
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/004
0
620660
1841333
2025-07-10T11:31:46Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="32"to="39"fromsection="" tosection="" />
1841333
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="32"to="39"fromsection="" tosection="" />
6hofxtwpfz232wix7cgcb6krj24kwwd
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/005
0
620661
1841334
2025-07-10T11:32:00Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="40"to="47"fromsection="" tosection="" />
1841334
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="40"to="47"fromsection="" tosection="" />
t82xy78qeul5fx2fzrx0tsogjglhff6
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/006
0
620662
1841335
2025-07-10T11:32:14Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="48"to="53"fromsection="" tosection="" />
1841335
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="48"to="53"fromsection="" tosection="" />
hiz5f1h9ezne26p9ejjncogiird70iv
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/007
0
620663
1841336
2025-07-10T11:32:28Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="54"to="56"fromsection="" tosection="" />
1841336
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="54"to="56"fromsection="" tosection="" />
que0j838x9pabkd4mlopdjoqwdix6mr
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/008
0
620664
1841337
2025-07-10T11:32:42Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="57"to="64"fromsection="" tosection="" />
1841337
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="57"to="64"fromsection="" tosection="" />
nlzcq4za4e98m6222c8rce8gkiikeep
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/009
0
620665
1841338
2025-07-10T11:32:57Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="65"to="72"fromsection="" tosection="" />
1841338
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="65"to="72"fromsection="" tosection="" />
laonxez09g0q7zowbgea4t6hdwmd5o4
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/010
0
620666
1841339
2025-07-10T11:33:11Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="73"to="76"fromsection="" tosection="" />
1841339
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="73"to="76"fromsection="" tosection="" />
0x3xtfjp5oxgfx8smhh36p9g6or00yx
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/011
0
620667
1841340
2025-07-10T11:33:24Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="77"to="89"fromsection="" tosection="" />
1841340
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="77"to="89"fromsection="" tosection="" />
0o3gd1elo4aoy7u8oz955bfq2ycov0t
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/012
0
620668
1841341
2025-07-10T11:33:39Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="90"to="97"fromsection="" tosection="" />
1841341
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="90"to="97"fromsection="" tosection="" />
olml1x6jk0pu8dkaujfr2phkvmtkkf5
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/013
0
620669
1841342
2025-07-10T11:33:53Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="98"to="110"fromsection="" tosection="" />
1841342
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="98"to="110"fromsection="" tosection="" />
c8kvgw6jpm1bcuxwlsja6hhz8pfgm2n
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/014
0
620670
1841343
2025-07-10T11:34:09Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="111"to="118"fromsection="" tosection="" />
1841343
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="111"to="118"fromsection="" tosection="" />
4u7j63sdrqeq8ws7xix3x4cnmy7omm4
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/015
0
620671
1841344
2025-07-10T11:34:22Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="119"to="128"fromsection="" tosection="" />
1841344
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="119"to="128"fromsection="" tosection="" />
n3rhmdwrza4x7g84oc82d6p345vbgg6
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/016
0
620672
1841345
2025-07-10T11:34:37Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="129"to="136"fromsection="" tosection="" />
1841345
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 16
| previous = [[../015/|← 015]]
| next = [[../017/|017→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="129"to="136"fromsection="" tosection="" />
s7om6mc7nespo1j0n77unymbaqbg474
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/017
0
620673
1841346
2025-07-10T11:34:51Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="137"to="144"fromsection="" tosection="" />
1841346
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 17
| previous = [[../016/|← 016]]
| next = [[../018/|018→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="137"to="144"fromsection="" tosection="" />
34wp0bgng2rq3lakj44bdql1dpf9htk
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/018
0
620674
1841347
2025-07-10T11:35:05Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="145"to="153"fromsection="" tosection="" />
1841347
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 18
| previous = [[../017/|← 017]]
| next = [[../019/|019→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="145"to="153"fromsection="" tosection="" />
ceu5y7r2ulnqrc4h3ehs4bc3jr7ctgt
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/019
0
620675
1841348
2025-07-10T11:35:19Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="154"to="157"fromsection="" tosection="" />
1841348
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 19
| previous = [[../018/|← 018]]
| next = [[../020/|020→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="154"to="157"fromsection="" tosection="" />
m246iwbi9vongatgy6105pmuf8hn5ny
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/020
0
620676
1841349
2025-07-10T11:35:34Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="158"to="172"fromsection="" tosection="" />
1841349
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 20
| previous = [[../019/|← 019]]
| next = [[../021/|021→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="158"to="172"fromsection="" tosection="" />
o0c80szbxosrgbi9hobl43cn023us3i
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/021
0
620677
1841350
2025-07-10T11:35:48Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="173"to="181"fromsection="" tosection="" />
1841350
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 21
| previous = [[../020/|← 020]]
| next = [[../022/|022→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="173"to="181"fromsection="" tosection="" />
pm2ke3c0pjttid7k7h8luxdjpazn0s9
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022
0
620678
1841351
2025-07-10T11:36:02Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="182"to="188"fromsection="" tosection="" />
1841351
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 22
| previous = [[../021/|← 021]]
| next = [[../023/|023→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="182"to="188"fromsection="" tosection="" />
2mmc9or2ualm5vnh8yqgh22z066ovjj
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/023
0
620679
1841352
2025-07-10T11:36:17Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="189"to="196"fromsection="" tosection="" />
1841352
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 23
| previous = [[../022/|← 022]]
| next = [[../024/|024→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="189"to="196"fromsection="" tosection="" />
8acimw34dsjvjnnbi82ax22bkab5heo
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/024
0
620680
1841353
2025-07-10T11:36:32Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="197"to="202"fromsection="" tosection="" />
1841353
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 24
| previous = [[../023/|← 023]]
| next = [[../025/|025→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="197"to="202"fromsection="" tosection="" />
kd4132mmvr5o8szvubc9e0oese0fia9
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/025
0
620681
1841354
2025-07-10T11:36:46Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="203"to="217"fromsection="" tosection="" />
1841354
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 25
| previous = [[../024/|← 024]]
| next = [[../026/|026→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="203"to="217"fromsection="" tosection="" />
l0dxdo7gc9eaqc509xxp3unoaezxnh4
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/026
0
620682
1841356
2025-07-10T11:37:01Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="218"to="227"fromsection="" tosection="" />
1841356
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 26
| previous = [[../025/|← 025]]
| next = [[../027/|027→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="218"to="227"fromsection="" tosection="" />
fxvxmrqjxlv6wsc3ywdg95jc2hxgb70
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/027
0
620683
1841357
2025-07-10T11:37:16Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="228"to="240"fromsection="" tosection="" />
1841357
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 27
| previous = [[../026/|← 026]]
| next = [[../028/|028→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="228"to="240"fromsection="" tosection="" />
jljk59p6jsc438u5qx8gbzxv3swk3or
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/028
0
620684
1841358
2025-07-10T11:37:30Z
Info-farmer
232
~<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="241"to="241"fromsection="" tosection="" />
1841358
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next = [[../029/|029→]]
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="241"to="241"fromsection="" tosection="" />
3o2p8pdsmodkusi3skotuo9xagd5om6
1841360
1841358
2025-07-10T11:42:09Z
Info-farmer
232
- துப்புரவு
1841360
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = வல்லிக்கண்ணன்
| section = 28
| previous = [[../027/|← 027]]
| next =
| notes = முதல் பதிப்பு மார்ச்—1981
}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="241"to="241"fromsection="" tosection="" />
k8vbgoqngefozey85vge5jeuqvxv6dc
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
0
620685
1841367
2025-07-10T11:55:31Z
Info-farmer
232
+ தொடக்கம்
1841367
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 35 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="ஏற்றப் பாட்டுகள்.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
2f8mqp7tsxj4zjukkw49l3y9l2nxsk3