விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.9
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1841402
1841242
2025-07-10T12:26:10Z
Info-farmer
232
/* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] {{tick}}--~~~~
1841402
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:24, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:26, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
1b9ck27tw43ll7gtzvb75p814h33fck
1841454
1841402
2025-07-10T13:04:00Z
Info-farmer
232
/* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] {{tick}}--~~~~
1841454
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:24, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:26, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:03, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
hiprkitmlesw6rbvywukdoxq3le2vi0
1841756
1841454
2025-07-11T07:50:14Z
Info-farmer
232
/* ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் */ #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] {{tick}} --~~~~
1841756
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
* [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2023 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== நூலின் தலைப்பைச் சரி செய்தல் ==
திரு. க. அன்பழகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:வகுப்புரிமைப்_போரட்டம்.pdf வகுப்புரிமைப்_போரட்டம்] என்ற நூலின் தலைப்பை வகுப்புரிமைப் <b>போராட்டம்</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஆலாம்பாடி_பொருள்தந்த_குல_வரலாறு.pdf ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு] என்ற நூலின் தலைப்பை ஆலாம்பாடி <b>பொருள் தந்த குல வரலாறு</b> [இடைவெளி space betwern பொருள்தந்த] எனவும்,
திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊர்மண்_மேலாண்மை_பொன்னுச்சாமி.pdf ஊர்மண்] என்ற நூலின் தலைப்பை <b>ஊர் மண்</b> [space betwern ஊர் & மண்] எனவும்,
திரு. சி. இலக்குவனார் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:என்_வாழ்க்கைப்போர்.pdf என் வாழ்க்கைப்போர்] என்ற நூலின் தலைப்பை <b>வாழ்க்கைப் போர்</b> [space betwern வாழ்க்கைப் & போர்] எனவும்,
திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஏர்பிடித்தவர்_ஏற்றம்.pdf என் ஏர்பிடித்தவர் ஏற்றம்] என்ற நூலின் தலைப்பை <b>ஏர் பிடித்தவர்</b> [space betwern ஏர் & பிடித்தவர்] எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_ஐந்தாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 5ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:கப்பலோட்டிய_தமிழன்,_மாபொசி,_மூன்றாம்பதிப்பு.pdf கப்பலோட்டிய தமிழன் 3ம் பதிப்பு] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:தமிமும்_சமஸ்கிருதமும்,_மாபொசி.pdf தமிமும் சமஸ்கிருதமும் மாபொசி] என்ற நூலின் தலைப்பை <b>மபொசி</b> எனவும்,
திரு. செ. இராசு அவர்கள் எழுதிய [https://ta.wikisource.org/wiki/அட்டவணை:செம்பூத்தகுல_வரலாறு_1998.pdf செம்பூத்தகுல_வரலாறு] என்ற நூலின் தலைப்பை <b>செம்பூத்த குல</b> [space betwern செம்பூத்த & குல] எனவும்,
சரி செய்யவும்.
[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 17:50, 23 ஆகத்து 2024 (UTC)
:மிக்க நன்றி. வழிமாற்று இன்றி பொதுவகத்தில் செய்ய வேண்டும். பதிவேற்றியவருக்கும் இச்செய்தியைப் பகிர்வேன். அப்பொழுதே அடுத்தமுறை கவனமாகச் செய்வர். தற்போது ஒவ்வொரு நூலிலும் மெய்ப்புப்பணி செய்த பிறகு, கிடைக்கும் இறுதிவடிவத்தில், மாற்றுவதே எளிமையாக இருக்கும். ஏனெனில், பொதுவகத்தில் இதற்கான மாற்றங்களை செய்து, பிறகு இங்கு ஒவ்வொரு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் இதனை மாற்ற வேண்டும். மபொசி-யின் நூல்களில் இதனை முதலில் நான் அடுத்த மாதம் முதல் செய்யத் தொடங்குவேன். '''பெயரிடல் மரபு''' என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கி, அதில் இங்கு நீங்கள் கூறிய வழிகாட்டல்களையும், பிறரின் எண்ணங்களையும் முதலில் ஆவணப்படுத்த வேண்டும். ஆவணப்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 26 ஆகத்து 2024 (UTC)
== உதவிகள் ==
அன்பின் உழவன்,
பதிவேற்றத்திலும் அட்டவணையாக்கத்திலும் இரு உதவிகள் தேவைப்படுகின்றன. (நானே செய்ய முயன்றேன். ஆனால் மூல நூல்களை சொதப்பி விடுவேனோ என்று அச்சமெழுந்ததால் நிறுத்தி விட்டேன்).
* நான் கவனியாமல் ஏற்கனவே பொதுவகத்தில் சொதப்பியிருந்தேன். அங்கு சரி செய்து விட்டேன்.
* அதனால் இங்கும் மாற்றங்களை , [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1.pdf/1&action=history இதுபோல] இதற்கு முன்பு பங்களித்தவர் பெயர் பக்க வரலாற்றில் வரும்படி மாற்றங்களை, [[mw:Manual:Pywikibot/movepages.py| இந்த நுட்பத்தால்]] ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்திய பின்பு தெரியப்படுத்துகிறேன். பின்பு கீழுள்ளனவற்றியும் முடிப்போம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:20, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* {{tick}} மேற்கூறிய மாற்றங்கள் முடித்து விட்டேன். காண்க: [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
1. [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்]] தொகுதிகள் 2-20 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்து தர வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழக்கத்தில் உள்ள கோப்புகளில் ஒரு பிடிஃப் பக்கத்தில் இரு அச்சப் பக்கங்கள் வரும்படி ஒளிவருடியிருக்கிறார்கள். எப்படி வெட்டுவது என்று தெரியவில்லை.
2. [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf|மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியத்தின்]] தொகுதிகள் 1-4 பதிவேற்றம் செய்து அட்டவணையாக்கம் செய்ய வேண்டும். ஏனைய தொகுதிகள் நல்கைத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏற்றியிருக்கிறீர்கள். அது போது இவற்றையும் செய்து தாருங்கள்.
நேரமிருக்கும் போது செய்து தர வேண்டுகிறேன். [[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 01:55, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* அடுத்து வேங்கடசாமியின் மீதமுள்ள நான்கு தொகுதிகளை முடிக்கிறேன். பிறகு மேலுள்ள அண்ணாவின் கடிதத் தொகுப்புகளை மேம்படுத்தி பதிவேற்ற திட்டமிட்டுள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 2 செப்டெம்பர் 2024 (UTC)
::நன்றி லோகு --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 23:22, 2 செப்டெம்பர் 2024 (UTC)
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf]]
* [[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf]]
* இருபது தொகுதிகள்[[ஆசிரியர்:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்/தொகுதிகள்]]
* அனைத்துத் தொகுதிகளும் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டதால் மெய்ப்பு காணும் போது முன்பை விட தெளிவாக இருக்கும். எந்த தொகுதியில் இருந்தாலும், அடுத்தத் தொகுதிகளுக்கு செல்ல இயலும். இத்தொகுதிகளை இணைக்கத் தொடங்கும் போது இணையத்தில் இந்தூல் கிடைக்கவில்லை. இப்பொழுது உங்களால் தான் மீண்டும் தேடி 1510 பக்கங்களை இணைக்க முடிந்தது. மிக்க நன்றி. இதற்குரிய எழுத்துணரியாக்கம் வாடகை வழங்கியில் (server) நடைபெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற அளவில் இது முடியும்.
* அனைத்துத் தொகுதிகளும் கணியச்சு வடிவில் உருவாக்கப்பட்டு இருப்பதால், பழைய அச்சக நூல்களைவிட விரைவாக முடிக்க இயலும். எனவே, அதற்குரிய எண்ணங்களை எண்ணி, பிறர் செயற்படுத்துமாறு திட்டமிட கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:05, 3 செப்டெம்பர் 2024 (UTC)
அன்பின் உழவன்,
அண்ணாவின் கடிதங்ளில் ஒரு தொகுதியை நானே பொதுவகத்தில் ஏற்றி அட்டவணையாக்கம் செய்ய முயன்றேன். [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] சரியாக வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுங்களேன். --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:04, 23 அக்டோபர் 2024 (UTC)
*பெரும்பாலும் இரண்டாம் முறை அதே கோப்பினை மேம்படுத்த, மற்றொரு கோப்பினை அதனுள் இணைத்தால், பொதுவகத்தில் purge (இதற்குரி பொத்தான் உங்கள் பொதுவக விருப்பங்களில் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.) ஆன பின்புதான் இங்கு அட்டவணை உருவாக்க வேண்டும். அங்கு நான் அதனை செய்து விட்டேன், இங்கு ஓரிரு மணி நேரத்தில் சரியாகிவிடும் அல்லது சில நாட்களில் சரியாகிவிடும். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:18, 23 அக்டோபர் 2024 (UTC)
:நன்றி லொகு.--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 05:40, 24 அக்டோபர் 2024 (UTC)
== தமிழ் மேற்கோள் குறியிடல் ==
பயனர் அருளரசன் பேச்சுப் பக்கத்தில் தாங்கள் அளித்திருந்த தகவலுக்கு நன்றி தகவலுழவன். உங்கள் காணொலியில் கருவியொன்றைக் குறிப்பிட்டு அதனைப் பின்னர் விளக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தொடர்ச்சி எனக்கு கிடைக்காததால்தான் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ் மேற்குறி குறியீடு, தொகு பக்கத்தின் கீழுள்ள விக்கி நிரல்கள் பகுதியிலும் மேலுள்ள தொகுத்தல் கருவிகளில் சிறப்பு எழுத்துருக்களிலும் உள்ளதை என்னால் உங்களது காணொலியிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
கலிங்க ராணி அட்டவணையில் அனைத்துப் பக்கங்களிலும் கணிணியிலுள்ள குறியீடே இடப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்ட நிலையில், பயனர் புகாரி அவர்கள் 100 ஆவது பக்கத்தில் மட்டும் தமிழ் மேற்கோள் குறிக்கு மாற்றம் செய்து மேம்படுத்தியிருந்தார்.
அதனால் தான் எனக்கு எல்லாப் பக்கங்களுக்கும் ஒருங்கே மாற்றுவதற்கு எளிதான வழியுள்ளதா எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தானியிங்கி மூலம் முடியுமானால் கலிங்க ராணி அட்டவணைப் பக்கங்களுக்கு அவற்றை மாற்றி உதவ வேண்டுகிறேன். இனிவரும் பக்கங்களில், முதலிலிருந்தே, தேவைப்படும் இடங்களில் அவ்வப்போது தமிழ்க் குறியை இட்டுவிடுகிறேன். நன்றி.
* கண்டேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G&diff=prev&oldid=1718860 அங்கேயே பதிலிட்டுள்ளேன்.] இனி இங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:36, 21 அக்டோபர் 2024 (UTC)
== {{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் ==
@{{ping|Info-farmer}}<br>{{tl|rule}} வார்ப்புருவில் சிக்கல் எழுந்துள்ளது. தாங்கள் அண்மையில் பக்கத்தின் கீழேயுள்ள பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது என எண்ணுகிறேன். சற்றே கவனிக்கவும். {{tl|rule}} என இட்டால். வரி முழுமையும் கோடு இடப்படாமல், பனுவல் அளவுக்கே இடப்படுகிறது. காண்க [[பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/186|மலரும் உள்ளம்]] <br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:45, 2 நவம்பர் 2024 (UTC)
::“தொகு” அழுத்தி, மீண்டும் சேமித்தால், சரியாகி விட்டது.<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:00, 2 நவம்பர் 2024 (UTC)
*// பயனருக்கான நிரல்களை மாற்றிய பின்பே, இது நேர்ந்துள்ளது // அங்கு இடமாற்றமே நடந்துள்ளது. அது பட்டியல். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-1.pdf%2F186&diff=1738142&oldid=1738026 தேவையற்ற குறியீடுகளை நீக்கி சீர் செய்துள்ளேன்.]
== Anchor வார்ப்புரு பயன்பாடு ==
{{ping|Info-farmer}}<br>[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]] கண்ணுற்றேன். அதில் வரும் மேற்கோள் முறைக்கு {{tl|anchor}} வார்ப்புரு பயன்படுத்துமாறு [[பயனர்:Balajijagadesh|திரு. பாலாஜி]] அவர்கள் மற்றொரு பயனருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்தப் பக்கங்கள் வருமாறு:<br>
Anchor பயன்படுத்திய பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]<br>
மேற்கோள்களின் விளக்கப் பக்கம் : [[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 15:45, 2 நவம்பர் 2024 (UTC)
:*சிறப்பான வழிகாட்டல்கள். நன்றி. முதல் எடுத்துக்காட்டு மேற்கோளுக்குப் பயன்படும். நானே கேட்கலாமென்று இருந்தேன். [https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்%3Aகுன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf%2F93&diff=1115814&oldid=1103558 இதுபோல ஏற்கனவே இட்டுள்ளதை,] இங்கும் பயன்படுத்துவேன்.
:*2வது எடுத்துக்காட்டு பச்சையாக மாற்றுபவரே செய்வாரென்று எண்ணுகிறேன்.
:**சான்றுக்கான முதல் விக்கிக் குறியீடு மிக மிக முக்கியமானது. அக்குறியீடுகளை முழுமையாக இந்நூல் முழுவதும் பயன்படுத்த பைத்தான் நிரல் எழுதி, பக்க ஒருங்கிணைவு முடிப்பதற்கு முன் செய்து முடிப்பேன். பின்பு 2வது இலக்கையும் முடிக்க முயல்கிறேன்.
:--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:07, 2 நவம்பர் 2024 (UTC)
::{{ping|Info-farmer}}<br>ஐயா! எனக்கொரு ஐயம்! இதே நூலின் தொகுதி ஒன்றில் இப்பிரச்னை எழுந்திருக்குமே? அதை எவ்வாறு கையாண்டனர்?<br>—[[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 16:45, 2 நவம்பர் 2024 (UTC)
* {{ping|Info-farmer|TI Buhari}} ஒரு அட்டவணை குறித்து பேசும் போது அதன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுக. நம் இருவர் மட்டுமே உரையாடுவதை விட பலர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குதான் அட்டவணை பேச்சுப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எதைப்பற்றி பேசும் போதும், அங்கு உரையாடலைத் தொடங்குங்கள். அப்பொழுது {{ping|Info-farmer}.} இது போல அங்கு எழுதுங்கள். என் பக்கத்தில் பேச ping வார்ப்புரு தேவையில்லை. //[[பக்கம்:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_2.pdf/54|மயிலை சீனி _வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 2]]// என்பதன் அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இந்த உரையாடலுக்கான இணைப்பினை தந்துள்ளேன். அங்கேயே தொடர்வோம்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:21, 3 நவம்பர் 2024 (UTC)
== படிம சுழற்சி ==
வணக்கம். [[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]] இப்பக்கத்திலுள்ள படிமத்தை நேராக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:32, 6 திசம்பர் 2024 (UTC)
*நீங்களே செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:28, 6 திசம்பர் 2024 (UTC)
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] {{tick}}
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] {{tick}} 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
# [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:24, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:26, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:03, 10 சூலை 2025 (UTC)
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] {{tick}} --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 11 சூலை 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
r7fwihua6ndxvfgqeu1zk4l6gupbhhv
அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf
252
137504
1841386
1841328
2025-07-10T12:13:09Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1841386
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=மணிவாசகர் நூலகம்
|Address=சிதம்பரம்
|Year=முதல் பதிப்பு: மார்ச் 1981
|Source=pdf
|Image=1
|Number of pages=241
|File size=45.91
|Category=
|Progress=T
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
10=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/10}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
kfpqobgzrokaj8a1qcw9jsp4npucsrd
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/85
250
214024
1841461
1841362
2025-07-10T13:35:16Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|76||அரவானிகள்}}</noinclude>வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பு இவர்களை படாதபாடு படுத்துகிறார்கள்.
<b>அலிகளும் குடும்பமும்</b>
பாலியல் குணங்கள் பக்குவம்பெறும் பத்துப் பன்னிரெண்டாவது வயதில் சிறுவனாகத் தோன்றுகின்றவன் தன்னுள் ஒரு சிறுமியைக் காண்கிறான். பூப்படைந்த பெண்போல் நாணுகிறான். அவர்களைப் போலவே ரகசியமாக புடவை கட்டுகிறான். இந்தச் சமயத்தில் தன்னைப் பற்றிய புதிர் புரியாமல் அல்லாடுகிறான். இதுவே மனோ நோயாகிறது. ஒவ்வொரு அலியும், விஞ்ஞானப் பூர்வமான மருத்துவ விளக்கம் இல்லாத பின்னணியில், ஆரம்பத்தில் மனோ நோயில் சிக்கிக் கொள்கிறான். குடும்பத்தினரும் இவர்கள் சேலை கட்டுவதை பார்க்கும்போது, அடித்து உதைக்கிறார்கள்; உடம்பில் சூடு போடுகிறார்கள். அப்படியும் அந்த அலியை திருத்த முடியாததால் வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார்கள். இல்லையானால், அடி உதை தாங்கமுடியாமல் அந்த அலி சிறுசுகள் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். எப்படியாவது ஒரு வழியில் தங்களைப் போன்ற அலிகளைக் கண்டறிந்து, அந்த சமூகத்தில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். ஆனாலும், குடும்பப் பாசம் இறுதிவரை இவர்களை ஆட்கொள்கிறது. பெரும்பாலோர், பல வழிகளில் சம்பாதித்து அடித்து விரட்டிய தங்கள் குடும்பத்திற்கே பணம் அனுப்புகிறார்கள். ஒரு சில பணக்கார வீடுகளில் இப்படிப்பட்ட அலிகள் நாசூக்காக வைக்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்து, ஒரு சில அரசு ஊழியர்களும் பேராசிரியர்களும் ஆணுடையில் வேடம் போட்டு விளங்குகிறார்கள்.
<b>கூவமாகிப் போன கூவாகம்</b>
விழுப்புரத்திற்கு அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் விழா நடைபெறும் மூன்று நாட்கள் மட்டும் அனைவரும் பெண்ணுடையில் வருகிறார்கள். கூத்தாண்டவர்க்கு மாலையிட்டு, இறுதியில் மாங்கல்யம் அறுபடும்போது தங்களது நிலைமையை நினைத்துக் கத்துகிறார்கள், கதறுகிறார்கள். சராசரி மனிதராய் இருக்க முடியாமல் போய் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதற்காக ஒப்பாரி போடுகிறார்கள். இந்த அடிமன வேதனை புரியாமல், நமது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இவர்களை கேலிக்கும் கேளிக்கைக்கும் உரியவர்களாக சித்தரித்துத் தொலைக்கிறார்கள்.
இந்தப் பாவப்பட்ட பிறவிகளும், தங்களை மானுடத்தின் மூன்றாவது பரிமாணமாக நினைக்காமல், புராண சங்கதிகளில்<noinclude></noinclude>
7prc0e17xgkfegg7tj5ky8hlqy52c47
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/86
250
214028
1841463
1841364
2025-07-10T13:37:38Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||77}}</noinclude>அடைக்கலமாகிறார்கள். பாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையையும் கொண்ட அரவானை, பாண்டவர்கள் பலியிடவேண்டிய நிலைமை. ஆனாலும் தனக்குத் திருமணம் செய்துவைத்தால்தான் அப்படி பலியாகத் தயாராய் இருப்பதாக, அரவான் கூறுகிறான். சராசரிப் பெண் எவளும் பலியாகப்போகும் அவனை மணக்க முன்வரவில்லை. ஆகையால், கிருஷ்ணனே பெண்ணாகி அரவானை மணக்கிறார். அரவானும், மணம் முடித்த மூன்று நாளில் களத்தில் பலியாக்கப்படுகிறான். இந்த அலித் தோழர்கள் தங்களை ஆணாகிப் பெண்ணாகி அரவானின் மனைவியாகிய கிருஷ்ண விதவைகளாக நினைக்கிறார்கள். இதற்காக, கூத்தாண்டவர் போன்ற பல்வேறு அரவான் கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியில் மணம் முடித்து மாங்கல்யம் இழக்கிறார்கள்.
<b>அலிகள் உருவாக்கம்</b>
ஒரு அலிக்குழந்தை எப்படி உருவாகிறது என்பது பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குளோனிங் முறையில் சாதனை படைப்பதாய் தம்பட்டம் அடிக்கும் விஞ்ஞானிகளுக்கு மானுடத்தின் அலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ, இந்த அலித்தன்மையை போக்குவதற்கான வழிவகைகளை கண்டறியவோ மனமில்லையோ மார்க்கமில்லையோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். மேலே குறிப்பிட்டுள்ள குரோமோசோம்களில் ஏற்படும் கோளாறே அலிகள் உருவாவதற்கு காரணம் என்று இதுவரை பொத்தாம் பொதுவாக கூறப்படுகிறது.
என்றாலும், இது இயற்கையின் சமச்சீர் நிலை என்று தத்துவார்த்தமாகக் கூறப்படுகிறது. பொதுவாக மிருகங்களும் பறவைகளும் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குட்பட்டே பாலியல் உறவில் ஈடுபடும். தாவரங்களில் கூட எல்லா மலர்களும் ஒரே சமயத்தில் மலருவதில்லை. எல்லாப் பூச்சிகளும், வண்டுகளும் ஒரே சமயத்தில் தேன் எடுத்து தங்குத்டையில்லாத மகரந்தச் சேர்க்கையைச் செய்விப்பதில்லை. ஒரு பூவில் முட்டையிடும் பூச்சி, அந்த முட்டையின் பாதுகாப்பிற்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகிறது. அந்த முட்டை, பூச்சியாய் ஆவதும், பூ பழமாய் ஆவதும் பின்னர் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இத்தகைய பிரமிக்கத்தக்க சமச்சீர் நிலைக்கு, மனிதன் போக்கு காட்டுகிறான். இவனுக்கு அல்லது இவளுக்கு உடலுறவு என்பது 24 மணி நேர ஈடுபாடு. குழந்தை<noinclude></noinclude>
eos8135b0v76ymhr29nkt5t7e1zvpas
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/87
250
214031
1841464
1841369
2025-07-10T13:39:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|78||அரவானிகள்}}</noinclude>பிறப்பதிலும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் போல் வரம்பு கிடையாது. ஆகையால் இயற்கையே, குழந்தை பெற முடியாத அலிகளை உற்பத்தி செய்து, மனிதன் தாழ்த்தும் சமச்சீர் நிலையை நேராக்குகிறது என்றும் கூறப்படுகிறது.
<b>இவர்களுக்குச் செய்யவேண்டியது</b>
என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது. மனித சமூகத்தின் ஒட்டுமொத்தமான - இயற்கை மீதான பாரா முகத்திற்காக, இந்த அலிகள் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என்பதுதான். இவர்களை உற்பத்தி ஆக்குவதில் தந்தைக்கும், மறைமுகமாக சமச்சீர்நிலை தாழ்த்தும் மானுடத்திற்கும் பங்குண்டு. இவர்கள் இப்படி பிறப்பதற்கு இவர்களைப் பிறப்பித்த தந்தையே காரணம். ஆகையால் இவர்களுக்கு படிப்பிலும், வேலையிலும், குடியிருப்பிலும், இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். அன்னை இந்திரா காந்தி இவர்களுக்கு டில்லியில் குடியிருப்பு கட்டிக் கொடுத்தார். இன்றளவும் அவரை இவர்கள் நன்றியோடு நினைவு கூருகிறார்கள். அவருக்குப் பிறகு அனாதையாகிப் போனதாய் நினைக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் கேலிக்குரியவர்கள் அல்ல என்று விளக்க வேண்டும். இவர்களை கிண்டல் அடிக்கும் திரைப்படங்களை, நாடகங்களை தடைசெய்ய வேண்டும்.
<b>வாடாமல்லியின் தாக்கம்</b>
நமக்கு நாமே என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரவானிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பை அண்மையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிற சங்கங்களைப் போல் அல்லாமல் இவர்களின் பிரதிநிதிகளே இவர்களின் தலைவர்கள். இவர்களைப் பற்றி நான் எழுதிய நாவலான “வாடாமல்லிக்கு” வழங்கிய ஆதித்தனார் விருதில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில் பத்தாயிரம் ரூபாயை இந்தச் சங்கத்தின் தோற்றத்திற்காகக் கொடுத்தேன். நான் எழுதிய வாடாமல்லி நாவலின் தாக்கத்தால் இப்போதெல்லாம் அரவானிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பழைய பத்தாம்பசலித்தனமான முறைகேடுகளை விட்டுவிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் ஊனமுற்றோருக்காக எவ்வளவோ உதவிகள் செய்கின்றன. இந்தப் பாவப்பட்ட அலிமக்களுக்கு இந்த இருவகை அரசுகளும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வீட்டுமனை, மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்து<noinclude></noinclude>
hg7yr4jwmsf9u39hv1flonren7cfjt0
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/88
250
214035
1841374
670934
2025-07-10T12:01:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||79}}</noinclude>கொடுக்கவேண்டும். காரணம் இவர்களும் பாலியலில் ஊனமுற்றவர்களே.
இதற்கிடையே விஞ்ஞானிகளும், அலிக்குழந்தைப் பிறப்பைத் தடுக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். இப்போது உயிரணுவில் உள்ள 23 குரோமோசங்களை பிளந்து பார்க்கிற முயற்சி வெற்றியின் முதல் கட்டத்தில் உள்ளது. இந்த குரோமோசங்களில் நாலு கோடியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான இயல்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அலித்தன்மைக்கு உரிய இயல்புகளைக் கண்டறிந்து இத்தகைய பிறப்பைத் தவிர்க்க ஆய்வு செய்யலாம்.
அலித்தோழர்களும் தங்கள் பங்கிற்கு அரவான் கதை, முர்க்கே மாதா கதை போன்ற புராணங்களின் வம்சா வழிகள் என்று எந்தக் காலத்திலோ சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது அசல் மூடநம்பிக்கை. கூவாகம் போன்ற கோயில்களில் தாலி கட்டியும், பிறகு அதை அறுத்தும் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவேண்டும். அதே சமயம் கூவாகம் போன்ற இடங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஆரோக்கியமான முறையில் கூடுவதில் தவறில்லை.
இப்போது அலிகளைப் பரிகாசமாகப் பார்ப்பதுபோய், அனுதாபமாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே பாசமாக வேண்டும். மேலும் கீழும் இல்லாத ஒரு தோழமை உணர்வாக மாறவேண்டும். நான் வாடாமல்லி என்ற தொடர்கதையை ஆனந்தவிகடனில் எழுதி, பின்னர் வானதி பதிப்பகத்தால் வெளியிட்ட பிறகு நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக அலிகளை கிண்டலும் கேலியுமாக விமர்சித்த திரைப்பட-தொலைக்காட்சியினர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்று அலித்தோழர்களை அனுதாபத்தோடு சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். இவை என்னுடைய நகல் போன்றவைதான். இதற்காக மூலம் கோபப்படவில்லை. காப்பி அடித்தாலும் ஆரோக்கியமாக அடிக்கிறார்களே என்கிற மகிழ்ச்சிதான்.
{{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}}
<section end="12"/>{{nop}}<noinclude></noinclude>
okwzbcpysxxvtw6ik2refsgmq9rpocy
1841465
1841374
2025-07-10T13:41:07Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||79}}</noinclude>கொடுக்கவேண்டும். காரணம் இவர்களும் பாலியலில் ஊனமுற்றவர்களே.
இதற்கிடையே விஞ்ஞானிகளும், அலிக்குழந்தைப் பிறப்பைத் தடுக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். இப்போது உயிரணுவில் உள்ள 23 குரோமோசங்களை பிளந்து பார்க்கிற முயற்சி வெற்றியின் முதல் கட்டத்தில் உள்ளது. இந்த குரோமோசங்களில் நாலு கோடியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான இயல்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அலித்தன்மைக்கு உரிய இயல்புகளைக் கண்டறிந்து இத்தகைய பிறப்பைத் தவிர்க்க ஆய்வு செய்யலாம்.
அலித்தோழர்களும் தங்கள் பங்கிற்கு அரவான் கதை, முர்க்கே மாதா கதை போன்ற புராணங்களின் வம்சா வழிகள் என்று எந்தக் காலத்திலோ சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது அசல் மூடநம்பிக்கை. கூவாகம் போன்ற கோயில்களில் தாலி கட்டியும், பிறகு அதை அறுத்தும் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவேண்டும். அதே சமயம் கூவாகம் போன்ற இடங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஆரோக்கியமான முறையில் கூடுவதில் தவறில்லை.
இப்போது அலிகளைப் பரிகாசமாகப் பார்ப்பதுபோய், அனுதாபமாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே பாசமாக வேண்டும். மேலும் கீழும் இல்லாத ஒரு தோழமை உணர்வாக மாறவேண்டும். நான் வாடாமல்லி என்ற தொடர்கதையை ஆனந்தவிகடனில் எழுதி, பின்னர் வானதி பதிப்பகத்தால் வெளியிட்ட பிறகு நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக அலிகளை கிண்டலும் கேலியுமாக விமர்சித்த திரைப்பட-தொலைக்காட்சியினர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்று அலித்தோழர்களை அனுதாபத்தோடு சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். இவை என்னுடைய நகல் போன்றவைதான். இதற்காக மூலம் கோபப்படவில்லை. காப்பி அடித்தாலும் ஆரோக்கியமாக அடிக்கிறார்களே என்கிற மகிழ்ச்சிதான்.
{{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}}
<section end="12"/>{{nop}}<noinclude></noinclude>
b7lk4dos4svnu0plq54zu8kvmanfhh9
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/89
250
214038
1841392
670935
2025-07-10T12:17:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
எந்தக் காலத்திலோ,<br>‘கடன்படத் தயார்’ என்று<br>
விண்ணப்பித்து, அந்த நாளே<br>
மறந்துபோன சமயத்தில், அரசு என்<br>
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு<br>
கட்டக் கடன் தொகை<br>
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்<br>
சமயம் பார்த்துப் பதவியுயர்வு<br>
என்ற பெயரில் நான் சென்னையிலி<br>
ருந்து பெங்களூர் போகும்படி<br>
ஆகிவிட்டது. மொத்தக் கடன்<br>
எழுபதாயிரம் ரூபாயில்,<br>
இருபதாயிரம் ரூபாய் வந்து<br>
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி<br>
வீடு கட்டுவது என்று நான்<br>
யோசித்த போது, என் மனைவி<br>
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்<br>
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல<br>
கோட்டை கட்டுறது வேற...<br>
நிலத்துல வீடு கட்டுறது வேற’<br>
என்றார். இதனால், என்<br>
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.<br>
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’<br>
என்றார். நெல்லை மாவட்டத்தில்<br>
கோவங்கோடு என்ற கிராமத்தில்<br>
உள்ள என் மாமனாரை<br>
வரவழைத்தோம். சென்னைக்கு<br>
அருகே உள்ள குன்றத்தூரில்<br>
வசிக்கும் என் சகலபாடி (அதாவது<br>
சட்டகர்) லிங்கசாமி, தனது<br>
{{Multicol-end}}<noinclude></noinclude>
9djkrlarexgh04cvdxtvkuwbj2qmmxc
1841393
1841392
2025-07-10T12:19:51Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
iq8jwh1reaal2wzhiiwyr33s1xrgz5m
1841394
1841393
2025-07-10T12:20:12Z
மொஹமது கராம்
14681
1841394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது
{{Multicol-end}}</poem><noinclude></noinclude>
6by2mci0q6cslgxuq8qsqp7g2jm8ywd
1841396
1841394
2025-07-10T12:20:35Z
மொஹமது கராம்
14681
1841396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது
{{Multicol-end}}<noinclude></noinclude>
9naeul6dr2x6fatbtpzae475cotkg6y
1841397
1841396
2025-07-10T12:21:23Z
மொஹமது கராம்
14681
1841397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
<poem>எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
0a1vgzu6q01jnmfk941cltwgx1c8bqu
1841466
1841397
2025-07-10T13:44:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="13"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.
{{dhr|1em}}
ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''வீட்டைக்<br>கட்டிப் பார்!''</b>}}
{{dhr|4em}}
<poem>எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
s8jcw10dvo4s3r1zco7hqwopo6xdt1d
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/90
250
214041
1841403
670936
2025-07-10T12:33:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||81}}</noinclude>கோழிப்பண்ணையில் வேலைப் பார்ப்பவர்களை, வீடுகட்ட அனுப்புவதாகக் கூறிவிட்டார். இதற்கிடையே ‘வீட்டுப் பிளான்’ புதுப்பிக்கப்பட்டது. மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் உதவியாலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் கண்ணியமானவர்களாய் இருந்ததாலும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி உதவியாலும் சிமெண்ட் பெர்மிட்டும் தயாராகிவிட்டது.
ஒரு நல்ல நாளில் -
பூசை முடிந்து, நிலத்தில் செவ்வகக் கோடு வரையப்பட்ட பகுதிகளில், வேலையாட்கள் கம்பியோடும் மண்வெட்டியோடும் இறங்கினார்கள். இந்தச் சமயத்தில், கல்வெட்டுத் துறை நிபுணரும், இஞ்சினீயருமான நண்பர் கொடுமுடி சண்முகம் வந்தார். இவர்தான் எனக்கு இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தவர்.
“இங்கே என்ன பண்றீங்க...?”
“வாங்க ஸார்... வாங்க... வீடு கட்டப் போறோம்...!”
“மகிழ்ச்சி... ஆனால், உங்க நிலத்துலதானே வீடு கட்டணும்?”
“அப்போ!...”
“ஒங்க நிலம் அங்கே... அதோ!”
நான், என் மனைவியின் கண்களுக்குத் தப்பித்துக் கொண்டிருந்தேன். அவர் பிறந்தகம் போயிருந்தபோது, சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக வாங்கிப்போட்ட இடம். சென்னை திரும்பியதும், இந்த இடத்தைக் காட்டி, மனைவியிடம் சபாஷ் பட்டம் வாங்கினேன். ஆனால், இப்போதோ என் மனைவி என்னிடம் பேசவில்லை. அப்பாவை அழைத்தார்.
“வாங்கப்பா... வீட்டுக்குப் போகலாம்... அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்குப் பதிலாய் பெஸண்ட் நகர்லே ஒரு குடிசை போட்டுக்கலாம்.... நிலம் வாங்கத் வாங்கத் தெரிஞ்சா வாங்கணும்... வாங்கப்பா....”
<b>வம்புச் சுவரும் — வராத சுவரும்</b>
என் மாமனார் பொறுமைசாலி. உருப்படாத தன் மாப்பிள்ளை, எந்த நிலமோ ஒன்றை வாங்கிப் போட்டாரே என்ற சந்தோஷக்காரர். மகளைச் சமாதானப்படுத்திவிட்டார். அப்புறம் நான் வாங்கிப்போட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தில் மீண்டும், பிளான்படி சுண்ணாம்புக் கோடுகள் போடப் போகிற சமயத்தில், என் மாமனார் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பினார்.{{nop}}<noinclude></noinclude>
3s2xp11jx98ues45w9hzvlr1z2174wp
1841468
1841403
2025-07-10T13:46:21Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||81}}</noinclude>கோழிப்பண்ணையில் வேலைப் பார்ப்பவர்களை, வீடுகட்ட அனுப்புவதாகக் கூறிவிட்டார். இதற்கிடையே ‘வீட்டுப் பிளான்’ புதுப்பிக்கப்பட்டது. மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் உதவியாலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் கண்ணியமானவர்களாய் இருந்ததாலும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி உதவியாலும் சிமெண்ட் பெர்மிட்டும் தயாராகிவிட்டது.
ஒரு நல்ல நாளில் -
பூசை முடிந்து, நிலத்தில் செவ்வகக் கோடு வரையப்பட்ட பகுதிகளில், வேலையாட்கள் கம்பியோடும் மண்வெட்டியோடும் இறங்கினார்கள். இந்தச் சமயத்தில், கல்வெட்டுத் துறை நிபுணரும், இஞ்சினீயருமான நண்பர் கொடுமுடி சண்முகம் வந்தார். இவர்தான் எனக்கு இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தவர்.
“இங்கே என்ன பண்றீங்க...?”
“வாங்க ஸார்... வாங்க... வீடு கட்டப் போறோம்...!”
“மகிழ்ச்சி... ஆனால், உங்க நிலத்துலதானே வீடு கட்டணும்?”
“அப்போ!...”
“ஒங்க நிலம் அங்கே... அதோ!”
நான், என் மனைவியின் கண்களுக்குத் தப்பித்துக் கொண்டிருந்தேன். அவர் பிறந்தகம் போயிருந்தபோது, சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக வாங்கிப்போட்ட இடம். சென்னை திரும்பியதும், இந்த இடத்தைக் காட்டி, மனைவியிடம் சபாஷ் பட்டம் வாங்கினேன். ஆனால், இப்போதோ என் மனைவி என்னிடம் பேசவில்லை. அப்பாவை அழைத்தார்.
“வாங்கப்பா... வீட்டுக்குப் போகலாம்... அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்குப் பதிலாய் பெஸண்ட் நகர்லே ஒரு குடிசை போட்டுக்கலாம்.... நிலம் வாங்கத் வாங்கத் தெரிஞ்சா வாங்கணும்... வாங்கப்பா....”
<b>வம்புச் சுவரும் — வராத சுவரும்</b>
என் மாமனார் பொறுமைசாலி. உருப்படாத தன் மாப்பிள்ளை, எந்த நிலமோ ஒன்றை வாங்கிப் போட்டாரே என்ற சந்தோஷக்காரர். மகளைச் சமாதானப்படுத்திவிட்டார். அப்புறம் நான் வாங்கிப்போட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தில் மீண்டும், பிளான்படி சுண்ணாம்புக் கோடுகள் போடப் போகிற சமயத்தில், என் மாமனார் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பினார்.{{nop}}<noinclude></noinclude>
3mws5uoenj8xtndsdszys40tvl0wbal
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/91
250
214045
1841410
670937
2025-07-10T12:42:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|82||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>“மாப்பிள்ளே... நிலத்தைக் கவனிக்காமல் போயிட்டியளே... மோசம்...”
“யாரு மாமா... எது மோசம்...?”
“நிலத்துக்கு அடுத்தபடியாய் இருக்கிற வீட்டைப் பாருங்க... அதுல காம்பவுண்ட் சுவர் கண்ணுல படலியா? நம்ம இடத்துக்குள்ளே நாலு அடி எடுத்திருக்கு.”
“அய்யய்யோ... அதனாலே!”
“வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்கணும்... அவர் சாக்குப் போக்குச் சொன்னால்... வேற வழியில்ல... காம்பவுண்ட் சுவரை இடிக்கணும்...”
என் மாமனார் பழைய காலத்து ஆள். வைரம் பாய்ந்த உடல் கட்டுள்ளவர். வம்புச் சுவருக்கும் போக மாட்டார். வந்த சுவரை விடவும் மாட்டார். நான் யோசித்துச் சொன்னேன்.
‘நாலடிதானே. வீடு கட்டுறபடி கட்டுவோம். அப்புறம் பேசுறபடி பேசுவோம்.’
மாமனாரும் பதிலளித்தார். ‘ஊர்ல எனக்கு நிறைய வேலை இருக்குது.’
அத்துமீறிய வீட்டுக்காரரைப் பார்க்கப் போனேன். அங்கே நீக்ரோ மாணவர்கள்தான் கிடைத்தார்கள். ‘வீட்டுக்காரர் எங்கே?’ என்று அவர்கனே என்னிடம் கேட்டார்கள். இதற்குள் என் மாமனார் டேப்பை வைத்து நிலத்தை மேஸ்த்திரியின் உதவியோடு அளந்து கொண்டிருந்தார். நான் மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். “கடவுளே... கடவுளே... நீ இருப்பதை நான் நம்புறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அந்தக் காம்பவுண்ட் சுவர் என் நிலத்துக்குள்ளே இருக்கப்படாது. மாயம் செய்தோ, மந்திரம் செய்தோ மாற்று... மாற்றி வை.”
நல்ல வேளையாக காம்பவுண்ட் சுவர், நிலத்தின் எல்லையிலேயே இருந்தது. என் நிலத்தில் அடுத்தவர் ஆக்கிரமிப்பு இல்லை. எப்படியோ, தொழிலாளர்கள், நிலத்தில் இறங்கினார்கள். நானும் ஒப்புக்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, “மாமா... நீங்க எனக்குப் பெண் கொடுத்தது மாதிரி எப்படிப் பெரிய காரியமோ அதே மாதிரி இதுவும் மாமா.” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அப்புறம் பெங்களூருக்குப் போய்விட்டேன்.
<b>லாக்கப்பில் தொழிலாளர்கள்</b>
சென்னையில் உருவாகும் என் வீட்டைப் பற்றிய சுவையான<noinclude></noinclude>
tc5vhxk78pp5bw2z8h1pgu3u5uojw1p
1841471
1841410
2025-07-10T13:48:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|82||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>“மாப்பிள்ளே... நிலத்தைக் கவனிக்காமல் போயிட்டியளே... மோசம்...”
“யாரு மாமா... எது மோசம்...?”
“நிலத்துக்கு அடுத்தபடியாய் இருக்கிற வீட்டைப் பாருங்க... அதுல காம்பவுண்ட் சுவர் கண்ணுல படலியா? நம்ம இடத்துக்குள்ளே நாலு அடி எடுத்திருக்கு.”
“அய்யய்யோ... அதனாலே!”
“வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்கணும்... அவர் சாக்குப் போக்குச் சொன்னால்... வேற வழியில்ல... காம்பவுண்ட் சுவரை இடிக்கணும்...”
என் மாமனார் பழைய காலத்து ஆள். வைரம் பாய்ந்த உடல் கட்டுள்ளவர். வம்புச் சுவருக்கும் போக மாட்டார். வந்த சுவரை விடவும் மாட்டார். நான் யோசித்துச் சொன்னேன்.
‘நாலடிதானே. வீடு கட்டுறபடி கட்டுவோம். அப்புறம் பேசுறபடி பேசுவோம்.’
மாமனாரும் பதிலளித்தார். ‘ஊர்ல எனக்கு நிறைய வேலை இருக்குது.’
அத்துமீறிய வீட்டுக்காரரைப் பார்க்கப் போனேன். அங்கே நீக்ரோ மாணவர்கள்தான் கிடைத்தார்கள். ‘வீட்டுக்காரர் எங்கே?’ என்று அவர்கனே என்னிடம் கேட்டார்கள். இதற்குள் என் மாமனார் டேப்பை வைத்து நிலத்தை மேஸ்த்திரியின் உதவியோடு அளந்து கொண்டிருந்தார். நான் மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். “கடவுளே... கடவுளே... நீ இருப்பதை நான் நம்புறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அந்தக் காம்பவுண்ட் சுவர் என் நிலத்துக்குள்ளே இருக்கப்படாது. மாயம் செய்தோ, மந்திரம் செய்தோ மாற்று... மாற்றி வை.”
நல்ல வேளையாக காம்பவுண்ட் சுவர், நிலத்தின் எல்லையிலேயே இருந்தது. என் நிலத்தில் அடுத்தவர் ஆக்கிரமிப்பு இல்லை. எப்படியோ, தொழிலாளர்கள், நிலத்தில் இறங்கினார்கள். நானும் ஒப்புக்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, “மாமா... நீங்க எனக்குப் பெண் கொடுத்தது மாதிரி எப்படிப் பெரிய காரியமோ அதே மாதிரி இதுவும் மாமா.” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அப்புறம் பெங்களூருக்குப் போய்விட்டேன்.
<b>லாக்கப்பில் தொழிலாளர்கள்</b>
சென்னையில் உருவாகும் என் வீட்டைப் பற்றிய சுவையான<noinclude></noinclude>
chfkvizqsy78lzv7o097ryk0dvx49iv
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/55
250
214046
1841528
1840366
2025-07-10T15:29:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{X-larger|<b>முதிர் கன்னி</b>}}}}
{{dhr|3em}}
“எழுந்திருங்க அப்பா...”
இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கீதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய் பார்ப்பவர் அப்பாக்காரர். இப்போது, அந்தக் கலைப்பை ஏற்படுத்தியவள், அந்த வாசிப்பைவிடச் சுவையான மகள் என்பதால், முகத்தைச் சுருக்க வைத்து, உதடுகளை துடிக்க விட்ட அந்தக் கடுகடுப்பு, வாய் கொள்ளாச் சிரிப்பாய், மாறியது. அந்தச் சமயம் பார்த்து, கீதாவின் அம்மா பூரணி, யதேச்சையாக உள்ளறையில் இருந்து வெளிப்பட்டாள். கீதா, அம்மாவையும் கையைப் பிடித்திழுத்து, அப்பாவிற்கு இணையாக நிற்க வைத்துவிட்டு -
அவர்கள் முன்னால், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, நான்கு பாதங்களையும், இரண்டு கரங்களால் தொட்டபடியே, “என்னை ஆசிர்வதியுங்கள்” என்றாள்.
அருணாசலம், கீதாவை குழந்தைபோல் தூக்கி, சிறுமிபோல் வளைத்து, இளம்பெண்ணாய் நிறுத்தினார். அலுவலகத்தில் நடக்கும் சின்னச்சின்ன பாராட்டுதல்களை, பெற்றவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தபடி, ஒப்பிக்கும் மகள், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறாள் என்ற பூரிப்பில் பூரித்துப் போனார். மகளின் முகம் வழியாய் கண்களை ஊடுருவவிட்டு, கடந்து வந்த காலத்தை, நிகழ்காலத்தில் நிறுத்தி அசைபோட்டார்.
இவள் முப்பாட்டி காதுகள் இரண்டும், ஊஞ்சல் சதைக்கோடுகளாகி, அதில பாம்படங்கள் தொங்கி, அவள் நடைக்கேற்ப ஆடிக் குலுங்க, கணவனோடு கழனிகளிலும்,<noinclude></noinclude>
ouc4v0o005y54o8d4kmee7cp9ex1cs3
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/92
250
214048
1841430
670938
2025-07-10T12:50:38Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||83}}</noinclude>கற்பனையோடு, நான் லால் பாக்கைச் கற்றிவிட்டு, அலுவலகம் திரும்பியபோது, வங்காளி சௌகிதார், தனது ஆங்கிலத்தை என்னிடம் பரீட்சித்தார்.
“சார்... மதர் டெலிபோன்ஸ்...”
“யூ வாண்ட் பெர்மிஷன்?”
“நோ ஸார்... மதர்... டெலிபோன்ஸ்...”
“யுவர் மதர்...?”
“நோ ஸார்... அவர் மதர்...”
“க்யா ஹலோ... மை மதர் டைய்ட்...!”
“மை மதர் ஆல்ஸோ டைய்ட்... பட் மதர் டெலிபோன்;”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. சௌக்கிதார் கிழவர், நான் பார்த்த பார்வையில், தனக்கு ‘குல்பர்க்காவுக்கு’ டிரான்ஸ்பர் கிடைக்குமோ என்று பயந்து பார்த்தபோது, ஒரு டெலிபோன் கால். என் மனைவியின் குரல். “இந்த அநியாயத்தைக் கேளுங்க. நம்ம நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேரை, திருவான்மியூர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.”
நீக்ரோ மாணவர்கள் வீட்டில் நடந்த ஏதோ ஒரு திருட்டுக்கு இவர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருக்கிறார்களாம். நமது போலீசாரின் சர்வதேச அபிமானத்தால்; இரண்டு தொழிலாளர்கள் லாக்கப்பில் இருக்கிறார்களாம்... “ஒங்களுக்கு இன்புளூயன்ஸ் இருக்குன்னு பெரிசாப் பேசுவீங்களே... அதை இப்போ காட்டுங்க...” என்ற முடிவுரையுடன், என் மனைவி என்னை முடுக்கிவிட்டார்.
எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்த ஏரியாவைச் சேர்ந்த அதிகாரி மேற்படி கேஸுக்கு உதவுவார் என்பதைக் கண்டுபிடிக்கவே என் கிராப்பில் பாதி பிய்ந்துவிட்டது.
மாலையில், என் மனைவி டெலிபோன் செய்தார். பிடிபட்ட தொழிலாளர்கள் விடுதலையாகி விட்டார்களாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் “எந்த வீடு கட்டும்போதும் இந்த அநியாயம் நடக்கல... இந்த நிலத்துக்கு வந்த பிறகுதான் இப்படி” என்று சொல்லிவிட்டு, அவர்களைத் தடுத்துவிட்டார்களாம். ஆகமொத்தத்தில், வேறு ஆட்களைப் பார்த்துத்தான் வீட்டு வேலையைத் துவங்க வேண்டுமாம்.
மார்ச் மாதம் முடிந்த பிறகுதான், அடுத்த செட் தொழிலாளர்கள் ‘மார்ச்சாகி’ வந்தார்கள். கட்டிடச் சுவர் நிலத்திற்கு<noinclude></noinclude>
8w81vbn6uv9jclftkvuuxj5hlfngcj3
1841473
1841430
2025-07-10T13:50:11Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||83}}</noinclude>கற்பனையோடு, நான் லால் பாக்கைச் கற்றிவிட்டு, அலுவலகம் திரும்பியபோது, வங்காளி சௌகிதார், தனது ஆங்கிலத்தை என்னிடம் பரீட்சித்தார்.
“சார்... மதர் டெலிபோன்ஸ்...”
“யூ வாண்ட் பெர்மிஷன்?”
“நோ ஸார்... மதர்... டெலிபோன்ஸ்...”
“யுவர் மதர்...?”
“நோ ஸார்... அவர் மதர்...”
“க்யா ஹலோ... மை மதர் டைய்ட்...!”
“மை மதர் ஆல்ஸோ டைய்ட்... பட் மதர் டெலிபோன்;”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. சௌக்கிதார் கிழவர், நான் பார்த்த பார்வையில், தனக்கு ‘குல்பர்க்காவுக்கு’ டிரான்ஸ்பர் கிடைக்குமோ என்று பயந்து பார்த்தபோது, ஒரு டெலிபோன் கால். என் மனைவியின் குரல். “இந்த அநியாயத்தைக் கேளுங்க. நம்ம நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேரை, திருவான்மியூர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.”
நீக்ரோ மாணவர்கள் வீட்டில் நடந்த ஏதோ ஒரு திருட்டுக்கு இவர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருக்கிறார்களாம். நமது போலீசாரின் சர்வதேச அபிமானத்தால்; இரண்டு தொழிலாளர்கள் லாக்கப்பில் இருக்கிறார்களாம்... “ஒங்களுக்கு இன்புளூயன்ஸ் இருக்குன்னு பெரிசாப் பேசுவீங்களே... அதை இப்போ காட்டுங்க...” என்ற முடிவுரையுடன், என் மனைவி என்னை முடுக்கிவிட்டார்.
எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்த ஏரியாவைச் சேர்ந்த அதிகாரி மேற்படி கேஸுக்கு உதவுவார் என்பதைக் கண்டுபிடிக்கவே என் கிராப்பில் பாதி பிய்ந்துவிட்டது.
மாலையில், என் மனைவி டெலிபோன் செய்தார். பிடிபட்ட தொழிலாளர்கள் விடுதலையாகி விட்டார்களாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் “எந்த வீடு கட்டும்போதும் இந்த அநியாயம் நடக்கல... இந்த நிலத்துக்கு வந்த பிறகுதான் இப்படி” என்று சொல்லிவிட்டு, அவர்களைத் தடுத்துவிட்டார்களாம். ஆகமொத்தத்தில், வேறு ஆட்களைப் பார்த்துத்தான் வீட்டு வேலையைத் துவங்க வேண்டுமாம்.
மார்ச் மாதம் முடிந்த பிறகுதான், அடுத்த செட் தொழிலாளர்கள் ‘மார்ச்சாகி’ வந்தார்கள். கட்டிடச் சுவர் நிலத்திற்கு<noinclude></noinclude>
ka9qsiymf9sg4yuglq9qk13ib4dklgc
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/56
250
214049
1841529
1840367
2025-07-10T15:31:15Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|41}}
{{rule}}</noinclude>கம்மாக்களிலும் விவசாயக் கூலியாக இருந்தவள். இவள் பாட்டி, இதே சென்னை நகரில், ஒரு மாளிகைக்கார முறைமாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, ‘தொள்ளக்காது... தொள்ளக்காது...’ என்று வர்ணித்தபடியே, வேடிக்கை பார்த்த கூட்ட மொய்ப்பை தாங்க முடியாமல், கணவனின் சம்மதத்தோடு, தொங்கிய சதைக்கோடுகளை அறுத்து, இருபக்கத்து ஓட்டைகளையும் இணைத்து, கம்மல் போட்டுக் கொண்டவள். ஆனாலும், அந்தக் காதுகள் அறுவைச் சிகிச்சை தடயங்களோடு தோன்றின. இதோ நிற்கிற இவள் அம்மாவோ, காதுகளில் எந்த வில்லங்கமும் இல்லாமல், கம்மல்களை போட்டிருப்பவள். இந்தக் கீதாவோ, வளையங்களை போட்டிருக்கிறாள். மூக்கில் ஒட்டைபோட்டு, அதை தங்கத்தாலோ வைரத்தாலோ அடைக்க வேண்டிய அவசியம் இல்லாதவள். அதுவும், சின்ன வயதிலேயே காது குத்தியதால், இந்த வளையங்கள் உள்ளன. இவள் பள்ளிக்கூடக் காலத்தில் பேசிய பேச்சை வைத்து அனுமானித்தால், அப்போது இணங்கி இருக்கமாட்டாள். இந்தக் காதுகளும் மூக்கைப்போல் இருந்திருக்கும். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், கைகளில் வளையல்களோ, உதட்டில் செயற்கை செஞ்சிவப்போ இல்லாதவள். அம்மாவின் வற்புறுத்தலால் கழுத்தில் மட்டும், மெல்லிய செயின் அணிந்திருக்கிறாள். இந்த “இழப்புகளுக்கு” ஈடு செய்வதுபோன்ற முக லட்சணம்.
அருணாசலம், ஏறுமுகமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மகளை பெருமிதமாகப் பார்த்தபடியே கேட்டார்.
“ஏதோ நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்னு நினைக்கேன். சீக்கிரமா சொல்லம்மா! நல்லதை உடனடியாகவும், கெட்டதை மெள்ள மெள்ளவும் சொல்லணும்.”
கீதா, எழுந்து அந்தப் பேழையைப் பிரித்து, ஒரு லட்டை அப்பாவின் வாயிலும், இன்னொரு மைசூர் பாக்கை அம்மாவின் வாயிலும் திணித்தபடியே சிரித்தாள். அந்தச் சிரிப்பு, அப்பாவை தொற்றிக் கொண்டபோது, அம்மாவை துடிக்க வைத்தது. மனதிற்குள் பேச வைத்தது.
{{nop}}<noinclude></noinclude>
eb17okbsx3fz2osdpo7lb1bg1yxktkj
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/93
250
214051
1841455
670939
2025-07-10T13:04:34Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|84||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>மேலே மூன்றடி வந்தபோது, கையில் காசு இல்லை. ‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தபோது, என் சட்டகர் லிங்கசாமி, தொழிலாளர்களுக்குக் கூலி சப்ளைக்கும் பொறுப்பேற்றார். எனது நண்பரான நூலக வெளியீட்டாளர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள், ‘பிடிங்க ரூபாயை... அப்புறம் அட்ஜெஸ்ட் செய்துக்கலாம்’ என்று பணம் கொடுத்து உதவினார்.
<b>கிரில் ஆசாமி</b>
வீடு கட்டும் பணி தொடர்ந்தது. ஜன்னல்களுக்கு, ‘கிரில்’ வைக்கும் கட்டம் வந்தது. அடையாறில் உள்ள ஒருத்தர், கிலோ இரும்பு பதினோறு ரூபாய்க்குக் கிடைக்கும்போது பத்து ரூபாய் விகிதத்தில் செய்து தருவதாக வாக்களித்தார். மாமனார், ஐந்நூறு ரூபாயை அட்வான்ஸ் தொகை கொடுக்கப் போனபோது, நான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வைத்தேன். ஒரு மாதம் ஆகியது. அட்வான்ஸ் வாங்குவதில் அட்வான்ஸாக இருந்த அந்த ஆசாமியைக் காணவில்லை. கடையில் பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில், “அவர் அப்படித்தான்!” என்று கேள்விப் பட்டோம்.
ஒவ்வொரு பைசாவின் அருமையையும் தெரிந்து வைத்திருந்த என் மாமனார் கோபங் கொண்டார். வீடு கட்டும் தொழிலாளர்கள் உதவியுடன், எப்படியோ அந்த ஆசாமியை என் வீட்டுக்குப் பலவந்தமாகக் கொண்டுவந்துவிட்டார். மாமனாரின் மிரட்டலுக்கும், தொழிலாளர்களின் பார்வைக்கும் பயந்துபோன அந்த மனிதர், கடிகாரத்தைக் கழட்டிக் கொடுக்கப்போனார். ஒரு மனிதனைச் சிறுமைப்படுத்தலாகாது என்று சிறுமையான அனுபவங்கள் மூலம் பட்டறிந்த நான், அந்த மனிதரை நெருங்கினேன். உடனே நான் அவரை அடிக்கப்போவதாக நினைத்து, அவர் என்னை பயந்து பார்த்தபோது, “ஒங்களை நம்புறேன். நீங்கள் கடிகாரத்தைத் தர வேண்டாம். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொடுத்த பணத்தையோ அல்லது அதற்கான கிரில்களையோ கொடுங்கள். நீங்கள் போகலாம்.” என்று கிரில் மனிதரைப் போக விட்டேன். அவரைக் கடத்தி வந்த தொழிலாளர்கள், சூள் கொட்டினார்கள். “கடைசியில் நமக்குத்தான் கெட்டபேரு.” என்றார்கள். என் மாமனார், என் கையில் இருந்து, தன் கையை உதறியபடியே சொன்னார்.
“நான் ஊருக்குப் போகணும். நிறைய அங்க வேலை இருக்குது... டேய், யாராவது டிக்கெட்...”
<b>மரமும் — மாமனாரும்...</b>
எப்படியோ மாமனார் முறுக்கைச் சமாளித்தேன். மீண்டும் வீட்டு வேலை துவங்கி, கதவு ஜன்னல்களுக்கு மரம் வாங்கும்<noinclude></noinclude>
0e37ywtxysr4npejouvrwxv7g0qd3y8
1841476
1841455
2025-07-10T13:51:40Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|84||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>மேலே மூன்றடி வந்தபோது, கையில் காசு இல்லை. ‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தபோது, என் சட்டகர் லிங்கசாமி, தொழிலாளர்களுக்குக் கூலி சப்ளைக்கும் பொறுப்பேற்றார். எனது நண்பரான நூலக வெளியீட்டாளர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள், ‘பிடிங்க ரூபாயை... அப்புறம் அட்ஜெஸ்ட் செய்துக்கலாம்’ என்று பணம் கொடுத்து உதவினார்.
<b>கிரில் ஆசாமி</b>
வீடு கட்டும் பணி தொடர்ந்தது. ஜன்னல்களுக்கு, ‘கிரில்’ வைக்கும் கட்டம் வந்தது. அடையாறில் உள்ள ஒருத்தர், கிலோ இரும்பு பதினோறு ரூபாய்க்குக் கிடைக்கும்போது பத்து ரூபாய் விகிதத்தில் செய்து தருவதாக வாக்களித்தார். மாமனார், ஐந்நூறு ரூபாயை அட்வான்ஸ் தொகை கொடுக்கப் போனபோது, நான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வைத்தேன். ஒரு மாதம் ஆகியது. அட்வான்ஸ் வாங்குவதில் அட்வான்ஸாக இருந்த அந்த ஆசாமியைக் காணவில்லை. கடையில் பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில், “அவர் அப்படித்தான்!” என்று கேள்விப் பட்டோம்.
ஒவ்வொரு பைசாவின் அருமையையும் தெரிந்து வைத்திருந்த என் மாமனார் கோபங் கொண்டார். வீடு கட்டும் தொழிலாளர்கள் உதவியுடன், எப்படியோ அந்த ஆசாமியை என் வீட்டுக்குப் பலவந்தமாகக் கொண்டுவந்துவிட்டார். மாமனாரின் மிரட்டலுக்கும், தொழிலாளர்களின் பார்வைக்கும் பயந்துபோன அந்த மனிதர், கடிகாரத்தைக் கழட்டிக் கொடுக்கப்போனார். ஒரு மனிதனைச் சிறுமைப்படுத்தலாகாது என்று சிறுமையான அனுபவங்கள் மூலம் பட்டறிந்த நான், அந்த மனிதரை நெருங்கினேன். உடனே நான் அவரை அடிக்கப்போவதாக நினைத்து, அவர் என்னை பயந்து பார்த்தபோது, “ஒங்களை நம்புறேன். நீங்கள் கடிகாரத்தைத் தர வேண்டாம். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொடுத்த பணத்தையோ அல்லது அதற்கான கிரில்களையோ கொடுங்கள். நீங்கள் போகலாம்.” என்று கிரில் மனிதரைப் போக விட்டேன். அவரைக் கடத்தி வந்த தொழிலாளர்கள், சூள் கொட்டினார்கள். “கடைசியில் நமக்குத்தான் கெட்டபேரு.” என்றார்கள். என் மாமனார், என் கையில் இருந்து, தன் கையை உதறியபடியே சொன்னார்.
“நான் ஊருக்குப் போகணும். நிறைய அங்க வேலை இருக்குது... டேய், யாராவது டிக்கெட்...”
<b>மரமும் — மாமனாரும்...</b>
எப்படியோ மாமனார் முறுக்கைச் சமாளித்தேன். மீண்டும் வீட்டு வேலை துவங்கி, கதவு ஜன்னல்களுக்கு மரம் வாங்கும்<noinclude></noinclude>
fm84a8quhqd958as8vuszprae1ezrss
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/57
250
214052
1841530
1449992
2025-07-10T15:33:17Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|42|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>‘அடுத்த சாதிக்காரன், எவனையும் காதலித்து, அந்தச் செய்தியை சொல்லப்போகிறாளா... பதிவுக் கல்யாணம் செய்துவிட்டு, மாப்பிள்ளைப் பயலை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, இங்கே ஆழம் பார்ப்பதற்காக, இப்படி காலில் விழுகிறாளோ... எந்தப் சாதிக்காரப் பயலாய் இருப்பான்? இவளோடு காரில் வந்து, வீட்டில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போகிறானே தேவர் பையன் நரேந்திரன்... அவனா? அல்லது இவளோடு சேர்ந்து லண்டனுக்கு போனானே வன்னியப் பையன் சேகரன்... அவனா? அல்லது டை கட்டிக்கொண்டு வருவானே அய்யரோ அய்யங்காரோ... பாலாஜி... அந்தப் பயலா? ஒருவேளை, இளம் வயதிலேயே எடுத்த எடுப்பிலேயே ஆராய்ச்சி டைரக்டராய் இருக்கானே அரிஜனப் பையன் மனோகரன். அவனா இருக்குமோ? முருகா... விநாயகா... ஆஞ்சனேயா... கிருஷ்ணா... இவன்களுல எவனாவும் இருக்கப்படாது. சொந்தச் சாதியை சேர்ந்தவனாய் இருக்கணும். அப்படியே இல்லாட்டியும், இவன்களுல அந்த அரிஜனப் பையனா மட்டும் இருக்கப்படாது.’
அம்மாக்காரி படபடப்பாய், மகளைப் பார்த்துவிட்டு, வெளியே எட்டிப் பார்த்தாள். எவனும் காம்பவுண்டு கேட்டுப் பக்கம் பதுங்கி நிற்பதுபோல் தெரியவில்லை. ஒருவேளை, நட்சத்திர ஹோட்டலுல எதுலயும் ரூம் போட்டு, தங்கியிருப்பாங்களோ? வீட்ல ஒப்புக்கு சொல்லிட்டு, அந்த ஹோட்டலுக்கு திரும்பப் போறாளோ? இந்த துக்கச் சேதியைத்தான், நல்ல சேதியா சொல்லப் போறாளோ...’
கீதாவும், தன்னை அறியாமலே, அம்மாவின் வயிற்றெரிச்சல், வாயெறிச்சல் ஆகும்படி பீடிகையோடு பேசினாள்.
“எங்க கம்பெனி டைரக்டர் மனோகரன் இருக்காரே, அவர் இன்றைக்கு ஒரு நல்ல செய்தி சொன்னார். என் உள்ளுணர்வு எதிர்பார்த்த செய்திதான்.”
அருணாசலம், அமைதியான ஆவலுடன் மகளைப் பார்த்தபோது, பூரணி, துள்ளிக் குதிக்காத குறையாக, “என்னடி சொன்னான்... என்னடி சொன்னான்...” என்று மாறி மாறிச் கேட்டாள். அவன், இவளை காதலிப்பதாகச் சொல்லி, இவள் அதை ஏற்றுக் கொண்டிருப்பாள் என்ற அனுமானம்.
{{nop}}<noinclude></noinclude>
35i9ajf6pp57kyw58cu39zvi4ho8dza
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/94
250
214053
1841458
670940
2025-07-10T13:22:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||85}}</noinclude>கட்டத்திற்கு வந்தோம். கர்நாடக மாநிலத்தில், காட்டிலாகா அதிகாரிகளிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இருபதாயிரம் ரூபாய்க்கு, ‘ஹென்னே மரம்’ வாங்கப் போவதாகவும், இதன் மார்க்கெட் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்றும் மாமனாரிடம் சொன்னேன். உடனே அவர், “என்ன மாப்பிள்ளே... (அதாவது என்னய்யா நீ மாப்பிள்ளே....) எட்டாயிரம் ரூபாய்ல அடங்குற மரத்துக்கு இருபதாயிரம்... அப்புறம் லாரிச் செலவு.” என்றார். உடனே நான், “சும்மா கிடங்க மாமா... எட்டாயிரம் ரூபாய்ல எதுவும் வாங்க முடியாது... வாங்கப் போறது சிக்மங்கலூர்ல... கொடுக்கப் போறது இருபதாயிரம் ரூபாய்.” என்றேன். மாமனார் பதிலளித்தார்.
“நான் ஊருக்குப் போகணும். நிறைய வேலை இருக்கு.”
மரத்தை விடலாம். மாமனாரை விட முடியுமா...? விட்டுக் கொடுத்தேன். மாமனார் கணக்குப்படியே, எட்டாயிரம் ரூபாய்தான் ஆனது. நல்ல வேளையாக என்னைச் சுமார் பதினையாயிரம் ரூபாயில் இருந்து காப்பாற்றினார்.
<b>மாமனார் போட்ட கணக்கு</b>
என் மாமனார் போட்ட கணக்கு தப்பியதே இல்லை. எங்களோடு எங்களாக, ஒரு வாலிபன் கட்டிட வேலை பார்த்து வந்தான். ஒரு ஏழைக் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஏழைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்ற என் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டான அந்தப் பையன் மீது எனக்கு அபார பிரியம். மாமனாருக்கும் அப்படியே. அவருக்கு நாங்கள் கொடுத்தனுப்பும் சாப்பாட்டின் பாதியை அவனுக்கே கொடுத்துவிடுவார். அவனும், என் மாமனாருடனேயே இரவில் கட்டிடத்திற்குள் தங்குவான்.
ஒருநாள்...
மாமனார் என்னிடம் சொன்னார்.
‘மாப்பிள்ளை... இந்தப் பையனும் அந்தக் குடும்பமும் இங்கே தங்குறாங்க. கட்டிடத்துல... நிறைய சாமான் இருக்குது. இவங்க முழிக்கிற முழி சரியில்ல. அதனால்... இங்கே தங்கப்படாதுன்னு சொல்லப்போறேன்.’
‘சரியான ஆளு மாமா நீங்க! நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்காங்க. இப்போ மெட்ராஸ்ல ஒரே வெள்ளக்காடு இந்தச் சமயத்துல விரட்டினால் எப்படி.’
நான் பெங்களூர் வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து, என் மனைவியின் கடிதம் வந்தது. என் மாமனார் குறிப்பிட்ட அந்தப்<noinclude></noinclude>
l566sdp028usxudg9lf0qw1n7ruqch0
1841478
1841458
2025-07-10T13:53:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||85}}</noinclude>கட்டத்திற்கு வந்தோம். கர்நாடக மாநிலத்தில், காட்டிலாகா அதிகாரிகளிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இருபதாயிரம் ரூபாய்க்கு, ‘ஹென்னே மரம்’ வாங்கப் போவதாகவும், இதன் மார்க்கெட் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்றும் மாமனாரிடம் சொன்னேன். உடனே அவர், “என்ன மாப்பிள்ளே... (அதாவது என்னய்யா நீ மாப்பிள்ளே....) எட்டாயிரம் ரூபாய்ல அடங்குற மரத்துக்கு இருபதாயிரம்... அப்புறம் லாரிச் செலவு.” என்றார். உடனே நான், “சும்மா கிடங்க மாமா... எட்டாயிரம் ரூபாய்ல எதுவும் வாங்க முடியாது... வாங்கப் போறது சிக்மங்கலூர்ல... கொடுக்கப் போறது இருபதாயிரம் ரூபாய்.” என்றேன். மாமனார் பதிலளித்தார்.
“நான் ஊருக்குப் போகணும். நிறைய வேலை இருக்கு.”
மரத்தை விடலாம். மாமனாரை விட முடியுமா...? விட்டுக் கொடுத்தேன். மாமனார் கணக்குப்படியே, எட்டாயிரம் ரூபாய்தான் ஆனது. நல்ல வேளையாக என்னைச் சுமார் பதினையாயிரம் ரூபாயில் இருந்து காப்பாற்றினார்.
<b>மாமனார் போட்ட கணக்கு</b>
என் மாமனார் போட்ட கணக்கு தப்பியதே இல்லை. எங்களோடு எங்களாக, ஒரு வாலிபன் கட்டிட வேலை பார்த்து வந்தான். ஒரு ஏழைக் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஏழைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்ற என் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டான அந்தப் பையன் மீது எனக்கு அபார பிரியம். மாமனாருக்கும் அப்படியே. அவருக்கு நாங்கள் கொடுத்தனுப்பும் சாப்பாட்டின் பாதியை அவனுக்கே கொடுத்துவிடுவார். அவனும், என் மாமனாருடனேயே இரவில் கட்டிடத்திற்குள் தங்குவான்.
ஒருநாள்...
மாமனார் என்னிடம் சொன்னார்.
‘மாப்பிள்ளை... இந்தப் பையனும் அந்தக் குடும்பமும் இங்கே தங்குறாங்க. கட்டிடத்துல... நிறைய சாமான் இருக்குது. இவங்க முழிக்கிற முழி சரியில்ல. அதனால்... இங்கே தங்கப்படாதுன்னு சொல்லப்போறேன்.’
‘சரியான ஆளு மாமா நீங்க! நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்காங்க. இப்போ மெட்ராஸ்ல ஒரே வெள்ளக்காடு இந்தச் சமயத்துல விரட்டினால் எப்படி.’
நான் பெங்களூர் வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து, என் மனைவியின் கடிதம் வந்தது. என் மாமனார் குறிப்பிட்ட அந்தப்<noinclude></noinclude>
f1j7a7okazadbbt8uqqbnlpqz5dhepj
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/58
250
214054
1841531
1449993
2025-07-10T15:34:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|43}}
{{rule}}</noinclude>எளிமையான அம்மா, இப்படி, காட்டுமிராண்டித்தனமாய் கத்துவதைப் பார்த்ததும், கீதா, அவளை புதிராய் பார்த்தாள். தாய்க்காரி மீண்டும் கத்தினாள்.
“அந்தப் பயல் என்னடி சொன்னான்? என்ன இழவச் சொன்னான்? சொல்லுடி...”
“எவரையும் நாகரீகக் குறைவாய் பேசாதம்மா. அதுலயும் மனோகரன் பத்தரை மாத்துத் தங்கம். சே... பாதி சந்தோஷத்தை கெடுத்திட்டியே...”
“அவள் கிடக்காள். நீ சொல்லம்மா...”
ஆனாலும், அருணாசலத்திற்கு, மனைவி , கேட்பதன் பொருள் புரிந்தது. அதனால் அவரது கம்பீரமான குரல், லேசாய் நடுங்கத்தான் செய்தது. பெற்றெடுத்த மகளையே, தன்னைப் பிறப்பித்த தாயாக்கி, அவளைக் கெஞ்சாக் குறையாய் பார்த்தார். பல திரைப்படக் காட்சிகள், மனத்திரையில் ஒலியும் ஒளியுமாய், அவர் குரலை நடுங்க வைத்து, மனதை பாதி இருளில் மூழ்க வைத்தது.
கீதா விளக்கினாள்.
“எங்க கம்பெனிக்கும், லண்டனில் உள்ள ஒரு சர்வதேச கம்பெனிக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதை, ஏற்கெனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன். ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கருமுட்டையிலயும், விந்திலும் இருக்கக்கூடிய நாற்பத்தாறு குரோமோசோம்களில், நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள், அதாவது இயல்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு. இந்த குரோமோசோம்களைப் பிளந்து, உயிர் என்பது என்ன? அதுவும், ஆன்மாவும் ஒன்றா? என்று கண்டறியும் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கு.”
கீதா, தான் சொல்வது பெற்றோருக்கு புரிகிறதா என்பதுபோல், பேச்சுக்கு தாற்காலிக இடைவெளி கொடுத்து அவர்களை ஆசிரியதனமாகப் பார்த்தாள். அவர்களுக்கு புரிகிறது என்று அனுமானித்து, அதே குரல் வேகத்தில் பேசினாள்.
{{nop}}<noinclude></noinclude>
sfjbu7x2mv7zvwxpb5atbnqgimlkgra
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/95
250
214055
1841462
670941
2025-07-10T13:37:04Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|86||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>பயலும், அந்தக் குடும்பமும் கொட்டும் மழையிலும், நடு ராத்திரியில், கட்டிடத்திற்குள் கிடந்த ஆயிரம் ரூபாய் இரும்புக் கம்பிகளையும், கார்ப்பென்டரின் கருவிகளையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்களாம். என் மாமனார், நான் அவர் பேச்சை கேட்கவில்லை என்று காரணம் காட்டி, நிஜமாகவே ஊருக்குப் போய்விட்டாராம். கடிதம் போதாது என்று என் மனைவி டெலிபோனில் கத்தினார். பெங்களூரில் தற்செயலாக கண்ணில்பட்ட அந்தப் பயலிடம், நான் விபரம் கேட்க, அவன், ‘நான் அப்படி செய்வேனா?’ என்று அழுது புலம்ப, அதை நம்பி அவனுக்கே பத்து ரூபாய் அன்பளிப்பு கொடுத்த விபவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை.
<b>டில்லிக்குக் காவடி</b>
இதற்கிடையே, அரசாங்கக் கடனில் இறுதித் தவணைப் பணமான இருபத்தெட்டாயிரம் ரூபாய் வரவில்லை. மூன்று மாதமாக எழுதி எழுதிப் பார்த்தும் பலனில்லை. வேறு வழியில்லாமல், உடனடியாகப் பணம் வரவில்லையானால், அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனலுக்குப் போகப்போவதாக மிரட்டி எழுதினேன். இரண்டு மாதமாகியும், இதற்கும்கூட எதுவும் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், புதுடில்லிக்குப் போனேன். போகும்போது சாங்ஷன் ஆர்டர் வந்துவிட்டது. பலனில்லாமல், அதாவது மூன்றாவது தவணை என்பதற்குப் பதிலாக, இரண்டாவது தவணை என்று தவறுதலாய்ப் போட்டுவிட்டார்கள். இவ்வளவுக்கும் என் நண்பர் ராவ் என்பவர்தான் நிர்வாக அதிகாரி; தென்னிந்தியர். இந்த தவறை குறிப்பிட்டு மேலதிகாரிக்கு குறிப்பு எழுதி அவரது அனுமதியோடு புது சாங்ஷன் ஆர்டர் வருமென்றும், அந்த அதிகாரி வெளிநாடு போயிருப்பதால் காரியம் பழுக்க ஒருமாதம் ஆகும் என்றும் எனக்கு சலுகை காட்டுவதுபோல் பேசினார்.
நான் ஓடினேன்; ஓடினேன். ஏ.ஜி.சி.ஆர். ஆபீஸ்வரை ஓடினேன். அங்கே சாங்ஷனுக்கு ஏற்பப் பணம் வழங்கும் ‘இர்லா’ அலுவலகம் போனேன். சம்பந்தப்பட்ட கிளார்க்குக்கு சல்யூட் அடித்ததும், பைலைப் புரட்டினார். ஒரு காகிதத்தைப் பார்த்து ‘கியர் ஹாலே... அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனல்’ என்றபடி, அவர் லேசாய்ப் படிக்கப் போனார். அப்போதுதான், அந்த ஆசாமி அப்படி ஒரு கடிதம் நான் எழுதியிருப்பதை பார்க்கப்போனார். நான் அந்த கடிதத்திலேயே கையைப் பரப்பி மறைத்துகொண்டு “டெல்லி ஆத்மி, அச்சா ஆத்மி” என்றேன். அதாவது, டெல்லிக்காரர்கள் நல்ல மனிதர்கள் என்றேன்.
அந்த அஸிஸ்டெண்டைப் பார்த்து, சாங்ஷன் ஆர்டரில் இரண்டாவது தவணை என்று தப்பாகப் போடப்பட்டதை<noinclude></noinclude>
6uhwuw4k5j92wforftsgotnyjqjabs8
1841482
1841462
2025-07-10T13:54:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|86||வீட்டைக் கட்டிப் பார்!}}</noinclude>பயலும், அந்தக் குடும்பமும் கொட்டும் மழையிலும், நடு ராத்திரியில், கட்டிடத்திற்குள் கிடந்த ஆயிரம் ரூபாய் இரும்புக் கம்பிகளையும், கார்ப்பென்டரின் கருவிகளையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்களாம். என் மாமனார், நான் அவர் பேச்சை கேட்கவில்லை என்று காரணம் காட்டி, நிஜமாகவே ஊருக்குப் போய்விட்டாராம். கடிதம் போதாது என்று என் மனைவி டெலிபோனில் கத்தினார். பெங்களூரில் தற்செயலாக கண்ணில்பட்ட அந்தப் பயலிடம், நான் விபரம் கேட்க, அவன், ‘நான் அப்படி செய்வேனா?’ என்று அழுது புலம்ப, அதை நம்பி அவனுக்கே பத்து ரூபாய் அன்பளிப்பு கொடுத்த விபவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை.
<b>டில்லிக்குக் காவடி</b>
இதற்கிடையே, அரசாங்கக் கடனில் இறுதித் தவணைப் பணமான இருபத்தெட்டாயிரம் ரூபாய் வரவில்லை. மூன்று மாதமாக எழுதி எழுதிப் பார்த்தும் பலனில்லை. வேறு வழியில்லாமல், உடனடியாகப் பணம் வரவில்லையானால், அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனலுக்குப் போகப்போவதாக மிரட்டி எழுதினேன். இரண்டு மாதமாகியும், இதற்கும்கூட எதுவும் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், புதுடில்லிக்குப் போனேன். போகும்போது சாங்ஷன் ஆர்டர் வந்துவிட்டது. பலனில்லாமல், அதாவது மூன்றாவது தவணை என்பதற்குப் பதிலாக, இரண்டாவது தவணை என்று தவறுதலாய்ப் போட்டுவிட்டார்கள். இவ்வளவுக்கும் என் நண்பர் ராவ் என்பவர்தான் நிர்வாக அதிகாரி; தென்னிந்தியர். இந்த தவறை குறிப்பிட்டு மேலதிகாரிக்கு குறிப்பு எழுதி அவரது அனுமதியோடு புது சாங்ஷன் ஆர்டர் வருமென்றும், அந்த அதிகாரி வெளிநாடு போயிருப்பதால் காரியம் பழுக்க ஒருமாதம் ஆகும் என்றும் எனக்கு சலுகை காட்டுவதுபோல் பேசினார்.
நான் ஓடினேன்; ஓடினேன். ஏ.ஜி.சி.ஆர். ஆபீஸ்வரை ஓடினேன். அங்கே சாங்ஷனுக்கு ஏற்பப் பணம் வழங்கும் ‘இர்லா’ அலுவலகம் போனேன். சம்பந்தப்பட்ட கிளார்க்குக்கு சல்யூட் அடித்ததும், பைலைப் புரட்டினார். ஒரு காகிதத்தைப் பார்த்து ‘கியர் ஹாலே... அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனல்’ என்றபடி, அவர் லேசாய்ப் படிக்கப் போனார். அப்போதுதான், அந்த ஆசாமி அப்படி ஒரு கடிதம் நான் எழுதியிருப்பதை பார்க்கப்போனார். நான் அந்த கடிதத்திலேயே கையைப் பரப்பி மறைத்துகொண்டு “டெல்லி ஆத்மி, அச்சா ஆத்மி” என்றேன். அதாவது, டெல்லிக்காரர்கள் நல்ல மனிதர்கள் என்றேன்.
அந்த அஸிஸ்டெண்டைப் பார்த்து, சாங்ஷன் ஆர்டரில் இரண்டாவது தவணை என்று தப்பாகப் போடப்பட்டதை<noinclude></noinclude>
3jncqnk5p5cc3ono6o1z1a6qyhcvwdb
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/59
250
214056
1841532
1450923
2025-07-10T15:36:03Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|44|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>“இன்னொரு பக்கம், இந்த குரோமோசோம்களில் எந்த வகையான ஜீன், இன்சுலின் உற்பத்தியை ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுது... அதுக்கு மாற்று வேறு குரோமோசோம்களில் இருக்குமா? என்பதை கண்டறிவதற்கும் ஒரு முயற்சி நடக்கிறது. செயற்கை இன்சுலின் தயாரிக்கும் எங்க கம்பெனி, அந்த சர்வதேச நிறுவனத்தோட ஒரு கொலாபரஷேன், அதாவது கூட்டுத் தயாரிப்பு செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் போட்டது. இதுக்காக, எங்க கம்பெனியில் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நானும் ஒருத்தி. அதுவும் ஒரே பெண். லண்டனில் மூன்று வருட ஆராய்ச்சி செய்யணும்.”
தந்தை பிரமிப்பாயும், தாய், தவிப்பாயும் மகளைப் பார்த்தபோது, கீதா தொடர்ந்தாள்.
“எந்த உயிருமே, ஆரம்பத்தில் ஒரே ஒரு செல்லுலதான் துவங்குது. அப்புறந்தான் படிப்படியாய் கோடிக்கணக்காக மாறுது. ஆனால், அந்த ஒரே செல்லுக்குள்ளே, கம்யூட்டர் புரோக்கிராம் மாதிரி, இன்னின்ன காலத்தில், இன்னின்ன மாறுதல் அல்லது வளர்ச்சி தளர்ச்சி ஏற்படணுமுன்னு இருக்குது. ஒரே செல்லாய் இருக்கும்போது, பார்க்கிறதுக்கு ஒரே ஜீனாய் தோன்றுகிற ஆலமரம் வேறு விதமாகவும், குழந்தைக்கரு, வேறு விதமாகவும் மாறுது. மானுடத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொருத்தர் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களில், மூன்று கோடி ஆண்டுகால நமது முன்னோர்களின், மனவோட்டங்கள் பதிவாகியுள்ளன. இதை வைத்து, மானுட வரலாற்றையும் கண்டுபிடிக்கலாம். எங்க கம்பெனிய பொறுத்த அளவில், இன்சுலின் சம்பந்தப்பட்ட குரோமோசோமின் ஜீனே முக்கியம். இதன் மூலம் நீரழிவுக்கு, நிரந்தர தீர்வு காணும் குரோமோசோமை கண்டுபிடிப்பதே எங்கள் ஆராய்ச்சி. ஆனாலும், நான் கேட்டுக் கொண்டபடி, எய்ட்ஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடுற இயல்பு எந்த குரோமோசோமிலாவது இருக்குதா என்கிறதையும் ஆய்வில் சேர்க்கணுமுன்னு, மனோகரன் சார்கிட்ட சொல்லியிருக்கேன். அவரும், கம்பெனி நிர்வாகத்துக்கு எழுதுவதா ஒப்புக்-<noinclude></noinclude>
jqktoe78nr6ieapd4qkpth7czzky4ih
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/96
250
214058
1841486
670942
2025-07-10T14:01:22Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||87}}</noinclude>சுட்டிக் காட்டி, ஒரு மாதத்தில் மூன்றாவது தவணை என்ற திருத்தம் வந்துவிடும் என்றும், அப்படி வந்தவுடனே, எனக்கு பணத்தை அனுப்பிவிட வேண்டும் என்றும் வேண்டினேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, நான் காட்டிய காகிதத்தில், இரண்டாவது தவணை என்ற ஆங்கில வாசகத்தை அடித்துவிட்டு, மூன்றாவது தவணை என்று கையால் எழுதினார். என்னை கையெழுத்து போடவும் சொன்னார். திடீரென்று எழுந்தார். ஒருமணி நேரத்தில் அவரே எல்லா செக்க்ஷன்களுக்கும் போய், இருபத்தெட்டராயிரம் ரூபாய்க்கு ‘செக்’ வாங்கி வந்துவிட்டார். இது போதாதென்று இரண்டு தடவை ‘டீ’ வாங்கிக் கொடுத்தார். இந்த வடஇந்திய அலுவலர்களிடம் ஒரு பழக்கம். அதாவது; பைல்களைப் படிப்பதில்லை என்ற பழக்கம். அலுவலத்திற்கு காலை பதினோரு மணிக்கு முன்போ, மாலை நான்கு மணிக்கு பின்னரோ இருப்பதில்லை என்று ஒரு சபதம். ஆனால், நேரில் போய்விட்டாலோ, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், உடனடியாக உதவுவதும் அவர்களின் பண்பாடு.
<b>ஈரம் காயாத உள்ளம்</b>
வீடு கட்டி முடித்துப் பால் காய்ச்சும் கட்டம் வந்தது.
குடிபுகு விழாவைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை அதே சமயம், உறவினர்களுக்குக் கொடுத்த வட்டியில்லாக் கடனை (அதாவது பரிசுப் பொருட்களை) திருப்பி வசூலிக்காமல் விட மனமில்லை. ஆகையால் உறவினர்களுக்கென்றே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதே சமயம், மிகவும் நெருங்கிய பிரமுகர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பினேன். பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் குழுமினார்கள். ‘தேறாத கேஸ்’ என்று கருதப்பட்ட நான், வீடு கட்டிவிட்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. மாமனார் முறுக்கோடு கோபித்துப்போய் திரும்பி வந்த என் மாமனாருக்கு இந்த மருமகனே பட்டு வேட்டி, பட்டு சட்டை வாங்கிக் கொடுத்தான். எல்லாவற்றிக்கும் மேலாக,
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குகூட நேரம் இல்லாமல் அல்லாடும் தினத்தந்தி இயக்குநர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தனது மூத்த செய்தியாளர் சுகுமாரோடு, முட்டளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்த தெருவழியாக நடந்து, ஈரக்கால்களோடு என் வீட்டிற்கு வந்தது இன்னும் என் நெஞ்சில் ஈரம் காயாமல் உள்ளது.
{{rh|||<b>குமுதம், 12—11—1987</b>}}
<section end="13"/>{{nop}}<noinclude></noinclude>
3om5qw0maws7pukdf35p6lbhzq7zh32
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/60
250
214059
1841534
1840368
2025-07-10T15:37:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||முதிர் கன்னி|45}}
{{rule}}</noinclude>கொண்டிருக்கிறார். இன்னும் நாலு நாளையில் விசா கிடைச்சுடும். அநேகமாய் அடுத்த வாரம் புறப்படணுமாம்.”
அருணாசலம், மகளை அலுங்காமல், குலுங்காமல் அசைவற்றுப் பார்த்தார். அவளை மேல்நோக்காய் பார்த்தபடியே அதிசயித்து நின்றார். ஆனால், அம்மாக்காரிக்கு, உடனடியாய் ஒன்று தட்டுப்பட்டது. மனதிற்குள் பம்பரமாய், வட்ட வட்டமாய் சுற்றிய அந்தச் சுற்று, அவள் நாக்கையும் சுழல வைத்தது. ஒரு அபாய எச்சரிக்கையை கணவருக்கு எடுத்துரைத்தது.
“ஏங்க... அவளுக்குத்தான் அறிவில்லன்னா... உங்களுக்குமா இல்ல? இப்பவே இவளுக்கு இருபத்தொன்பது முடியப்போகுது. திரும்பி வரும்போது முப்பத்திரண்டு முடிஞ்சுடும். எவன் கட்டிக்க வருவான்? இப்பவே வயசாயிட்டுதுன்னு பல பயல்களும், அவன் அப்பன்மாரும், அம்மாமாரும் இங்க வந்து நொறுக்குத்தீனி தின்னுட்டு, அப்புறம் கிணத்துல விழுந்த கல்லா கிடக்காங்க... இவள் சொன்னது நல்ல செய்தியாக்கும்...”
அம்மாவை நெருங்கி, கோபமாக பேசப்போன மகளுக்கும், வாய் துடிக்க நின்ற மனைவிக்கும் இடையே, வலது கையை எல்லைக்கோடாய் நீட்டியபடியே, அருணாசலம், கண்களை மூடினார். மகளின் மகிழ்ச்சியை அதிகப்படியாய் பகிர்ந்து கொண்ட அவருக்கு, இப்போது அது ஒரு துக்கப் பகிர்வாகத் தோன்றியது. மனைவி சொல்வதில், நியாயம் இருப்பதுபோலவும் தோன்றியது.
அருணாசலமும், ஒரு முடிவுக்கு வந்தார். அதைக் காட்டும் வகையில், மகளின் இரண்டு கரங்களையும் தனது இரண்டு கரங்களில் ஏந்தியபடியே, அவளை சோபா செட்டில் உட்கார வைத்தார். எதிர்முனை ஒற்றைச் சோபாவில் அமர்ந்து, அதன் சக்கர நாற்காலிகளை நகர்த்தியபடியே, மகளுக்கு நெருக்கமாக வந்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்துவாரோ, அப்படி, ஏற்ற இறக்கமாய், அவ்வப்போது தன் பேச்சு எடுபடுகிறதா என்று மாணவர்களைப் பார்த்ததுபோலவே, மகளையும் பார்த்தபடியே, முன்னுரையும், பொருளுரையும், முடிவுரையுமாய் பேசத் துவங்கினார்.
{{nop}}<noinclude></noinclude>
78ycz2gj6sg8grt52j9p84l7fbjnnai
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/97
250
214060
1841492
670943
2025-07-10T14:16:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="14"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஊனமுற்றோர், வாதாடி -
போராடி, அரசை ஓரளவு
நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால்
மனநோயாளிகள் இதற்கு
மாறானவர்கள். இந்த,
உள்ளத்தில் ஊனமுற்றோர்
தங்களுக்காக வாதாடவும்
முடியாது... போராடவும்
முடியாது—
{{dhr|1em}}
இவர்களை பராமரிக்க
வேண்டியவர்களும், ஒரு
கட்டத்தில், இவர்களை சுமை
போலவே நினைக்கிறார்கள்.
இவர்களிலும் ஏழை-எளியவர்
வீடுகளில், குழந்தை மன
நோயாளிகள் பிறந்தால் அதற்குப்
பெயர் சித்திரவதை.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''ஒரு மனநோய்ச்<br>சிறுவனுக்காக...''</b>}}
{{dhr|4em}}
<poem><b>‘உருவுகண்டு எள்ளாமை
வேண்டும்’</b> என்று ஒளவையார்
அறிவுறுத்தினார். இதனால்
அந்தக்காலத்திலேயே ஊனமுற்ற
வர்கள் ஏளனம் செய்யப்பட்டார்கள்
என்பது புலனாகிறது. கூடவே
இத்தகைய போக்கிற்கு ஒரு
எதிர்ப்பும் இருந்துள்ளது. நமது
தமிழில் காதுகேளாதவர்கள்,
பார்வை அற்றவர்கள், கால், கை
இழந்தவர்கள் போன்றவர்கள்
மோசமானவர்கள் என்பதுபோல்
பழமொழிகளும் உள்ளன. இங்கே
இவற்றைக் குறிப்பிடுவது, அவற்றை
அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே தவிர்க்கப் படுகிறது.
இப்போதும், வெந்த புண்ணில்
வேலைப்பாய்ப்பது போல் இந்த
மக்களை நகைச்சுவை என்ற
பெயரில் தொலைக் காட்சிகளிலும்,
திரைப்படங்களிலும் கேவலமாகச்
சித்தரிக்கிறார்கள். இத்தகைய மக்கள்
விரோதக் கலைச்சிதைவு வெளிப்
பாடுகளைக் கொண்ட திரைப்
படங்களையும், நாடகங்களையும்
அரசாங்கத் தொலைக்காட்சிகூட
ஒளிபரப்பி மனிதநேய எதிரியாக
விளங்குகிறது. என்றாலும்,
இத்தனை இழிவுகளையும், மீறி
ஊனமுற்றோர் உலகெங்கும் எதிர்க்-</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
d95yb2qv4kzb2zbvmj1miz2fugxq2hj
1841493
1841492
2025-07-10T14:17:32Z
மொஹமது கராம்
14681
1841493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="14"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஊனமுற்றோர், வாதாடி -
போராடி, அரசை ஓரளவு
நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால்
மனநோயாளிகள் இதற்கு
மாறானவர்கள். இந்த,
உள்ளத்தில் ஊனமுற்றோர்
தங்களுக்காக வாதாடவும்
முடியாது... போராடவும்
முடியாது—
{{dhr|1em}}
இவர்களை பராமரிக்க
வேண்டியவர்களும், ஒரு
கட்டத்தில், இவர்களை சுமை
போலவே நினைக்கிறார்கள்.
இவர்களிலும் ஏழை-எளியவர்
வீடுகளில், குழந்தை மன
நோயாளிகள் பிறந்தால் அதற்குப்
பெயர் சித்திரவதை.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''ஒரு மனநோய்ச்<br>சிறுவனுக்காக...''</b>}}
{{dhr|4em}}
<poem><b>‘உருவுகண்டு எள்ளாமை
வேண்டும்’</b> என்று ஒளவையார்
அறிவுறுத்தினார். இதனால்
அந்தக்காலத்திலேயே ஊனமுற்ற
வர்கள் ஏளனம் செய்யப்பட்டார்கள்
என்பது புலனாகிறது. கூடவே
இத்தகைய போக்கிற்கு ஒரு
எதிர்ப்பும் இருந்துள்ளது. நமது
தமிழில் காதுகேளாதவர்கள்,
பார்வை அற்றவர்கள், கால், கை
இழந்தவர்கள் போன்றவர்கள்
மோசமானவர்கள் என்பதுபோல்
பழமொழிகளும் உள்ளன. இங்கே
இவற்றைக் குறிப்பிடுவது, அவற்றை
அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே தவிர்க்கப் படுகிறது.
இப்போதும், வெந்த புண்ணில்
வேலைப்பாய்ப்பது போல் இந்த
மக்களை நகைச்சுவை என்ற
பெயரில் தொலைக் காட்சிகளிலும்,
திரைப்படங்களிலும் கேவலமாகச்
சித்தரிக்கிறார்கள். இத்தகைய மக்கள்
விரோதக் கலைச்சிதைவு வெளிப்
பாடுகளைக் கொண்ட திரைப்
படங்களையும், நாடகங்களையும்
அரசாங்கத் தொலைக்காட்சிகூட
ஒளிபரப்பி மனிதநேய எதிரியாக
விளங்குகிறது. என்றாலும்,
இத்தனை இழிவுகளையும், மீறி
ஊனமுற்றோர் உலகெங்கும் எதிர்க்</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
31ciqkbzbh0mol8rba0jmrl5tchhcw2
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/61
250
214061
1841542
1840691
2025-07-10T15:47:51Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|46|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>“வட சென்னையில், பிணவாடை கொண்ட கல்லறைச் சாலையில், ஒற்றை அறையில், ஒண்டிக் குடித்தனமாய் வாழ்ந்தோம். வேலைக்காரி வைக்க முடியாத நிலைமையில், உன் அம்மா, முறைவாசல் என்ற பெயரில் வாரம் ஒருமுறை சாக்கடை “காவாயை” கழுவிவிட்டு, கழிவறையையும் சுத்தம் செய்தவள். உள்ளே படுத்தால், மூட்டைப் பூச்சி கடிக்கும். வெளியே படுத்தால் கொசு கடிக்கும். இந்த ரெண்டுக்கும் ரத்தம் கொடுத்து வாழ்ந்தோம்.”
“என்னப்பா நீங்க... நானும், அதே இடத்தில் பிறந்து வாழ்ந்தவள்தானே... இப்போ அதுக்கென்ன?”
“நீ அங்கே வளர்ந்தே... ஆனால், வாழல. இப்படி வறுமைக் குப்பை வீட்டுல வாழ்ந்த எங்கள இந்த பங்களாவுல வாழ வைக்கிற... பஸ்ஸுக்கு கால் கடுக்க நின்ற எங்களை, ஏ.சி. கார்ல போக வைக்கிறே... தெருவுல சுக்குக் காபி குடித்த எங்களை, இப்போ பழரசம் குடிக்க வைக்கிறே... வாத்தியார்தானே என்று என்னையும், இவளையும் ஏளனமாய்ப் பார்த்த, உறவுக்காரங்கள பிரமிப்பாய் பார்க்க வைத்திருக்கே.... இதெல்லாம் நீ போட்ட பிச்சை...”
கீதா, இருக்கையை விட்டு எழுந்த வேகத்தில், அருணாசலம் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி ஒற்றைச்சோபா இருக்கை, பின்னோக்கி நகர்ந்தது. கிட்டத்தட்ட அவர் கீழே விழப்போனார். எப்படியோ சமாளித்து உட்கார்ந்தார். தந்தை தடுமாறியதோடு, குரலும் தழுதழுத்தபோது, கீதா, தனது தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து, தரையில் வீ சியபடியே கத்தினாள்.
‘என்னை ஏன் அந்நியப்படுத்துlங்க? நீங்க பெற்ற மகள் நான். பிச்சை கிச்சைன்னு ஏன் பெரிய பெரிய வார்த்தையா பேகறீங்க... நீங்க ரெண்டு பேரும், என்ன படிக்க வைக்கிறதுக்கு பட்டபாட்டை மறக்கிற பாவி இல்ல நான். அம்மா, என்னை காலையில நாலு மணிக்கே எழுப்பிவிட்டு, காபி கொடுக்கிறதுக்காக, அந்தச் சமயத்துல எங்கே துங்கி விடுவோமோன்னு... ராத்திரி முழுதும் தூங்காம இருந்தது எனக்குத் தெரியும்பா... அப்படித் தப்பித்தவறி அம்மா தூங்கினால், நீங்க அம்மாவை திட்டுன திட்டும் இன்னும் காதுல<noinclude></noinclude>
khju3ofvujjf6hljg6rrq2nsa4hjepe
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/98
250
214063
1841499
670944
2025-07-10T14:29:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||89}}</noinclude>காற்றாய் வீசுகிறார்கள். இவர்களின் நலனுக்காக மூன்றாண்டுகளுக்கு முன்பே நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது ஏட்டுச்சுரைக்காயாய், இருந்தாலும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று நம்பலாம். இதேபோல் தமிழக அரசு, உடல் ஊனமுற்றோர்களுக்காக அண்மையில் ஒரு தனி ஆணையாளரை நியமித்து இருக்கிறது.
ஊனமுற்றோர், வாதாடி - போராடி, அரசை ஓரளவு நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால் மனநோயாளிகள் இதற்கு மாறானவர்கள். இந்த உள்ளத்தில் ஊனமுற்றோர் தங்களுக்காக வாதாடமுடியாது. இவர்களை பராமரிக்க வேண்டியவர்களும், ஒரு கட்டத்தில் இவர்களை சுமையாகவே நினைக்க வேண்டியது ஏற்படுகிறது. இவர்களிலும் குழந்தை மனநோயாளிகள் - குறிப்பாக ஏழை பாளை வீட்டில் பிறப்பவர்கள் பிறந்திருக்கவே வேண்டாம் என்ற நிலைதான் இன்றுவரை உள்ளது. இது சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>வறுமை வியாபாரிகள்</b>
எனது உறவுப்பையன் - தெளிவாகச் சொல்லப் போனால் எனது மைத்துனியின் மகன் அவன் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகே, அவனுடைய மனச்சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது. ஏழைப் பெற்றோரால் எதுவுமே செய்ய இயலவில்லை. இந்தச் சிறுவனுக்கு ஏழுவயது எட்டியபோது சென்னைக்கு வாந்தார்கள். ஒரு எளிய தொழிலை செய்து வருகிறார்கள். இந்தச் சிறுவனை அடையார் பக்கமுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தேன். எல்லா நிறுவனங்களையும் போல இந்த நிறுவனமும் இந்திய வறுமையையும், ஏழைகளின் இயலாமையையும், இத்தகைய மனச்சிதைவுகளையும் வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வருவதை மூன்று மாத காலத்திலேயே அறிந்துகொண்டேன். இதன் நிர்வாகத் தலைவரோ அல்லது ஏகபோக முதலாளியோ, அரசு அதிகாரியாக உள்ள என் செல்வாக்கின் மூலம் அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. வெங்கட்ராமன் அவர்களை அந்த நிறுவனத்தின் புதிய கட்டிடத்திறப்பு (ஜப்பானில் இருந்து மட்டும் இந்த நிறுவனம் கோடிகோடியாய் வசூலித்து இருப்பதாய் கேள்வி) விழாவிற்கு அழைக்க விரும்பினார். குடியரசுத் தலைவரின் வருகையைப் பயன்படுத்தி, அந்த வளாகத்தின் முன்னால் உள்ள ஏழெட்டு கிரவுண்டு நிலத்தை வாரிச்சுருட்டவும் விரும்பினார். நான் இதற்கு உடன்படவில்லை. இதன் விளைவாக அந்தச் சிறுவன் அந்த மனிதரின் மனநோய்ச்சிறுவர் காப்பகத்தில் இருந்து விரட்டப்பட்டான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், குடியரசுத்தலைவரை எப்படியோ,<noinclude></noinclude>
5ihrttf44zhxkhjpfkjr7fz4in89urw
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/99
250
214064
1841559
670945
2025-07-10T16:07:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|90||ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...}}</noinclude>யார் மூலமோ வரவழைத்து திறப்புவிழாவையும் நடத்தி விட்டார். அந்த நிலத்தையும் விழுங்கி விட்டார்.
<b>மன்னிப்பு மட்டும் போதுமா?</b>
வேறுவழியில்லாமல் அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. இந்திரகுமாரியின் பரிந்துரையின் பேரில் தாம்பரத்திலுள்ள அரசு மனநோய் சிறுவர் காப்பகத்தில் சேர்த்தேன். அங்கே, இந்தச் சிறுவன் துரும்பாக இளைத்து விட்டான். விசாரித்துப் பார்த்ததில் இத்தகைய சிறுவர்களுக்குரிய உணவு, உடை வகையறாக்கள் அதன் பராமரிப்பாளர்களுக்கே போய்ச் சேர்ந்ததாக தெரிந்தது. ஒரு அரசு நிறுவனத்தின் மோசடித்தனத்திற்கு இந்த நிறுவனம் ஒரு முன்னோடியானது. சகித்துக் கொண்டோம். ஒரு நாள், இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கடிதம் இல்லை... கட்டளை. ‘உங்கள் பையன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். அவனை நீங்கள் உடனடியாக வீட்டிற்கு கூட்டிப்போகவேண்டும். இல்லையானால் அவன் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல.’ என்று ஒரு அரக்கத்தனமான தாக்கீது வந்தது.
ஒரு அரசு நிறுவனம், தன்னிடம் உள்ள பிள்ளைகளுக்கு மனநோயைத் தீர்க்க முடியவில்லையானாலும், உடல் நோயையாவது தீர்க்க வேண்டும். இதற்கான மருத்துவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். சிறுவனுடைய உடல்நலத்தின் கடுமையை நாகரீகமாகவும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கலாம். இதற்குப் புறம்பாக, இப்படி ஒரு காட்டு மிராண்டித்தனமான கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதவிவரத்தை எத்திராஜ் கல்லூரியின் சமூக அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் நான் குறிப்பிட்டேன். மனிதநேயரான தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர் திரு. தீனதயாளு அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் இத்தகைய போக்கிற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. செய்ய முடியவில்லையோ என்னவோ....
<b>பதிலுக்குப் பதிலாய்.....</b>
மத்திய அரசின் களவிளம்பரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிய நான், இந்தச் சிறுவனை மதுரைப் பக்கம் அரசு நிதியோடு இயங்கும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் (என்.ஜி.ஒ) சேர்த்தேன். எனது பரிந்துரையை மிகப்பெரிய கவுரவமாக அந்த நிறுவனம் கருதியது. ஆனாலும் அடுத்த மாதமே அந்த இயக்குநர் சென்னையில் சாஸ்திரி பவனில் என்னைச் சந்தித்து தமது நிறுவனம் தயாரித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பி<noinclude></noinclude>
hi4gshswp97g3egsl4e5whabjbrlx9m
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/62
250
214065
1841546
1840692
2025-07-10T15:52:33Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||முதிர் கன்னி|47}}
{{rule}}</noinclude>ஒலிக்குது... இப்படி பேசுவீங்கன்னு தெரிந்தால், எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி முடிச்சுட்டு, உயிரியலில் டாக்டர் பட்டமும் வாங்கியிருக்க மாட்டேன்... இப்படிப்பட்ட சம்பளத்தையும், சகல வசதிகளையும் தருகிற இந்த கம்பெனியில சேர்ந்திருக்கவே மாட்டேன். என்னப்பா நீங்க... பெத்த கடன்னு ஒண்ணு உண்டுன்னா, பிறந்த கடன்னு ஒண்ணு கிடையாதா? உங்க மகளைப் போய் பிச்சை போடுறதாய்...”
கீதா, அழுகையை மறைப்பதற்காக, அப்பாவிற்கு முதுகு காட்டியபோது, அம்மா, அவளை, தன்மீது சரித்துக் கொண்டாள். தந்தையும் கீதாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தனது முன்னுரையையே முத்தாய்ப்பாய் முடித்தார்.
“நீ, இன்னொரு பிச்சையும், எங்களுக்கு போடணும் என்கிறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் கீதா...”
கீதா, அம்மாவை கிழே விழ வைக்காத குறையாய், சட்டென நிமிர்ந்து, தந்தையை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவரோ, அவள் அப்படிப் பார்க்கப் பார்க்க, கண்களைத் தாழ்த்தித் தாழ்த்திப் பேசினார்.
“அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள், அதே மாதிரியே செத்தபோது அல்லது கார்ப்பரேஷன் கவனிக்காத சுற்றுப்புறச் சூழலில் கொலை செய்யப்பட்டபோது, கோவில் குளம்போய் தவமிருந்து பெற்றது மாதிரி பிறந்த மகள் நீ. ஒரே மகள். எனக்கோ, இவளுக்கோ, இந்த பங்களா பெரிசில்ல... இந்த காரும் முக்கியமில்ல. நீ ஐவரில் ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமில்ல.”
அருணாசலம், மேற்கொண்டு பேசமுடியாமல் திண்டாடியபோது, கீதா, அடி எடுத்துக் கொடுத்தாள்.
“அப்போ உங்களுக்கு எதுதான் முக்கியம்? சொல்லுங்கப்பா... கொஞ்சம் நேரத்துக்கு முன்னே, நல்ல செய்தியை உடனடியாய் சொல்லணுமுன்னு நீங்கதானே சொன்னிங்க... உங்களவில் எது நல்ல செய்தியோ அதைச் சொல்லுங்க?”
{{nop}}<noinclude></noinclude>
lxd1xytv8hfp2hha8jwc97i32fzjfsc
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/100
250
214066
1841564
670744
2025-07-10T16:13:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||91}}</noinclude>இருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் செயல்திட்டங்களுக்கு நான் அனுமதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தலையாட்டியிருந்தால் கமிஷனும் கொடுத்திருப்பார். நான் கையை விரித்தபோது, அந்த பையனின் காலை இடறிவிட்டார்கள்.
நானும் சளைக்கவில்லை. சமூகநலத்துறைக்கு புதிய அமைச்சராக சேர்ந்த திருமதி. சற்குணபாண்டியன் அவர்களைச் சந்தித்தேன். கல்லூரி காலத்தில் அவர் தி.மு.க. பேச்சாளராகவும், நான் காங்கிரஸ் பேச்சாளாராகவும் எதிரும் புதிருமாக செயல்பட்டாலும் நன்கு பரிச்சயமானவர். அவரும் பாலவாக்கத்திற்கு அருகே உள்ள ஒரு நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். இந்தச் சிறுவனை கூட்டிக்கொண்டு சென்ற அவன் தந்தையின் ஏழ்மைக்கோலத்தை பார்த்தோ என்னவோ, அந்த நிறுவனமும் கைவிரித்துவிட்டது.
<b>சமூகசேவை நடிகை</b>
ஒரு பொது நிகழ்ச்சியில் நானும், பிரபல ‘சமூகசேவை’ நடிகையும் கலந்து கொண்டு உரையாற்றினோம். ஏற்கனவே அவர் எனக்கு நன்கு பழக்கமானவர். சமூகநல அமைப்புக்களில் செயல்படுவதாகக் கூறி மாலை மரியாதைகளை வாங்கிக் கொள்கிறவர். சென்னை கோட்டூரில் உள்ள இத்தகைய சிறுவர் காப்பகத்தில் ஈடுபாடு கொண்டவராய்க் கருதப்படுகிறவர். இந்தச் சிறுவனை அங்கே சேர்க்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அந்தப் பையனின் நிலைமையை எடுத்துச் சொன்னேன். ‘இயலாது’ என்று ஒற்றைச் சொல்லில் முடித்து விட்டார். ஒருவேளை இவர் இந்தச் சிறுவனைப்பற்றி திரைப்படமோ அல்லது தொலைக்காட்சித் தொடரோ தயாரித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி பத்மஸ்ரீ பட்டம்கூட வாங்கலாம்.
<b>அஞ்ஞான வாசத்தில்...</b>
இவனது அஞ்ஞான வாசத்தை தடுக்கும் விடுமுறைக் கால ஏற்பாடாக, நான் வாழும் பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் இவனைச் சேர்த்துக் கொண்டது. சேர்த்த மறுநாளே, இந்த நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் ஒரு காரை அன்பளிப்பாய் வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் சற்குணபாண்டியன் அவர்கள் அந்த கொடையாளி சார்பில் காரின் சாவியை தொலைக்காட்சி சாட்சியாக இவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்யவேண்டும் என்றும் எனக்கொரு செய்தி வந்தது. நான்கூட, இந்தப் பையனின் நலத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்வதற்கு முயற்சித்திருப்பேன். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்கள், தனது மகன் திருமண அழைப்பிதழை என் இல்லத்திற்குக் கொண்டு வருவதாகவும், நான் வீட்டிலேயே இருக்கவேண்டும்<noinclude></noinclude>
iigmld6maq30biv3k1mr52jeargqkxu
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/63
250
214068
1841548
1840694
2025-07-10T15:54:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|48|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>“நீ எதுவும் குறுக்கேப் பேசாதே பூரணி. கீதா! அம்மா சொன்னதுமாதிரி, நீ இங்கேயே கல்யாணம் செய்து எங்களை தாத்தா பாட்டியாக்கணும். இதுதாம்மா எங்களுக்கு பெரிசு... இதுதாம்மா நான் ஒங்கிட்ட கேட்கிற பிச்சை...”
கீதாவுக்கு, அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. ‘தந்தையும் தாயும் ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவக்கும் பெற்றோர்களாய்’, மகிழ்ச்சியில் திக்கு முக்காடி திணறிப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ஒரு உருவமாகி, எதிர்முனையில் தனியாய் நின்று, அவளைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதுபோல். தோன்றியது. அவளுள் இருந்த ஒரு விஞ்ஞானப்பெண், கண் முன்னால், பேயாய், பிசாசாய், பிள்ளைக் குட்டி பெற்ற எலும்புக் கூடாய் உருவம் காட்டியது. முதல் தடவையாக பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்படி ஏற்பட ஏற்பட, ஆத்திரமும் அழுகையும் மாறி மாறியும், ஒரே சமயத்திலும், வரத் துவங்கின.
சிறிது நேரம் வாசல் பக்கம் நடந்தாள். தேக்கு மரக்கதவின் குமிழ்களைப் பிடித்தபடியே, அசைவற்று நின்றாள். ஆராய்ச்சியில், குறிப்பாக மார்க்ஸும், ஏங்கெல்ஸும், திஸிஸ் - ஆன்டி திஸிஸ்... அதாவது வாதம், எதிர்வாதம் என்கிற முறையில், எதிரும் புதிருமாய் வாதித்தார்களே அப்படி, தன் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் திருமண விவகாரத்தை அலசிப் பார்த்தாள். இதனால், ஆத்திரம் அடங்கவில்லை என்றாலும், அது அழுகையை நிறுத்தியது. அதேசமயம், அசைக்க முடியாத ஒரு உறுதியைக் கொடுத்தது. ஆரம்பத்தில் அணையப் போவதுபோல் தோன்றும் தீக்குச்சி நெருப்பை, குவிந்து பிடித்தால் சுடர் விடுவதுபோல், அவள் ஆசாபாசங்கள் கொண்ட மகளாகவும், அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானியாகவும் மாறி மாறிப் பேசினாள். முதல் கட்டமாக, ஒரு கேள்வி கேட்டாள்.
“நீங்க எடுத்துக்கிட்ட கல்யாண முயற்சிக்கு நான் எப்போதாவது தடையாய் இருந்திருக்கேனா அப்பா? உங்களால் முடியாவிட்டால், நான் என்னப்பா செய்ய முடியும்?”
{{nop}}<noinclude></noinclude>
h7rud28lb3ygpx5vzyl18tm5tpbtxpc
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/101
250
214069
1841570
670745
2025-07-10T16:21:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92||ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...}}</noinclude>என்றும், அவரது நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இதற்காக நான் இரண்டு நாள் வீட்டுக்காவலில் இருந்தேன். அந்த அமைச்சரின் மகன் திருமணம் இனிதே நடைபெற்றதை பத்திரிகைகளில் தெரிந்துகொண்டேன். சில சமயம் வேண்டியவர்களுக்கு நேரில் அழைப்பிதழ்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில், இப்படி ஏற்படுவதுண்டு. இதற்காக அமைச்சர் மீது எனக்கு வருத்தமும் இல்லை. என்றாலும், இந்தப் பின்னணியில் நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. இதனால் அந்தச் சிறுவனை அந்த நிறுவனமும் தன்னிடம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. என்றாலும்-
வழக்கமான தொண்டு நிறுவனங்களிலிருந்து சிறிது விதிவிலக்காக உள்ள ஒரு நிறுவனத்தில் இப்போது இந்தச் சிறுவன் இருக்கிறான். இவனது ஏழைப்பெற்றோர் சில நூறு ரூபாய் நோட்டுக்களை செலவழித்து மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, முறை வைத்து இவனைப் பார்த்து வருகிறார்கள். இந்தச் செலவைவிட இன்னொரு சிக்கல்... பதினைந்து வயதை தாண்டிய சிறுவர்களை இந்த நிறுவனத்தில் வைத்துக்கொள்ள இயலாதாம். இப்போது இவனுக்கு பதினான்கு. ஓராண்டு காலத்தில் இவன் சென்னையில் பெற்றோரிடம் அனுப்பப்படுவான். இப்போது விடுமுறையில் வரும்போதெல்லாம் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். அவனது பெற்றோர்கள் தங்களது அன்றாட ஜீவனத்தொழிலை ஒதுக்கிவிட்டு, இவனை நாடு நகரெங்கும் தேடிப்பிடித்து கொண்டுவரவே பொழுது போய்விடும்.
<b>பதிலுக்காக ஒரு கேள்வி</b>
இந்தச் சிறுவனாவது, ஓரளவு வசதிபடைத்த எனது பராமரிப்பில் இருக்கிறான். எங்காவது தொலைந்து போனாலும், எப்படியாவது அவனை என்னால் மீட்டு விடமுடியும். ஆனால் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்து, உற்றோருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தி, திக்கற்று திசையற்று திரியும் மனநோயாளி குழந்தைகளை முழுமையாய் அரவணைக்க தமிழக அரசிடம் காப்பகம் ஏதும் இருக்கிறதா? உடல் ஊனமுற்றோர், விதவைகள், முதியவர்கள், படித்த ஏழைப்பெண்கள். போன்றவர்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசிடம் இத்தகைய சிறுவர்களையும் பராமரிக்க ஏதாவது திட்டம் இருக்கிறதா? இந்தப் பாமரனுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழக அரசு இந்த கேள்விக்கு எனக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், இத்தகைய சிறுவர்களுக்காக புள்ளி விபரங்களில் போகாமல், ஒரு நல்ல விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
{{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}}
<section end="14"/>{{nop}}<noinclude></noinclude>
rjircybnfgq11lvkx3z9z84t02b4yw8
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/64
250
214070
1841550
1840699
2025-07-10T15:58:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|49}}
{{rule}}</noinclude>சின்னச் சின்ன மாணவர்களிடம், பிரம்பும் கையுமாய் கேள்வி கேட்டே பழகிய தந்தையின், தலையும் இப்போது தாழ்ந்தது. ஆனால், பூரணி, அவர் தலைக்குமேல், தனது தலையை தூக்கியபடியே, புலம்பினாள். மகளுக்கு தெரிந்த சங்கதிதான்.
“உன் படிப்பே உனக்கு எதிரியாய் போயிட்டுதேடி... ஒரு பொண்ணு படிக்காட்டாலும் தப்பு... படித்தாலும் தப்பு... என்கிற மாதிரி ஆகிப்போன காலமாச்சே, நாங்களும், எத்தனை பத்திரிகை உண்டோ, அத்தனை பத்திரிகையிலும், விஞ்ஞானியாய் இருப்பவள், நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தோடு சகல வசதியோடயும் வாழ்கிறவள்... வயது இருபத்தெட்டுன்னு கொடுத்துத்தான் பார்த்தோம். வயசைப் பார்த்த உடனே, வயசைப் போட்டா வரமாட்டாங்கன்னு ஒரு பத்திரிகை விளம்பர மேனேஜர் சொன்னது சரியாப் போச்சே. இந்தக் காலத்துல – இந்தக் காலத்துல என்ன இந்தக் காலத்துல... எந்தக் காலத்திலயும், பெண்டாட்டி என்கிறவள், தன் படிப்புக்கும், சம்பளத்துக்கும் கீழே இருக்கிறவளாகத்தான் இருக்கணுமுன்னு, எல்லா ஆண்களும் நினைக்கிறாங்க... நீ ஒரு பி.எஸ்ஸி., பையனைக்கூட கட்டிக்கத் தயாருன்னு சொன்னது எங்களுக்கு புரியுதும்மா. ஆனால், அது அந்தப் பயல்களுக்குப் புரியலியே... நாங்க என்னதாம்மா செய்வோம்? வார பயல்களே கொஞ்சம். அப்படி வாராவனும்...”
அம்மாக்காரி, தடுமாறினாள். அவளைப் பெற்றபோது ஏற்பட்ட பிரசவ வலியைவிட, இப்போது அவள் வாயும் வயிறும் அதிகமாய் வலித்தது. கையறு நிலையில், கைகளை விரித்தாள். அவளால் பேசமுடியவில்லை. கீதா தனக்கும், அம்மாவுக்கும் சேர்த்துப் பேசினாள்.
“ஏம்மா... வார்த்தைய விழுங்குறே... நான் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதைப் பார்த்துட்டு, முப்பதாயிரம் ரூபாய் பயல் ஓடுறான்... நான் அஞ்சரை அடி இருக்கிறதைப் பார்த்துட்டு, அதுல ஒரு அங்குலம் குறைஞ்ச பய உதாசினப்படுத்தினான். என்னோடத் தகுதிகளை கவனமாய்க் கேட்ட, ஒரு எம்.எஸ்ஸி., பயலும், அவன் அப்பனும், நான், அடிக்கடி சர்வதேச மகாநாடுகளுல கலந்து கொள்வதற்கு லண்டன், நியூயார்க்,<noinclude></noinclude>
70yyzlmiwwhmdtnbbf3ex7ucou3o7d0
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/102
250
214071
1841693
670746
2025-07-11T05:52:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="15"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஒருவரின் தனிப்பட்ட
சொந்தப் பிரச்சினைகளையும்,
சர்வதேச பிரச்சினைகளுடன்
இணைத்து, அதற்குரிய தீர்வை
குறிப்பிடுபவர் எனது பெரியவரும்
தோழருமான, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
தமிழ் மாநில செயலாளரான
எம். கல்யாணசுந்தரம்.
{{dhr|1em}}
பொது மருத்துவமனையில்
கைபிசகி, காலொடிந்து
சேர்க்கப்பட்டிருந்த போதுகூட,
அங்கே சிபாரிசுக்காக வந்த
ஒருவருக்கு அந்த இடத்திலேயே
பிசகிய கையோடு, புன்னகை
மாறாது கடிதம் எழுதிக்
கொடுத்தவர்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பெரியவரும்,<br>தோழரும்''</b>}}
{{dhr|4em}}
பெரியவர் எம். கல்யாண
சுந்தரம் அவர்களைப் பற்றி
எழுதுகின்ற இந்த சமயத்தில்
உடலெல்லாம் புல்லரிக்கிறது.
எத்தனையோ தலைவர்களை
நெருங்கிய வட்டாரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன், பழகி
இருக்கிறேன். கசப்பும் உண்டு,
இனிப்பும் உண்டு. ஆனால்,
எம்.கே. அவர்களுடன் எனக்கு
இருந்த தொடர்பு வாழ்நாள்
முழுவதும் நினைத்து மகிழக்கூடிய
ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு
அபூர்வமான மனிதரை எனது
எஞ்சிய வாழ்நாளில் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம். என்
மனதுக்குள், இப்போது, எம்.கே.
அவர்கள் என்னிடம் காட்டிய
அன்பையும், உதவியையும்
உயிரூட்டிக் கொண்டே, அவர்
இன்னும் ம் இருப்பதாகவே
அனுமானித்துக் கொண்
இருக்கிறேன்.
{{dhr|1em}}
பெரியவர் எம்.கே.
அவர்களை எனது பள்ளிக்
காலத்திலிருந்தே அதிசயமாக
நினைத்திருக்கிறேன். தமிழக
சட்டப் பேரவையில், அவர்
ஆற்றிய உரைகளும், கேட்ட</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
hq1uuck5dipnyngdqv8guq4f120csj2
1841694
1841693
2025-07-11T05:52:31Z
மொஹமது கராம்
14681
1841694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="15"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|30em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஒருவரின் தனிப்பட்ட
சொந்தப் பிரச்சினைகளையும்,
சர்வதேச பிரச்சினைகளுடன்
இணைத்து, அதற்குரிய தீர்வை
குறிப்பிடுபவர் எனது பெரியவரும்
தோழருமான, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
தமிழ் மாநில செயலாளரான
எம். கல்யாணசுந்தரம்.
{{dhr|1em}}
பொது மருத்துவமனையில்
கைபிசகி, காலொடிந்து
சேர்க்கப்பட்டிருந்த போதுகூட,
அங்கே சிபாரிசுக்காக வந்த
ஒருவருக்கு அந்த இடத்திலேயே
பிசகிய கையோடு, புன்னகை
மாறாது கடிதம் எழுதிக்
கொடுத்தவர்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பெரியவரும்,<br>தோழரும்''</b>}}
{{dhr|4em}}
பெரியவர் எம். கல்யாண
சுந்தரம் அவர்களைப் பற்றி
எழுதுகின்ற இந்த சமயத்தில்
உடலெல்லாம் புல்லரிக்கிறது.
எத்தனையோ தலைவர்களை
நெருங்கிய வட்டாரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன், பழகி
இருக்கிறேன். கசப்பும் உண்டு,
இனிப்பும் உண்டு. ஆனால்,
எம்.கே. அவர்களுடன் எனக்கு
இருந்த தொடர்பு வாழ்நாள்
முழுவதும் நினைத்து மகிழக்கூடிய
ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு
அபூர்வமான மனிதரை எனது
எஞ்சிய வாழ்நாளில் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம். என்
மனதுக்குள், இப்போது, எம்.கே.
அவர்கள் என்னிடம் காட்டிய
அன்பையும், உதவியையும்
உயிரூட்டிக் கொண்டே, அவர்
இன்னும் ம் இருப்பதாகவே
அனுமானித்துக் கொண்
இருக்கிறேன்.
{{dhr|1em}}
பெரியவர் எம்.கே.
அவர்களை எனது பள்ளிக்
காலத்திலிருந்தே அதிசயமாக
நினைத்திருக்கிறேன். தமிழக
சட்டப் பேரவையில், அவர்
ஆற்றிய உரைகளும், கேட்ட</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
9df6gv3fol06mc8ehdg3av2fx36f4r8
1841695
1841694
2025-07-11T05:53:07Z
மொஹமது கராம்
14681
1841695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="15"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|26em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஒருவரின் தனிப்பட்ட
சொந்தப் பிரச்சினைகளையும்,
சர்வதேச பிரச்சினைகளுடன்
இணைத்து, அதற்குரிய தீர்வை
குறிப்பிடுபவர் எனது பெரியவரும்
தோழருமான, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
தமிழ் மாநில செயலாளரான
எம். கல்யாணசுந்தரம்.
{{dhr|1em}}
பொது மருத்துவமனையில்
கைபிசகி, காலொடிந்து
சேர்க்கப்பட்டிருந்த போதுகூட,
அங்கே சிபாரிசுக்காக வந்த
ஒருவருக்கு அந்த இடத்திலேயே
பிசகிய கையோடு, புன்னகை
மாறாது கடிதம் எழுதிக்
கொடுத்தவர்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பெரியவரும்,<br>தோழரும்''</b>}}
{{dhr|4em}}
<poem>பெரியவர் எம். கல்யாண
சுந்தரம் அவர்களைப் பற்றி
எழுதுகின்ற இந்த சமயத்தில்
உடலெல்லாம் புல்லரிக்கிறது.
எத்தனையோ தலைவர்களை
நெருங்கிய வட்டாரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன், பழகி
இருக்கிறேன். கசப்பும் உண்டு,
இனிப்பும் உண்டு. ஆனால்,
எம்.கே. அவர்களுடன் எனக்கு
இருந்த தொடர்பு வாழ்நாள்
முழுவதும் நினைத்து மகிழக்கூடிய
ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு
அபூர்வமான மனிதரை எனது
எஞ்சிய வாழ்நாளில் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம். என்
மனதுக்குள், இப்போது, எம்.கே.
அவர்கள் என்னிடம் காட்டிய
அன்பையும், உதவியையும்
உயிரூட்டிக் கொண்டே, அவர்
இன்னும் ம் இருப்பதாகவே
அனுமானித்துக் கொண்
இருக்கிறேன்.
{{dhr|1em}}
பெரியவர் எம்.கே.
அவர்களை எனது பள்ளிக்
காலத்திலிருந்தே அதிசயமாக
நினைத்திருக்கிறேன். தமிழக
சட்டப் பேரவையில், அவர்
ஆற்றிய உரைகளும், கேட்ட</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
8hab2130sgso2g70gqay9ev15ebfb6f
1841696
1841695
2025-07-11T05:53:24Z
மொஹமது கராம்
14681
1841696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="15"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>ஒருவரின் தனிப்பட்ட
சொந்தப் பிரச்சினைகளையும்,
சர்வதேச பிரச்சினைகளுடன்
இணைத்து, அதற்குரிய தீர்வை
குறிப்பிடுபவர் எனது பெரியவரும்
தோழருமான, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
தமிழ் மாநில செயலாளரான
எம். கல்யாணசுந்தரம்.
{{dhr|1em}}
பொது மருத்துவமனையில்
கைபிசகி, காலொடிந்து
சேர்க்கப்பட்டிருந்த போதுகூட,
அங்கே சிபாரிசுக்காக வந்த
ஒருவருக்கு அந்த இடத்திலேயே
பிசகிய கையோடு, புன்னகை
மாறாது கடிதம் எழுதிக்
கொடுத்தவர்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பெரியவரும்,<br>தோழரும்''</b>}}
{{dhr|4em}}
<poem>பெரியவர் எம். கல்யாண
சுந்தரம் அவர்களைப் பற்றி
எழுதுகின்ற இந்த சமயத்தில்
உடலெல்லாம் புல்லரிக்கிறது.
எத்தனையோ தலைவர்களை
நெருங்கிய வட்டாரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன், பழகி
இருக்கிறேன். கசப்பும் உண்டு,
இனிப்பும் உண்டு. ஆனால்,
எம்.கே. அவர்களுடன் எனக்கு
இருந்த தொடர்பு வாழ்நாள்
முழுவதும் நினைத்து மகிழக்கூடிய
ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு
அபூர்வமான மனிதரை எனது
எஞ்சிய வாழ்நாளில் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம். என்
மனதுக்குள், இப்போது, எம்.கே.
அவர்கள் என்னிடம் காட்டிய
அன்பையும், உதவியையும்
உயிரூட்டிக் கொண்டே, அவர்
இன்னும் ம் இருப்பதாகவே
அனுமானித்துக் கொண்
இருக்கிறேன்.
{{dhr|1em}}
பெரியவர் எம்.கே.
அவர்களை எனது பள்ளிக்
காலத்திலிருந்தே அதிசயமாக
நினைத்திருக்கிறேன். தமிழக
சட்டப் பேரவையில், அவர்
ஆற்றிய உரைகளும், கேட்ட</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
pr1sx8rkxp4j93l18krhvlm7cix131v
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/65
250
214072
1841553
1840700
2025-07-10T15:59:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|50|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>பிரான்சு, டோக்கியோன்னு ஆகாயத்தில் பறந்து போவதை, அங்குமிங்கும் அலையுற பெண்ணாய் நினைத்து, டிபன் சாப்பிடாமலே, அரண்டு மிரண்டு ஒடுறான். முப்பது வயசுப் பயல்கூட, இருபத்திநாலு வயசுப் பெண்ணைத்தான் கேட்கிறான். எனக்கு இருபத்தெட்டு இருக்கப்படாது என்கிறான். பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிற ஒரு மக்குப் பையன், தான் வாங்குற சம்பளமே குடும்பம் நடத்த போதுமுன்னும், நான், பதவியை ராஜினாமா செய்தால், கட்டிக்கத் தயாராய் இருப்பதாகவும், அம்மா மூலம் தூது விடுறான். நீங்க ரெண்டு பேரும் வாய்மூடி இருந்ததால்... நானே அவங்களை கெட்-அவுட்டுன்னு சொல்ல வேண்டியதாயிட்டுது. என்னம்மா நியாயம் இது? மணமகனைவிட, மணமகள் வயசுல, படிப்புல, சம்பளத்துல, குடும்பத் தகுதியில கீழே இருக்கணுமுன்னு, அந்தப் பயல்களும், அவன் பெற்றோரும் நினைத்தால், அதுக்கு நான் என்னம்மா செய்வேன்?”
தந்தையின் தலை, இன்னும் நிமிரவில்லை. தாய்க்காரி, சிறிது ஆடிப்போனாள். மனதில், திருப்பதி ஆண்டவனை நினைத்துக் கொண்டாள். உடனே, அவளுள் ஒரு ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது. திருப்பதி சாமிக்கு மனதுக்குள் நன்றி சொன்னபடியே, மகளுக்கு ஆறுதல் சொன்னாள்.
“உன் ஜாதகத்துல சர்ப்ப தோஷமாம். நானும், ஒரு மாத காலமா பாம்பு புற்றுல முட்டையும் பாலும் வச்சுட்டு வாறேன். திருப்பதி ஆண்டவனுக்கு தலையை மொட்டை அடிக்கிறதாய்....”
“என் தலையையா? உன் தலையையா?”
“ஏடாகோடமாய் பேசாதேடி. சொல்றத கேளுடி. உனக்கு கல்யாணம் ஆகணுமுன்னு திருப்பதியில மொட்டை போடப்போறேன். தாயாருக்கு பட்டுப்புடவை சாத்தப்போறேன். காளஹஸ்தியில நாகதோஷ நிவர்த்திக்காக ரெண்டாயிரம் ரூபாய் செலவில, பரிகாரம் நடத்தப்போறேன். பழனியில அங்கப் பிரதட்சண்யம் செய்யப்போறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரு...”
{{nop}}<noinclude></noinclude>
jmuy33zdgva4rk8h7lim84yup14y7bp
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/103
250
214073
1841699
670747
2025-07-11T06:00:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94||பெரியவரும், தோழனும்}}</noinclude>கேள்விகளும் அந்தக் காலத்திலேயே, என் மனதில் அவரை ஒரு அதிசயத் தலைவராகவே உருவங் கொள்ளச் செய்தது. பிறகு அவரை சென்னையில் சந்திக்கும் பேறு கிடைத்தபோது, எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை சொல்லால் வடிக்க இயலாது. நான் தாமரையில் பல கதைகள் எழுதியதன் மூலம் எம்.கே. அவர்களுக்கு, என்னை நன்றாகத் தெரியும்.
<b>பதறிப்போன எம்.கே. .....</b>
இத்தகைய பின்னணியுடன், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தோழர் ஒருவரின் கல்யாண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். எம்.கே. அந்த திருமண நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நான் வாழ்த்திப் பேசினேன். அப்போது இளைஞனாக இருந்த நான் வாழ்த்துரையின் போது பழைய தலைமுறை பயனற்றுப் போய் விட்டது என்றும், புதிய தலைமுறையால்தான் நாட்டிற்கு சுகத்தைக் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டேன். இறுதியில் பேசிய எம்.கே. அவர்கள், இதற்குப் பதிலளிக்கும் வகையில், என் படைப்புக்களை பலவாறு பாராட்டிவிட்டு, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்ததுடன், நாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறையினரை சமுத்திரம் இப்படி பேசலாகாது என்று மிகமிக இனிமையாக தெரிவித்தார். இந்த அர்த்தத்தில் அவர் சொன்னாரே தவிர, அந்த பதில் இனிமையாகவும், ஆணித்தரமாகவும், என்னைத் திருத்துவது மாதிரியும் இருந்தது.
<b>துடித்துப்போன நான்.....</b>
நான் துடிதுடித்துப் போனேன். <b>எம்.கே.</b> அவர்கள் நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பணியையும், ஒரு நாளில் இருபத்துநான்கு மணி நேரமும், நாட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதும் நான் அறிந்ததே. அப்படிப்பட்ட ஒரு உன்னத தலைவனின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்று கிட்டத்தட்ட அழும் நிலைக்கே வந்துவிட்டேன். திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு அவரிடம் என் பேச்சுக்கு விளக்கம் அளித்து, பழைய தலைமுறையினரின் தியாகத்தை குறிப்பாக எம்.கே. அவர்களின் தியாகத்தை நான் போற்றிப் பாதுகாப்பேன் என்று சொன்னதுடன், அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒரு தந்தைக்குரிய கனிவுடன் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.{{nop}}<noinclude></noinclude>
5grciau4yzrdg1wnmg01k3ekz76005m
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/66
250
214074
1841554
1451485
2025-07-10T16:01:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||முதிர் கன்னி|51}}
{{rule}}</noinclude>“நீ அப்படி செய்யுறதுக்கு, என்னால ஆதரவு கொடுக்க முடியாட்டாலும், ஆட்சேபிக்க மாட்டேம்மா. ஆனால், அத்தனை நேர்த்திக் கடன்களையும், நான் லண்டனிலிருந்து, ஒரு நல்ல விஞ்ஞானியாய், நம்ம நாட்டுக்கு பேர் வாங்கிக் கொடுக்கிற பெண்ணாய் வரணுமுன்னு, உன் நேர்த்திக் கடன் நோக்கத்த மாத்திக்கோ... எனக்கு சர்ப்ப தோஷத்தைப் பற்றி கவலை இல்லை. அது, ஊர்கிற பிராணியாய் மாறுகிறதுக்கு அதன் முட்டையில எந்த குரோமோசோம் காரணமுன்னு கண்டுபிடிக்கிறதுதான் எனக்கு முக்கியம்.”
“பார்த்திங்களா... ஒங்க மகள் பேசுற பேச்சை. கல்யாணம் கட்டிக்க மாட்டாளாம்.”
“கட்டிக்க மாட்டேன்னு, நான் எப்பவும் சொல்லல. சாதி தடையில்லைன்னு விளம்பரத்துல சேர்க்கச் சொன்னேன். உங்களால, அந்த வட்டத்தை தாண்ட முடியல. இப்போ டூ-லேட். நான், இப்போதைக்கு மணமேடையில உட்காரப் போற பெண்ணாய் இருக்கப்போறதில்லை. லண்டனில், சோதனைக் கூடத்துல, ஒரு விஞ்ஞானியாய் நிற்கப்போகிற பெண். காலம் கடந்துட்டு. இனிமேல், கல்யாணம் பேச்சை எடுக்காதிங்க... ஒரு வகையில என்னைப் பார்த்து அரண்டு மிரண்ட பயல்களுக்கு நான் நன்றி சொல்லணும். ஏன்னா... அவங்களுடைய உதாசீனத்துலதான், எனக்கு ஒரு உறுதி ஏற்பட்டது. நீங்க, தாத்தா பாட்டி கனவை விட்டுட்டு, புகழ் பெறப்போகிற... புகழ் கிடக்கட்டும் புகழ்... அது இந்த காலத்துல ஒரு தாதாவுக்கு கூட இருக்குது... மனித குலத்தை கொல்லாமல் கொல்லும் நீரழிவு நோய்க்கு ஒருவேளை எய்ட்சுக்கும் நிரந்தரமான மருந்து கண்டு பிடிக்கப்போகிற மகளோட பெற்றோருன்னு பெருமைப்படுங்க. இதுக்காக வேணுமுன்னா நேர்த்திக் கடன் செய்யுங்க. நான் சொல்றது சரிதானே அப்பா?”
அருணாசலத்தின் தலை, மெள்ள மெள்ள நிமிர்ந்தது. கலங்கிய கண்கள், வறண்டன. துடித்த புருவங்கள், நிலை கொண்டன. உதடுகளை கடித்த பற்கள், உள்ளே போயின.<noinclude>{{rh|ச. 5.||}}</noinclude>
k0ly1xn3x78y8w6l7ynb50z9d42cejb
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/104
250
214076
1841706
670748
2025-07-11T06:08:38Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||95}}</noinclude>இதற்குப் பிறகு, எம்.கே. அவர்களுடன், ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர் என்னைப் பார்த்து ஒரு புன்முறுவலைத் தோற்றுவிக்கும்போதெல்லாம் நான் சொக்கிப் போவேன்.
<b>சர்வதேச பிரச்சினையும்—சொந்த பிரச்சினையும்...</b>
நான் சென்னை தொலைக்காட்சியில் பணியாற்றியபோது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அரசு பணியில் நியாயப் போராட்டம் தொடுத்த எனக்கு, அதன் விளைவாக பல்வேறு பிரச்சினைகள் சொந்த வாழ்விலும் ஏற்பட்டன. இதற்கு எம்.கே. அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் பெறலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. எனது இனிய நண்பரும், பாட்டாளிக் கவிஞருமான திரு. <b>கே. சி. எஸ். அருணாசலம்</b> அவர்களுடன், திரு. <b>எம்.கே.</b> -வை, தியாகராயநகரில் அவர் வசித்த தோழர் வீட்டில் சென்று பார்த்தேன்.
எனது பிரச்சினைகளை அவரிடம் சொன்னேன். அவர் உடனடியாக உதவி வழங்குவதாகக் கூறினார். பிறகு எனது பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று முன்னுரை கூறிவிட்டு, அதற்கு விளக்கமளித்தார். அந்த விளக்கத்தால் இன்னும் நான் ஒரு சிறந்த எழுத்தாளனாக வராமல் இருக்கிறேன் என்றால், அது என்னுடைய குற்றம்தான். பாரதம், தனது சமதர்ம இலக்கை நோக்கிச் செல்வதற்கு இடையூறாக மேல்நாட்டு சக்திகள், வர்த்தகக் கலாச்சாரத்தை நமது நாட்டில் உருவாக்கி, வியாபார நடத்தையை அறிமுகம் செய்துவிட்டதால், என்னைப் போன்றவர்கள் அதற்கு ‘அரவானாய்’ ஆக்கப்படுகிறார்கள் என்றார்.
சொந்தப் பிரச்சினைகளில், சோர்வு கொள்ளாமல், சர்வதேச ரீதியில் நிலவும் சமதர்ம எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எனது பேனாவைத் திருப்ப வேண்டும் என்றார் இப்படி கொள்கையளவில் பேசிவிட்டு, அவர் சும்மாவும் இருக்கவில்லை. எனது பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். அவர் எனது பிரச்சினையை இப்படி வேறு முறையில் ஆக்கியபோது நான் புல்லரித்துப் போனேன். அவர் காலைத் தொட்டு வணங்கி, எனது பேனாவை அவரிடம் கொடுத்து அதை எனக்குத் திருப்பித் தரும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் சிறிது நேரம் என்னையும், அந்தப் பேனாவையும் மாறிமாறி உணர்ச்சித் ததும்ப பார்த்துவிட்டு, பின்னர் அதை என்னிடம் நீட்டினார்<noinclude></noinclude>
smmxbzh1mxoictuhrvdqgweesuxtv8a
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/67
250
214077
1841556
1840701
2025-07-10T16:03:20Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|52|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>அவளைப் பொருள்பட பார்த்தார். பிறகு, அவரது கரங்களில் ஒன்று, மகளின் வலது தோளில் தொங்கியது. இடது கரம், அவள் தலையை கோதிவிட்டது. உடனே, சிறிது விலகி நின்று, மகளையே பார்த்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும், காகிதச் சான்றிதழ்களையும், வெள்ளி மெடலையும், தங்க மெடலையும் பெற்றவள். பல்கலைக்கழக நேர்காணலிலேயே, பிரபல கம்பெனிக்கு, விஞ்ஞான ஆராய்ச்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டவள். அவள் சொல்வதும், அவள் வகையில் சரிதான். ஆனாலும்
அப்பா தயங்கிப் பார்த்தபோது, கீதா தயங்காமல் சொன்னாள்.
“எனக்கும், உங்களை சந்தோஷப் படுத்துறதுக்கும், தாய்மை அடைவதற்கும் ஆசைதான். ஆனால், அதுக்கு என் ஆராய்ச்சியை விலையாய் கொடுக்க முடியாது. அத்தனை வறுமையிலும் பிளஸ் டூவிலேயே நிறுத்தாமல், எம்.எஸ்ஸி., படிக்க வைத்து, வேலைக்கு போன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஆராய்ச்சியும் செய்யவைத்த ஒரு வித்தியாசமான பெற்றோரின் வித்தியாசமான மகள் நான். அந்தக் காலத்துல, கோபியர்கள், கண்ணனை தங்களுடைய மானசீக அகக் கணவனாகவும், கை பிடித்தவனை புறக் கணவனாகவும் நினைப்பார்களாம். இந்தக் காலத்தில்கூட, தன்னல மறுப்பு கிறிஸ்தவக் கன்னிமார்கள், லேசான ஆசா பாசங்கள் குறுக்கிடும்போது, தங்களை ஏசு ஒருவருக்கே வாழ்க்கை பட்டதாக நினைப்பார்களாம். இதுபோல, என்னோட அகக் கணவன், விஞ்ஞான ரீதியான உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிதான். நான், ஒருத்தனுக்கு பயன்படுவதைவிட, நான் படித்த உயிரியல் பொறியியல் ஆராய்ச்சி... இந்த உலகத்துக்கே பயன்படனும் என்று நினைக்கிறவள். புறக்கணவன் கிடைத்தால் கிடைக்கட்டும்... கிடைக்காவிட்டால் போகட்டும். அப்பா! நான் சொல்றது சரியா?”
தந்தை, புன்னகைக்கப் போனபோது, அவர் ஏடாகோடமாய் மகளுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுவார் என்று பயந்ததுபோல், அம்மாக்காரி தலையிட்டாள்.
{{nop}}<noinclude></noinclude>
76g5llh6ectchvosks3snbdttt5qu80
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/105
250
214078
1841711
670749
2025-07-11T06:18:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|96||பெரியவரும், தோழனும்}}</noinclude>தள்ளாத வயதிலும், தன்னை பார்க்க வரும் தோழர்களிடம் அவர் பேசிய விதம் பண்பின் உச்சகட்டமாகும்.
<b>மருத்துவமனையில் எம்.கே.
எம்.கே.</b> அவர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருந்த நேரம். நான் அவரை அங்குப் போய்ப் பார்த்தேன். அவரது கையிலும் காலிலும் கட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், பேச்சுவாக்கில் ‘இங்கேகூட சிபாரிசுக்காக ஒருவர் என்னைப் பார்க்க வந்தார்’ என்று சிரிப்பும், கேலியுமாக சொன்னார். அவர் சொன்னதன் உள் அர்த்தம் புரிந்த நான் ‘இப்படித்தான் உலகம் ஆயிட்டுது’ என்று சலிப்பாகச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் என்ன செய்தீர்கள்’ என்றுக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘அவர் வந்த காரியத்தை முடித்துக் கொடுத்தேன்’ என்றார். எனக்கு அவரை ஐந்து நிமிடம் மெளனமாகப் பார்க்க முடிந்ததே தவிர, மறுவார்த்தை பேச முடியவில்லை. இவர் அற்புதத்திலும் ஒரு அற்புதம். மனிதாபிமானத்திற்கு ஒட்டுமொத்தமான உருவம்.
<b>எம்.கே. தலைமையில் திரைப்படம்</b>
எனது <b>‘ஊருக்குள் ஒரு புரட்சி’</b> என்ற நாவல் <b>‘புத்தம் புது காலை’</b> என்ற தலைப்பில் திரைப்படமானது. (படம் இன்னும் டப்பாவுக்குள்ளேயே இருப்பது என்பது வேறு விஷயம்). சோவியத் கலாச்சார மாளிகையில் இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் ஆதரவுடன் போட்டுக் காண்பித்தோம். எம்.கே. அவர்கள் அதற்கு தலைமை வகித்தார். படம் முடியும் போது அவர் உரையாற்றுகையில், அந்தப் படத்தை பெரிதும் பாராட்டினார். இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு, தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது, இந்தப் படம் அரங்கேறுவதற்கு ஆவண செய்வதாகக் கூறினார். ஒரு வாரத்திற்குள், தம்மைச் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அவரது செல்வாக்கில் அந்தப் படத்தை பிரபலப்படுத்தியிருக்கலாம். ஆனாலும், அவரது தள்ளாமையைக் கண்டும், அந்த மகத்தான தலைவரை, அவருக்கு இருக்கும் கட்டாயப் பணிகளைக் கருத்தில் கொண்டும், என்னளவிலாவது விட்டு வைக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால், இது சம்பந்தமாக அவரிடம் நான் எதுவுமே பேசவில்லை. அந்த தியாகிக்கு அவரது சிரமத்தைக் கூட்டாமல் இருப்பதற்காக நான் என் வரையில் செய்த சிறு ‘தியாகம்’ இது.{{nop}}<noinclude></noinclude>
qjbv10e5ga3fynbqiiqf98x766s2rhn
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/68
250
214079
1841557
1840702
2025-07-10T16:05:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1841557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh||முதிர் கன்னி|53}}
{{rule}}</noinclude>“மெத்த படிச்சா சுத்த பைத்தியமாம். அதிகமாய் படிச்சுட்டமுன்னு அடாவடியாய் பேசாதடி... நாக தோஷம் கழியத்தான் போகுது... நம்ம சாதியிலலேயே உனக்கு, உன்னைவிட ஒசத்தியாய் ஒரு பையன் கிடைக்கத்தான் போறான்.”
“பார்த்தியா... பார்த்தியா... உனக்குக்கூட மருமகனா வரப்போகிறவன், மகளைவிட ஒசத்தியாவும், ஒரே சாதியாய் சேர்ந்தவனாய் இருக்கணும் என்கிற ஒரு நினைப்பு, உன்னை விட்டுப் போகலை பாரு... உன்னை சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சோசியல் கண்டிஷனிங்... அதாவது, காலங்காலமாய் ஏற்பட்டு வரும் சமூக நிர்ப்பந்தம். நம்ம நாட்டுல... ஒவ்வொரு சாதியும், ஆரம்ப காலத்துல ஒரு செல் உயிரினம்போல, ஒற்றை மனிதனில் இருந்து, அண்ணன்-தம்பியாய், அக்காள்-தங்கையாய், பங்காளியாய், பிறகு ஒரு கூட்டமாய் பரந்து விரிந்து மாறியதுதான் சாதி. ஒரு சாதியில் உள்ளவர்கள் எல்லாரும், ஒரு தாய் மக்கள். அதாவது, அண்ணன்-தங்கைகள் அல்லது அக்காள்தம்பிகள். ஆக மொத்தத்துல, ஒரு சாதிக்குள்ளேயே கல்யாணம் செய்யுறது, சொந்த சகோதரனை கட்டிக்கிறது மாதிரிதான்.”
“எம்மாடி... எப்படி வாய் பேசுறாள் பாருங்க.. ஏங்க! குத்துக்கல்லு மாதிரி நிற்கிறீங்க.. அவள ரெண்டு அதட்டு அதட்டுங்க...”
கீதா, தந்தையின் தலையை நிமிர்த்தியபடியே, கெஞ்சாக் குறையாய் பேசினாள். தந்தையுடன், தத்துவார்த்தமாக பேசுகிறவள். அன்று அது பொழுதுபோக்கு. இன்றோ, ஒரு அவசர அவசியம்.
“நான் சொல்றதை கேட்டுட்டு, அப்புறமாய் வேணுமுன்னால், அதட்டுங்கப்பா... ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் வலுவுள்ளவைகளே வாழ்கின்றன’ என்பது டார்வின் தத்துவம் என்பது உங்களுக்குத் தெரியும். ‘புறமே அகத்தை தீர்மானிக்கிறது’ என்பது மார்க்சியத் தத்துவம். இதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டார்வின் சொன்ன ‘ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்’ என்பதை, அப்போதைய<noinclude></noinclude>
05lu8xqcsevocz0t6p5pqbp1f75q2tl
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/106
250
214080
1841713
670750
2025-07-11T06:24:53Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||97}}</noinclude>மகான்களிடம் போனால் அவர்களின் இருப்பிடத்தில் நமக்கு ஏதோ ஒருவிதமான சுக உணர்வு ஏற்படும் என்பார்கள். அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் அவர்கள் அருகே இருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகளோ துக்கச் சுமைகளோ மறந்துபோய்விடும் என்பார்கள். இதுபற்றி, எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், எம்.கே. அவர்கள் முன்னிலையில், நாம் இருக்கும்போது மட்டுமல்ல, அவரைவிட்டுப் பிரிந்து வீட்டிற்கு வந்தபிறகும்கூட, சுமையாகத் தெரிந்த வாழ்க்கை நமக்கு சுவையாகத் தெரியும். காரணம், அவர் சிறியன சிந்தியாதார். ஒரு தடவை தோழர் வி.பி. சிந்தனிடம் “உங்களுக்கும் எம்கேவுக்கும் சாவே, கிடையாது. எந்த விபத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் நீங்கள் தப்பித்து விடுவீர்கள்” என்று கூறினேன். உடனே, அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தயவு செய்து சிறியவனான என்னை அந்தப் பெரியவருடன் ஒப்பிடாதீர்கள்” என்று உணர்ச்சித் ததும்ப கூறினார்.
நான் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் படைத்திருக்கிறேன். கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், எம்.கே.--யுடன் எனக்கு ஏற்பட்ட நட்பையும், தோழமையையும், அவரது இதய விசாலத்தையும் என்னால் உள்ளது உள்ளபடி விளக்க முடியவில்லை. சில சங்கதிகள் அனுபவத்தால் உணரக் கூடியதேயன்றி, அடுத்தவர்களுக்கு சொல்லியல்ல என்ற கருத்தை இப்பொழுது நான் முழுமையாக நம்புகிறேன். திரு. எம்.கே. அவர்களை, நான் எப்போதும் பெரியவர் என்ற முறையிலேயே தரிசித்தேன். ஆனால், அவரோ என்னிடம் தோழன் என்ற முறையிலேயே பேசினார்; நடந்து கொண்டார்.
{{rh|||<b>எம். கல்யாணசுந்தரம் நினைவுமலர் — 1988.</b>}}
<section end="15"/>{{nop}}<noinclude></noinclude>
qgdtq6n64lo5sob2eucl4vgv7eeppdo
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/69
250
214081
1841558
1840703
2025-07-10T16:07:25Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|54|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>தாவர சங்கமச் சூழல் என்று சரியாக புரிந்து கொள்கிறவர்களுக்கு குழப்பம் வராது.”
“வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் கருமுட்டையிலும், ஆண் விந்திலும் உள்ள, தலா நாற்பத்தாறு குரோமோசோம்களில் கோடிக்கணக்கான கேரக்டர்கள் உள்ளன. இவை முக்கியம் என்றாலும், சுற்றுப்புறச் சூழலும் அதற்கு இணையான முக்கியத்துவம் பெறுகிறது.
‘உதாரணமாய், ஒரு ஆல விதையில் அகண்ட மரமும், விரிந்த கிளைகளும், காய்களும், கனிகளும் குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுவதற்கான இயல்புகள் உள்ளன. ஆனால், அந்த ஆல விதையை, நட்டு, செடியாக்கி, ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேலி போட்டு, அடிக்கடி உரம் போட்டு வளர்த்தால்தான் அந்த விதை செடியாகி, நிழல் கொடுக்கும் மரமாகும்.’
‘இப்படிப்பட்ட சுற்றுப்புறச்சூழல் இல்லை என்றால், அந்த விதைக்குள் இருக்கும், இயல்புகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.’
‘இதுபோல், உங்கள் தாயாதிகளின் குரோமோசோம்கள், அம்மாவின் வம்சாவழி குரோமோசோம்கள் வழியாய் வந்த, எனது குரோமோசோம்களில், ஏதோ ஒன்றில், நான், ஆய்வு செய்யும் விஞ்ஞானியாய் ஆகக்கூடிய இயல்புகள் இருக்கின்றன. இவற்றை கருமுட்டையில் விதையாக்கி, குழந்தையாய் பிறப்பெடுக்க வைத்து, உரமிடுவதுபோல் படிப்பளிதவர்கள் நீங்கள்- உங்கள் மூலம் மனிதச் செடியான நான், ஒரு விஞ்ஞான ஆலாய், பல்கிப் படர, நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். காரணம், உங்களை மீறியோ, அம்மாவை மீறியோ எதையும் செய்ய, என் மனம் இடம் தரவில்லை.’
‘நம் முன்னோர்களுடைய பதிவுகளையும், நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த சுற்றுப்புறச் சூழலையும் வைத்துத்தான், நான், ஒரு மேரி கியூரியாய், ஒரு லேடி லவ்லாக்காய், ஒரு இந்திய கல்பனாவாய் மாறப்போகிறேன். இதில் மகத்தான பங்கு, உங்கள் இருவருக்கும்,<noinclude></noinclude>
j3catjjygb23q291cbxbgrcgyriirpp
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/107
250
214082
1841759
670751
2025-07-11T09:09:28Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="16"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|28em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>தோழர் சுப வீரபாண்டியன்,
தன்னை ஆசிரியராகக் கொண்ட
“இனி” என்ற இதழக்கு
இலக்கியத்தின் ஒரு முனையில்
உள்ள என்னையும், மறுமுனையில்
நின்றாலும், மனிதாபிமானியான
எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை
அவர்களையும் நேருக்கு நேர்
சந்திக்க வைத்தார்.
{{dhr|1em}}
இலக்கியம் என்பது ஒரு
தொடர்ச்சி. இலக்கியக்
கருத்துக்கள் நிரந்தரமல்ல.
ஆனால், இலக்கியம் நிரந்தரம்-
அதாவது மனிதநேய இலக்கியம்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''காரச்<br>சுவையான<br>கலந்துரையாடல்''</b>}}
{{dhr|4em}}
<poem><b>சமுத்திரம்:</b> தோழர் புஷ்பா,
ரொம்ப நாளாவே நமக்கு
ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.
இலக்கியத்தால் சமுதாயத்தை
மேம்படுத்த முடியாதுன்னு நீங்க
சொல்லுவீங்க. இப்போ எனக்கு
புஷ்பா தங்கதுரைகிட்ட பேசுறதா,
ஸ்ரீ வேணு கோபாலன்கிட்ட
பேசுறதான்னு தெரியலே.
இருந்தாலும் முதல்ல ஸ்ரீ
வேணுகோபாலன்கிட்ட பேசுறேன்.
நீங்களே மனிதர்களை மேம்
படுத்தக்கூடிய சில கதைகளை
ஸ்ரீவேணுகோபாலன்கிற பெயர்லே
எழுதியிருக்கீங்க. அப்புறம் எதை
வச்ச இலக்கியத்தால் சமுதாய
த்தைத் திருத்த முடியா துன்னு
நீங்க சொல்றீங்க?
{{dhr|1em}}
<b>புஷ்பா:</b> என்னோட கருத்து
என்னன்னா... நானும் எவ்வளவோ
படிக்கிறேன். படிச்ச பிறகு என்
அறிவு வேணும்னா கூடுதே தவிர,
பண்பாடு கூட மாட்டேங்குது.
இப்போ, நான் ரயில்லே
போயிக்கிட்டிக்குபோது, ஒரு
பிச்சைக்காரன் வாரான்னு
வச்சுகிங்க... நான் எடத்தை விட்டு
எழுந்திருந்து, கால்சட்டைப்
பையிலேயிருந்து பணத்தை</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
crjv5l2uel567uf1jf5mwkb7tyauv26
1841760
1841759
2025-07-11T09:10:10Z
மொஹமது கராம்
14681
1841760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="16"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|33em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>தோழர் சுப வீரபாண்டியன்,
தன்னை ஆசிரியராகக் கொண்ட
“இனி” என்ற இதழக்கு
இலக்கியத்தின் ஒரு முனையில்
உள்ள என்னையும், மறுமுனையில்
நின்றாலும், மனிதாபிமானியான
எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை
அவர்களையும் நேருக்கு நேர்
சந்திக்க வைத்தார்.
{{dhr|1em}}
இலக்கியம் என்பது ஒரு
தொடர்ச்சி. இலக்கியக்
கருத்துக்கள் நிரந்தரமல்ல.
ஆனால், இலக்கியம் நிரந்தரம்-
அதாவது மனிதநேய இலக்கியம்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''காரச்<br>சுவையான<br>கலந்துரையாடல்''</b>}}
{{dhr|4em}}
<poem><b>சமுத்திரம்:</b> தோழர் புஷ்பா,
ரொம்ப நாளாவே நமக்கு
ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.
இலக்கியத்தால் சமுதாயத்தை
மேம்படுத்த முடியாதுன்னு நீங்க
சொல்லுவீங்க. இப்போ எனக்கு
புஷ்பா தங்கதுரைகிட்ட பேசுறதா,
ஸ்ரீ வேணு கோபாலன்கிட்ட
பேசுறதான்னு தெரியலே.
இருந்தாலும் முதல்ல ஸ்ரீ
வேணுகோபாலன்கிட்ட பேசுறேன்.
நீங்களே மனிதர்களை மேம்
படுத்தக்கூடிய சில கதைகளை
ஸ்ரீவேணுகோபாலன்கிற பெயர்லே
எழுதியிருக்கீங்க. அப்புறம் எதை
வச்ச இலக்கியத்தால் சமுதாய
த்தைத் திருத்த முடியா துன்னு
நீங்க சொல்றீங்க?
{{dhr|1em}}
<b>புஷ்பா:</b> என்னோட கருத்து
என்னன்னா... நானும் எவ்வளவோ
படிக்கிறேன். படிச்ச பிறகு என்
அறிவு வேணும்னா கூடுதே தவிர,
பண்பாடு கூட மாட்டேங்குது.
இப்போ, நான் ரயில்லே
போயிக்கிட்டிக்குபோது, ஒரு
பிச்சைக்காரன் வாரான்னு
வச்சுகிங்க... நான் எடத்தை விட்டு
எழுந்திருந்து, கால்சட்டைப்
பையிலேயிருந்து பணத்தை</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
c5f2txgl8zh8pikjk9tp5bnz6pm1tqm
1841761
1841760
2025-07-11T09:10:31Z
மொஹமது கராம்
14681
1841761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="16"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|35em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>தோழர் சுப வீரபாண்டியன்,
தன்னை ஆசிரியராகக் கொண்ட
“இனி” என்ற இதழக்கு
இலக்கியத்தின் ஒரு முனையில்
உள்ள என்னையும், மறுமுனையில்
நின்றாலும், மனிதாபிமானியான
எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை
அவர்களையும் நேருக்கு நேர்
சந்திக்க வைத்தார்.
{{dhr|1em}}
இலக்கியம் என்பது ஒரு
தொடர்ச்சி. இலக்கியக்
கருத்துக்கள் நிரந்தரமல்ல.
ஆனால், இலக்கியம் நிரந்தரம்-
அதாவது மனிதநேய இலக்கியம்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''காரச்<br>சுவையான<br>கலந்துரையாடல்''</b>}}
{{dhr|4em}}
<poem><b>சமுத்திரம்:</b> தோழர் புஷ்பா,
ரொம்ப நாளாவே நமக்கு
ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.
இலக்கியத்தால் சமுதாயத்தை
மேம்படுத்த முடியாதுன்னு நீங்க
சொல்லுவீங்க. இப்போ எனக்கு
புஷ்பா தங்கதுரைகிட்ட பேசுறதா,
ஸ்ரீ வேணு கோபாலன்கிட்ட
பேசுறதான்னு தெரியலே.
இருந்தாலும் முதல்ல ஸ்ரீ
வேணுகோபாலன்கிட்ட பேசுறேன்.
நீங்களே மனிதர்களை மேம்
படுத்தக்கூடிய சில கதைகளை
ஸ்ரீவேணுகோபாலன்கிற பெயர்லே
எழுதியிருக்கீங்க. அப்புறம் எதை
வச்ச இலக்கியத்தால் சமுதாய
த்தைத் திருத்த முடியா துன்னு
நீங்க சொல்றீங்க?
{{dhr|1em}}
<b>புஷ்பா:</b> என்னோட கருத்து
என்னன்னா... நானும் எவ்வளவோ
படிக்கிறேன். படிச்ச பிறகு என்
அறிவு வேணும்னா கூடுதே தவிர,
பண்பாடு கூட மாட்டேங்குது.
இப்போ, நான் ரயில்லே
போயிக்கிட்டிக்குபோது, ஒரு
பிச்சைக்காரன் வாரான்னு
வச்சுகிங்க... நான் எடத்தை விட்டு
எழுந்திருந்து, கால்சட்டைப்
பையிலேயிருந்து பணத்தை</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
2vs7cv2v9a7wmkbr7vbrg4bsznze1is
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/70
250
214083
1841520
1840704
2025-07-10T15:16:48Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||முதிர் கன்னி|55}}
{{rule}}</noinclude>நம் மூதாதையர்களுக்கும் உண்டு. தயவு செய்து இந்தச் செடியானவள், ஆலாய்ப் படருவதற்கு, ஆசிர்வதியுங்கள்.”
கீதா, வேகவேகமாய் பேசிவிட்டு, மெள்ள மெள்ள மூச்சு விட்டாள். தாயையும், தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள். அன்னையானவள், அசையாச் சிலையாய் நின்றாள். மகள் தரப்பு நியாயத்தை புரிந்துகொண்ட பக்குவம், அவள் முகத்தில், லேசாய் படர்ந்தது. அதேசமயம் -
அருணாசலம், மார் தட்டாக்குறையாய் எழுந்து, மகளின் கரங்களை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டார்.
அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல், முகம் இறுகியும் இளகியும், போனது – சுயமிழந்த, அதேசமயம், அதைவிட சிறந்தத்தோர் கூட்டுப்பொருளான இயல்பு அந்த முகத்தில் மின்னியது. மகளை நெருங்கினார். அவள் இரண்டு தோள்களிலும், தனது கரங்களை, தொங்கப் போடாமல், மடித்துப் போட்டபடியே அறிவுறுத்தினார்.
“ஒனக்குன்னு, இன்னொருத்தன், இனிமேல் பிறக்கப் போறதில்லை. அப்படி பிறந்தவன், இறந்துட்டாலும், 'நான் கவலைப்படப் போறதும் இல்லை. உன்னோட ஆராய்ச்சியை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொடரும்மா. உன்னைப் பிடித்து, உன் அறிவையும் பிடித்து எவன் வந்தாலும், அவன், உனக்குப் பிடித்தால், எங்களுக்குப் பிடித்தது மாதிரிதான். இந்த நிகழ்வு உன் ஆய்வுக் காலத்துலயே நடக்கணுமுன்னு வாழ்த்துகிறேன். உனக்கு இது சம்பந்தமான கவலை, வரக்கூடாதுன்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.”
கீதா, மென்மையாக உறுதி அளித்தாள்.
“வேலை வெட்டி இல்லாதவளுக்குத்தான் இந்த மாதிரி கவலைகள் பூதாகரமாய் வரும். எனக்கு, ஒருவேளை அந்தக் கவலை சின்னதாய் வந்தாலும், என் ஆராய்ச்சியே, அதை விழுங்கிடும். உங்களோட ஆசையை நிறைவேற்ற முடியலன்னுதான்...”
{{nop}}<noinclude></noinclude>
r5ck73qvlq8jpb1qq54zxx6gtgeskwx
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/108
250
214084
1841775
670752
2025-07-11T10:30:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||99}}</noinclude>எடுத்துப் போடறதுக்குப் பொறுமை இருக்காது. ஆனா, அங்க வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருப்பான் சார்.... அவன் எழுந்து உள்ளேருந்து காசை எடுத்துக் குடுப்பான் சார். படிக்காத அவரு பெரியவரா, படிச்ச நான் பெரியவனா?
<b>சமுத்திரம்:</b> டால்ஸ்டாய் சொன்னாரு. ‘அனுபவம் முக்கியமில்லே. அனுபவத்திலேருந்து பெறக்கூடிய படிப்பினையே முக்கியம் ன்னாரு. அனுபவம்கிறது ஜன்னல். அந்த ஜன்னல் வழியா தெருவைப் பாக்கணுமே தவிர, ஜன்னலே தெருவாகாது.... இல்லியா... இப்போ இப்போ நீங்க சொன்னது ஒருவிதத்தில் சரிதான். மெத்தப் படிச்சவன் சுத்தப் பைத்தியக்கார’ம்பாங்க. சமீபத்தில் பேராசிரியர் அன்பழகன் பேசினாராம். பெரியார் அதிகமாப் படிக்கலே. அதுனாலேதான் அதிகமா சிந்திச்சாரின்னு. சரி, நீங்க சொன்ன ரயில்லே, உங்க இடத்தில் நான் இருந்திருந்தா, அந்த வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருந்த தோற்றம், அவன் எழுந்து வேட்டிய தூக்கின விதம், அதிலேருந்து ரூபாய் எடுக்கிறது, அதை ஒரு கதையில் சொல்லியிருப்பேன். என் வருத்தம் என்னன்னா நீங்க அதையே கொஞ்சம் செக்ஸ் கலந்து, அந்த வாழக்காய்காரனை ஒரு பொண்ணா மாத்தி, அவ ஜாக்கெட்டுலேயிருந்து காசை எடுத்துக் குடுத்தான்னு சொன்னாலும், அதுலே மனிதாபிமானம் இருக்கு. இதை ஏன் நீங்க எழுதாம விட்டீங்க?
<b>புஷ்பா:</b> நான் என்ன சொல்றேன்னா, நீங்க அப்படி எழுதிட்டா மட்டும் படிக்கிறவன் உடனே மாறிட மாட்டான். இப்போ வரதட்சணையைப் பத்தி இந்திலே ஒரு சினிமா வந்திருக்கு. உருக்கமா எடுத்திருக்கான். கண்ணுலே தண்ணீர் வந்திடும். ஆனா அதைப் பாத்து எத்தனை பேர் மாறிட்டாங்க? ஒன்னும் பிரயோஜனமில்லே. எனக்கு 15 வயகலே படிஞ்சதுதான் மனசுலே உறைஞ்சு நிக்குது. நம்மளை விடுங்க. அமெரிக்காவில நம்மவிட படிக்கிறவங்க அதிகம். அங்க சிறந்த - மிகச் சிறந்த நாவல்களைக்கூட, முதல் நாலுபக்கம் படிச்சவங்க எத்தனை பேரு, பாதி வரைக்கும் வந்தவங்க எத்தனை பேரு, முழுப் புத்தகத்தையம் படிச்சவங்க எத்தனை பேருன்னு கணக்குப் பாத்தா, முழுசும் படிச்சவங்க ரொம்பக் குறைவு சார். அமெரிக்காவிலேயே அப்படின்னா, ரொம்ப ரொம்பக் குறைவான ஆளுங்க மட்டுமே படிக்கிற நம்ம தமிழ் நாட்டில், எழுதி எழுதி கோடிக்கணக்கான மக்களையும் திருத்தப் போறோமகிறது லேசான விஷயமில்லே.
<b>சமுத்திரம்:</b> புஷ்பா, சமூக வளர்ச்சிங்கிறது, ஒரு பரிணாம வளர்ச்சி. ஒரு புரட்சிப் படைக்குப் பின்னாலே ஒரு கலாச்சாரப்<noinclude></noinclude>
aci9xypl85vpx868atndocn4a0f1jrh
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/71
250
214085
1841521
1840707
2025-07-10T15:18:42Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|56|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>கீதாவின், குரல் நெகிழ்ந்தபோது, அப்பாக்காரர், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
“நான் ஒரு விஞ்ஞானியோட தந்தையம்மா. இந்த மகிழ்ச்சி அந்தக் கவலையை தோற்கடிச்சுட்டுமா. ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். இனிமேல் உன்னை எப்போ பார்ப்போமோ.. ஒரு மூன்று நாள் லீவு போட்டுட்டு எங்க கூடயே இரும்மா.”
தாய்க்காரி, பிரமித்து நின்றபோது, தந்தை, மகள்மேல் ஒரு குழந்தையாய் சரிந்தார்.
மகளோ, ஒரு தாயாய், அவர் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.
<b>{{Right|ஆனந்த விகடன் - 2001
<br>◯}}</b>
{{nop}}<noinclude></noinclude>
aoyx284me46vna4l2wz5uawn5cb2rs7
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/109
250
214087
1841776
670753
2025-07-11T10:38:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|100||காரச் சுவையான கலந்துரையாடல்}}</noinclude>படை வேணும். ஆயிரம் பேருதான் படிக்கிறான். கோடிக்கணக்கானவங்களை எப்படி எழுத்து போய்ச் சேரும்னு கேக்கறீங்க. பெரியார் நடத்தின ‘குடியரசு’ பத்திரிகை ஏற்படுத்தின தாக்கத்தை, பெரிய பத்திரிகை எதுவும் ஏற்படுத்தல. நேரடியா மக்களை நீங்க தொட முடியலேன்னாலும், மக்கள்கிட்ட வேலை பாக்கிற தன்னலமற்ற தொண்டர்கள்கிட்ட உங்க எழுத்து போனாலே போதும். அவன் அதை மக்கள்கிட்ட எடுத்துக்கிட்டுப் போவான். ஹிட்லர் சொன்னான் - அவன் மோசமானவன் - ஆனா அவன் அருமையா சொன்னான் - ‘சரித்திரம் வென்றவர்களால் எழுதப்படுகிறது’ன்னான். நான் ஏதாவது துன்பத்தைச் சந்திக்கும்போது “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” அப்பிடின்னு என் பாட்டன் எழுதுனது தான் ஞாபகம் வருது. எப்பவும் இந்த வார்த்தை என் மனசுலே ஒலிச்சுகிட்டிருக்கு. அப்புறம் லியோ டால்ஸ்டாய், போலீஸ் அட்டகாசத்தைப் பத்தி எழுதியிருக்கிற ‘புத்துயிர்ப்பு’ நாவலை மறக்க முடியுமா?
<b>புஷ்பா:</b> இலக்கியத்தை, சமூக மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்னுன்னு வேணும்னா சொல்லலாம். ஒரே காரணம்னு சொல்ல முடியாது. உலகம், 1930-40 வரைக்கும் ரொம்ப மெதுவாத்தான் நகர்ந்தது. மாற்றங்களே இல்லை. சயின்ஸ் வந்தப்புறம் ரொம்ப வேகம். பென்சிலின் எல்லாம் கண்டுபிடிச்ச பிறகு அது வாழ்க்கை முறை, சிந்தனை எல்லாத்தையும் மாத்திடுச்சு. விஞ்ஞானத்துக்கு முன்னால் இலக்கியம் பயனற்றுப் போச்சே.
<b>சமுத்திரம்:</b> நீங்க சொல்றது மாதிரி என்னதான் விஞ்ஞானம் வந்தாலும், அடிப்படை மனிதன் இருக்கானே அவனோட உணர்வுகள், சமூகப் பங்கீடுகள், விஞ்ஞானத்தைக் கூட, விஞ்ஞானத்தை அதன் விளைவுகளை எப்படிப் பகிர்ந்தளிக்கிறது எல்லாத்துக்கும் இலக்கியம் வேணுமே. இப்போ, கிராமத்தில் ஒரு பெரியவரு ஒரு ஆட்டை, ஒரு கிடா கிட்டே சேர்றதுக்கு விடறாரு. நான் புது ஆளா அங்க நின்னா அது வெக்கப்படுது. நான் அந்தப் பக்கம் போனப்புறம், அது ரெண்டும் லவ் பண்ணுது. ஆட்டுக்கு இருக்கிற வெக்கம்கூட நம்ம ஊரு சினிமாக்காரனுக்கும் இல்லே. சினிமாக்காரிக்கும் இல்லே. இந்தக் காலக்கட்டத்தில் ஒரு வைராக்கியம், ஒரு மான உணர்வு இதுக்கெல்லாம் இலக்கியம் தேவைப்படுது. பிரெஞ்சுப் புரட்சிகூட, வால்டேர், ரூசோ எழுதின இலக்கியத்தாலேதானே வெடிச்சது.
<b>புஷ்பா:</b> அப்படியில்லே... ஒரு சமூகம் புரட்சிக்குத் தயாரா இருந்த காலத்தில் வால்டேரும், ரூசோவும் எழுதினாங்க. எந்த<noinclude></noinclude>
5z74klwrxmplms833slz3hkck6i5bxf
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/72
250
214088
1841523
1840711
2025-07-10T15:20:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{X-larger|<b>மூலம்</b>}}}}
அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் - அதே சமயம் ‘தான்’ என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது. இந்தப் பலகையை தாங்கும் இரும்பு கம்பிகள், லிங்கங்கள் போலவும் அவை பொருத்தப்பட்ட மதில்சுவர்கள் ஆவுடையாகவும் தோற்றம் காட்டின. இவற்றிக்கு இடையே வாய் மூடிக் கிடக்கும் இரும்புக் கிராதி கதவுகள். இப்போது திருவாய் மலர்ந்தருளின. கண்ணபிரான், திருவாய் திறந்து, அதற்குள் அடங்கிய அண்ட சராசரங்களை, யசோதைக்கு காட்டியது போல, உள்ளே மண்டிக் கிடக்கும், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியவற்றை காட்டியது. கூடவே, கண்ணபிரான், காட்டியிருக்காத தொலைபேசிக் கண்ணாடி அறை, அச்சுக் கூடம், நகலகம் ஆகியவற்றை வீடுபடுத்திய சின்னச் சின்ன கட்டிடங்களையும், தையல் கூடம், செயற்கை வைரத்திற்கு பட்டை திட்டும் தொழிலகம், தச்சுப் பட்டறை, பள்ளிக் கூடங்கள், சொற்பொழிவு மண்டபம், அப்போதுதான் கட்டப்பட்ட திறந்த வெளிக் கலையரங்கம் முதலியவற்றையும், பனித்துளி பனை போல் காட்டி கொண்டிருந்தது.
தாழ் திறந்த அந்த வாசல் வழியாக, குட்டாம் பட்டியர்கள் உரிமையோடு உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். வெளி வாசலில் இருப்பக்கமும் நின்று கொண்டிருந்த காப்பகத் தலைவர் லூதர்மேரியும், இளங்கோவும், வந்தவர்களுக்கு, மனமார தலை தாழ்த்தி, வாயாரச் சிரித்து வரவேற்றார்கள். கூட்டத்தினரும் இளங்கோவை ‘வணக்கங்கையா’. என்றும், மேரியை ‘வணக்கங்கம்மா’ என்றும் சொல்லிக் கொண்டே உள்ளே போனார்கள். சாதாரண வேட்டி சட்டையுடன், கால நேரம் என்பது தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்பது போல்<noinclude></noinclude>
4ohj632w73g1proip0jukidxzrnosy2
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/110
250
214089
1841777
670755
2025-07-11T10:43:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||101}}</noinclude>சமூகம் புரட்சிக்கு தயாரா இருக்கோ, அப்போ அந்த சமூகத்தில நாமும் எழுதலாம். பயனிருக்கும்.
<b>சமுத்திரம்:</b> அப்போ, இலக்கியத்துக்குப் பயனிருக்கு.
<b>புஷ்பா:</b> ஆனா அதுதான் ஒரே காரணம்னு சொல்ல முடியாது.
<b>சமுத்திரம்:</b> புஷ்பா, இலக்கியத்துக்கு ஒரு தொலைநோக்கு உண்டு. கார்க்கி எழுதுன ‘தாய்’ நாவல்லே, கிராமத்துலே இருக்கிற தொழிலாளி மாஸ்கோவுக்குப் போவான். ஆனா, மாஸ்கோவில் இருக்கிற படிச்ச தொழிலாளி இவனை எளக்காரமா பார்ப்பான். அப்பவே, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு விதை ஊன்றப்படுவதை கார்க்கி எவ்வளவு சூசகமா, தொலைநோக்கோட சொல்லியிருக்கார் பாருங்க. அப்புறம், இலக்கியம்கிறது ஒரு காலப்பதிவு. இப்போ நம்ம காலத்துத் தமிழர்கள் சினிமாவுக்கு இரையாப் போயிட்டானேங்கிற வருத்தத்தை நான் ஒரு கதையில் பதிவு செய்திருக்கேன்.
<b>புஷ்பா:</b> ஏங்க... அவனுக்கு வேற வழியில்லே. பொழுது போக்கில்லே. சினிமாவுக்குப் போறான்.
<b>சமுத்திரம்:</b> கன்னடக்காரனுக்கு வேற வழியிருக்கு. ஆந்திராகாரனுக்கு இருக்கு. கேரளாக்காரனுக்கு இருக்கு. இவனுக்கு மட்டும் இல்லியா?
<b>புஷ்பா:</b> மனித இனம் தானாகவே மாறிப்போயிக்கிட்டு இருக்கு. யாரோட தலையீடும் தேவையே இல்லை.
<b>சமுத்திரம்:</b> அந்த மாற்றத்துக்கு இலக்கியம் உதவுது.
<b>புஷ்பா:</b> பெரிசா ஒன்னும் உதவலை. சாதாரண மனிதனுக்கு, நேத்து ரேஷன்லே அரிசி போட்டான். இன்னிக்குப் போடலை, இப்படிப் பொருளாதாரக் காரணம் தான் பெரிசா தெரியும். 1967ல் தி.மு.க. வரும்னு ஒரு பத்திரிகையும் எழுதலே. பத்திரிகைகள், இலக்கியம் எல்லாம் ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது.
<b>சமுத்திரம்:</b> ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிட்ட சொல்றாரு “எனக்கும் ஆட்சியில சலனங்கள், சபலங்கள் வரது உண்டு. ஆனா உங்க எழுத்துக்களை நினைச்சுக்கிட்டு, நான் உடனே சரி பண்ணிக்குவேன்” அப்படிங்கிறாரு. என் எழுத்துன்னா அது நான் மட்டுமில்லே, எனக்கு புதுமைப்பித்தன், அழகிரிசாமி, விந்தன் சொல்லிக் குடுத்தாங்க. மக்கள்<noinclude></noinclude>
prgqj2q2ud94edscbpjm8pktma2v9gi
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/73
250
214090
1841524
1451493
2025-07-10T15:21:31Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|58|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>கையில் ஒரு கடிகாரம் கூட இல்லாமல், சூரியப் பிரகாசமான முகங்கொண்ட இளங்கோவையும், வாயில் புடவையுடன், அடக்கமே கம்பீரமாக தோன்றிய லூர்துமேரியையும், அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஒவ்வொரு தடவைக்கும், ஒரு புதுப் பொலிவைக் கொடுக்கும் நாற்பது வயதுக்காரர்கள்.
எதிர்ப்பக்கம் ஒரு சுழல் விளக்கு கார் வருவதைப் பார்த்ததும், இளங்கோவும் மேரியும், தோள் மேல் தோளுரச, இணைந்து முன்னோக்கி நடந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து வாசல் கூட்டத்தில் கசாமுசா... என்ன காரணத்தாலோ காப்பக மேலாளர் தனசேகரன், கூட்டத்தை உள்ளே போகவிடாமல் தடுத்தான். உடனே ஒரு சண்டியர், கூட்டத்தின் தாற்காலிக தலைவராகி கத்தினார்.
‘நாங்க போகக் கூடாதுன்னா... இன்னார் இன்னார்தான் வரணுமுன்னு, போஸ்டர்ல போட்டிருக்கலாமே... எதுக்காக அனைவரும் வருகன்னு போஸ்ட்டர்லயும், வரவேற்பு வளைவுகளிலும் போட்டிங்கப்பா...’
‘ஒரு தடவையா வருகன்னு போட்டாங்க? ரெண்டு தடவைல்லா போட்டாங்க...’
அவ்வளவுதான். ஆளுக்காள் பேச்சு. அது முற்றி ஏச்சு. கை்கு கை வீச்சு. குரல்... கூக்குரல்.
சுழல் விளக்கு காரை நோக்கிச் சென்ற இளங்கோவும் மேரியும், காரிலிருந்து இறங்கிய ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி கூப்பிய கைக்கு, பதில் வணக்கம் போடாமலே, அவசர அவசரமாய் வாசல் பக்கம் ஒடி வந்தார்கள். எஸ்.பி.யின் கண்ணசைவு கட்டளையை தலை மேல் சூடியது போல், வாசல் பக்கம், லத்தி வீச்சுக்களோடு ஒடி வந்த போலீஸ்காரர்களை காப்பகத் தம்பதி, கையாட்டி, முகமாட்டி, அவர்களை பாதி வழியிலேயே நிற்க வைத்தார்கள்.
கூட்டத்தினர் இளங்கோமேரி சோடியை பார்த்தது பெட்டிப் பாம்பானார்கள். ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் இந்த
காப்பகத்தின் உதவியை பெற்றவர்கள். என்றாலும் உதவி பெறாத, ஒரு வெளியூர் விருந்தாளி மட்டும், சிறிது காட்டமாகக் கேட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
qv4boa35n5fphc6p6gmr64itmchljgy
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/111
250
214091
1841778
670756
2025-07-11T10:49:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|102||காரச் சுவையான கலந்துரையாடல்}}</noinclude>சொல்லிக் குடுத்தாங்க. நான் வாழக் கூடிய சமூகம் சொல்லிக் குடுத்துச்சு.
<b>புஷ்பா:</b> ஒருத்தரை மாத்தி உங்களுக்கு என்ன நடந்திடப் போவுது?
<b>சமுத்திரம்:</b> அவர் சாதாரண ஒருத்தரல்ல. சாதாரணமான லட்சக்கணக்கான மக்களின் மீது நடைபெறும் போலீசின கொடுமைகளை, அராஜகங்களை தட்டிக் கேட்கும் நிலையில் உள்ளவர்.
<b>புஷ்பா:</b> நீங்க என்னதான் கரடியா கத்தினாலும், பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒத்துக்கிற வரைக்கும் எதுவும் பயன்தராது. இப்போ நீங்க நூறுபேர் சேர்ந்து வரதட்சிணை கூடாதுன்னு எழுதுனாலும், ஒரு பொண்ணு அவளா சுதந்திரமா இவன் இல்லைன்னாலும் இன்னொருத்தன கட்டிக்க முடியும்னு தைரியம் வந்தாத்தான் வரதட்சிணையைப் போக்க முடியும்.
<b>சமுத்திரம்:</b> வரதட்சிணைப் பிரச்சினைங்கிறது, மேட்டுக்குடி தங்கள் பிரச்சினையை சமூகத்தின் மீது திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு வரதட்சிணைப் பிரச்சினையே இல்ல. யாராவது இந்த வரதட்சிணைப் பிரச்சினையில பெண்களுக்கு சொத்துரிமை உண்டுங்கறத கேக்கறானா? சரி, இலக்கியத்துனால எந்தப் பயனும் இல்லைன்னு சொல்ற நீங்க அப்புறம் எதுக்கு எழுதுறீங்க?
<b>புஷ்பா:</b> சம்பாதிக்கறேன். பணம் கெடைக்குது. அதனால் எழுதுறேன். கருத்துக்காக எழுதுன புதுமைப்பித்தன் பேரே இப்ப மங்கிகிட்டுதானே வருது.
<b>சமுத்திரம்:</b> அதெல்லாம் இல்ல. அந்தக் காலத்த அவர் பதிவு செய்தார். இப்ப நீங்க மேல போங்க.
<b>புஷ்பா:</b> அப்ப இலக்கியம்கறது ஒரு காலகட்டத்துக்கு மட்டும்தான் உதவும்.... அப்படிங்கிறீங்களா?
<b>சமுத்திரம்:</b> இல்ல... இலக்கியம்கறது ஒரு தொடர்ச்சி... இலக்கியக் கருத்துக்கள் நிரந்தரமில்ல... ஆனா இலக்கியம் நிரந்தரம்.
<b>புஷ்பா:</b> கடந்த பத்தாண்டுகள்ல நிக்கக்கூடிய இலக்கியம் எது?
<b>சமுத்திரம்:</b> நிறைய இருக்கு. பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ ஒரு காலப்பதிவு.
<b>புஷ்பா:</b> நான் அதப் படிக்கல இப்போ நானே படிக்காதபோது நம்ம நாட்டுல எத்தன ஜனங்க அதைப் படிச்சிருக்கப் போறாங்க.{{nop}}<noinclude></noinclude>
8qvu66anizfuuivebgyy41jnudmdkdf
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/74
250
214092
1841525
1840715
2025-07-10T15:23:04Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||மூலம்|59}}
{{rule}}</noinclude>‘எங்கள வரச் சொல்லி இப்படி மட்டம் தட்டபடாது’
‘நீ சும்மா இரு மச்சான்... அம்மாம்மா... நீங்க போனத சாக்கா வச்சி, இந்த தனசேகரன் எங்கள தடுக்காரு...’
லூர்துமேரி, கருணையையும், கண்டிப்பையும் வார்த்தைகளாக்கி உதிர்த்தாள்.
‘இது உங்க காப்பகம்... உங்களோட உழைப்பால் உருவான அமைப்பு இது... உங்களை தடுக்க எங்களுக்கே உரிமை கிடையாது. தம்பி தனசேகரா! உங்களுக்கு, தனி ஆவர்த்தனம் செய்யனுமுன்னு ஆச வந்துட்டு. பேசாம ஏதாவது ஒரு ஊருல போய் செய்துட்டுப் போங்க... அதுக்காக எங்க சனங்களை தடுத்து... காப்பகத்துக்கு ஏன் கெட்ட பேர் வாங்கி கொடுக்கிங்க?’
‘சாப்பாடு போதாதுன்னுதான் மேடம்’
‘இப்ப கூட தனி ஆவர்த்தன முயற்சியை நீங்க மறுக்கலியே... சரி போகட்டும்... சாப்பாட்டுக்காக சனங்களா... சனங்களுக்காக சாப்பாடா... பற்றாக்குறை ஏற்பட்டால், தென்காசிக்கு போய் வாங்கிட்டு வந்தா போச்சு... வாங்கம்மா... வாங்கய்யா... நாங்களே உங்கள கூட்டிட்டு போறோம்.’
இதற்குள், அந்த தம்பதியர் நேரில் வந்து வரவேற்பதற்காக சுழல் விளக்கு கார் பக்கம் நின்ற எஸ்.பி., எதையும் காட்டிக் கொள்ளாமல், இளங்கோ–மேரி தம்பதி பக்கம் வந்தார். இளங்கோ, அவரது கையைப் பற்றிக் கொண்டு முன் நடக்க, மேரி பின் நடக்க, கூட்டம் முழுவதும் அவர்கள் பின்னால் நடந்தது. நடந்த விவகாரத்திற்கு காரணமான தனசேகரனை, கண்களால் நிமிட்டிக் கொண்டும், காப்பகத் தம்பதியை, பயமற்ற பக்தியோடு பார்த்துக்கொண்டும், அவர்களுக்கு வாழ்க என்ற முழக்கத்தை முழங்க, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு பின்னர் அந்த முழக்கங்கள், அவர்களுக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து, அதே சமயம் திறந்த வாய், பயன்பட வேண்டும் என்பது போல், அக்கம் பக்கம் பேசிக் கொண்டும், சிறிசுகள், இலை மறைவு காய் மறைவாய் சோடி சேர்ந்து கொண்டும், பெரிசுகள், உறவினர்களை தவிர்த்து,<noinclude></noinclude>
r8bakb8et4ygkup59w72g61g0o9ziie
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/112
250
214095
1841779
670757
2025-07-11T10:57:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||103}}</noinclude><b>சமுத்திரம்:</b> போராளிகள் படிக்கிறாங்க.
<b>புஷ்பா:</b> அவங்க படிச்சிட்டுப் போகட்டும்.
<b>சமுத்திரம்:</b> அவங்க படிச்சிட்டுப் போறதில்ல. அவங்க எதையாவது செய்வாங்க.
<b>புஷ்பா:</b> சார்... நான் ஸ்ரீவேணுகோபாலன்கிற பேர்ல அருமையான கதைகள் எழுதுனபோது 18 வருசத்துல ஏதோ பத்துப்பேர் வந்து பாராட்டிருக்காங்க. புஷ்பா தங்கதுரைன்னு எழுத ஆரம்பித்தற்கப்புறம் ஆறு வாரத்துல நான் பாப்புலராயிட்டேன்.
<b>சமுத்திரம்:</b> இப்போ ‘அந்தி மந்தாரை’ படம் பாரதிராஜா எடுத்திட்டிருக்காரே நீங்களும் பாத்தீங்கள்ல.... அதுல வர்ற அந்த தியாகியவிட நீங்க என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டீங்க? எதுக்கு சொல்ல வர்றேன்னா அறிமுகம் கெடைக்கலேங்கறதுக்குக்கா ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையா...
<b>புஷ்பா:</b> இருங்க... இருங்க... அப்ப எனக்கு முன்னோடிகள் ஜெயகாந்தனும், தி. ஜானகிராமனும், எப்பப் பார்த்தாலும் தி. ஜானகிராமன் ஒரு அடல்ட்ரிய எழுதறது கவனிச்சிருக்கேன். தி. ஜா.-வ ரசிக்கிறவங்க இதை மறைமுகமா ரசிக்கிறாங்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.
<b>சமுத்திரம்:</b> இத நான் உறுதியா ஏத்துக்கிறேன்.
<b>புஷ்பா:</b> அப்புறந்தான் நானும் இதப் புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் செக்ஸ் கலந்து எழுத ஆரம்பிச்சேன். ஆகையினால் நான் உங்களுக்கும்கூட சொல்றேன் அதுல ஒண்ணும் தப்பில்ல. நல்ல கதை எழுதறதோட கொஞ்சம் பணமும் பண்ணத்தானே வேணும்.
<b>சமுத்திரம்:</b> நான் புஷ்பா தங்கதுரைய மாத்தணும்னு பாத்தா நீங்க என்னை மாத்த முயற்சிக்கிறீங்க. சரி அவுங்கவுங்க வழியில் நாம நடந்தாலும், மனிதநேயத்த, மனித மேம்பாட்ட நமக்கேத்த வகைகள்ல சொல்லணும்.
{{rh|||— “இனி”, மே 1996}}
<section end="16"/>{{nop}}<noinclude></noinclude>
eramj5ytjmh44tzsein9ollv985ep3b
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/75
250
214096
1841526
1840716
2025-07-10T15:25:24Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh|60|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>உற்ற நண்பர்களை தேடிப் பிடித்து சேர்ந்து கொண்டும், உள்ளே போனார்கள்.
காப்பகத்தின் உள்வளாகம், மாவிலைத் தோரணங்களாலும், மல்லிகைச் சரங்களாலும், காகித கலர் நட்சத்திரங்களாலும், ஆகாயப் பந்தலாய் மின்னியது. இதன் அடர்த்தி, சூரியக் கதிர்களை கட்டிப்போட்டது. வழக்கமான திரைப் படப் பாடல்களுக்குப் பதிலாக, வைஷ்ணவ ஜனதோவிலிருந்து, ஒராயிரம் சூரியன் உச்சி திலகம் வரை பாடல்களாக ஒலித்தன.
மண மேடையில், பக்க வாட்டில், இரட்டை இருக்கை சோபாவில், மணமகள் ராணியும், மணமகன் ராமுவும், கழுத்து நிறைய மாலையுடன், கண் கொள்ளாப் பார்வையுடன், வாய் கொள்ளாச் சிரிப்போடும், ஒருவருக்கொருவர் பதில் வார்ப்பாய் அமர்ந்திருந்தார்கள். மேடையின் நடுப்பகம், ராஜநாற்காலிகள் தவிர்க்கப்பட்டு, சிற்றரசு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. மேடைக்கு எதிரே கண் முட்டும் அளவிற்கு கூட்டம். முதல் பகுதியில் ஒரே மாதிரியான வாயில் புடவையோடு, காப்பகப் பெண்கள் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்தார்கள். முன் பக்கத்து முகப்பில் மாவட்ட மற்றும் உள்ளுர் வி.ஐ.பி.கள்... கூட்டம் நெடுக இருப்பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த காப்பக சேவகிகள்...’ என்ன வேண்டும் சொல்லுங்கள், என்று கேட்பது மாதிரி, முகம் குவித்து நின்றார்கள். மணமக்களை, அண்ணாந்து பார்த்த காப்பகப் பெண்களில் சிலர், அவர்களைப் போல் தங்களுக்கு ஆக வில்லையே என்ற விசனம். பலருக்கோ, அப்படி ஆகி விட்டதே என்ற சோகம்.
இதற்குள் அமைச்சர் வந்துவிட்டார். முன்னால் பாதுகாப்பு ஜீப்பும், பின்னால் தொண்டர் வேன்களுமாய் வந்ததும், கூட்டத்தினர், அந்த உள்ளூர் மாட்டை விலையாக்க போவதில்லை என்பது போல் சும்மாவே இருந்தார்கள். அமைச்சர், அந்த மக்களைப் பார்த்து தொண்டர்போல் வணக்கம் போட்டபோது, ஒவ்வொரு குட்டாம் பட்டியாரும், தான்தான் அவரை அமைச்சராய் ஆக்கியதுப்போல் ஆசீர்வாதமாய் கைவிரல்களை அகலப்படுத்தினார்.
{{nop}}<noinclude></noinclude>
mlyv9w8jtu01w64a5malg1xy6wjb9xz
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/113
250
214097
1841780
670758
2025-07-11T11:02:45Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="17"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|35em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>சில மனிதர்கள், சிறந்த
கவிஞர்களாக இருப்பார்கள்;
ஆனால், நல்ல மனிதர்களாக
இருக்கமாட்டார்கள். சில
கவிஞர்கள், நல்ல மனிதர்
களாக இருப்பார்கள்; ஆனால்
சிறந்த கவிஞர்களாக
இருக்கமாட்டார்கள். பாரதியோ
இந்த இரண்டிலும் உச்சம்.
{{dhr|1em}}
பாரதியின் கவிதைகள்
ஒவ்வொன்றிற்கும் ஒரு
பின்னணி நிகழ்ச்சி உண்டு.
இதை முழுமையாக ஆய்வு
செய்யவேண்டும்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பாரதி என்ற<br>மனிதன்''</b>}}
{{dhr|4em}}
<poem>இதுவரை பாரதியார்
பாடல்களைப் படாதபாடு படுத்திக்
கொண்டிருந்த நமது தமிழ்
விற்பன்னர்களும், வியாபாரப்
பத்திரிக்கைகளும், இப்போது
பாரதியாரையே படாதபாடு
படுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.
பாரதி தனது கோட்டில் ஒட்டுப்
போட்டுத் தைத்தது குடைத்
துணியா அல்லது மனைவியின்
புடவைத் துணியா என்பது ஒரு
பத்திரிக்கையின் ஆராய்ச்சி.
பாரதியை எல்லோரும் மகா கவி
என்று ஒப்புக் கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான், கல்கி, பாரதி
மகா கவியில்லை என்ற
விவாதத்தை வேண்டுமென்றே
துவக்கினார் என்று ஒருவரின்
மழுப்பல். பாரதியார் என்னய்யா...
பாரதியார்... நான் வளர்ந்து
விட்டேன். ஆகையால், அவர்
எனக்கு ‘சுப்பிரமணியக் கவிதான்’
என்ற பேராசிரியர் ஒருவரின்
அடம். என் வீட்டை தேடிவரும்
சிற்றிலக்கிய பத்திரிக்கை ஒன்று
‘பாரதி ஒரு நிலப்பிரபுத்துவ
பிற்போக்கு கவிஞன்’ என்று
சொல்லும் ஃபேஷன். இவற்றை
எல்லாம், கேட்கும்போதும்,
பார்க்கும்போதும், இந்த பாரதி</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
rgplgn8yqmhgvc2mkpfince4zvqgmj0
1841781
1841780
2025-07-11T11:03:08Z
மொஹமது கராம்
14681
1841781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="17"/>
{{dhr|3em}}
{{Multicol}}
{{dhr|33em}}
{{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<poem><b>சில மனிதர்கள், சிறந்த
கவிஞர்களாக இருப்பார்கள்;
ஆனால், நல்ல மனிதர்களாக
இருக்கமாட்டார்கள். சில
கவிஞர்கள், நல்ல மனிதர்
களாக இருப்பார்கள்; ஆனால்
சிறந்த கவிஞர்களாக
இருக்கமாட்டார்கள். பாரதியோ
இந்த இரண்டிலும் உச்சம்.
{{dhr|1em}}
பாரதியின் கவிதைகள்
ஒவ்வொன்றிற்கும் ஒரு
பின்னணி நிகழ்ச்சி உண்டு.
இதை முழுமையாக ஆய்வு
செய்யவேண்டும்.</b></poem>}}}}
{{Multicol-break}}
{{X-larger|<b>''பாரதி என்ற<br>மனிதன்''</b>}}
{{dhr|4em}}
<poem>இதுவரை பாரதியார்
பாடல்களைப் படாதபாடு படுத்திக்
கொண்டிருந்த நமது தமிழ்
விற்பன்னர்களும், வியாபாரப்
பத்திரிக்கைகளும், இப்போது
பாரதியாரையே படாதபாடு
படுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.
பாரதி தனது கோட்டில் ஒட்டுப்
போட்டுத் தைத்தது குடைத்
துணியா அல்லது மனைவியின்
புடவைத் துணியா என்பது ஒரு
பத்திரிக்கையின் ஆராய்ச்சி.
பாரதியை எல்லோரும் மகா கவி
என்று ஒப்புக் கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான், கல்கி, பாரதி
மகா கவியில்லை என்ற
விவாதத்தை வேண்டுமென்றே
துவக்கினார் என்று ஒருவரின்
மழுப்பல். பாரதியார் என்னய்யா...
பாரதியார்... நான் வளர்ந்து
விட்டேன். ஆகையால், அவர்
எனக்கு ‘சுப்பிரமணியக் கவிதான்’
என்ற பேராசிரியர் ஒருவரின்
அடம். என் வீட்டை தேடிவரும்
சிற்றிலக்கிய பத்திரிக்கை ஒன்று
‘பாரதி ஒரு நிலப்பிரபுத்துவ
பிற்போக்கு கவிஞன்’ என்று
சொல்லும் ஃபேஷன். இவற்றை
எல்லாம், கேட்கும்போதும்,
பார்க்கும்போதும், இந்த பாரதி</poem>
{{Multicol-end}}<noinclude></noinclude>
1i77jw8qhmb6t3kyww2p3wo9y1cflj2
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/76
250
214098
1841527
1840718
2025-07-10T15:26:41Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />
{{rh||மூலம்|61}}
{{rule}}</noinclude>மாண்புமிகு அமைச்சர், கட்சி பிரமுகர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், சமூகநல அதிகாரி ஆகியோர் சகிதமாக மேடை ஏறினார். அமைச்சருக்கும், அவரது பரிகாரங்களுக்கும் கிடைக்காதுபோன ஆரவாரம், காப்பகப் பொறுப்பாளர்களான லூர்துமேரியும், இளங்கோவும் மேடை ஏறியபோது, வட்டியும் முதலுமாய் இரண்டு நிமிடம் நீடித்தது.
தமிழ்த் தாயை வாழ்த்தி வரவழைத்த பிறகு, லூர்துமேரி வரவேற்புரை வழங்க வந்தாள். அப்போது வயதுக்கு வராத சிறுமிகள் முதல் வயதில் முதிர்ந்த மூதாட்டிகள் வரை, அவரை தாயாக்கி மகளாக்கி பார்த்தது. கூட்டம் மேரியின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்தது. அந்த அம்மாவும், முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட ஜோக்குகள், ஆவேசங்கள், நீட்டல் முழக்கங்கள் ஆகிய மேடை லட்சணங்கள் ஏதுமில்லாமல், இயல்பாகப் பேசினாள். அமைச்சரையோ, அதிகாரிகளையோ பேரிட்டு அழைக்காமல் நேரிடையாகப் பேசினாள்.
‘அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் நண்பர்களையும், கூட்டமாய் அமர்ந்திருக்கும் உங்களையும், நான் வரவேற்பது, என்னை நானே வரவேற்ப்பது மாதிரி. ஆனாலும் சில புது முகங்கள் கண்ணில் படுவதால், இந்தக் காப்பகத்தைப் பற்றி சுருக்கமாக கூற விரும்புகிறேன்.
“பத்தாண்டுகளுக்கு முன்பு, தர்மபுரியில் நல்லதோர் அரசு வேலையில் பணியாற்றிய என் கணவர் இளங்கோவும், ஆசிரியையாக பணியாற்றிய நானும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்தலில் இந்த குட்டாம் பட்டியின் இதே இடத்தில், ஒரு சேவக குடிசை போட்டோம். அன்று உங்கள் ஆசிர்வாதத்துடன் நடப்பட்ட அருகம் புல், இன்று ஆலமரம் போன்ற பிரதான கட்டிடத்தையும், அதன் விழுதுகள் போன்ற கிளைக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. அப்போது ஏன் வந்தோம் என்று நினைத்த நாங்கள், இப்போது முன்கூட்டியே வந்திருக்க கூடாதா என்று நினைக்கிறோம்.”
{{nop}}<noinclude></noinclude>
lnxj3mqs322p7om11pynezjxvdpm0zz
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/114
250
214100
1841782
670759
2025-07-11T11:14:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||105}}</noinclude>நூற்றாண்டு விழா சீக்கிரம் முடிவடைந்து விடக்கூடாதா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
<b>தமிழறிந்த தண்டல்காரர்கள்</b>
பாரதியாரை, இப்படி தமிழ்படித்தவரெல்லாம் தண்டல்காரர்களாகி கண்டபடி விமர்சிப்பது தமிழ் இலக்கியத்தில், இன்னும் தீர்க்கப்படாமல் வழி வழியாக வரும் ஒரு குறையையே எடுத்துக் காட்டுவதாக நினைக்கிறேன். தமிழ் இலக்கியத் திறனாய்வில் படைப்பாளிகளின் பின்னணியையும், அவற்றின் காலக்கட்டத்தையும், படைப்பாளியின் நிலையில், அந்தக் கட்டத்தில் நாம் இருந்திருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போம் என்ற “பின் நோக்கும்” இல்லாததையே இது காட்டுகிறது. இந்த குறைதான் “தான் கள்ளி பிறரை நம்பாள்” என்பது மாதிரி பாரதி மேல் குற்றம் காண வைக்கிறது.
எடுத்துக்காட்டாக சொல்லப்போனால், குழந்தை அழுவதன் மூலம், பிறநாட்டு எதிரிகள், தன்நாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, கொன்று விடக்கூடாதே என்பதற்காக, பெற்ற குழந்தையையே கொன்ற தாய்க்கும், ‘தீர்மானம் என்று வந்து விட்டால், என் பிள்ளையைக் கூட கொல்வேன்’ என்று வீறாப்பு பேசிய, ஷேக்ஸ்பியரின் “லேடி மேக்பெத்”துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நம்மவர்களால் காண முடியாது. முன்னவள் செய்தது கொலை என்றாலும், அது தியாகம். பின்னவள் செய்தது கொலையல்ல என்றாலும் அது கொலையினும் கொடிய நெஞ்சத்தைக் காட்டுவது. இப்படிப்பட்ட தமிழ் இலக்கியச் சூழலில் பாரதியை, சரியாக அடையாளம் காட்ட வேண்டியது, நமது பொறுப்பாகிறது. பாரதியாரின் ஒவ்வொரு பாடலுக்கும் உரித்தான நிகழ்ச்சிகளையும் சமூகப் பின்தளத்தையும் ஆராய வேண்டும். இந்த முறைமைக்கும் காணிக்கையாக - நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
<b>கடையத்தில் கண்டனம்</b>
பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி பிறந்த கடையத்தில், என் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தேன். பொதுவாக, பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் வாங்குபவன் நான். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, பாரதி நினைவாக நடந்த பேச்சுப் போட்டியில், எனக்குத்தான் முதற்பரிசு என்பது, மாணவர்கள் மத்தியில் முடிவான தீர்ப்பு. ஆனாலும் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. நான், பாரதியாரின் “சொல்லத் தகாத” பாடல்களை சொல்லி விட்டேன் என்பதுதான் காரணம். ஒருவேளை என்னை, திராவிட இயக்கத்துடன் இணைத்துப்<noinclude></noinclude>
0pjf6qgnvyyflndyprkbcqacu4m8pml
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/77
250
214101
1841637
1449563
2025-07-11T04:13:47Z
Mohanraj20
15516
1841637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|62|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>பலத்த கைதட்டல்கள், அவளை மேற்கொண்டு சிறிது நேரம் பேசவிடாமல் கட்டிப்போட்டது. அந்த தட்டல்களுக்கு கைக்கூப்பிவிட்டு, ஓசை அடங்கியதும், லூர்துமேரி மேலும் உற்சாகமாகப் பேசினாள்.
“சரி..... சொந்த புராணத்தை விட்டு, இந்த கல்யாண புராணத்திற்கு வருகிறேன். மணமகள் ராணி, மூன்றாண்டுகளுக்கு முன்பு, அகலிகையாகி, இங்கே கொண்டுவரப்பட்டாள். ஓராண்டுக்கு முன்பு, மணமகன் ராமு, ‘அபலையர்களும் – ஆணாதிக்கமும்’ என்ற தலைப்பில் பல்கலைக் கழகத்தில் முனைவர்ப் பட்டம் வாங்குவதற்காக இந்த காப்பகம் வந்தார். என் மகள்களிடம் நேர்காணல் செய்தார். உள்ளத்தால் களங்கப் படாத என் மகள் ராணியை அவருக்குப் பிடித்து விட்டது. சொத்து சுகத்தை துளசாக உதறிவிட்டு, மணமுடிக்க வந்துவிட்டார். இப்படி ஊருக்கு பத்து பேர் கூட வேண்டாம்.ஒருவர் முன்வந்தாலே, பாரதம் வாழும் கிராமங்களை புதுமையாக்கி விடலாம். இந்த திருமணத்தின் மூலம், நான் மூன்றாவது தடவையாக மாமியாராகிறேன். இப்படி முந்நூறு தடவை மாமியாராக விரும்புகிறேன்.”
கூட்டத்தில் ஒரு சிலரே முதலில் கைதட்டினார்கள். அந்த தட்டல்களை புரியாதவர்கள், பக்கத்தில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் மூன்றாவது தடவை மாமியார் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். இதனால், கூட்டத்தின் சராசரிகள், அவள் பேச்சுக்கு மீண்டும் தடங்கல் ஏற்படும் அளவிற்கு பலமாக தலையட்டி வலுவாக கைதட்டினார்கள். லூர்து, பேச்சை சிறிது நிறுத்திவிட்டு கூட்டத்தை, குறுஞ்சிரிப்பாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.
“மணமகள் என் மகள் என்பதால், நான் அதிகமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் மணமகனான என் மருமகனைப் பற்றி சொல்லியாக வேண்டும். என் கணவர் இளங்கோவைப் போல, இவரும் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவர். இப்படி சொல்வது எதிர்மறைதான். ஆக்க பூர்வமாக சொல்ல வேண்டுமானால் மணமகன் பெண்ணியவாதி. ஒருவனுக்கு ஒருத்திதான் என்ற தமது தாரக மந்திரமாம் தமிழ் பண்பாட்டின் சின்னமாவார்.”
{{nop}}<noinclude></noinclude>
faix68iei3uk5flx1ucpqh6ug5ta912
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/115
250
214102
1841783
670760
2025-07-11T11:27:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106||பாரதி என்ற மனிதன்}}</noinclude>பார்த்திருக்கலாம். 1956ஆம் ஆண்டு வாக்கில், பாரதி என்ற பனை மரத்தடியில், அவன் கவிதை நுங்கின் சுவையைச் சொன்ன என் வார்த்தைகள் நடுவர்களுக்கு, கள்ளாக தெரிந்திருக்கலாம். ஆகையால், எனக்குக் கோபம் இல்லை. பரிசு என்பது ஒரு அங்கீகாரம். அந்த அங்கீகாரம் எனக்குத்தான் பரிசில்லாமல் கிடைத்தது என்பதால் - அதுவும் முதல் பரிசு வாங்கிய மாணவர் தோழனே ‘ஒனக்குத்தாண்டா கிடைத்திருக்கணும்’ என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டதால், எனக்கு வருத்தமும் இல்லை. ஆனால் விவகாரம், அதோடு முடியவில்லை. அதுவரை, என்னைச் செல்லப் பிள்ளையாக நடத்திய ஆசிரியர்கள், என்னை விரோதப் பிள்ளையாக நடத்தத் துவங்கினார்கள். நின்றால் குற்றம், எழுந்தால் குற்றம். தனிப்பட்ட முறையில், வகுப்புகள் முடிந்ததும், என்னிடம் நிமிடக் கணக்கில் பேசும் என் அபிமான ஆசிரியர்கள்கூட, என்னை விரோதி மாதிரி பார்த்தார்கள்.
எனக்கோ தர்ம சங்கடம். பிராமண எதிர்ப்பு மாணவர்களோடும் சேர முடியவில்லை. பிராமண மாணவர்களுடனும் இணைய முடியவில்லை. பள்ளியில் இருந்து, நீக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, எனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை “பாராமுகங்களையும்” பார்த்து சகித்துக் கொண்டேன். என்றாலும், எனக்கு ஆசிரியர்கள்மீது கோபம் ஏற்படுவதற்குப் பதிலாக, பாரதி மீது பச்சாதாபம் ஏற்பட்டது. 1956-ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களைப் பாடிய - அதுவும் பூசி மழுப்பிப் பாடிய எனக்கே இந்தக் கதி என்றால், நான் சொன்னதை விட கடுமையான பாடல்களை பாடியது மட்டுமல்ல - யாத்ததுபோல் வாழ்ந்த பாரதியை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்! பாரதியின் அந்த ஊர் நடமாட்டத்தை விசாரிக்கத் துவங்கினேன்.
<b>விசித்திர பாரதி</b>
நல்ல வேளையாக, பாரதியாரின் சமவயது கிழவர்கள், அப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு, பாரதி மீது துவேஷமோ அல்லது ஆவேசமான பக்தியோ கிடையாது. அவர்களைப் பொறுத்த அளவில் பாரதி ஒரு விசித்திரமான மனிதன். அவ்வளவுதான். நான், அந்த முதியவர்களை, மெல்ல அணுகியதும் கொட்டிவிட்டார்கள். “சுப்பிரமணியமா, செல்லம்மா ஆத்துக்காரனா. சரியான கிறுக்கன்.... கழுதைக் குட்டி வாலைப் பிடித்துக்கிட்டு... அது பின்னாடியே, இந்த ஆறு பக்கமா ஓடுவான். இன்னொரு நாளைக்கு சேரில போய் வம்பளப்பான்.... அவங்க டீக்கடையில் ஒக்காருவான்.... ஒரு நாள்... சுடல மாடசாமிகூட ஆடுறான். ஆனால் மனுஷாள்னா உயிரை விடுவான்.... இப்போ என்னடான்னா, அவனுக்கு....” இந்த முதியவர்களின் தொனி, பாரதிக்கு, இத்தகைய கிறுக்குத்தனம்<noinclude></noinclude>
o1vp2uceeb7yj07r7ckkvlrfwja89fh
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/78
250
214103
1841640
1449571
2025-07-11T04:16:36Z
Mohanraj20
15516
1841640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||மூலம்|63}}
{{rule}}</noinclude>“இப்போது நம் கண் முன்னால் வளர்ந்து மேலோங்கிய நமது அமைச்சர் முடிசூடி, இந்த திருமணத்தை இனிதே நடத்தி வைப்பார். டில்லிக்கு ராசாவானாலும், தாய்க்கு பிள்ளை என்பதுபோல் நமக்கு எப்போதும் பிள்ளையான தம்பி முடிசூடி வருகிறார்.”
லூர்துமேரி பேசி முடிக்கவும், உள்ளூர் அமைச்சரான முடிசூடி மைக்கருகே போவதற்கும் சரியாக இருந்தது. மேரிக்கு கிடைத்த கைத்தட்டல்களை, அமைச்சர் தனக்குத்தான் என்று மானசீகமாக வழிப்பறி செய்துகொண்டு, பேச்சாற்றலைக் காட்டினார்.
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரேசா ஆகியோரின் முப்பெரும் உருவகமாகத் திகழும் லூர்துமேரி அம்மையாரும், அவரை பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளர் இளங்கோவும், எனக்கு அம்மையப்பன். என் படிப்பிற்கு உதவியவர்கள். என்னை அரசியல் மேடையில் உலா வரச் செய்தவர்கள். இப்படிப் பட்ட இந்த சேவை இமயங்கள் இன்று, மூன்றாண்டுகளுக்கு முன்பு கொடியோரால் கற்பழிக்கப்பட்டு, ஒரு புதர்ப் பக்கம், குற்றுயிரும் குலையுயிருமாய் வீசப்பட்ட ராணி அவர்களை...”
இந்தச் சமயத்தில், காப்பகச் செயலாளர் இளங்கோ, வேக வேகமாய் எழுந்து, அந்த இளம் அமைச்சரின் காதைக் கடித்தார். உடனே அமைச்சரும் காது வலியில் அவதிப்படுவது போல பேசினார்.
‘நான் பேசியது தவறுதான் நண்பர்களே தவறுதான். கற்பழிக்கப்பட்ட ராணியின் கற்பழிப்பைப் பற்றியோ, அவர் புதருக்குள் வீசப்பட்டதைப் பற்றியோ நான் பேசியிருக்கக் கூடாதுதான். இதனால் மணமகளும் என் கண் முன்னால் காட்சிதரும் காப்பகப் பெண்களும் இன்னும் அழுகையை அடக்க முடியாமல் அல்லல் படுவதை அறிவேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இளங்கோ அவர்கள் காதில் சொன்னதை பகிரங்கமாக அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணை, அவள் எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்ட<noinclude></noinclude>
5dh8eo8n4woh0uh1stj5cv3kbm3z7tf
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/116
250
214104
1841784
670761
2025-07-11T11:35:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||107}}</noinclude>இல்லாதிருந்தால், இன்னும் அதிக பேர் புகழ் கிடைத்திருக்கும் என்பது மாதிரியும், அவனை ஒரு கெட்ட உதாரணமாக நினைத்து, ஆசாரப்படி வாழ்ந்த தங்கள் பெயர், தெருவிற்கு குறுக்கே போகவில்லையே என்ற ஆதங்கம் ஒலிப்பது போலவும் தோன்றியது.
<b>மறவன் பாட்டின் மர்மம்</b>
பாரதியார், கடையத்தில் இருந்தபோது, பட்ட அவமானங்களும், ஏற்பட்ட வறுமையும் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக, தீவிரமாக வாழ்க்கையை துவக்கி, பிறகு வாழ்வால் ‘குட்டுப்படுபவர்கள்’ இறுதியில் ‘ராமா கோவிந்தா’ ஏன்றோ அல்லது இயல்பான குழு உணர்வினால், சொந்த ஜாதியினருடனோ, சரண் புகுவது இயற்கை. பாரதி, அப்படிப் பட்டவன் அல்ல. கடையத்தில் வாழும்போது (அல்லது வாடும் போது) பக்கத்துச் சேரிக்குப் போய், அந்த மக்களோடு, உரக்கப்பேசி, பலமாகச் சிரித்து வாழ்ந்தவன். ஒரு சமயம் சேரியில் சுடலை மாடனுக்கு ‘கொடை’, மேளத்தோடு, வில்லுப்பாட்டும் அமர்க்களப்பட்டது. பாரதியார், சாமியாடத் துவங்கி விட்டாராம். உடனே பக்தர்கள், அவர் கையில் தட்டைக் கொடுத்து கற்பூரத்தை ஏற்றி விட்டார்கள். நாணயங்களை காணிக்கையாகப் போட்டார்கள். உடனே பாரதி கேட்டானாம்.
“நான் கேட்கிறதை ஒங்களால காணிக்கை கொடுக்க முடியுமா?”
“எது கேட்டாலும் கொடுக்கோம்.”
“முடியாது. நான் மூளையைக் கேட்பேன். உங்களால் தரமுடியுமா? கடவுள்தான் ஒங்களுக்கு ‘அதைக்’ கொடுக்கலியே”
பக்தர்கள் துணுக்குற்றபோது, பாரதி கலகலவென்று சிரித்தானாம். ஒருவேளை, சாமியாடும் பாமரமக்களை, அவன் செல்லமாகக் கண்டித்திருக்கலாம். எப்படியோ... உயர் ஜாதியில் பிறந்தவன் ‘ஹரிசன’ சுடலைமாடனை ஆடியது கண்டு பொறுக்காதவர்கள் பாரதியை எள்ளி நகையாடினார்கள். செல்லம்மாவை இளக்காரமாகப் பார்த்தார்கள். விருந்து, கேளிக்கைகளுக்கு, சுப்பையா (பாரதியின் செல்லப்பெயர்) அழைக்கப்படவில்லை. மொத்தத்தில், தள்ளாமல் தள்ளி வைத்தார்கள். இந்தச் சமயத்தில் அவன் பாடியதுதான் “மறவன் பாட்டு.”{{nop}}<noinclude></noinclude>
0xuzkip2smi4vcg3v6ivrrgmsw0fd01
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/79
250
214105
1841642
1449578
2025-07-11T04:20:34Z
Mohanraj20
15516
1841642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|64|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>பிறகு, அவளைத் தள்ளி வைப்பதோ அல்லது அவளை உதறிவிட்டு இன்னொரு பெண்ணோடு இணைவதோ, அசல் போக்கிரித் தனம். ஒரு சமூக விரோதியால்தான், தாலி கட்டிய மனைவியை தள்ளிவைக்க முடியும் என்று இளங்கோ அவர்கள் அன்று சொன்னதையும், இன்று சொன்னதையும், இனிமேல் அப்படி சொல்லப் போவதையும் இணைத்து, இளைஞர்களுக்கு அறிவுருத்த கடமைப் பட்டுள்ளேன்.
‘நான் பெரியார் பக்தன் என்றாலும் சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன். உள்ளத்தால் பொய்யாத, உடலால் ஓயாத இளங்கோமேரி தம்பதி நடத்தி வைக்கும் இந்தத் திருமணம் பல்லாண்டு பல்லாண்டு காலம் உள்ள அளவிற்கு நீடிக்கும். சிலர், மதம் மாறி திருமணம் செய்வார்கள். சிலர், சாதி மாறி மனப்பார்கள். ஆனால், எனது ஆசான்களான அய்யா இளங்கோ அவர்களும், அம்மா மேரி அவர்களும் மதங்களையும், சாதிகளையும் புறம்தள்ளி, கலப்புமணம் செய்து கொண்ட வழிகாட்டிகள். இவர்களின் வழியில் எந்த தம்பதியும் நடந்தால், தொல்லை இல்லை. துயரம் இல்லை... மாறாக நன்மை கூடும்... நல்லது அனைத்தும் தேடிவரும்.’
அமைச்சர் முடிசூடியின் குரல் வறண்டு போயிருக்க வேண்டும். குறிப்பறிந்து ஒருவர் நீட்டிய ஒரு தண்ணிர் குவளையை புறந்தள்ளி விட்டு, ஒரு கோலாவை குடித்தார். குடித்த வாயை தோள் துண்டால் துடைத்த படியே வடிகட்டிப் பேசினார்.
‘நமது இளங்கோ அவர்களும், லூர்துமேரி அம்மையாரும் சுப சகுனங்கள். இவர்கள் ஏற்பாடு செய்த திருமணமும் சுபமாகவே நீடிக்கும். எனது அம்மையப்பனிடமிருந்து, நான் கற்று கொண்டதை கடைபிடிப்பதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டவன். இளங்கோ அவர்கள், தனது மனைவியான லூர்து அம்மையாரை ‘நீங்க நாங்க’ என்று பன்மையில்தான் அழைப்பார். இவர்கள் போல் அனைவரும் மனைவியரை இனிமேலாவது நீங்க நாங்க என்று அழைக்காது போனாலும் ‘நாயே... பேயே... நரியே... மாடே... முண்டமே... பட்டிக்காடே... காண்டாமிருகமே... கழுதையே...’ என்று திட்டாமலாவது இருக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்’
{{nop}}<noinclude></noinclude>
q20351man82yii9ic63gh6swmfpy96n
பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/117
250
214106
1841786
670762
2025-07-11T11:39:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
kifoz7xoza34mmmccv855yn7sg1zdvi
1841787
1841786
2025-07-11T11:40:06Z
மொஹமது கராம்
14681
1841787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
jly62b3m1qryeuj8dn8zpk4odgyv3f2
1841788
1841787
2025-07-11T11:40:34Z
மொஹமது கராம்
14681
1841788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
2u9idri9iub3mguxzm1h806pv1qhe54
1841789
1841788
2025-07-11T11:41:03Z
மொஹமது கராம்
14681
1841789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
2wlgy0ycnj3cr5rfah10p1qzqv68y9f
1841790
1841789
2025-07-11T11:41:29Z
மொஹமது கராம்
14681
1841790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
mmm6crxzpq40ydnm4chyh0318xqx67u
1841791
1841790
2025-07-11T11:41:45Z
மொஹமது கராம்
14681
1841791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
a95ncyygi0mt61zmqqolz9xhavj4hdw
1841792
1841791
2025-07-11T11:42:10Z
மொஹமது கராம்
14681
1841792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
1jlkqywjaxwzrg4cdfpm40jokgkthy4
1841793
1841792
2025-07-11T11:42:30Z
மொஹமது கராம்
14681
1841793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
1n6fbqel8ow6mp1vowe8ypo30ymlk0y
1841794
1841793
2025-07-11T11:42:54Z
மொஹமது கராம்
14681
1841794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
fv7m85izhxxvcdc3popookud49db6jo
1841795
1841794
2025-07-11T11:43:19Z
மொஹமது கராம்
14681
1841795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
gy32lew9zaopco6r5j5fjfgp1heve9c
1841796
1841795
2025-07-11T11:43:40Z
மொஹமது கராம்
14681
1841796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை
எடிட்' செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும்
வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு,
பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி,
"உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்" பிராமண விரோதி
அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர்
என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல
கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை,
தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த
ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன்
பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி,
அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் 'எடிட்டான
கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர்
வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த
இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள
முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற
வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள்,
அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப்
பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப்
பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள்
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான
கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த
ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும்,
இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
l5smr6uvwrzblt56p52ngtun6msknp4
1841797
1841796
2025-07-11T11:47:34Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||பாரதி என்ற மனிதன்}}</noinclude><poem><b>“மண்வெட்டி கூலிதின்னலாச்சே”</b> என்று துவங்கி
<b>“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”</b>
என்று நீட்டி,
<b>“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”</b>
என்று முடித்தானாம்.</poem>
<b>இருட்டடிப்பு</b>
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை ‘எடிட்’ செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும் வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு, பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி, “உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்” பிராமண விரோதி அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர் என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை, தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன் பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி, அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் ‘எடிட்டான’ கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர் வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள், அடைக்கிறார்கள்.
<b>பாரதியின் பாடல்களுக்குப் பின்னே</b>
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப் பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப் பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
<b>பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...</b>
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும், இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக,<noinclude></noinclude>
qijles8s3tkmfr3xf6u7cesgv9bciuw
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/80
250
214107
1841648
1449586
2025-07-11T04:25:06Z
Mohanraj20
15516
1841648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||மூலம்|65}}
{{rule}}</noinclude>அமைச்சர், தாம்பளத் தட்டில், மஞ்சள் அரிசி, மங்கலத்தேங்காய், வெற்றிலைப் பாக்கு வகையறாக்களுக்கு மத்தியில் இருந்த மஞ்சள் சரடை எடுத்தார். பின்னர் பின் யோசனை செய்தவர் போல், இளங்கோ - மேரி தம்பதியை கட்டாயமாக வரவழைத்து, அவர்களது கரங்களில் தாலி சரட்டை திணித்து, இருவரையும் சேர்ந்தாற் போல் மணமகன் ராமுவிடம் கொடுக்கச் செய்தார். மேளங்கள் முழங்கின. கை தட்டுகள் வெடி வேட்டுகள் போல் ஒலித்தன. மணமக்களின் பெயர்களைச் சொல்லி ஒரு வாழ்க என்றால், இளங்கோலுர்து தம்பதிக்கு பல வாழ்க...
திருமணம் முடிந்ததும், விருந்துக்கு நேரமில்லை என்று உடனடியாய் புறப்பட்ட அமைச்சரையும், எஸ்.பியையும் வழியனுப்பி வைப்பதற்காக, மேரியும் இளங்கோவும் வாசல் வரை வந்தார்கள். வரும்போது வரவேற்க முடியாமல் போனவர்களை, போகும் போதாவது வழியனுப்பி வைப்பதே நயத்தகு நாகரீகம் என்று கருதி அவர்களது வாகனங்கள் கண்மறைவது வரைக்கும் வாசல் வெளிப்பக்கமே காத்து நின்றார்கள். திரும்பி நடக்க போனால், வாசல் பக்கம் இரண்டு பேர்... ஒன்று பழைய முகம்... இன்னொன்று பார்த்தது போன்ற முகம்.
பழைய முகக்காரிக்கு, லூர்துமேரியை விட ஒரு வயது அதிகமாக இருக்கும். அதிகமாக படிக்காத அசல் மண் வாசனை அவள் முகத்தில் துளிகளாகவும் தலையில் தூசி துப்படாக்களாகவும் வெளிப்பட்டன. அவள் முகம் பழுத்துப் போய் இருந்தது. கைகால்கள், சதைக்குச்சிகளாகத் தோற்றம் காட்ட, கண்கள் குழிகளாய், தொண்டை, எலும்பு வளைவாய், நல்லதொரு காட்சிக்கு, எதிர்க் காட்சியாய் நின்றாள். நவீன ராமன் விட்டுப்போன கிராமத்து வனவாசக்காரி. அவள் அருகே நிற்கும் சிறுவன், வேர் ஆடும் செடிபோல் குழைந்து நின்றான். ஒழுங்கற்றுப் போன வலது கால்... இடையில் இருந்து நழுவி கைகளால் பிடித்து நிறுத்தப்படும் அழுக்கு டவுசர். கோராதி கோரம்... உடம்பு எங்கும் சிரங்குத் தடயங்கள்... நேருக்கு நேர் பார்க்காமல் கவிழ்ந்தும், அண்ணாந்தும் பார்க்கும் வறண்டு போன கண்கள்...
{{nop}}<noinclude></noinclude>
qrnpym46zoesli839bbqprjd3rken2p
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/82
250
214112
1841652
1449600
2025-07-11T04:33:01Z
Mohanraj20
15516
1841652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{X-larger|<b>பாமர மேதை</b>}}}}
தாமோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது. அந்த துண்டுக்கு இருந்த நாணம் கூட, அவனுக்கு இல்லை. கிழே விழுந்த அந்த ஈரத்துணி, யாரையும் பார்க்க விரும்பாதது போல் ஒட்டு மொத்தமாய் சுருங்கி சுருண்டு கிடந்தது. ஆனால் அவனோ வாராந்தாவி ருந்து வரும் வெளியாட்களின் நேரடிக் கண்பார்வைக்கு உட்படும் அந்த அறையின் கதவை சாத்தாமலே, அங்கும் இங்குமாய் ஓடினான். பீரோவை திறந்து துணிகளை வீசிப்போட்டான். சுவரோடு பொருத்தப்பட்ட ரேக்கில் உள்ள துணிமணிகள் உள்ளிட்ட அத்தனைப் பொருட்களையும் கீழே வீசிப் போட்டான். பிறகு மெத்தைக்கட்டிலின் அடிவாரத்தில் தவளைபோல் தாவி தவழ்ந்து தேடினான். மீண்டும் நிமிர்ந்து டெலிபோனை தூக்கிப்பார்த்தான். சாளரத் திரைச்சிலையை இழுத்துப்பார்த்தான். பின்னர் காலில் மிதிபட்ட அண்டிராயரை அடையாளம் கண்டவன் போல், அதை - எடுத்து இடுப்புக்கு சரிசமாமாய கொண்டுவந்து, கால்களில் நுழைக்கப்போனான். இதற்கு பிறகு, ஒருசின்னப் பிள்ளையின் செல்லக் கோபத்தோடு கத்தினான்.
‘உன்னத்தான் ... இங்கே வாயேன்’
தன்னைத்தான் என்பது போல், ஒரு ஆறு வயது பெண்குட்டி துள்ளி ஓடிவந்தது. பின்பு அவன் நின்ற கோலத்தை பார்த்துப் பயந்து மம்மீ என்று முச்சு விடாமலே கத்தியபடி, அந்த அறையை விட்டு ஓடி, முன்று நிமிடங்களில் அம்மாவின் முதுகைத் தள்ளியபடியே உள்ளே துழைந்தது. கணவனை கண்ட தமயந்தி, மகளை அவசர அவசரமாக வெளியே தள்ளி, அந்தச் சாக்கில், அவனுக்கு முதுகை காட்டிய படியே கத்தினாள்.
‘என்ன கண்றாவி இதெல்லாம்.’
{{nop}}<noinclude>{{rh|ச. 6.||}}</noinclude>
rfdstad9f0jv2w1jvrqc6wnfknjc31u
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/83
250
214114
1841654
1449601
2025-07-11T04:35:13Z
Mohanraj20
15516
1841654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|68|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>‘கால் நுழையமாட்டேங்குது தமயந்தி’
“தலையணை உறைக்குள்ளே எப்படி கால் நுழையும்? அதோ மேஜையிலதான், பேண்ட், சட்டை, பனியன், அன்டிரயார்னு ஒன்று மேல ஒன்றாய் அடுக்கி வச்சிருக்கேனே... எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே?”
“அயம் ஸாரிமர்”
‘ஸாரிய கட்டாம, பேண்டை போடுங்க’
ஒரு ஐந்து நிமிட அனுமானத்திற்கு பிறகு, தமயந்தி உடலோடு சேர்த்து அவன் பக்கமாய் முகம் திருப்பினாள். அப்போது, அவன், பேண்ட் குழாய்களுக்குள் கால்களை தாறுமாறாக நுழைத்துக் கொண்டிருந்தான். அதன் முன்பக்கத்தை பின்பக்கமாக்கி கால்களை விடப்போனபோது, அவள் சிரித்தாள். பின்னர் அவனது பின்பக்கமாய் போய், தனது முன்பக்கத்தை, அவன் மீது சாய்த்துக்கொண்டே, அவன் பிடித்த பேண்ட்டை திருப்பி பிடித்து ‘சரி இப்ப காலை விடுங்க’ என்றாள். ஆழம் தெரியாமல் காலை விடுவது போல் அவன் அல்லாடியபோது, அவளுக்கு பொம்மலாட்டமே நினைவுக்கு வந்தது. அதனால் என்னவோ அவள் பொம்மலாட்டக்காரியானாள். அவனுக்கு ஆடை போட்டு அழகு காட்டி உபதேசித்தாள்.
‘இதோ பாருங்க... இது பிளட் பிரசர் மருந்து... இது டயாபட்டீஸ் மருந்து, இது சயனசுக்கு... இது இருதயத்துக்கு... அது பல்வலிக்கு... இந்த இரண்டும் காலையில... அந்த இரண்டும் மத்தியானம். இந்த டியூப் மருந்து ஸ்பான்டிலிட்டிக்கு. கழுத்துலயும், தோளுலயும் மட்டுந்தான் தடவணும். போன தடவ மாதிரி விழுங்க்கிட்டு கத்தாதிங்க.’
தமோதரன், அவள் காட்டிய விதவிதமான மாத்திரைகளை விதவிதமாய் நெளிந்து பார்த்தான். ஒன்றுமே புரியாமல், அவன் முகமே முட்டையானது. ஆனாலும் அவள் அந்த முட்டையை அடைகாத்து வெளியே கொண்டுவந்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
13enfot98hs3lti42v3r8vvgg9egqos
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/84
250
214116
1841656
1449604
2025-07-11T04:37:49Z
Mohanraj20
15516
1841656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />
{{rh||பாமர மேதை|69}}
{{rule}}</noinclude>“சரி... வேளாவேளைக்கு மருந்த பேப்பரில் மடித்து அதற்கு மேல கலையும் மாலையுமுன்னு எழுதிடுறேன். மாற்றி சாப்பிடாம இருந்தா போதும். இந்த காகிதத்தில எழுதி இருக்கிறது சூட்கேஸ்க்கு நம்பர் பூட்டு... மூன்றுதடவ ஒன்பது... பூட்டை தலைகீழா கவிழ்த்து போட்டிங்கன்னா ஆறா ஆயிடும் ஜாக்கிரதையா திறங்க... நான் சொல்றது புரியுதா?”
தாமோதரன் புரிகிறமாதிரி தலையை மேலும் கீழுமாகவும், புரியவில்லை என்பது போல் பக்கவாட்டிலும் ஆட்டிக் காட்டினான். அவளுக்குத்தான் புரியவில்லை. கூடவே ஒரு பயம். ஒரு வேளை மருந்து மாத்திரைகளை சாப்பிட மறந்துட்டா?
‘ஏங்க நானும் கூட வரட்டுமா?’
‘அதான்... எங்க அண்ணா வாரானே... எங்கிட்ட சொன்னத அவன் கிட்டேயும் சொல்லு.’
தமயந்தி, அதுவும் சரிதான் என்பது போல் வெளியே எட்டிப்பார்த்தவள், உங்களுக்கு துறு ஆயுசு என்று அத்தானை கண்களால் வரவேற்றபடியே, அறைக்குள் கொண்டு வந்தாள். அண்ணனை, தமோதரன் பிளாங்காக பார்த்தான். தலையை ஆட்டி குழப்பத்தை வெளிப்படுத்தினான். அந்த பார்வையின் பொருள் புரிந்தவராக உள்ளே வந்தவர் தன்னை அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டார்.
‘நான் உன் அண்ணன்டா ... கூட பொறந்த அண்ணன்டா...’
அண்ணனை அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டவன் போல், தமோதரன் பிசைந்த கைகளை விடுவித்துக் கொண்டபோது, தமயந்தி மூத்தாருக்கு ஆறுதல் ச்ொல்வது போல் பேசினாள்.
‘என்னயே இவருக்கு சிலசமயம் அடையாளம் தெரியாமல் போவுது. இப்படித்தான் ஒருநாள் மார்க்கெட்ல....’
மூத்தார் இடைமறித்தார்
{{nop}}<noinclude></noinclude>
o42o8q226dzlt57burhu8anzzddmwo5
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/85
250
214119
1841660
1449605
2025-07-11T04:43:18Z
Mohanraj20
15516
1841660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|70|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>‘அது என்ன என்னையே ஏகாரம்...நீ இவனோட எட்டு வருசமா தான் குப்பைக்கொட்டறே... நான் முப்பத்திரண்டு வருசமா.. கூட இருந்தவன்.’
‘எனக்கு நாத்தனார் இல்லாத குறையை நல்லாத்தான் போக்குறீங்க.’
தமயந்தி, மூத்தார் பதிலுக்குச் சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஏற்றியபடியே, தனக்குள்ளேயே தன்னையே ஒரு ஆய்வு பொருளாக்கினாள்... மனைவி, பிற்காலத்தில் வந்தாலும்
அவளுக்கும் கணவனுக்கும் இருக்கும் நெருக்கம் பெத்தவங்களுக்கோ உடன் பிறப்புகளுக்கோ இருக்க முடியுமா?
அவளுக்கு, தன்னை ஆய்வு செய்யச் செய்ய, கடைந்ததாக கூறப்பட்ட பாற்கடலில் ஏற்பட்டது போல், துவக்கத்தில் சந்தேகம்... அப்புறம்... பொறாமை... கூடவே... கோபம்... இறுதியில் எல்லா உணர்வுகளையும் மழுங்கடித்தபடி நாணம் வெளிப்பட்டது. மூத்தாரை சிரிப்போடு பார்த்தாள். பிறகு அந்த சிரிப்புக்கான காரணத்தை அவர் கண்டறியாமல் இருப்பதற்கு ‘காபி குடிக்கிறிங்களா?’ என்றாள். அவரோ அவசரப்படுத்தினார்
‘சரி... ரயிலுக்கு நேரமாயிட்டது. இன்னும் இவனை நீ ரெடியாக்கலையா?’
‘இவரா ரெடியாகணும்... நான் என்னத்தை ரெடியாக்குறது? இதோபாருங்க... சட்டப் பொத்தான்களை எப்படிப் போட்டிருக்கிறாருன்னு’
தமயந்தி, கணவனின் தாறுமாறான சட்டை பித்தான்களை அவன் கழுத்துக்கு இன்னொரு கழுத்துப்போல் தலைநீட்டி அந்த பித்தான்களை கழட்டி மீண்டும் தக்கபடி மாட்டப் போன போது, மூத்தார் அதட்டலாகப் பேசினார்.
“அவனையே பட்டன் மாட்டச் சொல்லேன். இவனை இப்படி பொஸ்ஸஸ்சிவா ஆக்கி ஆக்கியே, உருப்படியில்லாம செய்துட்டே... அவனை செயல்பட விடும்மா.”
{{nop}}<noinclude></noinclude>
hku3ximyrub7w3f7cpinr5mxdsc5kk8
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/86
250
214121
1841674
1449607
2025-07-11T05:16:59Z
Mohanraj20
15516
1841674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||பாமர மேதை|71}}
{{rule}}</noinclude>தமயந்தியின் முகம் சுண்டியது. பாதி பட்டன்களை மாட்டாமலே, மூத்தாரை ஏறிட்டுப் பார்த்தாள். ஏறிப்போன கோபத்தை இறங்க வைப்பதுபோல், முகத்தை இறக்கினாள். ‘ஒரு கோமாளிக்கு என்ன கட்டி வைச்சிட்டிங்க’ என்று கோபம் கோபமாய் கேட்கப் போனாள். கல்லூரிக் காலத்தில், தன்னைச்சுற்றி சுற்றி வந்த சில இளவட்டங்களை கூட நினைத்துப் பார்த்தாள். நினைக்க நினைக்க, தன் மேலே, ஒரு அருவெறுப்பு ஏற்பட்டது. இந்த குழந்தையைப் பற்றி தப்பாக நினைப்பதோ இதன் சாக்கில் தப்பான எண்ணங்களை ஊடுருவ விடுவதோ பெற்ற குழந்தையையே கொல்வது மாதிரி, இதை மூத்தார் சொல்லி இருக்கமாட்டார்... இவரோட பெண்டாட்டியும் மாமனார் மாமியாரும் தெரிவித்த கருத்துக்களை சொந்த கருத்தா சொல்கிறார். இதுல, கூட இவர் டுப்ளிக்கேட் தான். ஆனாலும் சூடா ஒன்ணு சொல்லி வைக்கணும்.
‘எருதுக்கு நோவு... காக்கைக்கு கொண்டாட்டம் என்கிற மாதிரி பேசாதிங்க அத்தான்’
மூத்தார் திடுக்கிட்டுப் போனார். அவளைச் சமாதானம் செய்வதற்கு வார்த்தைகள் கிடைத்தாலும் வாய் ஒத்துழைக்க வில்லை. பேச்சை மாற்றுவதற்காக ஒரு விவரம் சொன்னார்
‘ஸாரி. தமயந்தி! என்னால இவனோட போக முடியாது. ரயில் சிநேகிதம் இல்ல... ரயில் வரைக்குந்தான் சிநேகிதம்... ஏன் அப்படி முழிக்கே...?’
‘என்னத்தான் நீங்க? இவர கோழிக்கோட்டில் கொண்டுபோய் கூட்டி வருவதற்காகவே அந்த பக்கமாம் டுர் போட்டிருக்கிறதாய் சொன்னிங்க
‘இப்பவும் இல்லங்கல... ஆனால் எங்க அமைச்சர் டில்லியில் இருந்து நாளைக்கு வரதா மத்தியானம் தான் டெலக்ஸ் வந்தது. நான் ஆபீஸ் ஹெட் என்கிற முறையில இல்லாட்டால் என் தலை தானே உருளும்.’
{{nop}}<noinclude></noinclude>
05rr3k35hm5etp910dkzyhrerh42vwh
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/87
250
214123
1841677
1449609
2025-07-11T05:21:11Z
Mohanraj20
15516
1841677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|72|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>‘முன்கூட்டிச் சொல்லியிருந்தால் நானாவது கூடப்போய் இருப்பேனே?’
‘இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் அவனை சுயமா விடமாட்டேங்கிற ... விட்டுப்பிடிம்மா... தண்ணிர்ல இறங்கினால்தான். நீச்சல் அடிக்க முடியும். டேய்! ரயிலுக்கு நேரமாயிட்டு... புறப்படுடா.
தமயந்தி, மெளனியானாள். கணவனை விட்டு, சிறிது விலகி ஒரு சுவரில் போய் சாய்ந்துகொண்டாள்.
அந்த இருவருக்கும் நடந்து முடிந்த விவகாரமோ அல்லது நடந்து கொண்டிருக்கும் மெளனப்போரோ புரியாமல் விழித்த தாமோதரனின் கையை பிடித்து இழுத்தார் அண்ணன். மனைவியைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே, அவன், துள்ளாத ஆட்டுக்குட்டியாய் நடந்தான். படிக்கட்டுகளில் சகோதர காலணிச் சத்தங்கள், ஆலைச் சங்குபோல் ஓங்கி, பின்னர் சன்னம் சன்னமாய் குறைந்துக் கொண்டிருந்தது. தமயந்திற்கு மனம் கேட்க வில்லை. அவர்கள் காருக்குள் நுழையும்போது, மாடி தாழ்வாரத்தில் ஓடி வந்து நின்றபடியே வார்த்தைகள் ஒன்றை ஒன்று முட்டி மோத மூத்தாரிடம் பேசினாள்,
‘அத்தான்... உங்க தம்பிய வேளாவேளைக்கு மாத்திரையை போடச்சொல்லுங்க. யாரவது அப்பர் பெர்த்துக்குப் போகச்சொன்னால் முடியாதுன்னு சொல்லச் சொல்லுங்க. திரும்பி வரும்போது உங்க தம்பிய நீங்கதான் கூட்டி வரணும். அய்யோ கடவுளே... சூட்கேஸயும், பெட்டியையும் எடுக்க மறந்துட்டார் பாருங்க.’
தமயந்தி ஓடிப்போய் இரண்டு கைகளிலும் ஒரு சின்ன பெட்டியையும் ஒரு பெரிய பெட்டியையும் பிடித்துக்கொண்டு, ஒரு தட்டை தாழ்த்திய தாராசு போல் கைகளை ஆக்கிக் கொண்டு கார் அருகே வந்தாள்.
‘இந்தாங்க உங்க தம்பியோட பெட்டிங்க... அவர பத்திரமா பார்த்துக்கச் சொல்லுங்க.’
{{nop}}<noinclude></noinclude>
p0b23r5fhi8xct8q7w6i38kdqiv0ktm
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/88
250
214125
1841679
1449611
2025-07-11T05:26:49Z
Mohanraj20
15516
1841679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||பாமர மேதை|73}}
{{rule}}</noinclude>சொல்லுக்குச் சொல் கணவனை அவர் அவர் என்று அடையாளப்படுத்தும் மைத்துணி, இப்போது ‘உங்க தம்பி உங்க தம்பி’ என்று குத்திக் காட்டுவதை புரிந்து கொண்டவர் போல், அண்ணன்காரர், பதிலுக்கு ஒரு புலி உருமலையே பதிலாக்கிவிட்டு ஆத்திரத்தை காரின் ஆக்ஸிலேட்டரில் காட்டினார். எதுவுமே நடக்காதது போல், இடித்த புளியாய் இருந்த தம்பியைப் பார்த்ததும், மைத்துணியிடம், தான் அப்படி கமென்ட் அடித்திருக்க கூடாது என்றும், ஒரு பின் யோசனை. அவள் மீது ஒரு சின்ன அனுதாபம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆறாவது பிளாட்பாரத்தில் மங்களுர் மெயில், அந்த இளம் இரவில் மங்கிப்போன வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவு வரை நீண்டு நின்றது. அண்ணனும் தம்பியும் வெளியே எதையும் காட்டாமல் பச்சைச் சாளரக் கண்ணாடிகளை முகமுடியாய் கொண்ட ஒரு பெட்டியில் ஏறினார்கள். இப்படிச் சொல்வது கூட தவறு. பெட்டிப் படுக்கைகளை ரயில் தளத்தில் வைத்துவிட்டு ஏறிய அண்ணன், தம்பியின் கையைப்பிடித்து ஏற்றினார். இருவரும் வெள்ளைக் கண்ணாடி தள்ளுக் கதவை தள்ளிக் கொண்டே, ராஜபாட்டை மாதிரியான பாதையில் நடந்தார்கள். இடது பக்கம், வசதியான மருத்துவ மனைகளில் இருக்குமே தீவிர சிகிச்சைப்பிரிவு, அது மாதிரியான குளிர் சாதன படுக்கைகள்... வலது பக்கம் புறநோயாளிகளுக்கு அதே மாதிரியான நீளம் குறைந்த மெத்தைப் படுக்கைகள். இவை இரண்டிற்கும் இடையே சென்றவர்கள், இந்த பெட்டியின் இராணித்தேனி உறைவிடம் போல் இருந்த, முதலாவது வகுப்பு குளிர் சாதன பகுதிக்கு வந்தார்கள். வெல்வெட் தரை... தொட்டால் சிணுங்கி செடியின் இலை போன்ற மெத்தைப் படுக்கைகள்.
அண்ணன், அந்த ரயில் பெட்டியின் நுழைவாசலுக்கு வெளியே நின்று கொண்டே பெட்டி படுக்கைகளை கிழ்த்தள இருக்கையின் அடிவாரத்தில் திணித்தார், பின்னர், தம்பியை உள்ளே தள்ளிவிட்ட படியே, ‘இதுதான் உன் சிட்டுடா... லோயர் பெர்த்’ என்றார். சிறிது நேரம் நின்றார். பிறகு புறப்பட்டார். அவருக்கு அவசரமில்லைதான். மீண்டும் யோசித்தபோது மைத்துணி சொன்னது திரடலாகப் பட்டது. அவள் இடத்தில்<noinclude></noinclude>
h1m5v2bx69xji0etu94e2ykhi60orqe
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/89
250
214128
1841680
1449613
2025-07-11T05:31:06Z
Mohanraj20
15516
1841680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|74|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>தன்னை நிறுத்தாமல், தன்னிடத்தில் அவளை நிறுத்தி சிந்தித்தபோது, ‘உங்க தம்பி’ என்ற மைத்துனியின் சொல், அவருக்கு காதுகளில் கல்லெறியாய் விழுந்தது. அவள் ஒரு ராட்சசியாக மனதிற்குப் பட்டது. ஆகையால், தாமோதரனை, தனது தம்பியாக நினைக்காமல், தமயந்தியின் கணவனாக நினைத்தது போல், ‘வாரேண்டா’ என்று கூட சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.
பெண் என்றும் பாராது, அழுத்தமாக உரசிக்கொண்டுபோய் இருக்கையில் உட்கார்ந்த தாமோதரனை, ரயில் தரையில் கால் ஊன்றி, குவியலாய் நின்ற முன்று பெண்களில் இருவர் முறைத்தார்கள். இவர்களில் சின்னவளான ஒருத்தி, போயும் போயும் இவன் தானா கம்பெனியா கிடைச்சான் என்பது மாதிரி அவனைப் பார்த்தாள் என்பதை விட, பழித்தாள் என்று கூட சொல்லலாம். அவளுக்கு, தனது மானசீகமான மன்மதக் கற்பனை தகர்ந்து போன கோபம். அந்த பெண்களை விட அவர்களை வழியனுப்ப வந்தவன் போல் பிளாட்பாரத்தில் நின்ற நடுத்தர மனிதருக்கு பெரும்கோபம். வெளிச்சத்திலேயே இப்படி உரசுகிறவன், இவள்கள் துங்கும் போது எப்படியோ?
அந்த நடுத்தரம், அந்த பெண்களை கண்களால் நிமிட்டி, அதே கண்களால் தாமோதரனை சுட்டிக்காட்டி ‘ஜாக்கிரதை கேர்புல்’ என்றது. உடனே சின்னவள் ‘எனக்கு காராத்தே தெரியும் என்கிறது உங்களுக்கு தெரியாதா அத்திம்பேர்?’ என்றாள். அப்படி சொன்னபடியே, தாமோதரனை பார்த்தாள். அவனது அலட்சியம், இவளை உலுக்கியது. இவளுக்கு காரத்தே தெரியும் என்பது அசல் கரடி. ஒருவேளை அவனுக்கு காராத்தே தெரியுமோ... அதனால் தான் இந்த அலட்சியமோ... குருவாயூரப்பா என்னப்பா இதெல்லாம்...
அந்த மெயில் நகராமலே திடுதிப்பென்று ஓடியது. தற்செயலாய் எழுந்த தாமோதரன், பிளாட்பாரத்தில் நின்றவருக்கு குவிந்து கைகளை ஆட்டிய அந்த முன்று பெண்களின் முதுகுகள் மீது முகம் போட்டு சாய்ந்தான். அவர்கள் உதறிய உதறலில் நல்ல வேளையாக இருக்கையில்தான் விழுந்தான். இதற்குள், ரயில், பேசின் பிர்ட்ஜை தாண்டி, வட்டமாய் வளைந்துக் கொண்டிருந்தது. அவன், தன்<noinclude></noinclude>
gy2ik6sz8xm1do9boxg4n20fp2is6qh
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/90
250
214130
1841682
1449615
2025-07-11T05:34:38Z
Mohanraj20
15516
1841682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||பாமர மேதை|75}}
{{rule}}</noinclude>பாட்டுக்கு இருந்ததில் அந்த பெண்களுக்கு ஒரு ஆறுதல். அதே சமயம், அவன் தங்களை அலட்சியப்படுத்துகிறனோ என்ற ஆதங்கம். ஆனாலும் தங்களுக்குள் நடந்த அரட்டைகளில், அவர்கள் இவனை மறந்தார்கள். தத்தம் கணவன்மாரையும் மறந்தார்கள்.
இரவு, இருளாகிவிட்டது.
எந்தப் பகுதியில் ரயில் ஒடிக்கொண்டிருக்கிறது என்பதை அனுமானமாக கூட கூறமுடியாத அடர் இருட்டு. இருபக்கமும் மலையும் மரங்களும் அந்த ரயிலுக்கு முக்காடுகளாயின. தாமோதரன் இருக்கையில் இருந்து துங்கியபடியே கிடந்தான். எந்த நேரத்திலும் அவன் கீழே விழலாம் என்பது மாதிரியான உடலாட்டம். இந்தச் சமயத்தில் அந்த மூவரில் முத்தவள் அவனை ‘சார் சார்’ என்றாள். ஆசாமி அசையாததால் அவன் இருக்கையின் அருகே கையைத் தட்டினாள். அது தேவையான அளவுக்கு சத்தம் போடாததால், மேலே இடைவெளியாய் உள்ள பலகையை குத்தினாள். அவன் எப்படியோ கண்விழித்தபோது, இவள் கெஞ்சும் குரலில்யாசித்தாள்.
‘சார் நாங்க மூணுபேரும் சிஸ்டர்ஸ். இவள் சிங்கப்பூரில் இருக்கிறாள். இன்னும் கல்யாணம் கூடிவரல. இப்பத்தான்... நல்லா படிச்சபொண்ணுக்கு மாப்பிள்ள கிடைக்கிறது கிடையாதே... அதோட செவ்வாய் தோசம் இருந்தா தேறவே முடியாது. அதனால மங்களுர்ல இறங்கி உடுப்பி கிருணன் கோயில்... தருமஸ்தலா... சுப்பிரமண்யா கடைசிலே முகாம்பீகைன்னு முறையிடபோறோம்.’
‘எனக்கு இதுல நம்பிக்கை கிடையாது’
‘நம்பிக்கை இல்லாட்டியும் எங்களுக்கு உதவக்கூட துன்னு இருக்குதா?’
‘நோ நோ... அப்படி சொல்லலியே’
‘நாங்க விடிய விடிய பேசிட்டு இருப்போம். உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால அப்பர் பெர்த்ல போய் படுத்துக்கங்களேன்.’
இது என்னோட பெர்த்தாக்கும்.’
{{nop}}<noinclude></noinclude>
0ylwyznk1yohxl2wqremsn9y5h7nzey
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/91
250
214131
1841685
1449617
2025-07-11T05:39:06Z
Mohanraj20
15516
1841685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|76|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>‘தெரியும் சார்... இல்லாட்டி இப்படி கெஞ்சுவோமா ?’
தாமோதரன், அந்த இருக்கையை துக்கி பிடிக்கும் ரப்பர் உறையிட்ட இரும்புச் சங்கிலிகளை பிடித்த படியே மேலே எம்பினான். ஏறவும் முடியாத இறங்கவும் முடியாத திரிசங்கு நிலை. மூச்சு முட்டியது. இதய துடிப்புகள் காதுகளுக்கே கேட்டன. உடனே அந்தப் பெண்கள் ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல், அவனது வயிற்றையும் கால்களையும் கைகளால் அனைத்துத் துக்கி, அவனை மேல் இருக்கையில் கொண்டு போட்டார்கள். பிறகு அவனுக்கு ஏதோ பெரிய சலுகை செய்து விட்டது போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
தாமோதரன், அப்படியே துங்கிப் போனான். ஆனாலும். இரவு இரண்டு மணியளவில் தலையை இருக்கைக்கு கீழே தொங்கப் போட்ட போது, அவன் தகாத விதமாக தங்களை நோட்டம் பார்ப்பதாக அனுமானித்து, துங்காமல் சும்மா கிடந்த இளையவள், அச்சத்தால் முந்தானை விலக எழுந்து, அபாயச் சங்கிலியை பிடித்து இழுக்க, வலது கைகைய நீட்டிய போது, தாமோதரன் தட்டுத் தடுமாறி
‘ரயில் பனங்காடில... இல்ல இல்ல பறப்பனகாடில அதுவும் தப்பு... பனங்காடிபறப்புல வரப்போ சொல்வீங்களா ?’
‘எந்த நேரத்துக்குப் போகுதாம் ?’
‘சரியா ஆறுமணிக்குன்னு என்னோட ஒய்ப் சொன்னாள்.’
‘சரி அய்ந்தரமணிக்கே உங்கள எழுப்பி விடுறேன். அதுவரைக்கும் அந்த பக்கமா திரும்பி கண்ண முடிண்டு துங்குங்கோ’
அந்த முன்று பெண்களும் சரியாக ஜந்தரைமணிக்கு உசிப்பிவிட்ட உடம்பை, கால் மணி நேரத்தில் சரிசெய்தபடியே, தாமோதரன் பறப்பனங்காடி ரயில் நிலையத்தில் இறங்கினான். நீரில்லாத அகழியில் சக்கர கால் பதித்து நின்ற ரயிலுக்கு வரவேற்பு வளையம் போல் உள்ள தோரண பாலத்தில் நடந்தான். பாலத்தின் முகப்பில் தயாராக நின்ற கோழிக்கோடு பேருந்தில்<noinclude></noinclude>
cj7jvcsagtjf8j7w34g1v00iz5ssmfp
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/92
250
214133
1841686
1449619
2025-07-11T05:41:35Z
Mohanraj20
15516
1841686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />
{{rh||பாமர மேதை|77}}
{{rule}}</noinclude>ஏறினான். முழுவதும் மலையாள எழுத்து. கோழிக்கோடா என்று கேட்டபோது, அதுதான் என்றான் ஒரு தமிழன். அவசரஅவசரமாக சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான். இருபது கிலோ மீட்டரில், அது கோழிக்கோட்டுக்கு எதிர் பாதையில் செல்லும் பேருந்து என்பதை ஒரு மலையாளி அனுதாபத்தோடு சொன்னார். இடையில் பேருந்தில் இருந்து இரக்கப்பட்டு, கோழிக்கோடுக்கு எதிர்புற பேருந்தில் போனால், அந்த பேருக்குரிய பல்கலைக்கழகம் கோழிக்கோட்டில் இல்லையாம். அங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், தேனிப் பாலம் என்ற இடத்தில் இருக்கிறதாம். நான்கைந்து தமிழ்ப் பையன்கள் தாமோதரனை, சரக்குப்பொதி போல், கோழிகோட்டிலிருந்து தேனிப் பாலம் வழியாக ஏதோ ஒரு இடத்திற்கு செல்லும் ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார்கள்.
எப்படியோ கோழிக்கோடு பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் அவனுக்காகவே காத்திருந்த துறைத்தலைவரும், உடலியல் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் அவனை பார்த்ததும் ஆனந்தமானார்கள். துறைத்தலைவர் படப்படப்பாய் கேட்டார்.
‘ரயில் நிலையத்திலேயே காரை நிறுத்தி டிரைவர் கையில ஒரு போர்டையும் கொடுத்தோமே? சரி போகட்டும்... முதல்ல உங்க ஒய்புக்கு டெலிபோன் செய்யுங்க... ஏழெட்டு தடவ டெலிபோன் செய்திட்டாங்க. கடைசியா அழுதுட்டாங்க... வந்த உடனே ஒங்கள, பேசச்சொன்னாங்க. இதோ டெலிபோன்... எதற்காக தலையை சொறியுறிங்க.’
‘என் வீட்டு டெலிபோன் நம்பர்ல ஒரு சந்தேகம். 491948 நோ நோ 481871 இதுவும் இல்ல 489... உங்களுக்கு தெரியுமோ? மெட்ராஸ்ல திருவான்மீயூர் முதல் மூணு நம்பர் தெரிந்தா புடிச்சுக்குவேன்.
‘சரி... மேடமே பேசுவாங்க. இந்தாப்பா... பிரட் ஆம்லெட் கொண்டுவா.’
தாமோதரன், தலைதாங்கும் சோபா இருக்கையில் பொத்தென்று விழுந்தான். தலையை அங்குமிங்கும் உருட்டினான்.<noinclude></noinclude>
3u4qvpthrkaukvwdjszdevihinmi0be
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/93
250
214135
1841688
1449621
2025-07-11T05:43:41Z
Mohanraj20
15516
1841688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />
{{rh|78|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>வயிற்றை கைகளால் பிசைந்தான். கண்கள் சொருகின. வாய் கோணியது ஒரே பதட்டம். அவனுக்கல்ல... அங்கே இருந்தவர்களுக்கு.
‘என்ன சார் என்ன சார் ஆச்சு.’
‘தலை சுத்துது... வயித்து பக்கம் ஒரே வலி. ஒரு வேளை... பி.பி கூடிட்டோ என்னவோ... சுகர் அதிகமாயிருக்குன்னு நினைக்கிறேன்.’
‘அடக்கடவுளே! பிள்ளையார் பிடிக்க குரங்காய் போவுதே. ஒ,கே... யுனிவர்சிட்டி டாக்டர முதலுதவி சிகிச்சைக்கு கூப்பிடுப்பா. காலிக்கட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக ஆம்புலன்ஸை ரெடிபண்ணுங்கப்பா.’
அந்த விருந்தினர் மாளிகையே பரப்பரப்பானபோது, ஒரு சேவகன் ஒரு தட்டில் வெள்ளைத்துணி உப்ப அந்த அறைக்குள் வந்து, அந்த தட்டின் முக்காட்டை விலக்கினார். ஐந்தாறு பிரட்டுகள்... இடை இடையே ஆம்லெட் துண்டுகளோடு மேல் வாக்கில் இரட்டை இரட்டையாக அடுக்கப்பட்டிருந்தன. தாமோதரன் அவசர அவசரமாக அவற்றை பிய்த்து பிய்த்து வாய்க்குள் போட்டான். ஒரு ஜக் தண்ணிரை கண்ணாடி தம்பளில் ஊற்றாமல் அப்படியே குடித்தான். பிறகு ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான்.
‘இப்போ மயக்கம் இல்ல. தலை சுத்தல... வயிறும் வலிக்கல... நான் என்ன நினக்கேன்னா பசியிலதான் அப்படி தல சுத்தி இருக்குமோன்னு’
‘இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார். உடலியல விட, உயிரியல் தான் முக்கியம் சார். அப்புறம் மேடம் தமயந்திக்கு எங்களால பதில் சொல்ல முடியாது.’
‘அப்படின்னா யாரு ?’
‘உங்க ஒய்ப் சார்.’
‘ஐ.சி... செமினாருக்கு போலாமா?’
{{nop}}<noinclude></noinclude>
kdzp1auvc9efpyvcbzqbq1yvm8fct97
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/94
250
214138
1841689
1449626
2025-07-11T05:45:01Z
Mohanraj20
15516
1841689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||பாமர மேதை|79}}
{{rule}}</noinclude>கருத்தரங்க அறையில், துறைத்தலைவரின் நீண்ட நெடிய அறிமுகத்திற்குப் பிறகு, டாக்டர் தாமோதரன். மைக்குகள் பொருத்தப்பட்ட மேடையோர போடியத்தின் அருகே வந்தான். அவனது பேண்டுக்குள் இன் செய்யப்பட்ட சட்டை மடிப்புக்கள் இருபக்கமும் வெளிப்பட்டு ஒரு பக்கம் இடுப்பு சதையையும் மறுபக்கம் டவுசர் துணியையும் காட்டிக்கொண்டிருந்தன. விருந்தினர் மாளிகையில் வாய் கொப்பளித்த தண்ணிர், அவன் மெல்லிய தாடியில் புல் மேல் படிந்த பனித்துளிகளால் காட்சி காட்டின. அவனை பார்த்து லேசாய் மனதுக்குள் சிரித்த நிபுணர் கூட்டம், அவன் பேசப்பேச கண்களை மூடி காதுகளை கூர்மையாக்கியது. டாக்டர் தாமோதரனுக்குள் ஒரு புதிய மனிதன் எழுந்தான். கையோடு, விடாப்பிடியாய் கொண்டு வந்த ஒரு பெட்டியை திறந்து, அதில் உள்ள நீண்ட வால்வுகளைக் கொண்ட ஒரு அதிசயப் பூச்சி போல் தோன்றிய கருவியை எடுத்து, அதன் வால்களை மின்சார பிளக்களில் பொருத்திவிட்டு விளக்கினான். இவன் ஒரு கவசம் போலவும். இந்த கவசத்திற்குள் இருப்பவன்தான் உண்மையான தாமோதரன் என்பது போலவும் பேசினான்.
‘இதோ இந்த மெசின் இருக்குதே இதுக்கு எக்ஸ்டர்னல் பல்மினிரி டிவைஸ் என்று பெயர். அதாவது இதய அடைப்புகள ஆப்ரேசன் இல்லாமலே சரிபடுத்தக் கூடிய கருவி. இதை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிச்சேன். இதோ இதுல இருக்குதே முனு கப்புங்க... இதுங்கள இரண்டு பாதங்களிலும் ஒரு முட்டி கால்முனை ஒன்றிலும் பொருத்தணும். பாதத்துலதான் அறுபது சதவீத ரத்தம் இருக்குதுன்னு நிபுணர்களான உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல. இந்த கருவியை, ஒரு இதய நோயாளி மேல், பொருத்தினால், இதயம் விரியும் போது, இந்தக் கருவி சுருங்கும். சுருங்கும் போது, இது விரியும். இதனால் இதயத்திற்கு நிறைய ரத்தம் போகும். எல்லா உறுப்புக்களுக்கும் சமச்சீரா ஒடும். இதனால இதயத்துல இருக்கிற அடைப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமா நீங்கும்... அந்த இடங்களுல சின்னஞ் சிறு ரத்தக் குழாய்கள் உருவாகும். அதனால, இதய சிகிச்சைக்கு இப்போதைய அஞ்சோகிராமும், அறுவைச்சிகிச்சையோ<noinclude></noinclude>
s291e9hw152jaqdvkmp9t883iuux87f
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/95
250
214139
1841690
1449628
2025-07-11T05:47:06Z
Mohanraj20
15516
1841690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|80|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>தேவையில்லை. இதனால் பிழைப்பு போயிடும் என்கிறதானலேயே இத்ய சிகிச்சை டாக்டர்கள் காது கொடுத்து கேட்க மறுக்கிறாங்க.”
விஞ்ஞானிகளில் ஒருவர், தாமோதரனை இடைமறித்து ஏதோ கேட்கப் போனார். அதற்குள், இளைஞர்கள் அவரை சும்மா இருக்கும்படி உஷ் என்று ஒலி எழுப்பினார்கள். தாமோதரன் தன் பேச்சை மீண்டும் தொடர்ந்தான்.
‘இதனால உடலியல் வல்லுனர்களான நாம், இந்த கருவியைப் பற்றி விவாதித்து மாணவர்கள் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும். இந்த விஞ்ஞானக் கருவி இதய நோயாளிகளை லட்சக்கணக்கான பணம் இல்லாமல் வெறும் இருபதாயிரம் ரூபாயல காப்பாற்றக்கூடியது.’
உங்களுக்கு தெரிந்தது போல், நம்ம உடம்பு ராசாயன, பெளதிக விதிகளால்தான் இயங்குது. இது டாக்டர்களுக்குப் புரியாது. நமக்குப் புரியும். இந்தக் கருவி ஹைட்ராலிக் காற்றழுத்த விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதியைப் பற்றி பெரும்பாலனோருக்குச் சொல்ல வேண்டியதில்லை, என்றாலும் இங்கே வந்திருக்கிற இளம் மாணவர்களுக்காக சொல்ல விரும்புகிறேன்.
நிபுணர் கூட்டம் அவன் பேச்சை மாலையிலும் தொடர்வது என்று திர்மானித்தது. விருந்தினர் மாளிகைக்கு கொண்டுவரப்பட்ட தாமோதரனிடம், இரண்டு மாணவர்கள் குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொள்ளும் படி சொன்னார்கள். அவன் சூட்கேஸை எடுத்தான். அதையே உற்றுப்பார்த்தான். பின்னர் திக்கித் திணறி பேசினான்.
‘சூட்கேஸ் பூட்டு நம்பர் மறந்துட்டு.’
{{Right|வாசுகி (பொங்கல் மலர் . 2000)}}
{{Right|◯}}
{{nop}}<noinclude></noinclude>
qz4wixnm2vhxl9d4xhx1mmk0oq6bwd3
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/96
250
214142
1841692
1449632
2025-07-11T05:50:27Z
Mohanraj20
15516
1841692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}}
{{Right|{{Xx-larger|<b>சிலந்தி வலை</b>}}}}
இரத்தத்தால் ‘சிவப்பு’ அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையத்திற்குள், சப்-இன்ஸ்பெக்டர் இளைஞன் சாமிநாதன் நுழைந்ததும், மாமாமச்சானாய் பேசிக் கொண்டிருந்த ஏட்டு முதல் இரண்டாம் நிலைக் காவலர்கள் வரை, கப்சிப் ஆனார்கள். காரணம், அவர்கள், அவனை அவனாகப் பார்க்கவில்லை. காக்கி யூனிபாரத்தில் மூன்று நட்சத்திரங்களும், அசோகச் சக்கரமும் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய அதிகாரி, கூரையை பிய்த்துக்கொண்டு அவன் தலைக்கு மேலும், பூமியைக் குடைந்து கொண்டு காலுக்கு கீழும் ஒரு விஸ்வரூப வேதாளமாய் வியாபித்திருப்பதாகவே அவர்களுக்குத் தோன்றியது.
இந்த ஆகாயப் பாதாள உருவத்திற்கு பயந்ததுபோல், புரமோட்டியான ‘எல் அண்ட் ஒ’ - அதாவது ஏட்டுப் பதவியில் இருந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் இன்னொரு சப் இன்ஸ்பெக்டராக மாறிய பெருமாளின் முன்னால் மேஜையில் கையை வில் போல் வளைத்தபடி, பேசிக் கொண்டிருந்த ஏட்டய்யா, லாக்கப் அறைப்பக்கம் ரோல்கால் எடுக்கப் போவதுபோல் போனார். நான்கைந்து காவலர்கள், தென்பக்கம், கிட்டங்கிபோல் தோன்றிய அறைக்குள் துப்பாக்கிகளை துடைக்கப் போனார்கள். வெளியே துப்பாக்கி சகிதமாய் நின்றவர்கள், சிறிது தொலைவிலுள்ள புளிய மரத்தடி மாமூல்காரர்களை, கையமர்த்தினார்கள். ரைட்டர் எனப்படுபவர், தனது சித்திரகுப்த நோட்டை விரித்துப் பிடித்தார். நீடித்த கலகலப்பு, நிசப்தமாகி, அந்த காவல் நிலையம் மயான பூமியாய் தோன்றியபோது .
சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ‘புரமோட்டி’ பெருமாளை ஒரு ‘கிரைம்’ முறைப்பாய் முறைத்தபடியே, மையூரிய மேஜையில் அட்டை கிழிந்த ஊதா நிறப் பொதுநாள் குறிப்பேட்டை எடுத்தான். நேற்று வரை, ‘எல் அண்ட் ஒ’ பெருமாளே, இந்த ‘கரைம்’ சப்இன்ஸ்பெக்டரின்<noinclude></noinclude>
t1hqy789astirpn37ol8r74uyfkge08
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/97
250
214144
1841698
1449636
2025-07-11T05:54:48Z
Mohanraj20
15516
1841698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|82|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>குறிப்பையும் அவன் பெயரிலேயே எழுதி வைப்பார். ஆனால், நேற்றைய வாக்குவாதத்தால், அவர் தனது வேலையை மட்டுமே கவனித்தார்.
வாக்குவாதம் என்பதைவிட, ஒருவேளை பெருமாளின் வாக்கால், அவர் வதம் செய்யப்படக்கூடிய தகராறு. அவ்வப்போது காவல் நிலையத்திற்குள் உடம்பை வெளியே வைத்துக்கொண்டு, தலையை மட்டும் காட்டிவிட்டுப் போகும் சாமிநாதனைப் பார்த்து, அவன் வேலையையும் சேர்த்துப் பார்க்கும் கட்டாயத்திற்குள்ளான வயதான பெருமாள், ‘ஏம்ப்பா சாமி... ஒருநாள் ஒரு பொழுதாவது உன் வேலையை பார்க்கக்கூடாதா...?’ என்று சிரித்தபடிதான் சொன்னார். அதுவும் கழண்டு கிடந்த அவன் சட்டையில் உள்ள ஈய உருண்டை பொத்தானை மாட்டியபடிதான் பேசினார். உடனே இவன், ‘நாளையிலிருந்து என் வேலையை நீங்க பார்க்கக்கூடாது’ என்று ஆணைக்குரலில் பேசிவிட்டு, அவர் மாட்டிய பித்தானையும் கழட்டினான். கழட்டிக்கொண்டே, ‘என் வேலையை, யாரை வைத்துப் பார்க்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்’ என்றும் சொல்லி வைத்தான். அதிலிருந்த மிரட்டலைப் புரிந்து கொண்டவர்போல், பெருமாள், ஆரம்பத்தில் நடுங்கிப் போனார்.
இந்த சாமிநாதன், அசோகச் சக்கர அதிகாரியிடம் “போட்டுக் கொடுத்து”, தன்னை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றி, ஒரு தலையாட்டி சப்இன்ஸ்பெக்டரை கொண்டு வரப்போகிறான் என்பது புரிந்து விட்டது. ஆனாலும், தலைக்கு மேல் வெள்ளம் போன தைரியத்தில் அல்லது தத்தளிப்பில் அவர் மறுபேச்சு பேசவில்லை. இந்த சப்பயல் சாமிநாதனோடு இருப்பதைவிட தண்ணியில்லாத காடே மேல் என்று தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொண்டார்.
இப்போது இந்த இருவரும் மூன்றடி இடைவெளியில் இருந்தாலும், முந்நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் போல் முகம் பார்க்க மறுத்தார்கள். பகல் பதினோரு மணிக்கு வந்துவிட்ட சாமிநாதன், ‘பொதுநாள்’ குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான். ‘இன்று காலைக் கடமை அறிக்கை துவக்கப்படுகிறது’ என்ற கோடிட்ட தலைப்புச் செய்திக்குக் கிழே, காலை ஏழு மணிக்கு ‘கிரைம்’<noinclude></noinclude>
3m1mi2ox8furj3k8gbd4tkzcesdw64w
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/98
250
214146
1841700
1449640
2025-07-11T06:02:03Z
Mohanraj20
15516
1841700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|83}}
{{rule}}</noinclude>காவலர்களை சரிபார்த்து, ரோல்கால் எடுத்தானாம். ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை காவலர்களுக்கு பாடம் நடத்தினானாம். சாதிக் கலவரங்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அணுக வேண்டுமா அல்லது சமூகக் காரணிகளாகக் கருதி, நீக்குப் போக்காக நடக்க வேண்டுமா என்பது அவன் எடுத்த பாடமாம். பாடத்திற்குப் பிறகு, சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி காவலர்களை தெளிவடைய வைத்தானாம்.
சாமிநாதன், பொதுநாள் குறிப்பேட்டில், இப்படியாக எழுத வேண்டியவற்றை எழுதி முடித்து விட்டு, வழக்குக் குறிப்பேட்டைத் திறந்தான். பிரேத பரிசோதனை, விபத்து விசாரணை, கோர்ட் வழக்கு, ரிமாண்ட் கைதிகள், காணாமல் போனவர்களின் கண்டுபிடிப்புகள், பிட் பாக்கெட், புலன்விசாரணை போன்ற பணிகளுக்கு நியமித்திருக்கும் காவலர் பெயர்களை எழுதி வைத்துவிட்டு, தனக்கு எந்த டுட்டியை ஒதுக்கலாம் என்று தலையைக் குடைந்தபோது
காக்கிச் சட்டையில் சாம்பல் நிற இரட்டை வெள்ளைப் பட்டைகளைக் கொண்ட ஒரு காவலர், இளைஞன் ஒருவனை அவன் தலைமுடியை முன்பக்க குடுமிக் கைராக்கி, மாடுபோல இழுத்துக்கொண்டு வந்து, சாமிநாதன் பக்கமாய் குப்புறத் தள்ளியபடியே, நேரடி வர்ணனை கொடுத்தார். -
“வேன்களில் பயணிகளை ஏற்றக்கூடாதுன்னு தடை வந்திருக்கு. இவன் என்னடான்னா... ஒவர் லோடா ஏத்திக்கிட்டிருக்கான். ‘ஸ்டேஷனுக்கு வாடான்’னு கூப்பிட்டால், ‘என்ன விஷயமுன்’னு வேன் சீட்ல இருந்து இறங்காமலே தெனாவட்டாய் கேட்கறான் ஸார்... இந்த நாயை முட்டிக்கி முட்டி வாங்கனும் ஸார்... ஒரு வருடத்துக்கு இவன் வேனை முடக்கிப் போட்டு, காய்லாங் கடைக்கு அனுப்பும்படி செய்யனும் ஸார்...”
சாமிநாதன், அந்தக் காவலரை கையமர்த்தி அமைதிப்படுத்தினான் சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும் கறிக்கோழி போல, கூனிக் குறுகியும் சிலிர்த்தும் நின்றான் வேன் டிரைவர். சாமிநாதன்,<noinclude>{{rh|ச. 7.||}}</noinclude>
3mx2aumfncl2t8loha0cq0paly2r7w3
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/99
250
214149
1841703
1449644
2025-07-11T06:04:47Z
Mohanraj20
15516
1841703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|84|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, எதையோ யோசிப்பதுபோல் ஆள்காட்டி விரலால் நெற்றிப்பொட்டை மூன்றுதடவை தட்டிவிட்டு, வாய் மலர்ந்தான்.
“சரி... நீங்க, ரிமாண்ட் கைதிகளை கூட்டிக்கிட்டு கோர்ட்டுக்குப் போங்க. இவனை நான் கவனிச்சுக்கிறேன்.”
இளைஞனை மாடாக்கிய அந்தக் காவலர், உள்ளங்கையில் நமச்சல் ஏற்பட்டும் பலனில்லாமல் போனதை பற்கடியாய் வெளிப்படுத்திய படியே, லாக்கப் அறைக்குப் போனார். சாமிநாதன், பெருமாளை ஒரக்கண் போட்டுப் பார்த்து முடித்துவிட்டு, வேன் டிரைவரிடம் அமைதியாகக் கேட்டான்.
“எந்த டிராவல்ஸ்டா...?”
“நித்தியா டிராவல்ஸ் ஸார்... நான் முதலாளிகிட்ட எவ்வளவோ சொன்னேன் ஸார். வேன்ல ஷார்ட் டிரிப் அடிக்கக்கூடாதுன்னு பலதடவைச் சொன்னேன் ஸ்ார். அவர்தான் ‘நானிருக்கேன் பயப்படாதேன்னு சொன்னார் ஸார்...”
“போகட்டும். உன் கம்பெனியில எத்தனை டுரிஸ்ட் வண்டிங்க இருக்குதுடா....?”
“ஏ.சி. அம்பாசிடர் எட்டு... ஏ.சி. டாடா சுமோ ஒன்பது... மகேந்திரா ஆறு... அப்புறம், ஏ.சி. இல்லாத முப்பது வண்டிகள் இருக்கு ஸார்...”
“சரி... லைசென்சை எடு...”
“முதலாளி, என் லைசென்சை வாங்கி டேங்கர் லாரிக்காரங்கிட்ட கொடுத்துட்டார் ஸார். அவனுக்கு லைசென்சு கிடையாது... சரியா ஒட்டவும் வராது... மூணு பேரைக் கொன்னுட்டான்... அதுக்காக, என் லைசென்சை அவன் லைசென்சா காட்டியிருக்கு...”
“ஒன் போட்டோவை வச்சு கண்டுபிடித்திடலாமே...?”
“எங்க முதலாளி இந்திரஜித் ஸார்... சமாளிச்சுக்குவார்...”
{{nop}}<noinclude></noinclude>
16f7wrtqabscevoole1gtlr2vigfz1p
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/100
250
214151
1841704
1449645
2025-07-11T06:07:14Z
Mohanraj20
15516
1841704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|85}}
{{rule}}</noinclude>“இதுக்கே உங்க ரெண்டு பேரையும் ஆறு வருஷம் உள்ள போடலாம்.”
“அய்யா தர்மபிரபு... நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். எப்படியோ உண்மையை உளறிட்டேன். நீங்கதான் என்னை, என் முதலாளிகிட்ட இருந்தும் காப்பாத்தணும். உங்க காலுல...”
வேன்காரன், ஏங்கி ஏங்கி அழுதபடியே, சப்-இன்ஸ்பெக்டரின் பூட்ஸ் காலில், மனித வெடிகுண்டுபோல் குனிந்தபோது, சாமிநாதன் அவனை லத்திக் கம்பால் நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொன்னான்.
“உன்னை பார்க்கிறதுக்கு பாவமாய் இருக்குது. இந்தா வி சிட்டிங் கார்டு... இந்த விலாசத்திற்கு நாளைக்கு, ஏ.சி. சுமோவோட காலை ஆறுமணிக்கு போய் நிற்கணும். அந்த வீட்ல இருக்கிற ஒருவரை திருப்பதி வரைக்கும் பத்திரமாய் கொண்டு போய், பத்திரமாய் கொண்டு வரணும். சாப்பாட்டில் இருந்து சகல வசதியையும் தடயுடலா கவனிச்சுக்கணும். புரியுதா...?”
“எதுக்கும் எங்க முதலாளிகிட்ட ஒரு வார்த்தை...”
“அடி செருப்பால...”
லாக்கப் கைதிகளை பார்த்துவிட்டு திரும்பிய அதே காவலர், சப்-இன்ஸ்பெக்டரின் வாய், செருப்பானபோது, அவரது கைகளும், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைகளோடு சேர்ந்து வேன்காரன் மீது விழும் செருப்பானது. முடியுமா... முடியாதாடா...’ என்று ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிற்கும் ஒவ்வொரு விதமாய் அடித்தார். உடனே வேன்காரன், முடியும் ஸார்... முடியும் ஸார்...’ என்று வலியோடு முனங்கினான். அடித்த களைப்பிற்காக, சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட சாமிநாதன், அந்த அடிதடிக் காவலரை அமைதிப் படுத்திவிட்டு ஆணையிட்டான்.
“இந்தப் பயகிட்ட ஒரு ஸ்டேட்மெண்டை வாங்கிக்கோ... இந்தா பாருப்பா! ஒன் பேரு என்ன...? பழனியா...? அதுதான் லைசென்சு இல்லாம ஒட்டாண்டியாய் வந்திருக்கியோ...? உன் வேன் இங்கேயே<noinclude></noinclude>
rxev05atlnd7i9yhn7ecixv8vlu70ax
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/101
250
214153
1841734
1449648
2025-07-11T07:14:40Z
Mohanraj20
15516
1841734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|86|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>நிற்கட்டும். நாளைக்கு திருப்பதிக்கு போயிட்டு வந்த பிறகு, இங்கே வா... என்னை மட்டும் பாரு... சரியா...?’
“அய்யா அடிக்கக்கூடாது... முதலாளிக்கு மட்டும் ஒரே ஒரு டெலிபோன் போட்டு பேசிடுங்க...”
“நான் டெலிபோன் செய்யுற அளவுக்கு உன் முதலாளி பெரிய மனுஷன் இல்லடா... அவனை, எனக்கு நல்லாவே தெரியும். நான் சொன்னேன்னு சொல்லு... உன்மேல சந்தேகம் வந்தால், அவனை எனக்கு டெலிபோன் செய்யச் சொல்லு... ஏண்டா யோசிக்கே...? ஒண்ணு உள்ளே போ... இல்லன்னா வெளியே போ...”
வெளியே போகப்போன வேன்காரனை, அதே அடிதடிக் காவலர் இழுத்துப் பிடித்தார். இருவரும் பிராணச் சிநேகிதர்களாய் ஒரு மூலைப் பக்கமாகப் போனார்கள். அவர்கள் போவது வரைக்கும் பொறுமை காத்த சாமிநாதன், டெலிபோனை சுழற்றினான்.
“அம்மாவா..! அய்யா வேண்டாம் உங்க கூடத்தான் பேசணும். நம்ம டாக்டர் தம்பி... திருப்பதி போறதுக்கு ஏ.சி. வண்டி வேணுமுன்னு கேட்டதா சொன்னிங்க இல்ல...? தம்பிகிட்ட சொல்லி டுங்க. நாளைக்கு காலையில சரியா ஆறுமணிக்கு ஒரு சுமோ உங்க வீட்டு முன்னால வந்து நிற்கும். ஒரு பைசாகூட கொடுக்கவேண்டாம். என்னதும்மா...? மாசம் பிறந்து நாலு நாளு ஆயிட்டுதேன்னு அய்யா என்னை விசாரிச்சாரா...? இதோ வந்துக்கிட்டே இருக்கேம்மா...”
‘எல் அண்ட் ஒ’ பெருமாளுக்கு, ஒரு தர்ம சங்கடம். அன்றைக்குப் பார்த்து அந்தப் பகுதியில் ஒரு சாதி ஊர்வலம். இந்த சாமிநாதன் போட்டுக் கொடுத்ததாலோ என்னவோ, அசோகச் சக்கர அதிகாரி, கூடுதல் போலீஸ்காரர்களை அனுப்ப மறுத்துவிட்டார். இந்த ‘கிரைம்’ சாமிநாதனும், தனது காவலர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கிவிட்டான். தள்ளிப் போடக்கூடிய பணிகள்தான். அவனிடமே வாய்விட்டுக் கேட்டார்.
“சாமி... சாமி... இன்னைய ஊர்வலத்துல குடிகாரங்க நிறைய வருவாங்க. இப்படித்தான் போன ஊர்வலத்துல.<noinclude></noinclude>
13wn3nyjgt35quh4b77i9rx048ep4v1
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/102
250
214156
1841735
1449652
2025-07-11T07:15:56Z
Mohanraj20
15516
1841735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|87}}
{{rule}}</noinclude>எங்கிருந்தோ வந்த ஒரு குடிகாரன், ‘புரட்சிப் புயல்’ என்கிறதுக்குப் பதிலாய், ‘புரட்சிப் பயல்ன்னு உளறிக் கொட்டி பெரிய ரகளையே நடந்துட்டு... உன் ஆட்களையும் எனக்கு உதவியாய் போடுப்பா...”
“மனுஷன்னா ரோஷம் இருக்கணும் ஸார். ஒங்க வேலை ஒங்களுக்கு... என் வேலை எனக்கு...”
சாதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த தவறிய குற்றச்சாட்டின் பேரில், அசோகச் சக்கர அதிகாரி, ஒருவேளை இந்த ‘எல் அண்ட் ஒ’ பெருமாளை இடைக்காலப் பதவி நீக்கம் செய்தாலும் செய்யலாம் என்று நினைத்தபடியே, சாமிநாதன் தலைபோகிற வேலை இருப்பதுபோல், ஜீப்பில் டிரைவர் இருக்கையில் துள்ளிக் குதித்தான். அதற்குள், புளிய மரத்து அடிவாரக்காரர்கள், தலைவிரி கோலமாய் ஓடிவந்து, ஜீப்பை சூழ்ந்து கொண்டார்கள். மனுக்களைக் கொடுக்கிற சாக்கில், அவன் பேண்ட் பைகளையும், சட்டைப் பைகளையும் உப்ப வைத்தார்கள். ஆசாமி, ஏதோ பூச்சி கடித்து வீங்கிப் போனது போலவே காட்சியளித்தான்.
அசோகச் சக்கர அதிகாரியின் வீட்டிற்குள் நுழைந்ததுமே, வராண்டாவைத் தாங்கும் துண்களில் சாய்ந்தபடியே தூங்கிய இரண்டு காவலர்கள், துப்பாக்கிகளைக் கைமாற்றி, “டக்கென்று சத்தத்தை எழுப்பி, அவன் வருகையை அங்கீகரித்தார்கள். அவர்களைப் பார்த்து உப்புச் சப்பில்லாமல் தலையாட்டிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து ஊஞ்சல் பலகையில் ஆடிக்கொண்டிருந்த அம்மாவுக்கு, சாமிநாதன் ஒரு சல்யூட் அடித்தான். பெரிய அதிகாரியின் காக்கி யூனிபாரம், சுவரில், சோளக்காட்டுப் பொம்மையாய் தொங்குவதைப் பார்த்துவிட்டு, அவன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அந்த முகம் பூஜை அறையை நிமிட்டிக் காட்டியது.
சாமிநாதன், பூஜை அறைக்கு வெளியே ஒரு வெறுங்காலும் உள்ளே ஒரு வெறுங்காலுமாய் நின்றபோது, அசோக சக்கர அதிகாரி, தாம்பூலத்தட்டில் கற்பூரம் ஏற்றி, அங்கிருந்த தெய்வப் படங்களுக்கு ஆலவட்டம் சுற்றினார். உடனே சாமிநாதன், அந்தத் தட்டில் கத்தை கத்தைகளாக ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு, அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, நிமிர்ந்து ஒரு சல்யூட்<noinclude></noinclude>
99iarp5pzxc5yoo3nsvntwmd2nf1dmw
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/103
250
214158
1841736
1449655
2025-07-11T07:17:56Z
Mohanraj20
15516
1841736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|88|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>அடித்தான். அவரும், அந்த நோட்டுக்கள் எவ்வளவு தேறும் என்பதை குத்துமதிப்பாய் நோட்டமிட்டபோது, இவன் ‘என் பங்கைக்கூட எடுக்கலை ஸார்...’ என்றான். உடனே அவர், ‘நல்லா இரு. லட்சுமி கடாச்சம் கிட்டட்டும்...’ என்று ஆசிர்வதித்துவிட்டு, அவனது நெற்றியில் குங்குமம் வைத்தார்.
பூஜை அறையிலிருந்து பக்திப் பரவசமாய் வெளியேறிய சாமிநாதன், ‘ஊஞ்சல் பலகை’ அம்மாவை கண்களால் கும்பிடுவதுபோல், விழிகளை செங்குத்தாய் நிமிர்த்திவிட்டு, வீட்டுக்கு வெளியே, வந்து பூட்ஸ்களை மாட்டப் போனபோது, உள்ளேயிருந்து ஒரு கைதட்டல். திரும்பிப் பார்த்தால், அசோகச் சக்கரத்தின் அருமை மகன் வசந்த்...
சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், பூட்ஸ்களை கைகளால் துக்கிக்கொண்டே, அவன் பக்கம் ஓடினான். இது வாரிசுக் காலம். அவனோ தகப்பன் சாமி. நாயைக் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாலும், வாலுக்கு பதிலாக தலையாட்டியாக வேண்டும். அந்த இளைஞன், புன்சிரிப்பாய் பேசினான்.
“திருப்பதிக்கு ஏ.சி. வண்டி ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப நன்றி பிரதர்...”
“ஓங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்வேன்...? அப்புறம் ஏழுமலையான்கிட்ட எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்க டாக்டர் தம்பி...”
“நான் மலைக்குப் போகல... நண்பர்களோட அடிவாரத்துக்குத்தான் போறேன். ஒங்களுக்குப் புரியுமுன்னு நினைக்கேன். ஒங்ககிட்ட சிக்கி இருக்கிற ஏதாவது ரெண்டு கேஸ்களை தள்ளி விடுங்க...”
“ரொம்ப லேட்டா சொல்றீங்களே...”
“நீங்க நினைத்தா குடும்பப் பெண்ணையே பிராத்தலுல புக் பண்ணலாமே...?”
“பார்க்கலாம்..."
{{nop}}<noinclude></noinclude>
cf5g7y6q1qj1jt18fz1mwfj9nzyicgq
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/104
250
214160
1841737
1449658
2025-07-11T07:19:26Z
Mohanraj20
15516
1841737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|89}}
{{rule}}</noinclude>“பார்க்கலாம் இல்ல... பார்க்கணும். ஒங்க ஒர்க்மேட் பெருமாளுக்கு டாடி, நாள் குறிச்சிட்டார். பேஸ்டட்... நான் கும்பிட்டால்தான், அவன் கும்பிடுவான். ஒங்க காலுலயே, அவனை விழ வைக்கிறேன் பாருங்க...”
“அவ்வளவு வேண்டாம்... வயசானவன். என் கையைப் பிடித்துக் கெஞ்சினாப் போதும்.”
“அப்புறம் மிஸ்டர். சாமிநாதன்! என்னோட கேர்ல்.பிரண்ட் ரமேகா, நாளைக்கி காதலிக்க வாங்க என்று ஒரு கலை நிகழ்ச்சி வைத்திருக்காளாம். நீங்க இப்பவே போய், அவளைச் சந்தித்து செக்யூரிட்டி ஏற்பாடுகள் பற்றி பேசிடுங்க. நீங்க வருவீங்கன்னு நான் அவளுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இன்னைக்கு முடியாட்டால் நாளைக்கி காலைல கூட நீங்கப் போகலாம்...”
“எந்தக் காரியத்தையும் உடனே முடிக்கிறவன் இந்தச் சாமிநாதன். இப்பவே போறேன்...”
சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், பெரிய திரை - சின்னத்திரை நடிகையான ரமேகாவின் பங்களாவில் முகப்பு புல்தரையின் இருபக்கமும், சிங்கம் போலவும் புலி போலவும், நாட்டிய மங்கை போலவும் கத்தரிக்கப்பட்ட புல் பொம்மைகளை லத்திக் கம்பால் தடவி விட்டபடியே நடந்தான். அவளுக்காக, அதிகாரப் பூர்வமற்ற முறையில் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த ஒரு முதல் நிலைக் காவலரும், இன்னொரு இரண்டாம் நிலைக் காவலரும், அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். இந்தச் “சின்னவீடு’ இவனுக்கு கைமாறியிருக்குமோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம். கைமாறவில்லை என்று அவர்கள் அனுமானிக்கும்படி, இவன், பூட்ஸ்களை கழட்டி வைத்துவிட்டு, சல்யூட் அடிப்பதற்குத் தயாராக வலது கையை உயரே துக்கிக்கொண்டே உள்ளே போனான்.
வெல்வெட் சோபா செட்டில், நிர்வாணமான இரண்டு கால்களையும் தூக்கி வைத்துக்கொண்டு, கால்மாட்டில் கிடந்த இரண்டு மூன்று இளைஞர்களின் தலைகளை கோதிவிட்டபடியே, ரமேகா, வாயும் கிளாசுமாய் லூட்டி அடித்துக் கொண்டிருந்தாள்.<noinclude></noinclude>
9eylinxnorp86ft4ckoarq7qc1u0gxe
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/105
250
214163
1841739
1449662
2025-07-11T07:21:49Z
Mohanraj20
15516
1841739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|90|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>அவன், தங்களை கைது செய்யத்தான் வந்திருப்பான் என்ற சந்தேகத்தில், அங்கே ஆடை பாதி அங்கங்கள் பாதியாகக் கிடந்த ஏழேட்டு பேர் அலறியடித்து எழுந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ரமேகாவைப் பார்த்து ஒரு சல்யூட் அடித்தான். அடித்தபடியே கேட்டான்.
“மேடம்! உங்களோட காதலிக்க வாங்க...”
“வாட்...?”
“சாரி மேடம். அந்த பேர்ல நடக்கிற ஒங்க கலைநிகழ்ச்சிக்கு, நான் செக்யூரிட்டி ஏற்பாடு பற்றி பேச வந்திருக்கிறேன். டாக்டர். தம்பி அனுப்பி வச்சார்.”
“நாங்க இப்போ, நீங்க சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கிறோம். நாளைக்குக் காலையில வாங்க...”
எல்லோரும் கொல்லென்று சிரித்தபோது, கூனிக்குறுகி நடந்த சாமிநாதனை, ரமேகா சொடக்கு போட்டு திரும்ப வைத்தாள்.
“லுக் மிஸ்டர் சப்-இன்ஸ்பெக்டர்! காலையில ஸாாப்பா எழு மணிக்கு வந்துடணும். நான் துங்கி எழுந்திரிக்க லேட்டானாலும், காத்திருங்க பிளீஸ்...”
“எஸ் மேடம்...”
சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தள்ளாடியது போலவே, அவனது ஜீப்பும் தள்ளாடியது. அந்த வாகனம் மட்டும் போலீஸ் அலங்காரத்தோடு இல்லாதிருந்தால், வண்டியும் நொறுங்கி இருக்கும்; அவனும் நொறுங்கியிருப்பான். எப்படியோ காவல் நிலையத்திற்குள் திரும்பினான். அவன் மனதுக்குள் செல்வி ரமேகாவைப் பற்றி ஆபாச சொற்களை உள்ளடக்கிய ஒரு அகராதியே உருவானது. ஆனாலும், அவள் கலை நிகழ்ச்சிக்கு, எந்தெந்தக் காவலர்களை அனுப்பலாம் என்ற சிந்தனை, அவன் மூளையை ஆக்கிரமித்திருந்தது.
இந்தச் சமயத்தில் ‘எல் அண்ட் ஒ’ பெருமாள், தனது சகாக்களோடு வெளியேறுவதற்குத் தயாராக இருந்தார். பல<noinclude></noinclude>
9n2s9a979eblq0pt5cx741b8eqcacec
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/106
250
214165
1841740
1449664
2025-07-11T07:24:33Z
Mohanraj20
15516
1841740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|91}}
{{rule}}</noinclude>ஊர்வலங்களில் ஒரே முகம் அடிக்கடித் தென்பட்டால், அந்த முகத்தை குளோசப்பில் எடுக்கவேண்டும் என்று போலீஸ் புகைப்படக்காரருக்கு, அறிவுறுத்திக் கொண்டிருந்தார். லத்திக் கம்புகளை குனித்து வைத்திருக்க வேண்டும் என்றும் சகாக்களுக்கு தெளிவாக்கினார்.
சாமிநாதன் உட்காரும் முன்பே, ரைட்டர், அவன் பெயருக்கு வந்திருந்த ஒரு பெரிய கவரை நீட்டினார். அப்பாவித்தனமானகவர். அதைப் பிரித்துப் பார்த்தால், முன்னாலும் பின்னாலும் அரக்கு முத்திரைக்குமேல் அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்ட சின்ன சிவப்புக் கவர். அதன் மேல்பக்கம் அந்தரங்கம் என்ற வாசகம். நடுப்பக்கம் சாமிநாதனின் பெயரும் பதவியும் கொண்ட
வாசகைங்கள்.
சாமிநாதன், அந்தக் கவரை நிதானமாகத்தான் பிரித்துப் பார்த்தான். சிலசமயம் இப்படிப்பட்டக் கவர்களில் பாதுகாப்பு பற்றிய ரகசிய ஆணைகள் வருவதுண்டு. ஏகத்தாளமாக கவருக்குள் இருந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்தபடியே படித்தான்.
சாமிநாதனின் தலைக்குள் ஒரு பிரளயம்... கண்களுக்குள் ஒரு இருட்டு... அந்த எழுத்துக்களைத் தவிர எதையுமே பார்க்க முடியாத சூன்யம். அந்தக் காகிதம், இப்படி சேதி சொன்னது:
“ஜெட் 2. காவல் நிலைய குற்றயியல் துணை ஆய்வாளரான திரு. சாமிநாதன், வேலையில் விசுவாசமாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றவியல் புலன்விசாரணைகள் நிலுவையில் நிற்கின்றன. இது, திரு. சாமிநாதனின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள், அவர், தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். தவறினால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதனால் எச்சரிக்கப்படுகிறார்.”
சுவரையே சாய்க்கும் பலம் படைத்த சாமிநாதன், சுவரிலேயே சாய்ந்தான். கண்கள் பொய்யா? காகிதம் பொய்யா?<noinclude></noinclude>
8dvcxx20bnb177a5xtqn2enrstw70bu
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/107
250
214167
1841741
1449667
2025-07-11T07:27:31Z
Mohanraj20
15516
1841741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|92|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>என்று மூளைக்குள் ஒரு பட்டிமன்றம். ஆனாலும், பொய்யில்லை; மெய்தான் என்று கட்புலன் மூளைக்குச் சொல்கிறது. கிழே அதே அசோகச் சக்கர அதிகாரி கையொப்பமிட்டிருக்கிறார். கோணல் மாணலான கையெழுத்து. அதற்குக் கீழே, அடைப்புக் குறிக்குள் அவரது பெயர் பெரிய எழுத்துக்களில் டைப் அடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் கிழே, அவரது பதவி முத்திரை. தமிழக அரசின் இன்னொரு தனி முத்திரை.
காதும் காதும் வைத்ததுபோல் வந்திருந்த அந்த மெமோவை, சாமிநாதன் பகிரங்கப் படுத்தினான். ஒரு பைத்தியம் வீறிட்டு படிப்பதுபோல் படித்துவிட்டு, பெருமாளை நோக்கி, “பார்த்திங்களா ஸார்... பார்த்திங்களா...” என்று முதல் தடவையாக ‘ஸார்’ போட்டுவிட்டு, தொப்பியை எடுத்து துரே வீசினான். லத்தியை மேஜையில் போட்டான். அவன் கை இடுப்புக்குப் போனபோது, பெருமாள் அவன் கையைத் திருகி, பேண்டின் பக்கவாட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். அவனை, அப்படியே நிமிர வைத்துவிட்டு, போலீஸ் தர்மத்தை உபதேசித்தார்.
“இது, எல்லா அதிகாரிகளும், தனக்கு விசுவாசமாய் இருக்கிறவங்களுக்கு திட்டமிட்டே கொடுக்கிற பரிசுப்பா... உனக்கும் அவருக்கும் இருக்கிற உறவு, நாளைக்கு மொட்டை மனுவாயோ அல்லது பத்திரிகை மூலமாகவோ வெளிப்பட்டால், ‘அவன் எனக்கு எந்தவிதத்திலும் வேண்டியவன் இல்லை. முன்னாலேயே மெமோ கொடுத்திருக்கிறேன் பாருங்க...’ என்று சொல்வதற்கான பாவலாதான் இந்த மெமோ. நீ அவரிடமே கேட்டால், ‘சும்மா ஒப்புக்கு கொடுத்தேன். இது ரிக்கார்டுல இருக்காதுன்னு மழுப்புவார்.”
“இனிமேல் அவனுக்கு மாமூல் வதுலிச்சு கொடுக்க மாட்டேன்.”
“உன்னால முடியாது தம்பி... நீ மட்டும் சப்ளை அண்டு சர்வீஸ் செய்யலன்னா, உன் கடமையில இருக்கிற ஒட்டைகளை பெரிசாக்கி, உன்னை, அவர் சஸ்பெண்ட் கூட செய்யலாம்.”
{{nop}}<noinclude></noinclude>
qi9s1yudkgoax3h93ol5vxrnwwu8bzm
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/108
250
214169
1841742
1449672
2025-07-11T07:28:57Z
Mohanraj20
15516
1841742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||சிலந்தி வலை|93}}
{{rule}}</noinclude>“அப்போ மாமூலும் தொடர்ந்து கொடுக்கணும்; மாமா வேலையும் செய்யணும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும். என்ன ஸார் நியாயம்...?”
“அநியாயந்தான்... எப்படியோ ஒரு சிலந்தி வலையில சிக்கிக்கிட்டே.... ஒண்ணு, சிலந்தியே வலையே அறுத்தாத்தான் உண்டு. பொதுவாக, பெரிய பூச்சிங்க சிக்கிக்கிட்டால், சிலந்தியே பயந்துபோய், வலையை அறுத்து அதைத் தப்பிக்க வைக்கும். இதனுடைய தாத்பரியத்தை அப்புறமா பேசிக்கலாம். இப்போ, எனக்கு நேரமாவுது. எங்கேயும் போகாதே... இங்கேயே இரு...”
“ஜீப்பை எடுத்துக்குங்க ஸார். என் ஆட்களையும் கூட்டிக்கிட்டு போங்க ஸார்...”
‘எல் அண்ட் ஒ’ பெருமாள், ஒரு சோகப் புன்னகையோடு, சகாக்களோடு வெளியேறினார். சாமிநாதன், மேஜையை குத்தினான்; சாமியாடுவதுபோல் தலையை ஆட்டினான்.
அந்தப் பகுதி வாசகர்களுக்கு ஒரு வார்த்தை...
“தயவுசெய்து, இப்போது மட்டும் அந்தக் காவல் நி த்திற்குப் போகாதிர்கள். உங்களை கொன்றே போட்டுவிடுவான்.”
{{Right|ஆனந்த விகடன் - 2000}}
{{Right|◯}}
{{nop}}<noinclude></noinclude>
r86i37kbw7im933oxoggvkwl9qysn1s
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/109
250
214171
1841743
1449674
2025-07-11T07:30:14Z
Mohanraj20
15516
1841743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>{{nop}}
{{Right|{{X-larger|<b>அகலிகைக் கல்</b>}}}}
எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்... இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக் கடந்த காலவுதிர் காலம்...
அந்த நேரத்தில், ஆயாவிற்கு வழக்கம்போல் விழிப்புத் தட்டிவிட்டது. ஐந்தாறு நிமிடங்கள் முந்தியும், பிந்தியும் வரும், இந்த இரண்டு மணியளவிலான நேரம், மற்றவர்களுக்கு அன்றைய இரவுக் கணக்கு. ஆனால், ஆயாவிற்கோ, அது, இருள்கவிந்த ஒரு நாளின் துவக்கம்... ஒரு நாளிற்கு பகல்தான் துவக்கம் என்பது ஆயா மறந்துபோன அல்லது மரத்துப்போன நினைவுகளில் ஒன்று. இளையவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், முதியவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் துரங்க விடாமல், அதே சமயம் முரண்பட வருமே வயது கோளாறு... அந்தக் கோளாறு ஆயாவை நெருங்க முடியவில்லை.
ஒவ்வொரு இரவும் பத்து மணியளவில் ஆயா துரங்கப் போவாள். அந்த அடுக்கு மாடி வீடுகளின் உள், வெளி விளக்குகளின் கூச்சப்பிரகாசம், ஆயாவின் விழிகளை ஊடுருவி கண்ணுக்குள் புகமுடியாது. தொலைக்காட்சிகளின் விதவிதமான ஒளிபரப்பு கூச்சல்களும் ஆயாவின் துக்கத்தை அசைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், அவையே தனது தாயின் தாலாட்டுப் போலவே ஆயாவிற்கு கேட்கும். இந்த பின்னணியே அவளை உடனே துரங்க வைத்துவிடும். படுத்த அய்ந்தாவது நிமிடம் தன்னை இழந்த தன்மைக்குப் போய்விடுவாள். உடல் களைப்பும், மனக் களைப்பும் கனவுகளை துரத்திவிடும். ஒரு வினாடி படுத்து மறுவினாடி விழிப்பதுபோல் ஆயாவிற்கு தோன்றும். துக்கம்-விழிப்பு என்ற, இந்த இரண்டு நிகழ்வுகளின் இடைவெளி எப்போதுமே அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் மாதிரிதான்.
{{nop}}<noinclude></noinclude>
ts21vaw00hff9o42vprizkpf10fgy8m
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/110
250
214174
1841744
1449676
2025-07-11T07:32:05Z
Mohanraj20
15516
1841744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||அகலிகைக் கல்|95}}
{{rule}}</noinclude>அன்றும், ஆயா, ஒரு நிமிடம் நினைவற்றவளாய் கிடந்தாள். மனமற்றுப்போன அருவ நிலை. ஆனால் எங்கயோ விலகி நின்ற அவள் மனம் மறுநிமிடம் தலைக்குள் பால் லாரியாக ஓடியது. நெஞ்சுக்குள் ஆவின் பாலாக பெருக்கெடுத்தது. கசிந்த உறைகளாக பயமுறுத்தியது. முன்னெச்சரிக்கை அவள் உடலைத் துக்கி ‘ட’ வடிவில் மடித்து வைத்தது.
பக்கத்திற்கு ஒன்றாக இரண்டடுக்காய் தோன்றும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தளத்திற்கு இட்டுச் செல்லும் வலது பக்க ஏணிப்படிக்கு கீழ் உள்ள பொந்தில் இருந்து, ஆயா வெளிப்பட்டாள். கிழ் தளத்தில் உள்ள இரண்டு வீட்டுக்காரர்களும் வீசிப் போட்டிருந்த பிய்ந்து போன கார் டயர், சைக்கிள் டியூப், ஒயர் கம்பிகள், அறுந்துபோன கயிறுகள், கிழிந்து போன துணிகள், துருப்பிடித்த ஆணிகள், நைய்ந்து போன சூட்கேஸ்கள், வேலைக்காரப் பெண்கள் விட்டுவிட்டு போகும் துடைப்பங்கள் போன்றவற்றுடன், தட்டு முட்டுச் சாமானாக படுத்தெழுந்த ஆயா, இப்போது தவழ்ந்து தவழ்ந்து அந்தப் பொந்துக்கு வெளியே வந்தாள். குனிந்தபடியே உள்ளே கையை நீட்டி தலையணையாகிப் போன சைக்கிள் டியூப்பை, அந்த இருளில் ஒரு அனுமானத்தோடு தொட்டு, ஒரு ஒரமாக தள்ளிவிட்டாள். பள்ளி கொள்வதற்கு படுக்கையான கோணிப்பையைச் சுருட்டி எதிர்ப்பக்கமாக வைத்தாள். ஒரு திருப்தியோடு தலையை மேலும் கிழுமாக ஆட்டிக் கொண்டே எழுந்தாள்.
பின்னர், எழுந்த வேகத்திலேயே, அந்தத் திண்ணைப் பகுதி போன்ற இடத்திலிருந்து வெளியே வந்து, அந்த வளாகத்தின் ஒரு ஒரமாக உள்ள கைப்பம்பை கத்த விட்டபோது, அது இரும்புத் துகள்களோடு கண்ணிர் சுரந்தது. கிட்டத்தட்ட ஒபாரிப் போன்ற சத்தத்தை எழுப்பியது. அப்போது பார்த்து அண்டை வீட்டு, சேவல் ஒன்று கூவியது... கோழிப்பண்ணை நடத்துகிற ஒருவர் கொண்டுவந்துள்ள வி தவிதமான சேவல்களில் இது ஒரு சமயோசித சேவல். பொழுது விடிந்ததென்று கூவுகிறதோ இல்லையோ, ஆயாவின் காலடிச் சத்தமும், பைப் சத்தமும் கேட்டு<noinclude></noinclude>
i776i0ilglg03ir3egf6ofe79hc3dn4
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/150
250
214269
1841764
1450087
2025-07-11T09:30:01Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh||கலவரப் போதை|135}}
{{rule}}</noinclude>
ஈரத்துணி, குழுவினரை நெக்கியடித்து நின்றது. பளபளப்பான வயிறு, வெள்ளை சிலுக்கு ஜிப்பாவில் மின்னியது. கண்கள் இடுக்கி இருந்தன. ‘சித்தி’ தொடரில் உப்புச் சப்பு இல்லாத, அரசாங்க விதிகள் தெரியாத கலெக்டர் அம்மா என்ற கேரக்டர் வருகிறதே, அதன் அப்பா கேரக்டராக நடிப்பவருக்கு கறுப்பு தோல் போர்த்தினால் எப்படியோ அப்படிப்பட்ட தோற்றம்... அதே தோரணை.
கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், ஈரத்துணியை பயபக்தியோடு பார்ப்பதுபோல் பாவலா செய்துகொண்டே, விளக்கமளித்தாள்.
“இவனுக்கு, ஐ அம் ஸாரி... இவருக்கு, உச்சந்தலையில எப்படி... இப்படி ஒரு பள்ளமுன்னு...”
“பள்ளம் கிடக்கட்டும். நீங்கள்லாம் யாரு...?”
“நாங்க அரசாங்கக் குழு. இந்த மாவட்டத்துல, சில தனியார் நிறுவனங்கள், சித்த பிரமை பிடித்தவங்களை சிகிச்சை என்கிற பெயர்ல, சித்திரவதை செய்யுறதா கேள்விப்பட்டு, நிலைமைய நேர்ல கண்டறிய, எங்கள, அரசு, குழுவாய் அனுப்பி இருக்கு. நாங்களும் பல பட்டிகள பார்த்துட்டோம். ஆனா, இந்த வீட்ல இவருக்கு நடந்த கொடுமை மாதிரி வேற எந்த ஊர்லயும் நடக்கல.”
“உங்களுக்கு யார் சொன்னது?”
“சட்டாம்பட்டிக்காரங்க.”
“அடுத்தசாதி ஊர்ப்பயலுவ அப்படியா சொன்னாங்க? அவங்களுக்கு நாளும் கிழமையும் குறிக்கணும் போலிருக்கு.”
“அப்படியெல்லாம் செய்திடாதிங்க... போகட்டும். இவரோட பேக்ரவுண்ட... அதான், பின்னணியை சொல்றீங்களா? நீங்க சொல்றது இந்த ஊரே சொல்றது மாதிரி.”
“என்னை என்ன பேக்ராண்டு... இல்ல கேணையன்னு நினைச்சுங்களா? இந்த பெத்தட்டிப் பயலுககிட்டதான்,<noinclude></noinclude>
bonx44r1mls64xvkmglcbut5arwikc5
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/151
250
214271
1841765
1450089
2025-07-11T09:31:46Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|136|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>விலாவாரியாய் விசாரிச்சிகளே?. நீங்க போன பிறகுதான், இவங்களுக்கு இருக்கு சேதி.”
“உங்களுக்கு அவங்க ஈடா? போகட்டும். இந்த தலைப்பள்ளம்...?”
“அதுவா...? பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்ட கலவரத்துல கிடைச்சுது.”
“பிள்ளையார் ஊர்வலத்துக்கு ஆதரவான கலவரமா? எதிரான கலவரமா?”
“அதுதான் பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லீட்டேனே... சும்மா சும்மா நோண்டுனா எப்படி? பிள்ளையார் கிடக்கட்டும்... பூட்டை உடைச்சுட்டு அந்த வீட்டுக்குள்ள நீங்க எப்படிப் போகலாம்? நீங்க களவாளியா இருக்கமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?”
“இதோ இந்த இன்ஸ்பெக்டர்கிட்டேயே கேளுங்க.”
“அடடே இன்ஸ்பெக்டரா...? நான் பார்க்கவே இல்லையே...”
“தலைவரே! இந்த கிண்டல்தானே வேண்டாம். அப்புறம், இந்தப் பயலைப்பற்றி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க. நீங்க என்ன சொன்னாலும், நாங்க நம்புறோம்.”
“இதோ பாருங்க இன்ஸ்பெக்டர்! ஒங்க முகத்துக்காக இவங்கள விட்டு வைக்கேன். எங்க ஊரைப் பத்தியோ, இல்ல இவனப் பத்தியோ ஏதாவது தாறுமாறா சேதி வந்தா, நீங்கதான் பொறுப்பு. எங்களுக்கு சாதிக் கட்டு இருக்கு. பஞ்சாயத்து இருக்கு. ‘விவரமான’ ஆட்கள் இருக்கு. எதுன்னாலும் நாங்க பார்த்துக்குவோம். எந்தப் பைத்தியத்தையும் எங்களால வைத்தியம் செய்யமுடியும். இத மீறி நீங்க எதாவது செய்தா அது சாதிக் கலவரமா வெடித்து நீங்கதான் சஸ்பெண்டு ஆவிங்க. சரி இன்ஸ்பெக்டர்! வந்ததுக்கு மிச்சமா அவங்கள வீட்டுக்குச் சாப்பிட கூட்டிவாங்க.”
போலீஸ் இன்ஸ்பெக்டர், பெட்டியில் இருந்து வெளிப்பட்ட பாம்புபோல் தொப்பியை கழட்டினார். அவர்கள் வந்துதான்<noinclude></noinclude>
nvcutmndw0wdt9qgb5j5a4k0ydyimjt
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/152
250
214274
1841766
1450091
2025-07-11T09:33:33Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh||கலவரப் போதை|137}}
{{rule}}</noinclude>ஆகவேண்டும் என்ற அனுமானத்துடன் ஈரத்துணி, விருந்தோம்பல் முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக, அருகேயுள்ள தனது வீட்டின் திண்ணைப் படிகளில் ஏறி உள்ளே மறைந்தபோது
அரசுக்குழு உறுப்பினர்கள், இன்ஸ்பெக்டர் இருக்கிற தைரியத்தில் அந்த வீட்டை நோக்கி, தங்களுக்குள் விவாதித்தபடியே நடந்தார்கள். டாக்டர். ராம்விவேக், தன்னைக் கேள்வியாய்ப் பார்த்த ‘மனித உரிமை’ மகேந்திரனுக்கு விளக்கமளித்தார்.
“இவனை பீடித்திருப்பது ஒரு வித மேனியா. அதாவது அழுங்கு நோய். சாதி, சமயம், ஊரு முதலிய சாக்குப் போக்குகள்ல எல்லாரையும் அடிச்சுப் போட்டிருக்கான். இந்த அடிதடியே, அவன் சிந்தையிலும் செயலிலும் ஊடுருவி, ஒரு அடிக்ஷன்-அதாவது, போதையாகிவிட்டது. சாராயப் போதையைவிட விட பெரிய போதை, இந்த கலவரப்போதை. கூடவே இந்த போதைக்கு சினிமாவுல வருகிற சண்டைக் காட்சிகள் ஒத்தாசை செய்திருக்கும். எல்லோரையும் அடிச்சு முடிச்சுட்டு, இப்போ, இவன், அடிக்கிறதுக்கு ஆளில்லாம, தன்னைத்தானே அடிச்சுக்கிறான். இதுக்கு எம்.டி.வி., அதாவது மேனியாக் டிப்ரஸிசிவ் சைக்கோஸிஸ் என்று பெயர்.”
கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், டாக்டர் ராம்விவேக்கை எரிச்சலாக்கினாள்.
“எனக்கென்னமோ டி.எஸ்.எச்., அதாவது வேணுமுன்னே தனக்குத்தானே திங்கு விளைவிக்கிற மேனியான்னு படுது.”
“எந்த மேனியாவாவது இருந்துட்டு போகட்டும். இவனை சிகிச்சை அளித்து நார்மலாக்க முடியுமா?”
“நீ சும்மா இரு எஸ்தர்... நானே சொல்றேன். இவனை மனோவசியத்துல மயக்கி, இவன் அடிமனதுல இருக்கிற ஒவ்வொரு நிகழ்வின் நினைவையும் வாய் வழியாய்ப் பேச வைக்கணும். நடித்துக் காட்டும்படிச் செய்யனும். ஒவ்வொரு நிகழ்வையும்... நிகழ்வு என்ன நிகழ்வு... அமங்கலத்தையும் இவன் சொல்லும்<noinclude></noinclude>
c2mntsd85tg9pqr8llfm4pg4jtk9jdx
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/153
250
214276
1841767
1450093
2025-07-11T09:34:08Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|138|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>போது, இவனோட உடம்புல மின்சார குப்பியால சூடு போடணும். இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒண்னு தான் , இவனைக் குணப்படுத்தும்.”
சமூக நலத்துறை உயர் அதிகாரியான உக்கம்சிங், எதற்காக அந்த வீட்டுக்குள் நடத்தப்படுகிறோம் என்பது புரியாமல், முன்நடையாய், பின்நடையாய் இழுபறி நடையாய் அந்தக் குழு உறுப்பினர்களோடு நடந்தார்.
பன்னீரோ, தமிழ்நாட்டு பூகோள வரைபடம் போல், ஒரங்கட்டி நின்றான்.
{{Right|தினகரன் - பொங்கல் மலர், 2001}}
{{Right|◯}}<noinclude></noinclude>
fynpjqp299opmzvicqbc6z5jr5n09pk
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/154
250
214278
1841768
1450094
2025-07-11T09:36:14Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>{{Right|{{X-larger|<b>பெண் குடி</b>}}}}
ஆரல்வாய் மொழியின் சுற்றுப்புறச் சூழலும், அதன் மடியில் கிடந்த அரண்மனை மாதிரியான அந்த வீடும், பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அப்போதைய நாஞ்சில் நாட்டின் வட எல்லையான இந்த ஊரை வளைத்துப் பிடித்திருப்பதுபோல், அதற்கு வடக்குப் பக்கமாய் திரும்பி நிற்பதால் வடக்கு மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை. ஊரையே வழிமறித்து நிற்கும் இந்த மலைக்கு எதிரே மல்லுக்கு நிற்பது போன்ற பெருங்குன்றான குருசடி மலை. இந்த இரண்டிற்கும் இடையே நூறடி இடைவெளி... கீழே அதல பாதள கணவாய். இதற்கு பாயிட்டு மெத்தையிட்டது போன்ற மணல்தேரி. தென்மேற்கில் பெயருக்கேற்ற தாடகை மலை... தென் கிழக்கில் ஈட்டியும், வாளுமான கொலை வீரர்களைக் கொண்ட சமஸ்தான கோட்டைக் கொத்தளம்...
இந்தப் புறச்சூழலின் அடிவாரத்தில் ஒரு அகச்சூழலாய் கொல்லைப்புறக் குளமும், தோப்பும் துறவுமாய் விளங்கிய அந்த “தறவாடு”, நான்கு பக்கமும் நாலு நாலு அடுக்குகளைக் கொண்டது. மேலே மகுடம் சூட்டியது போல் ஒரு மாடியையும் கொண்டது. வீட்டின் முகப்பிற்கு அடுத்த வெளிச் சுவர் ஈட்டி, வேல், துப்பாக்கி போன்ற வேட்டைக் கருவிகளை அப்பி வைத்திருந்தது.
ஆனாலும் -
அந்த பீதிக்கு ஒரு விதி விலக்காய், அந்த வீட்டுப் பெண்கள் தோன்றினார்கள். ஏமான் வீட்டுப் பெண்கள், என்பதால் ஊராருக்கு பயம். அதே சமயம் அழகாய் இருந்ததால், ஒருவித ரசனைச் சுவை. ஏமானின் காவலாளி எவனாவது ஒருவன் மனதைத் தோண்டி அந்த ரசனையை கண்டுபிடித்து விடுவான் என்ற அச்சத்தில் ஏற்படும் ஒரு பயபக்தி.
{{nop}}<noinclude></noinclude>
rmo15rboeljrjtm7acecm6dsbx2iv09
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/155
250
214281
1841769
1450096
2025-07-11T09:38:35Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|140|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>
இப்படிப் பட்ட அந்த பயபக்திப் பெண்கள், அன்றும் மலையடிவார அம்மன் கோவிலுக்குப் போய்விட்டு, மாலையில் காலக் கட்டாயத்தைக் கருதி, அவரச அவரசமாய் நடந்து, தறவாடு வீட்டின் நடுமுற்றத்தில் வந்த பிறகுதான், சிறிது நிதானித்து நின்றார்கள். வண்ண வண்ண மலர்களால் “நெய்யப்படும்” ஒணக்கம்பளம் நிமிர்ந்து பார்ப்பது போன்ற ஒட்டு மொத்தமான அழகு தோரணை.
மொத்தம் எட்டுப் பெண்கள். முதிய தாயான குஞ்சம்மா, சித்திக்காரிகள் வேக்காளி, குன்னிக்குட்டி. எஞ்சிய ஐவர் உடன்பிறப்புகள் அல்லது ஒன்று விட்ட சகோதரிகள். எழுபது முதல் இருவது வரையான வயதுக்காரிகள். இன்னென்ன வயதுகளில் இப்படி இருந்தோம், இருப்போம் என்று அத்தனைப் பெண்களும் தத்தம் வயதுக்கேற்ப ஏழு பெண்களையும் கண்ணாடியாய் ஆக்கிக் கொள்ளலாம். முன் தலைகளில் வலதுபக்கம் தலைமுடியை பந்து போல் சுருட்டி ஒரங்கட்டி, அதன் அடிவாரத்தில் பூவேலி போடப்பட்ட கொண்டைக்காரிகள். தொள்ளையாகவோ, மொக்கையாகவோ இல்லாமல், காலணா பரிணாமத்திற்கு ஒட்டை போட்ட காதுகளுக்குள் உருளை வடிவமான காதணிகளையும், கழுத்து, கை, மார்பு, கால்களை மறைக்கும் பொன் நகைகளையும் கொண்ட நடமாடும் நகையலங்காரிகள்.
அந்த முற்றத்தில் அரைக்கால் நாழிகை இளைப்பாறி முடித்துவிட்டு, அந்த எட்டு பெண்களில் ஏழு பேர், ஆண்கள் நுழையக் கூடாத மாடியில் உள்ள தங்களது சயன அறையை நோக்கி, கிழக்குப் பக்கமாக உள்ள ஏணிப்படிகளில் ஏறியபோது, கடைக்குட்டியான பாருக்குட்டி, கண்ணுக்கு எதிரே தொலைவில் உள்ள கொல்லைப்புறத்தில் தெரிந்த காரணவான் எனப்படும் மூத்த தாய்மாமனையும், அம்மாயி என்று அழைக்கப்படும் அவன் மனைவியையும், படபடத்து பார்த்தாள். மடித்து வைத்த முழங்கை போன்ற ஏணிப்படிகளின் திருப்புத்தளத்தில், தாய்க்காரி குஞ்சம்மா, அவளை வாய்விட்டு கூப்பிட்டபோது, பாருக்குட்டி கொல்லைப்புறம் தாவிய கண்களை எடுக்காமலே பதிலளித்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
59oabcgd2h1aq0idgzdj24o6h4yi2hd
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/156
250
214282
1841770
1450098
2025-07-11T09:41:09Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh||பெண்குடி|141}}
{{rule}}</noinclude>
“இன்றைக்கும் காரணவான் கிட்ட கேட்டுப் பார்க்கேன் அம்மச்சி”
“பக்குவமாய் மோளே... பக்குவமாய்...”
தனித்துவிடப்பட்ட பாருக்குட்டி, கண்காட்டும் வலப்பக்கம் முதலாவது சுற்றில், அந்த வீட்டிலேயே மிகப்பெரிய கூடம் மாதிரியான அறையை வெறித்துப் பார்த்தாள். அவள் நினைவுகள் நிகழ்கால நிகழ்வுகளை துளைபோட்டு, கடந்தகால ஊற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தன.
அதே அறையில்தான், ஆறுமாதத்திற்கு முன்பு, ஒரு மங்கள இரவு வேளையில், அரிசி, நெல், தென்னம்பாளை, அம்பு, பித்தளைச் சட்டமிட்ட கண்ணாடி, கொழுந்து விட்டெரியும் கரி நெருப்பு, சின்னதோர் மரப் பெட்டியான செப்பு ஆகிய அஷ்ட மங்கலப் பொருட்களின் இருபக்கமும் அவள் மேற்கு நோக்கியும், மணமகனான சங்குண்ணி கிழக்கு நோக்கியும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராய் முதல்தடவையாக பார்த்துக் கொள்கிறர்கள். மணமகன், குத்து விளக்கை ஏற்றிவிட்டு மாப்பிள்ளைத் தோழனிடம் உள்ள பட்டு, பீதாம்பர முண்டுகளையும், துண்டுகளையும் வாங்கி, நாணிக்கோணிய பாருக்குட்டியின் கையில் திணிக்கிறான். உடனே உற்றார், உறவினர் இருவர் மீதும் மங்கள அரிசிகளை தூவி முடிக்க, முண்டு கொடுத்து ஏற்பட்ட சம்பந்தம் நிறைவு பெறுகிறது.
மூன்று நாழிகைக்குள் அந்த சம்பந்த அறையே, சம்போக அறையாக மாற்றப்படுகிறது. அந்நிய ஆண்வாடை அறியாத பாருக்குட்டி, முதலில் முரண்டு பிடிக்கிறாள். சிறிது நேரத்தில், காய்ந்த மாடு கம்மாவிற்கு போன கதையாகிறாள்.
மறுநாள் மாத்தாண்டத்தில் உள்ள மாப்பிள்ளை தறவாட்டில் மறுஇரவு. அது முடிந்ததும், அன்றே பிறந்த வீட்டிற்கு திரும்பிய இவளை, ஒருமாதம் கழித்து “சம்பந்தக்கார” தறவாட்டு “அம்மாயி” மங்கலப் பெண்களோடு வந்து மார்த்தாண்ட தறவாட்டிற்கு அழைத்துப் போகிறாள். ஆர்த்தி வரவேற்போடு, நாழி அரிசி, ஊதுபத்தி, வாழைப்பழ படையலுக்கு முன்னால்<noinclude></noinclude>
go9shyhnc7zx7imrhl5q7zurawsocb3
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/157
250
214284
1841771
1450100
2025-07-11T09:43:49Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|142|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>பாருக்குட்டியை ஒரு பாயில் உட்கார வைக்கிறாள். தறவாட்டு பெண்ணொருத்தி, அவளுக்கு படையலில் உள்ள ஒரு வாழைப் பழத்தை எடுத்து வாயில் ஊட்டுகிறாள். இந்த “மதுரம் திண்டல்” என்ற வைபவம், பாருக்குட்டிக்கு கணவன் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்குவதற்கு உரிமை அளிக்கிறது. நிரந்தரமாக தங்கமுடியாதுதான். ஆனால், தற்காலிகங்களே நிரந்தரமாக்கப் பட்டதில், மருமக்கள் தாயப் பெண்கள் அத்தனை பேரையும் போல, அவளுக்கும் கொள்ளை மகிழ்ச்சி.
என்றாலும், சாஸ்திர சம்பிரதாயம் வழங்கிய இந்த அரைகுறை வரத்தை காரணவானான தாய்மாமன் இடைமறித்து கிடப்பில் போட்டார். அவளது உரிமையை செயல்படுத்த வேண்டிய தனது கடமையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பாருக்குட்டியும், தனது கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு, தனது தாயான குஞ்சம்மாவை அனுப்பி அவரிடம் அனுமதி கேட்டாள். அவர் அசைந்து கொடுக்காதபோது, இவளே ஏதோ ஒரு சாக்கில் அவரிடம் எதிர்பட்டு சாடைமாடையாக கேட்டு அசைக்கப் பார்த்தாள். அவர் பார்த்த பார்வையில், அவள் குடைசாயப் போனாள். எந்தப் பதிலும் இல்லை. ஒரே ஒரு தடவை தாய்க்காரி வலுக்கட்டாயமாக உண்டா இல்லையா என்று கேட்டபோது, அவர் எனக்கு தெரியும் எப்போன்னு என்று மட்டும் பதில் சொன்னார்.
அந்த எப்போ என்பது “இப்போவாக” இருக்கக்கூடாதா என்று பாருக்குட்டி, ஒவ்வொரு இரவையும் எதிர்பார்ப்பாய் கழித்து பகலில் அவர் பக்கத்தில் போய் நிற்பாள். அவரோ, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானிப்பார். போதாக்குறைக்கு, இரவில் வந்து பகலில் திரும்பும் கணவன் சங்குண்ணியை, எள்ளும் கொள்ளுமாய் பார்ப்பார். அவனை காணும் போதெல்லாம் பட்டும் படாமலும் காறித் துப்புவார். அப்போதுதான் சங்குண்ணிக்கும் மோகமான முப்பது நாட்களும், ஆசையான அறுபது நாட்களும் முடிந்துபோன வேளை. இதனாலும், காரணவானின் அவமதிப்பாலும் பாருக்குட்டியிடம் திட்டவட்டமாய் சொல்லிவிட்டான். மேல்முறையீடு இல்லாத தீர்ப்பு.
{{nop}}<noinclude></noinclude>
k2npyrr5sb6kbcsofr049qaau415eav
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/158
250
214287
1841772
1450102
2025-07-11T09:46:02Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh||பெண்குடி|143}}
{{rule}}</noinclude>
“நீ என் வீட்டுக்கு வந்துபோயி இரு... நான் இங்கே தாமசிக்க வரமாட்டேன்.”
பாருக்குட்டி, நினைவுகளை அசைபோடாமல், அவற்றாலேயே அசைபோடப்பட்டு, கோபமும், தாபமுமாய் குமுறி நின்றாள். மாமன்களுக்கு வாரிசுகளாகி, மூத்தமாமனை காரணவான் என்று பெயரிட்டு, அவனை, குடும்ப சர்வாதிகாரியாக்கி, கணவர்களை வெறும் விருந்தாளியாக்கி அவன் கொடுக்கும் குழந்தைகளை பாதி அனாதைகளாக்கும் மருமக்கள்தாய முறையை தீர்த்து முடிக்காமலே மனதுக்குள் திட்டிக் கொண்டாள். அந்த கோபவேசத்தில், அன்றைக்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற மனத்திடத்தோடு, மூன்று தாழ்வாரங்களையும் தாவித்தாவி, மூன்று வாசல்களையும் தாண்டித் தாண்டிகொல்லைப்புறம் வந்தாள். காரணவான்.அம்மாயி, சில அந்நியர்களோடு இருப்பதை பார்த்துவிட்டு, சிறிது நிதானப்பட்டு கூப்பிடு தொலைவில் நின்று, அங்கே ஏறிட்டுப் பார்த்தாள்.
ஆனாலும், அம்மாயியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு கோபம். பிறந்த தறவாட்டில் இருக்க வேண்டியவள், இங்கே அம்மானுடன் வந்து நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டாள். இந்த தறவாட்டுப் பெண்களுக்குரிய அசையா சொத்துக்களை, இவள், தனது பிள்ளைகளுக்கு கடத்தி குடும்ப அரசியல் நடத்துகிறாள். இந்த கள்ளக்கடத்தலை அடிக்கடி தட்டிக்கேட்கும் பாருக்குட்டியை, காரணவானுக்கு காதுகுத்தி கணவனிடம் போகவிடாமல் தடுக்கிறாள். நாலுந்தெரிந்த சங்குண்ணி, அங்கே வந்தால், குட்டு அம்பலமாகிவிடும் என்று அவனையும் இழிவுசெய்யும்படி கணவனை ஏவி விட்டிருக்கிறாள்.
தறவாட்டு குடும்ப அரசியலில், தான் ஒரு பகடைக்காயாய் மாறிப்போன வெறுமையில், பாருக்குட்டி குவியலாய்க் கிடந்த அந்த மனிதர்களைப் பார்த்தாள். காரணவான், தனது கொழுத்த உடம்பை கடைந்தெடுத்த தேக்கிலான சாய்வு நாற்காலியில் போட்டு அதற்கு பாடைபோல் அமைந்த துணிச்சாய்வில் தன்னைத் தானே தாலாட்டிக் கொள்கிறார். நெத்தலிக்கருவாடு அம்மாயி, அவர் பின்பக்கமாய் நின்று அந்நியர்களுக்கு தெரியாதபடி அவரது<noinclude></noinclude>
j8jycojjycby1hcnuyh2j1n2vtoz82f
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/159
250
214289
1841773
1450103
2025-07-11T09:48:18Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|144|சமுத்திரக் கதைகள்|}}
{{rule}}</noinclude>பிடரியை கோதிவிடுகிறாள். காரணவானுக்கு அருகே சரிநிகர் சாமானமாக, அதே சமயம் ஒரு முக்காலியில் ஒரு மினுக்கான மனிதர் உட்கார்ந்திருக்கிறார். கடுக்கன், நேரியல், இரட்டைமடிப்பு வேட்டி வகையறாக்களைக் கொண்டவர். காரணவானின் காலடிப் பக்கம் ஒரு பலாப்பலகையில் ஒலைக்கரணம். மடித்துப் போட்ட கால்களை சதைப்பலகையாக்கி, இடது கை, பனையோலை சுவடியை பிடித்திருக்க, மாட்டுக் கொம்பு பிடிகொண்ட எழுத்தாணியால், வாய்க்குள் வார்த்தைகளை பிரசவித்தபடியே எழுதுகிறார். பார்ப்பதற்கு எழுத்தாணி நகர்வதுபோல் தோன்றினாலும், ஓலைதான் நகர்கிறது. அருகே இரண்டு ‘சுமார்’ மனிதர்கள். சிறிது தொலைவில் கைகட்டி, வாய்புதைத்து நிற்கும் காவலாளிகளும், ஏவலாளிகளும். அவர்கள் இளக்காரத் தோற்றமாய் நின்றாலும், சில கைகள் வேல்கம்புகளை பிடித்திருந்தன. சில ஈட்டிகளை பற்றியிருந்தன. இந்த ஆயுதங்கள் அந்த இளக்காரத்தையே கம்பீரப்படுத்தின.
இதற்குள் ஓலைக்கர்ணம், தான் எழுதி முடித்த ஓலைச்சுவடி அடுக்கின் முனையில் மேலும் கீழுமாய் இரு துவாரங்களைப் போட்டு, அவற்றுக்குள் செப்புக் காசுகள் கட்டப்பட்ட கயிறுகளை விட்டு, பின்பக்கமாய் இழுத்து கட்டிமுடித்துவிட்டு, காரணவானையும், அந்த மினுக்கு மனிதரையும் மாறிமாறி பார்த்தபடியே, ஓலையை வாசித்தார். அந்த வாசிப்பு வரிகளுக்கு காற்புள்ளி, அரைபுள்ளிபோல் இருவரையும் அவ்வப்போது மாறிமாறி பார்த்துக் கொண்டே வாசித்தார்.
“நாஞ்சில் நாட்டு தாமரைக்குளம் கணக்கு ஆறுமுகப் பெருமாள் உள்ளிட்டாருக்கு, ஆரைவாய் மொழியில் பார்வதிக்காரர் நந்திஸ்வரன், பறையடிமை விலையோலை எழுதிக் கொடுத்த கரணமாவது.”
“நாங்கள் குருபரமுடை யோராக ஆண்டு அனுபவித்து வருகிற ஆரைவாய் மொழி ஸ்ரீபால பொய்கை புறஞ்சேரியில் கிடக்கும் திண்டாதாரில் பறை இசக்கிமாடத்தியை, சனம் நாலும் விலை கொள்வாருளதோ, கொள்வாருளதோ என்று நாங்கள் முற்கூற, விலை கொள்வோம் என்று இவர்பிற்கூறி எம்மிலிசைந்து,<noinclude></noinclude>
6c71gj13odypsgv0xha076ghb359ntr
பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/160
250
214292
1841774
1450105
2025-07-11T09:50:47Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{rh||பெண்குடி|145}}
{{rule}}</noinclude>எதிர் மொழி மொழிந்து, மறுமொழி கேட்டு உறுமொழி பேசி தம்மில் பொருத்தி ஆரைவாய்மொழி மன்றருகில் நிறுத்தி நால்வர்கூடி நடுவர் மூலமாக விலை நிச்சயித்த அன்றாடகம் வழங்கும் நெல்மேனி கலியுக ராமன் பணம் நாற்பது... இப்பணம் நாற்பதுக்கும் விலையாவணக்களத்தை காட்டி பெற்று கை செலவாக கொண்டு விலையற விற்று பொருளறப்பற்றி விற்று விலைப்பிரமாணம் செய்து கொடுத்தோம். இது விலையோலை ஆவதாகவும், இதுவல்லது வேறு விலையாவன பொருளாவன சிலாவன, பொருள் மாண்டறுதிபொருள் செலவு ஒலை கரணமும் காட்டவும் கடவதன்றியென ஒரு காலாவது இருகாலாவது முக்காலாவது, ஒலைக்குற்றம், எழுத்துக்குற்றம் சொல் குற்றம், பொருள் குற்றம் வெட்டுச்செருக்கு, வரிமாறாட்டம், வரி நுழைந்தெழுதல் வாசகப்பிழை, மறு எக்குற்றமும் குற்றமின்றி வியாபித்து விலைப் பிரமாணம் செய்து கொடுத்தோம். பார்வதிக்காரர் நந்திஸ்வரன் உள்ளிட்டார். இதற்கு சாட்சி இராமலிங்க நல்ல சிவன் (ஒப்பு) தானுவன் பிச்சையாண்டி (ஒப்பு) இப்படி இவர்கள் சொல்ல இந்த பறையடிமை ஒலைக்கரணம் நடுவெழுதின ஆரைவாய்மொழி தேசம் ஊர்கணக்கு வன்னியப்பெருமாள் நந்திஸ்வரன் (ஒப்பு)”
அந்த ஒலைவாசிப்பு கிளப்பிய ஒலிஅலைகள், அதிர்ச்சி அலைகளாகி, பாருக்குட்டியின் காதுகளில் மோதின. ஒவ்வொரு வரியும், வார்த்தை, வார்த்தையாய் குத்தியது. அந்த ஒலைக்கட்டில் உள்ளடங்கிய அத்தனை உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் ஒற்றை ஆயுத எழுத்தாகி, அவளை கூறுபோட்டது. விலைபோன இசக்கி புரசமாடத்தியை அவள் அறிவாள். அந்த தறவாடு கோலோச்சும் அடிமைகளில் மின்னும் கருப்பி. வீட்டில் கொல்லைப்புற முனையில் படிக்கட்டுகள் கிழ்நோக்கி இட்டுச் செல்லும் தறவாட்டு குளத்தை அடுத்துள்ள முக்கனி மரங்களோடு, பனையும், தென்னையும் இடையிடையே கொன்றையும், தேக்கும் ஊடுபயிராக காணமும் விளையும் தோப்புக்காட்டின் மறுமுனையில் மூன்றடி உயர, இரண்டரையடி அகல குடிசைகள் ஒன்றில் வசிப்பவள். பாருக்குட்டியை, அந்தத் தோப்பில் பார்க்கும்போதெல்லாம், வீட்டுக்காரனான புலைமாடனை<noinclude></noinclude>
fuvokzyvziakjahkp9s8qy6x1m55hab
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/55
250
216062
1841373
1840310
2025-07-10T12:01:02Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||45}}</noinclude>“சொல்லு, அதுக்காகப் போகாதே! இருபது வருஷமாய், இந்த வீட்டுக்குத் தொண்டு செய்த ஒன்னை, நிறுத்த யாருக்கும் உரிமை இல்ல. வா, நானே அண்ணன்கிட்டே கேட்கிறேன்!”
“எதுக்கும்மா என்னால ஒங்களுக்குள்ள தகராறு! ஏதோ என் தலைவிதி!”
“நீ பேசாமல் என் பின்னால் வா முத்தம்மா. நியாயத்துக்கு அண்ணன் தம்பி கிடையாது.”
“பானு கணவனோடும், முத்தம்மாவோடும் கீழே இறங்கியபோது, பாஸ்கரன் கழுத்தில் டையைக் கட்டிக்கொண்டிருந்தான். பானு யதார்த்தமாய் கேட்டாள்.”
“பாவம்... முத்தம்மா அண்ணா... இந்த வயசுல அவள் எங்கண்ணா போவாள். வேலையை விட்டு நிறுத்திட்டியாமே!”
“ஆமாம், அவள் போக்கு சரியில்ல.”
“இருபது வருஷமாய் வேலை பார்க்கிற ஜீவன்... எதுல அவள் சரியில்ல!”
“எனக்கு பிடிக்கல, நிறுத்துறேன்!”
குடும்ப விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த செல்வத்தால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
“காரணத்தைச் சொல்லி நிறுத்தினால், அவங்க திருந்திடுவாங்க. அப்படியும் திருந்தலன்னா நிறுத்தலாம். ஏதோ ஆடு மாடை விரட்டுறது மாதிரி விரட்டுறது மனிதாபிமானமில்ல அததான்!”
“மாப்பிள்ளை இதை நீங்க கண்டுக்கப்படாது!”
“என்னை நீங்க இந்த வீட்டைவிட்டு நிறுத்தினால் கண்டுக்கமாட்டேன்! பட் ஒரு ஏழையை நிறுத்துறது என்கிறது...”
{{nop}}<noinclude></noinclude>
f7psraan2165d0f0p2nh0pz7djbepxr
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/56
250
216064
1841382
1840312
2025-07-10T12:06:53Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|46{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஒரு வேலைக்காரியை நிறுத்தக்கூட எனக்கு உரிமை இல்லையா?”
பானு குறுக்கிட்டாள்.
“முத்தம்மாவை வேலைக்காரியாய் நினைக்கப்படாதண்ணா... நம்மை எடுத்து வளர்த்தவள்.”
“அதுக்காக...”
“அவளை அந்தத் தாயை நிறுத்த, ஒனக்கோ எனக்கோ உரிமை கிடையாது.”
“நீ வரம்புமீறி பேசுறே பானு! வரவர ஒனக்கு அண்ணன் என்கிற மரியாதை இல்ல!”
“என்னண்ணா நீ... ஒனக்கு மரியாதை கொடுக்காமல், நான் யாருக்குக் கொடுப்பேன். முந்தாநாள்கூட என்னை இவரு முன்னாலேயே அடிக்க வந்தே... ஏதாவது கேட்டனோ?”
“ஒன்னை அடிக்க உரிமை இல்லையா?”
“நிச்சயம் உண்டு. ஆனால் முத்தம்மாவை நிறுத்துறதுக்கு இல்ல.”
“அதாவது... இந்த வீடு ஒன் பேருக்கு இருக்கறதுனால, எனக்கு உரிமை இல்லங்கற.”
“ஒன்கிட்டே மனுஷி பேசுவாளா... அண்ணி, அண்ணி... கொஞ்சம் இந்தப் பக்கம் வாறீங்களா...”
“பாருங்கண்ணி இந்த முரட்டுத் துரையை... முத்தம்மாவை வேலையில் இருந்து நிறுத்துறேன்றாரு. நான் வேண்டான்னால், என்னவெல்லாமோ பேசுறாரு.”
மைதிலி தலையில் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள்.
“ஆரம்பிச்சுட்டிங்களா... அண்ணன் தங்கை போரை! இதோ பாருங்க, ஒங்களைத்தான். முத்தம்மா நமக்கு தாய் மாதிரி, அவளை ஏன் நிறுத்துறீங்க...”
{{nop}}<noinclude></noinclude>
1o6cinq6k2qxy18m6ty3n2v228nscgg
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/57
250
216066
1841385
1838972
2025-07-10T12:10:40Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||47}}</noinclude>“எப்படியோ தொலைஞ்சு போங்க. நான் யாரையும் இனிமேல் நிறுத்தல.”
மைதிலி, முத்தம்மாவுக்கு ஆணையிட்டாள்.
“முத்தம்மா... ஏன் பிராக்கு பார்க்கிற? போய் வழக்கமாய் செய்யுற வேலய பாரு. அவரு குணந்தான் ஒனக்குத் தெரியுமே... என்கிட்டே சொல்லியிருந்தால் நானே முடிச்சிருப்பேன். நீ ஏன் அண்ணன் தங்கைக்கு இடையில் கலகம் முட்டுறே?”
“தப்புத்தாம்மா...”
“சரி சரி ஒன் வேலையை போய்ப் பாரு. பானு! ரெடியாயிட்டியா? நல்லிக்கு போகணுமுன்னு சொன்னேனே மறந்துட்டியா.”
“இதோ அண்ணி!”
செல்வம், திருப்தியோடு புறப்பட்டான். பாஸ்கரன், முகத்தைத் திருப்பிக்கொண்டான். முத்தம்மா, மைதிலி முகத்தை ஆழப் பார்த்தபடியே, துடைப்பத்தை எடுத்தாள்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>7</b>{{gap2}}}}}}
{{dhr|2em}}
{{larger|<b>இ</b>}}ரவு வந்தபோது, பாஸ்கரனுக்கு கோபமும் வந்தது. கழுத்தில் கைபோட்ட மனைவியை முரட்டுத்தனமாய் தள்ளிவிட்டு, அவன் வேறு பக்கமாய் புரண்டு படுத்தான். மைதிலி அவனை பலவந்தமாய், தன் பக்கம் திருப்பப் போனாள். முடியவில்லை. பிறகு சிரித்தபடியே எழுந்து, கட்டிலின் மறுபுறம் போய், அவன் முகம் நோக்கிப் படுத்தாள். அவன் மீண்டும் மனைவிக்கு முதுகைக்காட்டப் போனபோது, அவள் அவன் தலைமுடியைப் பிடித்திழுத்தாள், பாஸ்கரன் கோபமாகக் கேட்டான்.
{{nop}}<noinclude></noinclude>
ezj3wn8we2x9xcvy13ki34vli01v5tk
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/58
250
216068
1841389
1839035
2025-07-10T12:14:18Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|48{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நீ ஒன்றும் என்கிட்டே கொஞ்ச வேண்டாம்...”
“ஏன், கொஞ்சறதுக்கு ஒங்களுக்கு வேற ஒருத்தி கிடைச்சிருக்காளா?”
“ஒன் புத்தி சந்தேகப் புத்தி! ஒன்னை விட்டுப் போகுமா?”
“வலிய வாற மனைவியை உதறுற நீங்கல்லாம் ஒரு புருஷனா?”
“சொல்றபடி செய்யுற புருஷனை, காலை வாரிவிடுற நீயெல்லாம் ஒரு மனைவியா?”
“நான் மட்டும் ஒங்களுக்கு பெண்டாட்டியாய் வராவிட்டால் இந்நேரம், பானு ஒங்களை பந்தாடியிருப்பாள். ஞாபகம் இருக்கட்டும்.”
“ஞாபகம் இருக்கறதாலதான் கேட்கிறேன். ஆமாண்டி, தெரியாமல்தான் கேட்கேன். ஒன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கே. அப்பாவைப் பார்க்கவிடாமல் பானுவை தடுக்கச் சொன்னதும் நீதான். அப்புறம் எல்லார் முன்னாலயும், என்னை முட்டாளாக்கிட்டே, பொறுத்துக்கிட்டேன். இன்னைக்குக் காலையில் முத்தம்மாவை நிறுத்தச் சொன்னதும் நீதான். அப்புறம் என்னை அசடாக்கிட்டே. ஒன்னால எனக்கு எவ்வளவு அவமானம் பாரு. எனக்குப் பிறகு பிறந்தவள், நான் மிச்சம்வச்ச எச்சிப்பாலை குடிச்ச பானுமதிகிட்டே தோற்றுவிட்டேன். அவள்கிட்டே தோற்றது பரவாயில்லை. கேவலம் வேலைக்காரி முத்தம்மாகிட்டே முழுசாய் தோற்றுவிட்டேன். என்னை இந்த பாடு படுத்துறதுல, ஒனக்கு ஏண்டி இவ்வளவு ஆசை! இதுக்கெல்லாம் இப்பவே பதில் சொல்லணும்!”
“ஒங்க தங்கச்சி என்னை கிள்ளுக் கீரையாய் நினைக்கற மாதிரி, நீங்களும் என்ன நினைக்காதிங்க. ஒங்களுக்கு ஒரு அவமானமுன்னால் அது எனக்கும் சேர்த்துதான், மறந்திடாதிங்க.”
{{nop}}<noinclude></noinclude>
5ktxrty3lnv0yp9cepixi51bbdrvsqz
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/59
250
216070
1841395
1840313
2025-07-10T12:20:33Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||49}}</noinclude>“ஒன்னை புரிஞ்சிக்கவே முடியலடி.”
“பொறுத்துப் பாருங்க அத்தான். ஒரு காயை நகர்த்தும் போது, ஒங்க தங்கச்சி இன்னொரு காயை நகர்த்தறாள். பார்த்துடலாம். விளையாட்ல ஜெயிக்கப்போறது என் புருஷனா, அவள் புருஷனா, பார்த்துடலாம்...”
“நீ என்ன சொல்ற...”
“நான் எதையும் சொல்றவள் இல்ல, செய்யுறவள். என் புருஷனுக்கு இணையாய், அந்தப் பரதேசிப்பயல் செல்வத்தை ஆக்குறதுக்கு முயற்சி செய்யுற பானுவோட திட்டம் பலிக்குதா? இல்ல என் புருஷனை எல்லாச் சொத்துக்கும் ஏகபோகியாய் மாற்ற நினைக்கிற என்னோட திட்டம் பலிக்குதான்னு பார்த்துடலாம்!”
“கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்பா...”
“ஒரு திட்டத்தின் வெற்றிக்கு அதை ரகசியமாய் வச்சுக்கிறதுதான் முக்கியம். பொறுத்துப் பாருங்க. எல்லாம் நல்லாவே முடியும்.
“பானு போடுற ஆட்டத்தைப் பார்த்தியா?”
“எல்லாம் ஒங்கப்பன் கிழவன் பார்த்த வேலை. நல்ல வேளையாய் செத்துட்டான். அதனால என் புருஷன் அனாதையாகல, அவனை அப்படி ஆக்கப்போறவங்களை நான் விடவேமாட்டேன்!”
“ஒனக்கு என்மேல இருக்கிற பாசம் புரியுதுடி...அவன் இவன்னு ஏண்டி பேசறே!”
“ஸாரி...அதுக்கு அபராதமாய் ஒரு முத்தம் கொடுக்கட்டுமா?”
“சொல்லாதே!”
கணவனை முத்தமிட்ட மைதிலி, திடீரென்று எழுந்தாள். விளக்கைப் போட்டாள். வெளிச்சத்தில் நெளிந்த மூட்டைப் பூச்சிகள், ஒவ்வொன்றையும் சுவைத்து நசுக்கிக் கொன்றாள்.
{{nop}}<noinclude>
ச.—4</noinclude>
csm9uk89k2ifauv9qz1bcl0kwi3e3a5
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/60
250
216072
1841400
1838981
2025-07-10T12:23:22Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|{{x-larger|<b>8</b>{{gap2}}}}}}
{{dhr|2em}}
{{larger|<b>ஒ</b>}}ரு மாதம் ஓடிவிட்டது.
அன்று இரவு மணி பதினொன்று இருக்கலாம்.
தூங்கிக் கொண்டிருந்த செல்வம், ஒரு குலுக்கலோடு எழுந்தான். “என்ன சத்தம்” என்று சொன்னபடியே படுக்கையில் மனைவியைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. “பானு... பானு” என்று சொன்னபடியே ஸ்விட்சைப் போட்டான். பானு இருந்த கோலத்தையும் கீழே கேட்ட சத்தத்தையும் கண்ணாலும், காதாலும் உள்வாங்கிக் கொண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நைட் கௌனோடு, கீழே தரையில் மூலையில் சாய்ந்து தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்த பானு. பார்த்தாளே தவிர, பதிலளிக்கவில்லை. செல்வம் ஓடிப்போய் அவளைத் தூக்கி நிறுத்தி, படுக்கையில் உட்கார வைத்துவிட்டு, அருகே அமர்ந்தான்,
“ஏன் பானு, ஒரு மாதிரி இருக்கே?”
“கீழே போடுற சத்தம் ஒங்க காதுல உறைக்கலியா?”
“இல்ல, கர்ணன். எனக்கு வந்த தூக்கம் ஒனக்கும் வரனும் என்று நினைக்கிறவன். இந்தச் சத்தத்தையே தாலாட்டாய் நெனச்சுட்டு தூங்கலாம்.”
“நானும் எத்தனையோ சத்தத்துல தூங்குனவள் தான்.”
“பிறகு ஏன் இப்போ...”
{{nop}}<noinclude></noinclude>
6bghpaus8v0rqvrd32wr00jtnpu1xbf
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/61
250
216074
1841716
1839010
2025-07-11T06:37:01Z
AjayAjayy
15166
1841716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||51}}</noinclude>“பொறுப்பை உணராத ஒங்ககிட்டே நான் என்னத்தைச் சொல்ல....”
“பொறுப்பு என்கிறது வேற, ஆசைப்படுறது என்கிறது வேற மேடம்.”
“என்னமோ...என்னால தூங்க முடியல!”
“சுலபமாய் தூங்குறதுக்கு ஒரு வழி சொல்லித் தரட்டுமா? உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. இவற்றை வசியப்படுத்த ஒரு வழி.”
“மொத்தத்துல, இந்த சத்தத்துக்கான வழி தெரியுமா உங்களுக்கு?”
அப்போதுதான் செல்வமும் உற்றுக் கேட்டான். கீழே ‘ஆஹா...ஒஹோ’ என்ற ஓங்கார கூச்சல். சோடா பாட்டில்கள் ‘உஷ்’ சத்தத்துடன் உடைந்துகொண்டிருந்தன. சிக்கன்—சிக்ஸ்டி சிக்ஸ் தீர்ந்து போச்சுதா என்ற தின்னிக் குரல்கள். “இன்ஸ்பெக்டர் சாருக்கு இன்னும் கொஞ்சம் போடுங்க. என்ற காக்கா குரல்; பாஸ்கரன், போதையில் நாக்குழறி, “இந்த பாஸ்கரன், நட்புக்காக என்னவேணுமுன்னாலும் செய்வான். ஏய்... மைதிலி பிரிட்ஜை திறந்து கேஸ்டி எடு. தப்பு தப்பு. ஒரு கேஸ் எடு. இன்ஸ்பெக்டர் திம்மையாவுக்கு என்னவேணுமுன்னாலும் செய்யலாம், டேய் சீதாராம், போடுடா... நான் இருக்கேண்டா... போடுடா!”
திடீரென்று பட்டுபட்டென்ற சத்தம். பாஸ்கரன் நண்பர்களுக்காகவே தான் இருப்பதாகவும் மார் தட்டும் சத்தம். புதிய பாஸ்கரனையும், புதிய சூழலையும் கண்டு விட்ட ஆதங்கத்தில், செல்வம், தன் மடியில் சாய்ந்த பானுவின் தலையை உருட்டியபடியே, அசைவற்று இருந்தான். திடீரென்று கதவு தட்டும் சத்தம். பானு எழுந்து கதவைத்திறந்தாள். பாஸ்கரன் மகள் பாமா, “அத்தெ, அத்தே, நான் இங்கேயே படுத்துகிறேன் அத்தே” என்றபடி கண்-<noinclude></noinclude>
schejp96ubn1g2ncg5tmr4ium0k0aac
1841757
1841716
2025-07-11T09:01:45Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|||51}}</noinclude>“பொறுப்பை உணராத ஒங்ககிட்டே நான் என்னத்தைச் சொல்ல....”
“பொறுப்பு என்கிறது வேற, ஆசைப்படுறது என்கிறது வேற மேடம்.”
“என்னமோ...என்னால தூங்க முடியல!”
“சுலபமாய் தூங்குறதுக்கு ஒரு வழி சொல்லித் தரட்டுமா? உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. இவற்றை வசியப்படுத்த ஒரு வழி.”
“மொத்தத்துல, இந்த சத்தத்துக்கான வழி தெரியுமா உங்களுக்கு?”
அப்போதுதான் செல்வமும் உற்றுக் கேட்டான். கீழே ‘ஆஹா...ஒஹோ’ என்ற ஓங்கார கூச்சல். சோடா பாட்டில்கள் ‘உஷ்’ சத்தத்துடன் உடைந்துகொண்டிருந்தன. சிக்கன்—சிக்ஸ்டி சிக்ஸ் தீர்ந்து போச்சுதா என்ற தின்னிக் குரல்கள். “இன்ஸ்பெக்டர் சாருக்கு இன்னும் கொஞ்சம் போடுங்க, என்ற காக்கா குரல்; பாஸ்கரன், போதையில் நாக்குழறி, “இந்த பாஸ்கரன், நட்புக்காக என்னவேணுமுன்னாலும் செய்வான். ஏய்... மைதிலி பிரிட்ஜை திறந்து கேஸ்டி எடு. தப்பு தப்பு. ஒரு கேஸ் எடு. இன்ஸ்பெக்டர் திம்மையாவுக்கு என்னவேணுமுன்னாலும் செய்யலாம். டேய் சீதாராம், போடுடா... நான் இருக்கேண்டா... போடுடா!”
திடீரென்று பட்டுபட்டென்ற சத்தம். பாஸ்கரன் நண்பர்களுக்காகவே தான் இருப்பதாகவும் மார்தட்டும் சத்தம். புதிய பாஸ்கரனையும், புதிய சூழலையும் கண்டு விட்ட ஆதங்கத்தில், செல்வம், தன் மடியில் சாய்ந்த பானுவின் தலையை உருட்டியபடியே, அசைவற்று இருந்தான். திடீரென்று கதவு தட்டும் சத்தம். பானு எழுந்து கதவைத்திறந்தாள். பாஸ்கரன் மகள் பாமா, “அத்தெ, அத்தே, நான் இங்கேயே படுத்துகிறேன் அத்தே” என்றபடி கண்-<noinclude></noinclude>
bap055aajbp7msqcnb4ppk0m6yuhmcj
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/63
250
216078
1841758
1839013
2025-07-11T09:07:16Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||53}}</noinclude>“ஒங்க அண்ணி ஏன் இதையெல்லாம் அனுமதிக்கிறாள்?”
“அதுதான் எனக்கும் புரியல!”
பானுவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்ற பாமா. “அம்மாவும், அவங்களோட சேர்ந்து குடிச்சுட்டு தலையை பம்பரம் மாதிரி ஆட்டுறாள். அதனாலதான் பயந்து வந்துட்டேன்.” என்று சொல்லிவிட்டு, இருவரையும் உயரமாய் பார்த்தாள்.
பானு, கணவனைப் பொருள்பட பார்த்தாள். அண்ணன் குடிப்பதை, இதுவரை அண்ணி, ஒப்புக்குக்கூட கண்டிக்காததை, அவள் யோசித்துப் பார்க்கிறாள். நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. கீழே குனிந்து உட்கார்ந்து, அண்ணன் மகளை தோளில் சாய்த்துக் கொண்டாள். பிறகு தன் பாட்டுக்கு அழுகைக் குரலில் பேசினாள்.
“தினமும் இந்த வீட்ல பார்ட்டியாய் போச்சு, அதுவும் விஸ்கீ பார்ட்டிதான். அண்ணன் அசல் குடிகாரனாயிட்டான். குடிச்சுட்டு ரேஸுக்கு போறதும், ரேஸுல தோற்ற துக்கத்தை மறக்க, குடிக்கறதும் அவனுக்கு வாடிக்கையாய் போயிட்டு. போனவாரம் ரேஸ்ல செமத்தையா விட்டுட்டானாம். பாலவாக்கத்துல இருபத்தஞ்சு கிரவுண்டை விற்றுட்டாராம். இது எதுல கொண்டுவிடப் போகிறதோ தெரியல. காலையில் பேக்டரி மானேஜர் வந்திருந்தார். பேக்டரி பணத்தையும், அண்ணன் எடுத்துச் செலவழிக்கிறாராம். பேக்டரி லாஸ்ல ஓடத் துவங்கிடுமா! இதைவிட அதை நீங்க இழுத்து மூடிடலாம். நாளைக்கு நீங்க என்மேல குறை சொல்லக் கூடாதென்று, சொல்றேன்னு சொல்லிட்டுப் போனார். அண்ணன் பாலவாக்கத்தைக் கடித்து, சினிமா தியேட்டரைக் கடித்து, கடைசில பேக்டரியையும் கடிக்கப்போறார். எல்லாரும் தெருவுல நிற்கப்போறோம்! நீங்க நல்லா வேடிக்கை பார்க்கலாம்.”
{{nop}}<noinclude></noinclude>
ob9cuwm9g4urvd2jyrue5xbic7rtr6p
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/64
250
216080
1841762
1839014
2025-07-11T09:12:17Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|54{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“என்ன பானு நீ! அண்ணன் குடித்து உடம்பைக் கெடுத்துக்கிறாரேன்னு கவலைப்படுறேன்னு நெனைச்சேன்! கடைசில பேக்டரி போயிடுமேன்னுதான்...”
“என்ன இன்னும் ஒங்களால புரிஞ்சுக்க முடியலியா? இல்ல என்னாலதான் ஒங்களுக்குப் புரியவைக்க முடியலியா? அண்ணன் குடிச்சு, உடம்பைக் கெடுக்காரேன்னு எந்தத் தங்கையாவது கவலைப்படாமல் இருப்பாளா? அந்தக் கவலையில், சொத்தும் அழியுதென்னு இன்னொரு கவலையும் வந்தால். அதுல என்ன தப்பு? அவனைக் கண்டிக்க ஆளில்லாமல் போயிட்டு. அதனாலதான் இந்த ஆட்டம்.”
“சரி நான் போய் ரெண்டு அதட்டல் போட்டுட்டு வரட்டுமா.”
“ஒங்களுக்கும் வாய்ல பலவந்தமாய் ஊற்றிவிடுவான். நீங்க கீழே போனால் அவன் மீண்டும் வீம்புக்குத்தான் குடிப்பான். வேறுவிதமாய் அவனைப் பிடிக்கணும்.”
“எப்படி?”
“அம்பத்தூர் பேக்டரி பொறுப்பை நீங்க ஏற்றுக்கணும்.”
“ஆரம்பிச்சுட்டியா...அதிகார போதை, குடி போதையை விட மோசமானது!”
“பொறுப்பற்ற தனம். இந்த ரெண்டு போதையையும் விட பெரிய போதை. என் முகத்தைக்கூட நீங்க பார்க்க வேண்டாம். இதோ என் அண்ணன் மகள் முகத்தைப் பாருங்க. நாளைக்கு, அண்ணா எல்லாற்றையும் அழிச்சுட்டு, கடன்காரன்கிட்டே மாட்டினால், நிச்சயம் நானே பேக்டரியை விற்றுக் கொடுப்பேன். அப்படியும் ஒரு நிலைமை வந்தால் இவளோட எதிர்காலம் என்னாகிறது? அது மட்டுமல்ல, பொறுப்பில்லாத ஒருவன், இந்த வீட்டு மாப்பிள்ளையாய் காலெடுத்து வச்சான். வீடே தரைமட்டமாயிடுன்னு ஒரு பழிச்சொல் வந்தால்...”
{{nop}}<noinclude></noinclude>
3se5wweuy77ijdurd0ovoxdw37rwfft
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/65
250
216082
1841763
1840316
2025-07-11T09:17:04Z
Illiyas noor mohammed
14490
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||55}}</noinclude>“இது ஒன் கருத்தா, ஊர்க் கருத்தா?”
“எப்படி வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்.”
“ஆக, நான் அம்பத்தூர் பேக்டரிபை கட்டிட்டு அழணும் என்கிற.”
“ஆமாம். நீங்க டைப்பிஸ்ட் வேலையை விடனும் என்கிறதுக்காக கேட்கல. அம்பத்தூர் பேக்டரி ஒங்க பொறுப்புல வந்துட்டால், அண்ணன் இஷ்டத்துக்கு பணம் எடுக்க முடியாது. கண்டபடி செலவழிச்சால், நாம் தட்டிக் கேட்போமுன்னு ஒரு பயம் வரும். இதனால் அவனும் உருப்படுவான். நாமும் உருப்படுவோம். எல்லாத்துக்கும் மேல, இந்தக் குழந்தையும் உருப்படும். இனிமேல் உங்களைக் கேட்கப்போறதில்ல. சொல்லுங்க, உங்களால குடும்பப் பொறுப்புல கொஞ்சத்தை எடுக்க முடியுமா?”
“சரி எடுத்துத் தொலைச்சிகிறேன்.”
“ஆஹா... எவ்வளவு மங்கலமாய் பேசிட்டிங்க?”
“நான்தான் எப்படியோ சம்மதிச்சுட்டேனே. இன்னும் ஏன் முகத்தைத் திருப்புற.”
பானு, தோளிலேயே தூங்கிய பாமாவை எடுத்துக் கட்டிலில் ஒரு புறமாய் போட்டுவிட்டு, விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். செல்வம், உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு “தூக்கம் வர்லியா...” என்றாள்.
“எப்படி வரும்? புதுப் பொறுப்பை எப்படித்தான்...”
“அப்போ ஏதோ சொன்னீங்க. உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. அதை வசியப்படுத்தினால் எந்த சந்தர்ப்பத்தையும் தாங்கலாமுன்னு.”
“வாஸ்த்தவந்தான். ஆனால் புதுசாய் அம்பத்தூர் பேக்டரி, இருபத்தெட்டாவது சென்டராய் வந்து, எல்லா சென்டரையும் அடைச்சுட்டுது.”
{{nop}}<noinclude></noinclude>
7tz7po60xsqlola8g4dvio9rnydxya4
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/172
250
216279
1841371
821122
2025-07-10T11:59:24Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}163}}</noinclude>விபசாரத்தைச் செய்றவளை மன்னிச்சிடலாம். ஆனால் ஒன்னப்போல கௌரவத்துக்காக மானத்தை விக்றவளைக் கடவுள் மன்னிக்க மாட்டாருடி... தூ...”
மோகினி கன்னத்தில் விழுந்த லீலாவின் எச்சிலைத் துடைத்துக்கொண்டிருந்தபோது. அவள் வேகமாக வெளியேறினாள். இதற்குள் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அனைவருக்கும் லீலாமீது அனுதாபம்தான். அவள் மோகினி மீது துப்பும்போது தாங்களும் பங்கு கொடுக்க நினைத்தார்கள். என்றாலும், வயிற்றுக்குப் போராடும் அவர்கள் அலுவலக அதிகாரிகள் மத்தியில் ‘துப்புக்கெட்டவர்களாக’ காட்டிக்கொள்ள விரும்பவில்லை. சிலர் வெளியே ஓடிச்சென்று லீலாவிடம் “பிரமாதம்! பிரமாதம்! இப்படித்தான் பண்ணணும்” என்றார்கள். எதிரே சங்கர் அவளுக்கு வழி விடுவதுபோல் ஒதுங்கிக் கொண்டான்.
ஜீலா அந்த எறும்பு மனிதர்களைப் பார்த்துக்கொண்டே, தலைவிரி கோலமாகப் போய்விட்டாள். மூன்று நாளில் லீலாவின் ராஜினாமா தபாலில் வந்தது. ஒரு மாதத்தில் மோகினி பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டிவ் ஆகிவிட்டாள். நடந்துபோன மாச்சரியங்களை நினைத்து சற்று தயங்கிய ஜெனரல் மானே ஜர், மோகினி ‘நியாய’த்தில் தன் படத்தை நியாயமான அளவுக்கு மேலேயே அட்டையில் போட்டு, ‘புன்னகை சிந்தும் எங்கள் தலைவர்’ என்று தலைப்பும் போட்டதில், சரியாகிவிட்டார். அவர் மடமடவென்று எழுதிய கடிதத்தாலும், டிரங்க்கால்களாலும், டெலெக்ஸ் செய்தியாலும், மோகினிக்கு லீலாவின் வேலை கிடைத்துவிட்டது.
சங்கர் புதிய மோகினியின் ஆதரவில் பழைய லீலாவின் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டான். ஆனால் நிரந்தரமான வேலை கிடைத்ததும். அவள் பழைய மோகினியானாள். அவனை உதாசீனப்படுத்தினாள். பப்ளிஸிட்டி<noinclude></noinclude>
byjz57j9xfvvocztklxqzhladw62imv
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/173
250
216280
1841375
821123
2025-07-10T12:02:38Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|164{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>மானேஜரிடம் திட்டுக்கள் வாங்கிக் கொடுத்தாள். போதாக் குறைக்குப் பியூன்களும், மோகினி விரோதிகளான இதர பெண்களும் “லீலாவின் வாழ்க்கையைக் கெடுத்திட்டீங்களே” என்று அவனைக் குற்றஞ்சாட்டினார்கள்.
“அத்தான், நீங்கள் செய்தது நியாயமா? சொல்லுங்கள் அத்தான் சொல்லுங்கள்” என்று லீலா தன்னிடம் கண்ணீர்விட்டுக் கதறுவாள் என்று எதிர்பார்த்த சங்கருக்கு, அவள் அப்படி வாதாடாதது மட்டுமில்லாமல், ஆளே அகப்படாததால் பெரிய அதிர்ச்சி.
சங்கர் கிட்டத்தட்டப் பைத்தியமாகிவிட்டான். நாற்காலியில் கண்ணிமைகளை இமைக்காமலே கால்மணி நேரம் உட்கார்ந்திருப்பான். பிறகு கண்களை மூடிக்கொண்டு இருப்பான். தானாகச் சிரிப்பான். தனக்குள்ளே திட்டிக்கொள்வான். அவசரமாக வருகின்ற டெலெக்ஸ் மெஸே ஜுகளை அப்படியே வைத்திருப்பான். மானேஜரும் அவனைத் திட்டுவதில்லை. உறைக்காதவனைத் திட்டித்தான் என்ன பிரயோசனம்?
விவகாரம், ஜெனரல் மானேஜர் வரைக்கும் போனது. ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக விளங்கிய அந்த இளைஞன். வெட்டப்போகிற கிடாமாதிரி, பரக்கப் பரக்க விழித்துக்கொண்டு பித்துப் பிடித்தவனாய் மாறியிருந்ததால் அவன்மீது நடவடிக்கை எடுக்க ஜி.எம். முக்கு விருப்பமில்லைதான். ஆனால் “போங்க ஸார். ரெண்டுபேரு செய்யுற வேலையை நான் எப்படி செய்யுறதாம்” என்று மோகினி தன்னிடம் பரிதாபமாக கெஞ்சுவதையும் அவரால் மிஞ்ச முடியவில்லை. “சங்கர் நடிக்கிறான் ஸார்! சாப்பிடத் தெரியுது. டிரஸ் பண்ணத் தெரியுது. வேல மட்டும் பார்க்க தெரியாதாக்கும். யாருக்கு பிராப்ளம் இல்லை? ஒங்களுக்கில்லையா? எனக்கில்லையா?” என்று அவள் சொன்னபோது அவர் யோசித்தார். “இந்த போட்டோ பிளாக் சரியில்லே,” என்று<noinclude></noinclude>
6j8viteeeneg6zrq4q7whmdi5a65mwy
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/174
250
216281
1841380
821124
2025-07-10T12:05:49Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}165}}</noinclude>அவர் சொல்லும்போது. “ஒங்களுக்கு என்னைத்தான் விரட்டத் தெரியும். ஆனால் இந்த சங்கரை மட்டும் நீங்க கண்டுக்கமாட்டீங்க. பயம். பேரு மட்டும் ஜெனரல் மானேஜர்! போங்க...” என்று சொல்லி அவர் தலையை அவள் கோதிவிட்டதும், ஜி.எம்.மால் மேற்கொண்டு கண்டுக்காமல் இருக்க முடியவில்லை. தான் ஜி எம். என்பதைக் காட்டத் துடித்தார். வார்னிங் மெமோவை அவள் கண்முன்னாலே டிக்டேட் செய்து அவள் கண் முன்னாலே கையெழுத்துப் போட்டுவிட்டார்.
அதற்குள் எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது.
ஜி.எம்.மின் ‘மெமோவைக்’ கொடுக்கப்போன பியூன், சந்தேகம் ஏற்பட்டு சங்கரின் அறைக்கதவைப் பலவந்தமாக திறந்து பார்த்தான்.
சங்கர் செத்துக் கிடந்தான்—தற்கொலை!
விஷயத்தைக் கேள்விப்பட்ட பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம். மோகினியிடம் சொல்லாமலே அவன் அறைக்கு ஓடினார். ஆசாமி தற்கொலைக்கான காரணத்தை எழுதி. அதில் தன் பெயர் இருந்தால் என்ன செய்வது என்று பதறியவராய். அப்படி ஏதாவது காகிதம் இருந்தால் அதை அகற்றவேண்டும் என்பதற்காக ஓடினார். சிலர் அவர் படபடப்பை அன்பின் அடையாளமாக, பாசத்தின் சின்னமாக பாவித்துக் கொண்டார்கள்.
மோகினி பேசவில்லை. அவளுக்குக் கொஞ்சம் உறுத்தல் தான். அவள் காதுபட ஊழியர்கள் பச்சையாகப் பேசிக்கொண்டு போவது அவளுக்கே கேட்டது. “தூக்குப் போட்டு சாகவேண்டியவளே சாகாம இருக்கையில இவர் ஏன் செத்தார்?” என்று சிலர் கூறுவது கேட்டது. சிறிது சத்தமாகப் பேசிய கிளார்க் குமாரை மட்டும் அவள் மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.
டெலிபோன் அடித்தது.
{{nop}}<noinclude></noinclude>
fb1vnikwicllqmdg9mkcg64uyc2ttm6
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/175
250
216282
1841383
821125
2025-07-10T12:09:03Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|166{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>நடுங்கிய கைகளோடு அவள் டெலிபோனை எடுத்தபோது, “அஸிஸ்டண்ட் பப்ளிஸிட்டி மானேஜர் வேலை இனி உனக்குக் கிடைச்சிடும் போலிருக்கே!” என்று ஏகாம்பரம் சந்தோஷமாகக் கத்தினார்.
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>9</b>}}}}
{{dhr|2em}}
<b>கா</b>லம் இருபதாண்டுகளைக் கழித்தது. அந்த இடைவெளி பாதிக்கப்பட்டவர்களுக்கு இருபது யுகங்களாகவும். பாதிப்பு கொடுத்தவளுக்கு இருபது நிமிடங்களாகவும் கழிந்தது. காலவீச்சும். மோகினி வீச்சும் கூட்டாக சேர்ந்து, பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரத்தையும், பழைய ஜெனரல் மானேஜரையும் குப்பைகளைத் தள்ளுவது மாதிரி தள்ளிவிட்டது.
இன்றைய பப்ளிஸிட்டி மானேஜர் மோகினி, ஏர் கன்டிஷன் அறைக்குள் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
எதிரிகளே இல்லாததால் அவளுக்கு கடந்த ஓராண்டு காலமாக போரடித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்பாளர்கள் எதிரிகளாக முடியாது. வலுவான நிலையில் இருந்த அவளை யாரும் பகைத்துக்கொள்ளவில்லை. அதோடு. அவள் தயவில் வேலைக்குச் சேர்ந்த ஜால்ராக்களை ஒற்றர்களாக வைத்து, எதிர்ப்புச் சக்திகளை வேவு பார்த்து வருகிறாள். அவர்கள் ‘எதிரிகளே இல்லை’ என்று சொன்னபோது, இவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பியூன் கொடுத்துவிட்டுப் போன காகிதத்தைப் பார்த்தாள். வனிதா பார்க்க வந்திருக்கிறாளாம். ‘ஏண்டி என்னைப் பார்த்ததும், விருவிருட்டுன்னு ஹேன்ட்பாக்கை<noinclude></noinclude>
kkylu3bp3t04sxb45xo3jm0f3zjneoc
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/176
250
216283
1841498
821126
2025-07-10T14:28:43Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}167}}</noinclude>ஆட்டிக்கிட்டு, திமிரா நடப்பியே? இப்ப என்னடி ஆச்சு? ஒன்ன மாதிரி எத்தனபேர எத்தன தடவ பார்த்திருப்பேன். முளைச்சு மூணு இல விடல. ஒன் திமிரை என்கிட்டேயே காட்டினேல்ல. பாரு... பாரு...’
மோகினி உடனடியாக அவளைக் கூப்பிடவில்லை. அரைமணி நேரம் காக்க வைத்தாள். இன்னும் காக்க வைத்திருப்பாள். ஆனால் வெளியே வேலை இருந்தது. காலிங் பெல்லை அழுத்தினாள்.
ஒடுங்கிப்போய் மூலையோடு மூலையாக நின்றுகொண்டு மேற்கொண்டு நடக்கலாமா கூடாதா என்று வனிதா தயங்கியபோது. “வா... வனிதா! உட்கார்” என்றாள் மோகினி.
“பரவாயில்ல! நிக்கிறேன் மேடம்!”
மோகினி அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.
“என்ன விஷயம்? எப்டி இருக்கிற? அப்பா சௌக்கியமா? கல்யாணம் எப்போ? வில்லியம்ஸின் மகன் ராஜனை நீ கல்யாணம் பண்ணிக்கப்போறியாமே? ராஜன் நல்ல பையன். புளியமரம்தான் பிடிச்சிருக்கே, கங்ராசுலேஷன்.”
“அது புளியமரம்தான் மேடம். அதுலதான் நான் தூக்குப் போட்டுச் சாகணும்.”
வனிதாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தோள் மறைய மூடியிருந்த புடவை முனையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். அந்த இருபது வயதிலும் ஒரு கிழவிக்குரிய விரக்தியுடன் நின்றுகொண்டிருந்தாள். கம்பியிலிருந்து எடுத்துப் போடப்பட்ட முல்லைக்கொடி போல, துவண்டுபோய் நின்றாள். மோகினியை நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் கண்ணீர் விட்டாள்.
மோகினி துடித்துப் போனாள்.
{{nop}}<noinclude></noinclude>
3ycvack8andztq6gf7oi6l7wy21thgr
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/177
250
216284
1841501
821127
2025-07-10T14:47:08Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|168{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“அய்யய்யோ. ஏம்மா அழுவுற! நாவிருக்கேன். அழாதேம்மா. என்ன விஷயம்? விஷயத்த சொல்லு. நானிருக்கேன். அழாதே”
வனிதா அமைதியாகப் பேசினாள். ஆனால் அழாமல் இருக்க முடியவில்லை. மோகினியும் அவசரப்படுத்தினாள்.
“அழாதம்மா,விஷயத்த சொல்லு. எனக்கும் கொஞ்சம் வெளில வேல இருக்கு.”
வார்த்தைகளுக்கு இடையே வரும் கால் புள்ளிகள் போல் அவள் பேசியபோது, அழவேண்டிய சந்தர்ப்பங்கள் பல வந்தன.
“நீங்கதான் என்னைக் கரையேத்தணும். ராஜனோட அப்பா வில்லியம்ஸ் ஒங்களுக்கும் தெரிஞ்சவர்தானே. அவரு முதல்ல எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாரு. வெளியூருக்கு கேம்ப் போயிட்டு வரும்போதெல்லாம் எது வாங்கிக் கொண்டு வந்தாலும், ரெண்டு வாங்கிக் கொண்டுவருவார். ஒண்ணு அவரோட மகளுக்கு, இன்னொன்று எனக்கு. ‘நீ எனக்கு மகள்’னு சொல்லுவார். அப்படிச் சொன்னதன் அர்த்தம் இப்பதான் புரியுது. ராஜன் என்னைக் கட்டிக்கக்கூடாதாம். அவங்க ஜாதியில் எந்தப் பொண்ண வேணுமுன்னாலும் அவர் கட்டிக்கலாமாம். ஆனால் என்னை...என்னை...”
வனிதாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மல்கள் வெடிகளாக வந்தன. கீழே விழாமல் இருப்பதற்காக, நாற்காலி ஒன்றைப் பிடித்துக்கொண்டாள்.
மோகினியும், துடித்துப்போனாள்.
“அழாதேம்மா. அழாதேம்மா, எதுக்காக ராஜன் அப்பா இப்டி மனம் மாறிட்டார்? நம்ப முடியலியே?”
என் கேரக்டர்ல அவருக்கு சந்தேகமாம். அதோட வேற ஜாதியாம். எந்தக் குடிகெடுப்பாளோ, அவர்கிட்ட இல்லாததும் பொல்லாததுமா சொல்லிட்டாள். நான்<noinclude></noinclude>
a549dganlkhd3bl51j4snh3h9cg68zm
1841503
1841501
2025-07-10T14:49:33Z
AjayAjayy
15166
1841503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|168{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“அய்யய்யோ. ஏம்மா அழுவுற! நாவிருக்கேன். அழாதேம்மா. என்ன விஷயம்? விஷயத்த சொல்லு. நானிருக்கேன். அழாதே”
வனிதா அமைதியாகப் பேசினாள். ஆனால் அழாமல் இருக்க முடியவில்லை. மோகினியும் அவசரப்படுத்தினாள்.
“அழாதம்மா,விஷயத்த சொல்லு. எனக்கும் கொஞ்சம் வெளில வேல இருக்கு.”
வார்த்தைகளுக்கு இடையே வரும் கால் புள்ளிகள் போல் அவள் பேசியபோது, அழவேண்டிய சந்தர்ப்பங்கள் பல வந்தன.
“நீங்கதான் என்னைக் கரையேத்தணும். ராஜனோட அப்பா வில்லியம்ஸ் ஒங்களுக்கும் தெரிஞ்சவர்தானே. அவரு முதல்ல எங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சாரு. வெளியூருக்கு கேம்ப் போயிட்டு வரும்போதெல்லாம் எது வாங்கிக் கொண்டு வந்தாலும், ரெண்டு வாங்கிக் கொண்டுவருவார். ஒண்ணு அவரோட மகளுக்கு, இன்னொன்று எனக்கு. ‘நீ எனக்கு மகள்’னு சொல்லுவார். அப்படிச் சொன்னதன் அர்த்தம் இப்பதான் புரியுது. ராஜன் என்னைக் கட்டிக்கக்கூடாதாம். அவங்க ஜாதியில் எந்தப் பொண்ண வேணுமுன்னாலும் அவர் கட்டிக்கலாமாம். ஆனால் என்னை...என்னை...”
வனிதாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மல்கள் வெடிகளாக வந்தன. கீழே விழாமல் இருப்பதற்காக, நாற்காலி ஒன்றைப் பிடித்துக்கொண்டாள்.
மோகினியும், துடித்துப்போனாள்.
“அழாதேம்மா. அழாதேம்மா, எதுக்காக ராஜன் அப்பா இப்டி மனம் மாறிட்டார்? நம்ப முடியலியே?”
“என் கேரக்டர்ல அவருக்கு சந்தேகமாம். அதோட வேற ஜாதியாம். எந்தக் குடிகெடுப்பாளோ, அவர்கிட்ட இல்லாததும் பொல்லாததுமா சொல்லிட்டாள். நான்<noinclude></noinclude>
p8w64bhjlm6lexjv21a15q5e3m4v0s6
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/178
250
216285
1841707
821128
2025-07-11T06:08:41Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}169}}</noinclude>ஒங்களத்தான் மலைபோல் நம்புறேன். உங்களுக்கு என்னைப்பத்தி தெரியும். நான் அப்டிப்பட்டவளா? என்னை வேண்டாமுன்னு சொன்னாகூட பரவாயில்ல. என் கேரக்டர பத்தி சொன்னா... என்ன மாதிரி அர்த்தம்? ஒங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு.”
“ராஜன் என்ன சொல்றான்? நல்ல பையனாச்சே! நம்பிக்கை துரோகம் பண்ணமாட்டானே!”
“அவரு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்றார். நான்தான் பொறுக்கும்படி சொல்லியிருக்கேன். அவங்க மாமி மனசு மாறும் வரைக்கும் காத்திருக்கலாமுன்னு சொல்லியிருக்கேன்! நான் ஒங்களத்தான் மாமி நம்பியிருக்கேன்!”
“டோண்ட் ஒர்ரி, நீ என்னை நெக்ஸ்ட் வீக்ல வந்து பாரு.”
வனிதா போய்விட்டாள். மோகினி போனை எடுத்தாள்.
“ஹலோ... மிஸ்டர் வில்லியம்ஸ்? குட் மார்னிங். என்ன? குரல் கரகரப்பா இருக்கா? ஆமாம். இப்ப ஒங்களுக்கு அப்டித்தான் தெரியும். நோ, நோ. சும்மா ஜோக்குக்குச் சொன்னேன். அதிருக்கட்டும். நம்ம ராஜன் வனிதாவை ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கப்போறானாமே ஹா... ஹா, ஹோ ஹோ ஹோர் நீங்க ஒங்க பையன் தலையில் தட்டி வைங்க. அந்தப் பெண் ரொம்ப மோசம். ராஜன் அவளுக்கு நாலாவது கை. ஆமாம். அதான். அதான், அப்புறம் ஒரு விஷயம். எங்க கலா எம்.ஏ படிக்க மாட்டேங்கறா...அது என்னவோ தெரியல. நீங்க சொல்லிப் பாருங்க. நான் சொல்லிப் பார்த்துட்டேன். ஏதாவது பதில் பேசினாத்தானே? என் முகத்தப் பார்த்தே பேசமாட்டேங்கறா. எனக்கே புரியமாட்டேங்குது. நான் அவள்மேல் உயிரயே வைச்சிருக்கேன். ஒங்களுக்கே தெரியும். அவளைப் புரிஞ்சிக்கவே முடியல! வச்சிடட்டுமா? அந்த வனிதா விஷயம்... அதை வளர விடாதீங்க...”
{{nop}}<noinclude></noinclude>
9k6unhvjfvur6f1f2nkdq4uzfzhd3bv
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/179
250
216286
1841712
821129
2025-07-11T06:19:33Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|170{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>மோகினி புன்னகை செய்துகொண்டாள். தன் எதிரிகளை எப்படியெல்லாம் ஒழித்திருக்கிறோம் என்பதை எண்ணி அவளுக்கே பெருமையாக இருந்தது.
அஸிஸ்டெண்ட் பப்ளிளிட்டி மானேஜர் பதவி காலியானபோது கம்பெனி ஒரு போர்டை அமைத்து. இன்டர்வியூ மூலம் திறமையான ஒருவரை நியமிக்கத் தீர்மானித்தது? அந்த விஷயம் சுந்தரம் மூலம் மோகினிக்குத் தெரிந்தது. அந்தச் சமயம் பார்த்து, மானேஜிங் டைரெக்டர் கிர்தாசிங், சென்னைக்கு ‘டூர்’ வந்தார். அவர் வரப்போகிறார் என்று மோகினியின் எதிரிகளுக்கும் தெரிந்தது. அவர்கள் வாயில்லாப் பூச்சிகள்தானே தவிர, கையில்லாப் பூச்சிகள் அல்ல. அவர் டில்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக மொட்டைப் பெட்டிஷன்கள் பறந்தன. மோகினி தன் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பலரைக் கைக்குள் போட்டிருக்கிறாள் என்று ஆதாரங்களோடும், ஆதாரப் படுத்த முடியாத கையெழுத்துக்களுடனும், குவிந்த மொட்டை மனுக்களைப் பார்த்த கிர்தாசிங் தன் மோவாயைத் தடவிவிட்டுக் கொண்டார். சபார்டினேட் பெண்களையெல்லாம் காதலிகளாக நினைக்கிற டைப் அவர். சிரித்துக்கொண்டே வந்தார். அவர் வந்ததும் ‘குட்மார்னிங்’ போட்ட மோகினி, ‘குட் நைட்’ போடாமல் அவருடனேயே ஓரிரவைக் கழித்ததாகக் கேள்வி.
பப்ளிஸிட்டி சுந்தரத்திடம் மதுரையில் தன் பெரியம்மா மகள் இறந்துவிட்டதாகச் சொல்லி மோகினி ஒரு வாரம் லீவு போட்டுப் போயிருந்தாள். அலுவலக விஷயமாக டில்லிபோன சுந்தரம், கிர்தாசிங்கின் அறைக்குள் நுழைந்தபோது மோகினி அவர் எதிரே சிரித்துக்கொண்டே இருப்பதைக் கண்ணாரக் கண்டு. வயிறார எரிந்தார். கிர்தாசிங் “மிஸ்டர் சுந்தரம். கொஞ்சம் வெளில இருங்க” என்று சொன்னார். திரும்பிப் பார்த்த மோகினி திடுக்கிட்டாளே தவிர சுந்தரத்திற்கு வணக்கம் சொல்லவில்லை—அவர் வணக்கம் சொல்லியும்.
{{nop}}<noinclude></noinclude>
f8z36jmir2u9708otwguut8iy5tx44r
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/180
250
216287
1841717
821131
2025-07-11T06:37:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}171}}</noinclude>மறுநாள் மோகினி அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி ஆபீசராகவும் ஆனாள். சுந்தரத்திற்கு எதிரியாகவும் மாறினாள். புதிய பொறுப்பில் சேர்ந்த ஆறு மாதத்தில், ஒரு பியூனை எதற்கோ விரட்டினாள். அவன் மதுரைக்கு டிரான்ஸ்பர் கேட்டுக் கிடைக்காமல் போன சமயம், சண்டை போட்டால் தான் டிரான்ஸ்பர் வரும் என்பதை உணர்ந்திருந்த அவன், “என்னம்மா குதிக்கிற, ஒன் வண்டவாளத்தை தண்டவாளத்துல விடணுமா?” என்றான். உடனே மோகினி கத்த, பியூன் திருப்பிக் கத்த, சத்தங்கேட்டு உள்ளேயிருந்த சுந்தரம் வெளியே வரும்போது. காரியத்துக்காகச் சண்டைபோட நினைத்த பியூன் இப்போது சண்டையை மட்டுமே ஒரு காரியமாக நினைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட அவளை அடிக்கப் போய்விட்டான். அவன் அஞ்சாதவன். யூனியன் லீடர். ஆண்களை அடித்துப் பழகியவன். என்னதான் தனக்கு வேண்டாதவளாக இருந்தாலும், ஒரு ஆபீஸர் அதுவும் பெண் ஆபீஸர், பியூனிடம் அடி படக்கூடாது என்று நினைத்த சுந்தரம். “அவனுக்கு சரிசமமா நீ பேசலாமா?” என்று சொல்லிவிட்டு, பழைய சகவாசதோஷத்தில் அவள் கையைப் பிடித்து, கொஞ்சம்—கொஞ்சம்தான் தள்ளினார். மோகினிக்கு ஏற்கெனவே ஒரு சந்தேகம்—அவர் சொல்லித்தான் பியூன் சண்டைக்கு வருகிறான் என்று ஆகையால் கத்தினாள். பயங்கரமாகக் கத்தினாள்.
“அய்யய்யோ? இந்த அநியாயத்தைக் கேட்சு ஆளில்லையா? இவர் எப்படி என்னைத் தொடலாம்? பொண்ணுன்னா ஒங்களுக்கு இளக்காரமா? நான் என்ன ஒங்க பொண்டாட்டியா? ஒரு பொண்ணு வயித்துப் பொழப்பிற்காக வேலைக்கு வந்தால் அவளை என்ன
வேணுமின்னாலும் பண்ணிடலாமுன்னு நினைச்சிட்டீங்களே எதுக்குய்யா என்னைத் தொட்டே? அப்பாகூட என்னைத் தொடமாட்டார். நீ எப்டிய்யா தொடலாம்? கேக்க ஆளில்லங்கற தைரியந்தானே. யாருமே இல்லாத அனாதைங்<noinclude></noinclude>
fqycyjfctzpxaiihof7mjslotnaom3b
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/181
250
216288
1841719
821132
2025-07-11T06:40:55Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|172{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>கறதுக்காக கையைப் பிடிச்சி இழுக்கிறதா, ஒன்கிட்ட எப்டிய்யா நான் தனியா வேலை பார்க்க முடியும்? இதக்கேக்க யாருமே இல்லியா?”
“ஏனில்லை?” என்று சொல்லிக் கொண்டே ஜி.எம். வந்து சேர்ந்தார்.
பப்ளிஸிட்டி சுந்தரத்திற்குக் கைகால் மட்டுமல்ல, வாயும் ஓடவில்லை. போதாக்குறைக்குக் கூட்டம் வேறு எல்லோருக்கும் அவர்கள் முன்னாள் உறவுகள் தெரியும். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. பியூன்கூட ரெண்டு பேரில் யார் ஒழிந்தாலும் சரிதான் என்று நினைத்து வாளாவிருந்தான்.
மோகினி, தன்னை பியூனின் உதவியோடு சுந்தரம் பலவந்தமாகக் கெடுக்கப் பார்த்தார் என்று புகார் கொடுத்தாள். ‘அவள் எனக்கே சொந்தம்’ என்று நினைத்த ஜி.எம். அவள் புகாரை ‘பார்வர்ட்’ செய்தார். பப்ளிஸிட்டி சுந்தரத்தின் உத்தியோகப் பல்லைப் பிடுங்க வேண்டும் என்றும், இல்லையானால் அவர் தன்னோடு வேலை பார்க்கும் மோகினியை எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது என்றும், ஒரு கடிதத்தைப் புகாரோடு இணைத்தார்.
மோகினி தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள்.
அவள் மட்டுமா?
பப்ளிஸிட்டி சுந்தரமும் அழுதார். சஸ்பென்ஷனை எண்ணி அழுதார். ஒரு ராட்சசியை உருவாக்கி, தானும் ஒரு ராட்சசனாக மாறிவிட்டதற்காக அழுதார். பிறகு ஒரு புழுவாய்ப் போனதற்காக அழுதார். சங்கருக்கும் சேர்த்து அழுதார். பின்னர் அஸிஸ்டெண்ட் மானேஜராக ‘ரிவர்ட்’ செய்யப்பட்டு பம்பாய்க்குப் போனதற்காக அழுதார்.
{{nop}}<noinclude></noinclude>
45cgs2q9cw9l7vfv5mhjc7v8pj94o14
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/182
250
216289
1841720
821133
2025-07-11T06:44:52Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}173}}</noinclude>அவர் அழட்டும். ஜெனரல் மானேஜராவது அழாமல் இருந்திருக்கலாம். அதுதான் இல்லை.
சுந்தரம் போனதும் மோகினியை ஏகபோக உரிமையோடு நினைத்த அவர், மோகினிக்குப் பல சலுகைகள் வழங்கினார். அவளுக்குத் துணி துவைத்துப் போட்ட பெண்களும், லாண்டிரித் துணியை வாங்கிக்கொண்டு வருபவர்களும் முறையே பியூன்களாகவும் கிளார்க்குகளாகவும் மாறினார்கள். அவளுடைய ‘உயிர்’ நண்பர்கள், அந்தக் கம்பெனி கடனுக்குக் கொடுத்த யந்திரங்களால், தொழிலதிபர்களாகக் கூட மாறினார்கள்.
ஒரு நாள்—
வேர்க்க விறுவிறுக்க ஜி.எம்.மின் அறைக்குள் நுழைந்த மோகினி, “அப்பாப்பா... என்ன வெயில் பஸ்ஸைப் பிடிச்சு வருமுன்ன போதும் போதுமுன்னு ஆயிட்டுது” என்றாள் ஜாக்கெட் துணிக்குள் ஊதிக்கொண்டே.
ஜி.எம்.மனசு இளகிய மனசு.
“டாக்சில வர்ரதுதானே.”
“எப்டி ஸார் முடியும். நீங்க வந்தா கம்பனி பணம் கொடுக்கும். நான் வந்தால் நானுல்ல கொடுக்கணும்.”
“நான் சொந்தக் கார்லயே வந்துடுறேன். ஆபீஸ் கார் ரிப்பேர். ஒரு மாதம் வரைக்கும் டாக்சில வா. நான் வந்ததா வவுச்சர் போட்டுக்கலாம். எதுக்காக நீ பாவம் இப்டி கஷ்டப்படணும்.”
மோகினி கஷ்டப்படவில்லை. தினம் டாக்சியில் வந்து வவுச்சர் கொடுத்தாள். மானேஜர் தான் வந்ததாகக் கையெழுத்துப் போட்டார். ஸ்கூட்டர் நம்பரையும், போலிஸ் வேன் நம்பரையும் டாக்ஸி நம்பர்களாக வவுச்சரில் காட்டிவிட்டு, அந்த நம்பர்களையும் தேதிகளையும் தன் டயரியில் குறித்துக்கொண்டு, அப்படிக் குறித்துக்கொள்ளும்போது, ஒரு கிராமியப் பாடலைப் பாடிக்கொள்வாள் மோகினி.{{nop}}<noinclude></noinclude>
bw3bbrhuiij4p7ec8h9coyknd6zdhl8
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/183
250
216290
1841722
821134
2025-07-11T06:48:21Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|174{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude><poem>::“துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி—
::என்கிட்ட இருக்குது சூரிக்கத்தி”</poem>
ஜி.எம்.முக்கு அவள்மீது கொஞ்சம் அலுப்புத் தட்டியது. பல பெரிய இடத்து நண்பர்கள் அவளை அவர் பப்ளிக்காக கீப் பண்ணுவதைக் கண்டித்தார்கள். கல்யாணமான மகள்கள் ஏறக்குறைய அடிக்கிற அளவுக்குப் போய்விட்டார்கள். மனைவிக்காரி ஒருநாள் அலுவலகத்தில் வந்து அவரும் மோகினியும் பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கிட்டுத் திட்டினாள். ஆகையால் ஜி.எம். ‘ஜாக்கிரதையாக’ காதல் செய்ய நினைத்தார். அதற்காக, பிறர் அவரை யோக்கியன் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக, சில சமயம் கடுமையாகப் பேசிவிட்டு, மோகினியைப் பார்த்து. தனிமையில் சிரித்துக்கொள்வார். ‘முட்டாள்கள்! நான் ஒன்னைத் திட்டுறதா நிஜமாவே நினைக்கிறாங்க’ என்று அவர் சிரிக்கும்போது, மோகினியும் அந்த முட்டாளை நினைத்துச் சிரித்துக்கொள்வாள்.
என்றாலும், அவளுக்குப் பல இடங்களிலிருந்து டெலிபோன் கால்கள் வருவதும், அவரே ஆபரேட்டராக செயல்பட வேண்டியிருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை.மோகினியிடம் கொஞ்சம் வாலாட்டினார். அப்போது கம்பெனியின் யந்திரம் ஒன்றைக் கடனுக்கு வாங்கி, சக்கைபோடு போட்ட மோகினியின் தோழர் ஒருவர். தவணைக் கடனை அடைக்காமல் ‘போக்கு’க் காட்டிக்கொண்டிருந்தார். ஆத்திரப்பட்ட ஜி.எம். மோகினி சொல்லியும் கேளாமல் கோர்ட் மூலம் சம்பந்தப்பட்ட யந்திரத்தை ‘அட்டாச்’ செய்தார். “நீங்க கடனடைக்க வேண்டாம். நான் ரைட் ஆப் வாங்கித்தறேன், என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்த மோகினி, தான் சொல்லிக் கேளாத ஜி.எம்மை கிர்தாசிங்கைக் கொண்டு கேட்க வைத்தாள்.
ஆம். ‘டாக்ஸி’ நம்பர்கள். மொட்டைப் பெட்டிஷன்களாக கிர்தாசிங்கிற்கு ஓடின. விவகாரம் பெரிதாகியது.<noinclude></noinclude>
cqt50pfv3qbqcpsnoy5rru3c81812ci
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/184
250
216291
1841725
821135
2025-07-11T06:52:31Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}175}}</noinclude>ஜெனரல் மானேஜர், பப்ளிஸிட்டி மானேஜராக ‘ரிவர்ட்’ செய்யப்பட்டு, கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டார். இதற்குமேல் விவகாரம் பெரிதாகாமல் போனதற்குக் காரணம், மோகினி அதற்குமேல் அதைப் பெரிதாக்க விரும்பவில்லை. ஒருவேளை அவளும் மாட்டிக்கொண்டால்!
அப்புறம், ராமசாமி என்ற பெயர் கொண்ட ஒருவர் ஜெனரல் மானேஜராக வந்தார். ஆசாமி நேர்மையானவர். ஒழுக்கசீலர். ஆனால் சமூக பிரக்ஞை இல்லாமல் குடும்ப பிரக்ஞையை மட்டுமே குறியாகக் கொண்டவர். இதனால் பயந்தாங்கொள்ளியானவர். அவரின் நேர்மையில் மகிழ்ந்துபோன ஊழியர்கள், “மோகினி மோசமானவள். பலருக்கு உலை வைத்தவள்” என்று வரலாற்று ஆதாரங்களோடு சொன்னபோது. அவர்கள் நினைத்ததுபோலவே அவரும் ‘சிவ சிவ’ என்று சொல்லி முகத்தைச் சுழித்தார். அவர்கள் அவரை ‘உஷாராக’ இருக்கச் சொன்னார்கள். இருந்தார்.
மோகினி அவர் அறைக்குள் வந்தவுடனேயே, அந்த மேலதிகாரி எழுந்து நிற்பார். அவள் நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டார். ஒரு சமயம் மட்டும் மறுத்துவிட்டார். அதற்காக, அவரை கிர்தாசிங்கிடம் சொல்லிக் கிளப்பலாமா என்று மோகினி யோசித்துக்கொண்டிருந்தபோது. அவளுடைய பாலிடிக்ஸ் பிடிக்காமல் ராமசாமி டில்லிக்கே உத்தியோகத்தை மாற்றிக்கொண்டு ஓடிவிட்டார்.
இப்போது வந்திருக்கும் ஜெனரல் மானேஜர் ஆதிமூலம் சாது. பிறர் மனம் நோகப் பேசி அறியாதவர். ‘நீங்க செய்தது தப்பு’ என்பதற்குப் பதிலாக, ‘நீங்க செய்தது கம்ப்ளீட்டா சரின்னு எனக்குத் தோணல’ என்று தோன்றுவதை நாகரீகமாகச் சொல்வார் அவர். ஆனால் நோயாளி. பிறர் தவறு செய்தால், தன்னை வருத்திக்கொள்ளும் தியாகி.
{{nop}}<noinclude></noinclude>
gkxhx5kffzu5zm003auqp8wke2nge30
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/185
250
216292
1841727
821136
2025-07-11T06:55:42Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|176{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>ஆனால், அவர் நல்ல பையன் என்று கருதுகிற அஸிஸ்டண்ட் பப்ளிஸிட்டி மானேஜர் ரகுமணிக்கு, மெமோவுக்குமேல் மெமோவாக அவன் கொடுப்பது மட்டும் பிடிக்கவில்லை. ஒருநாள் அவள் ஒரு ஃபைலோடு வந்து, எதையோ காரணங்காட்டி, ரகுமணியை ‘சஸ்பெண்ட்’ செய்யவேண்டும் என்றாள். முகத்தைப் பிராண்டும் ஈயைக்கூட மெதுவாகத் துரத்தும் ஆதிமூலம் “ஐஸே ஐஸே” என்று வாயில் மட்டும் அடித்துக்கொண்டால் பரவாயில்லை. அந்த ஃபைலை எடுத்து, கீழேயும் எறிந்துவிட்டு, தன் தலையிலும் அடித்துக்கொண்டார்.
அவ்வளவுதான்.
ஆதிமூலத்திற்குப் பைத்தியம் என்றும். அதனால்தான் தலையில் அடிக்கடி அடித்துக்கொள்கிறார் என்றும் மோகினி தன் வேவுப்படை மூலம் ஒரு செய்தியைப் பரப்பிவிட்டாள். நண்பர்கள் அவரை ‘டிரான்குலைசர்’ சாப்பிடுங்கோ என்றார்கள். ஒருவர் சைக்கியாட்ரிஸ்ட் ஒருவரை அவர் வீட்டுக்கே கூட்டிவந்தார். இப்போது ஆதிமூலம் தான் பைத்தியமில்லை என்பதை எப்படி நிரூபிக்கலாம் என்பதற்காகச் சிந்தித்துச் சிந்தித்து, பைத்தியம் பிடிக்கும் நிலையிலேயே இருக்கிறார்.
இப்படி எத்தனை வெற்றிகள் மோகினிக்கு!
ஆனால் அவளால் முழுமையாகத் திருப்திப்பட்டுக்கொள்ள முடியவில்லை. மகள், இந்த பதினெட்டு வயதில், வயதுக்கேற்ற வளர்ச்சியுடனும், வளர்ச்சிக்கேற்ற பருவ மினுமினுப்புடனும், திரட்சியுடனும், அழகு மொத்தமாக உருவெடுத்ததுபோல் இருப்பதில் அவளுக்குப் பெருமைதான். ஆனால், அவள் அம்மாவை மதிப்பதாகத் தெரியவில்லை. விவரம் தெரியும் வயதுவரை, ‘மம்மி மம்மி’ என்று பூனைக்குட்டிமாதிரி தன்னையே சுற்றி வந்தவள், விவரம் தெரியத் துவங்கிய வயதிலிருந்து விலகிப்போனதை நினைக்கையில், பெற்ற மனம் வெறுமையான பிரசவ வேதனையால் துடித்தது.
{{nop}}<noinclude></noinclude>
j5u18ytzn69zhdej8fa5f8t0q86gz27
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/186
250
216293
1841728
821137
2025-07-11T06:59:55Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}177}}</noinclude>இந்தக் கலாவுக்குப் பத்து வயதிருக்கும்போது, மோகினிக்கு அமெரிக்காவில் ஒரு வேலைக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெற்ற மகளைப் பிரிந்திருக்க முடியாது என்பதற்காக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்ககூடிய அந்த வேலையை மறுத்துவிட்டாள்.கலாவுக்கு, பன்னிரண்டு வயதானபோது ‘மம்மி நானும் பிரபா மாதிரி கார்ல
போகணும்’ என்று ஒரே ஒரு தடவை சொன்னதுக்காக. மோகினி பலதடவை ஜி.பி.எப். போட்டும் பலரிடம் கடன் வாங்கியும், இருக்கிற நகை நட்டுகளை விற்றும். அம்பாஸிடர் கார் ஒன்றை வாங்கினாள். பின்னால் மகள் நகை நட்டுகளுடன், கணவனைவிட ஒரு ‘பிடி’ அதிசுமாக விளங்க வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்தும் சில கம்பெனிகளுடன் அண்டர்ஹேண்ட் டீலிங்ஸ் வைத்துக்கொண்டும் கிட்டத்தட்ட அறுபது சவரன் நகைகளைச் செய்து வைத்திருக்கிறாள். மகளை எப்படியும் ஒரு ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளைக்குக் கட்டிவிட வேண்டும் என்பது மோகினியின் நெடுநாள் கனவு. ‘ஒன் அந்தஸ்துக்கு ஐ.ஏ.எஸ்.பையன் தான் மாப்பிள்ளையாய் வரணும்’ என்று ஏகாம்பரம் எதேச்சையாக சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, அந்த லட்சியத்திற்காகவே பலரிடமும் ரகசிய மான ‘தலைக்குனிவுகளுக்கு’ ஆளானவள். அதோடு பப்ளிஸிட்டி சுந்தரம் ஜெனரல் மானேஜர் போன்ற பலரைத் தீர்த்துக் கட்டியதற்கு அடிப்படைக் காரணம் மகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற அவளது தாய்மை உணர்வே.
ஆனால் கலர்—
அம்மாவிடம் பேசுவதே இல்லை. உண்டு—இல்லை என்ற பதில்தான். அதுவும் தலையாட்டுமூலம். முன்பாவது பாட்டிமூலம் தூதனுப்புவாள். இப்போது பாட்டி செத்ததுடன், அந்த ‘தூதும்’ செத்துவிட்டது. மகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக மோகினி அவளிடம் நேரடியாகவே ஒனக்கு ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை பார்த்-<noinclude>
ச.—12</noinclude>
ne17y9e6hcmnlzbklrtpa29kp6446c9
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/187
250
216294
1841729
821138
2025-07-11T07:03:13Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|178{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>திருக்கிறேன். ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிடப்படாது’ என்று சொன்னபோது, மகள்காரி 'நான் கெட்ட கேட்டுக்கு ஐ.ஏ.எஸ். ஹஸ்பெண்ட் வேண்டியதுதான். என்று முகத்திலடித்ததுபோல் கூறினாள். ‘ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டியாடி?’ என்று அம்மாக்காரி கேட்டபோது. ‘ஒன்னைமாதிரி என்ன நினைச்சியா’ என்று பட்டென்று திருப்பிக் கேட்டாள். அதிலிருந்து, மோகினி பேச்சைக் குறைத்துக்கொண்டாள். பாசத்தைக் குறைக்க முடியவில்லை.
இன்னொரு கூத்து,
ஒரு வருடத்திற்கு முன்பு, அப்பாவைப் பெற்ற தாத்தாவின் படத்தை, எங்கேயோ கிடந்த ஒரு தகர டப்பாவுக்குள் இருந்து எடுத்த கலா, அந்தப் படத்தை ‘என்லார்ஜ்’ செய்து கோல்டன் கலர் பிரேம் போட்டு தன் அறையில் மாட்ட வேண்டும் என்று அடம் பிடித்தாள். மோகினி முதலில் மறுத்தாள். மகள்காரி சாப்பிட மறுத்தாள். கடைசியில் மோகினியே அந்த ‘கர்மத்தை’ என்லார்ஜ் செய்து. மகளின் அறையில் மாட்டினாள்.
பிறரை வளைத்துப் பிடிக்கும் தான், மகளுக்கு வளைந்து போவதை மோகினி சில சமயம் தான் அடிப்படையில் நல்லவள் என்பதற்கு அத்தாட்சியாகவும் எடுத்துக் கொண்டாள். இருந்தாலும், எம்.ஏ.வில் சேரச் சொன்னால் ‘நான் கெட்ட கேட்டுக்கு...’ என்கிறாள். நடந்து போகாதே! காரை எடுத்துக்கொண்டு போ' என்றாலும் ‘நான் கெட்ட கேட்டுக்கு...’ என்கிறாள். நகைகளை போட்டுக்க என்றாலும் ‘நான் கெட்ட கேட்டுக்கு.’ இவள் என்ன கெட்டாள்? இவளுக்காகக் கெட்டது நான்தானே! இவள் போனவருஷம் மூன்றுநாள் கல்லூரி சார்பில் பிக்னிக் போனபோது, துடித்துப்போனது நான்தானே? பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுதான்.
{{nop}}<noinclude></noinclude>
53ow168aajn4elqr9y2gqpor21ddgmo
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/188
250
216295
1841730
821139
2025-07-11T07:06:29Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}179}}</noinclude>மோகினி குழம்பிப் போனாள். போதாக்குறைக்கு, உடம்பெல்லாம் நமைச்சல். சொறிகிற இடத்தில் செதில் செதிலான கறுப்புப் படைகள். டாக்டரிடம் காட்டவேண்டும். எங்கே காட்ட முடிகிறது. மகளைப்பற்றிய கவலையிலேயே உடம்பைப் பற்றின கவலை மறந்து விடுகிறதே!
மோகினியின் சிந்தனையோட்டத்தை, மேற்கொண்டு தடுக்கும்வகையில் டெலிபோன் மணி அடித்தது. டில்லியில் இருந்து ஒருவர்—பெரிய ஆபீஸர்—எஸ்.டி. டியில் பேசினார். அவள் மகள். கலாவுக்கு அவள் கார்ப்பரேஷனிலேயே பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டிவாக வேலை கிடைத்திருக்கிறதாம். மோகினி எப்பொழுதோ சொல்லி வைத்திருந்தது இப்போது நடந்துள்ளது. ஆர்டர் வரப்போகிறதாம். அப்ளிகேஷனை ஆர்டர் வந்தவுடனேயே முன் தேதி போட்டு அனுப்பிடணுமாம்.
மோகினிக்கு கொஞ்சம் தெம்பு பிறந்தது. வேலையில் சேர்ந்துவிட்டால் மகள் மனதில் மாறுதல் ஏற்படும். அதோடு மகளோடு பழகுவதற்கு நிறைய சந்தர்ப்பம் வரும். புரிந்துகொள்வாள். எல்லாம் புதிய டைரக்டரின் அருள்.
எப்படியும், அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி ஆபீஸராக இருக்கும் இந்த ரகுமணியை 'காலி' செய்துவிட வேண்டும். இவனும் இவன் கிருதாவும்! இவன் இடத்தில் கலாவை வைக்க வேண்டும். அப்புறம் நாமே ராஜினாமா செய்துவிட்டு அந்த ‘பிளேஸில்’ மகளை அமர்த்த வேண்டும். முடியுமா? ஏன் முடியாது?
{{dhr|2em}}
{{block_right|{{x-larger|<b>10</b>}}}}
{{dhr|2em}}
<b>க</b>லா வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே ‘புத்தி’யைக் காட்டிவிட்டாள் மகள் வேலையில் சீக்கிரம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆசையில், ‘கலா! டெலக்ஸ் மெஸேஜ்-<noinclude></noinclude>
gztwcesyb6ns6pcg27l3n7whpkh4kx9
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/189
250
216296
1841731
821140
2025-07-11T07:09:19Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|180{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>களை எடிட் பண்ணிட்டியா? சீக்கிரம் கொண்டு வா... என்று உள்ளே ஏர்கண்டிஷன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள். அப்படிக் குரல் கொடுத்ததற்கு. மகள் இந்த ‘சல்ட்ரி சம்மரில்’ வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்காமல், தனது ‘குளுகுளு’ அறைக்குள் வந்து இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். மோகினி எதிர்பார்த்ததுபோல் நடக்கவில்லை. கலா வெளியே இருந்துகொண்டே குரல் கொடுத்தாள்.
‘ஏஎம் டேபிள்ல வச்சிருக்கேன். மிஸ்டர் ரகுமணி ஆபீஸ் விஷயமா வெளிய போயிருக்கார். அவர் செக்பண்ணி அனுப்புவார்.’
“எனக்குத் தெரியும். நான் சொல்றேன். எடுத்துக்கிட்டு வா...”
‘ஐ அம் ஸாரி மேடம்! எதுவுமே பிராப்பர் சேனல்ல வரணும்’
மோகினி துடித்துப்போனாள். மகள் வராமல் போனதற்காக அல்ல. மேடமாமே! ஆபீஸர் என்கிற அந்தஸ்துக்காக அப்படிக் கூப்பிடுறாளா அல்லது அந்தஸ்தில்லாத அம்மா என்கிறதுக்காக அப்படிக் கூப்பிடுகிறாளா?
சிறிது பொருமிய மோகினி, பெற்ற மகள் வெயிலின் பிடிமானத்திலும் தான் மட்டும் ஏர்கண்டிஷன் அறையிலும் இருக்க மனமில்லாமல், ஏதோ ஒரு சாக்கில் டெலிபிரிண்டர் பக்கம் வந்து நின்றுகொண்டாள்.
இன்னொரு நாள்.
கலா கொஞ்சம் தாமதமாக வந்தாள். அம்மாவின் காரில் அவள் வருவதில்லை. ஒருமுறை தாய்க்காரி காரில் ஏறும்படி சொன்னதுக்கு, ‘நீ எங்கெல்லாமோ சுத்திட்டு வருவோ நம்மளால முடியாது’ என்று முகத்தில் அடிக்காமல் அடித்தாள்.
{{nop}}<noinclude></noinclude>
8l9o1a11ffqe8ji7xcyecrl41oj77y0
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/190
250
216297
1841733
821142
2025-07-11T07:13:46Z
AjayAjayy
15166
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}181}}</noinclude>ஆகையால், பஸ்ஸில் இடிபாடுகளுக்கிடையே தாமதமாக அலுவலகம் வந்தாள் கலா. உள்ளே அம்மாவின் அறைக்குள் ரகுமணி மன்றாடுவதையும். ‘மேடம்’ எகிறுவதையும் சத்தத்தால் உணர்ந்து, நிஜமாகவே ஒற்றுக் கேட்டாள். ரகுமணி பிச்சைக்காரன்போல் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
‘மேடம்... நான்... ரொம்ப... ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவன்... பலருடைய தயவுல... டிரக் வண்டில உட்கார்ந்து... தெருவிளக்குல படிச்சு... முன்னுக்கு வந்தவன்... யார் செய்த புண்ணியத்துலயோ யூ.பி.எஸ்ஸில் செலக்ஷனாகி இந்த வேலைக்கு வந்திருக்கேன். இன்னும் புரபேஷன்கூட ‘டெர்மினேட்’ ஆகல! நீங்க இது வரைக்கும் பத்தொன்பது மெமோ கொடுத்திட்டிங்க! எனக்கு வேலை போயிட்டா என் குடும்பமே தெருவுல நிக்கும். தங்கைக்கு இப்பதான் கல்யாணம் ஆகப்போவுது. தயவு செய்து கையால் வேணுமுன்னாலும் அடிச்சிடுங்க! ஆனால்
மெமோவால மட்டும் அடிச்சிடாதிங்க... பிளீஸ் ஹேவ் மெர்ஸி!’
‘டோண்ட் டாக் நான்சென்ஸ். பத்துமணிக்கு ஆபீஸ். பத்தேகாலுக்கு வந்தா என்ன மீனிங்? நீ எக்ஸ்பிளனேஷன் எழுதிக் கொடுத்துத்தான் ஆகணும்.
‘இருபதாவது தடவையா மெமோ வாங்குனா இருபத்தொண்ணாவது தடவை டிஸ்மிஸ்தான் வரும். மேடம் தயவுசெய்து இரக்கங் காட்டுங்க... ஈவினிங்ல... அதிக நேரம் வேலை பாத்திருக்கறது... ஒங்களுக்கே தெரியும்.
‘பிளீஸ் கம் வித் எக்ஸ்பிளனேஷன் டோன்ட் வேஸ்ட் மை டைம்.’
இறுதியாகச் சொன்னவள்போல் மோகினி, தலையைக் குனிந்து ஒரு ஃபைலை எடுத்தபோது ‘எக்ஸ்கியூஸ் மீ மேடம்...’ என்ற குரலைக் கேட்டுத் தலைநிமிர்ந்தாள்.<noinclude></noinclude>
hyywuwwqoq6svmw8ty72nbb15c5kl5i
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/3
250
223417
1841541
1840804
2025-07-10T15:47:39Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>குற்றம் பார்க்கில்}}<br>(சிறுகதைத் தொகுதி)</b>}}
{{dhr|15em}}
{{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}}
{{dhr|15em}}
{{center|{{box|{{larger|<b>மணிவாசகர் பதிப்பகம்}}<br>
55,லிங்கித்தெரு,சென்னை-600001.</b>}}}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
7lms1c6ey9tu6sr7g6znykbbgarfdd8
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/4
250
223419
1841543
1840859
2025-07-10T15:47:53Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
<b>முதல் பதிப்பு: 14, நவம்பர், 1980.<br>
இரண்டாம் பதிப்பு: 25, டிசம்பர், 1992.<br>
உரிமை: ஆசிரியர்க்கு<br>
விலை: ரூ. 20.00</b>
{{center|<b>பேராசிரியர் முனைவர் {{larger|ச. மெய்யப்பனார்}}<br>மணிவிழா ஆண்டு வெளியீடு</b>}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|<b>{{x-larger|பதிப்புச் செம்மல்}}<br>{{larger|டாக்டர் ச. மெய்யப்பன்}}</b><br>{{block_center|டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், புலவர் குழு உறுப்பினர், பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பன்னிரண்டு நூலகளின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்}}}}}}
{{dhr}}
{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|{{center|கிடைக்குமிடம்:<br> {{larger|<b>மணிவாசகர் நூலகம்</b>}}<br>12—B, மேல சன்னதி, சிதம்பரம் — 608 001.<br>55, லிங்கித் தெரு, சென்னை — 600 001.<br>28—A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை — 625 001.<br>15, ராஜ வீதி, கோயமுத்தூர் — 641 001.<br>28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி — 620 002.<br>{{rule}}
தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707
}}}}
{{center|பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை — 13.}}{{dhr|3em}}{{nop}}<noinclude></noinclude>
8mlbv7ylc3o98qlnt8ty665u1c1rmqg
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/8
250
223427
1841485
1841319
2025-07-10T14:00:36Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>என்னுரை</b>}}}}
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவையாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன், குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டிடத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ. கே. சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு. கே. சி. எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா. பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981—ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக்கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தையும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude>
rllbxapdamy2yyu8cnpcccr2946gt6o
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/9
250
223429
1841487
1841320
2025-07-10T14:02:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், ‘இவரைப் போல் எழுதியிருக்கிறார். அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ஒரிஜினல்கள்’ என்று கூறினார். ‘மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே’ என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள். இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்டதோடு, என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளையும், இதனை அப்போது வெளியிட்ட ‘கல்வி வெளியீடு’ என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர், புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக்கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் ‘மண்சுமை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரணமானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாளரான <b>பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்</b> அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த ‘செம்மலர்’ ‘தாமரை’ ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன்.
{{dhr|3em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
bctnhfvmvo1v91q3go2irz1lsokboqa
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/10
250
223431
1841488
1841321
2025-07-10T14:07:02Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=600px|
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/002|1. ஆசிரியர் அண்ணாவி]]| {{DJVU page link| 9 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= |{{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/003|2. பூக்காரி ]]| {{DJVU page link| 24 | 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/004|3. எந்நன்றி கொன்றார்க்கும்]]| {{DJVU page link| 32| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|4. உறவின் விலை]]| {{DJVU page link| 40| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/006|5. கலெக்டர் வருகிறார்]]| {{DJVU page link| 48| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/007|6. போலீஸ் பொன்னப்பன்]]| {{DJVU page link| 54| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/008|7. குட்டி மஸ்தான்]]| {{DJVU page link| 61| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/009|8. அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா]]| {{DJVU page link| 72| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/010|9. பழத்தோட்டம்]]| {{DJVU page link| 78| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/011|10. சாமியாடிகள்]]| {{DJVU page link| 87| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/012|11. ஆட்டுத்தலை ]]| {{DJVU page link| 94| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/013|12. மேதைகள் தோற்றனர்]]| {{DJVU page link| 104| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/014|13. சத்தியம் ]]| {{DJVU page link| 115| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/015|14. கூட்டுக் கணக்கு]]| {{DJVU page link| 127| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/016|15. குற்றம் பார்க்கில்]]| {{DJVU page link| 139| 2}}}}
{{Dtpl|symbol= |dottext= | {{gap+|1}} | [[குற்றம் பார்க்கில்/017|16. போதும் உங்க உபகாரம்]]| {{DJVU page link| 161| 2}}}}
}}<noinclude></noinclude>
0skp3n2jgmx034mpwhkfj8mhy982s5d
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/11
250
223433
1841489
1841322
2025-07-10T14:11:30Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}}
{{larger|<b>ப</b>}}ஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு. ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும். சிகரெட்டை அணைத்துவிட்டு வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு பௌயமாக எழுந்து நின்றார். லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்.
சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த ‘விபூதி’ வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்துகொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்.
அந்த மனிதர். ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் ‘மைக்ராஸ்கோப்’பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது.
“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கௌரவம் குடுத்திங்க. இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க. நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude>
8ry54jb1rikr08iv5yt458n1ienfs7e
1841490
1841489
2025-07-10T14:15:09Z
Booradleyp1
1964
1841490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஆசிரியர் அண்ணாவி</b>}}}}
{{larger|<b>ப</b>}}ஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும், சிகரெட்டை அணைத்துவிட்டு வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு பௌயமாக எழுந்து நின்றார். லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்.
சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த ‘மேரியல்’ இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த ‘விபூதி’ வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்துகொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி... ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்.
அந்த மனிதர். ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார். ‘மைக்ராஸ்கோப்’பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது.
“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க. என்னை முன்னால நிறுத்தி கௌரவம் குடுத்திங்க. இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க. நீங்களும் கண்டும் காணாதது மாதிரி<noinclude></noinclude>
k3o241mz78i1ilfy7shjr75tn5worvv
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/12
250
223435
1841497
1841323
2025-07-10T14:24:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருக்கிங்க.”
அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”
ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது. அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு, பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜுகேஷன் ஆபீஸரும் சிபாரிசு பண்ணிட்டார். பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார்.
“நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.”
“தலை இருக்கையிலே வாலு ஆடுமா?”
“ஏண்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷ்டப்படுத்துற?”
“நல்லா இருக்கே, தலைவராம் தலைவரு. ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க; அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க.”
“டேய், மெள்ளப் பேசுடா; ஒரு அன்னக்காவடி வாத்தியாரு ‘லோகல் பாலிடிக்ஸுலே’ தலையிடுறதா. ஆபீஸருங்க என்மேல ஆக்க்ஷன் எடுக்கப் போறாங்க.”
“எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல் போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்க்ஷன் எடுக்கவுடுறதுக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?”
அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு அணை கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார்.
“நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவுற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப்<noinclude></noinclude>
hovrtj612xeejjse6h93qc535bx1ebo
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/13
250
223437
1841500
1841324
2025-07-10T14:41:08Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||11}}
{{rule}}</noinclude>பணம் செலவுடுறது தேவையான்னு கலெக்டர் யோசிக்காராம். டில்லியில் இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில் ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா.”
“அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா, நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம். நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன்.”
“டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோட் சர்ச்சில் தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.”
“நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப்பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பண்றதைக் கேட்க வேதனையா இருக்கு.”
அண்ணாவி, ராமசாமியைக் கனிவுடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே. “நீ ஏண்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரைபாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க. நீயும் தேனை எடுத்த கையோட புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு. எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கணுமுன்னு. சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு. நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கணுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க: நான் வர்ரேன்.”
ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது.<noinclude></noinclude>
a4nlruq5cwcbl4oes0k9w18ufn5164p
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/14
250
223439
1841504
1841325
2025-07-10T14:57:56Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>அதற்கு அடையாளமாக, அண்ணாவி தலை மறைந்ததும், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார்.
அண்ணாவி “நமசிவாய நமக” என்ற சிவமந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே, மேனி குலுங்க நடந்தார். அவருக்கு எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த தங்கையா. கீழே இறங்கி, தோளில் கிடந்த துண்டை எடுத்து, முழங்கையில் போட்டுக் கொண்டார்.
“டேய் தங்கையா, ஒன் மவன் எனக்கு லெட்டர் போட்டிருக்காண்டா. பெங்களூர்ல போயி, அவன்கூட நான் ஒரு மாசம் தங்கணுமாம்.”
“போயிட்டு வாரதுதானே அண்ணாவி.”
“இப்போ அவன் பிளைட் ஆபீஸரு என்கிட்ட படிச்ச நன்றியில் எழுதியிருக்கான். இந்தக் கிழவன் அங்க போயி எதுக்குடா சுமையா இருக்கணும்?”
“என்ன அண்ணாவி நீங்க இந்த ஊருக்கே நீங்கதான் குலதெய்வம். எங்க குடும்பத்துக்கு நீங்க கடவுளு நீங்க கண்டிப்பா போகணும். அப்பதான் அவனும் உருப்படுவான்.”
சமீப காலமாக தன் மகன் பணம் அதிகமாக அனுப்பாமலும், ஏனோ தானோன்னு லெட்டர் போடுவதும், தங்கையாவைக் குடைந்து கொண்டிருக்கின்றன. அண்ணாவி போனால், மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், “நீங்க கண்டிப்பா போயிட்டு வரணும் அண்ணாவி நீங்க போனால் அவனுக்குத் தெம்பா இருக்கும்” என்றார்.
அண்ணாவி, தங்கையாவை ஓரக்கண்ணால் உற்று நோக்கிக் கொண்டே, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு மரியாதை கிடையாதுன்னு நாம சொல்லுறோம். ஆனால் ஒன் மவன் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனா இருந்தாலும் அவன் இந்த அன்னக்காவடி வாத்தியாருக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அவன் அப்பன் முதுகில புளியம் விளாரால நான் கொடுத்த அடியோட தழும்பு இன்னும் கிடக்கு ஆனால் அவனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலியே!”
தங்கையா, துடித்துப் போனார் ஒரு தடவை முதுகைத் தடவிவிட்டுக் கொண்டு, “என்ன அண்ணாவி, பூடகமா பேசறீங்க! நான் பெத்த மவனே உங்ககிட்ட மரியாதைக் குறைவா பேசினா அவனைக்<noinclude></noinclude>
p7v6r6wwat4ulu7a7kollinw0drb0qm
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/15
250
223441
1841505
1841326
2025-07-10T15:00:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||13}}
{{rule}}</noinclude>கண்டந் துண்டமா வெட்டிப்புடுவேன். அப்படிப்பட்ட நானா உங்களுக்கு மரியாதை கொடுக்காம இருப்பேன்?”
“பின்ன என்னடா! அவன் ராமசாமி, நாயா அலைஞ்சி நன்கொடை பிரிக்கிறான். சுய கௌரவத்த பெரிசா நினைக்கிறவன். அப்படிப்பட்டவனே அக்கம் பக்கத்துலே போயி பெரிய மனுஷங்க சின்ன மனுஷங்க அத்தனை பேரு கிட்டேயும் கால்ல விழாத குறையா கெஞ்சி பணம் பிரிக்கிறான் நீ அவன் வாங்குன மாட்டை, ‘நன்கொடை மாடுன்னு’ சொல்றியாம் நீ அவனை அப்படிச் சொல்றதும், என்னைச் சொல்றதும் ஒண்ணுதாண்டா.”
“அண்ணாவி, நான் நன்கொடை விஷயமா கணக்கு இருக்கணுமுன்னுதான் சொன்னேன். ராமசாமியோட நாணயத்த சந்தேகிக்கல.”
“எனக்கு எல்லாந் தெரியும்டா. ஆனால் ஒண்ணு மட்டும் நினைச்சிக்கடா உன் போஸ்ட் மாஸ்டர் மவன் பேச்சியம்மைக்கு வந்த பணத்தை ரேகை போட்டு எடுத்துக்கிட்டான். அது அந்தக் கிழவிக்குத் தெரிஞ்சதும், ரிப்போர்ட் பண்ணப் போனாள். உடனே நீ என்கிட்ட வந்து விழுந்தே. நானும் ராமசாமிகிட்ட ‘உன் சித்திக்கிட்ட சொல்லுடா’ன்னு சொன்னேன் அவனும், உன்கிட்ட இருந்த பழைய பகையை மறந்து சித்திக்காரியைச் சரிகட்டினான் இதெல்லாம் மறக்காதே. ராமசாமி மட்டும் இல்லன்னா, ஒன் மவன் இன்னும் கம்பி எண்ணிக்கிட்டிருப்பான் மனுஷனுக்கு நன்றி வேணுண்டா!”
“அண்ணாவி, எந்தச் சல்லிப்பய மவனோ என்னப் பத்தி உங்ககிட்ட கலகம் பண்ணியிருக்கான். சாமி சத்தியமா நான் இந்த வம்புக்கே போகமாட்டேன். வேணுமுன்னா பாருங்க, தலையிடமாட்டேன்.”
“தலையிட மாட்டேன்னு சொல்லாதடா. அநியாயம் நடக்கும்போது தலையிடவேண்டியதுதான் ஆனால் நியாயத்த கேள்வி கேக்கக் கூடாதுடா! அவன் – ராமசாமி – நியாயஸ்தன் சரி, சரி. ஹைஸ்கூலுக்கு உன் பணத்த எப்படா குடுக்கப்போற?”
“இன்னும் நாலு நாளையில பருத்தி எடுக்கறேன். கொடுத்துடறேன்.”
“உன் வீட்டுக்காரி வயித்து வலியில துள்ளுனாளே, நான்<noinclude></noinclude>
fq5gi79s0bwvbckpytvnjm35fnao9c2
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/16
250
223443
1841506
1841235
2025-07-10T15:02:34Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|14||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>சொன்ன மருந்தைச் சாப்பிட்டாளா?”
“இன்னும் சாப்பிடலை.”
“காய்ச்சின இரும்புல தேனைவிட்டு, இஞ்சிச் சாறுல போட்டுக் குடிக்கச் சொல்லுடா. அதுக்கும் குணமாகலன்னா, ஆஸ்பத்திரியில போயி எக்ஸ்ரே எடு. நாளக்கழிச்சி உன் வீட்டுக்கு வருவேன். உன் வீட்டுக்காரிக்கு வயித்து வலி வந்துதோ படுவா உன்னை பிச்சுப்புடுவேன்.”
“இன்னைக்கே மருந்து கொடுக்கறேன், அண்ணாவி.”
அண்ணாவி இப்போது சற்று வேகமாக நடந்தார். தங்கையா முழங்கையில் கிடந்த துண்டை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு, சைக்கிள் பிடலை அழுத்தினார்.
அண்ணாவியின் எதிரே, காலேஜ் படிக்கும் ராமனும், அவனோடு இணைந்தாற்போல், ஹெல்த் விஸிட்டராகப் பணி புரியும் நளினாவும் வந்து கொண்டிருந்தார்கள். ராமன், கால்கள் பின் வாங்கின. கண்டும் காணாதது மாதிரி நடந்த அண்ணாவி, அவனை ஏறிட்டுப் பார்க்காமலே, “டேய் ராமா, மத்தியானம் என்னை வீட்டுல வந்து பாரு” என்றார். “சரிங்க ஸார்” என்ற பதிலைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலே, அவர் நடந்தார். நடந்தவர், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். ராமன் வளைய வந்து கொண்டிருந்தான்.
“டேய், உன்னை மத்தியானம் தானே வரச்சொன்னேன். இப்ப எங்க போகணுமோ அங்க போடா. மத்தியானம் வாடா.”
“பரவாயில்ல சார் காரணம் இல்லாமக் கூப்பிட மாட்டிங்களே. உங்களைவிட எனக்கு யாரும் பெரிசில்ல.”
‘யாரும்’ என்ற வார்த்தையில் நளினா பதுங்கியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாவி, ராமனை நோட்டம் விட்டார். வயதானவர்களை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது மாதிரி பார்ப்பவர், இப்போது அவனை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் மேல்மட்டமாகப் பார்த்தார். ராமனின் கைகால்கள் ஆடின.
“டேய் ராமா, நீ புத்திசாலிப் பையன். இப்ப உனக்கு முக்கியம் படிப்புத்தான். நீ அந்தப் பொண்ண விரும்புறதும், அவள் உன்னை விரும்புறதும் எனக்குத் தெரியும். அவளை, உனக்கே முடிச்சி<noinclude></noinclude>
l234p6p75s5cb8vldscynz0fe54bigy
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/17
250
223445
1841508
1841238
2025-07-10T15:04:28Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||15}}
{{rule}}</noinclude>வைக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஆனால் அதுவரைக்கும் நீ அவள் பின்னால் திரியக்கூடாது. இது சுத்தமான ஊருடா. பொண்ணு பின்னால் பப்ளிக்கா பல்லைக் காட்டிக்கிட்டு நடக்கறது நாகரிகமாவாது. உன் அப்பாகிட்ட சொல்லி முடிச்சிடுறேன். அதுவரைக்கும் உன்னை அந்தப் பொண்ணோட நான் பார்க்கக் கூடாது. நான் சொல்றது புரியுதாடா?”
“புரியுது ஸார். அப்பா கிட்டே எப்போ?”
“எப்போன்னு எனக்குத் தெரியும்டா. இப்போ நீ திரும்பிப் பாராம ஓடுடா.”
‘அண்ணாவி’ என்று நடுத்தர வயதினராலும், ‘ஸார்’ என்று இளைஞர்களாலும் அழைக்கப்படும் பூதலிங்கம்பிள்ளை அந்த ஊருக்குக் குடிவந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தக் காலத்தில் ஐந்தாவது வரை படித்துவிட்டு, ‘லோயர் கிரேட்’ வாத்தியாராக, திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தொடக்கி வைத்தவர் அவர்தான். தங்கையா, ராமசாமி உட்பட அந்த ஊரில் ‘லிட்டரேட்டுகள்’ அத்தனை பேரும் அவரிடம் ‘ஒண்ணாம் வகுப்பில்’ சேர்ந்தவர்கள். ஆற்று மணலை கோவிலுக்கு எதிரே இருந்த திட்டில் கொட்டி, அதில் உயிர், மெய் எழுத்துக்களை ஆக்கிக் கொடுத்தவர் அவர் அப்போது, அந்த ஊருக்குச் சிலேட்டோ, கரும்பலகையோ எட்டிப் பார்க்கவில்லை. மாணவர்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்ததும், ஓலைச் சுவடிகளில், எழுத்தாணியால் 247 எழுத்துகளையும் எழுதிச் சொல்லிக் கொடுத்தார். “கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே” என்ற பாடலை அவர் முன்னால் பாட, மாணவர்கள் அதை ‘கோரஸாக’ப் பின்னால் பாட, அந்த ஊரின் நம்பிக்கையே அந்தப் பாட்டில் உருவெடுக்கும். பள்ளிக்கூடத்தை ஒரு குருகுலமாக நினைத்து அவர் செயல்பட்டதால், ஊரே அவரை ஒரு குருவாக மதித்தது. அப்போது ‘ஸார்’ ‘அண்ணாவியாக’ இருந்த காலம். அண்ணாவியின் கையிலிருந்த வாதமடக்கிக் கம்புக்குப் பயந்து புளிய மரங்களில் ஏறிப் பதுங்கிக் கிடந்த பையன்களை, விசுவாச, பையன்களின் உதவியோடு போய், மரத்தில் இருந்து இறக்கி, பள்ளிக்கூடத்துக்கு இழுத்துக் கொண்டு வந்து, ‘சுமத்து சுமத்துன்னு சுமத்தி’ படிக்க வைத்தார். சில ‘புளியமர வாசிகள்’ அவரால், இன்று ஆபீஸர்களாய், ‘பங்களாவாசிகளாய்’ இருக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
0b3454j2de5px3qlse178b35dtfh5rq
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/18
250
223447
1841513
1841327
2025-07-10T15:06:49Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1841513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருபதாவது வயதில், வெளியூரில் இருந்து அங்கு வந்து ஊரோடு ஒன்றிவிட்ட அண்ணாவிக்கு, இரண்டு மூன்று ஆண்டுகளில் திருமணம் நடந்தது. அவர் மனைவியும், ஒரு லோயர் கிரேட் ஆசிரியை. ஊர்க்காரர்கள், அவருக்குப் பள்ளியருகே ஒரு வீடு கட்டித் தந்தார்கள். ஊரில் விளையும் வெள்ளாமையில் ஒரு பகுதி, தானாக வீடு தேடி வந்ததால், சம்பளப் பணத்தை என்ன செய்வதென்று பிரச்சினைகள் அண்ணாவிக்கு வந்ததுண்டு.
கிணறு வெட்டப் போய், கிணற்றுக்குள்ளேயே விழுந்தவர்கள், பனைமரத்தில் இருந்து விழுந்த மரமேறிகள், மருமக்களால் கைவிடப்பட்ட கிழங்கள், கிழங்களால் நிராகரிக்கப்பட்ட மருமக்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு, அண்ணாவியின் பிரச்சினை ஒரு தீர்வாக இருந்தது.
பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பு வந்ததும், அண்ணாவி எஸ்.எஸ்.எல்.சி. எழுதி செகண்டரி கிரேடில் தேறி, அதே கிரேட் ஆசிரியரானார் அன்று முதல் இன்று வரை, பள்ளியை வளர்த்து, அந்த வளர்ச்சியில் தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஊரார்க்கு அவர்மீது இருந்த பிடிப்பும் வளர்ந்தது. இன்று வரை அவர்தான் பள்ளியின் தலைமையாசிரியர். பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள், அவரது முன்னாள் மாணவ மாணவிகள்.
இந்த வளர்ச்சியின் மத்தியில், அண்ணாவிக்கு ஒரு கடுமையான தளர்ச்சியும் ஏற்பட்டது. அவர் தோளோடு தோளாகப் பணிபுரிந்த, அவர் மனைவி ஒரு பையனைப் பரிசாக அளித்து, அந்தப் பரிசை மூன்றாண்டு காலம் பராமரித்து விட்டு, காலமாகிவிட்டாள். வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியையும். ஆக்க வழிக்குத் திருப்பினார். கவலையை மறப்பதற்காகவோ என்னவோ ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். முதியோர் கல்வித் திட்டத்தை, அரசாங்கம் தொடங்குவதற்கு முன்னதாகவே, ‘ராப்பள்ளிக்கூடத்தை’ ஒரு ஹரிக்கேன் விளக்கின் முன்னணியில் நடத்தி ‘கைநாட்டுகளை’ “அண்ணாவி, ஒங்க கையெழுத்து, நல்லா இல்வியே” என்று உரிமையோடு செல்லமாகச் சொல்கிற அளவுக்கு உழைத்தார். இளமையிலே மனைவியை இழந்தாலும், அந்த இழப்பை, உழைப்பில் ஈடுசெய்தார். “அண்ணாவின்னா அண்ணாவிதான்” என்று வயது வந்தோரும், “அந்த ஆளு ஆம்பிளைதானா” என்று சில இளம் பெண்களும் சொல்கிற அளவுக்குத் தலைநிமிராமல்<noinclude></noinclude>
rk0hiwyjfgghc16dex0luwuee89kh2n
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/19
250
223449
1841666
809160
2025-07-11T04:57:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||17}}
{{rule}}</noinclude>அவர் நடந்ததால் தலைகுனிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவருக்குச் சித்த வைத்தியமும், ஜோஸ்யமும் அத்துபடி. ஆகையால், அவர் வீடு, ஒரு மருத்துவ மனையாகச் செயல்பட்டது. அவர் தலையாட்டாமல் எந்தக் கல்யாணமும் நடக்காது.
திண்ணையில் தவழ்ந்து, குடிசையில் எழுந்து, இப்போது கல் கட்டடத்தில் நடக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்த அண்ணாவியின் இதயம் நிறையுறவில்லை. எப்படியாவது ஒரு உயர்நிலைப் பள்ளி தன் கண்முன்னாலேயே தோன்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தார். அதன் அவசியத்தை உணர்த்தி, பஞ்சாயத்திலும். யூனியனிலும் தீர்மானம் போடச் செய்தார்; முப்பது ஆண்டுகால அனுபவத்தில் சந்தித்த கல்வி அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் சென்னை வந்து பெரிய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தார் அத்தனைபேரும், முறைப்படி விண்ணப்பிக்கும் மனு வந்தவுடனேயே, ‘சாங்ஷன்’ அளித்து விடுவதாக வாக்களித்தார்கள். எப்படியும் உயர்நிலைப் பள்ளி வந்து விடும் என்ற நம்பிக்கையில், இப்போது கட்டிடவேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள்தொகை, அண்மையில் எந்த உயர்நிலைப்பள்ளியும் இல்லாத நிலைமை, போதுமான கட்டடங்கள், ஆகியவை பள்ளி கட்டாயம் வந்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, வழக்கம்போல் அண்ணாவியைப் பார்க்க வந்தார். கலெக்டரிடம் போய், ஹைஸ்கூல் பேப்பரை நகர்த்த வேண்டுமே!
“நாளைக்கே கலெக்டர்கிட்ட போவேண்டா. நம்ம பையன் கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதியிருக்கானாம். திருமலாபுரத்துக் காரங்க வேற நம்ம ஊர்ல ஏற்கனவே லைப்ரரி இருக்கிறதனாலே, அவங்க ஊர்லதான் ஹைஸ்கூல் வேணுமுன்னு கலெக்டருக்கு மனுப் போட்டிருக்காங்களாம். அவன் மனுப்போட்டு என்ன செய்ய முடியும்? நம்ம ஊர்ல ஸைஸ்கூலப் பார்க்காம இந்தக் கட்டை வேகாது நாளைக்கே போயிட்டு வந்துடுவோம். என் மவன், ‘உடனே கலெக்டர பாருங்கன்னு’, நேத்து லட்டர் போட்டிருக்கான்.”
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, அண்ணாவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியும் ஒரு மனிதரா! அவருடைய மகன், டில்லியில் மத்திய தகவல் சர்வீஸில் கிரேட் ஒன் ஆபீஸராக<noinclude></noinclude>
9b7sze5j0312vdd2nlad10k6ziis6ll
1841671
1841666
2025-07-11T05:10:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||17}}
{{rule}}</noinclude>அவர் நடந்ததால் தலைகுனிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவருக்குச் சித்த வைத்தியமும், ஜோஸ்யமும் அத்துபடி. ஆகையால், அவர் வீடு, ஒரு மருத்துவ மனையாகச் செயல்பட்டது. அவர் தலையாட்டாமல் எந்தக் கல்யாணமும் நடக்காது.
திண்ணையில் தவழ்ந்து, குடிசையில் எழுந்து, இப்போது கல் கட்டடத்தில் நடக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்த அண்ணாவியின் இதயம் நிறையுறவில்லை. எப்படியாவது ஒரு உயர்நிலைப் பள்ளி தன் கண்முன்னாலேயே தோன்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தார். அதன் அவசியத்தை உணர்த்தி, பஞ்சாயத்திலும். யூனியனிலும் தீர்மானம் போடச் செய்தார்; முப்பது ஆண்டுகால அனுபவத்தில் சந்தித்த கல்வி அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் சென்னை வந்து பெரிய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தார் அத்தனைபேரும், முறைப்படி விண்ணப்பிக்கும் மனு வந்தவுடனேயே, ‘சாங்ஷன்’ அளித்து விடுவதாக வாக்களித்தார்கள். எப்படியும் உயர்நிலைப் பள்ளி வந்து விடும் என்ற நம்பிக்கையில், இப்போது கட்டிடவேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள்தொகை, அண்மையில் எந்த உயர்நிலைப்பள்ளியும் இல்லாத நிலைமை, போதுமான கட்டடங்கள், ஆகியவை பள்ளி கட்டாயம் வந்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, வழக்கம்போல் அண்ணாவியைப் பார்க்க வந்தார். கலெக்டரிடம் போய், ஹைஸ்கூல் பேப்பரை நகர்த்த வேண்டுமே!
“நாளைக்கே கலெக்டர்கிட்ட போவேண்டா. நம்ம பையன் கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதியிருக்கானாம். திருமலாபுரத்துக் காரங்க வேற நம்ம ஊர்ல ஏற்கனவே லைப்ரரி இருக்கிறதனாலே, அவங்க ஊர்லதான் ஹைஸ்கூல் வேணுமுன்னு கலெக்டருக்கு மனுப் போட்டிருக்காங்களாம். அவன் மனுப்போட்டு என்ன செய்ய முடியும்? நம்ம ஊர்ல ஸைஸ்கூலப் பார்க்காம இந்தக் கட்டை வேகாது நாளைக்கே போயிட்டு வந்துடுவோம். என் மவன், ‘உடனே கலெக்டர பாருங்கன்னு’, நேத்து லட்டர் போட்டிருக்கான்.”
பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, அண்ணாவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியும் ஒரு மனிதரா! அவருடைய மகன், டில்லியில் மத்திய தகவல் சர்வீஸில் கிரேட் ஒன் ஆபீஸராக<noinclude>{{rh|கு.பா.உ.||}}</noinclude>
bulsgazlhc4izdlm3h0nxvcue4fo511
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/20
250
223451
1841678
809161
2025-07-11T05:26:45Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|18||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>இருக்கிறான். அவனுக்குக் கல்யாணமும் நடந்து, ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. அப்பாவைத் தன்னோடு வந்துவிடும்படி எத்தனையோ தடவை எழுதிவிட்டான். இருந்தும் ‘அண்ணாவி’ தட்டிக் கழித்து வருகிறார். கிராமத்தைவிட்டுப் போக அவருக்கு முடியவில்லை ராமசாமி அவரிடம் கேட்டே விட்டார். “அண்ணாவி! தம்பியைப் பார்க்க உங்களுக்குத் தோணலியா?”
அண்ணாவி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவரிடமிருந்து பதில் உடனடியாகக் கிடைத்தது.
“ஏண்டா! நீங்களெல்லாம் என் பிள்ளைங்க தானடா. நான் பள்ளிக்கூடத்தில மட்டுமில்ல, வீட்டில கூட நீ, தங்கையா, மாடசாமி வேற, என் பையன் வேறன்னு பிரிச்சி நினைச்சதே கிடையாது. என் மகன்களில் ஒருவன் டில்லில இருக்கான், மத்தவங்க இங்கதானடா இருக்காங்க.”
அண்ணாவியின் குரல் தழுதழுத்தது. ராமசாமி அவரின் பாதத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு உணர்ச்சி வசப்பட்டவர்போல் தன் கையை எடுத்து, அவர் பாதத்தைத் தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
“டேய் கால வாராதடா..” என்று சொல்லிக் கொண்டே. அண்ணாவி, அந்த உணர்ச்சிக் கட்டத்திற்கு ‘மசகு’ போட்டார். ஒருவாறாக, உயர்நிலைப் பள்ளிக்கூடம் கிடைத்துவிட்டது முதல் கட்டமாக, ஒன்பதாம் வகுப்பு தொடங்கப்பட்டது ஊர்க்காரர்கள், உயர்நிலைப் பள்ளி கிடைத்த மகிழ்ச்சியை விழாவாக்கினார்கள். விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் முதலிய அதிகாரிகளும், இதர பிரமுகர்களும், மேடைப்பேச்சின் திறன் தெரிந்தவர்கள் அல்ல என்றாலும் அவர்களின் பேச்சுக்களுக்குக் கூட்டத்தினர் அடிக்கடி கைத்தட்டக் காரணம், பேசிய அத்தனைபேரும், அண்ணாவி, கல்விக்காகவும், அந்த ஊருக்காகவும் ஆற்றிய சேவையைப் புகழ்ந்ததுதான். பஞ்சாயத்து யூனியன் தலைவர். அந்தப் பள்ளியைப் ‘பூதலிங்கம் உயர்நிலைப் பள்ளி’ என்று பெயரிட வேண்டும் என்று யோசனை கூறினார் மேடையில் இருந்த அண்ணாவி வெட்கப்பட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டார் ஆனால், அவர் அடிக்கடி எழுந்து தலைநிமிர வேண்டிய அவசியம் ஏற்பட்டது ‘இன்னார் சார்பில் மாலை’ என்று மாலைகள் மலையாவதுபோல், அவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும், தங்கள்<noinclude></noinclude>
lv28ej62f8lwtnihs5or2chqdcpd4nj
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/21
250
223453
1841691
809162
2025-07-11T05:48:05Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|சு. சமுத்திரம்||19}}
{{rule}}</noinclude>அண்ணாவிக்கு மாலை அணிவித்தார்கள்.
அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகி விட்டதால், பி.ஏ.பி.டி படித்த ஒருவரைத் தலைமை ஆசிரியராகப் போட்டார்கள். இந்தப் பள்ளியில், வேலை செய்து கொண்டே பி.ஏ.பி.டி படித்து ‘புரமோஷன்’ வாங்கி, அவர் தலைமையாசிரியராக, முதல் தடவையாகப் பொறுப்பேற்றார். தன்னை ஆட்டிவைத்த தலைமையாசிரியர் போல் தானும் ஆட்டிவைக்க வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் அவர் அண்ணாவிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்கும். மாணவர்கள் மட்டுமல்ல, இதர ஆசிரிய, ஆசிரியைகளும் அவரிடம் அதிக ஒட்டுதலாக இருப்பதும், தலைமையின் தலையைக் குடைந்து, நெஞ்சுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது.
அண்ணாவி, தலைமை ஆசிரிய ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறவில்லை அதே நேரத்தில், காலையில் பள்ளிக்கு வந்ததும், தான் “நமஸ்காரம் எச்செம் ஸார்” என்று சொல்லும் போதெல்லாம், அவர் அலட்சியமாகத் தலையை லேசாக ஆட்டுவதையும் கவனிக்கத் தவறவில்லை.
முன்னால் வந்து நின்ற அண்ணாவியைப் பார்த்துவிட்டு “எஸ்” என்று கேள்வி கேட்கும் பாவனையில் இருந்தார் தலைமை ஆசிரியர்.
“ஸார், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க நம்ம லோகநாதனை சயன்ஸுக்கும், அருமைநாயகத்தைக் கணக்குக்கும், ரொட்டேஷன் பீரியடில போட்டிருக்கிங்களாம். லோகன் கணக்குல எக்ஸ்பர்ட்: நாயகம் சயன்ஸுல கெட்டி. அதனால,” தலைமையாசிரியர் முகத்தைச் சுளித்தார் பிறகு, “மிஸ்டர் பூதலிங்கம், இதுல நீங்க தலையிடாமல் இருக்கிறது பெட்டர்” என்றார் அலட்சியமாக. அண்ணாவி, கூனிக் குறுகிக் கொண்டே வெளியே வந்தார்.
இன்னொரு நாள். அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடுவதற்காக, அண்ணாவி தலைமையாசிரியரின் அறைக்குள் போனார் சுவரில், முருகனின் படமும், சரஸ்வதி தேவியின் படமும் காட்சியளித்தன இந்தத் தெய்வப் படங்களுக்கு அண்ணாவி தினமும் ஊதுவத்தி கொளுத்திவைப்பார் வத்தியில் இருந்து எழும்புகை, இரு தெய்வப் படங்களையும் சூழ்ந்து வியாபித்து, பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டும் இப்போதும் அந்தப்<noinclude></noinclude>
ggr4pn0mnunqnks5fgckq7tl2e9ulp3
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/22
250
223455
1841702
809163
2025-07-11T06:03:58Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|20||குற்றம் பார்க்கில்}}
{{rule}}</noinclude>படங்களில் புகை வியாபித்திருந்தது – தலைமை ஆசிரியரின் சிகரெட் புகை, அலை அலையாகச் சூழ்ந்தது.
அண்ணாவி துடித்துப் போனார் கேட்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர் போல் சிறிது நேரம் தனக்குத்தானே அவகாசத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர், “தம்பி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. ஒரு பள்ளிக்கூடம், பழனியைவிட, சிதம்பரத்தைவிட புனிதமானது அதில் மாட்டப்பட்டிருக்கும் தெய்வப் படங்கள், அதைவிடப் புனிதமானது இங்கே சிகரெட் பிடிக்கிறது நல்லதில்லை” என்றார்.
தலைமையாசிரியர் அண்ணாவிக்குப் பதிலளிப்பதுபோல், இப்போது சுருள் சுருளாகப் புகைவிட்டு, ‘சிகரெட் சர்க்கஸ்’ நடத்தினார். “நீயும் ஒரு வாத்தியாராடா” என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை, அண்ணாவி அடக்கிக் கொண்டார்.
அண்ணாவியின் மெளனம், தலைமை ஆசிரியர்க்கு ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே, “பூதலிங்கம், உங்க வயசுக்காக நான் பொறுமையாய் இருக்கேன் அவன அந்தப் பாடத்துல போடு இவன இந்தப் பாடத்துல போடுன்னு அதிகப் பிரசங்கித்தனமா பேசினதைக் கூடப் பொறுத்துக்கிட்டேன் அப்படிப் பொறுத்ததினாலே இன்னைக்கு என் பெர்ஸனல் மேட்டர்ல தலையிடுறீங்க நான் தலைமையாசிரியர் பிஏ.பிடி படிச்ச டபுள் கிராஜுவேட் லோயர் கிரேட்ல இருந்து வரல நிர்வாகத்தை எப்படி நடத்தணும், எப்படி எப்படி என் அறைக்குள்ளே நடந்துக்கணுமின்னு எல்லாம் எனக்குத் தெரியும், யூ கேன் கோ நவ்” அண்ணாவி, தள்ளாடிக் கொண்டே வெளியே வந்தார் கம்பீரமாக நின்று பழக்கப்பட்ட அவர், மேனி குலைந்து போனார் மனதுக்குள் புனிதமாக இருந்த சேவையின் நினைவுகள் அவரைச் சுட்டன “எனக்குத் தெரியும்” என்று தலைமையாசிரியர் எவ்வளவு அலட்சியமாகக் கூறிவிட்டார்! அண்ணாவி கூடத்தான் கலெக்டரைப் பார்ப்பது சம்பந்தமாகவும், ராமனின் காதல் விவகாரத்திலும் “எனக்குத் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார். ஒரே வார்த்தையில் இரண்டு அர்த்தங்களா? இருவர் பயன்படுத்திய ஒரே வார்த்தையில் எவ்வளவு எதிரும் புதிருமான நோக்கங்கள்! அந்த மனிதர்களால் ஒரே வார்த்தை கூட இரட்டை வேடம் போட்டுவிட்டதே!{{nop}}<noinclude></noinclude>
c31poddp6rf975defmcvay9hhlqkk9n
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1841390
1841241
2025-07-10T12:17:05Z
Info-farmer
232
புதிது = "பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை", மொத்தம் = 468 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1841390
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|1981}}
{{புதியபடைப்பு | ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்|கி. வா. ஜகந்நாதன்|1983}}
{{புதியபடைப்பு |கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்|ஆர். ஆளவந்தார்|1983}}
{{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|453}}
</div>
7habs9n88dq21k8yqq2vv9vx9oazsn1
1841398
1841390
2025-07-10T12:21:29Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |வல்லிக்கண்ணன்|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|1981}}
1841398
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |வல்லிக்கண்ணன்|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|1981}}
{{புதியபடைப்பு | ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்|கி. வா. ஜகந்நாதன்|1983}}
{{புதியபடைப்பு |கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்|ஆர். ஆளவந்தார்|1983}}
{{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|453}}
</div>
adtq47z66ex3ho0dcolaokyi9aru5sw
1841399
1841398
2025-07-10T12:22:20Z
Info-farmer
232
{{புதியபடைப்பு |வல்லிக்கண்ணன்|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|1981}}12
1841399
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை|வல்லிக்கண்ணன்|1981}}
{{புதியபடைப்பு | ஏற்றப் பாடல்களும் தொழிற் பாடல்களும்|கி. வா. ஜகந்நாதன்|1983}}
{{புதியபடைப்பு |கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்|ஆர். ஆளவந்தார்|1983}}
{{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|453}}
</div>
iur7t207vfpzocw3cwcz6nfpm9edlq1
ஆசிரியர்:வல்லிக்கண்ணன்
102
412223
1841401
1779467
2025-07-10T12:25:43Z
Info-farmer
232
/* படைப்புகள் */ # {{export|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை}} [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
1841401
wikitext
text/x-wiki
{{author
| firstname = வல்லிக்கண்ணன்
| lastname =
| last_initial = வ
| birthyear = 1920
| deathyear = 2006
| description = வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
| image =
| wikipedia = வல்லிக்கண்ணன்
}}
== படைப்புகள் ==
# {{export|சிறந்த கதைகள் பதிமூன்று}} [[சிறந்த கதைகள் பதிமூன்று]]
# {{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} [[நல்ல மனைவியை அடைவது எப்படி]]
# {{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} [[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]] ("கோரநாதன்" என்னும் புனைப்பெயரில் இந்நூலை வல்லிக்கண்ணன் எழுதினார்)
# {{Export|அத்தை மகள்}} [[அத்தை மகள்]]
# {{Export|ஆண் சிங்கம்}} [[ஆண் சிங்கம்]]
# {{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} [[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]] (தொகுப்பு நூல்)
# {{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} [[ஊர்வலம் போன பெரியமனுஷி]]
# {{Export|விஜயலஷ்மி பண்டிட்}} [[விஜயலஷ்மி பண்டிட்]]
# {{Export|இருட்டு ராஜா}} [[இருட்டு ராஜா]]
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} [[டால்ஸ்டாய் கதைகள்]], 1956
# {{export|தமிழில் சிறு பத்திரிகைகள்}} [[தமிழில் சிறு பத்திரிகைகள்]], 2004
# {{export|முத்தம்}} [[முத்தம்]]
# {{export|நம் நேரு}} [[நம் நேரு]]
# {{export|பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை}} [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]]
* உவமை நயம் {{ssl|உவமை நயம் 1946.pdf}}
{{PD-TamilGov/ta}}
{{authority control}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
gae913ham6nxbsiup82m9y864c4odjb
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/89
250
422491
1841785
1008845
2025-07-11T11:39:30Z
Asviya Tabasum
15539
1841785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|81}}
{{rule}}</noinclude>இசை, பயணக் குறிப்புகள், ஆராய்ச்சி நூல்கள், தொழில் நுணுக்க இயல், விஞ்ஞானம், பொது அறிவுத்துறைகள், யாவற்றிலும் நூல்கள் படைக்கப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பு, அகராதி, ஆராய்ச்சிக் கலைக் களஞ்சியம், மடல், முடங்கல், தமிழ் வளர்ச்சிக்கழகம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், நுண்கலைகள், இன்கலைகள், இவை வேறு இவை குறித்து எமது பல்கலைக் கழகங்களில் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சியும், திறனாய்வும் பெருகியவாறுள்ளன. இந்த முழு வடிவ முன்னேற்றத்தால் மக்களுடைய கலாச்சார வாழ்வில் பெரும் எதிரொலிகள் கேட்கின்றன. இந்த முன்னேற்றத்தில் தெளிவும் உண்டு. குழப்பமும் உண்டு, முற்போக்கும் உண்டு, பின்னடைவும் உண்டு, நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. ஆனால் ஒன்று - இந்த மாபெரும் பின்னணியில் தான் - இந்த கலாச்சாரப் பொது எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான் நமது மாநாடு அமைகிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.”
பெரு மன்றத்தின் கொள்கை குறிக்கோள் பற்றிய விளக்கக்குறிப்பின் முன்னுரையில் அதன் முதல் பொதுச்செயலாளர் தா. பாண்டியன் இவ்வாறு சொல்லுகிறார். “தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் மன்றங்களை, ஒன்றாக ஒரு தலைமையின் கீழ் இணைத்து, ஒரே நோக்குடனும், போக்குடனும் கலை இலக்கியப் பணி புரிய வேண்டும் எனும் நன் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்டது தான். தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்.” இவ்வாறு தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பண்பாட்டு மறுமலர்ச்சியின் மலராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவாவும் அவருடைய தோழர்களும் மிகப்பரந்த அடித்தளமிட்டு உருவாக்கினார்கள்.
த.க.இ.பெ. 1961 - மே 28, 29, 30 மூன்று நாட்கள். கோவையில் நடந்த மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த மாநாடு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சம்பவம். அன்றைய கல்வி அமைச்சர்<noinclude></noinclude>
j1ofuvlc6oz6zw4xtvkrc3t05hp7gbz
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/88
250
422492
1841491
1008846
2025-07-10T14:15:30Z
Asviya Tabasum
15539
1841491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|80|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>தன. இந்தப் பண்பாட்டு வளர்ச்சியின் சாரமே 1961-ல் கலை இலக்கியப் பெருமன்றம் என்ற பேரமைப்பாக உருப்பெற்றது.
ஜீவா ஒரு வலுவான தொழிற் சங்க வாதி. நாடறிந்த அரசியல் வாதி. ஆனால் அடிப்படையில் அவர் காலூன்றி நின்றது பண்பாட்டுத்தளத்தில்தான். அதில் நின்றுகொண்டு தான், அவர் சகலத்தையும் பார்த்தார், செயல்பட்டார். இக்கால கட்டம் கனிந்து நிற்பதை, புதிய ஒரு பண்பாட்டு இயக்கம் பிறப்பெடுக்க உருத்திரண்டு கொண்டிருப்பதை அவரால் மிகத்தெளிவாகக் கண்டு கொள்ள முடிந்தது. அக்காலத்தில் அவருக்கு உதவியாக இதே உணர்வுடன் ஆற்றல் வாய்ந்த ஒரு தளபதிகளின் படைவரிசையுமிருந்தது; பேராசிரியர் நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், எம்.பி. சீனிவாசன், புதுக்கோட்டை சேதுராமன், கு. சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பாவலர் வரதராசன், டி.கே. பால சந்திரன், கவி.வே. நாரா. சிவகாமசுந்தரி போன்ற ஆற்றல்மிக்க தளபதிகள் அவரைப்
புரிந்துகொண்டும், அக்கால கட்டத்தின் குரலைப் புரிந்து கொண்டும், ஒரு பெரும் படையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் வழிகாட்டுதலில் இப்பெரும் படையின் கூட்டு முயற்சியே கலை இலக்கியப்
பெருமன்றமாக 1961-ல் உருப்பெற்றது.
கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றத்துக்கான சூழ்நிலையை ஜீவா கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இன்று தமிழ்க் கலை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் என்றாவது வளர்ந்ததுண்டா? பேச்சுத்தமிழ் இன்று இருப்பதுபோல் இருந்திருக்கிறதா? நாடகத்தின் நிலை என்ன? மீபகாலத்தில் இத்துறையிலும் திரையுலகத் துறையிலும் நாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். மேலும் செய்தித்தாள் துறையின் வளர்ச்சியைப் பாருங்கள். கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்க வாய்ப்புகள் எவ்வளவு பெருகியுள்ளன ...... உரைநடைத்துறை, நாடகம், ஓரங்க நாடகம், வானொலி நாடகம், தத்துவதரிசனம், வரலாறு,<noinclude></noinclude>
9gkxj1fpdemkesaxs27bwgd8r6879zs
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/87
250
422493
1841467
1008847
2025-07-10T13:46:05Z
Asviya Tabasum
15539
1841467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|79}}
{{rule}}</noinclude>கள். இன்னொரு சாராரோ பாரதி ஒரு ஆன்மீகக் கவி என்று அவனுக்கு நாமம் போட்டார்கள். பாரதி ஒரு பார்ப்பனக்கவி, சிறப்புக்குரியவனல்லன் என்றார்கள் திராவிட இயக்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஈடு கொடுத்து, பாரதியின் முழு ஆளுமையையும் வெளிப்படுத்த ஜீவா
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.
50-களில் தமிழக முற்போக்குக் கலை இலக்கிய உலகம் செழிப்பாக வேர் பிடித்து வளரத் தொடங்கிற்று. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ புதியதொரு இலக்கிய மரபையே தோற்றுவித்தது. பாரதிதாசன், ஜீவா ஆகியோரைத் தொடர்ந்து ரகுநாதன், கே.சி.எஸ். தமிழ் ஒளி, வெ.நா. திருமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், போன்றவர்கள் கவிதைத் துறையைப் புரட்சிகரமாகப் பேணி வளர்த்தனர். கலை கலைக்காகவே என்ற முழக்கத்
தோடு மணிக்கொடியின் ஒரு பகுதி ஏற்கெனவே வலுவான சக்தியாக வளர்ந்து, இளம் படிப்பாளிகளைக் கவரத் தொடங்கியிருந்தது. இவர்களுக்கு எதிராக, வ.ரா. வின் வழியில், இலக்கியம் மக்களுக்காகவே என்ற கருத்து மேலோங்கியது. இந்தக் கருத்தானது கலை கடவுளுக் காகவே, மேலோருக்காகவே, இன எழுச்சிக்காகவே, என்ற கருத்துக்களின் உக்கிரங்களையும் எதிர்த்து நின்றது. இலக்கியத்தையும் கலையையும் இறைவனோடு தொடர்புப்படுத்தி, இலக்கிய ஆய்வை அவரவர் ஆசைக்குத் தக்கபடி வளைத்த போக்குகளுக்கு எதிராக ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ டாக்டர். மு.வ. போன்றோரின் ஆய்வுப் போக்குகளும் தடம் பதித்தன.
இவ்வாறு, பல வழிகளிலும் தமிழகம் ஒரு புதிய ஸ்தாபனத்தின் பிறப்புக்காகப் பொங்கி பூரித்துக் கொண்டிருந்தது. நகரங்களிலும் கிராமங்களிலும் தேவைகளுக் கேற்ப உருவாகிய பல்வேறு விதமான கலை இலக்கிய அமைப்புகளும் இந்தத் தோற்றத்துக்கு ஊட்டம் கொடுத்<noinclude></noinclude>
651fpf41my27eqij5d8l9b05e9y3mu4
பக்கம்:கனிச்சாறு 5.pdf/85
250
448210
1841412
1424826
2025-07-10T12:42:37Z
Fathima Shaila
6101
1841412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 51}}</b></small></noinclude>
<section begin="57"/>
{{larger|<b>57 {{gap+|11}} கண்ணாம் பூச்சி பாட்டு!</b>}}
{{left_margin|3em|<poem>
அங்கயற் கண்ணி வந்தாளாம்;
அப்பா துண்டைக் கண்டாளாம்!
இடுப்பு நிறையக் கொசுவம் வச்சே
எடுத்துக் கட்டிக் கொண்டாளாம்!
பட்டுப் பூச்சி, சேலை கட்டிப்
பார்த்துப் பார்த்துச் சிரிக்குதாம்!
சிட்டுக்குருவி, கொண்டை போட்டுச்
சிரித்துச் சிரித்து மகிழுதாம்!
எல்லோரும் வாருங்க!
இந்தப் பொண்ணைப் பாருங்க!
பல்லோரம் தெரிகின்ற
பழச்சிரிப்பைக் காணுங்க!
எங்க பொண்ணு அரசி;
எந்த அரசன் வருவான்?
சிங்கப்பூரு போயி வந்த
சிற்றரசன் வருவான்!
வரட்டும்; வரட்டும்!
வட்ட வட்டப் பொன்னைத்
தரட்டும் தரட்டும்
தாவிப் பிடிக்கட்டும்!
கண்ணாம் கண்ணாம் பூச்சி!
காட்டு மரப் பூச்சி!
பொண்ணுக் கேத்த மாப்பிளையைப்
போய்ப் பிடிச்சுக் கூட்டிவா!</poem>}}
{{Right|{{larger|<b>-1979</b>}}}}
<section end="57"/><noinclude></noinclude>
1wqij7ocn1k41zmi7h3oob71kxekhfs
பக்கம்:கனிச்சாறு 5.pdf/84
250
448211
1841411
1424825
2025-07-10T12:42:10Z
Fathima Shaila
6101
1841411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|50 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
விரலை நீட்டிக் காட்டு; தமிழ்
வீரப் பெண்ணைப் போல!
குரலை உயர்த்தி மிரட்டு! - ஒரு
கோணை காட்டு பாப்பா!
அப்பா நடையைப் போல கையை
ஆட்டி நடந்து காட்டு!
உப்பு மூட்டை சுமப்பார் - அம்மா
உன்னை வாங்கிக் கொள்வார்!</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="55"/>
<section begin="56"/>
{{larger|<b>56 {{gap+|11}} {{float_right|அம்மும்மா கண்ணாடி!<br>
அம்முப்பா பொத்தகம்!}}</b>}}
{{left_margin|3em|<poem>
அம்மும்மா கண்ணாடி!
அம்முப்பா பொத்தகம்!
எம்மாம் பெரியவள்
{{gap}}ஆகிவிட்டேன்!
இங்கே பாருடா செம்மல்! - அடி
அங்கே பாரடி கயல்!
ஆசிரியை நானாவேன்!
அனைவருமே கேளுங்கள்!
காசு ஒன்றும்
{{gap}}தரவேண்டாம்!
கருத்தாய்க் கேளடா செம்மல்! - இங்கே
காதைத் திருப்படி கயல்!
நாற்காலிமேல் அமருவேன்!
மொட்டானில் கால் நீட்டுவேன்!
நேராய்ப் பார்த்தால்
{{gap}}வெட்கம் வரும்!
நிமிர்ந்து கேளடா செம்மல்! - இதை
நீயும் கேளடி கயல்!</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="56"/><noinclude></noinclude>
ce85tymvg6bp4iv37eo7ecfol3viott
பக்கம்:கனிச்சாறு 5.pdf/83
250
448212
1841409
1424824
2025-07-10T12:41:31Z
Fathima Shaila
6101
1841409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 49}}</b></small></noinclude>
<section begin="54"/>
{{larger|<b>54 {{gap+|11}} உடல் நலமே உள்ள நலம்!</b>}}
{{left_margin|3em|<poem>
அண்ணன் தாண்டு கின்றான்!
அழகாய்த் தாண்டு கின்றான்!
திண்ணென் றாம் உடலும்!
திரளும் தோளும் காலும்!
ஓடித் தாண்டு கின்றான்;
உயரத் தாண்டுகின்றான்;
நாடி நரம்பும் தசையும்
நன்றாய் வலிவாய் வளரும்!
உடலம் நன்றாய் இருந்தால்
உளமும் நன்றாய்த் திகழும்!
கெடல்செய் நோய்கள் அணுகா;
கீழ்மை நினைவுகள் தோன்றா!
பயிற்சிகள் உடலைக் காக்கும்;
பண்புகள் உளத்தை ஊக்கும்!
அயர்ச்சிகள் வாழ்வைக் கெடுக்கா!
அனைத்தும் நலமே சேர்க்கும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="54"/>
<section begin="55"/>
{{larger|<b>55 {{gap+|11}} அழகு காட்டு பாப்பா!</b>}}
{{left_margin|3em|<poem>
அழகு காட்டு பாப்பா - அப்பா
அழகைக் காட்டு பாப்பா!
பழகு மழலைச் சொல்லில் ; அவரைப்
பழித்துக் காட்டு பாப்பா!
உதட்டைப் பிதுக்கிக் காட்டி - இரண்டு
விழியை உருட்டி நோக்கி,
அதட்டி உரக்கப் பேசி - அவர்க்கு
அச்சங் காட்டு பாப்பா!</poem>}}<noinclude></noinclude>
28i0891q0n38zncytsbkxx0me3o6twr
பக்கம்:கனிச்சாறு 5.pdf/82
250
448213
1841407
1424822
2025-07-10T12:40:56Z
Fathima Shaila
6101
1841407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|48 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="53"/>
{{larger|<b>53 {{gap+|11}} பந்தாடு!</b>}}
{{left_margin|5em|<poem>
பச்சைக் கிளியே!
பாடுங் குயிலே!
பந்தை எடுத்தாடு! - என்
அச்சுப் படிவே!
அசையும் விளக்கே!
அடித்துப் பிடித்தாடு!
செவந்திப் பூவே!
செந்தா மரையே!
செவ்வடி சிவப்பேற - என்
குவளை விழியே!
கோவைப் பழமே!
குதித்துக் குதித்தாடு!
மல்லிகை மொக்கே!
மடமான் கன்றே!.
மணிக்கை அடித்தாடு! - என்
முல்லைச் சரமே! .
முத்துச் சிரிப்பே!
முன்பின் வளைந்தாடு!
பாலொளி நிலவே!
பன்னிற மயிலே!
பந்துடன் நீயாடு! - என்
வாலைத் திருவே!
வாடா மலரே!
வானில் எறிந்தாடு!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="53"/><noinclude></noinclude>
tgqt80dhkqo4czaej1keybyecqxak0v
பக்கம்:கனிச்சாறு 5.pdf/81
250
448214
1841406
1424821
2025-07-10T12:40:36Z
Fathima Shaila
6101
1841406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 47}}</b></small></noinclude>
<section begin="52"/>
{{larger|<b>52 {{gap+|11}} குயிலே கூவாயோ?</b>}}
{{left_margin|3em|<poem>
குயிலே குயிலே கூவாயோ?
கூகூ வென்றே கூவாயோ?
பயிலும் இசைக்கே
பழங்கள் தருவேன்;
பைந்தமிழ் மணக்கக் கூவாயோ?
கருமைக் குயிலே கூவாயோ?
காதுகள் குளிரக் கூவாயோ?
அருமை இசைக்கே
அப்பம் தருவேன்;
அருந்தமிழ் வாழக் கூவாயோ?
சின்னக் குயிலே கூவாயோ?
செவிகள் குளிரக் கூவாயோ?
பன்னும் இசைக்கே
பாலடை தருவேன்;
பழந்தமிழ் சிறக்கக் கூவாயோ
சோலைக் குயிலே கூவாயோ?
சோர்வும் விலகக் கூவாயோ?
காலை இசைக்கே
கனிச்சுளை தருவேன்;
கன்னித் தமிழிசை கூவாயோ?
தனிமைக் குயிலே கூவாயோ?
தாளம் பயிலக் கூவாயோ?
இனிமை இசைக்கே
இளமுகை தருவேன்;
இன்றமிழ் வழங்கக் கூவாயோ?
பாடற் குயிலே கூவாயோ?
பண்கள் சிறக்கக் கூவாயோ?
நாடும் இசைக்கே
நளிதயிர் தருவேன்;
நற்றமிழ் மிளிரக் கூவாயோ?</poem>}}
{{Right|{{larger|<b>-1975</b>}}}}
<section end="52"/><noinclude></noinclude>
9oe6r5ipllo6t1j2cmnk7pe0krihmfb
பக்கம்:கனிச்சாறு 5.pdf/80
250
448215
1841404
1424820
2025-07-10T12:36:56Z
Fathima Shaila
6101
1841404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|46 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="51"/>
{{larger|<b>51 {{gap+|11}} அம்மா! பிடித்துக்கொள்!</b>}}
{{left_margin|5em|<poem>
அம்மா! என்னைப்
பிடித்துக் கொள்!
அழகாய் நடப்பேன்
பிடித்துக் கொள்!
சும்மா திரும்பிப்
பார்க்காதே!
சுட்டு விரலை
மடக்காதே!
விரலைப் பிடித்தே
நடந்திடு வேன்!
விரைவாய்க் காலை
வைத்திடுவேன்!
குரலை மட்டும்
தாழ்த்தாதே!
குடுகுடு வென்றே
வருவேன், நான்!
மண்ணில் நடந்தும்
நான்வரு வேன்!
மாடிப் படியும்
ஏறிடுவேன்!
கண்ணில் எனக்கும்
ஒளியுண்டு!
காலில் எனக்கும்
வலிவுண்டு!
கையை வீசி
நடந்திடுவேன்!
கடைக்குக் கூடப்
போய் வருவேன்!
பையைத் தோளில்
மாட்டி விடு!
பழங்கள் மட்டும்
தந்து விடு!</poem>}}
{{Right|{{larger|<b>-1974</b>}}}}
<section end="51"/><noinclude></noinclude>
2ceq27blyau2w823nkkd58ijv9grzii
பக்கம்:கனிச்சாறு 5.pdf/100
250
448224
1841427
1424904
2025-07-10T12:49:40Z
Fathima Shaila
6101
1841427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|66 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="74"/>
{{larger|<b>74 {{gap+|11}} அழிவு!</b>}}
{{left_margin|5em|<poem>
புழுவைக் கொல்ல பூச்சி!
பூச்சியைக் கொல்ல பாச்சை!
பாச்சையைக் கொல்ல பல்லி !
பல்லியைக் கொல்ல தேரை!
தேரையைக் கொல்ல பாம்பு!
பாம்பைக் கொல்ல கீரி!
கீரியைக் கொல்ல நரி!
நரியைக் கொல்ல ஓநாய்!
ஓநாயைக் கொல்ல கரடி!
கரடியைக் கொல்ல புலி!
புலியைக் 'கொல்ல யானை!
யானையைக் கொல்ல அரிமா!
அரியைக் கொல்ல மாந்தன்
மாந்தனைக் கொல்லும் எல்லாம்!{{float_right|-1960}}</poem>}}
<section end="74"/>
<section begin="75"/>
{{larger|<b>75 {{gap+|11}} காரணம்!</b>}}
{{left_margin|3em|<poem>
தவ்வித் தவ்விப் போவதால்
'தவளை' என்று சொல்கிறோம்!
வௌவிக் கிளையைப் பிடித்தலால்
‘வௌவால்' என்று சொல்கிறோம்!
குதித்துக் குதித்துச் செல்வதால்
'குதிரை' என்று சொல்கிறோம்!
தத்திச் செல்லும் கிளியினைத்
'தத்தை' என்று அழைக்கிறோம்!
வெட்ட வெட்ட வாழ்வதால்
'வாழை' என்று கூறுவோம்!
கட்டிச் செய்த சுவர்களைக்
'கட்டிடம்' என்றியம் பிடுவோம்! {{float_right|-1960}}</poem>}}
<section end="75"/><noinclude></noinclude>
3r7cavkc9sa81etaimh8vl3ryljptm2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/99
250
448225
1841426
1444840
2025-07-10T12:49:09Z
Fathima Shaila
6101
1841426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 65}}</b></small></noinclude>
<section begin="72"/>
{{larger|<b>{{rh|72||இல்லை!}}</b>}}
{{left_margin|3em|<poem>
சிற்றெறும்புக் கூட்டத் திலே
::சோம்பல் இல்லை இல்லையே!
கற்றுத் தேர்ந்த கூட்டத்திலே
::கயவர் இல்லை இல்லையே!
குலைக்கும் நாய்கள் என்றுமே
::கடிப்ப தில்லை இல்லையே!
அலைகள் என்றும் கடலிலே
::அடங்கல் இல்லை இல்லையே!'
பொய்யை வைக்கும் நெஞ்சுள்ளார்
::பிழைப்ப தில்லை இல்லையே!
மெய்யைச் சொல்லும் நல்லவர்
::மாள்வ தில்லை! இல்லையே!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="72"/>
<section begin="73"/>
{{larger|<b>{{rh|73||உண்டு!}}</b>}}
{{left_margin|3em|<poem>
வேல் பிடிக்கும் கையிலே
::வீரம் உண்டு போரிட!
நூல் பிடிக்கும் கையினால்
::நன்மை உண்டு அறியவே!
மலர் இருக்கும் இடத்திலே
::மணமும் உண்டு நுகரவே!
உலர்ந்திருக்கும் காய்களில்
::ஓசை உண்டு கேட்கவே!
அன்பு இருக்கும் ஒருவர்க்கே
:அறிவு உண்டு தெரியவே!
தென்பு இருக்கும் உடலிலே
:திறமை உண்டு செய்யவே!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="73"/><noinclude></noinclude>
5zl67t4oz1uisaalxjmpfyqiz6g08fb
பக்கம்:கனிச்சாறு 5.pdf/98
250
448226
1841425
1424898
2025-07-10T12:48:31Z
Fathima Shaila
6101
1841425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|64 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="70"/>
{{larger|<b>70 {{gap+|11}} ஆலமரம்!</b>}}
{{left_margin|3em|<poem>
ஆல மரத்தின் நிழலில் வந்தே
:ஆயிரம் பேர் தங்கலாம்!
ஆல மரத்தின் விதையைப் பார்க்க
:கடுகைப் பெரிய தென்னலாம்!
மிகவும் சிறிய விதையில் தோன்றும்
:மிகவும் பெரிய மரத்தைப் போல்
மிகவும் சிறியர்_செயலை
:மாநிலத்தில் _லாம்!
விரித்த கிளைகள் தாங்கி நிற்கும்
:விழுதைப் போலும் உதவியைப்
புரிந்து வாழ வேண்டும் நம்மைப்
:பெற்றவர்க்கு என்றுமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="70"/>
<section begin="71"/>
{{larger|<b>71 {{gap+|11}} செய்யலாமா?</b>}}
{{left_margin|3em|<poem>
பூக் கொடுக்கும் செடியினை
:பிடுங்கி எறித லாகுமோ?
காய் கொடுக்கும் கொடியினைக்
:கிள்ளிப் போட லாகுமோ?
வளர்ந்து பருக்கும் மரத்தினை
:வெட்டிச் சாய்க்க லாகுமோ?
குளிர்ந்த ஊற்று நீரிலே
:கல்லை அடைக்க லாகுமோ?
பால் கொடுக்கும் ஆட்டையும்
:பலன் கொடுக்கும் பசுவையும்
வா ளெடுத்து வெட்டியே
:வறுத்துத் தின்ன லாகுமோ?
</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="71"/><noinclude></noinclude>
s11qfilbk09a3f5b5gn5rulsfr9fwa2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/97
250
448227
1841421
1424896
2025-07-10T12:47:51Z
Fathima Shaila
6101
1841421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 63}}</b></small></noinclude>
<section begin="68"/>
{{larger|<b>68 {{gap+|11}} நல்ல செயலும் தீய செயலும்! </b>}}
{{left_margin|3em|<poem>
கத்தி ஒன்றின் உதவியால்
காய் கறிகள் அறியலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
எழுது கோலைச் சீவலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
கனியை அறுத்துத் தின்னலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
கொல்லும் பாம்பைக் கொல்லலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
'கழுத்தை’ வெட்டி மாள்வதா?</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="68"/>
<section begin="69"/>
{{larger|<b>69 {{gap+|11}} உடல் தூய்மை!</b>}}
{{left_margin|3em|<poem>
பல்லைத் தூய்மை செய்வதால்
பாதி நோயை நீக்கலாம்!
சொல்லைத் தூய்மை செய்வதால்
சண்டை வந்தால் போக்கலாம்!
மூக்கைத் தூய்மை செய்வதால்
மூச்சை நன்கு வாங்கலாம்!
நாக்கைத் தூய்மை செய்வதால்
நச்சு நோய்கள் நீங்கலாம்!
கண்ணைத் தூய்மை செய்வதால்
குருட்டுத் தனத்தை ஓட்டலாம்!
உன்னைத் தூய்மை செய்வதால்
ஒழுங்கை எங்கும் காட்டலாம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="69"/><noinclude></noinclude>
bjk09gr7gh61r4ga6btlob3whrgukze
பக்கம்:கனிச்சாறு 5.pdf/96
250
448228
1841420
1424894
2025-07-10T12:47:08Z
Fathima Shaila
6101
1841420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|62 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="66"/>
{{larger|<b>66 {{gap+|11}} ‘பிச்சை’க்காரன்</b>}}
{{left_margin|3em|<poem>
நொண்டிப் ''பிச்சை''க் காரன்;
நொள்ளைப் ''பிச்சை''க் காரன்;
கண்டால் அன்பைக் காட்டு!
காசும் சோறும் போட்டு!
கேட்டு வாங்கித் தின்பான்;
''பிச்சை''க் காரன் என்போன்!
பூட்டு உடைத்துத் தின்பான்;
திருட்டுப் ''பிச்சை''க் காரன்!
'''இல்லை''' என்று கேட்டால்
'''இந்தா''' என்று போடு!
பல்லைக் காட்டிக் கேட்டாலே!
‘போ போ’ என்று ஓட்டாதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="66"/>
<section begin="67"/>
{{larger|<b>67 {{gap+|11}} காக்கும்!</b>}}
{{left_margin|3em|<poem>
உடலைக் காக்கும் சட்டை!
மரத்தைக் காக்கும் பட்டை!
குடிலைக் காக்கும் பூட்டு!
குரலைக் காக்கும் பாட்டு!
நாட்டைக் காக்கும் படை!
நடையைக் காக்கும் குடை!
ஆட்டைக் காக்கும் பட்டி!
அணியைக் காக்கும் பெட்டி!
உறவைக் காக்கும் அன்பு!
ஊரைக் காக்கும் பண்பு!
இரவில் காக்கும் நாயே!
என்னைக் காக்கும் தாயே!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="67"/><noinclude></noinclude>
dua6puncbimalysl2sjkvcizkobxq98
பக்கம்:கனிச்சாறு 5.pdf/95
250
448229
1841419
1424891
2025-07-10T12:46:33Z
Fathima Shaila
6101
1841419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 61}}</b></small></noinclude>
<section begin="65"/>
{{larger|<b>65 {{gap+|11}} மலர்த் தோட்டம்!</b>}}
{{left_margin|3em|<poem>
தோட்டம் நல்ல தோட்டம்!
துலங்கு மலர்த் தோட்டம்!
கூட்டம் ஈக்கள் கூட்டம்!
கொம்புத் தேனீக் கூட்டம்!
வெள்ளை வண்ணப் பூக்கள்!
வான நீலப் பூக்கள்!
கொள்ளை வண்ணப் பூக்கள்!
கொத்தாய் மலர்ந்த பூக்கள்!
தோட்டம் எங்கும் சுற்றி,
தேன் குடித்த பின்னை,
கூட்டில் வந்து சேர்க்கும்,
கொம்புத் தேனீக் கூட்டம்!
பூக்கள் தேனைத் தேக்கும்!
புதிய நூலைப் போல!
ஈக்கள் மொய்த்துச் சேர்க்கும்;
பள்ளிப் பிள்ளை போல!
தோட்டம் நல்ல தோட்டம்;
துலங்கும் பள்ளிக் கூடம்!
கூட்டம் ஈக்கள் கூட்டம்;
கற்கும் சிறுவர் கூட்டம்!</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="65"/><noinclude></noinclude>
0i1wawhh3jq4zayi8c2lflqdzronzes
பக்கம்:கனிச்சாறு 5.pdf/91
250
448233
1841418
1424834
2025-07-10T12:45:51Z
Fathima Shaila
6101
1841418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 57}}</b></small></noinclude><section begin="64"/>
{{larger|<b>64 {{gap+|11}} {{float_right|மிதமாய் உண்பது<br>
மிகுதியும் இன்பமே!}} </b>}}
{{left_margin|3em|<poem>
பயற்றங்காய்க் குழம்பு
பசிக்குமேல் உண்டேன்!
வயிற்றை வலித்தது
வாந்தியும் வந்தது!
மருத்துவர் வந்தார்
மருந்துகள் தந்தார்
பருத்த வயிறும்
பள்ளமாய்க் கழிந்தது!
அதிகமாய் உண்பதே
அனைவர்க்குந் துன்பம்!
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்மே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1982</b>}}}}
<section end="64"/><noinclude></noinclude>
ay4d7rz11amc9es628cmdvuhtfioccu
பக்கம்:கனிச்சாறு 5.pdf/90
250
448234
1841417
1424833
2025-07-10T12:45:29Z
Fathima Shaila
6101
1841417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|56 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="63"/>
{{larger|<b>63 {{gap+|9}} அண்ணன் பட்டம் விடுகின்றான்!</b>}}
{{left_margin|3em|<poem>
அண்ணன் பட்டம் விடுகின்றான்!
:அழகுப் பட்டம் விடுகின்றான்!
வண்ணத் தாளில் செய்ததுவாம்!
:வாலை யாட்டிப் பறப்பதுவாம்!
விண்ணின் மேலே பாய்வதுவாம்!
:`விர் விர்' என்றே ஒலிப்பதுவாம்!
கண்ணில் கூசும் ஒளிப்புடனே
:காற்றில் மிதந்து திரிவதுவாம்!
நூலைச் சுண்டி இழுக்கின்றான்!
:நொடித்து நொடித்து வலிக்கின்றான்!
வாலைச் சுழற்றித் தலையாட்டி
:வண்ணப் பட்டம் பறந்திடுமாம்!
இங்கும் அங்கும் ஓடுகிறான்!
:இணைக்கும் நூலை விடுகின்றான்!
தங்கும், இறங்கும், தலையாட்டும்,
:தரையில் பாயும் மேலேறும்!
முன்னும் பின்னும் நகர்கின்றான்!
:முகத்தில் மகிழ்ச்சி கொள்கின்றான்!
என்னின் வேலை நூலையெல்லாம்
:எடுத்தே சுற்றிக் கொடுப்பதுதான்!</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="63"/><noinclude></noinclude>
tcspa4cik9rmmsc779198byrwwc4bqc
பக்கம்:கனிச்சாறு 5.pdf/89
250
448235
1841416
1424832
2025-07-10T12:44:53Z
Fathima Shaila
6101
1841416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 55}}</b></small></noinclude>
<section begin="61"/>
{{larger|<b>61 {{gap+|11}} அவள் இசை அமுது!</b>}}
{{left_margin|3em|<poem>
அவள் 'இசை’ அமுது!
அகவை மூன்றரை!
துவளா நெஞ்சினள்!
துடிதுடிப் புள்ளவன்!
அழகிய ஓவியம்,
அவள் திருவுருவம்!
பழகிய செந்தமிழ்
பயிலும் நாவினள்!
கருவண்டு விழிகள்
கவின்நிலா ஒளிமுகம்!
திருவளர் செல்வி
தீதின்றி வாழ்கவே!</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="61"/>
<section begin="62"/>
{{larger|<b>62 {{gap+|11}} ஊஞ்சல் ஆடு!</b>}}
{{left_margin|3em|<poem>
ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள்; காதிரண்டில்
பச்சை மணித் தோடு!
காற்றில் முடி ஆடி,
கைவளைகள் பாட,
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு!</poem>}}
{{Right|{{larger|<b>-1981</b>}}}}
<section end="62"/><noinclude></noinclude>
e0fyfx94p0igj93sp6h00k4dfcgzmfc
பக்கம்:கனிச்சாறு 5.pdf/88
250
448236
1841415
1424831
2025-07-10T12:44:21Z
Fathima Shaila
6101
1841415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|54 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="60"/>
{{larger|<b>60 {{gap+|13}} சிரிப்பாய் இருக்குதடி!</b>}}
{{block_center|<poem><b>எடுப்பு</b>
சிரிப்பாய் இருக்குதடி! - என்
சின்னப்பெண் செய்கின்ற
சுட்டித்தனம் -எண்ணச்
சிரிப்பாய் இருக்குதடி!
<b>தொடுப்பு</b>
நெருப்படி வேலையில்
இருக்கையில் அவள் - ஒரு
நிமையமும் அமையாமல்
எமையிடர் செய்வது</poem>}} {{Right|(சிரிப்பாய்)}}
{{c|<b>முடிப்பு</b>}}
{{left_margin|3em|<poem>கிடைக்கின்ற பொருள்களோ எறிபந்து நிலைதான்!
கிழிபடும் பொத்தகத் தாள்களோ கொலைதான்!
உடைக்கின்ற பொம்மைகள் கிளுகிளுப் பைகள்
ஒவ்வொன்றாய்த் தீர்ந்தாலும் ஓயாது கைகள்! {{float_right|(சிரிப்பாய்)}}
எழுந்ததும் சிணுங்குவாள்! பாலுக்கோ அழுவாள்!
இரண்டுவாய் குடித்தததும் எழுந்தோடி விழுவாள்!
கொழுந்துடல் பசுவெண்ணெய்! கொஞ்சினால் மிஞ்சும்!
கோவைவாய் விழிவண்டு இருள்கண்டால் அஞ்சும்! {{float_right|(சிரிப்பாய்)}}
முகமாவைப் பூசினால், விழிக்குமை யிட்டால்
முன்னுற்ற முடிநீவிக் கரும்பொட்டு வைத்தால்
நகையாடும் மலர்முகம்! நொடியினில் மீண்டும்
நலிந்திடும் சிதைந்திடும்; நகைத்திடத் தூண்டும்! {{float_right|(சிரிப்பாய்)}}
மூத்தவன் 'தமிழ் அரிமா' மிக அமைதி!
முதலவள் குழலியோ முகங்கோணும் சிணுங்கி!
ஆத்தாடி! கடைக்குட்டி மிகப்படு சுட்டி!
ஆனாலும் அவள்தானென் கற்கண்டுக் கட்டி! {{float_right|(சிரிப்பாய்)}}</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="60"/><noinclude></noinclude>
1ydndu6jr7opkby22el1sbfmle5hd5w
பக்கம்:கனிச்சாறு 5.pdf/87
250
448237
1841414
1424828
2025-07-10T12:43:58Z
Fathima Shaila
6101
1841414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 53}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
பெண்: பின்னால் இருப்பவன் கன்னல்.
{{gap2}}பேகன் பாரடி முன்னால்!
{{gap2}}உன்னால் தொடவும் முடியாது;
{{gap2}}உனக்கே இருளும் விடியாது!
எல்லாரும் : பொய்யாய்த் தூக்கம் போடாதே!
{{gap2}}பொழுது விடிந்திடும் வாடாதே!
{{gap2}}ஐயோ! கோதை அகப்பட்டாள்!
{{gap2}}அவிழ்த்துக் கட்டுங்கள் கண்கட்டை!
</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="58"/>
<section begin="59"/>
{{larger|<b>59 {{gap+|11}} நாய்க்குட்டி! </b>}}
{{left_margin|3em|<poem>நாய்க்குட்டி நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி!
தாய்க்கு நல்ல நாய்க்குட்டி!
தவறு செய்யா நாய்க்குட்டி!
எங்களோடு விளையாடும்;
இனிமையாகப் பழகிடும்!
அங்கும் மிங்கும் ஓடிடும்;
அழகு மிகுந்த நாய்க்குட்டி!
மொசுமொசுவென் றுடலிலே
முடிகள் தோய்ந்த நாய்க்குட்டி
கிசுகிசுக்கும் காதிலே!
கீழும் மேலும் பாய்ந்திடும்!
பாப்பா வோடு பழகிடும்!
பந்து போட்டால் பிடித்திடும்!
காப்பாய் எங்கட் கிருந்திடும்!
காதுநீண்ட நாய்க்குட்டி!</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="59"/><noinclude></noinclude>
hgax1tdhkcbtbtgje5a9v0hcigw7m8k
பக்கம்:கனிச்சாறு 5.pdf/86
250
448238
1841413
1424827
2025-07-10T12:43:27Z
Fathima Shaila
6101
1841413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|52 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="58"/>
{{larger|<b>58 {{gap+|11}} கண்கட்டு ஆட்டம்!</b>}}
{{left_margin|3em|<poem>பையன் : கண்ணைக் கண்ணைக் கட்டி வா!
{{gap2}}காரிருளில் நடந்து வா!
{{gap2}}மண்ணை விண்ணை அளித்து வா!
{{gap2}}மாப்பிள்ளையைத் தேடி வா!
பெண் : எங்கள் வீட்டுப் பெண்ணாம்;
{{gap2}}இழந்து விட்டாள் கண்ணாம்!
{{gap2}}திங்கள் முகம் மூடி;
{{gap2}}தேடி இங்கே வாடி!
பையன் : பிள்ளை நல்ல பிள்ளை!
{{gap2}}பிள்ளை அழகு கொள்ளை!
{{gap2}}பள்ளி செல்லும் பருவத்திலே
{{gap2}}பார்வை இரண்டும் நொள்ளை!
பெண் : வாடி இங்கே வாடி,
{{gap2}}வண்ணத் தமிழ் பாடி!
{{gap2}}ஓடித் தூணைத் தொட்டாயோ?
{{gap2}}ஓ! ஓ! என்றே விட்டாயோ?
பையன் : மின்னல் கொடி ஆடுமாம்!
{{gap2}}மேலும் கீழும் தேடுமாம்!
{{gap2}}பின்னால் உள்ளேன் பிடித்துக்கொள்!
{{gap2}}பேசா தென்னைக் கட்டிக்கொள்!
பெண் : கையைக் கையை நீட்டாதே!
{{gap2}}கட்டை யவிழ்த்துப் பார்க்காதே!
{{gap2}}பையப் பைய நடந்து வா!
{{gap2}}பள்ளம் உள்ளது விலகி வா!
பையன் : கப்பல் போல அசைந்து வா!
{{gap2}}காற்றுக் கடலில் நீத்தி வா!
{{gap2}}அப்பன் பெயரைச் சொல்லி வா!
{{gap2}}அரும்புப் பல்லைக் காட்டி வா!</poem>}}<noinclude></noinclude>
kmoqbtq7vpsegfbqo17yss5ufhuiqrx
பக்கம்:கனிச்சாறு 5.pdf/115
250
448239
1841483
1444997
2025-07-10T13:56:00Z
Fathima Shaila
6101
1841483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 81}}</b></small></noinclude>
<section begin="89"/>
{{larger|<b>{{rh|89||உடலுறுப்புகளின் சண்டை!}}</b>}}
{{left_margin|3em|<poem>
{{fqm|கால்:|5em}}{{gap2}}“உடலைத் தூக்கி நிற்கின்றேன்!
{{gap2}}ஓடி ஆடிச் செல்கின்றேன்!
{{gap2}}நடைஇல் லாமல் உழைப்பேது?
{{gap2}}நானே பெரியவன்” - என்றது கால்!
{{fqm|கை:|5em}} {{gap2}}“ஓடி ஆடிப் பயன் என்ன?
{{gap2}}உழைப்பது நானே! என்றைக்கும்
{{gap2}}பாடில்லாமல் வாழ்வேது?
{{gap2}}பெரியவன் நானே!” - என்றது கை!
{{fqm|கண்:|5em}} {{gap2}}“உழைப்பது மட்டும் யாராலே?
{{gap2}}ஒளியைப் பெறுவது யாராலே?
{{gap2}}பிழைக்கும் உயிர்க்கே நானேதான்
{{gap2}}பெரியவன் என்றே அறிவீரே!”
{{fqm|வாய்:|5em}} {{gap2}}“உள்ளம் நினைப்பதைச் சொல்கின்றேன்
{{gap2}}உலகில் பேசி வெல்கின்றேன்!
{{gap2}}மெல்லல், குடித்தல், செய்கின்றேன்;
{{gap2}}மேலோன் நானே யாவர்க்கும்!”
{{fqm|மூக்கு:|5em}} {{gap2}}“பேச்சுப் பேசிப் பயன் என்ன?
{{gap2}}பார்வை காட்டிப் பயன் என்ன?
{{gap2}}மூச்சை இழுத்துத் தருவது யார்?
{{gap2}}மூக்கே என்பதை உணர்வீரே!”
{{fqm|மூளை:|5em}} {{gap2}}“நல்ல மூச்சும், சுவைப் பேச்சும்,
{{gap2}}நன்மை தீமை நோக்குவதும்,
{{gap2}}நல்ல பிழைப்பும், நல் உழைப்பும்,
{{gap2}}நானே அமைப்பேன் அறிவீரே!”
{{gap2}}காலும், கையும், வாய், மூக்கும்,
{{gap2}}கண்ணும், மூளையும் இவ்வாறாய்
{{gap2}}மேலும் மேலும் பேசிடவே
{{gap2}}மிகுவாய்க் களைப்பை அடைந்தனவே!
</poem>}}<noinclude></noinclude>
ixp3jgsxyh5kft9c4y2jad8cnd4yx1y
பக்கம்:கனிச்சாறு 5.pdf/114
250
448240
1841481
1424438
2025-07-10T13:54:44Z
Fathima Shaila
6101
1841481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /><small><b>{{rh|80 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
சிற்றுடல் சிட்டு, நல்ல
சுறுசுறுப் போடு வாழும்!
சுற்றிலும் வலிய புட்கள்
சூழ்ந்திட அஞ்சி வாழும்!
கற்றறி வறிந்த தில்லை!
என்னினும் கற்றார் போல,
ஒற்றுமை, முயற்சி, வாழ்க்கை,
ஒழுங்கெலாம் அதன்பால் உண்டே!</poem>}}
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
<section end="87"/>
<section begin="88"/>
{{larger|<b>88 {{gap+|11}} புகை வண்டி!</b>}}
{{left_margin|3em|<poem>
இரும்பு வண்டி ஒன்று வந்தே
எட்டுப் பெட்டியை இழுக்குதாம்!
கறுப்புப் புகையைக் கக்கிக் கொண்டு
காடும் மலையும் தாண்டுதாம்!
பச்சைக் கொடியைக் காட்ட, வண்டி
பறந்து கொண்டு செல்லுதாம்!
உச்சி கிழியக் கூவிக் கூவி
ஊரை நோக்கி ஓடுதாம்!
கையில் உள்ள சிவப்புக் கொடியைக்
கண்டால் அஞ்சி நிற்குதாம்!
மெய் குலுங்கக் கோடிப் பேரை
மேற்கும் கிழக்கும் சேர்க்குதாம்!
குன்றின் மேலே, காட்டுக் குள்ளே
குரல் கொடுத்துப் போகுதாம்!
தண்ணீர் குடித்துக், கரியைத் தின்று
தாவிக் குதித்துப் போகுதாம்!
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
</poem>}}
<section end="88"/><noinclude></noinclude>
m2q93x03zqyejtsncu2gp6dojndhj8a
பக்கம்:கனிச்சாறு 5.pdf/113
250
448241
1841480
1424437
2025-07-10T13:54:15Z
Fathima Shaila
6101
1841480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 79}}</b></small></noinclude><section begin="87"/>
{{larger|<b>87 {{gap+|11}} சிட்டு!</b>}}
{{left_margin|3em|<poem>
மணியுடல் சிறிய சிட்டு!
மேலெலாம் மென்மைப் பட்டு!
துணிவுடன் விரிந்த வானில்
தொலைவெலாம் பறந்து செல்லும்!
பணிவுடன் அமரும்! நெஞ்சப்
பதட்டத்தில் உடல் நடுங்கும்!
அணிகுரல் முழக்கும்! கையை
ஆட்டிலும் பறந்து போகும்.
பெண்சிட்டு ஆணைக் கண்டு
பிணங்கிடும்! குலவும்! கூடும்!
பண்ணொடு பாடும்; ஆடும்!
பழகிடில் அச்சம் நீக்கும்!
பெண்ணொடே ஆணும் சேர்ந்து
பழந்தாள்கள் சருகு சேர்த்துப்
பண்ணிடும் கூடு! கூட்டுப்
பணியினால் அமைந்த வீடு!
கூட்டினுள் முட்டை வைத்தே
அடைகாக்கும் பெண்! மற் றொன்று
வீட்டினைக் காவல் செய்யும்!
விடியலில் பறந்து சென்றே,
ஈட்டிடும் உணவு! வீட்டை
இலக்கிடும் பெண்ணைக் காக்கும்!
ஏட்டினிற் படித்த தில்லை!
இயற்கையாம் வாழ்க்கை கண்டீர்!
குஞ்சுகள் தோன்ற, ஆணும்
குறுவுடல் தாயும் சேர்ந்து,
பஞ்சுடற் பிள்ளை கட்குப்
பணிசெய்யும்! உணவை ஊட்டும்!
அஞ்சிடும் குஞ்சு கட்கே,
ஆறுதல் கூறும்! நாளும்
கொஞ்சிடும்! இறக்கை வந்தால்
கூட்டைவிட் டேகும் குஞ்சே!
</poem>}}<noinclude></noinclude>
5qghizshpkbunyzrpe1pe6nspfuqi9b
பக்கம்:கனிச்சாறு 5.pdf/112
250
448242
1841479
1424436
2025-07-10T13:53:27Z
Fathima Shaila
6101
1841479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /><small><b>{{rh|78 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="86"/>
{{larger|<b>86 {{gap+|11}} மலர் </b>}}
{{left_margin|3em|<poem>
செடியில், கொடியில்
:மரத்தில் பூப்பாய்
:மலரே! மலரே! மலரே! - உன்
:சிரிப்பில் உள்ளம்
:மகிழா தவர்கள்
:இலரே! இலரே! இலரே!
விடியற் காலை
:வீதிகள் எங்கும்
:மணமே! மணமே! மணமே! - நீ
:வீசு கின்றாய்!
:என்னே உன்றன்
:குணமே! குணமே! குணமே!
''புவியில்'' உன்னைப்!
:போற்றி மகிழ்ந்தார்!
:பூவே! பூவே! பூவே! - உன்னைப்
:புலவர் யாரும்
:பாடி மகிழ்ந்தார்
:பாவே! பாவே! பாவே!
குவியல் குவிய
:லாகப் பூத்தாய்,
:கோடி! கோடி! கோடி! - உன்னைக்
:குலவிக் கொஞ்சத்
:தும்பிகள் வருமே
:நாடி! நாடி! நாடி!
வெள்ளை, மஞ்சள்
:நீலம், சிவப்பு
:வண்ணம்! வண்ணம்! வண்ணம்! - உன்னை
:விரும்பிச் சூடாப்
:பெண்கள் இல்லை;
:திண்ணம்! திண்ணம் திண்ணம்!
பிள்ளைகள் முதலாப்
:பெரியோர் வரையில்
:உன்னை, உன்னை, உன்னை என்றும்
:பேணி மகிழ்வார்!
:பறிக்கச் செய்தாய்
:என்னை! என்னை! என்னை!
{{Right|{{larger|<b>-1966</b>}}}}
</poem>}}
<section end="86"/><noinclude></noinclude>
egc0vweacgcndvkas9n9ty622h04dpn
பக்கம்:கனிச்சாறு 5.pdf/111
250
448243
1841477
1424435
2025-07-10T13:52:13Z
Fathima Shaila
6101
1841477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 77}}</b></small></noinclude><section begin="85"/>
{{larger|<b>85 {{gap+|11}} பழகிக்கொள்! </b>}}
{{left_margin|3em|<poem>
விடியலில் எழநீ பழகிக் கொள்,
விளங்காப் பாடங் கற்றுக் கொள்,
மடியினை நீக்கப் பழகிக்கொள்,
மதித்து நடப்பதைக் கற்றுக்கொள்!
படித்ததை நினைக்கப் பழகிக்கொள்,
பணிவொடு பேசக் கற்றுக் கொள்!
துடித்தெதை யுஞ் செய ஒண்ணாதே!
துன்ப மிழைக்க எண்ணாதே!
பொய்சொல நெஞ்சில் நினையாதே;
பொறுமையை இழக்க விழையாதே!
ஐயம் வருங்கால் தீர்க்க முனை!
அதனை வளர்த்தல் தொல்லை வினை!
அன்னை, தந்தை, பெரியோர்கள்,
ஆரெவர் சொற்கும் கீழ்ப்படிய,
உன்னைப் பழக்கிக் கொண்டாலே,
உன்போற் சிறுவர் நடப்பாரே!
சினத்தை அடக்கப் பழகிக் கொள்,
சிரிப்பதை என்றும் மறவாதே!
பணத்தைப் பெரியதாய் எண்ணாமல்
பண்பினை எண்ணக் கற்றுக்கொள்!
அச்சம் உன்னை மாய்த்து விடும்,
அயலார் அஞ்சவும் செய்யாதே!
வஞ்சனை செய்ய எண்ணாதே;
வாயா டுதலை நினைக்காதே!
மற்றவர் தொழிலைப் பழிக்காதே!
மண்மேல் எவரும் ஓரினமே!
கற்றவர் பேச்சைக் கேட்க விழை!
கல்லார் பேச்சைத் தள்ள முனை!
பழகிக் கொள் நீ! பழகிக் கொள்,
பாட்டும் கூத்தும், ஓவியமும்!
பழகிக் கொள் நீ! பழகிக் கொள்!
படிக்கவும் ஆடவும் பழகிக் கொள்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1966</b>}}}}
<section end="85"/><noinclude></noinclude>
om5518beofo6o1hsu8czos24tjbdor1
பக்கம்:கனிச்சாறு 5.pdf/110
250
448244
1841475
1424915
2025-07-10T13:51:15Z
Fathima Shaila
6101
1841475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|76 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="84"/>
{{larger|<b>84 {{gap+|11}} தொழில்! </b>}}
{{left_margin|3em|<poem>
எத்தொழில் செய்யினும் மேன்மையென் றெண்ணு!
எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு!
{{Right|(எத்தொழில்)}}
புத்தெழில் <ref>1.ஓவம் -ஓவியம்</ref>ஓவம் கற்றாலும் - <ref>2. கற்படிமம் - சிற்பம்</ref>கற்
படிமத்தில் உன்மனம் ஈடுபட்டாலும்,
பித்தளை இரும்பினைக் கொண்டு வேலை
புரிந்திட ஓராவல் உனக்கு வந்தாலும்
{{Right|(எத்தொழில்)}}
தச்சர் பணி புரிந்தாலும் - கொல்லர்
தட்டாரைப் போல் தொழில் செய்ய வந்தாலும்,
அச்சுத் தொழிலைக் கற்றாலும் - மற்ற
ஆலைத் தொழில்களை நாளுஞ் செய்தாலும்
{{Right|(எத்தொழில்)}}
வாணிகஞ் செய்ய வந்தாலும் - பல
வண்டிகள் ஏறி நீ ஓட்ட வந்தாலும்,
காணி நிலங்கள் உழுது மாடு
காளைகளோடு நீ வேலை செய்தாலும்
{{Right|(எத்தொழில்)}}
கடல்தனைத் தாண்ட வந்தாலும் - வான்
கப்பல் வழியாய்ப் பறக்க வந்தாலும்,
உடல் வருந்தி மலை யேறி - நீ
ஓயாது பணியாற்றும் நிலைக்கு வந்தாலும்
{{Right|(எத்தொழில்)}}
உறுதியை உள்ளத்திற் கொள்ளு அதற்
கொண்ணாத சோம்பலை உடனே நீ தள்ளு!
இறுதிவரை யுழைத்தாலும் மன
இடர்ப்பாடு நீக்கி உழைத்தலே மேலாம்!
{{Right|(எத்தொழில்)}}</poem>}}
{{Right|{{larger|<b>-1967</b>}}}}
<section end="84"/><noinclude>{{rule|10em|align=left}}</noinclude>
lmdsxj3nj2sgza0fkupfis3xa83tj0e
பக்கம்:கனிச்சாறு 5.pdf/109
250
448245
1841474
1424912
2025-07-10T13:50:48Z
Fathima Shaila
6101
1841474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 75}}</b></small></noinclude><section begin="83"/>
{{larger|<b>83 {{gap+|11}} சினம்!</b>}}
{{left_margin|3em|<poem>
சினத்தைப் பழகாதே தம்பி - நீ
சிறிதே என் பேச்சை உன்காதால் கேள் தம்பி! {{float_right|(சினத்தை)}}
மனத்தில் சினத்தை எண்ணாதே -உன்
மாண்பினை எப்போதும் இழக்க வொண்ணாதே! {{float_right|(சினத்தை)}}
கண்ணைச் சிவந்திட வைக்கும் - உனைக்
கண்ணிமைப் பொழுதில் குலைந்திட வைக்கும்;
மண்ணை இறைத்திட வைக்கும் - பெரும்
மானத்தை நொடியினில் இழந்திட வைக்கும்!
{{float_right|(சினத்தை)}}
உன்னை மறந்திடச் செய்யும் - முன்
உள்ளதைத் தூக்கி அடித்திடச் செய்யும்;
அன்னைக்கும் தீங்கினைப் பண்ணும் - முன்
ஆரெதிர் வந்தாலும் அறைந்திடப் பண்ணும்!
{{float_right|(சினத்தை)}}
சோற்றைக் கவிழ்த்திடச் செய்யும் - உளச்
சோர்வை எப்போதும் விளைந்திடச் செய்யும்;
கூற்றை வணங்கிடச் செய்யும் - பெருங்
கொலையாவும் எளிதில் புரிந்திடச் செய்யும்!
{{float_right|(சினத்தை)}}
கடமை துறந்திடச் செய்யும்! - தீய
கயமைக்கே உன்னை வணங்கிடச் செய்யும்;
மடமை மிகுந்திட வைக்கும் - உன்
மகிழ்ச்சியை எப்போதும் விரட்டி உதைக்கும்!
{{float_right|(சினத்தை)}}
ஏறிய வெஞ்சினம் கொள்வோன் - வாழ்வில்
ஏறாது தன்நிலை குலைந்திட மாள்வான்;
ஆறிய உள்ளத்தால் காண்பாய் - உன்னை
ஆட்கொண்ட கடுஞ்சினம் செய்திட்ட தீங்கை!
{{float_right|(சினத்தை)}}
{{Right|{{larger|<b>-1966</b>}}}}
</poem>}}
<section end="83"/><noinclude></noinclude>
ja3q69qml8o5p3rdjamixa4dcsg4n3u
பக்கம்:கனிச்சாறு 5.pdf/108
250
448246
1841472
1423580
2025-07-10T13:49:50Z
Fathima Shaila
6101
1841472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nethania Shalom" /></noinclude>
<poem>தொல்லை தரும்இழி சாதிப் புகைச்சலை
மூட்டினார் - வாய்
நீட்டினார் - உன்
தொல்தமிழ் மக்களை வேற்றுமைத் தீயினில்
வாட்டினார் -துயர்
கூட்டினார்!
பள்ளிப் பறவையே! ஒன்றுனக் கோதுவேன்;
கேட்டிடு - உளம்
நாட்டிடு!- கொடும்
பல்வழி போகுநின் மக்களை ஒன்றெனக்
கூட்டிடு வழி
காட்டிடு!
உள்ளத் துயர்வே உயர்வெனக் கூறுக
பிள்ளையே தமிழ்க்
கிள்ளையே! - நெஞ்சில்
உண்மையும், வாழ்வில் ஒழுங்கும் இலார் கண்கள்
நொள்ளையே - காது
தொள்ளையே!
-1966</poem>
<section end="82"/><noinclude></noinclude>
jmixe64px2m56sch5twbhu60ckoxqn3
பக்கம்:கனிச்சாறு 5.pdf/107
250
448247
1841470
1424909
2025-07-10T13:47:48Z
Fathima Shaila
6101
1841470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 73}}</b></small></noinclude>
<section begin="82"/>
{{larger|<b>82 {{gap+|11}} எழு தம்பி! </b>}}
{{left_margin|3em|<poem>
தூங்கி இருந்தது போதும்; எழு; தமிழ்த்
{{gap}}தம்பியே! - இளந்
{{gap}}தும்பியே! - எழில்
துள்ளும் தமிழ் நலம் காத்திடு; என் சொல்லை
{{gap}}நம்பியே - பொற்
{{gap}}கம்பியே!
ஓங்கி உயர்ந்த நற் பல்கலை சேர்ந்ததுன்
{{gap}}நாடடா -தேன்
{{gap}}கூட்டா! -உல
கோர்க்கெலாம் நல்லறம் தந்ததென்(று) அப்புகழ்
{{gap}}பாடடா! - அதைத்
{{gap}}தேடடா!
ஊனில் உயிரினில் தோய்வுறச் செந்தமிழ்ப்
{{gap}}பாடியே! - வானம்
{{gap}}பாடியே! - இங்கு
உள்ள பழந்தமிழ் நூல்களை நீ, படி
{{gap}}நாடியே - இணை
{{gap}}கூடியே!
வீணர் செயலிலும் பேச்சிலும் வாழ்வினை
{{gap}}வீழ்த்தினாய்; - தமை
{{gap}}வாழ்த்தினாய்! - ஒளி
விளக்க மிலாத இருள் வழியில் உனை
{{gap}}ஆழ்த்தினாய் - உயிர்
{{gap}}தாழ்த்தினாய்!
எல்லை யிலாத அறிவியல் விண்ணியல்
{{gap}}கூறுவாய் - அதில்
{{gap}}தேறுவாய் -எனில்
எத்தும் புரட்டும் இழிசெயல் யாவிலும்
{{gap}}ஊறுவாய் -உளம்
{{gap}}நாறுவாய்!
</poem>}}<noinclude></noinclude>
9edakexl1qu4wno40bzr4hq8lxixzyp
பக்கம்:கனிச்சாறு 5.pdf/106
250
448248
1841469
1424922
2025-07-10T13:47:25Z
Fathima Shaila
6101
1841469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|72 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="81"/>
{{larger|<b>81 {{gap+|11}} நல்லதும் தீயதும்! </b>}}
{{left_margin|3em|<poem>
கனி இருக்கக் காயினைக்
:கவர்ந்து தின்னல் நல்லதோ!
இனி திருக்கத் தீயதை
:ஏற்றுச் செய்ய நினைப்பதோ?
நிழல் இருக்க வெயிலிலே
:நடந்து செல்லு வார்களோ?
குழல் இருக்க இடியினைக்
:கேட்டு மகிழு வார்களோ?
வீடிருக்க வெளியிலே
:விழுந்து தூங்கப் போவரோ?
நாடிருக்கக் காட்டினை
:நாடி வாழல் நல்லதோ?
கிளி இருக்கக் காக்கையைக்
:கூட்டில் வைத்துக் காப்பரோ
உளி இருக்க விரலினால்
:உருவம் செதுக்க முனைவரோ?
அன்பிருக்க நெஞ்சிலே
:அழுக்கு எண்ணம் வைப்பரோ?
பண்பிருக்க விலங்குபோல்
:பழகி வாழல் நல்லதோ?
உண்மை இருக்கப் பொய்யினை
உரைத்து வாழல் ஏற்றதோ?
நன்மை இருக்கத் தீமையை
நாடிச் செய்தல் நல்லதோ?
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
</poem>}}
<section end="81"/><noinclude></noinclude>
7stpdtmy51xxczmgnfgppz3gmdja2er
பக்கம்:கனிச்சாறு 5.pdf/105
250
448249
1841433
1445009
2025-07-10T12:51:24Z
Fathima Shaila
6101
1841433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 71}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}கூர்ந்து சொல்வாய்! உங்கள் வாழ்வில்
{{gap}}{{gap}}{{gap}} குத்து சண்டை தோன்றுமோ?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}நேர்ந்ததில்லை! நேர்வதில்லை!!
{{gap}}{{gap}}{{gap}} நாங்கள் எல்லாம் ஓரினம்!</poem>}}
{{larger|<b>{{Right|-1960}}</b>}}
{{larger|<b>{{rh|80||இருசொல் அழகு!}}</b>}}
{{left_margin|3em|<poem>பசுவை வீட்டில் வளர்ப்ப தேன்?
பச்சைக் குழந்தை அழுவ தேன்?{{float_right|(பாலுக்கு)}}
.....................................
.....................................{{float_right|(பாட்டால்)}}
மாட்டுக் கஞ்சி நிற்ப தேன்?
மடை மேடை யாவ தேன்?{{float_right|(கொம்பால்)}}
மாடிக் கேற முடிவ தேன்?
மல்லி அளந்து காட்ட வேன்?{{float_right|(படியிருப்பதால்)}}
நாடு ''<b>நரகம்</b>'' ஆவ தேன்?
நல்ல பேச்சு சிதைவ தேன்?{{float_right|(குடியால்)}}
இரவில் வெளிச்சம் தெரிவ தேன்?
எல்லாம் உணர்ந்து சொல்வ தேன்?{{float_right|(மதியால்)}}
ஏரி நிறைந்து வழிவ தேன்?
எருது பூட்டி உழுவ தேன்?{{float_right|(மழை பெய்ததால்)}}</poem>}}
{{larger|<b>{{Right|-1960}}</b>}}
<section end="79"/><noinclude></noinclude>
kr04jkj77mbfbtisut4wof578ux3nlr
1841434
1841433
2025-07-10T12:52:12Z
Fathima Shaila
6101
1841434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 71}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}கூர்ந்து சொல்வாய்! உங்கள் வாழ்வில்
{{gap}}{{gap}}{{gap}} குத்து சண்டை தோன்றுமோ?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}நேர்ந்ததில்லை! நேர்வதில்லை!!
{{gap}}{{gap}}{{gap}} நாங்கள் எல்லாம் ஓரினம்!</poem>}}
{{larger|<b>{{Right|-1960}}</b>}}
<section end="79"/>
<section begin="80"/>
{{larger|<b>{{rh|80||இருசொல் அழகு!}}</b>}}
{{left_margin|3em|<poem>பசுவை வீட்டில் வளர்ப்ப தேன்?
பச்சைக் குழந்தை அழுவ தேன்?{{float_right|(பாலுக்கு)}}
.....................................
.....................................{{float_right|(பாட்டால்)}}
மாட்டுக் கஞ்சி நிற்ப தேன்?
மடை மேடை யாவ தேன்?{{float_right|(கொம்பால்)}}
மாடிக் கேற முடிவ தேன்?
மல்லி அளந்து காட்ட வேன்?{{float_right|(படியிருப்பதால்)}}
நாடு ''<b>நரகம்</b>'' ஆவ தேன்?
நல்ல பேச்சு சிதைவ தேன்?{{float_right|(குடியால்)}}
இரவில் வெளிச்சம் தெரிவ தேன்?
எல்லாம் உணர்ந்து சொல்வ தேன்?{{float_right|(மதியால்)}}
ஏரி நிறைந்து வழிவ தேன்?
எருது பூட்டி உழுவ தேன்?{{float_right|(மழை பெய்ததால்)}}</poem>}}
{{larger|<b>{{Right|-1960}}</b>}}
<section end="80"/><noinclude></noinclude>
ph35i5v5oxx5zhtlonxh4ixxegeo01i
பக்கம்:கனிச்சாறு 5.pdf/104
250
448250
1841432
1445008
2025-07-10T12:51:07Z
Fathima Shaila
6101
1841432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|70 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="79"/>
{{larger|<b>{{rh|79||சிற்றெறும்பு!}}</b>}}
{{left_margin|3em|<poem>
{{fqm|பையன்|5em}}{{gap}}{{gap}}:{{gap}}சிற்றெறும்பே! சிற்றெறும்பே!
{{gap}}{{gap}}{{gap}} செல்வதெங்கே சொல்லுவாய்?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}புற்றை நோக்கிப் போகிறோம்;
{{gap}}{{gap}}{{gap}} பொழுது வீழப் போவதால்!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}பற்றிக்கொண்டு செல்வதென்ன?
{{gap}}{{gap}}{{gap}} பாடுபட்ட செல்வமோ?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}குற்றி வைத்த அரிசி மாவின்
{{gap}}{{gap}}{{gap}} குறுநொய் கொஞ்சம் கிடைத்ததே!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}கூட்டி வைக்கும் செல்வம் யாவும்
{{gap}}{{gap}}{{gap}} கொட்டிக் காப்ப தெங்கேயோ?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}வீட்டை யொன்று கட்டி வைத்து
{{gap}}{{gap}}{{gap}} வேலி போட்ட புற்றிலே!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}மேட்டின் மீது புற்றை நீங்கள்
{{gap}}{{gap}}{{gap}} கட்டி வைத்த தென்னவோ?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}ஈட்டி வைத்த கூலம் யாவும்
{{gap}}{{gap}}{{gap}} ஈரஞ் சேரா திருக்கவே!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}ஒன்று பின்னை ஒன்றாய்ப் போகும்
{{gap}}{{gap}}{{gap}} ஒழுக்கம் கற்ற தெங்ஙனம்?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}நன்று கேட்டாய்! எவ்வுயிர்க்கும்
{{gap}}{{gap}}{{gap}} நல்லொழுங்கே வாழ்க்கையாம்!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}குன்று போலக் குவித்த செல்வம்
{{gap}}{{gap}}{{gap}} கூடி யுண்ப தெங்ஙனம்?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}ஒன்று வாழ்வு! யாவும் வாழ
{{gap}}{{gap}}{{gap}} உண்டு செல்வம் உலகிலே!
{{fqm|பையன்}}{{gap}}{{gap}}:{{gap}}சேர்த்து யாவும் கூடியுண்டால்,
{{gap}}{{gap}}{{gap}} செல்வம் தீர்ந்து போகுமே?
{{fqm|சிற்றெறும்பு}}{{gap}}{{gap}}:{{gap}}தீர்ந்து போகில் யாவுங் கூடி
{{gap}}{{gap}}{{gap}} ஊர்ந்து சென்று சேர்ப்பமே!</poem>}}<noinclude></noinclude>
3jiyc7hk3csf191hr72tiqu0m58ajia
பக்கம்:கனிச்சாறு 5.pdf/103
250
448251
1841431
1444986
2025-07-10T12:50:47Z
Fathima Shaila
6101
1841431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 69}}</b></small></noinclude><section begin="78"/>
{{larger|<b>{{rh|78||காந்தித் தாத்தா!}}</b>}}
{{left_margin|3em|<poem>ஊருக் கெல்லாம் ஒரே தாத்தா
காந்தித் தாத்தா - இந்த
உலகுக் கெல்லாம் நல்லத் தாத்தா
காந்தித் தாத்தா!
பாருக்குள்ளே ஒற்றுமைக்குப்
பாடுகள் பட்டே உள்ளப்
பாங்கினை உயர்த்திய
காந்தித் தாத்தா!
இன்பத் துள்ளும் எளிய முறை
வாழ்வைக் கொண்டவர்! - மற்ற
யாவரினும் உயர்ந்த வகை
இன்பம் கண்டவர்!
துன்பத் துள்ளும் கலங்கிடாமல்
துணிந்து நின்றவர் - பல
தீமை செய்யும் மாந்தர்களை
அன்பில் வென்றவர்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
<section end="78"/><noinclude></noinclude>
swi2rq38dummwnaubqczjrwkukybsi2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/102
250
448252
1841429
1424906
2025-07-10T12:50:25Z
Fathima Shaila
6101
1841429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|68 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="77"/>
{{larger|<b>77 {{gap+|11}} குயிலும் பாம்பும்!</b>}}
{{left_margin|3em|<poem>
பாடிக் கொண்டே எங்கெங்கும்
:பறந்து போகும் கருங்குயிலோ
கூடு கட்டி முட்டையிட
:கொஞ்சமும் அறியா தென்றைக்கும்!
காக்கைக் கூட்டைக் கண்டதிலே
:குயிலும் முட்டை வைத்துவிடும்
ஊக்கத் தோடதை அடைகாக்கும்
:உண்மை உணரா காக்கையுமே!
புற்றைச் செய்து குடிவாழ
:பாம்போ அறியா ததனாலே
சிற்றெ றும்பு முயற்சியினால்
:செய்த புற்றில் குடியேறும்!
குயிலும் பாம்பும் போலிருக்கக்
:கூடா தென்றும் சிறுவர்களே!
பயிலும் கல்வி முயற்சியினால்
:பலரும் போற்ற வாழ்ந்திடுவீர்!
{{Right|{{larger|<b>-1960</b>}}}}
</poem>}}
<section end="77"/><noinclude></noinclude>
l9jzc9l4kleenrr0zktc3tbetxumeqa
பக்கம்:கனிச்சாறு 5.pdf/101
250
448253
1841428
1444842
2025-07-10T12:50:03Z
Fathima Shaila
6101
1841428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 67}}</b></small></noinclude>
<section begin="76"/>
{{larger|<b>{{rh|76||இரக்கம்!}}</b>}}
{{left_margin|3em|<poem>காலொடிந்த காக்கையைக்
கண்டால் மற்ற காக்கைகள்
.................................................
அதனைக் கொன்று போட்டிடும்!
நோய் பிடித்த நாயினை
நோக்கி மற்ற நாய்களோ,
பாய்ந்து வந்து துரத்துமே!
பாதி உயிரைக் கொல்லுமே!
விலங்கு, பறவை இனத்திலே
வெறுப்பும் பகையும் நிலவும்!
விலங்கு போல மாந்தரும்
வெறுப்புக் கொள்ளல் நல்லதோ?
இரக்கம் வேண்டும்! மற்றவர்க்(கு)
இரங்க வேண்டும்! அஃதிலார்
அரக்கர் ஆவர்! அன்புளார்
''அகிலம்'' வணங்கத் தக்கவர்!</poem>}}
{{larger|<b>-1960</b>}}
<section end="76"/><noinclude></noinclude>
b82p1bxs2s1iw7t3xau4jbvupx170hv
பக்கம்:கனிச்சாறு 5.pdf/116
250
448254
1841484
1424919
2025-07-10T13:57:19Z
Fathima Shaila
6101
1841484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|82 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
கால் கை தளர்ந்தது! வறண்டது வாய்!
கண் இருண்டது! உயிர் திணறியது!
மூளை கலங்கும் வகையாக
மூண்டது தீப்பசி வயிற்றுள்ளே!
பசியால் வயிறு பேசியது:
'பசி' எனக்கேட்டால் அன்போடு
"புசி" என் பானே பெரியவனாம்!
"போ" என் பானே சிறியவனாம்!
{{Right|{{larger|<b>-1967</b>}}}}</poem>}}
<section end="89"/>
<section begin="90"/>
{{larger|<b>90 {{gap+|11}} துன்பத்திற்குத் துவளாதே! </b>}}
{{left_margin|3em|<poem>
துன்பம் வரும்போழ்தில் - நீ
துவண்டு விடவேண்டா!
இன்பம் வரும் பின்னே - என
எண்ணியிரு தம்பி!
சூழ்ச்சி பிறர் செய்வார் -
சோர்ந்து விடல் தீது!
தாழ்ச்சி வரும் முன்னே - நீ
தப்பி விடல் நன்று!
வாய்மைஉளம் கொண்டே - உன்
வாழ்வில் நலம் தேடு!
தூய்மைமனம் கொண்டோர் - ஒரு
தோல்வி பெறல் இல்லை!
செல்வ வளம் எல்லாம் - நிலை
தேய்ந்து விடல் நேரும்!
கல்வி வளம் என்றும் உனைக்
காத்து வரும் தம்பி!
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
</poem>}}
<section end="90"/><noinclude></noinclude>
n5w37p0eb32jsnfr4d26tfaah85grq4
பக்கம்:கனிச்சாறு 5.pdf/117
250
448255
1841494
1424928
2025-07-10T14:21:24Z
Fathima Shaila
6101
1841494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 83}}</b></small></noinclude>
<section begin="91"/>
{{larger|<b>91 {{gap+|11}} தமிழ்க் கும்மி! </b>}}
{{left_margin|3em|<poem>
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - இளங்
:கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
:எட்டிடவே கும்பி கொட்டுங்கடி!
வையம் பிறந்த முது மொழியாம், இங்கு
:வாழ்பவர்க் கெல்லாம் அது விழியாம் - உயர்
மெய்யில் விளைந்த உயிர்க் கலையாம்; அருள்
:மேன்மை பழுத்த பழக் குலையாம்!
ஊழி பலநூறு கண்டதுவாம், அறி
:வூற்றெனும் நூல் பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
:அழியாமலே நிலை நின்றதுவாம்!
பாண்டியன் வேல்கொண்டு காத்ததடி - உயர்
:பாவியம் பற்பல பூத்ததடி, கடல்
தாண்டி மரக்கலம் ஏறி உலகெலாம்
:தாவிப் பறந்தெழில் சேர்த்ததடி!
பாருக்கெல்லாம் அறம் சொன்னதடி -உயர்
:பாவலர் பாச்சோறு தின்னதடி உயிர்
வேருக்குள் நல்லறம் வார்த்ததடி; பல
:வேந்தர்கள் தம் அவை பார்த்ததடி!
ஆன்ற மொழியில் தனித்ததுவாம் - உயர்
:ஆங்கிலர்க்கும் நன்கினித்ததுவாம்! - மண்
தோன்றி வளர்ந்த உயிரினத்தின் வெற்றி
:தோல்வியை எண்ணிக் கணித்ததுவாம்!
கழகம் வளர்த்தநற் செல்வியடி - தொல்
:காப்பியர் ஊட்டிய கல்வியடி! - அறம்
பழகுசெந் நாப்புல வோர்பலர் பேணியே
:பாங்குறக் காத்த புதல்வியடி!
</poem>}}<noinclude></noinclude>
qfs1x2fkd0wyh5ahonph3pedfdnieq5
பக்கம்:கனிச்சாறு 5.pdf/119
250
448257
1841495
1424934
2025-07-10T14:22:45Z
Fathima Shaila
6101
1841495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 85}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>கயல்விழியீர்! கும்மி கொட்டுங்கடி! - உயிர்
காந்தத் தமிழ் என்று கொட்டுங்கடி! - நெஞ்ச
மயலறுத் துலகம் மலர்த்துவ தெங்கள்
மணித்தமிழே என்று கொட்டுங்கடி!
தாழ்குழலீர்! கும்மி கொட்டுங்கடி - இது
தனித்தமிழே எனக் கொட்டுங்கடி! - மாந்த
வாழ்வழி முற்றும் வகைபடக் கூறுதல்
வளர்தமிழே எனக் கொட்டுங்கடி!
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, - தமிழ்க்
கோதையரே கும்மி கொட்டுங்கடி! - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் சுடர்
ஏற்றிடவே கும்மி கொட்டுங்கடி!
{{Right|{{larger|<b>-1968</b>}}}}</poem>}}
<section end="91"/><noinclude></noinclude>
lmlwv9hxfd1gbhz6ttqw4rzxho6pr1s
பக்கம்:கனிச்சாறு 5.pdf/120
250
448258
1841496
1424937
2025-07-10T14:23:50Z
Fathima Shaila
6101
1841496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|86 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="92"/>
{{larger|<b>92 {{gap+|11}} {{float_right|பள்ளிக்குத் தாழ்ப்பாள் உண்டு!<br>
கல்விக்குத் தாழ்ப்பாள் இல்லை!}} </b>}}
{{left_margin|3em|<poem>
பள்ளிப் பிள்ளையே! பள்ளிப் பிள்ளையே!
பள்ளி திறந்தது; பள்ளிப் பிள்ளையே!
திறந்த பள்ளிக்குச் சிட்டுக் குருவிபோல்
பறந்து செல்லும் பள்ளிப் பிள்ளையே!
உனக்கொன்று சொல்வேன்; உற்றுக் கேட்பாய்!
உனக்கென விழிகள் உள்ளன; அவைமேல்
துருதுரு வென, இரண்டு இமைகள் உள்ளன.
விருப்ப மில்லாப் பொழுதில்உன் இமைகள்
விழிப்பல கணிகளை மூடிக் கொள் கின்றன!
காட்சி அறிவுக்குக் கதவிடு கின்றன!
ஆனால் உன்றன், மனமும் மூளையும்
சும்மா இருக்குமா சொல்லுக தம்பி!
இம்மா பெரிய உலக உருண்டையில்
எத்தனைப் பொருள்கள்! எத்தனை அறிவு!
எத்தனை மலைகள்! எத்தனைக் கடல்கள்!
தோற்றங்கள் எத்தனை! மாற்றங்கள் எத்தனை!
ஊற்றுகள், ஆறுகள், உழுதநன் னிலங்கள்,
நிலத்திணை வகைகள், பறவைகள், விலங்குகள்,
அலைந்து திரியும் மக்கள் கூட் டங்கள் -
அத்தனைப் பொருள்களும் அவற்றின் கதைகளும்
எத்தனைப் பெரிய அறிவுப் பொத்தகம்!
இயற்கை என்பதோ இணையிலாக் கல்வி நூல்!
உலகம் என்பதோ விரிந்த சுவடி!
உலகைச் சுற்றிலும் பெருவிரி வானம்!
விரிந்த வானில் எண்ணிலா விண்மீன்!
பரிதிகள், கோள்கள், பாழ்வெளி மண்டிலம்!
அடடா! தம்பி எங்கணும் அறிவே!
செயற்கைப் பொத்தகம் மூடிக்கிடக்கும்!
இயற்கைப் பொத்தகம் மூடுவ தில்லை!
செயற்கைப் பொத்தகம் நாம்எழு தியது!
</poem>}}<noinclude></noinclude>
sxq7k0vewvsjb1s4yvfq89vde1o50bh
பக்கம்:கனிச்சாறு 5.pdf/121
250
448259
1841502
1424939
2025-07-10T14:48:00Z
Fathima Shaila
6101
1841502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 87}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
இயற்கைப் பொத்தகம் இறைவன் வரைந்தது!
இல்லத்து வாயிற்கு இடுகின்றோம் கதவு!
கல்வி வானிற்குக் கதவேது தம்பி?
அடித்துக் கொண்டே இருக்கும் காற்றுப் போல்
படித்துக் கொண்டே இருக்கும் உள்ளம்!
வெள்ளப் பெருக்குப் போல் அறிவுப் பெருக்கு!
உள்ளம் என்பதோ இமையிலா ஒளிவிழி!
மூடுதல் இல்லா உள்ளத்து விழிகள்
ஏடு ஏடாக இயற்கையைப் படிக்கும்
பள்ளிக் கூடம், இப் பரந்த உலகம்!
கல்வி என்பதோ மக்களின் வாழ்க்கை!
செயற்கைப் பள்ளிக்கு விடுமுறை உண்டு!
இயற்கைப் பள்ளிக்கு விடுமுறை இல்லை!
காலையும் மாலையும் கதிரவன் காணலாம்!
சோலையில் ஆற்றில் ஊர்ந்து திரியலாம்!
பட்டுப் பூச்சிபோல் மின்னிப் பறக்கலாம்!
சிட்டுக் குருவிபோல் வானை அளாவலாம்!
கடலுள் மூழ்கலாம்! மலைமேல் ஏறலாம்!
உடல் அயர்ந் தாலும் உளம் அய ராது!
படிப்பு; படிப்பு; அயர்விலாப் படிப்பு!
துடிக்கும் உலகத்திற்கு ஓய்வேது தம்பி!
விழிகளைத் திறந்துவை! செவிகளை நீட்டு!
வழியில் கிடைக்கும் அறிவெலாம் வாரிஉண்!
மனத்தை மூடாதே! அறிவெனும் சிறகால்
மனத்தைத் தூக்கி வானெலாம் திரிந்துவா!
நிலவுக்குப் போய்வா! விண்மீன்கள் எண்ணு!
உலகத் தரைமேல் உருண்டு புரண்டுவா!
வெண்முகில் படுக்கை எப்படித் தெரியுமா?
பஞ்சுப் படுக்கை தோற்றது போயேன்!
வெயிலில் காய்ந்த சருகென உலர்வாய்!
புயலில் மழையில் புழுதியாய் நனைவாய்!
அடடா தம்பி அயர்வில் லாத
இயற்கையின் படிப்பை என்னென்று சொல்வேன்?
பள்ளிக்குத் தாழ்ப்பாள் உண்டு!
கல்விக்குத் தாழ்ப்பாள் இல்லை! கண்மணியே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="92"/><noinclude></noinclude>
acl5ctkm5p0cjsnmtwoj0bzewdun5o2
பக்கம்:கனிச்சாறு 5.pdf/122
250
448260
1841507
1425080
2025-07-10T15:04:01Z
Fathima Shaila
6101
1841507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|88 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="93"/>
{{larger|<b>93 {{gap+|5}} தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய்! </b>}}
{{left_margin|3em|<poem>
அருமைத் தம்பியே! அழகுத் தங்கையே!
பெருமைக் கல்வியைப் பிழையறக் கற்றுவா!
இமிழ்கடல் உலகில் இருக்கும் மொழிகளுள்
தமிழ்மொழி உனக்குத் தாய்மொழி அன்றோ?
இன்பத் தமிழே எல்லா மொழிக்கும்
முன்பு பிறந்த முதுமொழி யாகும்!
செம்மையும் நுண்மையும் செறிந்த மொழியிது!
நம்மையும் பிறரையும் நயந்த மொழியிது
பண்பும் பயனும் பயக்கும் மொழிதமிழ்!
இன்பமும் அறமும் ஈயும் மொழிதமிழ்!
நம்மின் உளத்தையும் நடப்பையும் வாழ்வையும்
செம்மைப் படுத்தும் சிறந்த மொழியிதே!
'ஒளிதரும் வாழ்க்கைக்கு உகந்த மொழி' - என
வெளிநாட் டறிஞரும் வியந்த மொழியிதே!
தமிழரின் பெருமை தமிழினால் வந்தது!
தமிழரின் சிறுமை தமிழ் கெட வந்தது!
ஆகவே தம்பி, அன்றன் றைக்கும்
அறிவும் உணர்வும் தமிழினால் அடைக!
நெறிகளும் முறைகளும் நிறைந்துள, தமிழில்!
தமிழ்மொழி அறிவைக் தவறாது பெறுக,நீ!
தமிழில் உள்ள நூல்களைக் கற்றுவா!
தமிழ்வர லாறும் தமிழரின் வாழ்வும்
கமழக் கமழக் கற்றுவா தம்பி!
ஆங்கில மொழியையும் அதனோடு கற்பாய்!
ஈங்கிவை இரண்டையும் இருவிழி எனநினை!
ஆங்கில மொழியினால் அறிவியல் தேறலாம்!
வீங்குநீர் உலகில் யாங்கணும் உலவலாம்!
</poem>}}<noinclude></noinclude>
e0tjumd2pv811tl95mlkcdu8rrndc5f
பக்கம்:கனிச்சாறு 5.pdf/123
250
448261
1841509
1424944
2025-07-10T15:04:49Z
Fathima Shaila
6101
1841509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 89}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
ஆங்கிலம் நம்மின் அடிமையை மீட்டது!
தீங்குசெய் 'சாதி'யின் இழிவைத் தீய்த்தது!
உலக ஒற்றுமை உணர்வை வளர்த்தது!
கலக மாந்தரின் கயமையைப் புதைத்தது!
இலகு நூல்கள் பற்பல இயல்வது!
உலகத் தொடர்புக் கென்றும் உகந்தது!
அறிவை மதிப்பவர் அறிவு மொழி,அது!
அறிஞரை மதிக்கும் அறிஞர் மொழி,அது;
பாலில் கலந்த நஞ்சினைப் போலக்
காலப் போக்கில் தமிழில், தமிழரில்
கலந்து விட்ட கயமையை உணர்த்தி
நலந்தரும் வழியை நமக்கறி விப்பது!
எனவே, தம்பி இனிமைத் தமிழுடன்
ஆங்கில மொழியிலும் அறிவைப் பெறுக,நீ!
'அகம்' - தமிழ் மொழியெனில், ஆங்கிலம் 'புற’மாம்!
புகப்புக இன்பம் புகுத்தும் தமிழ்மொழி!
தொகத்தொக வாழ்வைத் துலக்கிடும் ஆங்கிலம்!
தகுமிவ் விரண்டையும் தவறாது கற்றுவா!
பன்மொழி யறிவதும் தவறிலை; எனினும்
இன்புறு வாழ்விற் கிருமொழி போதுமே!
கல்வி என்பது கருத்தை அறிவது;
பலவாம் மொழிகளைப் பயிலுதல் அன்று!
</poem>}}
{{Right|{{larger|<b>-1968</b>}}}}
<section end="93"/><noinclude></noinclude>
4mtudq60yp9egn9lvmcij3afntb2lws
பக்கம்:கனிச்சாறு 5.pdf/124
250
448262
1841510
1424946
2025-07-10T15:05:22Z
Fathima Shaila
6101
1841510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|90 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="94"/>
{{larger|<b>94 {{gap+|11}} பள்ளித் தொடக்கப் பாட்டு!</b>}}
{{left_margin|3em|<poem>
கண்கள் விழித்தன; செவிகள் திறந்தன;
:கருத்துகள் முளைத்தன உள்ளத்திலே!
பண்கள் பிறந்தன; பாக்கள் எழுந்தன;
:பாய்ந்திடுவோம் கல்வி வெள்ளத்திலே!
இளம்புது நெஞ்சம்; இளம்புது மூளை;
:இணைந்தன ஒன்றாய்க் கூடத்திலே!
வளம்பெறும் அறிவே வாழ்க்கையின் பூக்கள்!
:வந்தமர் வீர் கல்வி ஓடத்திலே!
கைகள் புதியன; கால்கள் புதியன;
:காண்பன முற்றும் விளைநிலங்கள்!
பைகள் முழுதும் புதுப்புது நூல்கள்!
:பாய்வதால் நிரம்பும் உளக்குளங்கள்!
புத்தம் புதிய சிறுமலர் நெஞ்சம்!
:புகுவிழா நடத்தும் அறிவுமனை!
தொத்திப் படரும் இளம்பசுங் கொடிகள்!
:துருதுரு வென்னும் உணர்வுமுனை!
பெரியதோர் உலகம்! பெரிதகல் வானம்!
:பேசிடப் பேசிடப் புதுப்பெருமை!
அரிதாய் முளைத்த மாந்தரின் முளைகள்!
:அடடா! காண்போம் பெரும்புதுமை!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="94"/><noinclude></noinclude>
orfvnfaa86ic0pdagk24wj1063si9dr
பக்கம்:கனிச்சாறு 5.pdf/125
250
448263
1841511
1424951
2025-07-10T15:05:46Z
Fathima Shaila
6101
1841511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 91}}</b></small></noinclude>
<section begin="95"/>
{{larger|<b>95 {{gap+|11}} {{float_right|ஊனையும், உயிரையும்<br>
வளர்ப்பது கல்வியே!}} </b>}}
{{left_margin|3em|<poem>
வேனில் கழிந்தது; கார் தொடங் கிற்று!
வீணில் திரிந்த நாள்கள் கழிந்தன!
தொடங்கிற்று பள்ளி! துள்ளிச் சென்றாய்!
முடங்கிய கல்வியை முடுக்கி விட்டாய்!
உன்னுடன் பயின்ற சிறுவரில் ஒருசிலர்
முன்னைய வகுப்பிலே முடங்கியும் இருப்பார்!
பலர் உன் போலவே தேறியும் இருப்பார்!
தேறியோர் யாவரும் திறலோர் அல்லர்;
தோற்றார் யாவரும் அறிவிலார் அல்லர்;
வெற்றியும் தோல்வியும் விளைவைப் பொறுத்தது!
கதையறி வாயா? காணி நிலத்தில்
விதைத்த கை நிறைந்தது! விதையாக் கை வெறுங்கை!
கல்வி நிலத்தின் கதையிலும் முடிவதே!
சொல்வதைக் கேட்டவன் கேட்டதை எழுதினான்;
கேளாக் காதன் கேள்வியை விட்டான்.
விடியப் படித்தவன் வெற்றியைப் பெற்றான்;
விடிந்துந் தூங்கியோன் தேர்வினில் விழித்தான்.
போனவை எல்லாம் போகட்டும் தம்பி!
வென்றார் யாவரும் செருக்கவும் வேண்டா;
தோற்றார் யாவரும் துவளவும் வேண்டா!
துணிவு கொள்க தோற்றவர் யாவரும்!
இனிவரும் ஆண்டில் என்ன செய்வது?
புத்தம் புதிய பொத்தக வரிசை!
எத்தணை அறிவு! எத்துணை மகிழ்ச்சி!
பொத்தக முழுதும் தேன்துளி எழுத்துகள்!
முத்தெனக் கோத்த கருத்து மாலைகள்!
ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் அறிவு!
ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு தேன்குடம்!
ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் அறிஞர்!
எத்தனை அறிஞர்உன் பக்கலில் என்றுபார்!
அடடா! அவர்தரும் அறிவுக் கீடெது?
</poem>}}<noinclude></noinclude>
2cjwz9bbpm3bsauwtunspcuootkksxd
பக்கம்:கனிச்சாறு 5.pdf/126
250
448264
1841512
1425732
2025-07-10T15:06:36Z
Fathima Shaila
6101
1841512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|92 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
தொடக்கத் திருந்தே அவர்பின் தொடர்க!
கடக்க லாகாக் கல்விக் கடலைக்
கடப்பதும் எளிது; கற்றலும் எளிதே!
படிக்கப் படிக்கப் படிவதே படிப்பு!
குடிக்கக் குடிக்கத் தேனும் தெவிட்டும்!
ஆனால் கல்வியோ ஆவலைப் பெருக்கும்!
கற்றவர் என்றும் கற்கிலோம் என்பார்;
கல்லா தவரோ கற்றோம் என்பார்;
முற்றக் கற்றவர் எங்கணும் இல்லர்;
கல்லா மூடரோ எங்கணும் இருப்பர்!
கல்விப் பெருமை கழறொணாப் பெருமை!
'செல்வப் பெருமை சிதடரும் பெறுவர்,
எனவே தம்பி, இன்றே தொடங்கு!
மனமொரு தும்பி! கல்வியோ மணமலர்!
தேனெனும் அறிவைத் திரட்டுக தம்பி!
ஊனையும் உயிரையும் வளர்ப்பது கல்வியே!
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
</poem>}}
<section end="95"/><noinclude></noinclude>
dllnq5emqr0056mhj0xml2r3tq72i9s
பக்கம்:கனிச்சாறு 5.pdf/127
250
448265
1841514
1425733
2025-07-10T15:07:20Z
Fathima Shaila
6101
1841514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 93}}</b></small></noinclude><section begin="96"/>
{{larger|<b>96 {{gap+|11}} எச்சரிக்கையாயிரு தம்பி! </b>}}
{{left_margin|3em|<poem>
எவர் பேச்சைக் கேட்பது?
எவர் நூலைப் படிப்பது?
எச்சரிக்கை யாயிரு தம்பி! - குட்டிச்
சுவராக உனையாக்கும்
நூலுண்டு; பேச்சுண்டு;
தெளிய வேண்டும் நீ கண்டு!
கைக்குக் கிடைப்பன
எலாம்படிக் காதே!
காலத்தை வீணடிக்காதே! - தம்பி
பொய்க்கும் புரட்டுக்கும்
பளபளப் புண்டு; நீ
புரிய வேண்டும் அதைக்கண்டு!
பாலுக்கும் வெண்மை!
பழங்கள்ளும் வெண்மை!
பார்வையில் புரியாதோ உண்மை! - தம்பி
மேலுக்கு நல்லவரைப்
போன்றார் மிகவிருப்பார்!
மெச்சினால் கழுத்தையே அறுப்பார்!
இனிப்புள்ள சொற்களை
எவர்பேசி னாலும்
தனிப்புளு கென்றுநீ தள்ளு! - தம்பி
பனிக்கட்டி குளிர்ச்சியே!
பருகினால் மிகு சூடு!
பயன் என்ன என்பதையே தேடு!
நேருக்கு நேர் நின்று
சுடச்சுடச் சொல்லுஞ்சொல்
தேருக்கு அச்சாணி போல வாழ்க்கைப்
போருக்குக் கேடயமாகும்!
புகழ்ச்சிக்கு மயங்காதே!
புரிந்துகொள்! நீ தயங்காதே!
</poem>}}<noinclude></noinclude>
g7u1in42muwju50gp3sxpvvh2hos75w
பக்கம்:கனிச்சாறு 5.pdf/128
250
448266
1841515
1425734
2025-07-10T15:07:45Z
Fathima Shaila
6101
1841515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|94 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
கண்ணுக்குப் புறஞ்சொல்வான்
கழுத்துக்குக் கருக்கரிவாள்!
களையவேண்டும் அவன்நட்பு - துன்பப்
புண்ணுக்கு மருந்திடுவான்
பொய்மைக்கா விருந்திடுவான்?
புன்னகையால் பிறகு வருந்திடுவாய்!
ஏழ்மைக்குத் துணைநிற்பான்;
இழிவுக்குக் காப்பிடுவான்;
தாழ்ச்சியில் புறம்போகான் நண்பன் - அவன்
தள்ளினும் விலகாதே!
தவிர்ப்பினும் பிரியாதே!
எள்ளினும் இகழ்ந்துதிரியாதே!
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
</poem>}}
<section end="96"/><noinclude></noinclude>
szgd3isska07jhonlmvr85mwkleyke7
பக்கம்:கனிச்சாறு 5.pdf/129
250
448267
1841516
1425735
2025-07-10T15:08:46Z
Fathima Shaila
6101
1841516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 95}}</b></small></noinclude><section begin="97"/>
{{larger|<b>97 {{gap+|11}} அறிவுப் புரட்சி! </b>}}
{{left_margin|3em|<poem>
பள்ளியிற் குறும்பு செய்யாதே - உளப்
பான்மையை எப்போதும் குறைக்க எண்ணாதே!
பிள்ளைக ளோடொரு பிள்ளை - பின்
பிழைகள் நீ செய்வதில் நேர்மையொன் றில்லை!
தாழ்வும் உயர்வும் எண்ணாதே! - கல்வி
தரும் உயர் வொன்றைவிட் டெதையும் எண்ணாதே!
ஆழி நடுவினைப் போலக் - கற்று
அமைதிகொள்! இரையாதே கரைநீரைப் போல!
கணக்காயர் சொல்லை மதிப்பாய் - அவர்
கட்டளை கேட்(டு) அதைப்போல நடப்பாய்!
குணக்குன் றெனப்புகழ் நீசேர்! - பெருங்
குறும்பன் எனும்பெயர், கீழ்மைக்குச் சரிநேர்!
மற்றவர் பொருளை வவ்வாதே - உனை
மாளவைத் தாலும் பொய் சொல்ல ஒவ்வாதே!
கற்றவர் முன்னில் பேசாதே! - எனில்
கல்லாதார் தமைவிட்டு விலகக் கூசாதே!
'சாதி'யொன் றில்லையென் றெண்ணு - அதைச்
'சாத்திரம்’ சொன்னாலும் நம்பாதே கண்ணு!
வீதிகள் கோணைகள் ஆயின் - அங்கு
வாழ்பவர் யாவரும் மாந்தரே என்பாய்!
ஏழையர்க் கென்றும் இரங்கு - அவர்
ஏழ்மைக்குக் காரணம் செல்வர் செருக்கு!
பிழையன் றோஏற்றத் தாழ்வு - மாந்தப்
பிள்ளைகள் யாவர்க்கும் பொதுவன்றோ வாழ்வு!
உடுப்பதும் உண்பதும் கொண்டே - நல்
உயர்வென்றும் தாழ்வென்றும் கற்பித்தார் பண்டே!
கொடுப்பதல் லால்உயர் வில்லை - செல்வக்
கூறுகள் சிலருக்கே உரிமையென் றில்லை!
</poem>}}<noinclude></noinclude>
ihu032hx5srssffngm6xx4p6z60m76f
பக்கம்:கனிச்சாறு 5.pdf/130
250
448268
1841517
1425736
2025-07-10T15:09:01Z
Fathima Shaila
6101
1841517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|96 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
பொதுமை நினைவை வளர்ப்பாய் - அதைப்
பூவுல கெங்கணும் பரப்ப முனைவாய்!
புதுமை விளைவுகள் செய்வாய் - உள்ளப்
புரட்சிக்கு அறிவென்னும் நன்னீரைப் பெய்வாய்!
நீர்பொது; நிலம்பொது தம்பி! - இந்த
நெறிமுறை பிழைபடல் பெருந்தீது தம்பி!
பார்பொது; பயன்பொது தம்பி! - நலம்
பாடு படுவோர்க்கே உரியது தம்பி!
பழங்கதை பேசிடு வோர்கள் - குலப்
பகுப்புகள் தம்மைப் புகுத்திடு வோர்கள்
விழுங்கிடும் செல்வத் திருடர் - இன்ன
வீணர்எல் லாரையும் வீழ்த்துக தம்பி!
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
</poem>}}
<section end="97"/><noinclude></noinclude>
e2gc3pyol8gd8bv1wy4nvu0xiotaq91
பக்கம்:கனிச்சாறு 5.pdf/133
250
448281
1841522
1425743
2025-07-10T15:19:33Z
Fathima Shaila
6101
1841522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 99}}</b></small></noinclude><section begin="100"/>
{{larger|<b>100 {{gap+|11}} மழை!</b>}}
{{left_margin|3em|<poem>வானம் கருத்தது;
முகிலும் பொழிந்தது;
மழை! மழை! மழை!
மேனி நனைந்தது!
குளங்கள் நிறைந்தன!
மழை! மழை! மழை!
மின்னல் கீற்றுகள்!
இடிமுழக் கங்கள்!
மழை! மழை! மழை!
இன்னல் தீர்ந்தது!
எங்கும் குளிர்ந்தது!
மழை! மழை! மழை!
மப்பு! மந் தாரம்!
மஞ்சின் மூட்டம்!
மழை! மழை! மழை!
தொப்பரை யாய்உடை
முற்றும் நனைந்தது!
மழை! மழை! மழை!
உரித்த நுங்குபோல்
ஒளிமழுங் கியது;
மழை! மழை! மழை!
பொரித்திடு கறிபோல்
சளசள ஓசை!
மழை! மழை! மழை!
இறங்கிய நீர்ச்சரம்
ஏழையின் கண்ணீர்!
மழை! மழை! மழை!
உறங்கிய உலகம்
உயிர்த்தொளி பெற்றது;
மழை! மழை! மழை!</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="100"/><noinclude></noinclude>
k3721k2iwu7yhuulcefqgapb1kxavsl
பக்கம்:கனிச்சாறு 5.pdf/132
250
448282
1841519
1425741
2025-07-10T15:09:41Z
Fathima Shaila
6101
1841519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|98 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="99"/>
{{larger|<b>99 {{gap+|11}} ஓய்வும் பயனும்!</b>}}
{{left_margin|3em|<poem>
ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ
:ஓவியம் வரைந்து பழகு!
தூய்மையோ டமைதி சேரும்! - நன்கு
:தோன்றிடும் உள்ள அழகு!
பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல
:பாடலைப் பாடி மகிழ்வாய்!
தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்
:தமிழினில் மாய்ந்து போகும்!
கதைகளும் எழுதிப் பழகு - பூங்
:காவினில் உலவி வருவாய்!
புதைந்திடும் அறிவு வளரும் மனம்
:புதுக்கிடும் வாழ்வு பெறுவாய்!
அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
:அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
:செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்
:மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்
:தீமையும் பொய்யும் களைவாய்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
<section end="99"/><noinclude></noinclude>
8wiq6xsfi8dysy8n9b2ylorjz3jzm3p
பக்கம்:கனிச்சாறு 5.pdf/131
250
448283
1841518
1425742
2025-07-10T15:09:19Z
Fathima Shaila
6101
1841518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 97}}</b></small></noinclude>
<section begin="98"/>
{{larger|<b>98 {{gap+|11}} முன்னேறு!</b>}}
{{left_margin|3em|<poem>முன்னேறு முன்னேறு ஏறுமுன் னேறு!
முழுமூச்சி னோடிறுதி வரையில் முன் னேறு!
எந்நாளும் குறையாத தளராத ஊக்கம்,
ஏறுநடை கொண்டுமுன் னேறுமுன்னேறு!
பன்னூலைக் கற்றுமுன் னேறுமுன் னேறு!
பலதொழிலைக் கற்றுமுன் னேறுமுன் னேறு!
தன்னுணர்வு கொண்டுமுன் னேறுமுன் ஏறு;
தளராத உள்ளத்தி னோடுமுன் னேறு!
வருகின்ற எதிர்ப்புக்கஞ் சாதுமுன் னேறு!
வாய்மையினை உள்ளத்திற் கொண்டுமுன் னேறு!
பெறுகின்ற தோல்விக்கஞ் சாதுமுன் னேறு;
பேருயர்வை எண்ணிமுன் னேறுமுன் னேறு!
நடையில்முன் னேறு;முன் னேறுசெந் தமிழில்!
நட்பில்முன் னேறு;முன் னேறுதாய் அன்பில்;
கொடையில்முன் னேறுமுன் னேறுவிருந் தோம்பில்;
குறுகுமனப் பான்மைவிட் டேறுமுன் னேறு!
அறிவில்முன் னேறுநல் வினையில்முன் னேறு!
அழகில்முன் னேறுநற் கலையில்முன் னேறு;
பொறையில்முன் னேறு, கைத் தொழிலில்முன் னேறு!
போக்கில்முன் னேறு,நல் நோக்கில்முன் னேறு!
உண்மையைப் பற்றிமுன் னேறு;முன் னேறு!
உழைப்பினைக் கொண்டுமுன் னேறு;முன் னேறு!
பெண்மையைப் போற்றிமுன் னேறு;முன் னேறு!
பேய்மையை வீழ்த்திமுன் னேறு;முன் னேறு!
{{Right|{{larger|<b>-1969</b>}}}}
</poem>}}
<section end="98"/><noinclude></noinclude>
8dls9mpv25h78ngrjac32o87hehers6
அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf
252
454173
1841451
1838943
2025-07-10T13:03:01Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1841451
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[காலிங்கராயன் கால்வாய்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:செ. இராசு|செ. இராசு]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கொங்கு ஆய்வு மையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
4=பொருளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4}}
|Width=
|Css=
|Header={{rh||{{{pagenum}}}|}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
q4pgyaqx7khakky711hca4g3wr9mola
ஆசிரியர்:செ. இராசு
102
454224
1841443
1820240
2025-07-10T12:54:54Z
Info-farmer
232
/* படைப்புகள் */ *{{export|காலிங்கராயன் கால்வாய்}} [[காலிங்கராயன் கால்வாய்]]
1841443
wikitext
text/x-wiki
{{author
| firstname = இராசு செ.
| lastname =
| last_initial = இ
| birthyear = 1938
| deathyear = 2023
| description = புலவர் '''செ. இராசு''' தமிழக வரலாற்று அறிஞர். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் இல் பிறந்தவர்.
| wikipedia = செ. இராசு
}}
* [[/நூற்பட்டியல்]]
==படைப்புகள்==
*{{export|கச்சத் தீவு}} [[கச்சத் தீவு]]
*{{export|காலிங்கராயன் கால்வாய்}} [[காலிங்கராயன் கால்வாய்]]
*ஈரோடு மாவட்ட வரலாறு {{ssl|ஈரோடு மாவட்ட வரலாறு.pdf}}
*ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு {{ssl|ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு.pdf}}
*செம்பூத்தகுல வரலாறு 1998 {{ssl|செம்பூத்தகுல வரலாறு 1998.pdf}}
*பாரதப் பெருமகன் சுப்பராயன் {{ssl|பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf}}
*வேட்டுவர் சமூக ஆவணங்கள் {{ssl|வேட்டுவர் சமூக ஆவணங்கள்.pdf}}
*முத்தூர் வரலாறு {{ssl|முத்தூர் வரலாறு.pdf}}
*வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசாக்கள் வரலாறு {{ssl|வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசாக்கள் வரலாறு.pdf}}
*செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர் ஒரு வரலாற்று ஆய்வு {{ssl|செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர் ஒரு வரலாற்று ஆய்வு.pdf}}
*செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் {{ssl|செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்.pdf}}
*கொங்குநாடும் கம்பரும் {{ssl|கொங்குநாடும் கம்பரும் 2015.pdf}}
*கொங்கு குல மகளிர் {{ssl|கொங்கு குல மகளிர் 2008.pdf}}
*கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு {{ssl|கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு.pdf}}
*கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு {{ssl|கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு.pdf}}
*கொங்குநாடும் சமணமும் {{ssl|கொங்குநாடும் சமணமும்.pdf}}
*தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு {{ssl|தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு.pdf}}
*தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் {{ssl|தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf}}
{{PD-TamilGov/ta}}
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]]
1ugowe6nbobi20o2abdnhju2xixm9wh
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/4
250
456439
1841405
1834431
2025-07-10T12:39:09Z
Info-farmer
232
துணைப்பக்கங்கள் மொத்தம் 15 எண்ணிடல் எப்பொழுதும் வரிசையாக அமைக்க வேண்டும். அப்பொழுது தான் இந்நூலினை பதிவிறக்கம் செய்வோருக்கு அனைத்துப் பக்கங்களும் கிடைக்கும் ஒரே தலைப்பு இரண்டு கட்டுரைகளுக்கும் அமையாது
1841405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/012|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/013|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/014|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/015|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
5jcly9ey7dc38gzna3tnl4nn5db0d5p
1841408
1841405
2025-07-10T12:41:03Z
Info-farmer
232
பக்கத் தொடக்கம் எனில் இரண்டு வெற்று வரிகள் இடுதல் நன்று
1841408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/001|1. நாடும் நகரமும்]] | {{DJVU page link| 9|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/002|2. பட்டமும் பதவியும்]] | {{DJVU page link| 18|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/003|3. பெயரும் பெருமையும்]] | {{DJVU page link| 26|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/004|4. அணையும் கால்வாயும்]] | {{DJVU page link| 35|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/005|5. அண்ணலும் அறப்பணிகளும்]] | {{DJVU page link| 54|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/006|6. தெய்வமாகக் கொள்ளல்]] | {{DJVU page link| 61|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/007|7. புலவர் பாடிய புகழ்]] | {{DJVU page link| 70|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/008|8. வெளி நாட்டார் குறிப்புக்கள்]] | {{DJVU page link| 81|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/009|9. வாழையடி வாழை]] | {{DJVU page link| 91|+1}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/010|10. நிருவாகம் அன்றும் இன்றும்]] | {{DJVU page link| 105|+5}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/011|11. காலிங்கராயன் கரையில்]] | {{DJVU page link| 114|+6}}}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை</b>}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/012|1. காலிங்கராயன் கல்வெட்டுக்கள்]] | {{DJVU page link| 119|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/013|2. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்]] | {{DJVU page link| 125|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/014|3. காலிங்கராயன் கைபீது]] | {{DJVU page link| 129|+6}}}}
{{Dtpl | symbol= | dottext= .... | {{gap+|1}} | [[காலிங்கராயன் கால்வாய்/015|4. கும்பினிக் கடிதம்]] | {{DJVU page link| 146|+6}}}}
}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
66o7jnofkt7higbeyo0aro01gfne4kw
அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf
252
462867
1841747
1836442
2025-07-11T07:45:15Z
Info-farmer
232
மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது..
1841747
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தமிழர் ஆடைகள்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கு. பகவதி|கு. பகவதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=435
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
12to13=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/12}}
{{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
184qqrvlqml8z49zqe1f2eosivkznew
1841751
1841747
2025-07-11T07:46:27Z
Info-farmer
232
1841751
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[தமிழர் ஆடைகள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:கு. பகவதி|கு. பகவதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
|Address=சென்னை
|Year=இரண்டாம் பதிப்பு - 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=435
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=yes
|Pages=<pagelist
1=நூலட்டை
12to13=உள்ளடக்கம்
/>
|Remarks={{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/12}}
{{பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள்]]
[[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]]
ma4erzghfulyi3uky2f8uqantbl1i7v
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/12
250
464180
1841745
1829714
2025-07-11T07:33:41Z
Info-farmer
232
+ துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன
1841745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>உள்ளே...</b>}}}}
{{block_center/s|width=700px|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/001|முகவுரை]] | v}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/002|நன்றியுரை]] | vi|}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/003|Introduction]] |vii}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>முன்னுரை</b>]]| {{DJVU page link|1|+13}}-16}}
ஆடையின் தோற்றம் - 2; ஆடையும் குழலும் - 4; மூலப்பொருட்களும் முதலாடையும் - 5; ஆடை பற்றிய ஆய்வு மூலங்கள் - 7; ஆடை வரலாறு - 9; ஆடை வரலாற்று நூல்கள் - 12; ஆய்வு நோக்கம் - 13; ஆய்வின் தன்மை - 14.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/005|<b>குறுக்க விளக்கம்</b>]] | {{DJVU page link|17| +13}}-18}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/006|<b>1. ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு</b>]] | {{DJVU page link|19| +13}}-78}}
உடை - 23; [[ தமிழர் ஆடைகள்/007|ஆடை - 26;]] தழை - 27; நாருடை - 30; துகில் - 33; கலிங்கம் - 37; அறுவை- 39; [[ தமிழர் ஆடைகள்/008|சிதார் - 41;]] தானை - 42; காழகம் - 43; மடி - 44; பட்டு - 46; [[ தமிழர் ஆடைகள்/009|பூங்கரை நீலம் 48;]] தூசு - 48; புட்டகம் - 49; கம்பல் - 49; நூல் - 50; வாலிது - 50; கச்சை - 50; கச்சு - 52; மெய்ப்பை - 53; உத்தரீயம் - 57; போர்வை - 59; கவசம் - 62; அரத்தம் - 64; [[ தமிழர் ஆடைகள்/010|ஈர்ங்கட்டு - 65;]] கோடி - 65; கூறை - 66; புடைவை - 67; வட்டுடை - 68; வங்கச்சாதர் - 69; வட்டம் - 70; கோசிகம் - 70; காம்பு - 71; நேத்திரம் - 71; நீவி - 72; கலை - 73; இரட்டு - 74; பீதகம் - 74; கோயம் - 75; [[ தமிழர் ஆடைகள்/011|பல்வட்டக்காசு - 76;]] தேவாங்கு- 76; [[தமிழர் ஆடைகள்/012|வரலாற்று நிலையில் ஆடை பற்றிய சொற்கள்]]
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/013|<b>2. தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்</b>]] | {{DJVU page link|89| +13}}-118}}
குழந்தைகள் - 92; ஆடவர் - 93; மகளிர் - 103; ஆடையும் அணியும் - 114; பொது ஆடைகள் - 116.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/014|<b>3. பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்</b>]] | {{DJVU page link|119| +13}}-182}}
பழக்கவழக்கங்கள் - 119; காலமும் ஆடையும் - 120; சடங்குச் சூழலும் ஆடையும் - 126; தகுதியும் ஆடையும் - 135; இனம் - 137; கைம்பெண்டிர் - 139; துறவி-<noinclude>{{block center/e}}</noinclude>
d455g9h41jygsdbmvfgyrwxno7x1rr5
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/13
250
464224
1841732
1836262
2025-07-11T07:13:09Z
Info-farmer
232
இணைப்புகள் உருவாக்கம்
1841732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{block_center/s|width=700px|}}</noinclude>கள் - 143; தொழிலும் ஆடையும் - 149; வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சில ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; நம்பிக்கைகள் - 175; வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை - 188.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/004|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இலை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; மிளிர வைத்தல் - 209; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/025|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 1]] | {{DJVU page link|315| +9}}-384}}
*[[தமிழர் ஆடைகள்/026|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 2 ]]
*[[தமிழர் ஆடைகள்/027|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 3]]
*[[தமிழர் ஆடைகள்/028|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 4 ]]
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/029|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/030|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/031|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/032|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/033|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/034|தொகுப்பு நூல்கள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/035|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/036|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
{{block center/e}}<noinclude></noinclude>
1dpn9yk0r6m6lbpt2lo9rr3uo0dxauf
1841738
1841732
2025-07-11T07:19:52Z
Info-farmer
232
இணைப்புகள் சரியாக உள்ளன
1841738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{block_center/s|width=700px|}}</noinclude>கள் - 143; [[தமிழர் ஆடைகள்/015|தொழிலும் ஆடையும் - 149;]] வழிபாடும் ஆடையும் - 158; ஆடலும் ஆடையும் - 160; நிலமும் ஆடையும் - 161; ஆடையினைக் கையாளும் முறைகள் - 162; குறிப்புக்காட்டல் - 167; சூதும் ஆடையும் - 169; சில ஒழுக்க நியதிகள் - 169; அரசகுல வழக்கு - 172; [[ தமிழர் ஆடைகள்/016|நம்பிக்கைகள் - 175;]] வினை - 177; கனவு - 179; மந்திரம் - 180.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/017|<b>4. மீவியல்புக் கூறுகள்</b>]]| {{DJVU page link|183| +13}}-190}}
சிவபெருமான் - 183; திருமால் - 187; முருகன் - 188; விநாயகன் - 188; உமை - 188.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/018|<b>5. ஆடையும் தொழிலும்</b>]]| {{DJVU page link|190| +14}}-233}}
ஆடைத்தொழில் - 192; மூலப் பொருட்கள் - 193; இலை தழைகள் - 194; மரனார் - 195; தோல் - 196; மயிர் - 196; பருத்தி - 197; பட்டு - 199; உருவாக்கல் - 201; தூய்மை செய்தல் - 203; நூற்றல் - 204; பா - 206; தெய்தல் - 206; [[தமிழர் ஆடைகள்/019|மிளிர வைத்தல் - 209]]; வண்ணமூட்டல் - 210; பூவேலைப்பாடுகள் செய்தல் - 213; கரையழகு செய்தல் - 214; மணமூட்டல் - 215; தையற்கலை - 220; சீர் செய்தல்- 221; வடிவங் கொடுத்தல் - 222; வணிகம் 223; ஆடை தூய்மை செய்தல் - 226; ஆடைத் தொழிலாளர் சமுதாய நிலை - 227.
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/020|கலைச்சொல் அகராதி]] | {{DJVU page link|235| +13}}-292}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/021|ஆடை பற்றிய பழமொழிகள்]] | {{DJVU page link|293| +13}}-301}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/022|குடும்பப் பழமொழிகள்]] | {{DJVU page link|301| +13}}-303}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/023|இணைப் பழமொழிகள்]] | {{DJVU page link|303| +13}}-308}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/024|நம்பிக்கைகள்]] | {{DJVU page link|309| +13}}-310}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/025|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 1]] | {{DJVU page link|315| +9}}-384}}
*[[தமிழர் ஆடைகள்/026|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 2 ]]
*[[தமிழர் ஆடைகள்/027|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 3]]
*[[தமிழர் ஆடைகள்/028|இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் 4 ]]
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/029|முதல்நூற் பட்டியல்]] | {{DJVU page link|385| +13}}-388}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/030|துணைநூற் பட்டியல்]] | {{DJVU page link|389| +13}}-397}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/031|கட்டுரைகள்]] | {{DJVU page link|398| +13}}-399}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/032|இதழ்கள்]] | {{DJVU page link|399| +13}}-400}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/033|வெளிவராத பொருட் கட்டுரை]] | {{DJVU page link|400| +13}}}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/034|தொகுப்பு நூல்கள்]] | {{DJVU page link|400| +13}}-401}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/035|References]] | {{DJVU page link|402| +13}}-406}}
{{Dtpl|symbol= |dottext= | | [[தமிழர் ஆடைகள்/036|சொல்லகராதி]] | {{DJVU page link|407| +13}}-421}}
{{block center/e}}<noinclude></noinclude>
p233qtr9fp514y8n4wbipx92ycagyn5
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/181
250
489162
1841635
1840960
2025-07-11T04:11:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|180 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>90. மகத்துவம் நடந்த சங்ககிரி பள்ளிவாசல்*</b><ref>*‘கொங்குநாடு’, தி.அ.முத்துசாமிக் கோனார், திருச்செங்கோடு, 1934, பக் 79</ref>}}}}
சங்ககிரியில் பலபட்டரை அல்லாக் கோயிலுக்கு அருகில் உத்தமியான ஒரு மஹமதிய சர்தார் மனைவி இறந்து போக. சமாதி செய்தார்கள். அதற்கு அழகிய கட்டிடம் உண்டு. பலர் அங்கு சென்று பாத்தியாக் கொடுத்து வணங்குதலுமுண்டு. முறை செய்து கொண்ட காரியம் சித்தியாகும்.
அத்துடன் ஏழைகளானவர்கள் எந்த மதத்தினரானாலும் அங்கு சென்று “நாளை கலியாணம் இன்ன இன்ன நகை வேண்டும்” என்று கேட்டால் “அப்படியே தருகிறேன் நாளை வா” என மறுமொழி கோயிலிலிருந்து பிறக்கும். அதிகாலையில் போனால் கேட்ட நகைகளெல்லாம் வாயிற்படிக் கதவருகில் வைக்கப்பட்டிருக்கும். வணங்கி எடுத்துக் கொண்டு வந்து கலியாணம் முடிந்தவுடன் போய், “பீபி” என்றால் “ஏன்” என்று கேட்கும்.
வாங்கிப் போன நகைகளை வைத்து வணங்கிப் போய் வருகிறேன் எனக்கூறிவிட்டு மறுபடியும் வணங்கி வருவார்கள். இப்படிப் பலகாலம் நடந்து வந்தது. யாரோ ஒருவர் வாங்கிப் போன நகைகளைக் கொடாது வைத்துக் கொண்டனர். அது முதல் திருமண வீட்டார் சென்று கூப்பிட்டால் கேட்பதில்லை. நகைகளும் கொடுப்பதில்லையாம். இது சுமார் 70 வருஷங்களுக்கு முன்னும் (சுமார் 1860 வரை) நடந்தது. பார்த்தவர்கள் இருக்கிறார்கள் என்று நேரில் விசாரித்து தி.அ. முத்துசாமிக் கோனார் 1934ல் எழுதியுள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
t915rtx8memcf5rmabt0kbpfsgo43u2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/182
250
489163
1841638
1840962
2025-07-11T04:14:03Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>91. முல்லா சாஸ்திரம்*</b><ref>*தமிழ்நாடு கீழ்த்திசைச் சுவடி நூலகம். எண் டி.2951</ref>}}}}
கோயமுத்தூருக்குச் சில்லா துக்குடி சேவூரு தாலுக்கா நசுபா சேவூரிலேயிருக்கும் காஞ்சி சேகு மகம்மது சாயபு சேகுந்த சாயபு இவர்களால் சொல்லப்பட்ட கைமீது என்னவென்றால்.
முல்லா சாஸ்திரம் என்று சொல்லப்பட்ட கிரந்தம். இதில் சொல்லப்பட்டது முசல்மான் சாதியாரை ஈசுவரனான அல்லா அவருடைய பாதாரவிந்தத்தை நினைத்துக் கொள்ளச் சொல்லும்படியாகச் சொல்லப்பட்ட பொருள் சொல்லப்பட்டது வேதம். மேல் எழுதப்பட்டது வேதம்.
<poem>{{left_margin|3em|பகற்காலமே நமாசு
மத்தியானம் அஸர் ஹக்கி மகறிபு யிஷா}}</poem>
இப்படிக்கு அஞ்சுதரம் நாள் ஒன்றுக்கு நமாசு பண்ணுகிறது. இப்படிக்கு முசல்மான் சாதியிலே சகலமான ஜனங்களுக்கும் பண்ணப்பட்டது. சிறிது ஜனங்கள் அவாளாவாளுடைய கெரிபுனோலேயும் மடத்தனத்துனாலேயும் பண்ணுகிறது இல்லை. காசி தலமாயிருக்கப்பட்டவர்கள் மசூதிகளிலே நமாசு தப்பாமல் அஞ்சு தரம் நமாசு பண்ணிக் கொண்டு ராசாக்கள் சீறேயும் பிரார்த்திச்சுக் கொண்டு இருக்கிறது. இதுக்குத் தகவலாயிருக்கப்பட்டது
<poem>{{left_margin|3em|பங்கு சலவாத நமாசு ரோஜா
பந்தகீ ஹல்லாகீ கறணறஹே}}</poem>
யிதுக்கு தாத்பரியம்{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
pzsyhwx4qkke8jcz8yf7l40ua2xqdwk
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/183
250
489164
1841639
1840965
2025-07-11T04:14:25Z
மொஹமது கராம்
14681
1841639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b><ref>Annual Report on Epigraphy 104 of 1948</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்
|-
| காலம் || – || - - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>
1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு
</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
e0xirhet6hrjgdos6eht2wibjrgjh5d
1841641
1841639
2025-07-11T04:17:47Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b><ref>Annual Report on Epigraphy 104 of 1948</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்.
|-
| காலம் || – || - - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7z7cw3nr2k2l0l8riz1y32nbno6brrh
1841644
1841641
2025-07-11T04:22:43Z
மொஹமது கராம்
14681
1841644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்</b><ref>Annual Report on Epigraphy 104 of 1948</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்.
|-
| காலம் || – || - - - - - ; தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. கிகரத்து 1271 வருஷம் (935) ..........
2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ்
3. லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ
4. ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்
5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை
6. க்கூலி சீதனம் 150-200-250-300
7. 350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்
8. முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த
9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி
10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே
11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும
12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி
13. னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற
14. ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்
15. .......... இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு ..........
16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு</poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
lb395rixlpbycytaua436wxzbkz92ui
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/184
250
489165
1841643
1840966
2025-07-11T04:22:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 183}}
{{rule}}</noinclude><poem>17. டிக்கிறபடியினாலேயும் இப்படிப் பல விதமாய் கும
18. ரிருந்து போறதினாலேயும் அனேகங் குமர்
19. கலியாணம் முடியாமல் இருப்பதிலேயும் னாமெ
20. ல்லோரும் இப்போது ஒற்றுமைப்பட்டு பொரு
21. த்தமாய் கைக்கூலி சீதனம் பொருந்தி யெழுதி
22. க் கொண்டது. மாப்பிள்ளைக்குக் கைக்கூலி பணம்
23. விராகன் 71. பெண்ணுக்குச் சீதன உடமை விராகன் 30. யிந்
24. தப்படிக்கு வாங்குறதில் நம் உறமுற மாப்பிள்ளைக்கு கை
25. க்கூலி குடுத்து சீட்டு மத்தாதாயிருக்கிறயின்ராகளுக்கு
26. மேற்கண்டிருக்கிற விராகன் 71க்குக் குறைந்தது கைக்கூலி
27. குடுத்திருந்தால் மேற்படி விராகனுக்குச் சரிகூடிக் குடுத்து சீதன
28. உடமை விராகன் 30க்குப் போட்டு கலியாணம் நிறவேத்திக்
29. கொள்கிறது. மேற்படி கைக்கூலி விராகன் 71க்கு மேற்கொ
30. ண்டு பத்தியிருந்தால் மேற்கொண்ட பணம் விராகன் யக்குடு
31. த்து கலியாணத்தை நிறவேத்திக் கொள்கிறது. பெண் (ம)
32. வுத்தாகி 2ம் தாரம் கலியாணம் முடிக்கிறதும் காசு
33. கந்தைக் குடாத்திப் பட்டவர்களிடத்தில் பெண்ணிருந்
34. தால் பணம் விராகன் 10 வாங்கிக் கொண்டு கலியாண முடி
35. த்துக்கொள்கிறது பெண்ணுக்கு சீதனம் பணம் விராகன் 30
36. பெத்துக்கொள்கிறது நிசவுப்பட்டறை முன் வளக்கம்
37. கைக்கூலி பொன் 21க்கு ரூபாம் 42ம் 2ஆம் தாரத்துக்கு
38. ரூபாய் 10ம் கோமாளிந் தெருவில் முன் வளக்கம் பொன் 21க்கு
39. ரூபாய் 42ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 10ம் பரிமாறந்தெருவில்
40. ரூபாய் 40{{Sfrac|1|2}}ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 40ம் சித்தந்தெருவீல்
41. பொன் 35க்கு கோப்பள்ளி ண் 5ரூ பொன் 30க்கு ரூபாய் 40ம்
42. 2ம் தாரத்துக்கு ரூபாய் .... டிக்களந்தெருவில் ரூபாய்
43. 21ம் 2ஆம் தாரத்துக்கு ரூ .... வளப்பு ...... ருடை. .....
44. வங்களுக்குடை பொன் 10 ரூ ...... 2ம் தாரத்துக்கு ரூ
45. 21ம் யிந்தப்படிக்கு .......... கலியாண முடித்துக் கொள்
46. கிறது யிந்தப்படிக்கு ......... நடந்து வருவோமாகவும்
47. இந்தப்படிக்கு நடக்காத ............... சூலு</poem>{{nop}}<noinclude></noinclude>
cwbdei1uacexba7c7qir4kbpioc2ahe
1841645
1841643
2025-07-11T04:23:03Z
மொஹமது கராம்
14681
1841645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 183}}
{{rule}}</noinclude><poem>17. டிக்கிறபடியினாலேயும் இப்படிப் பல விதமாய் கும
18. ரிருந்து போறதினாலேயும் அனேகங் குமர்
19. கலியாணம் முடியாமல் இருப்பதிலேயும் னாமெ
20. ல்லோரும் இப்போது ஒற்றுமைப்பட்டு பொரு
21. த்தமாய் கைக்கூலி சீதனம் பொருந்தி யெழுதி
22. க் கொண்டது. மாப்பிள்ளைக்குக் கைக்கூலி பணம்
23. விராகன் 71. பெண்ணுக்குச் சீதன உடமை விராகன் 30. யிந்
24. தப்படிக்கு வாங்குறதில் நம் உறமுற மாப்பிள்ளைக்கு கை
25. க்கூலி குடுத்து சீட்டு மத்தாதாயிருக்கிறயின்ராகளுக்கு
26. மேற்கண்டிருக்கிற விராகன் 71க்குக் குறைந்தது கைக்கூலி
27. குடுத்திருந்தால் மேற்படி விராகனுக்குச் சரிகூடிக் குடுத்து சீதன
28. உடமை விராகன் 30க்குப் போட்டு கலியாணம் நிறவேத்திக்
29. கொள்கிறது. மேற்படி கைக்கூலி விராகன் 71க்கு மேற்கொ
30. ண்டு பத்தியிருந்தால் மேற்கொண்ட பணம் விராகன் யக்குடு
31. த்து கலியாணத்தை நிறவேத்திக் கொள்கிறது. பெண் (ம)
32. வுத்தாகி 2ம் தாரம் கலியாணம் முடிக்கிறதும் காசு
33. கந்தைக் குடாத்திப் பட்டவர்களிடத்தில் பெண்ணிருந்
34. தால் பணம் விராகன் 10 வாங்கிக் கொண்டு கலியாண முடி
35. த்துக்கொள்கிறது பெண்ணுக்கு சீதனம் பணம் விராகன் 30
36. பெத்துக்கொள்கிறது நிசவுப்பட்டறை முன் வளக்கம்
37. கைக்கூலி பொன் 21க்கு ரூபாம் 42ம் 2ஆம் தாரத்துக்கு
38. ரூபாய் 10ம் கோமாளிந் தெருவில் முன் வளக்கம் பொன் 21க்கு
39. ரூபாய் 42ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 10ம் பரிமாறந்தெருவில்
40. ரூபாய் 40{{Sfrac|1|2}}ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 40ம் சித்தந்தெருவீல்
41. பொன் 35க்கு கோப்பள்ளி ண் 5ரூ பொன் 30க்கு ரூபாய் 40ம்
42. 2ம் தாரத்துக்கு ரூபாய் .... டிக்களந்தெருவில் ரூபாய்
43. 21ம் 2ஆம் தாரத்துக்கு ரூ .... வளப்பு ...... ருடை. .....
44. வங்களுக்குடை பொன் 10 ரூ ...... 2ம் தாரத்துக்கு ரூ
45. 21ம் யிந்தப்படிக்கு .......... கலியாண முடித்துக் கொள்
46. கிறது யிந்தப்படிக்கு ......... நடந்து வருவோமாகவும்
47. இந்தப்படிக்கு நடக்காத ............... சூலு</poem><noinclude></noinclude>
3f3za8e88o8620bb07uw6gdt7h5mir8
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/185
250
489166
1841647
1840967
2025-07-11T04:24:52Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|184 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>48. க்கு மாறுபட்டு நவியு .......... பெறாமல் போவாராகவும்
49. அப்படிக்கு வராமல் .................... ஆல காத்துக் கொள்வானாகவும்
50. ஆமீன் .......... அப்படிச் சறுகுப் போனவன் வீட்டு
51. நன்மை தின்மைக்குப் போகாமலிருப்போமாகவும்
52. யெங்கள் மன ராசியில் எழுதிக்கொண்ட க...
53. நிசாக்கு அந்தந்த முகாவக்காறரைக் கொண்டே யெ
54. ழுதிக் கொள்கிறது இதற்கு அசல்ப் பத்திரம் அறபு
55. முகியித்த ..... க ..... யவர்கள் வசமிருக்குது
56. அடித்தும் சாதிறுஅ .............. குமாரர் உமறு சாகி ........
57. முயற்சியாயிந்த முகப்பும் கட்டி விய ..........
58. கறார் நாமாவும் எழுதி வைத்தார் கூயி ............
59. ....... ளிக்கொண்டு கொத்த எழுதிக்கொ............
60. .......... குமரரான க...........</poem>
{{c|(முற்றுப் பெறவில்லை)}}<noinclude></noinclude>
9pjd9o5ymozyqi57pjh0fuwc8rwu1y9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/186
250
489167
1841650
1840969
2025-07-11T04:29:50Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 185}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>93. திப்புவின் திவான் தீர்ப்புப் பட்டயம்*</b><ref>*கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், செ.இராசு, தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு (1991) பக் 208-212</ref>}}}}
ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இந்த ஓலைப்பட்டயம் உள்ளது.
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள் ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனர்.
விசய மங்கலம் மாரியம்மன் திருவிழாவில் இடங்கைக்குரிய சில சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டனர். இடங்கையார் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் ‘பூர்வம் தீர்ந்த பட்டயங்கள்’ வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச் சொல்லுகிறார்.
திருப்பூரில் விசாரித்தபின் தவறாக வழக்குத் தொடுத்த வலங்கையார்க்கு 2400 பொன் அபராதம் விதித்து வலங்கை, இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்கிறார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விடுகிறார். இந்த விசாரணை 5.2.1797இல் நடைபெற்றுள்ளது.
திப்புவின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர். அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர். விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன. திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது.
இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் என அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில்<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
d244ppvuiaddmfxgrgi12u0mue8o5el
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/187
250
489168
1841653
1840970
2025-07-11T04:35:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|186 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் நீதி விசாரணை முறைக்கு இந்த பட்டயம் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
{{c|<b>மூலம்</b>}}
ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718க்கு மேல் கலியுக சகார்த்தம் 4897க்கு மேல் செல்லாநின்ற நழ வருஷ தை மாதம் 27ஆம் தேதி நாயற்றுக்கிளமையும் அவிட்ட நச்சேத்திரம் பரிநாம யோகமும் வாலவாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில்
ஸ்ரீமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுளுறாயர் பிரதாபறாயர் நற்பதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர்வுடையார் வீரசமந்தறாயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயர்வுடையார் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிசூர்ச்சமஷ்த்தானம் சாமறாயர்வுடையார் உபைய காவேரி மத்தஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனரூடராய் பிருதுவிராச்சியம் மத்திசம் பண்ணிக் கொண்டிருக்கும்போது,
யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய அசுரது நவாப்பு அயிதரலிக்கான் சாயிவு அவர்கள் குமார நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாயபு அவர்கள்கு றாச்சியம் பரிபாலனம் பண்ணுகிறபோது யிவர்கள் காரியத்திற்கு முக்கிஷ்த்ராயியா மசூர் கச்சேரி மகாறாயர் றாயேஷ்த்திரி மீரு சாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது,
கொங்குமண்டலத்துக்குச் சேற்ந்தா அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள், அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குரிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதாரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள், சிரச்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூர் அமுலுதாரர் சுமானுக்கான் சாயிவு அவர்கள், செனபாக கோபால கிஷ்ட்டினய்யனவர்கள், சிரஷ்த்தார் சல்லய்யன் அவர்கள், துடுப்பூதி அமுலுதார் மீரண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள், சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமலுதார் சாலீ சாயிபு அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள்.{{nop}}<noinclude></noinclude>
oc56348354ffar9ubbszc44tbv2fcmq
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/188
250
489169
1841657
1840971
2025-07-11T04:39:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 187}}
{{rule}}</noinclude>குரிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன், அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், றாமய கவுண்டன், சின்னத்தம்பி கவுண்டன், றாமய கவுண்டன், ஊத்துக்குளி சறபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுண்டன், திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், முட்டத்து றாம கவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் நாங்களெல்லாருங் கூடி யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டு யிடங்கய்யாருக்கு நாங்களெல்லாருங்கூடி எழுதிக்கொடுத்த வெற்றிப்பட்டயம்.
பூந்துறைநாடு சபையில் பட்டக்காரர் தேவண கவுண்டர், வய்யாபுரிநாடு முத்துக்காளியப்ப கவுண்டர், காஞ்சி ஒடுபங்கநாடு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், ஆருநாட்டு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்கார் அவர்கள், வாரக்கநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், குரிப்பு நாடு சமையப்பட்டக்காரக் கவுண்டவர்கள், காங்கயநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், வேங்கலநாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவர்கள், ஒடுவங்கம் சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், அரையநாடு சமையம்பட்டக்கார கவுண்டவரவர்கள்,
எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் கவுண்டன், சின்னாயிக் கவுண்டன், ..... நாடு படையாச்சிக் கவுண்டன் , கருப்ப கவுண்டன் காஞ்சி ஒடுவங்கம் சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக் கவுண்டன், பூந்துறைநாடு சத்திமங்கலம் ஓடுபங்கம் முத்துக் கவுண்டன், ஆசாரிகள் சின்னத்தட்டான், திருவேங்கிடக் கொல்லன், கதித்தமல ரங்கத்தச்சன், ஆணிமுத்து ஆசாரி, பொம்மதச்சன், முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்சட்டி,<noinclude></noinclude>
ge8434o54vi7u2r18gyu33fo0r74q7h
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/189
250
489170
1841587
1571617
2025-07-10T17:12:09Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|188 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>வடமஞ்செட்டி, கோவிந்தசெட்டி, பொக்கிஷக் கொல்லர் வகையில் கரியநாயக்கன் குள்ள சேர்வைக்காரன் முத்துரங்கயன், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில் வீரபத்திரப்பண்ணாடி, குட்டிப்பன்னாடி, யிருளப்பப்பன்னாடி, சோணப்பண்ணாடி மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி, சின்னமாதாரி... மாதாரி... யிவர்கள் முதலாகிய இருபத்து நாலு நாட்டிலுள்ள யிடங்கையாருக்கு செங்குந்த முதலிமார் படையாச்சிக் கவுண்டர் அவர்கள் பஞ்சாளத்தார் பழ்ழர் மாதாரிகள் யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்.
விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கை யாருக்கும் வலங்கையாருக்கும் யித்தண்டத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள்ள சிகப்பு கத்தியும் விருதும் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கொண்டு யித்தண்டத்தாரும் வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக் காலமாய் யித்தண்டத்தாரும் சாதியும் கூட்டிக்கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் கிரி மீரே சாயபு அவர்கள் சீமை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு வந்திருந்தயிடத்தில் வலங்கை கவரை தேசம் பெத்திசெட்டி, சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச் சனமும், யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுண்டரவர்கள், ஆசாரியள் யித்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே யித்தண்டத்தாரை பூருவந் பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வரச்சொல்லிப் போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு யித்தண்டத்தாரும் திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப் பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில் தீர்த்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும் பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ணப் பாவாடையும் தெருமேல் மிரவணையும் அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல் மிரவணையும் செல்லுமென்று யிருந்தது.
வலங்கைக் கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில் வலங்கை சனத்துக்கு வெள்ளைக்குடை வெள்ளை வெண்சாமரம் வெள்ளைவெட்டுப் பாவாடையும் வலங்கைச் சனத்துக்குச்<noinclude></noinclude>
28h5i06mv1pbkgwuts21todkkqx19h1
1841661
1841587
2025-07-11T04:45:44Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|188 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>வடமஞ்செட்டி, கோவிந்தசெட்டி, பொக்கிஷக் கொல்லர் வகையில் கரியநாயக்கன் குள்ள சேர்வைக்காரன் முத்துரங்கயன், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில் வீரபத்திரப்பண்ணாடி, குட்டிப்பன்னாடி, யிருளப்பப்பன்னாடி, சோணப்பண்ணாடி மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி, சின்னமாதாரி... மாதாரி... யிவர்கள் முதலாகிய இருபத்து நாலு நாட்டிலுள்ள யிடங்கையாருக்கு செங்குந்த முதலிமார் படையாச்சிக் கவுண்டர் அவர்கள் பஞ்சாளத்தார் பழ்ழர் மாதாரிகள் யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்.
விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கை யாருக்கும் வலங்கையாருக்கும் யித்தண்டத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள்ள சிகப்பு கத்தியும் விருதும் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கொண்டு யித்தண்டத்தாரும் வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக் காலமாய் யித்தண்டத்தாரும் சாதியும் கூட்டிக்கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் கிரி மீரே சாயபு அவர்கள் சீமை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு வந்திருந்தயிடத்தில் வலங்கை கவரை தேசம் பெத்திசெட்டி, சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச் சனமும், யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுண்டரவர்கள், ஆசாரியள் யித்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே யித்தண்டத்தாரை பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வரச்சொல்லிப் போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு யித்தண்டத்தாரும் திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப் பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில் தீர்த்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும் பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ணப் பாவாடையும் தெருமேல் மிரவணையும் அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல் மிரவணையும் செல்லுமென்று யிருந்தது.
வலங்கைக் கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில் வலங்கை சனத்துக்கு வெள்ளைக்குடை வெள்ளை வெண்சாமரம் வெள்ளைவெட்டுப் பாவாடையும் வலங்கைச் சனத்துக்குச்<noinclude></noinclude>
an5scf207jba1aphda31pigd33wdj3x
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/190
250
489171
1841588
1571618
2025-07-10T17:43:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 189}}
{{rule}}</noinclude>செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில் யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக் குடையும் பகல்த்தீவட்டியும் கவரைச்செட்டி கொண்டு வந்த பட்டையத்திலே யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு... செட்டி வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து வலங்கையான்... கொண்டு வந்த பட்டையத்திலே யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்றுயிருக்கிறபோது நீ யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு யிருக்கக் காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப் பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமனைக்கு ரண்டாயிரத்து நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட வெற்றிக் காணிக்கு ஆயிரத்தி அயினூறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப் பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ வெற்றிப்பட்டையமாக அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த வெற்றிப் பட்டையம். இதெ வெற்றிப்பட்டையமாக கட்டிக் கொள்ளவும்.
எழுதினவர் விசயாபுரிக்கெடியில் சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள் எழுதினது. கமாச்சியம்மன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறாயர் அவர்கள், அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித்துக்கிடியில் அமலுதாரர் மம்முதல்லி சாயபு அவர்கள், சேணபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூரு அமுலுதாரர் ராயசம் சுபானு கான் சாயபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக் கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள், துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு அவர்கள், ஊத்துக்குளி அமுலுதாரர் சாலீ சாயபு அவர்கள், சிரஷ்த்தார் சேஷகிரி அய்யன் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள், குரிப்புநாட்டுக் கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக் கவுண்டன், குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக் கவுண்டன், பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன், ஊத்துக்குளி சரபண கவுண்டன்<noinclude></noinclude>
n41w83b3zb743gakcuafkcnn4as4glk
1841662
1841588
2025-07-11T04:50:16Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 189}}
{{rule}}</noinclude>செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில் யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக் குடையும் பகல்த்தீவட்டியும் கவரைச்செட்டி கொண்டு வந்த பட்டையத்திலே யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு... செட்டி வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து வலங்கையான்... கொண்டு வந்த பட்டையத்திலே யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்றுயிருக்கிறபோது நீ யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு யிருக்கக் காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப் பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமனைக்கு ரண்டாயிரத்து நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட வெற்றிக் காணிக்கு ஆயிரத்தி அயினூறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப் பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ வெற்றிப்பட்டையமாக அனைவரும் கூடி எழுதிக் கொடுத்த வெற்றிப் பட்டையம். இதெ வெற்றிப்பட்டையமாக கட்டிக் கொள்ளவும்.
எழுதினவர் விசயாபுரிக்கெடியில் சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள் எழுதினது. கமாச்சியம்மன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறாயர் அவர்கள், அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித்துக்கிடியில் அமலுதாரர் மம்முதல்லி சாயபு அவர்கள், சேணபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார் வெங்கிட்டய்யன் அவர்கள், அரச்சலூரு அமுலுதாரர் ராயசம் சுபானு கான் சாயபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக் கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள், துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு அவர்கள், ஊத்துக்குளி அமுலுதாரர் சாலீ சாயபு அவர்கள், சிரஷ்த்தார் சேஷகிரி அய்யன் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அவர்கள், குரிப்புநாட்டுக் கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக் கவுண்டன், குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக் கவுண்டன், பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன், ஊத்துக்குளி சரபண கவுண்டன்<noinclude></noinclude>
20rin06tnc3f9w6ung0c6dcb24a16v2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/191
250
489172
1841589
1571619
2025-07-10T17:51:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|190 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லைய கவுண்டன், திருப்பூரு பொன்னைய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன், குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்... கவுண்டன், ஆதியூரு முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் இவர்கள் முதலாய் இருபத்தி நாலு நாட்டுக் கவுண்டர்கள் கையொப்பம் இந்தப் பட்டையத்தை யாதாமொருவர் இல்லைப் பொய்யென்று சொன்னவர்,
கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலே போகவும், தெய்வ தத்துவாராதி திருவிழக்கதையை நிந்தனை பண்ணின தோசத்திலே போகவும், மாதா பிதாவுக்கு வஞ்சகம் பண்ணின தோஷத்திலே போகவும். காமாச்சியம்மன் துணை உ.{{nop}}<noinclude></noinclude>
1tf5s5knvrsroze3c4fe0g3dt7xiidh
1841663
1841589
2025-07-11T04:51:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|190 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லைய கவுண்டன், திருப்பூரு பொன்னைய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன், குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்... கவுண்டன், ஆதியூரு முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் இவர்கள் முதலாய் இருபத்தி நாலு நாட்டுக் கவுண்டர்கள் கையொப்பம் இந்தப் பட்டையத்தை யாதாமொருவர் இல்லைப் பொய்யென்று சொன்னவர்,
கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலே போகவும், தெய்வ தத்துவாராதி திருவிழக்கதையை நிந்தனை பண்ணின தோசத்திலே போகவும், மாதா பிதாவுக்கு வஞ்சகம் பண்ணின தோஷத்திலே போகவும். காமாச்சியம்மன் துணை உ.{{nop}}<noinclude></noinclude>
pkodlihd443ebdecwfu9tr8qp84bj8c
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/192
250
489173
1841590
1571620
2025-07-10T18:01:50Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 191}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*</b><ref>*தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809<br>தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு.<br>பக்கம் 244-248</ref>}}}}
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.
வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.
முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது.
{{c|<b>ஆவணம்</b>}}
<poem>திருவளர் செம்பாவை வாழும்
செல்வ விநாயகன் திருவடியை
மருவிய தணிகைமலை வாழும்
மயில்வடிவேலர் திருவடியை
பரந்திவெள்ளிமலை காளத்தி
பரன் அரவிந்தன் திருவடியை
வறந்தியுள முடியே வளர்த்த
மார்க்கசகாயர் திருவடியை
அண்ணாமலை பாகன் நாயகி
உண்ணாமுலையார் திருவடியை
பண்ணார் படைவீட்டில் வாழும்
பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை
திரிசந்தி வேளையிலே இவர்களை
::சிந்தையிலே மனந்தொழு தேத்தி
அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால்
::ஆகிற காரியம் என்னவென்றால்
கல்விகல் லோவையெல்லாம்
::கனகமலை போல</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
6lo6w7ubtwn9j7y0qzn2gotcy2bg9ci
1841591
1841590
2025-07-10T18:02:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1841591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 191}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*</b><ref>*தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809<br>தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு.<br>பக்கம் 244-248</ref>}}}}
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.
வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.
முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது.
{{c|<b>ஆவணம்</b>}}
<poem><b>திருவளர் செம்பாவை வாழும்
செல்வ விநாயகன் திருவடியை
மருவிய தணிகைமலை வாழும்
மயில்வடிவேலர் திருவடியை
பரந்திவெள்ளிமலை காளத்தி
பரன் அரவிந்தன் திருவடியை
வறந்தியுள முடியே வளர்த்த
மார்க்கசகாயர் திருவடியை
அண்ணாமலை பாகன் நாயகி
உண்ணாமுலையார் திருவடியை
பண்ணார் படைவீட்டில் வாழும்
பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை
திரிசந்தி வேளையிலே இவர்களை
::சிந்தையிலே மனந்தொழு தேத்தி
அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால்
::ஆகிற காரியம் என்னவென்றால்
கல்விகல் லோவையெல்லாம்
::கனகமலை போல</b></poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
c33ulie8eeg718c55h7qynrqxdsmop4
1841664
1841591
2025-07-11T04:57:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 191}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*</b><ref>*தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809 தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு, பக்கம் 244-248</ref>}}}}
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.
வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.
முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது.
{{c|<b>ஆவணம்</b>}}
<poem><b>திருவளர் செம்பாவை வாழும்
செல்வ விநாயகன் திருவடியை
மருவிய தணிகைமலை வாழும்
மயில்வடிவேலர் திருவடியை
பரந்திவெள்ளிமலை காளத்தி
பரன் அரவிந்தன் திருவடியை
வறந்தியுள முடியே வளர்த்த
மார்க்கசகாயர் திருவடியை
அண்ணாமலை பாகன் நாயகி
உண்ணாமுலையார் திருவடியை
பண்ணார் படைவீட்டில் வாழும்
பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை
திரிசந்தி வேளையிலே இவர்களை
சிந்தையிலே மனந்தொழு தேத்தி
அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால்
ஆகிற காரியம் என்னவென்றால்
கல்விகல் லோவையெல்லாம்
கனகமலை போல</b></poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
fcbl7hs1m1vca0oz5xrztafi0v2v4aj
1841665
1841664
2025-07-11T04:57:32Z
மொஹமது கராம்
14681
1841665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 191}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*</b><ref>*தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809 தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு, பக்கம் 244-248</ref>}}}}
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.
வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.
முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது.
{{c|<b>ஆவணம்</b>}}
<poem><b>திருவளர் செம்பாவை வாழும்
செல்வ விநாயகன் திருவடியை
மருவிய தணிகைமலை வாழும்
மயில்வடிவேலர் திருவடியை
பரந்திவெள்ளிமலை காளத்தி
பரன் அரவிந்தன் திருவடியை
வறந்தியுள முடியே வளர்த்த
மார்க்கசகாயர் திருவடியை
அண்ணாமலை பாகன் நாயகி
உண்ணாமுலையார் திருவடியை
பண்ணார் படைவீட்டில் வாழும்
பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை
திரிசந்தி வேளையிலே இவர்களை
சிந்தையிலே மனந்தொழு தேத்தி
அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால்
ஆகிற காரியம் என்னவென்றால்
கல்விகல் லோவையெல்லாம்
கனகமலை போல</b></poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
ivneok7sva8x3qaflhq3lhujesq5cl9
1841667
1841665
2025-07-11T04:57:57Z
மொஹமது கராம்
14681
1841667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 191}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>94. வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி*</b><ref>*தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809 தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு, பக்கம் 244-248</ref>}}}}
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இந்த ஆவணம் உள்ளது.
வேலூர்க் கோட்டையில் குலாமல்லிகான் ஆட்சி செய்ததும், அவர் மக்கள் நால்வர் பாக்கரல்லிகான், தோஸ்த்தல்லி, சாதகல்லி, அக்பர் முகம்மதலி என்ற நால்வரும் தந்தைக்குப் பின் ஆட்சி புரிந்ததும்.
முகம்மதலி காலத்தில் இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆட்சிச் சிறப்பு வருணிக்கப்படுகிறது. சிலு நாயக்கனின் தொல்லையும அவர் முகம்மதலி படையால் வெற்றிகொண்ட விவரமும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கவி வடிவில் வெள்ளிக்கந்தப்பய்யர் என்பவரால் எழுதப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது.
{{c|<b>ஆவணம்</b>}}
<poem><b>திருவளர் செம்பாவை வாழும்
செல்வ விநாயகன் திருவடியை
மருவிய தணிகைமலை வாழும்
மயில்வடிவேலர் திருவடியை
பரந்திவெள்ளிமலை காளத்தி
பரன் அரவிந்தன் திருவடியை
வறந்தியுள முடியே வளர்த்த
மார்க்கசகாயர் திருவடியை
அண்ணாமலை பாகன் நாயகி
உண்ணாமுலையார் திருவடியை
பண்ணார் படைவீட்டில் வாழும்
பரஞ்சோதி எல்லம்மாள் திருவடியை
திரிசந்தி வேளையிலே இவர்களை
சிந்தையிலே மனந்தொழு தேத்தி
அரிச்சந்திரன் மனையாள் தனஇவரால்
ஆகிற காரியம் என்னவென்றால்
கல்விகல் லோவையெல்லாம்
கனகமலை போல</b></poem><noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
epfmtt2ts20vk0hkf8q8wdah1beyk4u
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/193
250
489174
1841592
1571621
2025-07-10T18:07:44Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|192 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem><b>சொல்வேன்இங்க் கதைத் தொகுப்பை
::செண்பக விநாயகன் அருளாலே
தாரணி கலியுகத்தில் கலவியு மிலவியும் மிகவுளதாய்
இப்படி இருக்கையிலே வேலூர் ஒப்புடன் ஆண்டவர்பேர்
மெப்பிய குலாமல்லிகான் சாயபு தப்பிறையில்லா துரையவன்தான்
குமாரர்கள் நால்வருண்டு அவர்பேர் கூறுகிறேன்
அவன் மூத்தவன்பேர் பரியபாக்கறல்லி கானுக்கு
இளையவன் பார்த்திபன் சாககல்வி நிருபன்
தோஷ்த்தறல்லிக்கானுக் கிளையவன் அருபேர் முகமதலியவருடனே
கோட்டையிலே சுகமாய் கொற்றவர்போல் வீற்றிருந்தார்
கனுசாய்புக் கிளைய நவாபு சாததுல்லா கானென்றுபேர் படைத்து வேலூர்க்கோட்டையிலே குலாமல்லி
வீருடன் தர்மமாய் ஆண்டிருந்தார் இவர்காலமுஞ்சென்று
பாக்கறல்லி அவரும் பட்டங்கட்டி வேலூர்க்கோட்டை
சாதகல்லி மிகுந்த சனங்களுடன் வாழ்ந்திருந்தார்
அவன் காலமுஞ்சென்று
நிருபன் தோஷ்த்தறல்லி நிதானமாய் ஆண்டிருந்தான்
அவன் காலமுஞ்சென்று
யகுபேரு மம்மதலி யவருக்கு யாவரும் கூடப்பட்டமுடன்
அரியதோர் ஆர்க்காட்டில் நவாபு சாயபு வாழ்ந்திடும் நாளையிலே
பெரியதோர் லாலவும் தோன்றமல்லு பின்னையும்
முல்ல குப்புசந்து தனதானி மிகுந்த நல்ல
சங்கற பாற்கு சவுக்காற கடைகளுடன்
அன்னதான மிகுந்த அன்பான வீதிகள்
கடைத் தெருவும் உப்பரிக்கை மேடைகளும்
நல்ல உயர்ந்த மாளிகை கோபுரமும்
தப்பறை யில்லாமல் அனேகம் தானதர்மங்கள்
தாண்டகம் இப்படி இருக்கையிலே
சிலுநாயக்கன் இன்பமுடனே
துலுக்குகள் செய்யலுற்றான் சிலுநாயக்கனாலே நம்முடைய
சீமையெல்லாம் வெகுலூட்டி என்று
போலூர் வலுதய்யரும் றங்கப்பசெட்டி யிவாள்
நாட்டாமைக்காரர் யாவரும் ஆலோசனைகள் பண்ணி
நம்மாலாகிற காரியம் அல்லவென்று
லாலாவண்டைக்குப்போய் இங்கு</b>
</poem><noinclude></noinclude>
7xld4ijh42utnv83rtbuq5iprykbz4v
1841668
1841592
2025-07-11T04:58:39Z
மொஹமது கராம்
14681
1841668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|192 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem><b>சொல்வேன்இங்க் கதைத் தொகுப்பை
செண்பக விநாயகன் அருளாலே
தாரணி கலியுகத்தில் கலவியு மிலவியும் மிகவுளதாய்
இப்படி இருக்கையிலே வேலூர் ஒப்புடன் ஆண்டவர்பேர்
மெப்பிய குலாமல்லிகான் சாயபு தப்பிறையில்லா துரையவன்தான்
குமாரர்கள் நால்வருண்டு அவர்பேர் கூறுகிறேன்
அவன் மூத்தவன்பேர் பரியபாக்கறல்லி கானுக்கு
இளையவன் பார்த்திபன் சாககல்வி நிருபன்
தோஷ்த்தறல்லிக்கானுக் கிளையவன் அருபேர் முகமதலியவருடனே
கோட்டையிலே சுகமாய் கொற்றவர்போல் வீற்றிருந்தார்
கனுசாய்புக் கிளைய நவாபு சாததுல்லா கானென்றுபேர் படைத்து வேலூர்க்கோட்டையிலே குலாமல்லி
வீருடன் தர்மமாய் ஆண்டிருந்தார் இவர்காலமுஞ்சென்று
பாக்கறல்லி அவரும் பட்டங்கட்டி வேலூர்க்கோட்டை
சாதகல்லி மிகுந்த சனங்களுடன் வாழ்ந்திருந்தார்
அவன் காலமுஞ்சென்று
நிருபன் தோஷ்த்தறல்லி நிதானமாய் ஆண்டிருந்தான்
அவன் காலமுஞ்சென்று
யகுபேரு மம்மதலி யவருக்கு யாவரும் கூடப்பட்டமுடன்
அரியதோர் ஆர்க்காட்டில் நவாபு சாயபு வாழ்ந்திடும் நாளையிலே
பெரியதோர் லாலவும் தோன்றமல்லு பின்னையும்
முல்ல குப்புசந்து தனதானி மிகுந்த நல்ல
சங்கற பாற்கு சவுக்காற கடைகளுடன்
அன்னதான மிகுந்த அன்பான வீதிகள்
கடைத் தெருவும் உப்பரிக்கை மேடைகளும்
நல்ல உயர்ந்த மாளிகை கோபுரமும்
தப்பறை யில்லாமல் அனேகம் தானதர்மங்கள்
தாண்டகம் இப்படி இருக்கையிலே
சிலுநாயக்கன் இன்பமுடனே
துலுக்குகள் செய்யலுற்றான் சிலுநாயக்கனாலே நம்முடைய
சீமையெல்லாம் வெகுலூட்டி என்று
போலூர் வலுதய்யரும் றங்கப்பசெட்டி யிவாள்
நாட்டாமைக்காரர் யாவரும் ஆலோசனைகள் பண்ணி
நம்மாலாகிற காரியம் அல்லவென்று
லாலாவண்டைக்குப்போய் இங்கு</b></poem><noinclude></noinclude>
s55m52qvkzsm49zm3wbbi7z30l24z94
1841669
1841668
2025-07-11T05:02:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|192 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem><b>சொல்வேன்இங்க் கதைத் தொகுப்பை
செண்பக விநாயகன் அருளாலே
தாரணி கலியுகத்தில் கலவியு மிலவியும் மிகவுளதாய்
இப்படி இருக்கையிலே வேலூர் ஒப்புடன் ஆண்டவர்பேர்
மெப்பிய குலாமல்லிகான் சாயபு தப்பிறையில்லா துரையவன்தான்
குமாரர்கள் நால்வருண்டு அவர்பேர் கூறுகிறேன்
அவன் மூத்தவன்பேர் பரியபாக்கறல்லி கானுக்கு
இளையவன் பார்த்திபன் சாககல்வி நிருபன்
தோஷ்த்தறல்லிக்கானுக் கிளையவன் அருபேர் முகமதலியவருடனே
கோட்டையிலே சுகமாய் கொற்றவர்போல் வீற்றிருந்தார்
கனுசாய்புக் கிளைய நவாபு சாததுல்லா கானென்றுபேர் படைத்து வேலூர்க்கோட்டையிலே குலாமல்லி
வீருடன் தர்மமாய் ஆண்டிருந்தார் இவர்காலமுஞ்சென்று
பாக்கறல்லி அவரும் பட்டங்கட்டி வேலூர்க்கோட்டை
சாதகல்லி மிகுந்த சனங்களுடன் வாழ்ந்திருந்தார்
அவன் காலமுஞ்சென்று
நிருபன் தோஷ்த்தறல்லி நிதானமாய் ஆண்டிருந்தான்
அவன் காலமுஞ்சென்று
யகுபேரு மம்மதலி யவருக்கு யாவரும் கூடப்பட்டமுடன்
அரியதோர் ஆர்க்காட்டில் நவாபு சாயபு வாழ்ந்திடும் நாளையிலே
பெரியதோர் லாலவும் தோன்றமல்லு பின்னையும்
முல்ல குப்புசந்து தனதானி மிகுந்த நல்ல
சங்கற பாற்கு சவுக்காற கடைகளுடன்
அன்னதான மிகுந்த அன்பான வீதிகள்
கடைத் தெருவும் உப்பரிக்கை மேடைகளும்
நல்ல உயர்ந்த மாளிகை கோபுரமும்
தப்பறை யில்லாமல் அனேகம் தானதர்மங்கள்
தாண்டகம் இப்படி இருக்கையிலே
சிலுநாயக்கன் இன்பமுடனே
துலுக்குகள் செய்யலுற்றான் சிலுநாயக்கனாலே நம்முடைய
சீமையெல்லாம் வெகுலூட்டி என்று
போலூர் வலுதய்யரும் றங்கப்பசெட்டி யிவாள்
நாட்டாமைக்காரர் யாவரும் ஆலோசனைகள் பண்ணி
நம்மாலாகிற காரியம் அல்லவென்று
லாலாவண்டைக்குப்போய் இங்கு</b></poem><noinclude></noinclude>
s0crjfmqgc5e28ucu5hji8obotw353x
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/194
250
489175
1841593
1571622
2025-07-10T18:13:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 193}}
{{rule}}</noinclude><poem><b>நடக்கிற துருக்குகள் தெரியச் சொல்ல
திவான்சாய்பே நாமசேதிகள் எல்லாம் தெரியச்சொல்லி
இதுயிதுவிபரமென்று அவர் இன்பமுடனே உரைக்கலுமே
லாலா சாத்துலகான்
நாளை காலமே பயணம் அறியுமென்றார்
சாத்தேரிக்கரைமேல் பெரியசெண்டாவும் அவருந்தான் போட்டார்
அன்று முகாமிருந்து மற்றாநாள்
ஆரணி யருகிலே போயிறங்கி
ஆரணி வெங்கிட ராவை அழைத்து
பொந்தியலவர் வந்து அன்று முகாமிருந்து
மற்றாநாள் போலூருறப் பட்டினில் போயிறங்கி
இரண்டுமூன்று நாளிருந்து கலசபாக்கம் தனியே
கணக்கவே நாலுமுகம் போயிறங்கி சிந்தாமல் சிதறாமல்
சிலுநாயக்கன் தெத்தடி செக்கினில் போயிறங்கி
அந்தரங்கமாகவே அவனுக்கு அந்தப்புறத்திலே ஆள்போகவிட்டு
யெந்தவிதத்திலேயும் சிலுநாயக்கன் யெப்படி யாகிலும்
கைப்பிடியாய்க் கொண்டுவர வேணுமென்று
மனிதர் கொக்கரித்தே மலையேற லுற்றார்
அவனண்டையில் இருந்தவர்கள் நாங்கள்
பெண்டுகளே அல்லாமல் வேறொரு
மொண்டி சிலு நாயக்கனைக் காணோமென்றார்
அகப்பட்ட பேரையெல்லாம் நம்முட
ஆற்காட்டுக்கே கொண்டுபோ என்றார்
நகைத்துடன் சாத்துலகான் நல்லதென்று சம்மதித்து
திருவருணாமலைதனிலே தண்டு செயமாய்
வந்து யிறங்கியபின் மறுநா ளானபின்பு
வகையுள்ள றங்கப்ப செட்டியவாள் சேர்ந்தபின்
சிலுநாயக்கன் பெண்டுகள் சிக்கின பேறெல்லாரையும்தான்
கைகால் வாங்கச்சொல்லி அவர்களை
கணக்கவே அயிராணி பண்ணலுற்றனர்.
– முற்றுப்பெறவில்லை</b>
</poem><noinclude>
13</noinclude>
43a1qxpkxfcezudyjdpnnyy07vcci6i
1841670
1841593
2025-07-11T05:08:02Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 193}}
{{rule}}</noinclude><poem><b>நடக்கிற துருக்குகள் தெரியச் சொல்ல
திவான்சாய்பே நாமசேதிகள் எல்லாம் தெரியச்சொல்லி
இதுயிதுவிபரமென்று அவர் இன்பமுடனே உரைக்கலுமே
லாலா சாத்துலகான்
நாளை காலமே பயணம் அறியுமென்றார்
சாத்தேரிக்கரைமேல் பெரியசெண்டாவும் அவருந்தான் போட்டார்
அன்று முகாமிருந்து மற்றாநாள்
ஆரணி யருகிலே போயிறங்கி
ஆரணி வெங்கிட ராவை அழைத்து
பொந்தியலவர் வந்து அன்று முகாமிருந்து
மற்றாநாள் போலூருறப் பட்டினில் போயிறங்கி
இரண்டுமூன்று நாளிருந்து கலசபாக்கம் தனியே
கணக்கவே நாலுமுகம் போயிறங்கி சிந்தாமல் சிதறாமல்
சிலுநாயக்கன் தெத்தடி செக்கினில் போயிறங்கி
அந்தரங்கமாகவே அவனுக்கு அந்தப்புறத்திலே ஆள்போகவிட்டு
யெந்தவிதத்திலேயும் சிலுநாயக்கன் யெப்படி யாகிலும்
கைப்பிடியாய்க் கொண்டுவர வேணுமென்று
மனிதர் கொக்கரித்தே மலையேற லுற்றார்
அவனண்டையில் இருந்தவர்கள் நாங்கள்
பெண்டுகளே அல்லாமல் வேறொரு
மொண்டி சிலு நாயக்கனைக் காணோமென்றார்
அகப்பட்ட பேரையெல்லாம் நம்முட
ஆற்காட்டுக்கே கொண்டுபோ என்றார்
நகைத்துடன் சாத்துலகான் நல்லதென்று சம்மதித்து
திருவருணாமலைதனிலே தண்டு செயமாய்
வந்து யிறங்கியபின் மறுநா ளானபின்பு
வகையுள்ள றங்கப்ப செட்டியவாள் சேர்ந்தபின்
சிலுநாயக்கன் பெண்டுகள் சிக்கின பேறெல்லாரையும்தான்
கைகால் வாங்கச்சொல்லி அவர்களை
கணக்கவே அயிராணி பண்ணலுற்றனர்.
– முற்றுப்பெறவில்லை</b></poem>{{nop}}<noinclude>
13</noinclude>
hby0e8ghy6s8a01wmpvpniluavbzq4k
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/195
250
489176
1841594
1571623
2025-07-10T18:22:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|194 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{c|<b>95. பந்தரும் ஃபர்கானாவும்*</b><ref>*“தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழகம், செ. இராசு.</ref>}}
தஞ்சை மராட்டியர் காலக் கல்வெட்டுக்களில் முகம்மது பந்தர், நாகூர் பந்தர், நாகூர் ஃபர்கானா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. ‘பந்தர்’ என்பது பொருளைக் குவித்து விற்கும் இடத்தையும் வணிகத் தலத்தையும் குறிக்கும் சொல். மேற்குக் கடற்கரையிலும் சில பந்தர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பின்னர் பந்தர் என்பது பந்தர் உள்ள அவ்வூர்ப் பெயராகவும் மாறியது. (உருது, பர்சியன், அரபு மொழியில் பந்தர் என்ற சொல் உள்ளது)
<poem><b>
பதிற்றுப் பத்தில்
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கவொரு
பந்தர்ப் பெயரிய பேர்இசை மூதூர் (67:1–2)
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (74:5–6)
“இன்இசைப் புணரி இறங்கும் பௌத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” (55:3–4)
</b></poem>
ஆகிய இடங்களில் ‘பந்தர்’ என்ற சொல் குறிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில் கொடுமணல் மணிகளோடும் ஓரிடத்தில் பந்தரில் முத்துக்கள் கிடைப்பதையும் பதிற்றுப் பத்து கூறுகிறது. ‘பந்தர்’ பற்றி இதுவரை சரியான அடையாளத்தை யாரும் காட்டவில்லை. ஓர் இடப்பெயர் என்ற அளவிலேயே கருத்துக் கூறப்படுகிறது.
தமிழகம் வந்த சங்ககால யவனரில் அரபு நாட்டவரும் இருந்தனர். ‘யவனர்’ என்ற சொல்லே பிற்காலத்தில் ‘சோனகர்’ என்றாகி இஸ்லாமியரைக் குறித்தது என்று ஆய்வாளர் பலரும் கூறுவர். எனவே பதிற்றுப்பத்தில் வரும் ‘பந்தர்’ என்ற சொல் அரபுச் சொல்லாக இருக்கக் கூடும்.
ஃபர்கானா என்ற சொல் நாகூர் வட்டாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லும் அரபுச் சொல்லே.
யவனரான அராபியர் கடல் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால்தான் “அரபிக்கடல்” என்ற பெயரே பெற்றது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
iofbsi6g4zds4gag3ute02kv9hxpovg
1841595
1841594
2025-07-10T18:23:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1841595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|194 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>95. பந்தரும் ஃபர்கானாவும்*</b>}}}}<ref>*“தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழகம், செ. இராசு.</ref>
தஞ்சை மராட்டியர் காலக் கல்வெட்டுக்களில் முகம்மது பந்தர், நாகூர் பந்தர், நாகூர் ஃபர்கானா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. ‘பந்தர்’ என்பது பொருளைக் குவித்து விற்கும் இடத்தையும் வணிகத் தலத்தையும் குறிக்கும் சொல். மேற்குக் கடற்கரையிலும் சில பந்தர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பின்னர் பந்தர் என்பது பந்தர் உள்ள அவ்வூர்ப் பெயராகவும் மாறியது. (உருது, பர்சியன், அரபு மொழியில் பந்தர் என்ற சொல் உள்ளது)
<poem><b>
பதிற்றுப் பத்தில்
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கவொரு
பந்தர்ப் பெயரிய பேர்இசை மூதூர் (67:1–2)
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (74:5–6)
“இன்இசைப் புணரி இறங்கும் பௌத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” (55:3–4)
</b></poem>
ஆகிய இடங்களில் ‘பந்தர்’ என்ற சொல் குறிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில் கொடுமணல் மணிகளோடும் ஓரிடத்தில் பந்தரில் முத்துக்கள் கிடைப்பதையும் பதிற்றுப் பத்து கூறுகிறது. ‘பந்தர்’ பற்றி இதுவரை சரியான அடையாளத்தை யாரும் காட்டவில்லை. ஓர் இடப்பெயர் என்ற அளவிலேயே கருத்துக் கூறப்படுகிறது.
தமிழகம் வந்த சங்ககால யவனரில் அரபு நாட்டவரும் இருந்தனர். ‘யவனர்’ என்ற சொல்லே பிற்காலத்தில் ‘சோனகர்’ என்றாகி இஸ்லாமியரைக் குறித்தது என்று ஆய்வாளர் பலரும் கூறுவர். எனவே பதிற்றுப்பத்தில் வரும் ‘பந்தர்’ என்ற சொல் அரபுச் சொல்லாக இருக்கக் கூடும்.
ஃபர்கானா என்ற சொல் நாகூர் வட்டாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லும் அரபுச் சொல்லே.
யவனரான அராபியர் கடல் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால்தான் “அரபிக்கடல்” என்ற பெயரே பெற்றது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
8psyc4pnkt2j88r2f6r33s9f1wsz88q
1841596
1841595
2025-07-10T18:25:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1841596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|194 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>95. பந்தரும் ஃபர்கானாவும்*</b><ref>*“தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழகம், செ. இராசு.</ref>}}}}
தஞ்சை மராட்டியர் காலக் கல்வெட்டுக்களில் முகம்மது பந்தர், நாகூர் பந்தர், நாகூர் ஃபர்கானா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. ‘பந்தர்’ என்பது பொருளைக் குவித்து விற்கும் இடத்தையும் வணிகத் தலத்தையும் குறிக்கும் சொல். மேற்குக் கடற்கரையிலும் சில பந்தர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பின்னர் பந்தர் என்பது பந்தர் உள்ள அவ்வூர்ப் பெயராகவும் மாறியது. (உருது, பர்சியன், அரபு மொழியில் பந்தர் என்ற சொல் உள்ளது)
<poem><b>
பதிற்றுப் பத்தில்
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கவொரு
பந்தர்ப் பெயரிய பேர்இசை மூதூர் (67:1–2)
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (74:5–6)
“இன்இசைப் புணரி இறங்கும் பௌத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” (55:3–4)
</b></poem>
ஆகிய இடங்களில் ‘பந்தர்’ என்ற சொல் குறிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில் கொடுமணல் மணிகளோடும் ஓரிடத்தில் பந்தரில் முத்துக்கள் கிடைப்பதையும் பதிற்றுப் பத்து கூறுகிறது. ‘பந்தர்’ பற்றி இதுவரை சரியான அடையாளத்தை யாரும் காட்டவில்லை. ஓர் இடப்பெயர் என்ற அளவிலேயே கருத்துக் கூறப்படுகிறது.
தமிழகம் வந்த சங்ககால யவனரில் அரபு நாட்டவரும் இருந்தனர். ‘யவனர்’ என்ற சொல்லே பிற்காலத்தில் ‘சோனகர்’ என்றாகி இஸ்லாமியரைக் குறித்தது என்று ஆய்வாளர் பலரும் கூறுவர். எனவே பதிற்றுப்பத்தில் வரும் ‘பந்தர்’ என்ற சொல் அரபுச் சொல்லாக இருக்கக் கூடும்.
ஃபர்கானா என்ற சொல் நாகூர் வட்டாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லும் அரபுச் சொல்லே.
யவனரான அராபியர் கடல் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால்தான் “அரபிக்கடல்” என்ற பெயரே பெற்றது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
1qquxzjgvpdey2gp371zsn3iv8mh5u3
1841673
1841596
2025-07-11T05:12:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|194 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>95. பந்தரும் ஃபர்கானாவும்*</b><ref>*“தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்”. தமிழ்ப் பல்கலைக் கழகம், செ. இராசு.</ref>}}}}
தஞ்சை மராட்டியர் காலக் கல்வெட்டுக்களில் முகம்மது பந்தர், நாகூர் பந்தர், நாகூர் ஃபர்கானா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. ‘பந்தர்’ என்பது பொருளைக் குவித்து விற்கும் இடத்தையும் வணிகத் தலத்தையும் குறிக்கும் சொல். மேற்குக் கடற்கரையிலும் சில பந்தர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பின்னர் பந்தர் என்பது பந்தர் உள்ள அவ்வூர்ப் பெயராகவும் மாறியது. (உருது, பர்சியன், அரபு மொழியில் பந்தர் என்ற சொல் உள்ளது).
பதிற்றுப் பத்தில்
<poem><b>“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கவொரு
பந்தர்ப் பெயரிய பேர்இசை மூதூர்” (67:1–2)
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (74:5–6)
“இன்இசைப் புணரி இறங்கும் பௌத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” (55:3–4)</b></poem>
ஆகிய இடங்களில் ‘பந்தர்’ என்ற சொல் குறிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில் கொடுமணல் மணிகளோடும் ஓரிடத்தில் பந்தரில் முத்துக்கள் கிடைப்பதையும் பதிற்றுப் பத்து கூறுகிறது. ‘பந்தர்’ பற்றி இதுவரை சரியான அடையாளத்தை யாரும் காட்டவில்லை. ஓர் இடப்பெயர் என்ற அளவிலேயே கருத்துக் கூறப்படுகிறது.
தமிழகம் வந்த சங்ககால யவனரில் அரபு நாட்டவரும் இருந்தனர். ‘யவனர்’ என்ற சொல்லே பிற்காலத்தில் ‘சோனகர்’ என்றாகி இஸ்லாமியரைக் குறித்தது என்று ஆய்வாளர் பலரும் கூறுவர். எனவே பதிற்றுப்பத்தில் வரும் ‘பந்தர்’ என்ற சொல் அரபுச் சொல்லாக இருக்கக் கூடும்.
ஃபர்கானா என்ற சொல் நாகூர் வட்டாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லும் அரபுச் சொல்லே.
யவனரான அராபியர் கடல் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால்தான் “அரபிக்கடல்” என்ற பெயரே பெற்றது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
1c0arr7w0jgotfccjbgonmceyf5sn97
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/196
250
489177
1841672
1571624
2025-07-11T05:10:48Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 195}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>96. தினாரும் திரமமும்*</b>}}}}
அரபு நாடுகளில் பயின்று வந்த நாணயங்களில் ‘தினார்’, ‘திரமம்’ என்ற இருவகை நாணயங்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்துள்ளது. அரேபியக் குதிரை வணிகர்கள் மூலம் அவை தமிழ்நாடு வந்திருக்கலாம்.
பாண்டியமன்னன் முதலாம் வரகுணன் காலத்தில் (768-811) கி.பி. 778ஆம் ஆண்டு அருகந்தூர்கிழார் மகள் மோசி கண்டன் சங்கரன் என்பானின் மனைவி மாறம்பட்டத்தாள் திருப்புத்தூர் திருத்தளிப் பெருமாழைகளுக்கு நந்தாவிளக்கு எரிக்க பத்துக் காசுகள் அளித்தார். இச்செய்தி வடமொழிப் பகுதியில் 10 தினார் என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதியில் காசு என்று குறிக்கப் பெற்றிருப்பதால் செம்பொன்னால் உருவாக்கப்பட்ட ‘தினார்’ தமிழ்நாட்டில் வழக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது<ref>*1) Damilica Il part 3; “Fresh light on Arab trade with South Indina.” “S.I.I. Vol XIV No.9; ARE 136 of 1908.”</ref> என்பதை அறிகிறோம். ‘திரமம்’ என்ற காசும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்துள்ளது.<ref>2)T.A.S. VolIV No 30; Tamil lexicon, suppliment P.310</ref>
‘திர்ஹம்’ என்ற சொல்லே தமிழில் ‘திரமம்’ என வழங்கியது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
9ghq7q82mrjdka10a1c7b61fq0e108a
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/197
250
489178
1841675
1571625
2025-07-11T05:20:19Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|196 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>97. அஞ்சு வண்ணம்</b>}}}}
கேரள மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பல கல்வெட்டுக்களில் (ராமந்நதளி, தலக்காடு, கொடும்பாளூர், உறையூர், சீனிவாசநல்லூர்) ‘அஞ்சுவண்ணம்’ என்ற மிகப்பெரிய கடல்வணிகக் குழுவின் பெயர் காணப்படுகிறது. கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் அவ்வணிகக் குழுவின் பெயர் பற்றி வி. வெங்கய்யா, டி.ஏ. கோபிநாதராவ், டி.சி.சர்க்கார், டி.வி. மகாலிங்கம், கே.வி. ரமேஷ், எ. சுப்பராயலு ஆகிய பல வரலாற்றுப் பேராசிரியர்கள் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளனர். பலர் பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளனர்.
டி.சி. சர்க்கார் “அலி, முகம்மது” என்ற சொற்கள் அஞ்சுவண்ணம் வணிகக் குழுக் கல்வெட்டில் காணப்படுவதையும், கே.வி. ரமேஷ் ‘உமர்’ என்ற சொல் வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். பலரும் ‘அஞ்சுமன்’ என்ற பாரசீகச் சொல்லுடன் “அஞ்சுவண்ணம்” என்பதை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
‘களவியல் காரிகை’ என்ற நூல் உரையில் பல்சந்தமாலை என்ற நூலில் வரும் சில பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.
<poem>“இயவன ரான் கலுபதி தாமுதல் எண்ணவந்தார்
அயன்மிகு தானனயர் அஞ்சுவண்ணத்தில் அஞ்சல் என்னா”
“யவனர்கள்
அல்லா எவைந்து சந்தியுத்தார் வகைதொழும்சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரும் நாட்டகமே”</poem>
என்பன அவற்றில் வரும் தொடர்கள். யவனர்-யோனகர் - சோனகர் என மாறியதாக எ. சுப்பராயலு அவர்கள் ஆய்ந்து நிறுவியுள்ளார். ‘கலுபதி’ என்ற சொல் ‘கலீஃபா’ என்பதன் தமிழ் வடிவாகும். இரண்டாம் பாடலில் அஞ்சுவண்ணத்தார் ‘அல்லா’ என வந்து வணங்குவது கூறப்படுகிறது.
தஞ்சாவூர் சரசுவதி மகால் சுவடியில் கிடைத்தபாடல் ஒன்று நாகப்பட்டினத்தைப் பின்வருமாறு புகழ்ந்து பாடுகிறது:{{nop}}<noinclude></noinclude>
a71ptlt51d4bcpk8e8kpq6ywczqjvpb
1841676
1841675
2025-07-11T05:20:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1841676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|196 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>97. அஞ்சு வண்ணம்</b>}}}}
கேரள மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பல கல்வெட்டுக்களில் (ராமந்நதளி, தலக்காடு, கொடும்பாளூர், உறையூர், சீனிவாசநல்லூர்) ‘அஞ்சுவண்ணம்’ என்ற மிகப்பெரிய கடல்வணிகக் குழுவின் பெயர் காணப்படுகிறது. கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் அவ்வணிகக் குழுவின் பெயர் பற்றி வி. வெங்கய்யா, டி.ஏ. கோபிநாதராவ், டி.சி.சர்க்கார், டி.வி. மகாலிங்கம், கே.வி. ரமேஷ், எ. சுப்பராயலு ஆகிய பல வரலாற்றுப் பேராசிரியர்கள் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளனர். பலர் பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளனர்.
டி.சி. சர்க்கார் “அலி, முகம்மது” என்ற சொற்கள் அஞ்சுவண்ணம் வணிகக் குழுக் கல்வெட்டில் காணப்படுவதையும், கே.வி. ரமேஷ் ‘உமர்’ என்ற சொல் வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். பலரும் ‘அஞ்சுமன்’ என்ற பாரசீகச் சொல்லுடன் “அஞ்சுவண்ணம்” என்பதை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
‘களவியல் காரிகை’ என்ற நூல் உரையில் பல்சந்தமாலை என்ற நூலில் வரும் சில பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.
<poem><b>“இயவன ரான் கலுபதி தாமுதல் எண்ணவந்தார்
அயன்மிகு தானனயர் அஞ்சுவண்ணத்தில் அஞ்சல் என்னா”
“யவனர்கள்
அல்லா எவைந்து சந்தியுத்தார் வகைதொழும்சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரும் நாட்டகமே”</b></poem>
என்பன அவற்றில் வரும் தொடர்கள். யவனர்-யோனகர் - சோனகர் என மாறியதாக எ. சுப்பராயலு அவர்கள் ஆய்ந்து நிறுவியுள்ளார். ‘கலுபதி’ என்ற சொல் ‘கலீஃபா’ என்பதன் தமிழ் வடிவாகும். இரண்டாம் பாடலில் அஞ்சுவண்ணத்தார் ‘அல்லா’ என வந்து வணங்குவது கூறப்படுகிறது.
தஞ்சாவூர் சரசுவதி மகால் சுவடியில் கிடைத்தபாடல் ஒன்று நாகப்பட்டினத்தைப் பின்வருமாறு புகழ்ந்து பாடுகிறது:{{nop}}<noinclude></noinclude>
h8ny4eltd8y16qjn42rd2m4o7r17tk3
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/198
250
489179
1841681
1571626
2025-07-11T05:34:34Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 197}}
{{rule}}</noinclude>“<poem>குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும்
குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும்
அடிப்பரப் படைக்கலத்து அனேகவண்ண மாகவந்து
அஞ்சுவண் மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனஊர்</poem>”
என்பது அப்பாடல். எனவே ‘அஞ்சுவண்ணம்’ என்பது இசுலாமியக் கடல்வணிகக் குழுவேயாகும் என்பது அறிஞர்கள் முடிவு.
(லீஃபா என்றால் பிரதிநிதி என்று பொருள்.){{nop}}<noinclude></noinclude>
b11ylknsoj84d1yoxiawvqvhez6eys9
1841683
1841681
2025-07-11T05:35:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1841683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 197}}
{{rule}}</noinclude><poem>“குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும்
குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும்
அடிப்பரப் படைக்கலத்து அனேகவண்ண மாகவந்து
அஞ்சுவண் மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனஊர்”</poem>
என்பது அப்பாடல். எனவே ‘அஞ்சுவண்ணம்’ என்பது இசுலாமியக் கடல்வணிகக் குழுவேயாகும் என்பது அறிஞர்கள் முடிவு.
(லீஃபா என்றால் பிரதிநிதி என்று பொருள்.){{nop}}<noinclude></noinclude>
47hcr0anoqc5xbwjdqd571bzdwyi786
1841684
1841683
2025-07-11T05:35:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1841684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 197}}
{{rule}}</noinclude><poem><b>“குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும்
குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும்
அடிப்பரப் படைக்கலத்து அனேகவண்ண மாகவந்து
அஞ்சுவண் மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனஊர்”</b></poem>
என்பது அப்பாடல். எனவே ‘அஞ்சுவண்ணம்’ என்பது இசுலாமியக் கடல்வணிகக் குழுவேயாகும் என்பது அறிஞர்கள் முடிவு.
(லீஃபா என்றால் பிரதிநிதி என்று பொருள்.){{nop}}<noinclude></noinclude>
f4u7pcziwokgt19pnilczytw8f2mfa2
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/199
250
489180
1841687
1571627
2025-07-11T05:42:08Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|198 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>98. திப்பு சுல்தான் வாங்கிய பழைய கோட்டை</b><ref>பழைய கோட்டை மரபுப் பாடல்கள் எண். 72. பக்கம் 78</ref>}}}}
ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம் பழைய கோட்டையில் பசுக்கள், காளைகள், குதிரைகள் மிகுதியாக இருந்தன. காங்கேயம் காளை போலப் பழையக் கோட்டை குதிரைகளும் சிறப்பானவை. ஒரு பட்டக்காரர் குதிரையேறி கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்களான ஏழு கோயில்களையும் ஒரே நாளில் சென்று வணங்கி வந்தார். அவர்கள் குதிரை பழைய கோட்டையிலிருந்து பழனிக்கு 9 நாழிகையில் (4 மணி 16 நிமிடம்) செல்லும் என்று பாடல் கூறுகிறது.
22ஆம் பட்டக்காரர் நல்லசேனாபதிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியாரிடம் 10 சுழிகள் உடைய ‘பஞ்சகல்யாணி’ என்னும் மிக அரிய அழகான குதிரை ஒன்று இருந்தது. அக்குதிரையைப் பற்றித் திப்பு சுல்தான் கேள்விப்பட்டார். அதை வாங்க விரும்பினார். பழைய கோட்டையிலிருந்து குதிரைகள் வாங்கி ஐதர்அலி, திப்புசுல்தான் படைக்கு அனுப்ப ஒரு இசுலாமியப் பொறுப்பளர் பழைய கோட்டையில் இருந்தார் (அவர்களுடைய ஆறாம் தலைமுறையினர் இன்றும் பழைய கோட்டையில் வாழ்கின்றனர்). அவர் மூலம் அக்குதிரையை விலைக்கு வாங்க இயலவில்லை. பட்டக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார்.
ஒருநாள் பழையகோட்டைக்குத் திப்புசுல்தானே நேரில் வந்தார். பட்டக்காரர் வரவேற்று சைவ விருந்து அளித்தார். குதிரையைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்திய திப்புசுல்தான் மிக அதிக விலையாகிய 200 பொன் கொடுத்து அக்குதிரையை வாங்கிச் சென்றார்.
<poem><b>காரையூர்ச் சர்க்கரை உத்தமக் காமிண்டன்
காத்து வளர்த்திய பஞ்ச கல்யாணிப்
பேரைஉள ஓர் குதிரை சுழிகள் பத்தும்
பிறழாது இருந்தசெய்தி கேட்டு வந்து
தாரையோ அலதுஇலையோ எனமிரட்டித்
தயவொடுஇரு நூறுபொன்னும் தானே ஈந்து
போரையே கொள்திப்பு சுல்தான் சைவ
போசனமும் கூடஉண்டு போனான் தானே!</b></poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
jipqdlhbapeqbc0szgy1985yymvy3xm
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/200
250
489181
1841697
1571628
2025-07-11T05:54:19Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 199}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>99. கச்சத்தீவை குத்தகைக்கு வாங்கிய இஸ்லாமியர்கள்</b>}}}}
பாக் ஜலசந்தியில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கட்குச் சொந்தமானதாகவும், இராமேசுவரம் நகரியத்திற்கு உட்பட்டு இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகவும் இருந்தது கச்சத்தீவு. இதற்கு ஏராளமான ஆவணச்சான்றுகள்
உள்ளன.
1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டது. இன்று கிழக்குக்கடற்கரை மீனவர்கட்கு ஏற்பட்ட வாழ்வுரிமைப் போராட்டங்களுக்குக் கச்சத்தீவு கைவிட்டுப் போனதே காரணம்.
கச்சத்தீவு, அதை ஒட்டிய சில தீவுகளிலும் சாயவேர் மிகுதியாக கிடைக்கும். பல இஸ்லாமிய பெருமக்கள் அதைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். தனியாகவும் கூட்டமாகவும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். பல ஆவணங்கள் இருப்பினும் கால எல்லையாக 1880, 1947ஆம் ஆண்டுகளில் எடுத்த குத்தகை நகல்கள் இங்கு அறியப்படுகின்றன. பத்திரம் முத்திரைத்தாளில் எழுதப் பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
{{c|<b>பத்திரம்</b><br>பதிவு எண் -510/80<br>2-7-1880<br>1 புத்தகம்-16ஆம் வால்யூம் -ரிஜிஸ்டர்<br>பத்திரத்திற்கு நகல்<br>(7ரூ முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளது)}}
1880 ஆம் வருஷம் சூன் மாதம் 23ஆம் தேதி மதுரை டிஸ்டிரிக்கு ரிஜிஸ்தார் சரகத்து இராமநாதபுரம் சப் டிஸ்டிரிக்கு இலாக்கா இராமநாதபுரத்திலிருக்கும் மதுரை ஜில்லா ஸ்பெஷல் கலக்டர் எட்வர்டு டர்னர் துரையவர்களுக்கு மேற்படி இராமநாதபுரம் டிஸ்டிரிக்குச் சேர்ந்த கீழக்கரையிலிருக்கும் சோனக ஜாதி சாயபு மாப்பிள்ளை மரைக்காயர் குமாரர் வியாபாரமும் விவசாயமும் ஜீவனம் முகம்மது அப்துல் காதர் மரைக்காயர் 1 இராமாசாமிப்பிள்ளை மகன் விவசாய ஜீவனம்<noinclude></noinclude>
q0hn0tynfea5y3jpvt0k8n73ncba3jb
1841709
1841697
2025-07-11T06:11:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1841709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 199}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>99. கச்சத்தீவை குத்தகைக்கு வாங்கிய இஸ்லாமியர்கள்</b><ref>*‘கச்சத்தீவு’ செ. இராசு. கொங்கு ஆய்வு மைய வெளியீடு, 1995</ref>}}}}
பாக் ஜலசந்தியில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கட்குச் சொந்தமானதாகவும், இராமேசுவரம் நகரியத்திற்கு உட்பட்டு இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகவும் இருந்தது கச்சத்தீவு. இதற்கு ஏராளமான ஆவணச்சான்றுகள்
உள்ளன.
1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டது. இன்று கிழக்குக்கடற்கரை மீனவர்கட்கு ஏற்பட்ட வாழ்வுரிமைப் போராட்டங்களுக்குக் கச்சத்தீவு கைவிட்டுப் போனதே காரணம்.
கச்சத்தீவு, அதை ஒட்டிய சில தீவுகளிலும் சாயவேர் மிகுதியாக கிடைக்கும். பல இஸ்லாமிய பெருமக்கள் அதைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். தனியாகவும் கூட்டமாகவும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். பல ஆவணங்கள் இருப்பினும் கால எல்லையாக 1880, 1947ஆம் ஆண்டுகளில் எடுத்த குத்தகை நகல்கள் இங்கு அறியப்படுகின்றன. பத்திரம் முத்திரைத்தாளில் எழுதப் பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
{{c|<b>பத்திரம்</b><br>பதிவு எண் -510/80<br>2-7-1880<br>1 புத்தகம்-16ஆம் வால்யூம் -ரிஜிஸ்டர்<br>பத்திரத்திற்கு நகல்<br>(7ரூ முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளது)}}
1880 ஆம் வருஷம் சூன் மாதம் 23ஆம் தேதி மதுரை டிஸ்டிரிக்கு ரிஜிஸ்தார் சரகத்து இராமநாதபுரம் சப் டிஸ்டிரிக்கு இலாக்கா இராமநாதபுரத்திலிருக்கும் மதுரை ஜில்லா ஸ்பெஷல் கலக்டர் எட்வர்டு டர்னர் துரையவர்களுக்கு மேற்படி இராமநாதபுரம் டிஸ்டிரிக்குச் சேர்ந்த கீழக்கரையிலிருக்கும் சோனக ஜாதி சாயபு மாப்பிள்ளை மரைக்காயர் குமாரர் வியாபாரமும் விவசாயமும் ஜீவனம் முகம்மது அப்துல் காதர் மரைக்காயர் 1 இராமாசாமிப்பிள்ளை மகன் விவசாய ஜீவனம்<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
laun78gvluhf4xvg7kdgm2r4r9p8e5a
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/201
250
489182
1841701
1571629
2025-07-11T06:03:27Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|200 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>முத்துச்சாமிபிள்ளை 2 பேரும் எழுதிக்கொடுத்த கறார் நாமா. என்னவென்றால் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த சாயவேர்களின் பிரத்யேகமாய்க் குத்தகை ஏற்பட்டிருக்கிற ஏர்வாடி கிராமம் மேல்பக்க எல்லைக்கும், மேல்பக்கமிருக்கிற பாலையார் முதல் வேம்பாத்து கீழ்ப்பக்கம் வரையிலும் அதற்குள்ளடங்கிய தீவுகளும் நீங்கலாக இத்துடன் சேர்ந்திருக்கிற நான்கெல்லை ஜாப்தாவில் அடங்கிய மேற்படி பாலையாத்துக்குக் கீழ்ப்பக்கம் முதல் இராமநாதபுரம் பாம்பன், முதுகுளத்தூர், திருவாடானை, சப் ரிஜிஸ்திராருக்குச் சேர்ந்த சாலைக்கரை வட்டகையென்று ஆத்தங்கரை, இராமேசுவரம். ஏர்வாடி, திருப்பாலைக்குடி, வகையறாவிலும் அதற்குள்ளடங்கின தீவுகளிலும் உண்டாகிய சாயவேர்களை இராமநாதபுரத்தில் உசூராபீசில் துரையவர்கள் முன்பாக நாளது மாதம் 21ஆம் தேதி இஸ்தியாரின் நிபந்தனையையும் உச்சரித்து யேலங் கூறினதில் கடோசியாக பசலி ஒன்றுக்கு ரூ 700/- இந்த ஏழுநூறு வீதம் 1290ஆம் பசலி முதல் 1294ஆம் பசலி வரை பசலி 5க்கு எங்களில் முத்துச்சாமி பிள்ளையாகிய நான் ஏலத்தில் ஒப்புக்கொண்டு அதற்காக 1 பசலி குத்தகைத் துகையில் கால்வாசி துகை ரூ 175/- தேதி 21ல் டேவணியாகச் செலுத்தியிருப்பதால் மேற்படி தீவு வகையறாக்களில் உண்டாகும் சாயவேர்களை நாங்களிருவரும் மேற்படி 1290ஆம் பசலி 1294 ஆம் பசலி வரை அனுபவித்துக் கொண்டு ஒவ்வொரு பசலிக்கும் ஏற்பட்டிருக்கும் மேல்கண்டத் குத்ததைகத் துகையை கிஸ்தி பந்திப் பிரகாரம் நாங்களிருவரும் செலுத்திவர வேண்டியது. டேவணித் துகையை கடோசிப் பசலி வாயிதாவுக்குச் செல் வைத்துக் கொள்ளவும். எந்தப் பசலியிலாவது கிஸ்தி வாயிதாப் பிரகாரம் பணம் செலுத்தத் தவறினால் தவறின தேதி முதல் மாதம் 1-க்கு 100க்கு ஒரு ரூபாய் வீதம் வட்டி சேர்த்திக் குடுக்கவும். அப்படியாவது பசலி வகையறாக்குள் அந்தந்தப் பசலி குத்தகைத்துகையைப் பூரா செலுத்தி விடாத அடுத்த பசலி குத்தகை பாத்தியதையும் டேவணியையும் இழந்து விடவும் மறு ஏலம் கூறினதில் நஷ்டம் சம்பவித்தால் அந்த நஷ்டத்திற்கு உத்திரவாதம் செய்யவும் அனுபவித்த பசலிகளுக்குள்ள குத்தகைத்துகையை நிலுவையிலிருந்தால் செல்லாகும் தேதி வரை வாயிதா தவறின தேதி முதல் மேல்கண்டபடி வட்டி சேர்த்துச் செலுத்தவும்<noinclude></noinclude>
7hjk94yndm50ya03i9e0729vqdwu974
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/203
250
489184
1841705
1571631
2025-07-11T06:08:04Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|202 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>ஜாதி ராஜாங்க அந்தஸ்து இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ ஆர். ஷண்முக ராஜேஸ்வர சேதுபதியவர்களாகிய நாகநாத சேதுபதியவர்கள் பவர் பெற்ற திவான் ஸ்ரீ வி. பொன்னுச்சாமி பிள்ளையவர்கள் 1-வது பார்டியாகவும்....... லிருக்கும் ஜனாப்.... பிள்ளை மகன் கே.எஸ். முகம்மது மீராசா மரைக்காயர் 2- பார்டியாகவும் எழுதிக் கொண்ட குத்தகை தெஸ்தாவேசு.
1. 1-வது பார்டியவர்களின் சமஸ்தானத்துக்குப் பாத்தியமான சமஸ்தானம் அனுபவத்திலிருக்கும் அடியில் கண்ட தீவின் 1356ஆம் பசலி முதல் 1358ஆம் பசலி முடிய குத்தகையை 2-வது பார்டி1-வது பார்டியவர்களின் தாசில்தாரிடம் பசலி 1க்கு ரூ 23.2.0 வீதம் ஒப்புக் கொண்டும் அதன் விஷயமாய் ஏற்பட்ட நடவடிக்கையின் பேரில் 1 -வது பார்டியவர்களின் தாசில்தாரிடம் பசலி 1 -க்கு ரூ 23.2.0 வீதம் ஒப்புக் கொண்டும் அதன் விஷயமாய் ஏற்பட்ட நடவடிக்கையின்பேரில் 1-வது பார்டியவர்களின் (Huzur Roc. E4. 10314/42, Dt. 15-2-1947 No Proceedings) மூலம் அப்ரூவல் ஆர்டர் பிறப்பிவிக்கப் பட்டிருக்கிறது. க்ஷ பசலிக் குத்தகைத் துகை ரூ 69.6.9வும் 2-வது பார்டியால் 1-வது பார்டியின் இராமநாதபுரம் தாலுக்கா கஜானாவில் 30-1.1947 தேதி 141820 செலவான் மூலம் இருசால் செய்யப்பட்டிருக்கிறது.
2. அந்தப்படி அடியில் கண்ட தீவை 2-வது பார்டி 1-7-1946 முதல் குத்தகைக்கு அனுபவம் எடுத்துக் கொண்டிருக்கிறபடி 1-7-1947 தேதி பசலி 1க்கு ரூ 23.2.0 வீதம் 3 பசலிக்கு அனுபவித்துக் கொள்ள வேண்டியது.
3. குத்தகை பாத்யதையை 2-வது பார்டி 1-வது பார்டியவர்களின் அனுமதியன்னியில் வேறுயார்க்கும் TRANSFER செய்யக்கூடாது.
4. இவ்விதம் மேற்படி குத்தகை பாத்யதையை அனுபவித்துக் கொண்டு குத்தகை காலம் திகைவாகிற 1949ஆம் வருடம் ஜூன் மாதம் ஆகையறாக்கு பின் எவ்விதப் துயர்ச்சியுமன்னியில் 2-வது பார்டி 1-வது பார்டியின் தாலுக்கா தாசில்தாரிடம் ஒப்புவித்து விட வேண்டியது. இதன்படி 1-வது பார்டி எஸ்டேட்டிற்கும் 2-வது பார்டியும்<noinclude></noinclude>
1lhb35kghf41rgqph63j7d9zvlx4rnn
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/204
250
489185
1841708
1571632
2025-07-11T06:10:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 203}}
{{rule}}</noinclude>அவரவர்களின் வாரிசுகளும் அவர் பாத்யதையை அடைகிறவர்களும் கட்டுப்பட்டு நடந்து வர வேண்டியது.
{{c|<b>சொத்து விபரம்</b>}}
இராமநாதபுரம் ஜில்லா ராமேஸ்வரம் சப்-ரிஜிஸ்திரேஷனுக்கு தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இருக்கும் சமஸ்தானத்துக்குப் பாத்தியமான கச்சத்தீவு.{{nop}}<noinclude></noinclude>
qufey9m6l95v89zcgtd57k83nms75sn
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/205
250
489186
1841710
1571633
2025-07-11T06:17:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|204 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>100. புதுக்கோட்டை ஓலை ஆவணங்கள்</b>}}}}
சேது நாட்டு அரசர் கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதியிடம் பணியாற்றியவர் இரகுநாதத் தொண்டைமான். தொண்டைமான் சகோதரி காதலி நாச்சியாரைக் கிழவன் சேதுபதி திருமணம் செய்து கொண்டார். கிழவன் சேதுபதி தன் மைத்துனர் இரகுநாதத் தொண்டைமானை தனக்கும் சமமான அரசர் ஆக்க வேண்டும் என எண்ணித் தன் சேது நாட்டிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து புதுக்கோட்டை அரசென்று ஏற்படுத்தி 1686ல் திருமெய்யம் கோட்டையில் நடந்த விழாவில் இரகுநாதராயத் தொண்டை மானுக்குப் புதுக்கோட்டை அரசை அளித்தார்.
மற்ற பல சமஸ்தானங்கள் ஆங்கில இந்தியாவில் இணைந்த போதும் புதுக்கோட்டை மட்டும் தனியரசு செலுத்தும் மாநிலமாகவே இருந்தது. 1948ல்தான் இராஜகோபாலத் தொண்டைமான் இந்திய அரசோடு புதுக்கோட்டையை இணைத்தார். 19ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த இஸ்லாமிய பெருமக்கள் வணிகம், விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். புதுக்கோட்டை மாநில வளர்ச்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இப்போது தனி மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் பல ஓலை ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் இஸ்லாமியப் பெருமக்கள் தொடர்புடைய ஆவணங்களில் மூன்று இங்கு அளிக்கப்படுகின்றன.
இவைகளை அன்புடன் அளித்தவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமலை ராய சமுத்திரம் திருமலைநம்பி அவர்கள்.
19ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிலை, சமயம், பொருளாதாரம், வணிகம், மற்ற மக்களோடு கொண்டிருந்த உறவு, பெயர் அமைப்பு இவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஆவணங்கள் ஓரளவு உதவும்.
{{center|{{larger|<b>நிலக் கிரயம் பத்திரம் (ஓலைச் சுவடி) கி.பி. 1878</b>}}}}
<b>முன்பக்கம்</b>
1) 1878 ஜனவரி மாதம் 7 தேதிக்கு வெகுதான்ய வருஷம் மார்கழி 20 தேதிக்கு புதுக்கோட்டை சமஸ்தானம் சப்திரிக்<noinclude></noinclude>
ft3dmtsxfu29rofa4qbq5cux1a3nuw1
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/206
250
489187
1841714
1571634
2025-07-11T06:26:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 205}}
{{rule}}</noinclude>கட்டைச் சேர்ந்த ஆலங்குடி தாலுகா கவிநாடு வட்டம் பொன்னம்பட்டியிலிருக்கும் பழனியாண்டி சேருவை காரன் மகன்
2) சாதி வலயன், சிவமதம் தொழில் குடித்தனம் செல்லப் பனுக்கு மேற்படி தாலுகா வட்டம் திருமலைராயசமுத்திரத் திலிருக்கும்... ராவுத்தன் மகன் சாதி துலுக்கன் மகமது தொழில் குடித்தனம் சின்னயராவுத்தன்
3) எழுதிக் கொடுத்த புஞ்சை நிலம் கிறைய சாதனம் யென்ன மெண்டால் குன்னாம் குளத்துக்கும் தொனபதி கொளத்துக்கும் வார வாரிக்கு மேற்கு பற செல்லன் பிரகார கொல்லைக்கு வடக்கு ஓட்டைக் குளத்துக்கு தண்ணீர் போற
4) வாரிக்குக் கிழக்கு... வீரப்பன் கொல்லைக்குத் தெற்கு யிந்த நான்கெல்லைக்கு உள்பட்ட புஞ்சை நிலம் தாக்கு... பதினாலு அடி (கோல்) 1059 குளி 6 நிலத்துக்கு விபரம்.. புஞ்சை நிலத்தை யென் தகப்பன்...
5) சித்திரை மாதம் 23 தேதி மேற்படி தாலுகா திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் கேப்பறைக்கி வீரப்பன் சேர்வை காரனிடத்தில் கிரையம் பெத்து அனுபவித்து வந்த பிஞ்சை கொல்லையை தன்னிடத்தில் நான் சுத்தக் கிரைய சாதனம்
6) செய்து குடுத்து நான் வாங்கினதுக்கு 1 விவரம் தான் தன்னிடத்தில் புஞ்சை கொல்லையை ஒத்தி வைத்து வாங்கியிருந்தது. நான் ரொக்கம் வாங்கினது ரூபாய் 24 ஆக... க்கி (50)ம் நான் பத்திக்
7) கொண்டது... யிப்போது... புஞ்சை நிலத்துக்கு ஏற்பட்டிருக்கிற பட்டா, சிட்டா கணக்குப்படி உள்ள கிஸ்தி பணத்தைத் தானகப்படிகொண்டு புத்திர பவுத்திர பாரம்பரியாய் தானதி விக்கிறய
<b>பின்பக்கம்</b>
1) ங்களுக்கு போக்கியமாய் ஆண்டு அனுபவித்து கொள்ளக் கடவீராகவும் புஞ்சை கொல்லைக்கு என் தொகப்பன் பேரால் பட்டா ஏற்பட்டு யிருப்பதை நான் தன்பேருக்கு ஆகும்படி
2) (சர்க்காரிலே) மனுக் கொடுத்து விடுவேனாகவும் யிந்தப்படி புஞ்சை நிலம் கிறைய சாதனம் செய்து கொடுத்தேன்.<noinclude></noinclude>
1kg7inywxpdkt9jz4c3v04xrfkbvy2s
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/207
250
489188
1841715
1571635
2025-07-11T06:33:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|206 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>யிதற்கு அறிவேன் சாட்சியான சின்னியா ராவுத்தன் சம்மதி திருமலைராயசமுத்திரத்திலி
3) ருக்கும் பண்டுதம் சேகுகனி ராவுத்தர் மகன் பிச்சை யெண்டு கூப்பிடப்படும் மகமது மீரா ராவுத்தர் அறிவேன்... சீனி ராவுத்தன் மகன் மகமது மீரா அறிவேன். யிந்த பத்திரத்தை
4) எழுதினது புதுக்கோட்டையிலிருக்கும் வீரப்பபிள்ளை குமாரன் முத்துச்சாமி... மேற்படி புஞ்சை நிலத்துக்கு யென் தொகப்பன் கிரையம் பெற்ற சாதனம்... யித்துடன் தன் வசம் குடுத்திருக்கிறது. சின்னியா ராவுத்த
5) ன் சம்மதி வருஷம் 1878 சினவரி மாதம் 24 தேதியில் கண்டு யிருக்கிற நிலம் கவிநாடு கிராமத்தில் யிருக்கிறது. சின்னியா ராவுத்தன் சம்மதி யிந்தக் கிரைய சாதனப் பத்திரத்தில் பின்
6) பக்கம் யெழுதினது திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் பண்டுதம் சேகு கனி ராவுத்தர் மகன் பிச்சை யெண்டு கூப்பிடப்பட்ட மகமது மீரா ராவுத்தர் கயி நாட்டு யெழுத்து.
{{c|<b>வட்டிக்கடன் பத்திரம் கி.பி. 1883</b>}}
<b>முன்பக்கம்</b>
1) வருஷம் 1883 மே மாதம் 19 தேதிக்கிச் சரியான சுபானு வருஷம் வைய்யாசி மாதம் 22 தேதி புதுக்கோட்டை சமஸ்தான ச்ப்டிஸ்த்திரிக்கட்டைச் சேர்ந்த ஆலங்
2) குடித் தாலுகா கவினாடு வடக்கு வட்டம் சேர்க்கை திருமலை ராய சமுத்திரத்திலிருக்கும் பண்டிதம் சேருகனி ராவுத்தர் மகன் துலுக்க சாதி மகமதியர்
3) மதம் தொழில் வயித்தியம் சவளி வியாபாரம் மகமது மீரா ராவுத்தருக்கு ௸ வட்டம் சேர்க்கை அன்ன சத்திரத்திலிருக்கும் சிலம்பன் அம்பலகாரன் மகன் வல
4) ச் சாதி, சிவ மதம் தொழில் குடுத்தனம் மண்டய நெண்டு கூப்பிட்ட செல்லக்குட்டி வட்டிக் கடன் பத்திரம் யெழுதிக் கொடுத்தபடி பத்திரமாவது யிதற்
5) க்கு முன் தாது பிறட்டாசி 7 தங்களிடத்தில் நான் சவளி வாங்கின வகையில் ரூ 1 யென் தகப்பன் சிலம்பன் அம்பலகாரன் சவளி வாங்கினது{{nop}}<noinclude></noinclude>
g1bipcji10v5zr9i4wn42k8oxcmrax9
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/208
250
489189
1841718
1571636
2025-07-11T06:40:32Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 207}}
{{rule}}</noinclude>6) ரூ 1... முக்குணாமலைப்பட்டி சின்னயா ராவுத்தரிடத்தில் ரூ நான் சவளி வாங்கி யிருந்ததில் யாருக்கு கொடுக்க வேண்டிய துகை 1
7) தங்களே யேத்துக் கொண்ட வகையில் ரூ 2 வகை நாளது தேதியில் நான் ரொக்கம் வாங்கின வகையில் ரூ (3/8) ஆக வகை 4ம் நாளது உ தேதியில்
<b>பின்பக்கம்</b>
1) கணக்குத் தீர்ந்து தங்களுக்கு நான்கொடுக்க வேண்டியது ரூ 6 யிந்த ரூபாயி ஆறுக்கும் 1 ரூ வட்டி வட்டிகூட்டி நிண்ணை நாளைக்கி யேருண
2) வட்டியும் முதலும் உடையாற் வேணும்போது குடுத்து யிந்தப் பத்திரத்தை வாங்கிக் கொள்வேனாகவும், யிற் பத்திரத்துக்குச் செல்லான வி
3) ந்தப் பத்திரத்தில் தானே வரவு வயித்துக் கொள்ளுகிற யிந்தப் பத்திரத்துக்கும் யிதையே வகைச் செல்லுச் சொன்ன போதிலும் யேத்துககொ
4) ள்ளத்தக்கதில்லை யிந்த படிக்கி சம்மதிச்சு வட்டிக்கடன் பத்திரம் யெழுதிக் கொடுத்தேன் செல்லக்குட்டி சம்மதி விலாக்குடியிலிருக்கும் ஆறுமுக னா
5) டாவி மகன் ஆண்டியப்பன் அறிவேன். விலாக்குடியி லிருக்கும் ராம நாடார் மகன் தனுக்கோடி நாடார் அறிவேன். யிந்த வட்டிக் கடன் பத்திரம் யெழு.
6) தினது விலாற்குடி பறச் செல்வன் மகன் கருப்பன் கய்யெளுத்து யிந்த பத்திரத்துக்கு சாதாண்ட கூலி... ரூ விட்டுப் போனதுனால சாகண்டு சேர்த்து எழுதி இருக்குது.
7) செல்லக்குட்டி சம்மதி
{{center|{{larger|<b>நெல்லு லாபக் கடன் பத்திரம் கி.பி. 1898</b>}}}}
<b>முன்பக்கம்</b>
1) வருஷம் 1898 அக்டோபர் மாதம் 19 தேதி புதுக்கோட்டை சமஸ்தானம் டிஸ்திரிக்கட்டு டவுன் தெற்கு ராஜவீதி பழய...யில் சந்துக்குள்ளிருக்கும் காஜி அப்துல்காதர் லெவை சாயபு அவர்.{{nop}}<noinclude></noinclude>
poffyazbgp3krwfr9y3soa2iuk275aa
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/209
250
489190
1841721
1571637
2025-07-11T06:45:05Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1841721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|208 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>2) காஜி முகமது ஜவுளி வியாபாரம் காஜி முகமது சுல்தான் லெவை சாயபு அவர்களுக்கு மேற்படி சமஸ்தானம் ஆலங்குடி தாலுகா சப்டிஸ்திரிக்கட்டு கவினாடு வடக்கு வட்டம் பொன்னம்பட்டி...
3) ம் பலகாரன் மகன் சிவ மதம் தொழில் குடித்தனம் பழனியாண்டி அம்பலகாரன் வலச்சாதி பழனியாண்டி அம்பலகாரன் எழுதிக் கொடுத்த வென்னிலை நெல்லு லாபக் கடன் பத்திரம்...
4) த்தில் குடும்ப செலவுக்காகவும், வாயிதாவுக்காகவும் வாங்கியது ரொக்கம் ரூபாய் 35 இந்த ரூபாய் முப்பத்தி அஞ்சுக்கும் ஈ கர நெல்லு மரக்கால் 1 {{Sfrac|1|2}} வீதம் லாபம் சேர்த்து கூடிய...
5) ரூபாய் 35ம் நாலது வருஷம் மாசி மாதம் 30 க்குள் மேற்படி ாப நெல்லையும் முதக் காயும் (தலையடிநெல்) ஈறம், பதர் போக்கி ஒருவழியாகக் கைவரிகை பாத்து (துர்த்தி புடைத்து, காய வைத்து) முத்திரை மரக்காலால் அள
6) ந்து குடுத்து இந்த நெல்லை லாபத்துடன் பத்திரம் வாங்கிக் கொள்வேனாகவும் குடுக்கத் தவறினால் ஆடிக் காலாவதி, வீகாப்பட்டி...
<b>பின்பக்கம்</b>
1)... படி லாபம் சேர்த்து உடையவர் வேண்டும்போது பணம் குடுத்து யிந்த நெல்லு லாபக் கடன் பத்திரம் வாங்கிக் கொள்வேனாகவும்
2) ச செல்ந்து சொன்னபோதிலும் ஏத்துக் கொள்ளத் தக்கதில்லை. இந்த பத்திரத்துக்கு நேரிடும் ரஜிஸ்தர் சிலவு நானே ஒத்துக் குடுப்பேனாகவும்... என் மனோ ராசி...
3) ட்டு இந்த நெல்லு லாபக் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தேன். இந்த கீரல் பழனியாண்டி அம்பலகாரன் சம்மதி. திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் ப.சேகுக்கனி சம்..
4) புதுக்கோட்டையிலிருக்கும் மீரா ராவுத்தர் மகன் பிச்சை ராவுத்தர் அரிவேன். மேற்படி யூரிலிருக்கும் சாமிநாதன் மகன் காமாட்சி... அரிவேன் க்ஷ யூரிலிருக்கும்
5) இந்தப் பத்திரம் எழுதியது மேற்படி யூரிலிருக்கும்... சாமி சேர்வை மகன் துரைச்சாமி{{nop}}<noinclude></noinclude>
3a15jbo37lgi6329qbqj1ckpdqvsi3c
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/210
250
489191
1841723
1840675
2025-07-11T06:50:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1841723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}}
சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர்.
பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது.
{{center|{{larger|<b>ஆவணப்பகுதி<br>பளவற்காடு</b>}}}}
<poem><b>வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும்
19. சோனகர் வீடு 100 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600
{{center|{{larger|<b>இடமணி</b>}}}}
9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12
{{center|{{larger|<b>காட்டாங்குப்பம்</b>}}}}
2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு
லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு
{{center|{{larger|<b>தீவுக்குப்பம்</b>}}}}
6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு
செனம் 20</b></poem>}}
லாபக்காரர் - மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள்.
“லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள்” (ஆவணம்){{nop}}<noinclude></noinclude>
mi7llm90kmpmmldzosddj1nq70zcjka
1841724
1841723
2025-07-11T06:52:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1841724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}}
சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர்.
பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது.
{{center|{{larger|<b>ஆவணப்பகுதி<br>பளவற்காடு</b>}}}}
<b><poem>வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும்
19. சோனகர் வீடு 100 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600</poem>
{{center|{{larger|<b>இடமணி</b>}}}}
<poem>9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12</poem>
{{center|{{larger|<b>காட்டாங்குப்பம்</b>}}}}
<poem>2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு
லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு</poem>
{{center|{{larger|<b>தீவுக்குப்பம்</b>}}}}
<poem>6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு
செனம் 20</poem></b>}}
லாபக்காரர் - மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள்.
“லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள்” (ஆவணம்){{nop}}<noinclude></noinclude>
q46a9ne4c9eq8qbxio50700ru6shpny
1841726
1841724
2025-07-11T06:52:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1841726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்</b>}}}}
சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர்.
பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது.
{{center|{{larger|<b>ஆவணப்பகுதி<br>பளவற்காடு</b>}}}}
<b><poem>வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும்
19. சோனகர் வீடு 100 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600</poem>
{{center|{{larger|<b>இடமணி</b>}}}}
<poem>9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு
ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12</poem>
{{center|{{larger|<b>காட்டாங்குப்பம்</b>}}}}
<poem>2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு
லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு</poem>
{{center|{{larger|<b>தீவுக்குப்பம்</b>}}}}
<poem>6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு
செனம் 20</poem></b>
லாபக்காரர் - மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள்.
“லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள்” (ஆவணம்){{nop}}<noinclude></noinclude>
mz8fhav1jmkgpbnjigg85l6zplj2o0l
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1841391
1841243
2025-07-10T12:17:32Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
", மொத்தம் = 468 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1841391
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
7hs8ohm2nigehne1nza2cvxl8c3imue
அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf
253
618595
1841748
1840954
2025-07-11T07:45:25Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841748
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/ 95404
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:45, 11 சூலை 2025 (UTC)
== தெளிவில்லாதவைகள் ==
==pdf/38==
\\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC)
==pdf/43==
\\இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(184{{u|3}})}}, வசிட்டன் {{larger|(659)}},
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:52, 11 சூன் 2025 (UTC)
==pdf/186==
:<poem>பூந்துகில் மாலைசாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்ட வடிசில்நீரின்ன வெல்லாம்
மாந்தரிற் மடங்கலாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்து பூண் மார்பனேவ வின்னணமியற் றினானே (189{{u|6}})</poem>
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 சூன் 2025 (UTC)
==pdf/368==
:\\யாணர்ப் பூந்துகி லோடும் பூசல் மேகலை சிலம்பு
...... பூண்ட மாந்தளிர் எய்த கம்ப. {{u|89}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:34, 26 சூன் 2025 (UTC)
==pdf/369==
:\\அல்குல், மயங்கிருட் டுகிலை வாங்கி சூளா. 1{{u|7}}02\\
:\\தூசும் துகிலும் கொடியும் மூவரு. 2:4{{u|0}}0\\
:இந்த வரிகளிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண்கள் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/373==
\\மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
வயங்கு நுண் ரூசொடு காசும் கம்ப. சுந்தர. 42_3\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:57, 26 சூன் 2025 (UTC)
==pdf/379==
\\புலித்தோலர் தேவா. திருநா. 23{{u|1}}:6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
:\\மால் யானை யுரிபோர்த்தானை தேவா. திருநா. 2{{u|3}}6:8\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
==pdf/380==
:\\களிற்றுரிவைப் போர்வையான் தேவா. திருநா. 244:{{u|4}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC)
::\\வேழத்தினுரி விரும்பிப் போர்த்தான் தேவா. திருநா. 253:{{u|3}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC):
==pdf/381==
:\\கொலையானை யுரிபோர்த்த கொள்கை
...... யானை தேவா. திருநா. 27_:9\\
:\\தும்பியிரி போர்த்தானை தேவா. திருநா. 30{{u|4}}:10\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/384==
:\\கலைத்தோல் மூடிமுற்றியும் கம்ப. 63_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:32, 27 சூன் 2025 (UTC)
==pdf/393==
:\\வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி பெருங். 1:45:_0\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Boora:dleyp1|பேச்சு]]) 05:30, 27 சூன் 2025 (UTC)
==pdf/396==
:\\வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட சூளா. 5{{u|3}}6\\
:\\சுற்றுவார் முலையார் சூளா. 6_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:44, 27 சூன் 2025 (UTC)
:\\வெளிது விரித்துடீஇ புறம்.—\\
கோடிட்ட இடத்திற்கான பாடல் எண் தரப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:03, 27 சூன் 2025 (UTC)
:குறிப்பு ஆவணங்களின் எண்களிலும் பெயர்களிலும் உள்ள தெளிவின்மைச் சிக்கல் மேலும் தொடர்வதால் அவை, pdf/396-விற்குப் பின்வரும் பக்கங்களில் அந்தந்தப் பக்கங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:38, 28 சூன் 2025 (UTC)
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
nmxw0lkg9v3up9e2nfs3qvac2vdzvfd
1841752
1841748
2025-07-11T07:47:01Z
Info-farmer
232
+
1841752
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95404
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:45, 11 சூலை 2025 (UTC)
== தெளிவில்லாதவைகள் ==
==pdf/38==
\\பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் சீவக. 2{{u|7}}72.\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:29, 11 சூன் 2025 (UTC)
==pdf/43==
\\இராமன் முதலிய மூவரும் வனம் செல்லும்போது சீரை உடுத்திச் செல்கின்றனர் {{larger|(184{{u|3}})}}, வசிட்டன் {{larger|(659)}},
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 23:52, 11 சூன் 2025 (UTC)
==pdf/186==
:<poem>பூந்துகில் மாலைசாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்ட வடிசில்நீரின்ன வெல்லாம்
மாந்தரிற் மடங்கலாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்து பூண் மார்பனேவ வின்னணமியற் றினானே (189{{u|6}})</poem>
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 சூன் 2025 (UTC)
==pdf/368==
:\\யாணர்ப் பூந்துகி லோடும் பூசல் மேகலை சிலம்பு
...... பூண்ட மாந்தளிர் எய்த கம்ப. {{u|89}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:34, 26 சூன் 2025 (UTC)
==pdf/369==
:\\அல்குல், மயங்கிருட் டுகிலை வாங்கி சூளா. 1{{u|7}}02\\
:\\தூசும் துகிலும் கொடியும் மூவரு. 2:4{{u|0}}0\\
:இந்த வரிகளிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண்கள் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/373==
\\மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
வயங்கு நுண் ரூசொடு காசும் கம்ப. சுந்தர. 42_3\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:57, 26 சூன் 2025 (UTC)
==pdf/379==
\\புலித்தோலர் தேவா. திருநா. 23{{u|1}}:6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
:\\மால் யானை யுரிபோர்த்தானை தேவா. திருநா. 2{{u|3}}6:8\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:22, 26 சூன் 2025 (UTC)
==pdf/380==
:\\களிற்றுரிவைப் போர்வையான் தேவா. திருநா. 244:{{u|4}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC)
::\\வேழத்தினுரி விரும்பிப் போர்த்தான் தேவா. திருநா. 253:{{u|3}} \\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:29, 26 சூன் 2025 (UTC):
==pdf/381==
:\\கொலையானை யுரிபோர்த்த கொள்கை
...... யானை தேவா. திருநா. 27_:9\\
:\\தும்பியிரி போர்த்தானை தேவா. திருநா. 30{{u|4}}:10\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:42, 26 சூன் 2025 (UTC)
==pdf/384==
:\\கலைத்தோல் மூடிமுற்றியும் கம்ப. 63_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:32, 27 சூன் 2025 (UTC)
==pdf/393==
:\\வடகப் போர்வையைவனப் பொடு திருத்தி பெருங். 1:45:_0\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Boora:dleyp1|பேச்சு]]) 05:30, 27 சூன் 2025 (UTC)
==pdf/396==
:\\வார் கலந்திலங்க கொம்மை வனமுலை மகளிரிட்ட சூளா. 5{{u|3}}6\\
:\\சுற்றுவார் முலையார் சூளா. 6_6\\
:இந்த வரியிலுள்ள அடிக்கோடிடப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:44, 27 சூன் 2025 (UTC)
:\\வெளிது விரித்துடீஇ புறம்.—\\
கோடிட்ட இடத்திற்கான பாடல் எண் தரப்படவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:03, 27 சூன் 2025 (UTC)
:குறிப்பு ஆவணங்களின் எண்களிலும் பெயர்களிலும் உள்ள தெளிவின்மைச் சிக்கல் மேலும் தொடர்வதால் அவை, pdf/396-விற்குப் பின்வரும் பக்கங்களில் அந்தந்தப் பக்கங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:38, 28 சூன் 2025 (UTC)
[[பகுப்பு:சில சொற்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
pkt6iews3p0ub9lf98mrqc865rg2elw
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/132
250
618775
1841561
1831727
2025-07-10T16:11:43Z
Info-farmer
232
<section begin="1"/>
1841561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>
<section begin="1"/>
{{dhr|3em}}
<section begin="3"/>
{{dhr}}
{{center|{{x-larger|<b>பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்</b>}}}}
மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் கொள்ளும் உணர்வுடையவன். இன்னல்தரும் எதையுமே அஞ்ச எண்ணுபவன். அவனது நினைவுகளும் நடைமுறை வாழ்வும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. நன்மை நாடலும் தீமையினின்றும் விலகிச் செல்லலுமே அவனது எல்லாச் செயல்களுக்கும் அடித்தளமாகின்றன. இத்தகைய அவனது செயற்பாடுகளில் சில, பழக்க வழக்கங்கள் என்றும் எண்ணங்கள் சில, நம்பிக்கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மாந்தரின் காலம், சூழல், எண்ணம் போன்ற பல நிலைகளுக்கேற்ப மாறுபடும்; மரபுகளாகத் தொடரும்; பழமைக் கூறுகளாக எஞ்சியும் நிற்கும். பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தெளிவு பெற, சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு இவையும் விளக்கமுறும். இவற்றை எடுத்தியம்புவதில் வரலாற்றின் ஒரு கூறான ஆடை வரலாறும் உதவுகின்றது. இவற்றைப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் இவண் நோக்கலாம்.
{{larger|<b>பழக்க வழக்கங்கள்</b>}}
பழக்கம், வழக்கம் எனும் இருசொற்களின் இணைவு இச்சொல். பழக்கம் - பயிற்சி, வழக்கம் - ஒழுக்கம் எனவும்; வழக்கம் - பழக்கம், பொதுவானது எனவும் பொருள்படுகின்றன். இதனடிப்படையில் பழக்க வழக்கம் என்பதனை நோக்க, தனி மனிதனின் பயிற்சி அல்லது ஒழுகும் முறையினைப் பழக்கம் எனவும், இத்தனிமனிதச் செயற்பாடு பொதுமை நிலையில்<noinclude></noinclude>
556d20s4arsm21f0ttc50mm4yyq29ki
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/162
250
618911
1841560
1832517
2025-07-10T16:10:50Z
Info-farmer
232
<section begin="2"/>
1841560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்||149}}</noinclude>எனினும் மூடுகூறையின் மூடல் பிறவிக்கு வித்து என்னும் நம்பிக்கை ஆடவர்க்கே உரியதாகக் கருதப்பட்டு இருத்தல் வேண்டும். விதவைகள், பிற மதத்துறவிகள், பிற மாந்தரிடமிருந்து தங்களை இனம்பிரித்துக் காட்ட, தனித்த உடை அணிந்தமை போன்று, சமண மதத்தில் துறவற மகளிர் உடல் முழுவதையும் மூடுவதைப் பழக்கமாகக் கொண்டனர் என நினைக்கலாம்.
அனைத்துத் துறவிகளின் உடைபற்றிய எண்ணங்களையும் நோக்கத் துறவுக்கு அழகுபடுத்தல் தேவையற்றது. அழகைக் குறைத்தல் நன்மை பயக்கவல்லது. அடிப்படைத் தேவைகளை மட்டுமே ஏற்கவேண்டும் எனும் கொள்கைகளே காரணமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
<section end="1"/>
<section begin="2"/>
{{larger|<b>தொழிலும் ஆடையும்</b>}}
தொழிலுக்கேற்ப ஆடையுடுக்கும் வழக்கு இன்று இயல்பான ஒன்றாக விளங்குகிறது. அன்றும் தமிழர் தொழிலுக்கேற்ப உடை உடுத்தினர் என்பது இலக்கியம் வெளிப்படுத்தும் உண்மை. தமிழரின் தொழிலுக்கேற்ற ஆடைகள் எந்தெந்த முறையில் அவனுக்கும் அவனது தொழிலுக்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதனை இவண் நோக்கலாம்.
<b>போர்</b>
கோலங் கோடலில் ஆர்வம் உடைய தமிழர் போருக்கென்றும் தனித்த கோலத்தினைக் கொண்டு திகழ்ந்தனர்.
புறநானூற்றில் அமையும் அதியமானை ஒளவையார் பாடிய பாடல் போர்க்கோலம் பற்றிய உணர்வினைத் தருகின்றது.
{{left_margin|3em|<poem>கையது வேலே காலது புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண் {{float_right|(புறம். {{larger|100)}}}}</poem>}}
என்ற நிலையில் அதியமான் தன் மகனைப் பார்க்க வரும் தன்மையை உரைக்கின்றது.
ஆடைபற்றிய உணர்வு இங்கில்லையாயினும் போர்க்கோலம் என்பது எத்தன்மையது என்பதை விளக்க வல்லது இப்பாடல். மேலும்,<noinclude></noinclude>
g0ixdfwph3uy0zc1zho382s1g5oc03j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/247
250
618924
1841456
1832290
2025-07-10T13:13:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைக் கல்வி|211|அடிப்படைக் கல்வி}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|10.}} குறைகளுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வு காணும் உரிமை.
{{larger|<b>அடிப்படைக் கல்வி:</b>}} ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தொடங்கியவுடன், அது வகுத்த திட்டங்களுள் ஒன்று அடிப்படைக் கல்வித் திட்டமாகும். உலகின் சில நாடுகள் கல்வியிலும் வாழ்க்கை நிலையிலும் மிகவும் முன்னேறியிருக்க, பல நாடுகள் வறுமையில் உழல்வது மட்டுமன்றி, வளர்ச்சிக்கு வழிகோலும் கல்வி வாய்ப்பும் இல்லாது பின் தங்கிக் கிடக்கின்றன. 1946-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, வட ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள நாடுகள் ஏறக்குறைய முழு எழுத்தறிவுள்ளவையாக இருந்தன. ஆனால், ஆப்பிரிக்காவில் 90 விழுக்காடும் ஆசியாவில் 80-90 விழுக்காடும் தென் அமெரிக்காவில் 50-70 விழுக்காடும். எழுத்தறியாமை பரவியிருந்தது. உலக அரங்கில் இத்தகைய ஏற்றத் தாழ்வைக் குறைக்கும் முயற்சிகளுள் ஒன்றாக அடிப்படைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.
வளர்ந்து முன்னேறிவரும் உலகில் வாழ்வதற்கு எண்ணறிவும் எழுத்தறிவும் இன்றியமையாதவை, ஆனால் இவை கருவிகளேயாகும்; அடிப்படைக் கல்வியாகா. சொந்த வாழ்க்கையையும் நாட்டின் நலத்தையும் முன்னேறச் செய்தலும் இயற்கைச் சூழலையும் சமூகச் சூழலையும் நன்கு புரிந்து கொண்டு அவற்றுடன் இணங்கி வாழக் கற்பித்தலும் தொழிற் பயிற்சி, பொருளாதார வளர்ச்சி, சமூகக் கல்வி, குடிமைப் பயிற்சி, அழகியற் கல்வி, ஒழுக்கக் கல்வி, ஆன்மிகக் கல்வி முதலியவற்றின் அடிப்படைக் கூறுகளும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். அடிப்படைக் கல்வியினைப் பொதுமக்கள் கல்வி, அனைவர்க்கும் அளிக்கப்படும் தகுந்த கல்வி, மக்களாட்சிக்கு அடிகோலும் கல்வி என்றும் சொல்லலாம்.
நடைமுறையில் அடிப்படைக் கல்வியின் எல்லையை வரையறுப்பதும் எளிதன்று. முதலில் எந்த மொழியில் அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்பட வேண்டும் என்னும் கேள்வி எழுகிறது. பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் நூற்றுக்கணக்கான மொழிகளும் கிளைமொழிகளும் உள்ளன. இவற்றுட் பல வளம் பெறாத நிலையில் உள்ளமையால் இக்கால வாழ்க்கைக்குத் தேவையான அறிவை இவற்றின் இயல்பு நிலையின் மூலம் அளித்தல் அரிது. பல மொழிகளுக்கு எழுத்து வடிவமும் இலக்கண அமைப்பும் வளரவில்லை. இத்தகைய சூழல்களுட்சிலவற்றில் ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானியம் (Spanish) போன்ற இக்கால வளம் பெற்ற மொழிகள், ஓரளவு பரவி அரசுப் பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான ஆள்வலத் தேவைகளை (Manpower needs) நிறைவேற்றவும் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் பயன்படுகின்றன. இரண்டாம் மொழி ஒன்று நாட்டு வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வேண்டுமாயின், அம்மொழியின் பயன்படு கூறுகளைக் கற்பதும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். இவ்வாறு குடிவந்தோர் புகுத்திய புதுமொழி பயன்பட்ட போதிலும், அது, பெரும்பாலும் நாட்டு மக்களிடையே ஓர் உயர்குடியினரை (Elite) வளர்த்து, கல்வியறிவற்ற மக்களின் பண்பாட்டு வேர்களை உலரச் செய்யவும் காரணமாகப் பல இடங்களில் அமைந்தது. ஆகையால், கூடியவரை பன்மொழிச் சூழல்களில் (Multilingual environments) கூடத் தாய்மொழியை வளர்த்துப் பிள்ளைகளின் தொடக்கக் கல்விக்கும் வயது வந்தோர் கல்விக்கும் பயன்படுத்த வேண்டும்.
வீடும் சமுதாயமும் அடிப்படைக் கல்வியின் அடிப்படைக் கூறுகளாகும். ஆகையால், எழுத்தறிவு குறைந்த சமூகங்களில் வயது வந்தோர் கல்வி முயற்சியும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும் பள்ளிப் படிப்பும் பள்ளிசாராக் கல்வியும் ஒருங்கே திட்டமிட்டு நடத்தப்படவேண்டும்.
அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்ய முடியும் என்பன போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டே அடிப்படைக் கல்வி திட்டமிடப்பட்ட போதிலும், திட்டம் தொடங்கும் நிலையில் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய நுண்ணிய அறிவு நடைமுறைக்குத் தேவை. ஒரு நாட்டில் காணப்படும் சாதி சமயம், வகுப்பு வரிசை, வாழ்க்கை முறைகள் முதலியன சமூக அமைப்பையும் மற்ற ஏற்பாடுகளையும் எவ்வளவு தூரம் தாக்கக் கூடும் என்பதை உணர்ந்தே இத்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும்.
பண்பாட்டின் ஊற்றுகளைப் பாதுகாத்தல் அடிப்படைக் கல்விக்கு இன்றியமையாதது. அறிவொளி வீசுவதற்கும் தனியாளின் விழுப்பொருள் உணர்வை வளர்ப்பதற்கும் ஆக்கமுறையாக அமையும் மாறுதல்களை வளர்ப்பதற்கும் பண்பாட்டின் அடித்தளம் இன்றியமையாததாகும்.
யுனெசுகோவின் (UNESCO) அணுகு முறைச் சிறப்புகளுள் ஒன்று, ஒரு திட்டத்தை மேலிடத்திலிருந்து அல்லது புறத்தேயிருந்து புகுத்தாது, ஒரு நாட்டின் பண்பாடு, வரலாறு முதலியவற்றின் அடிப்படையிலிருந்து, உள்நின்று ஊற்றெடுக்கு முறை (Endogenous method)யைக் கையாளுவதேயாகும். ஆகையால், அடிப்படைக் கல்வி சிந்தனையுருவம் கொண்ட போது, அது வளரும் நாடுகளுக்கு ஓர் உயிர் மருந்தைக் கண்டுபிடித்ததுபோல், ஒவ்-<noinclude></noinclude>
k2zz1lejmn8xhz8yqk938ovi6wg5sgs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/248
250
618925
1841457
1832321
2025-07-10T13:19:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைத் திறன்கள்|212|அடிப்படைத் திறன்கள்}}</noinclude>வொரு நாட்டிலும் அடிப்படைக் கல்விக் கருத்துகளை ஒத்த அனுபவங்கள் வித்து உருவத்திலேனும் உண்டோ என்று காணும் தனிக்கள ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இலாபாக்கு (Laubach), காபெல்லெரோ (Cabellero), காபிரியேல், தோரெசு (Torres), சார்ட்டன் (Charton), போன்ற வல்லுநர்களால் எழுதப்பட்ட இவ்வாராய்ச்சிகள், அவர்களின் மிக்க மதி நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன. அவை இன்றைய நிலைக்கும் பொருந்தும் பாடங்களை உட்கொண்டவை; பலவேறுபட்ட சூழ்நிலைகளை அடக்கியுள்ளவை, பேட்டிரிசு கிங் (Beartice King) எழுதிய சோவியத்துக் கல்விப்புரட்சியைப் பற்றிய அறிக்கை அடிப்படைக்கல்வித் திட்டத்திற்குப் பத்து இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. சோவியத்து நாடு பெற்ற வெற்றி அனுபவம் இப்பொழுது வளரும் நாடுகளுக்கும் பொருந்துவதாகும். காந்தியடிகள் வகுத்த வார்தாத்திட்டமும் அடிப்படைக் கல்விக்குரிய ஓர் அணுகுமுறையாகும் என்பதும் யுனெசுகோவின் வெளியீட்டிலிருந்து புலனாகிறது.
பின்னோக்கு ஆய்வினைப் போலவே திட்டமுன்னோக்கிலும் மிகச் சிறந்த அறிஞரின் அனுபவமும் உட்காட்சிகளும் செறிந்து கிடக்கின்றன. குறிப்பாக இலாபாக்கு, சாவோ (Chao), ஆக்டென் (Ogden), இரிச்சர்ட்சு முதலியோர் வளரும் சூழல்களில் மொழி கற்பித்தலைப் பற்றி எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கவை.
அடிப்படைக் கல்வித்திட்டம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நாடுகளின் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பரந்த ஆய்வும் உள்நின்று ஊற்றெடுக்கும் அணுகுமுறையும் இன்றும் எல்லா நாடுகட்கும் பொருந்துபவை, இவற்றைவிடுத்து, விரைவில் பலன் காண விரும்பிக் குறுகிய புகுத்துமுறைகளைப் பயன்படுத்திய சில திட்டங்கள், சில நாடுகளில் பலன் தராது போனதும் உண்டு.
UNESCO, “Fundamental Education”, The Macmillan Company, New York, 1947.
{{larger|<b>அடிப்படைத் திறன்கள்:</b>}} அறிவு பெறுதலிற் சில திறன்கள் அடிப்படையாக அமைகின்றன. கல்வியறிவு பெறுதலிலும் அடிப்படைத் திறன்கள் தேவையாகின்றன. அறிவியல், கணிதவியல், மொழியியல், முறைசாராக் கல்வி ஆகியவற்றில் அறிவைப் பெருக்க விழையும் ஒருவருக்குச் சில அடிப்படைத் திறன்கள் இன்றியமையாதன.
{{larger|<b>அறிவியல் அடிப்படைத் திறன்கள்:</b>}} அறிவியற் கல்வி பெற்றுக் கொள்ள விரும்பும் மாணவருக்குச் சில அடிப்படைத் திறன்கள் தேவை, அறிவியல் கற்பதில் பிறர் கண்ட அறிவை ஆசிரியர் கூற, அவ்வாறே ஏற்பதை விட மாணவர்கள் தாமாகவே அறிவியல் முயற்சியில் ஈடுபட்டு, அறிவு பெறுதற்கு அடிப்படைத் திறன்கள் இன்றியமையாதவை. இயற்கைச் சூழலில் உள்ள பொருட்கள், உயிரினங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மாணவர் பார்க்கலாம்; ஆனால், அவற்றைக் கூர்ந்து கவனிப்பது அறிவியல் கற்பதற்குத் தேவையான அடிப்படைத் திறனாகும். கூர்ந்து கவனிக்கும்போது, மாணவர் மனத்தில் பல வினாக்கள் எழலாம். அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான கேள்விகளைக் கேட்பது மற்றொரு திறன். இக்கேள்விகள், இயற்கைச் சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளை இன்னும் கூர்ந்து கவனிக்கச் செய்கின்றன. அன்றியும், பல தகவல்களை, ஆராய்ச்சிக்குத் தேவையான பொருள்களை, உயிரினங்களைச் சேகரிக்க இக்கேள்விகள் மாணவரை ஊக்குவிக்கின்றன. சேகரித்தவற்றை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி ஆராய்வது அறிவியற் பாடத்தில் உள்ள அடிப்படைச் செயல்களுள் அடங்கும். இம்முயற்சி சில அடிப்படைக் கேள்விகளுக்குத் தன்னிடமுள்ள தகவல்களையொட்டி ஒரு கருதுகோள் அல்லது விளக்கம் பற்றிய ஊகம் அமைக்கும் திறனைத் தருகிறது. தான் ஊகித்து அறிந்த விளக்கம் தவறா, அன்றா என்பதைச் சோதித்தறிவது மிகவும் இன்றியமையாதது. அதற்கு ஏற்ற சோதனையைத் தேர்ந்தெடுத்துச் செய்து முடிக்கும் திறன் வேண்டும். இவ்வாறு, சோதனைகள் மூலமாக மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளைத் தொகுக்கும் போது புதிய உண்மைகள் தோன்றுகின்றன. அறிவியல் உண்மைகளை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் ஒருவருக்கு இவ்வடிப்படைத் திறன்கள் தேவை. தாம் கண்டுபிடித்த உண்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்கள் கண்டுபிடித்த உண்மைகளைச் சீர்தூக்கி அறியவும் அறிவியல் ஆற்றல் மிக இன்றியமையாததாகும்.{{float_right|ஜி.எம்.ஜா.}}
{{larger|<b>மொழியில் அடிப்படைத் திறன்கள்:</b>}} மொழியின் அடிப்படைத் திறன்கள் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என நான்கு ஆகும். அவற்றுள் கேட்டல், பேசுதல், ஆகிய இரண்டும் ஒலியை அடிப்படையாகக் கொண்ட திறன்களாகும். படித்தல், எழுதுதல் ஆகிய இரண்டும் வரிவடிவ அமைப்பை அடிப்படையாகக் கொண்ட திறன்களாகும். கேட்டலும் படித்தலும் செய்திகளை அல்லது கருத்துகளை நாம் அறிந்து கொள்ள உதவுவதால் இவற்றை உட்கொள்ளும் திறன்கள் (Receptive Skills) என்பார். பேசுதல் மூலமும் எழுதுதல் மூலமும் நாம் பிறர்க்கு அறிவிக்க வேண்டிய கருத்துகளையும் செய்திகளையும் வெளியிடுகிறோம். எனவே, இவற்றை வெளியிடும் திறன்கள் (Expressive Skills) என்பர். இந்நான்கு அடிப்படைத் திறன்களிலும் வல்லமை உடையவரே மொழியைக் கையாளும் திறன் பெற்றவர் ஆவார்.
{{nop}}<noinclude></noinclude>
3xk5j4lyi6p3tue6m3l2i61ysrti4xn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/249
250
618926
1841459
1832356
2025-07-10T13:23:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைத் திறன்கள்|213|அடிப்படைத் திறன்கள்}}</noinclude>கேட்டல் திறனை (Listening Skill) ஒலிகளைக் கேட்டல், கேட்டுப் பொருளுணர்தல் என நுண்ணிய வேறுபாடு அமைந்த இரு பெருங்கூறுகளாகப் பிரிக்கலாம். செவி நரம்புகள் வழியாக ஒலி மூளைப் பகுதியில் பதிவாதலைக் கேட்டல் (Hearing) எனலாம். ஒலிக்குரிய பொருளுணர்ந்து தமது முன்னறிவுடன் இணைத்து அறிந்து கொள்ளுதலே கேட்டுப் பொருளுணர்தல் (Listening) ஆகும். கேட்டல் திறன் என்னும் பொழுதெல்லாம் நாம் கேட்டுப் பொருளுணர்தலையே குறிக்கிறோம்.
கேட்டல் திறனின் இன்றியமையாமையை உணர்ந்து இக்காலத்தில் மொழிப்பாடம் கற்பித்தலில் அதற்குச் சிறப்பிடம் தந்துள்ளனர். குழந்தைகள் கேட்டுச் செய்திகளை அறிவதற்குத் தகுந்த சூழ்நிலையமைத்து அவர்கள் விரும்பக் கூடிய செய்திகளைக் கூறுதல் வேண்டும். சிறுகதைகள், விளையாட்டுகள் பற்றிய செய்திகள், விடுகதைகள் ஆகியவற்றை ஏற்ற முறைகளில் கையாளுவதன் மூலம் கேட்டல் திறனை வளர்க்கலாம்.
{{larger|<b>பேசுதல் திறன்:</b>}} நம்முடைய கருத்துகளை வெளியிடுவதற்கு ஏற்ற பொருள் தரும் சொற்களை ஒலிவடிவில் வெளிப்படுத்தல் பேச்சுத் திறன் எனப்படும். தெளிவான, பிழையற்ற பேச்சினை வளர்க்கப் பேச்சுப் பயிற்சியளித்தல் வேண்டும். ஒலிகளைப் பிழையின்றி ஒலிப்பதற்காக ஒலிப்புப் பயிற்சி (Sound Drill) நாநெகிழ் பயிற்சி, நாபிறழ் பயிற்சி போன்றவைகளைப் பயன்படுத்துதல் வேண்டும். பேச்சுத்திறமை பெறுவதற்காக உரையாடல்களையும், கதைகளையும் ஆட்டப் பாடல்களையும், செவிலிப் பாடல்களையும் பயன்படுத்தலாம். அறிவிப்புகளைப் படிக்கச் செய்தல், சிறு சொற்பொழிவாற்றுதல், பேச்சுப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவைகளும் பேச்சுத் திறன் வளர்க்க உதவுவனவாம்.
மொழியின் வரிவடிவத்தைக் கண்டு ஒலித்தோ ஒலிக்காமலோ படித்துப் பொருள் அறிதலே படித்தலாம். ஒலித்துப் படித்தலை வாய் விட்டுப் படித்தல் (Loud Reading) என்றும், ஒலிக்காமல் படித்தலை வாய்க்குட் படித்தல் (Silent Reading) என்றும் கூறுவர். படித்தல் என்னும் போது படித்துப் பொருள் உணர்தல் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் உணரச் சொற் களஞ்சியத்தைப் பெருக்குதல், உவமை, பழமொழி, வருணனைத் தொடர் ஆகியவற்றை விளக்குதல், நிறுத்தற்குறிகளின் பயன் அறிதல் ஆகியவற்றில் பயிற்சியளித்தல் வேண்டும்.
பேசும் மொழியின் ஒலிக்குரிய வரிவடிவத்தைப் பயன்படுத்திக் கருத்தை உணர்த்துதலே எழுதுதல் திறன் ஆகும், வரிவடிவத்தை ஒழுங்காக அமைக்கவும் ஒரு சீராக எழுதவும் பயிற்சியளிக்க வரியொற்றி எழுதுதல் (Copy writing), பார்த்து எழுதுதல் (Transcription) போன்ற பயிற்சிகளை அளித்தல் வேண்டும். பின்னர், பிழையின்றியும் முறையாகவும் எழுதுவதற்குச் சொல்வது எழுதுதல் அல்லது ஒப்ப எழுதுதல் (Dictation), தாமே எழுதுதன் (Original writing) போன்ற பயிற்சிகளை அளித்தல் வேண்டும். இவ்வாறு நான்கு அடிப்படைத் திறன்களிலும் பயிற்சி அளித்தால் மொழியைக் கையாளும் திறனை ஒருவர் பெறலாம்.
பள்ளிப் படிப்பின் தொடக்க நிலையில் சொற்களைப் பிழையின்றி ஒலித்தலிலும் வரிவடிவத்தை நன்குணர்தலிலும் பயிற்சியளித்தல் வேண்டும். பின்னர், வாய்க்குட் படித்தலிலும், திறமையாகப் பேசுதலிலும், முறையாகவும், சுவையாகவும் எழுதுதலிலும் பயிற்சியளித்து மொழித்திறன்களை வளர்த்தல் வேண்டும்.{{float_right|வி.க.}}
{{larger|<b>முறைசாராக் கல்வியில் அடிப்படைத் திறன்கள்:</b>}} வளர்ந்து வரும் நாடுகளில் நிலவிவரும் முறைசாராக் கல்வித் (Non-Formal Education) தொடர்பான செயல்களை ஆய்ந்து பார்க்கும் பொழுது, பல வகையான கல்வி நடவடிக்கைகள் நடைபெறுவது புலப்படும். இக்கல்வியின் அடிப்படையில் பெரும்பாலான நடவடிக்கைகள் பள்ளியின் வெளியே நடைபெறுகின்றன. இதன் காரணமாகத்தான் முறைசாராக் கல்வியைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக்கம் தர முடியாத நிலை உள்ளது. ஆயினும் ஒரு வகையான பொது விளக்கம் தர முடியும். முறைசாராக் கல்வியைப் பயன்படுத்திச் சில குறிப்பிட்ட திறன்களைத் தனிப்பட்டவர்களுக்கோ குழுக்களுக்கோ புகுத்தலாம்.
முறைசாராக் கல்வி ஒருவன் சமுதாய வளர்ச்சிக்குத் தன்னால் இயன்றதை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. சமுதாய வளர்ச்சிக்குத் தனி மனிதன் உதவ வேண்டுமாயின் அவனுக்குச் சில திறன்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாகத் தன் நிலையை உணரும் திறன் மிக இன்றியமையாத ஒன்று. இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் வெற்றியடையாமல் போவதற்கு ஒரு காரணம் அவற்றில் பங்கு பெறும் ஒருவன், தான் யார்? தன் நிலை என்ன? எந்நிலையை அடைய வேண்டும்? என்று உணர முடியாத நிலையில் இருப்பதே. எனவேதான், அடிப்படையாகத் ‘தன் நிலையை உணரும் திறனை’ வளர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அத்திறனை அடைந்துவிட்டால், பிறர் ஊக்குவித்தல் இன்றித் தன் ஊக்கத்தின் அடிப்படையில் தானும் வளர்ந்து சமுதாய வளர்ச்சிக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய முடியும்.
{{nop}}<noinclude></noinclude>
mx2qcnk6j72dbupbi5obmz89lnx5lho
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/250
250
618927
1841460
1832376
2025-07-10T13:31:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைத் திறன்கள்|214|அடிப்படைப் புள்ளிவிவரம்}}</noinclude>முறைசாராக் கல்வியில் வளர்க்க வேண்டிய இரண்டாம் திறன், ‘ஒரு காரணத்தின் அடிப்படையில் விளையும் விளைவுகளையும் புதைந்து கிடக்கும் பிணைப்புகளையும்’ (Cause-effect relationship) அறிந்து கொள்ளும் திறன். இன்று உலகில் நிலவும் தத்துவங்கள் (Phenomena) அனைத்தும் காரண காரியங்களினால்தான் நிலவுகின்றன என்று கூறத் தேவையில்லை. இருப்பினும், நம்மில் பலர் எக்காரணத்தினால் விளைவுகள் ஏற்படுகின்றன என்று சிந்திப்பதில்லை. எனவேதான் முறைசாராக் கல்வி ஏற்பாட்டின் மூலம் காரண விளைவுகளில் இருக்கும் பிணைப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய திறன்களை வளர்க்க வேண்டும் என்பது கருதப்படுகிறது. இத்திறனால் ஒருவன் அன்றாடச் சிக்கல்களுக்கு விடை காண முடியும்.
மதிப்பீடு செய்தல், அதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்தல் ஆகியவை முறைசாராக் கல்வி மூலம் வளர்க்க வேண்டிய பிற திறன்களாக அமைகின்றன. கல்வியறிவில்லாத பலர் எந்த முடிவினையும் எடுக்க முடியாதவர்களாகவும் அவ்வாறே முடிவெடுத்தாலும் எவ்வாறு செயலாற்றுவது என்று அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் சார்பில் நடுவர்கள் முடிவெடுத்துத் தங்கள் முடிவுகளுக்கு அவர்களை அடிமைகளாக ஆக்கி விடுகிறார்கள்.
முடிவாக மனப்பாங்கில் (Attitudinal Changes) சில மாற்றங்களைத் தோற்றுவிக்கக் கூடிய சில அடிப்படைத் திறன்களையும் இக்கல்வி மூலம் உண்டாக்க வேண்டும். அவ்வகைத் திறன்களாவன:
1. செயலற்றுக் கிடக்கும் நிலையிலிருந்து ஊக்கமுடன் செயலில் இறங்கக் கூடிய உள்ளத் திறன்.
2. கூச்சத்தால் பங்கு கொள்ள முடியாத மன நிலையில் இருந்து தன்னம்பிக்கையுடன் செயலாற்ற முனையும் உள்ளத் திறன்.
3. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யும் மன நிலையில் இருந்து விலகி ஆக்கவுணர்வுடன் செயல்படும் உள்ளத் திறன்.{{float_right|ஆர்.ஜெ.}}
{{larger|<b>கணிதவியல் அடிப்படைத் திறன்கள்:</b>}} கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களாய்க் கருதப்படுவன கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவையாம். இயற்கணித அடிப்படை உண்மைகளை அறிதலும் அவற்றைப் பயன்படுத்தும் திறனை வளர்த்தலும் கணிதப்பாடம் கற்பித்தலின் குறிக்கோள்களாகும். திறன்களைப் பெறுவதிலும் பன்முறைப் பயிற்சி மட்டுமே போதாது, அடிப்படை உண்மைகளை அறிந்து பயன்படுத்தும்போதே திறன் சிறப்புற வெளிப்படும். எண்கள், குறியீடுகள் ஆகியவற்றைப் பருப் பொருள்களின் அடிப்படையில் தொடங்கிக் கற்கும்போது அவை தெளிவாக விளங்குகின்றன. கணிதப் பாடத் திறன்களில் நுணுக்கமும் (Accuracy) விரைவாகச் செய்தலும் சிறப்புத் தன்மைகளாய் அமைவன.
மின்னணுக் கணக்குப் பொறிகள் மிகுதியும் பயன்படுத்தப்படும் இந்நாளில், கணிதப் பாட அடிப்படைத் திறன்கள் யாவை என்ற வினா எழுகிறது. இப்பொறிகளைப் பயன்படுத்தும் போது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய திறன்களிலும் முன் போலவே பயிற்சி வேண்டப்படுவதில்லை. இக்கருவிகளை வேண்டுமிடத்து வேண்டும் முறையில் நன்கு பயன்படுத்தும் திறன் கணிதப் பாடத்தில் ஓர் அடிப்படைத் திறனாக இன்று அமைகிறது. கணக்கிடும் பொறிகளைக் கையாளும் திறனோடு, இப்பொறிகளில் இருந்து வெளிப்படும் தீர்வுகளை நன்கு விளக்கும் திறனும் பெறுதல் வேண்டும்.
கணிதப் பாடத்திறன்கள், கருத்துகளின் தெளிவிலிருந்தும் பிரிக்கப் படக் கூடியனவல்ல, கருத்துகளைத் தெளிந்து சிக்கல்களைத் தீர்க்க, அவற்றைப் பயன்படுத்தத் தெரியும் திறன், கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களுள் முதன்மை பெறும். செய்து காட்டும் திறன் (Operation Skill) பன்முறைப் பயிற்சியால் அமையலாம், ஆயின் இச்செயலின் அடிப்படையான கருத்துகளின் தெளிவே இன்று கணிதப் பாட அடிப்படைத்திறன் எனக் கொள்ளப்படுகிறது. கணிதச் செயல்களைச் செய்ய இன்று எளிதாய்க் கையாளவல்ல மின்னணுக் கருவிகள் பல உள்ளன. எனவே செயல்களைச் சாராது, இச்செயல்களுக்கு அடிப்படையான கருத்து விளக்கங்களின் தெளிவே கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களாகும்.
{{larger|<b>அடிப்படைப் புள்ளிவிவரம்</b>}} என்பது மக்கள் தொகைத் தொடர்பான செய்திகளைத் தரும் ஓர் அடிப்படைக் குறிப்பு, மனிதன் உலகில் தோன்றுவதும் மறைவதும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகக் கருதப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் மனிதனின் வாழ்நாளில் நிகழும் தோற்றம், முடிவுகள் ஆகியவற்றை விளக்குவன. மக்கள் தொகை இயலின்படி செத்துப் பிறத்தல் (Still Birth), கருவில் இறப்பு (Foetal Death) ஆகிய நிகழ்ச்சிகளும் இன்றியமையாதனவாகக் கருதப்படுகின்றன. மனித வாழ்வில் ஏற்படும் திருமணம், மணமுறிவு, தத்தெடுப்பு (Adoption) போன்ற நிகழ்ச்சிகள் மனிதனின் சமூக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் காரணமாக இவை அடிப்படை நிகழ்ச்சிகளாகக் கொள்ளப்படுகின்றன.
அடிப்படை நிகழ்ச்சிக் குறிப்புகன் (Vital Records) என்பவை பிறப்பு, இறப்பு, செத்துப் பிறத்தல், திருமணம், மணமுறிவு மற்றும் பலவித நிகழ்ச்சிகளைத்<noinclude></noinclude>
tr0cnzmfm8mq1pab2j6tveevchpnz6u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/251
250
618928
1841632
1832387
2025-07-11T03:55:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் புள்ளிவிவரம்|215|அடிப்படைப் புள்ளிவிவரம்}}</noinclude>தொடர்புடைய அலுவலகத்தில் பதிவு செய்தல் பற்றியனவாகும். சான்றாக, பிறப்பினைப் பெற்றோர் பதிவு செய்வதும், இறப்பினைத் தொடர்புடைய அலுவலகத்தில் சுற்றத்தார் தெரிவிப்பதும், தனிப்பட்ட ஒருவன் தன் திருமண நிகழ்ச்சியைத் தானே பதிவு செய்வதும் இக்குறிப்புகளில் அடங்கும்.
அனைத்துச் சமுதாயங்களிலும் பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பவையே, இவையாவும் அவ்வப்பொழுது முறையே பதிவு செய்யப்படுகின்றன. இவ்வகையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் அலுவலர்களால் பிரித்துத் தொகுக்கப்பட்டு அதனால் கிடைக்கக்கூடிய விவரங்கள் அடிப்படைப் புள்ளிவிவரங்கள் என்றழைக்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சிகளுக்குமேல் சில துணை விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யுங்கால், அக்குழந்தை பிறந்த தேதி, பால் (Sex), தாயின் வயது, முன்னர்ப்பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, பிறப்பின் வரிசை எண் (Birth Order), தாயின் இருப்பிடம் போன்ற விவரங்களும் கேட்டறியப்படுகின்றன. இது போலவே இறப்பினைப் பதிவு செய்யும்போது இறந்த தேதி, இறந்தவரின் வயது, பால், இறந்த இடம், இறந்தவரின் வழக்கமான இருப்பிடம், இறப்பிற்கான காரணம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
இப்புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழக் கூடிய இயற்கையான மக்கள் தொகையின் மாற்றத்தைக் (Natural Change in Population) கணக்கிட இயலும். ஐக்கிய நாடுகளின் வெளியீட்டில் இதன் விளக்கம் கீழ்க்கண்டவாறு அளிக்கப்படுகிறது.
இது இன்றியமையாத நிகழ்ச்சிகளையும், பண்புகளையும் தொடர்ச்சியாகவும், நிலையாகவும், கட்டாயமாகவும் ஒரு நாட்டின் சட்ட வடிவிலான தேவைகளுக்காகப் பதிவு செய்வதாகும். இம்முறையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் பிறப்பு, இறப்பு, மணமுறிவு, மனவிலக்கு (Annulment), சட்டப்படியான மண வாழ்க்கைப் பிரிவு (Judicial Separation), தத்தெடுப்பு, சட்டப்படியான முறைமை, மற்றும் அங்கீகாரம் (Legitimation and Recognition) போன்றவற்றை உள்ளடக்கியவை. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சட்ட முறைப்படி இது போன்ற நிகழ்ச்சிப் பதிவு முறை காலங் காலமாகச் செயல்பட்டு வருகிறது.
அடிப்படைப் புள்ளி விவரம் என்பது குடியுரிமைப் பதிவு முறை (Civil Registration System) என்ற வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இப்பதிவுகள் மக்கள் தொகை மாற்றத்தை அறிவதற்கான கருவியாகப் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் நிகழக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளும் முறையே தெரிவிக்கப்படுவதுடன் பதிவு செய்யப்பட்டுத் தொகுக்கப்படவேண்டும். இவ்வாறான பதிவுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே பொதுவாக முறைப்படி திரட்டப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்சு, சுவீடன், சப்பான், ஆசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைக் கூறலாம். ஆனால், வளரும் நாடுகளான இந்தியா, பாகிசுதான், வங்காள தேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, கென்யா போன்ற நாடுகளில் இப்புள்ளி விவரங்கள் நிறைவான வகையில் அமையவில்லை. இந்நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் பிறப்பும், இறப்பும் கூட பதிவு செய்யப்படுவதில்லை. ஆகவே இக்குறிப்பேடுகள் நிறைவில்லாமனும் துல்லியமில்லாமலும் காணப்படுகின்றன.
அடிப்படைப் புள்ளி விவர முறையில் திரட்டப்படும் விவரங்கள் யாவும் நிகழ்ச்சிகளின் தொகுப்பே தவிர, இப்புள்ளி விவரங்கள் முழுமையான அனைத்து விவரங்களையும் தரக்கூடியன அல்ல. குறிப்பிட்ட கால கட்டத்தில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளின் செயல்பாட்டைத் தெரிவிப்பதால் இவை நிகழ் விவரம் (Flow data) என்றழைக்கப்படுகின்றன. இப்பதிவு தொடர்ச்சியாக நடைபெறுவதால் இச்செயல்முறை நிலையான ஒன்றாக அமைகிறது. இடையிடையே தடைபடக் கூடியதாக, குறுகிய காலம் ஒன்றிற்கே திரட்டப்படும் புள்ளி விவரங்கள் நிகழ்கால நிலையைத் தெரிவிக்காமல் பயனற்றுப் போகும். பதிவு செய்வது சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்படுவதால் இப்பதிவைச் செவ்வனே செய்ய இயலும், சில நாடுகளில் இப்பொறுப்புத்தொடர்புடைய குடும்பத்திற்கும் வேறு சில நாடுகளில் துப்புரவுப் (சுகாதாரப்) பணியாளரிடமும் அல்லது ஈமச் சடங்குகளைச் செய்வோரிடமும் ஒப்படைக்கப்படுகிறது.
அடிப்படைப் புள்ளிவிவர முறையினால் திரட்டப்படும் நிகழ்ச்சிகளுடன் அவற்றுக்குத் தொடர்புடைய மனிதரின் சில பண்புகள் குறித்தும் விவரங்கள் திரட்டப்படுவதால் இப்புள்ளி விவரம் மக்கள்தொகைக் கணிப்பிலிருந்து (Census) மாறுபடுகிறது. இருப்பினும் மனிதனின் சில தனிப்பட்ட பண்புகளான வயது மற்றும் பால் போன்ற விவரங்களின் தொகுப்பு இரண்டிற்கும் பொதுவானதாகவே உள்ளது.
{{larger|<b>பயன்கள்:</b>}} அடிப்படை நிகழ்ச்சிக் குறிப்புகள் சட்ட ஆவணமாகப் பயன்படுகின்றன. தனி மனிதன் ஒருவன் தன் வயது, குடியுரிமை, மண வாழ்க்கை நிலை ஆகியவை தொடர்பாக அவ்வப்பொழுது<noinclude></noinclude>
a4b1notvq1iofhr87ldm6lkr5s371wx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/252
250
618929
1841633
1832404
2025-07-11T04:00:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் பொருளியல்|216|அடிப்படைப் பொருளியல்}}</noinclude>சான்று அளிக்கும் கட்டாயத்திற்குட்படுகிறான். ஆகவே இவ்விவரங்கள் தொடர்புடைய அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுத் தேவைப்படும் நேரத்தில் அவற்றைக் கேட்டுப் பெறுவது அவனுக்கும் அவன் சார்ந்த அரசுக்கும் இன்றியமையாததாகிறது. இப்பதிவுகள் முறைப்படியான புள்ளி விவரமாகத் திகழாமலும் இருக்கலாம். ஆனால், இவ்விவரங்களின் தொகுப்பும் ஆய்வும் அரசுக்கு மக்கள் தொகைத் தொடர்பான செய்திகளைத் தருவிக்கின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவதுடன் நலவழித் தொடர்புடைய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றன. எதிர்கால மக்கள் தொகை மதிப்பீடுகளைச்செய்யப் பிறப்புப் புள்ளி விவரங்களின் இன்றியமையாமை உணரப்பட்டுள்ளது. திருமணம், மணமுறிவு, மணவிலக்கு மணவாழ்க்கைப் பிரிவு, தத்தெடுப்பு, சட்டப்படியான சட்டப்படியல்லாத பிறப்புப் போன்ற விவரங்கள் அரசின் சமூக நலத்துறை திறம்படச் செயல்புரியத் தேவைப்படுகின்றன. காண்க: இந்தியக் குடியுரிமைப் பதிவு முறை, மக்கள்தொகை, மக்கள்தொகைக் கணிப்பு.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Bhende, Asha, A. & Tara Kanitkar,</b> “Principles of Population Studies”, Himalaya Publishing House, Bombay, 1982.
<b>Benjamin, Bernard,</b> “Health and Vital Statistics”, Allen & Unwin, London, 1968.
<b>Spiegelman, Mortimer,</b> “Introduction to Demography”, Revised Edition, Mass., Harvard University Press, Cambridge, 1968.
{{larger|<b>அடிப்படைப் பொருளியல்:</b>}} மனிதன் அன்றாட வாழ்க்கையில் வருவாயை ஈட்டி அவ்விதம் ஈட்டப்பட்ட வருவாயைத் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு எவ்வாறு செலவிட முயல்கின்றான் என்பதை ஆராயும் சமூகவியலே பொருளியல் எனப்படும். ஆகையால், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார ஆற்றல்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு பொருளாதார அடிப்படையில் இயங்கும் ஓர் உயிரினம் என்று கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் பொருளாதார ஆற்றவில் இணைக்கப்படாத மனிதன் ஒருவனும் இல்லையென்றே கொள்ளல் வேண்டும்.
{{larger|<b>பற்றாக்குறை:</b>}} இவ்வாறு இயங்கும் பொருளாதார மனிதன், உலகிலே முதலில் கண்டறிவது பற்றாக்குறை (Shortage). அவனுக்கு விருப்பம் பலவாகவும் அவற்றை நிறைவு செய்யத் தேவைப்படும் பொருள்கள் குறைவாகவும் உள்ளதைக் கண்டறிகின்றான். அவனுக்குப் பயன்பாடு உடையவை பற்றாக்குறையாக இருப்பதனால் அவற்றை அடைவதற்கு மனிதன் ஆவலுறுகின்றான். அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவதற்கு முனைகின்றான். தேவையோடு ஒப்பிடும்போது அளவுக்கு மிகுதியாக அரிசி கிடைக்குமானால் அதனை விலை கொடுத்து வாங்குவதற்கு முனைய மாட்டான். ஆகையால் பொருளாதாரத்தில் சிக்கலுக்கு உரித்தான கூறுகளில் பற்றாக்குறை என்பது அடிப்படையானது. சூரிய வெளிச்சம் பெருமளவில் கிடைப்பதால் அதனை யாரும் தேடுவதும் இல்லை; விலை கொடுத்து வாங்குவதற்கு முன் வருவதும் இல்லை. காண்க: அருமைப்பாடு.
{{larger|<b>பயன்பாடு:</b>}} பொருளியலில் மனிதன் தேடும் பொருள்களுக்குப் பயன்பாடு உண்டு. பயன்பாடு (Utility) என்பது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் ஆற்றல். இப்பயன்பாடு வடிவப் பயன்பாடாகவும் (Form Utility), இடப் பயன்பாடாகவும் (Place Utility), காலப் பயன்பாடாகவும் (Time Utility) இருக்கலாம். அப்பொருளில் பயன்பாடு இருப்பதால்தான் அதனை மக்கள் விரும்புகின்றனர். உலகில் இயற்கையில் தோன்றும் எல்லாப் பொருள்களும் ஏதேனும் ஒரு வகையில் பயன் உடையவே. ஆனால் பயன்பாடு இருந்தால்தான் மக்கள் அதற்குப் பணத்தை அல்லது பணியைத் தந்து பெற முயல்கின்றனர். இயற்கையில் கிடைக்கும் பண்டத்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் வடிவப் பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: களிமண்ணிலிருந்து பானையை உருவாக்குதல். பண்டம் கிடைக்கும் இடத்தை மாற்றுவதன் மூலம் இடப்பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: வங்காளத்திலிருக்கும் சணலைத் தமிழகத்தில் கிடைக்கச் செய்தல். பண்டம் கிடைக்கும் காலத்தை மாற்றுவதன் மூலமும் பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்துக் கோடையில் வேளாண் பெருமக்களுக்குக் கிடைக்கும்படி செய்தல். இம்மூன்றோடு பணிப்பயன்பாட்டையும் (Service Utility) குறிப்பிடலாம். ஒரு சில பண்டங்களில் இப்பயன்பாடுகள் கலந்து இருப்பதையும் காணலாம். எடுத்துக்காட்டு: மின்சாரம். இத்தகைய பயன்பாடுகளைப் படைப்பதையே ஆக்கம் அல்லது உற்பத்தி எனக் குறிப்பிடலாம்.
{{larger|<b>நுகர்வு:</b>}} பண்டங்களையும் பணிகளையும் பயன்படுத்தி மனிதன் மனநிறைவைப் பெற முயல்கிறான். இதுவே பொருளியல் நடவடிக்கைகளின் தொடக்க நிலை. நுகர்வில் (Consumption) நாட்டம் இல்லையெனில் பொருளியல் நடவடிக்கைகளும் மங்கிமடிந்து விடும். ஆகையால் நுகர்வு மிகவும் அடிப்படையான பொருளியல் தத்துவம். ஆனால் இப்படி நுகர்வதில்<noinclude></noinclude>
c8ny6namyrj906hc451jqzj1r9azbka
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/253
250
618930
1841634
1832421
2025-07-11T04:06:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் பொருளியல்|217|அடிப்படைப் பொருளியல்}}</noinclude>மனிதன் ஒரே சீராக நுகர்வதில்லை. பொருளின் பல அலகுகளை ஒருவன் நுகரும்போது, அப்பொருளை நுகர்வதற்கான வேட்கை அவனுள் குறைந்து விடுவதனால், ஒரு பொருள் மேலும் மேலும் கிடைக்கும் போது அப்பொருளின் இறுதி அலகின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும். இவ்விதியைக் குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாடு விதி (Law of Diminishing Marginal Utility) என்பர். அதைப்போன்று மனிதன் தன்னுடைய வருவாயைப் பல பொருள்களில் பயன்படுத்தும்போது தனக்குக் கிடைக்கும் மொத்தப் பயன்பாட்டு உச்சஅளவில் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்வான். எனவே பல பண்டங்களின் இறுதி நிலைச் சமன்பாடுகளும் ஒன்றோடொன்று சமமாக இருக்கும் வண்ணம் பணத்தைப் பகிர்ந்து பயன்படுத்துவான். இதைச் சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி (Law of Equi-Marginal Utility) என்பர்.
நுகர்வின் அளவைக் குறைத்துச் சேமிப்பை மிகுதியாக்குவதன் மூலம் மூலதனத்தைத் திரட்டி முதலீடு செய்து நாட்டை முன்னேறச் செய்ய வேண்டும் என்பது ஒரு கொள்கை. ஆனால் இக்கருத்து இக்காலத்தில் முற்றிலும் நிறைவான ஒன்று என ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நுகர்வை மிகுதிப்படுத்தி அதன் மூலம் தேவையைப் பெருக்கி அதன் வழியாக உற்பத்தியையும் வருவாயையும் வேலை வாய்ப்பையும் பெருக்கிப் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறலாம் என்ற கருத்து இக்காலத்தில் வலுப்பெற்று வருகிறது.
{{larger|<b>பொருளாக்கம்:</b>}} படைத்தல் என்பது உற்பத்தி அல்லது ஆக்கம். பொருள் ஆக்கத்திற்கு (Production) இன்றியமையாத காரணிகள், நிலம் (Land), உழைப்பு (Labour), மூலதனம் (Capital) இம்மூன்றையும் இணைக்கும் அமைப்பு (Organisation) என நான்கு ஆகும். இயற்கைச் செல்வம் உலகிலேயே பரந்துகிடக்கும் நிலங்கள், தட்பவெப்பக் கால நிலைகள், ஆறுகள், மலைகள் போன்றவை. இவை பொருளியலில் நிலம் என்று சொல்லப்படுகிறது. மனிதனின் உடலால் அல்லது சித்தனையால் பயன் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சி உழைப்பு எனப்படும். செல்வத்தை ஆக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் செல்வத்தின் பகுதி மூலதனமாகும். இதை மனிதன், தான் ஈட்டும் வருவாயிலிருந்து சேமித்து அளித்தல் வேண்டும். இம்மூன்று காரணிகளையும் ஒருங்கிணைத்துப் பயனுள்ளதாகச் செய்யும் காரணி, அமைப்பு எனப்படுகின்றது.
ஆக்கக் காரணிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தும் போது அவைகளால் ஏற்படும் பயன்கள் எப்பொழுதும் சமநிலையில் இருப்பதில்லை. சில காலங்களில் மிகையான ஆக்கக் காரணிகளைப் பயன்படுத்தும் போது விளைவுகள் மிகும் விகிதத்தில் இருக்கும். இதுவே வளர்ந்து செல் விளைவு விதியாகும். இதனைப் பெருமளவுக்கு எந்திரத் தொழில்களில் காணலாம். சில ஆக்க முறைகளின் காரணிகள் குறைந்த விகித விளைவை அளிக்கும். எடுத்துக்காட்டாக வேளாண்மையில் காரணிகளை ஓர் அளவுக்கு மேல் மிகச்செய்தால் இறுநிநிலை விளைவு குறைந்து செல்லும், இதுவே குறைந்து செல் விளைவுவிதி ஆகும்.
{{larger|<b>அங்காடி:</b>}} தனக்குத் தேவையான பொருள்களை மனிதன் அங்காடியில் பெறுகின்றான். அங்காடி (Market) என்பது ஒரு பரப்பு. அங்கு வாங்குவோரும் விற்பவரும் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்பு கொள்கின்றனர். பண்டங்களுக்கும் பணிகளுக்கும் அங்காடியில் அவற்றின் தேவை, அளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை வரையறுக்கப்படுகிறது. அளிப்போர் மிகுதியான விலையில் விற்கவும் வாங்குவோர் குறைவான விலையில் வாங்கவும் போட்டியிடுவர். இவ்வாறு போட்டியிடுவதன் முடிவில் அளிப்போரும் நுகர்வோரும் சமநிலை அடைவர். இந்தச் சமநிலையில் அளிக்கும் பொருளின் அளவும் நுகரும் பொருளின் அளவும் சமநிலை அடையும். இந்தச் சமநிலையில் கூறப்படும் விலையே அந்தப் பொருள்களுக்கு அங்காடி விலையாகும். ஒரு கத்திரிக்கோலில் இரண்டு தகடுகளும் ஒரே சமயத்தில் இயங்கிக் குறிப்பிட்டதொரு வேலையை முடிப்பது போல, அளிப்பும் தேவையும் ஒரே சமயத்தில் இயங்குவதால் அங்காடிச் சமநிலை உருவாகிறது; பண்டம் அல்லது பணியின் விலை வரையறுக்கப்படுகிறது.
{{larger|<b>பகிர்வு:</b>}} ஓராண்டில் ஒருநாட்டில் உற்பத்தியான பொருள்களின் மொத்தத்தை நாட்டின் வருவாய் (National Income) என்று கொள்ளலாம். இந்த உற்பத்தியான பொருளை ஆக்கக் காரணிகளுக்குப் பகிர்ந்தளித்தல் (Distribution) முறையாகும். அப்படிப் பகிர்ந்து அளிக்கும்போது ஒவ்வொரு காரணிக்கும் வரும் பங்கு, வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்று பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இயற்கைச் செல்வங்கள் வாரத்தையும், உழைப்புக்கூலியையும், மூலதனம் வட்டியையும், அமைப்பு ஆதாயத்தையும் பெறுகின்றன. அதாவது நிலக்கிழார்கள் வாரம்என்ற வடிவத்திலும் உழைப்பாளர்கள் கூலி என்ற வடிவத்திலும் மூலதனக்காரர்கள் வட்டி என்ற வடிவத்திலும் அமைப்பாளர்கள் ஆதாயம் என்ற வடிவத்திலும் தங்கள் பங்கினைப் பெறுகின்றனர்.
{{larger|<b>பணம்:</b>}} பொருள்களை ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாற்றுவதற்கு, அதாவது பண்ட மாற்றத்திற்கு இன்றியமையாத கருவி பணம் (Money), பணமென்பது பொருள்களின் மதிப்பை அள-<noinclude>
<b>1-28</b></noinclude>
bkqrgk1ndcuj5rqpz8kfq4v7fax665b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/254
250
618931
1841636
1832427
2025-07-11T04:11:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் பொருளியல்|218|அடிப்படை மனவெழுச்சிகள்}}</noinclude>விடும் கருவியாகும். பணத்திற்குச் சிறப்பான இலக்கணம் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் செலாவணியாயிருக்க வேண்டும். ஆகையால் அப்பணத்தை அரசாங்கம் முறையாக அச்சிட்டு வெளியிடுவது இன்றியமையாததாகும். வங்கிகளும் பணத்தைப் பெருக்குகின்றன. அப்பணம் வங்கிகளில் கடன் விரிவாக்கம் மூலம் உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் பணம் பண்டமாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. பொருள்கள் ஓர் அளவாகவும் பணம் மிகுதியாகவும் இருக்குமேயானால் பொருள்களின் விலை மிகுதியாகும். பொருள்கள் ஓர் அளவாகவும் அளிப்புக் குறைவாகவும் இருக்குமேயானால் விலை குறையும். ஆகையால் பொருள்களின் விலை பண அளிப்பின் தன்மையோடு நேர்முக விகிதமாக இணைந்து இருப்பதைக் காணலாம். இந்தத் தன்மையைவிளக்கும் தத்துவம் பண அளவுக் கோட்பாடு எனப்படுகிறது.
ஒரு நாட்டின் பணம், அந்நாட்டின் எல்லைக்குள் சுழலும் செலாவணியாகும். ஆனால் பன்னாட்டு வாணிகத்தில் அயற் செலாவணியைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த அயற் செலாவணி நிலையை வரையறை செய்வதற்கு மிகவும் சிறப்பானது பண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகும்.
{{larger|<b>பொது நிதி:</b>}} தனியார் வருவாயைப் பெற்றுச் செலவு செய்து உச்ச அளவு நன்மையைப் பெற முயல்வதைப் போன்று, அரசுகளும் பல வழிகளில் பல கோட்பாடுகளின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுப் பணத்தைச் செலவிட்டு உச்ச அளவு சமுதாய நன்மையைப் பெற முயல்கின்றன. அரசின் செலவைப் பொதுச் செலவு என்றும் அரசின் வரவைப் பொது வரவு என்றும் கூறுவர். அரசின் வரவு செலவுகளை முன்னதாக அறிவிக்கும் நிதி அறிக்கைகைப்பட்செட் (Budget) என்றும் வரவு செலவு அறிக்கை என்றும் குறிப்பிடுவதுண்டு, வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும்போது பொதுக் கடன்களை எழுப்பி நிதி நிலையைச் சமன்செய்ய அரசுகள் முயல்கின்றன. தனி மனிதன் பொது வரவிற்குத் தன்னாலியன்ற பங்கைச் செலுத்துகிறான்; பொதுச் செலவினால் நன்மைகளைப் பெறுகிறான். பொருளாதார வாழ்வில், அரசு நடவடிக்கைகள் வளர்ந்து செல்லும் இக்காலத்தில் பொதுநிதி மிகுந்த சிறப்பைப் பெற்று வருகிறது.
{{larger|<b>வங்கியல்:</b>}} பணத்தைப் பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு (வட்டிக்கு) வாங்கிப்பணத் தேவையுள்ளவர்களுக்கு மிகுந்த வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் வணிக வங்கிகள் ஆதாயம் பெறுகின்றன. நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பண அளிப்பைத் தேவைக்கேற்ப மாற்றி, அரசுகளுக்கும் வங்கிகளுக்கும் வங்கியாகத் தலைமை நிலையில் விளங்குவது மையவங்கி. கூட்டுறவின் பயன்களை முழுமையாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன கூட்டுறவு வங்கிகள்; அயற் செலாவணிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றுவன அயற் செலாவணி வங்கிகள்; ஊரகங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயல்படுபவை ஊரக வங்கிகள். இவை போன்ற பல நிதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தனி மனிதன் பல நிலைகளில் இந்நிறுவனங்களோடு தொடர்புடையவனாக இருக்கிறான்.
{{larger|<b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்:</b>}} நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாகத் திகழ்வன இவை. இத்துறையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கேற்ப நாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் அமையும்.
{{larger|<b>பொருளாதார முன்னேற்றம்:</b>}} தனியாள் உண்மை வருவாய் (Per Capita Income) வளர்ந்து செல்வதைப் பொருளாதார முன்னேற்றம் எனலாம். இன்றைய அரசுகள் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் காட்டி வருகின்றன. நாட்டு வருவாயை மிகைப்படுத்தி, மக்கள் பெருக்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, கல்வி நிலையை மேம்படுத்தி, வேலையின்மையைத் தவிர்த்து, விலைகளை நிலைப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா நாடுகளும் அயராது பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் அரசுகளின் பங்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது.
இப்பொருளியல் அடிப்படைகள் பொருளியலில் பதிந்திருப்பதைத் காணலாம். எளிய மனிதன் உலகில் வாழ்க்கை நடத்த வேண்டுமேயானால் இவ்வடிப்படைப் பொருளியல் ஆற்றல்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.{{float_right|அ.இரா.}}
{{larger|<b>அடிப்படை மனவெழுச்சிகள்:</b>}} குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும். மனவெழுச்சிகளைப் பற்றிய பல சோதனைகளை நடத்திய வாட்சன் (Watson) என்பார் சினம், அச்சம், அன்பு என்று மூன்று மெய்ப்பாடுகளை அடிப்படை மனவெழுச்சிகள் என்று குறிப்பிடுகிறார். மற்ற உளவியலறிஞர்கள் நான்கினுக்கு மேற்பட்ட அடிப்படை மனவெழுச்சிகளைக் குறிப்பிடுகின்றனர். இளங்குழலியின் மனவெழுச்சி பண்படாத அடிப்படைக் கிளர்ச்சியாக இருக்கும் என்று பிரிட்சசு (Bridges) என்னும் உளவியலறிஞர் கருதுகிறார். குழந்தை வளர வளர இக்கிளர்ச்சி மகிழ்ச்சி, துவரம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. துயரமானது பின்னர் அச்-<noinclude></noinclude>
9qkbdyri5pnj2ma6m5jcp5ba8ep6k0x
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/181
250
618946
1841565
1832621
2025-07-10T16:16:10Z
Info-farmer
232
<section begin="1"/>
1841565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168||தமிழர் ஆடைகள்}}</noinclude>{{left_margin|3em|<poem>இராமன் மணத்தில் மிதிலை நகர மகளிர்,
விரிந்து ஒளிர் காசு பொன் தூசுவீசி {{float_right|(கம்ப. {{larger|1320)}}}}</poem>}}
மகிழும் தன்மை, அவர்கள் மகிழ்வு எல்லையைக் காட்டுகின்றது.
நண்பனை எதிர்கொள்வதிலும் இதனைக் காணலாம். சுக்கிரீவன் இலக்குவனை,
{{left_margin|3em|<poem>சுண்ணமும் தூசும் வீசி
சூடகத் தொடிக்கைம் மாதர்
கண் அகல் கவரிக்கற்றைக்
கால் உற {{float_right|(கம்ப. {{larger|4475)}}}}</poem>}}
வரவேற்கின்றான்.
மக்களின் இம்மகிழ்வுச் செயலைச் சில இடங்களில் தேவர்க்கும் ஏற்றியுரைப்பார். கம்பர்.
பகைவனின் வீழ்ச்சியில் மகிழும் தன்மையில் தேவர்கள் மன மகிழ்கின்றனர். இராவணன் வீழ்வில் வடகமும் துகிலும் வீசி (கம்ப.
{{larger|5993)}} மகிழ்கின்றனர், இந்திரசித்து இலக்குவனால் வதையுண்ட பின்,
{{left_margin|3em|<poem>எல்லாரும் தூசு வீசி ஏறிட ஆர்த்தபோது
கொல்லாத விரதத்தார் தங்கூட்டம் ஒத்தார் {{float_right|(கம்ப. {{larger|9307)}}}}</poem>}}
என் இவர்களின் நிலை இயம்பப்படுகின்றது.
இப்பழக்கம் தொடர்ந்து தமிழரிடம் காணப்பட்டது என்பது பெரியபுராணக் குறிப்புகளால் உறுதிப்படுகின்றது.
திருஞானசம்பந்தரைக் கண்டு காழி நகரில் மாமறையோர் சூழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து ‘தாமறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து’ (திருஞான. {{larger|95)}} ஆர்க்கின்றனர்.
தம்பிரான் தோழர் முதலை வாயினின்றும் மீட்ட மகவு கண்டு,
{{left_margin|3em|<poem>விண்ணிலுள்ளார் அதிசயித்தார்
மறையோ ரெல்லாம் உத்தரீயம்
விண்ணிலேற விட்டு {{float_right|(வெள். {{larger|13)}}}}</poem>}}
ஆர்த்தனர் எனக் காண்கின்றோம். சமாதானத்தைப் புலப்படுத்தவும் துகிலை வீசினர் {{larger|(1863)}} என்பதனைச் சிந்தாமணி யியம்பும்.
<section end="2"/><noinclude></noinclude>
p5rnwq9qz2imtw30aw33uip26qmxdrs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/255
250
618976
1841646
1832721
2025-07-11T04:23:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படை மனவெழுச்சிகள்|219|அடிமை நிலை}}</noinclude>சம், சினம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. இந்த அடிப்படை மனவெழுச்சிகளே ஒன்றுடன் ஒன்று பலவாறாக இணைந்து பொறாமை போன்ற மனவெழுச்சிகளின் ஆதாரமாக அமைகிறது.
குழந்தையின் உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சியுடன், அதன் மனவெழுச்சிகளும் இணைந்து வளர்ச்சி பெறுகின்றன. குழந்தை சமூகத் தொடர்புகளை அடையத் தொடங்கிய பின் தீவிரமான மனவெழுச்சிகளை வெளிப்படுத்தல் குறைந்து வருகிறது. சமூக ஏற்புடைமைக்குத் தக்கவாறு மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தக் குழந்தை கற்றுக் கொள்கிறது. கற்றல், பார்த்துச் செய்தல் ஆகிய இரு வழிகளிலும் குழந்தையின் மனவெழுச்சிகள் முதிர்ச்சியடைகின்றன. மனவெழுச்சி முதிர்ச்சியும் மனவெழுச்சி வெளிப்பாடும் தனி மனிதன் சார்ந்துள்ள பண்பாட்டிற்குரிய சமூகத்திற்குத் தக்கவாறு வேறுபாடுகள் அடைகின்றன.
{{larger|<b>அச்சம்:</b>}} இது ஓர் எதிர்மறை மனவெழுச்சியாகும். விலங்கினங்களிலும் இது காணப்படுகின்றது. தனி மனிதன் தன்னால் வெற்றி கொள்ள முடியாத ஆபத்தான ஒரு நிலை ஏற்படும்போது அச்சம் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலை உண்மையிலேயே அச்சத்தை உண்டாக்குவதாக இல்லா விட்டாலும் கூட அது ஆபத்தானது என்று தனிமனிதன் எண்ணினாலும் அவனிடம் அச்சம் தோன்றும். தீவிரமான அச்சம் ஏற்படின், அது திகில், கவலை, இனம்புரியாத பதட்டம் போன்ற பல்வேறு மெய்ப்பாடுகளாக வெளியிடப்படுகிறது. நிகழக்கூடிய ஆபத்துகளும் கூட குழந்தையிடம் அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. பெற்றோர்களின் நடத்தையைப் பார்த்தும் குழந்தை அச்சங்களைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும் கீழ்ப்படிய வைக்கவும் பெற்றோர்கள் அச்சமூட்டுவதை ஒருமுறையாகக் கையாளுகின்றனர். குழந்தைகள் தாம் பெற்றோரால் கைவிடப்படுவதாகவும் வேற்று மனிதர்களிடம் விட்டுவிடப்படுவதாகவும் எண்ணி அச்சம் கொள்கின்றனர். இந்த அச்சங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுடைய ஆளுமையைப் பள்ளி வாழ்க்கையிலும் பிற்கால வாழ்க்கையிலும் பாதிக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்புணர்வின்மையே அவர்களின் அச்சத்தைப் பெரிதும் குறைக்க முடியும்.
{{larger|<b>சினம்:</b>}} ஒருவனுடைய செயல்கள் தடுக்கப்பட்டால் அவள் சினங்கொள்வது இயற்கை. குழந்தை தன் இயக்கங்களைப் பிறர் கட்டுப்படுத்தும் பொழுதோ தான் விரும்பும் பொருளை அடையமுடியாமற் போகும் பொழுதோ சினம் கொள்கிறது. சமூகத் தொடர்பில் ஏற்படும் தடங்கல்கள், குறுக்கீடுகள் இவைகளால் குழந்தைகள் சினமுறுகின்றன. சினம் கொள்வது புறக்காரணிகளை (External factors) மட்டுமன்றித் தனி மனிதனின் மனப்பாங்கினையும் (Temperament) பொறுத்தது. ஒருவனைச் சினம் கொள்ளச் செய்யும் ஒரு தூண்டல் சில சமயங்களில் மற்றொருவனைச் சிறிதும் பாதிப்பதில்லை. குழந்தைகளிடம் காணப்படும் சினம் திசைமாறி வெளிப்படையான எதிர்ப்பாக உருவெடுத்து நேர்மாறானவற்றைச் செய்தல், எதிர்மறை நிலை (Negativism), புறங்கூறல், வம்பு பேசுதல் போன்ற நடத்தைகளின் மூலம் வெளிப்படுவதுண்டு.
{{larger|<b>அன்பு:</b>}} அச்சம், சினம், ஆகிய மனவெழுச்சிகளைப் போலன்றி, அன்பு என்னும் மனவெழுச்சி ஆக்கம் தருகிற மனவெழுச்சியாகும். குழந்தைக்கு ஒரு பொருளின் மீது மிகுதியான அன்பு ஏற்படும்போது பிடிவாதமாக நடந்து கொள்கிறது. தான் அன்பு செலுத்துகின்ற பெற்றோர்களோ மற்றவர்களோ தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதைக் குழந்தை சகிப்பதில்லை. தான் விரும்புகின்ற நாய், பூனை போன்ற விலங்குகளையும் விளையாட்டுப் பொருள்களையும் தூங்கும் போது கூடத் தம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. இளமைப் பருவம் நெருங்கும் பொழுது இந்நிலை மாறத் தொடங்குகிறது. இளையோர், தாம் விரும்பும் பொருளினின்றும் மனிதர்களிடமிருந்தும் பிரிந்திருக்கக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், இப்பருவத்தில் அன்பு நிலையானதாக மாறத் தொடங்குகிறது. தம் நெருங்கிய நண்பர்களையோ தாம் காதலித்தவர்களையோ விட்டுப்பிரிய நேரிடும் பொழுது நெடுநாள் வரை பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இளமைப் பருவத்தினர் எதிர் பாலினரிடம் உயர்மதிப்புடன் நடந்து கொள்ளவும் அவர்கள் அன்பைப் பெறவும் விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் எத்தகைய செயல்களின் மூலம் தங்கள் மதிப்பை நிலைநிறுத்தி, எதிர்ப் பாலினரின் அன்பைப் பெறமுடியும் என்பது தெரியாமல் சில சமயங்களில் சிக்கலான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். காண்க: மனவெழுச்சி; மனவெழுச்சிக் கோட்பாடுகள்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Arnold, M.B.,</b> “Emotion and Personality”, 2 Vols. Columbia University Press, Newyork, 1960.
<b>Plutchik, R.,</b> “The Emotions: Facts, Theories and a New Model”, Random House, Newyork, 1962.
{{larger|<b>அடிமை நிலை:</b>}} மனித இனத்தில் ஒரு சிலரை மற்றவர் தம் உடைமைப் பொருளாக வைத்திருக்கும் நிலை அடிமைநிலை (slavery) எனப்படும்.
{{nop}}<noinclude></noinclude>
543mge37wy8nnke6cnhhd69ong9e66c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/256
250
618977
1841649
1832726
2025-07-11T04:27:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமை நிலை|220|அடிமை நிலை}}</noinclude>பழங்காலத்தில் போரில் தோல்வியுற்றுச் சிறைப்படுத்தப்பட்டோர் யாவரும் கொல்லப்பட்டனர். காலம் செல்லச் செல்ல இம்முறை மாறிப் போரில் தோற்றவர் அடிமைகளாக்கப்பட்டனர். போரில் தோல்வி பெற்ற நாட்டைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படாமல் வென்றவர்களால் அடிமைகள் ஆக்கப்பட்டு வந்தனர். இம்முறை மாறித் தோல்வியுற்ற படையினர் யாவரும் அடிமைகள் ஆக்கப்படும் நிலைமை பின்னர்த் தோன்றியது. இத்தகைய அடிமை முறை உலகெங்கிலும் பரவலாக இருந்து வந்தது. இதற்குச் சான்றாகப் பண்டைய சுமேரிய மொழியில் அடிமைப் பெண் என்பதைக் குறிக்கும் சொல் “வெளிநாட்டிலிருந்து வந்த பெண்” என்னும் பொருள்படுவதாக இருந்ததைக் குறிப்பிடலாம். ஆண் அடிமைக்குப் பண்டைய சுமேரிய மொழியில் இத்தகைய சொல் இல்லை.
அடிமை முறை பண்டைய பாபிலோனிய நாட்டில் நிலவி வந்ததாகவும் பண்டைய உரோமானிய நாட்டில் அடிமைகளின் எண்ணிக்கை உரோமானியக் குடிமக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட உரோமானியச் சட்டம் அடிமை முறை என்னும் சொல்லுக்கு “இயற்கைக்கு மாறாக ஒரு மனிதன் சட்டப்படி மற்றவனுடைய சொத்தாக மாறிவிடும் முறை” ஆகும் என்று இலக்கணம் கூறுகிறது. பண்டைய உரோமானியப் பேரரசை வலுப்படுத்துவதற்கும் உரோமானிய நாட்டின் ஆக்கப் பணிகளுக்கும் ஆதாரமாக அடிமைகளே இருந்தனர். உரோமானியப் பேரரசின் மாபெரும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் அடிமைகள் வேலை செய்தனர். கி.மு. 73 முதல் கி.மு. 71 வரை இசுபார்ட்டகசு (spartacus) என்னும் உரோமானிய அடிமை, உரோமானியப் பேரரசை எதிர்த்துப் பல்லாயிரக் கணக்கான அடிமைகளை ஒன்று திரட்டிப் போராடித் தோல்வியுற்றான். தோல்வியுற்ற ஆயிரக்கணக்கான அடிமைகள் கொதிக்கும் எண்ணையில் எரிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த அடிமைகள் சிலுவையில் அறையப்பட்டனர். அகசுடசு சீசர் (Augustus Caesar) என்னும் உரோமானியத் தலைவர் அடிமைகளின் நிலையை ஓரளவு சீர்திருத்தினார். அடிமை முறையின் இழிவு, அநீதி இவைகளை மக்கள் உணர்ந்திருந்த போதிலும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு உலகெங்கிலும் அடிமை வாணிகம் தொடர்ந்து வந்தது. உரோமானிய நாடுகளில் “கிளேடியேட்டர்கள்” (Gladiator) எனப்படும் அடிமை மல்லர்களைக் குடிமக்களின் மன மகிழச்சிக்காக ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மடிய வைத்து உரோமானிய மக்கள் அதனைக் கண்டுகளித்தனர். உரோமானியக் குடிமக்களில் எவரேனும் இறந்துவிட்டால் அவனுடைய அடிமைகள் கசையடியினால் கொல்லப்பட்டனர். அடிமைகள் இரும்புச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அடிமைப் பெண்கள் அவர்களுடைய தலைவர்களுடைய வீட்டு வேலைகளைச் செய்ததோடன்றித் தங்கள் உடைமையாளரின் காம இச்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். உரோமானியச் சட்டம் அடிமைகளைத் தனி மனிதர்களாக மதிக்கவில்லை. அடிமைகளின் சொந்தக்காரர்கள் அடிமைகளைச் சித்திரவதை செய்யலாம், அடித்துத் துன்புறுத்தலாம் என்ற சட்ட அனுமதி இருந்தது.
ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞரின் சுவிதைகளில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பண்டைய கிரேக்கக் குடியரசுகளில் அடிமைகள் தொழில் வல்லுநர்களாகவும் கைவினைஞர்களாகவும் திகழ்ந்தனர். அவர்களுக்கு அரசியலிலோ சமூக வாழ்விலோ எவ்வித உரிமையும் இல்லை. இவர்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் நடத்தும் அரசிற்குத்தான் மக்களாட்சி என்று அவர்கள் பெயரிட்டனர். அடிமைகள் குடிமக்களாகக் கருதப்படவில்லை. இசுபார்ட்டாவில் இலெட்டுகள் என்னும் அடிமைகள் மிக இழிவான நிலையில் நடத்தப்பட்டு வந்தனர். அரிசுட்டாட்டில் என்னும் கிரேக்க அறிஞர் அடிமை முறையை எதிர்த்தார்.
கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் எழுதத்தொடங்கி கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் முடிக்கப் பெற்ற மானவ தரும சாத்திரம் என்ற நூல் பின்வரும் ஆறுவிதமான பணியாட்கள் அடிமைகள் என்று குறிப்பிடுகிறது.
:{{overfloat left|align=right|padding=1em|1.}} போர்க்காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள்.
:{{overfloat left|align=right|padding=1em|2.}} உணவு, உடை, இல்லம் இவற்றிற்காக மற்றவர்களிடம் பணியாட்களாக இருப்பவர்கள்.
:{{overfloat left|align=right|padding=1em|3.}} மற்றவர்களால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கப்பட்டவர்கள்.
:{{overfloat left|align=right|padding=1em|4.}} அடிமைப் பெண்களின் குழந்தைகள்.
:{{overfloat left|align=right|padding=1em|5.}} தோட்டங்களை வாங்கும் பொழுது அவற்றுடன் வாங்கப்பட்டவர்கள்.
:{{overfloat left|align=right|padding=1em|6.}} தாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத காரணத்தினால் அடிமை ஆக்கப்பட்டவர்கள்.
மேற்குறிப்பிட்ட ஆறுவிதமான அடிமைகளை எவரும் தங்கள் உடைமையாளரின் விருப்பப்படி கொடுமைகளுக்கு ஆளாக்கவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மானவ தரும சாத்திரம் அடிமைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும்<noinclude></noinclude>
72uybczs3r0jcybfhav4b2ref1a5gy8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/257
250
618978
1841651
1832730
2025-07-11T04:31:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமைநிலை|221|அடிமைநிலை}}</noinclude>என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறியுள்ளது. இன, சாதி அடிப்படையில் சமுதாயத்தில் மக்கள் பாகுபாடு செய்யப்பட்டனர். இத்தகைய பல்வேறு சாதிகளுக்குத் தனிப்பட்ட ஒழுங்குமுறைகளும், சட்ட திட்டங்களும் இருந்தன. சூதாட்டத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு அடிமையாகும் பழக்கம் பண்டைய இந்தியாவில் இருந்து வந்தது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வியுற்றவுடன் ஆட்டத்தில் வென்றவர்களால் அடிமைகளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு, 12 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தனர். தாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாமல் தாமே கடன் கொடுத்தவருக்கு அடிமையாகும் பழக்கமும் இருந்துவந்தது. இதே காரணத்தை முன்னிட்டுச் சிலர் தம் நெருங்கிய உறவினரை விற்கும் பழக்கமும் இருந்து வந்தது.
பண்டைய சீன, சப்பானிய நாடுகளிலும் அடிமை முறை பழக்கத்தில் இருந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்நாடுகளில் அடிமைகள் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் வந்தனர். பௌத்த மதம் சீனத்தில் பரவத் தொடங்கிய காலத்திற்குப் பின் சகிப்புத் தன்மை, இரக்கம் போன்ற கருத்துகள் பரவலாயின. அடிமை முறை இயற்கைக்கு விரோதமானது என்பதை அந்நாட்டு மக்கள் நாளடைவில் உணர்ந்தனர். அடிமை முறை சீன நாட்டில் ஒழிந்தபின்னரும், பல நூற்றாண்டுகள் வரையில் சீனப் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு அடிமைகள் என்ற பெயர் இல்லாத போதிலும் நடைமுறை வாழ்க்கையில் சீனப் பெண்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த சீனப் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பின், இந்நிலை மாறத் தொடங்கியது.
இசுலாமிய நாடுகளில் அடிமைகள் ஆண்மை அழிக்கப்பட்டு அரண்மனையைச் சேர்ந்த அந்தப்புரத்தில் பணியாட்களாகவும், பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்களாகவும் இருந்துவந்தனர். வேறுசில இசுலாமிய நாடுகளில் அடிமைகள் தம் உடைமையாளர்களால் உயர்ந்த நிலைமைக்கும் கொண்டுவரப்பட்டனர். கி.பி. 1250 முதல் 1517-ஆம் ஆண்டு வரையில் எகிப்து நாட்டை ஓர் அடிமை மரபு (Slave Dynasty) அரசாட்சி செய்தது. இதைப் போன்று இந்தியாவிலும் முகம்மதியர்கன் ஆட்சிக் காலத்தில் சில காலம் அடிமை மரபினர் அரசாண்டனர்.
அடிமைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பல நூற்றாண்டுகள் வரையில் மறையவில்லை. ஆட்டோமன் துருக்கியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே சிலுவைப் போர் தொடர்ந்து நடந்து வந்தது. சிலுவைப் போர்களில் ஆட்டோமன் துருக்கியப் படையினர் தோற்கடிக்கப்பட்டுக் கிறித்தவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்போர்க் கைதிகள் முதலாம் இரிச்சர்டு (Richard I) என்னும் இங்கிலாந்து அரசரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். துருக்கியக் கைதிகளுள் சிலர், கிறித்தவ நாடுகளில் அடிமைகளாக்கப்பட்டனர்.
அடிமை முறைக்கு ஓரளவு இணையான பண்ணையாள் முறை (Serfdom) ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகள் நிலவி வந்தது. பண்ணையாட்கள் அடிமைகளைப்போல விற்கப்படவும் வாங்கப்படவும் இல்லை. ஆனால் அவர்களது வாழ்க்கைமுறை, வேலைப்பாங்கு இவை யாவும் அடிமை நிலையை ஓரளவு ஒத்து இருந்தன. தங்கள் நிலமானியப் பிரபுக்கள் (Feudal Lords) எத்தகைய கொடுமைகளையும், அநீதிகளையும் அவர்களுக்கு இழைத்தாலும் அவர்களால் அவற்றை எதிர்க்கவோ அரசனிடம் சென்று முறையிடவோ முடியாது. இது மட்டுமின்றி நிலமானியப் பிரபுக்கள் அழைக்கும் பொழுதெல்லாம் மறுக்காமல் வந்து, அவர்களுக்காக போரிட்டு மடியவேண்டும். அவர்களுக்கு இழைக்கப்பட்டசமூக அநீதிகள் கணக்கில் அடங்கா, நிலமானியத் திட்டத்தில் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்த பண்ணையாட்கள் (Serf) நிலமானியப் பிரபுக்களின் கொடுமைகளைத் தாங்காமல் காடுகளில் ஓடி ஒளிந்து வாழ முயன்றனர். இவ்வாறு ஓடியவர்கள் பிடிக்கப்பட்டுக் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
நிலமானியத் திட்டம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவெங்கிலும் அழிந்து வரத் தொடங்கியது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, இசுபெயின் (Spain) போன்ற நாடுகளில் கொள்ளை நோய் ஒன்று (Black Death) பரவிப் பல்லாயிரக்கணக்கான நிலமானியப் பண்ணையாட்களை அழித்துவிட்டது. ஆயினும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலமானிய முறை 19-ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்து இருந்தது. போலந்து, பொகீமியா, அங்கேரி, உருசியா போன்ற நாடுகளில் வேளாண்மை செய்து வந்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து கி.பி. 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்தான் விடுபட்டனர். உருசியாவில் நிலமானியத் திட்டம் மறைந்தபிறகும் சார் அரசர்களின் ஆட்சிக் காலத்தில், வேளாண் குடிமக்கள் அடிமைகளை ஒத்த நிலைமையிலே வாழ்ந்து வந்தனர். 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்த நிலைமை மாறியது.
போர்த்துகீசிய மாலுமிகள் மூலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமை வாணிகம் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மிக விரைவாகப் பரவியது. ஆப்பிரிக்காவில் நைசீரியாவிலும், கினியா நாட்டுக் கடற்கரைகளிலும் போர்த்துகீசியர்கள், ஆப்பிரிக்-<noinclude></noinclude>
l5ob5jkkxiv7sef219lc0qzm3a1pono
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/258
250
618979
1841655
1832733
2025-07-11T04:35:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமைநிலை|222|அடிமைநிலை}}</noinclude>கர்களை விலங்குகளைப் போன்று வேட்டையாடிப் பிடித்து, இரும்புச் சங்கிலியால் பிணைத்துத் தங்கள் கப்பல்களில் ஏற்றி, ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவில் இருந்த இசுபானியர்களின் (Spaniards) தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக அடிமைகளாக விற்றுவந்தனர். வட அமெரிக்காவில் பருத்தித் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் வேலை செய்வதற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். கி.பி. 1754-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 2,63,000 ஆப்பிரிக்க அடிமைகள் இருந்தனர். இவர்கள் பருத்தித் தோட்டங்களைத் தவிர வெர்சீனிய மாநிலத்தில் புகையிலைத் தோட்டங்களிலும் அமெரிக்கர்களின் வீடுகளிலும் வேலை செய்தனர். வட அமெரிக்காவில் நீக்கிரோக்கள் அடிமைகளாக ஏலத்தில் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் வந்தனர். அடிமைகளை வாங்குவதும் அவர்களைத் தம் உடைமைப் பொருள்களாக வைத்திருப்பதும் வட அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த தோட்டச் சொந்தக்காரர்களுக்கு ஒரு சமூக மதிப்பு நிலையாகக் கருதப்பட்டு வந்தது. தெற்கு மாநிலங்களில் ஒருவர் எத்தனை அடிமைகளைத் தம் சொந்தப் பொருள்களாக வைத்திருந்தார் என்பதே அவரது சமூக மதிப்பு நிலைக்கு ஓர் அளவுகோலாக இருந்தது. வடமாநிலங்கள் அடிமை நிலையை எதிர்த்தன. ஆபிரகாம் இலிங்கன் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன், அடிமைகளை விடுதலை செய்தல் என்னும் சிக்கல், உள்நாட்டுப் போருக்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. கி.பி. 1861-ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, அமெரிக்காவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 44,41,830 ஆகும். நீக்கிரோ அடிமைகள் அமெரிக்காவின் துறைமுகங்களிலும் சுரங்கங்களிலும் காடுகளிலும் வேலை செய்து வந்தனர். அடிமைகள் ஏலத்தில் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தது. கி.பி. 1863 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் முடிவில் ஆபிரகாம் இலிங்கனின் பெரு முயற்சியால் அமெரிக்க நீக்கிரோக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டனர். இதனைப் பொறுக்காத அமெரிக்கத் தெற்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனால் ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க நீக்கிரோக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போதிலும், தங்களுக்குக் கிடைத்த உரிமையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பல ஆண்டுகள் அவதியுற்றனர். அமெரிக்க நீக்கிரோக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்ததும், அவர்களை அமெரிக்க வெள்ளையர்கள் தங்களுக்குச் சமமானவர்களாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததும், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணங்களாகும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குவேக்கர் (Quaker) என்னும் பிரிவினர், அடிமை விடுதலைக்காகப் பாடுபட்டனர். விடுதலை பெற்ற அடிமைகள் வட அமெரிக்காவில் ஒற்றுமையின்றி, வாழ வழியின்றிச் சமுதாயத்தின் அடித்தளத்திலேயே இருந்துவந்தனர், இவர்களை ஒற்றுமைப்படுத்தி இவர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர் பலர். இவர்களுள் மிக முக்கியமானவர் மார்ட்டின் உலூதர் கிங் (Martin Luther King) என்னும் அமெரிக்க நீக்கிரோ ஆவார். இவர் அடிமைகளின் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தியின் இன்முறை வழியில் போராட்டம் நடத்தினார். இவர் வெள்ளை அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமை வாணிகத்தை எதிர்த்து மும்முரமாகப் போரிட்டன. முதலாம் உலகப்போரின் இறுதியில் அமைக்கப்பட்ட உலக நாடுகள் குழுவும் (League of Nations) உறுப்பாக இருந்த அதன் உலகத் தொழிலாளர்களின் அமைப்பும் அடிமை வியாபாரத்தை உலகெங்கிலும் இருந்து ஒழித்துக்கட்ட உறுதி கொண்டன. 1924-ஆம் ஆண்டு இக்குழு ஒரு தற்காலிக அடிமை விசாரணைக் குழுவை அமைத்தது. இக்குழு உலகமெங்கிலும் இருந்த அடிமைகளின் நிலைகள் பற்றி ஆராய்ந்து அவர்கள் விடுதலைக்கான பரிந்துரைகளைச் செய்தது, உலகத் தொழிலாளர்கள் அமைப்பு, அடிமை முறையை எதிர்த்துப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.
மேலை நாடுகளில் அடிமை வாணிகமும் அடிமை முறையும் ஒழிந்த பின்னரும் செருமானிய நாசிகள் (German Nazis) ஆட்சியில் அடிமைமுறை மறுபடியும் தலைதூக்கத் தொடங்கியது. 1939 ஆம் ஆண்டு 20,000 யூதர்களைச் (Jews) செருமானிய நாசி அரசு பிணைக் கைதிகளாக வைத்திருந்தது. அவர்களில் பல்லாயிரக்கணக்கான யூதக் கைதிகள் நாசிப் படையினரின் கட்டாயப் பணிக்கிடங்குகளில் (Nazi Labour Camps) அடிமைகளாக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் அதன் ஆரம்ப ஆண்டுகளில், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக்கப்பட்டு நாசிப் படைகளுக்காக உழைத்தனர். இவர்களை நாசிப்படையினர் பலவிதமான-கணக்கில் அடங்காத-எழுத்தில் வடிக்க இயலாத-கொடுமைகளுக்கு ஆளாக்கிக் கொன்றுகுவித்தனர், நாசிப்படையினர் கட்டாயப் பணிக்கிடங்குகளில் இருந்த போர்க் கைதிகளுக்கு இழைத்த கொடுமைகள் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் செருமனியின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக மக்களுக்கு வெளியாயின. புகழ் பெற்ற நூரம்பர்க்கு விசாரணையின் (Nuremberg Trials) மூலம் இவற்றை உலக மக்கள்<noinclude></noinclude>
qvmzxsw564rsb5k6nnqbbvf4dqz2qjj
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/222
250
619025
1841572
1833182
2025-07-10T16:27:26Z
Info-farmer
232
<section begin="6"/>
1841572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|ஆடையும் தொழிலும்||209}}</noinclude>மேலும் ‘உறையூர் நல்ல நேர்த்தியான பருத்தி ஆடை நெசவிற்கும் வியாபாரத்திற்கும் பெயர் பெற்றது. அங்கே தயாரான ஆடைகள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன’ என்னும் தொல்லியல் ஆய்வுகள் என்ற நூலில் கோ.வி. இராமன் (பக்கம். {{larger|24)}} எழுதிச் செல்லும் எண்ணமும் மேற்கண்ட கருத்துக்கு அரணாகின்றது. இத்துடன் இந்தியாவின் பிறபகுதி மாந்தராலும் வெளிநாட்டார் நவிலும் தன்மையாலும் நம் நாட்டு ஆடைகளின் உயர்வு வெளிப்படக் காணலாம்.
‘ஆர்கரு, துணிகள் - இது அக்காலத்திலேயே உறையூர்ச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற இடம் ஆகும். சேலை மிக மெல்லிய நூலால் நெய்யப்பட்டு இருக்கும். ஒரு புடவையை ஒரு தேங்காய் மூடியில் வைத்து அடக்கி, அயல் நாட்டு அரசிக்கு அனுப்பிய வரலாறும் உண்டு. ரோமப் பேரரசில் உறையூர் ஆடைகளை, ரோம அரசர்களும் பெண்களும் விரும்பி வாங்கினர் என்று வரலாறு கூறுகிறது’ என்ற கூற்றினையும்,<ref>பெரிப்புளூஸ், பக்கம்-264.</ref> ‘சென்னேரா என்பவர் தாம் வரைந்த வழிச்செலவு வரலாற்றில் எழுபத்தெட்டு முழ நீளமுடையவையாயிருந்தும் உள்ளங்கைகளில் அடக்கிவிடும் அத்துணை மெல்லிய விலையேறிய ஆடைகள் நெய்தற்கும் அதற்குரிய பருத்தியைச் செப்பம் செய்தற்கும் தமிழர் கையாண்ட முறையைப் பற்றிப் பரக்கக் கூறியுள்ளார்’ என்ற கருத்தையும்<ref>மேனாட்டறிஞர் கண்ட தமிழகம் — வரதவீரப்பன், பக்கம்-59.</ref> சான்றுகளாகப் போற்றலாம்.
<section end="5"/>
<section begin="6"/>
{{larger|<b>2. மிளிரவைத்தல்</b>}}
ஆடை உருவாக்கத்திற்கு அடுத்த நிலை ஆடையை மிளிரவைத்தலாகும். ‘தங்கமுருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பிய தோரிங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணை யினிதென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி விண்ணை அளக்குமொளி மேம்படுமோரின்பமன்றோ? நல்லொளிக்கு வேறு பொருள் ஞாலமிசையொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பபாக்கி<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
dwfdz66bqqi9r43lurti92z78oeeue8
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/247
250
619036
1841575
1833931
2025-07-10T16:31:29Z
Info-farmer
232
- துப்புரவு
1841575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>முடிவுரை</b>}}}}
தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன்.
சான்றாக, உடையும் ஆடையும் வேறுபட்டது; துகில் தமிழர் ஆடையே; நேத்திரம் போன்றன பிற பகுதி மாந்தரிடம் இருந்து பெற்றவை போன்ற எண்ணங்களைக் குறிப்பிடலாம். சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பிற மதத்தார்த் தொடர்பு காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றனவே தவிர அவை தமிழருடையது அன்று என்பது சான்றுகளுடன் சுட்டப்பட்டுள்ளது.
இந்நூல் தரும் முடிபுகளில் சில, பிற சான்றுகள் வாயிலாக மாறுபடவும் வாய்ப்புண்டு. எனவே, ஆராய்ச்சியின் முதற்கட்ட நிலையில் புலனான எண்ணங்களாக இவற்றைக் கொள்ளலாம்.
கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பம் சித்திரங்கள் போன்ற பிற அனைத்துச் சான்றுகளையும் நோக்கி இவ்வாராய்ச்சி தொடரப்படின் மேலும் பல எண்ணங்களில் தெளிவும் மிகுதியான கருத்துகளும் கிடைக்கும்.
{{larger|12}}-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் ‘தமிழர் ஆடை’ பற்றிய ஆய்வும் நிறைவேறும் போதுதான் தமிழரின் உடைகள் பற்றிய முழுமையான அறிவினைப் பெறமுடியும். இதனால் அவ்வாராய்ச்சியும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம்.
<section end="6"/><noinclude></noinclude>
bwuyabs5w8ahhrfkhoy2jvtuqgf9h1x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/259
250
619079
1841658
1833279
2025-07-11T04:39:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமை நிலை|223|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொதுச் சபை (General Assembly) அதன் மூன்றாம் கூட்டத்தில் (1948) அனைத்துலக மனித உரிமை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின்படி “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமைநிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது”.
கி.பி. 1843–ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின் முகமதியர்களிடையேயும் அடிமைநிலை நீங்கிவிட்டது. இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371–ஆம் பிரிவுகளின்படி அடிமைகளை வைத்திருப்பதும், அடிமை வாணிகம் செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.
{{larger|<b>கொத்தடிமை முறை:</b>}} அடிமை முறை மறைந்த பின் அதனை ஒத்த கொத்தடிமை முறை இந்தியாவிலும், வேறு பல நாடுகளிலும் இருந்து வந்தது. நிலத்தில் பாடுபடும் பண்ணை ஆட்கள் வறுமை காரணமாகத் தம் நிலச் சொந்தக்காரரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் பணியாளரிடமிருந்து கொத்தடிமை ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வார். இந்த ஒப்பத்தத்தின்படி பணியாள், நிலவுரிமையாளர் வீட்டிலும் நிலத்திலும் ஊதியமின்றி உழைப்பர். ஒரு கொத்தடிமை (Bonded labourer) இறந்துவிட்டால், அவன் சந்ததியினர் உடைமையாளனுக்கு அடிமைகள் போல் உழைப்பர். அவர்கள் வீட்டுப் பெண்களை உடைமையாளர் கற்பழிப்பது, மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. கொத்தடிமைகள் கல்வி அறிவின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க இயலாமல் அவதியுற்றனர். இந்திய அரசு இருபது அம்சத் திட்டத்தின் மூலம் கொத்தடிமைகளுக்கு விடுதலை வழங்கியது. கொத்தடிமைகளாகப் பணியாட்களை வைத்திருப்பதும் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொத்தடிமை முறை பல்வேறு வடிவங்களில் தலைதூக்குகிறது. ஒப்பந்தத் தொழில் (Contract Labour) என்னும் முறையில் பல முதலாளிகள் இன்னும் பணியாட்களைக் கொத்தடிமை நிலையில் வைத்து வேலை வாங்குகின்றனர், அதிக ஊநியம் கொடுப்பதாக வாக்குறுதியளித்துப் பணியாட்களை, அவர்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்கு அழைத்துச் சென்று, கொத்தடிமை நிலையில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நீண்ட நேரம் வேலைவாங்கி வதைக்கின்றனர். இந்தச் சமுதாயக் கொடுமைக்கு எதிராகப் பல சமூக நிறுவனங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தக் கொத்தடிமை முறையையும் ஒப்பந்தப் பணியின் கொடுமைகளையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.{{float_right|எஸ்.கோ.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Filler Louls,</b> “The Crusade Against Slavery”, Harper, New York, 1960.
<b>Fonlay, M.I.,</b> “Between Slavery Freedom”, Comparative Studies Slavery & History, 1964.
{{larger|<b>அடிமைநிலைச் சட்டங்கள்:</b>}} மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மெசபடோமிய, கிரேக்க, உரோம் நாகரிகத்தில் அடிமைப் பாகுபாடு உச்ச நிலையில் இருந்தது. தமிழகத்திலும் அடிமைகள் இருந்தனர்.
இரண்டாம் இராசாதி ராசனின் காலம் முதன் மூன்றாம் இராசராசன் காலம் வரை (கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள்) தமிழகத்தில் <b>அடிமைகள்</b> இருந்தனர் என்பதனைக் கல்வெட்டுகளினால் அறியலாம்.
அடிமைகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. குறுநில மன்னர்களும் மன்னனின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இவர்கள் கோயில் பணிகளைச் செய்துவந்தார்கள். பஞ்சம், வறட்சி காரணமாகத் தங்களையே வழி வழி அடிமையாக விற்றுக் கொண்டார்கள். இவர்கள் கோயில்களுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ உடைமைகளாகவே இருந்தார்கள். அடிமைகளை விற்பதைக் குறிக்கும் ஆவணங்கள் ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச்சீட்டு’ என்று வழங்கப்பட்டன.
அடிமையாவதில் சில வகைகள் இருந்தன. தன்னைத் தானே விற்றுக் கொள்வது ஒன்று; அடுத்து, தன்னையும் தன் மனைவி மக்களையும் சேர்த்து விற்றுக்கொள்வது; அடுத்து, பின்வரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக்கொடுத்து விடுவது.
தம் அடிமைகளைப் பெருமக்களுக்கோ கோயிலுக்கோ மடத்திற்கோ விற்றுவிடுதல், தாம் பிறரிடம் விலைக்கு வாங்கி மீண்டும் விற்பனை செய்தல், தானமளித்தல் போன்ற பலவகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. பெரும்பாலோர் கோயில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோயிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோயி-<noinclude></noinclude>
2ewy2yrtrnhjqug02jvqtcgh9jq7xdk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/260
250
619086
1841659
1833301
2025-07-11T04:43:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமைநிலைச் சட்டங்கள்|224|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>லுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமான் கோயிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அமைத்துக் கொண்டார்கள். அரசன் முத்திரையிடப்பட்ட அடிமைப் பெண்கள் அரண்மனையில் அலுவல் பார்த்தார்கள். 700 காசுகளுக்கு மாதர் நால்வர் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு விற்கப்பட்டனர். சிற்றரசர்களிடம் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மணந்துகொண்ட மனைவிமார் அடிமைகள் சிலரைச் சீதனமாகக் கணவன் வீட்டிற்குக் கொண்டு வருதல் அக்கால வழக்கமாக இருந்தது. அங்ஙனம் கொண்டுவரப்பெற்ற அடிமைகளைத் தம் மனைவியர் இசைவுபெற்று வைராதராயர் என்ற பெருமகன் ஒரு மடத்திற்கு விற்றுவிட்டான். உடனே அவ்வடிமைகளுக்குச் சூலப் பொறி பொறிக்கப்பட்டது. அவர்கள் தம் கடமைகளிலிருந்து தவறின் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
வேளாளர் மூவர், மாதர் இருவரையும் அவர்தம் பெண்களையும் திருவக்கரைக் கோயிலுக்கு விற்றுவிட்டனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழையூர்க் கோயிலுக்கும் மடத்திற்கும் விடப்பட்ட அடிமைகள் பலராவர். இவ்வாறே ஒரு பெருமகன் அடிமைகள் பலரை விலைக்கு வாங்கித் திருவாலங்காட்டு மடம் ஒன்றுக்குத் தானமாகக் கொடுத்தான். கி.பி. 1201–ஆம் ஆண்டில் ஒரு வேளாளன் தன்னையும் தன் பெண்கள் இருவரையும் வறுமையின் காரணமாகத் திருப்பாம்புரம் கோவிலுக்கு விற்றுவிட்டான். அடிமைகள் வழி வழியாகக் குறிப்பிட்ட சிலரிடம் இருந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கல் தச்சன், தன்னையும் தன் மனைவியையும் தன் புதல்வர் நால்வரையும் ஒரு கோயிலுக்கு விற்றுவிட்டான்.
பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலும், பாரதத்திலும் அடிமைகள் பற்றிய சில அகச் சான்றுகளைக் காணலாம்.
{{larger|<b>போர் அடிமைகள்:</b>}} போரில் வெற்றியடைந்த மன்னர் அந்நாட்டுப் பொன்னையும் பொருளையும் கவர்ந்து வருவது போல், அந்நாட்டுப் படைகளையும் மக்களையும் கவர்ந்து வருதல் மரபு. மூன்று பியூனிக் போர்களிலும் கார்த்தேசு நகர மக்கள் அனைவரும் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்பது கிரேக்க வரலாறு கூறும் செய்தி. கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் கொத்தடிமை முறை இருந்து வந்திருக்கிறது. கி.பி. 1834–இல் திருவாங்கூரில் ஓர் அடிமைச் சந்தை இருந்ததை ஒரு பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
அடிமையை ஓர் ஆளாகக் கருதலாமா என்பது உரோமானியச் சட்டத்தில் தெளிவாக இல்லாத ஒரு செய்தியாகும். அடிமையை ஆளாக மதியாமல் பொருளாகவே மதித்து வந்தார்கள். அடிமை வெறும் பொருளன்று என்பதைக் காட்டும் கூறுகளும் அச்சட்டத்தில் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு: அடிமை, குற்றவியல் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாவது போலவே தீங்கியல் (Torts) வழக்குகளுக்கும் பொறுப்பாளியாகலாம்; முதலாளிக்காகச் சொத்துத் தேடலாம். அவன் சமயம் தொடர்பான சில சலுகைகள் உடையவனாகலாம். இதனால் அடிமையைப் பொருள் என்று கருதுவதினும், ஆள் என்று கருதுவதே பொருத்தமாகும்.
அடிமைக்கு உரிமைகளும் கிடையா கடமைகளும் கிடையா. முதலாளியின் விருப்பத்தினைப் பொறுத்தவை அவனுடைய வாழ்வும் உயிரும்; அவன் தேடும் பொருள் அனைத்தும் முதலாளிக்கே உரியதாகும். அடிமைக்கு எதிராக எவ்விதத் தீர்ப்பும் செல்லுபடியாகாது. அடிமையானவுடன் அவனுடைய கடன்கள் நீங்கிவிடும். அடிமைநிலை நீங்கிய பின்னரும் அக்கடன் புத்துயிர் பெறுவதில்லை.
இத்தகைய அடிமைநிலை சிறிது சிறிதாக நாளடைவில் மாறுதல் அடைந்து வந்தது. இறுதியில் முதலாளி அடிமையைத் திருத்துவதற்காக மட்டுமே அடிக்கலாம் என்றும், அடிமையைக் கொல்வது குற்றமாகும் என்றும் ஏற்பட்டது. முதலாளி கொடுக்கும் சொத்தைப் பாதுகாத்து, அதனைக் கொண்டு வாணிகம் செய்வதால் ஏற்படும் கடன்களை முதலாளியைக் கொடுக்கும்படி செய்யவும் அடிமைக்கு அதிகாரம் ஏற்படுவதாயிற்று.
அடிமைகள் விலை மதிப்புள்ள பொருள்களாக மதிக்கப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் கடனுக்காக அடிமைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள்.
முகமதியர்களிடையே அடிமை நிலை தோன்றுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. முகமதிய அடிமைகள், உரோமானிய அடிமைகளை விட மிகுதியான உரிமையும் பாதுகாப்பும் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
ஐ.நா.வும் உலகத் தொழில் நிறுவனமும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டன. ஐ.நாவின் பொதுச் சபை அதன் மூன்றாவது கட்டத்தில் (1948) மனித உரிமை அறிக்கையை அங்கீகரித்தது. இந்த அறிக்கையின் 4-ஆம் பிரிவு “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமை நிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது” என்று கூறுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
km29gd74dva16qfz7zupl36dvvp7kvh
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/306
250
619242
1841580
1834360
2025-07-10T16:36:35Z
Info-farmer
232
{{dhr|5em}}
1841580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|5em}}
<section begin="7"/>
{{center|{{x-larger|<b>ஆடை பற்றிய பழமொழிகள்</b>}}}}
<poem>அப்பா எனக்குத் துப்பட்டி என்கிறான் பிள்ளை;
அதற்கு அப்பன் கைகால் பட்டுக் கிழியப் போகிறது
மடித்துப் பெட்டியிலே வை என்கிறான்.
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால்,
அப்பா சிற்றாடை என்கிறதாம் பெண்.
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும்
உரிந்து கொண்டது.
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே
கிழிஞ்சாலும் கிழிஞ்சுது.
அணியெல்லாம் ஆடையின்பின்.
அத்தான் செத்தால் மயிராச்சு
கம்பளி மெத்தை நமக்காச்சு.
அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது
பிள்ளை வீராவளிப் பட்டுக்கு அழுகிறது.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்
அம்மண தேசத்தில் கோவணங் கட்டினவன்
பைத்தியக்காரன்.
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொழுது நமக்கு
மிச்சமாகும்.
அம்மையார்க்கு என்ன துக்கம்; கந்தை துக்கம்.
அம்மையார் நூற்கிற நூலுக்கும்; பேரன்
அரைஞாண் கயற்றுக்கும் சரி
அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?.
அரைஞாண் கயிறும் தாய் சீலையுமாய்
விடுகிறவளும் பெண்சாதி.</poem>{{nop}}<noinclude></noinclude>
2thodo4gw9arrr1dxbgtauqjtr5djkw
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/420
250
619583
1841627
1836257
2025-07-11T02:44:15Z
Info-farmer
232
- துப்புரவு..
1841627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>சொல்லகராதி</b>}}}}
<poem>{{Multicol}}
அகதா 11
அகர் 11
அகன்ற கரை 72
அகிற்குழம்பு 112, 113
அங்க வஸ்திரம் 59
அங்கி 56
அச்சுமரம் 206
அசைத்தல் 91, 185
அடக்கம் 3, 137
அடவியார் 230
அடியார்க்கு நல்லார் 21, 35, 44, 45, 47, 59, 62, 64, 69, 70, 74, 76, 115, 126
அடுத்தல் 26, 27, 67
அடை 26, 27, 41, 43, 47, 53
அடையாளச் சின்னம் 2
அணை 25
அணி 115, 161
அணிகலன் 2, 114
அணிகளால் மறைத்தல் 111
அணிதல் 91, 155
அணியுமாடையும் நல்கல் 163
அத்கா 11
அத்தவாளம் 59
அத்துண்ணாடை 102
அதிவாசா 11
அந்தணர் 46, 59, 99, 171, 175, 180, 181
அந்தமான் ஓங்கோன் மக்கள் 89
அந்தர் வசாக 11
அந்தர் வாசா 11
அந்தரீயம் 11
அப்பில் தோய்த்தல் 227
அப்புதல் 111, 113
அபிஷேகம் 76
அம்பரம் 75
அம்பிகாபதிக் கோவை 10, 14, 128
அமங்கலம் 134, 135
அமெரிக்கா 203
அமைப்பு முறை 56
அர்த்த சாத்திரம் 224
அரக்கன் 183, 193
{{Multicol-break}}
அரக்கியர் 190
அரசகுல வழக்கு 172
அரசர் 93, 95, 103
அரசியர் 103, 104
அரணம் 63, 77, 151
அரத்த ஆடை 64, 186
அரத்தப் பட்டு 64, 122, 137, 158
அரத்தம் 21, 48, 64, 75, 77, 121, 211
அரையாடை 102, 116, 148
அவுர்நா 11
அழகுக் கோலம் 109, 115, 140
அழகுணர்வு 116
அழகுபடுத்தல் 3, 4, 110, 149
அழுக்கேற்றல், மாற்றல் 227
அளவு கருவி 136
அற்றம் காத்தல் 92
அறக் கோட்பாடு 166
அறிவு தரும் நூல் 205
அறுவை 8, 20, 39, 40, 71, 77, 78, 93, 95, 102, 107, 125, 131, 132, 168, 18, 0 208, 212, 213, 222, 226
அறுவையர் குலம் 40, 229, 231
அறுவை வாணிகன் 40, 231
அறுவை வீதி 40, 123, 225, 226
ஆக்க முறை 197
ஆக்னெஸ் ஆவன் 2
ஆங்கிலச்சொல் 22
ஆங்கிலேயர் காலம் 10
ஆசாரக்கோவை 139
ஆசு 21, 62, 63, 77
ஆட்டின் மயிர் 9
ஆடல் 160, 161
ஆடு மயிர் 11
ஆடை அகற்றல் 148
ஆடை அணிகலன் 8, 160
ஆடை அணிகலன் தரல் 164
ஆடை இகவுதல் 137
ஆடை உருவாக்கல் 192, 193, 209
ஆடைக்கரை 71
ஆடைக்கொடை 165
{{Multicol-end}}</poem><noinclude>
28</noinclude>
id161mgmsdfdbw9wsu2m0u204yb38zg
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/10
250
619693
1841602
1840978
2025-07-10T20:54:54Z
Preethi kumar23
14883
1841602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=700px|
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/001|முன்னுரை]] | {{DJVU page link| 0 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/002|1. குமரமங்கலம்]] | {{DJVU page link| 1 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/003|2. திருச்செங்கோடு]] | {{DJVU page link| 7 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/004|3. தூரன்குலம்]] | {{DJVU page link| 16 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/005|4. திருச்செங்கோட்டுத் திருப்பணிகள்]] | {{DJVU page link| 19 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/006|5. குமரமங்கலம் முதன்மை]] | {{DJVU page link| 24 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/007|6. குமரமங்கலம் ஜமீன்]] | {{DJVU page link| 27 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/008|7. சுப்பராயன் பிறந்தார்]] | {{DJVU page link| 33 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/009|8. சுப்பராயனின் கல்விக் களங்கள்]] | {{DJVU page link| 37 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/010|9. அரசியல் அடித்தள நிகழ்வுகள்]] | {{DJVU page link| 41 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/011|10. முதலிரு சட்டசபையில்]] | {{DJVU page link| 45 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/012|11. முதலாவது அமைச்சர்]] | {{DJVU page link| 51 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/013|12. எதிர்க்கட்சித் தலைவர்]] | {{DJVU page link| 74 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/014|13. புதுப்பாளையம் காந்தி ஆசிரமம்]] | {{DJVU page link| 78 | +12}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/015|14. இராஜாஜி அமைச்சரவையில்]] | {{DJVU page link| 83 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/016|15. போராட்டமும் சிறைவாசமும்]] | {{DJVU page link| 90 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/017|16. பிரகாசம், ஓமந்தூரார் அமைச்சரவைகள்]] | {{DJVU page link| 92 | 0}}}}
{{Dtpl|symbol= |dottext= | |[[பாரதப் பெருமகன் சுப்பராயன்/018|17. தேசியத் தலைவர்கள் தொடர்பு]] | {{DJVU page link| 107 | 0}}}}
}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||vii}}</noinclude>
4vcdayt7lyewh5aiahvbgknbf6lvr6f
பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/413
250
619735
1841616
1836153
2025-07-11T02:33:50Z
Info-farmer
232
</poem>
1841616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|400||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{overfloat left|align=right|padding=1em|6.}}செந்தமிழ்ச் செல்வி
சங்க இலக்கியத்தில் ஆடை அணிகள்
பி. எல். சாமி,
ஆகஸ்ட் 1977, செப்டம்பர் 1977, அக்டோபர் 1977, நவம்பர் 1977, ஜனவரி 1978, மார்ச்சு 1978, ஜூன் 1978.
{{overfloat left|align=right|padding=1em|7.}}தமிழ்ப்பொழில் தொகுதி-2, 1926-27, பக்கம்-277.
தமிழ்ப்பொழில் தொகுதி-5, 1929-30, பக்கம் 41.
தமிழ்ப்பொழில் தொகுதி-9, 1929-30, பக்கம் 217.
தமிழ்ப்பொழில் தொகுதி-15, 1929-30, பக்கம்-76.
தமிழ்ப்பொழில் தொகுதி-35, 1960 ஜனவரி-பிப்ரவரி.
தமிழ்ப்பொழில் தொகுதி 1960 மார்ச்-ஏப்ரல்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971-31 செப்டம்பர் அக்டோபர்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971 நவம்பர்-டிசம்பர், பக். 176.
தமிழ்ப்பொழில் தொகுதி 1975-டிசம்பர்-1976-ஜனவரி.
{{overfloat left|align=right|padding=1em|8.}}தினமணிச்சுடர் அனுபந்தம்
25.12.1977
பாரதம் வளர்த்த கலைகள்,
ஆடைகள் உடைகள் - நஜன், பக்கம்-2.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மஞ்சரி-ஆகஸ்ட் 1976
வேதத்தில் ஆடை தினுசு
சுரேச உபாத்தியாய, பக்கம்-85
</poem>
<section end="15"/>
<section begin="16"/>
{{center|{{larger|<b>வெளிவராத பொருட்கட்டுரை</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|}}தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
-அ. மீரா முகைதீன்,
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைத் தேர்வின்
ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1971.
<section end="16"/>
<section begin="17"/>
{{center|{{larger|<b>தொகுப்பு நூல்கள்</b>}}}}
{{overfloat left|align=right|padding=1em|1.}}அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934.</poem><noinclude></noinclude>
qbc8tvyw9li33aazg3sfs97s9yeehw5
1841619
1841616
2025-07-11T02:35:28Z
Info-farmer
232
</poem>
1841619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|400||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{overfloat left|align=right|padding=1em|6.}}செந்தமிழ்ச் செல்வி
சங்க இலக்கியத்தில் ஆடை அணிகள்
பி. எல். சாமி,
ஆகஸ்ட் 1977, செப்டம்பர் 1977, அக்டோபர் 1977, நவம்பர் 1977, ஜனவரி 1978, மார்ச்சு 1978, ஜூன் 1978.
{{overfloat left|align=right|padding=1em|7.}}தமிழ்ப்பொழில் தொகுதி-2, 1926-27, பக்கம்-277.
தமிழ்ப்பொழில் தொகுதி-5, 1929-30, பக்கம் 41.
தமிழ்ப்பொழில் தொகுதி-9, 1929-30, பக்கம் 217.
தமிழ்ப்பொழில் தொகுதி-15, 1929-30, பக்கம்-76.
தமிழ்ப்பொழில் தொகுதி-35, 1960 ஜனவரி-பிப்ரவரி.
தமிழ்ப்பொழில் தொகுதி 1960 மார்ச்-ஏப்ரல்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971-31 செப்டம்பர் அக்டோபர்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971 நவம்பர்-டிசம்பர், பக். 176.
தமிழ்ப்பொழில் தொகுதி 1975-டிசம்பர்-1976-ஜனவரி.
{{overfloat left|align=right|padding=1em|8.}}தினமணிச்சுடர் அனுபந்தம்
25.12.1977
பாரதம் வளர்த்த கலைகள்,
ஆடைகள் உடைகள் - நஜன், பக்கம்-2.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மஞ்சரி-ஆகஸ்ட் 1976
வேதத்தில் ஆடை தினுசு
சுரேச உபாத்தியாய, பக்கம்-85
</poem>
<section end="15"/>
<section begin="16"/>
{{center|{{larger|<b>வெளிவராத பொருட்கட்டுரை</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|}}தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
-அ. மீரா முகைதீன்,
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைத் தேர்வின்
ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1971.
<section end="16"/>
</poem>
<poem>
<section begin="17"/>
{{center|{{larger|<b>தொகுப்பு நூல்கள்</b>}}}}
{{overfloat left|align=right|padding=1em|1.}}அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934.</poem><noinclude></noinclude>
6rsb7s35xdhzqupdzyacgajgiqihje1
1841620
1841619
2025-07-11T02:36:24Z
Info-farmer
232
</poem>
1841620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|400||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{overfloat left|align=right|padding=1em|6.}}செந்தமிழ்ச் செல்வி
சங்க இலக்கியத்தில் ஆடை அணிகள்
பி. எல். சாமி,
ஆகஸ்ட் 1977, செப்டம்பர் 1977, அக்டோபர் 1977, நவம்பர் 1977, ஜனவரி 1978, மார்ச்சு 1978, ஜூன் 1978.
{{overfloat left|align=right|padding=1em|7.}}தமிழ்ப்பொழில் தொகுதி-2, 1926-27, பக்கம்-277.
தமிழ்ப்பொழில் தொகுதி-5, 1929-30, பக்கம் 41.
தமிழ்ப்பொழில் தொகுதி-9, 1929-30, பக்கம் 217.
தமிழ்ப்பொழில் தொகுதி-15, 1929-30, பக்கம்-76.
தமிழ்ப்பொழில் தொகுதி-35, 1960 ஜனவரி-பிப்ரவரி.
தமிழ்ப்பொழில் தொகுதி 1960 மார்ச்-ஏப்ரல்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971-31 செப்டம்பர் அக்டோபர்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971 நவம்பர்-டிசம்பர், பக். 176.
தமிழ்ப்பொழில் தொகுதி 1975-டிசம்பர்-1976-ஜனவரி.
{{overfloat left|align=right|padding=1em|8.}}தினமணிச்சுடர் அனுபந்தம்
25.12.1977
பாரதம் வளர்த்த கலைகள்,
ஆடைகள் உடைகள் - நஜன், பக்கம்-2.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மஞ்சரி-ஆகஸ்ட் 1976
வேதத்தில் ஆடை தினுசு
சுரேச உபாத்தியாய, பக்கம்-85
</poem>
<section end="15"/>
<section begin="16"/>
{{center|{{larger|<b>வெளிவராத பொருட்கட்டுரை</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|}}தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
-அ. மீரா முகைதீன்,
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைத் தேர்வின்
ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1971.
</poem>
<section end="16"/>
<poem>
<section begin="17"/>
{{center|{{larger|<b>தொகுப்பு நூல்கள்</b>}}}}
{{overfloat left|align=right|padding=1em|1.}}அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934.</poem><noinclude></noinclude>
akdwenhg03xzoy3vacp80iezqz36uvs
1841623
1841620
2025-07-11T02:39:13Z
Info-farmer
232
<poem>
1841623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|400||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{overfloat left|align=right|padding=1em|6.}}செந்தமிழ்ச் செல்வி
சங்க இலக்கியத்தில் ஆடை அணிகள்
பி. எல். சாமி,
ஆகஸ்ட் 1977, செப்டம்பர் 1977, அக்டோபர் 1977, நவம்பர் 1977, ஜனவரி 1978, மார்ச்சு 1978, ஜூன் 1978.
{{overfloat left|align=right|padding=1em|7.}}தமிழ்ப்பொழில் தொகுதி-2, 1926-27, பக்கம்-277.
தமிழ்ப்பொழில் தொகுதி-5, 1929-30, பக்கம் 41.
தமிழ்ப்பொழில் தொகுதி-9, 1929-30, பக்கம் 217.
தமிழ்ப்பொழில் தொகுதி-15, 1929-30, பக்கம்-76.
தமிழ்ப்பொழில் தொகுதி-35, 1960 ஜனவரி-பிப்ரவரி.
தமிழ்ப்பொழில் தொகுதி 1960 மார்ச்-ஏப்ரல்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971-31 செப்டம்பர் அக்டோபர்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971 நவம்பர்-டிசம்பர், பக். 176.
தமிழ்ப்பொழில் தொகுதி 1975-டிசம்பர்-1976-ஜனவரி.
{{overfloat left|align=right|padding=1em|8.}}தினமணிச்சுடர் அனுபந்தம்
25.12.1977
பாரதம் வளர்த்த கலைகள்,
ஆடைகள் உடைகள் - நஜன், பக்கம்-2.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மஞ்சரி-ஆகஸ்ட் 1976
வேதத்தில் ஆடை தினுசு
சுரேச உபாத்தியாய, பக்கம்-85
</poem>
<section end="15"/>
<section begin="16"/>
{{center|{{larger|<b>வெளிவராத பொருட்கட்டுரை</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|}}தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
-அ. மீரா முகைதீன்,
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைத் தேர்வின்
ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1971.
</poem>
<section end="16"/>
<section begin="17"/>
{{center|{{larger|<b>தொகுப்பு நூல்கள்</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|1.}}அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934.</poem><noinclude></noinclude>
6rrtwh8frknbd4dlrm1yjawm89bc6oc
1841624
1841623
2025-07-11T02:39:53Z
Info-farmer
232
+\n\n
1841624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|400||தமிழர் ஆடைகள்}}</noinclude><poem>{{overfloat left|align=right|padding=1em|6.}}செந்தமிழ்ச் செல்வி
சங்க இலக்கியத்தில் ஆடை அணிகள்
பி. எல். சாமி,
ஆகஸ்ட் 1977, செப்டம்பர் 1977, அக்டோபர் 1977, நவம்பர் 1977, ஜனவரி 1978, மார்ச்சு 1978, ஜூன் 1978.
{{overfloat left|align=right|padding=1em|7.}}தமிழ்ப்பொழில் தொகுதி-2, 1926-27, பக்கம்-277.
தமிழ்ப்பொழில் தொகுதி-5, 1929-30, பக்கம் 41.
தமிழ்ப்பொழில் தொகுதி-9, 1929-30, பக்கம் 217.
தமிழ்ப்பொழில் தொகுதி-15, 1929-30, பக்கம்-76.
தமிழ்ப்பொழில் தொகுதி-35, 1960 ஜனவரி-பிப்ரவரி.
தமிழ்ப்பொழில் தொகுதி 1960 மார்ச்-ஏப்ரல்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971-31 செப்டம்பர் அக்டோபர்.
தமிழ்ப்பொழில் தொகுதி 1971 நவம்பர்-டிசம்பர், பக். 176.
தமிழ்ப்பொழில் தொகுதி 1975-டிசம்பர்-1976-ஜனவரி.
{{overfloat left|align=right|padding=1em|8.}}தினமணிச்சுடர் அனுபந்தம்
25.12.1977
பாரதம் வளர்த்த கலைகள்,
ஆடைகள் உடைகள் - நஜன், பக்கம்-2.
{{overfloat left|align=right|padding=1em|9.}}மஞ்சரி-ஆகஸ்ட் 1976
வேதத்தில் ஆடை தினுசு
சுரேச உபாத்தியாய, பக்கம்-85
</poem>
<section end="15"/>
<section begin="16"/>
{{center|{{larger|<b>வெளிவராத பொருட்கட்டுரை</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|}}தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்
-அ. மீரா முகைதீன்,
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைத் தேர்வின்
ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1971.
</poem>
<section end="16"/>
<section begin="17"/>
{{center|{{larger|<b>தொகுப்பு நூல்கள்</b>}}}}
<poem>
{{overfloat left|align=right|padding=1em|1.}}அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1934.
</poem><noinclude></noinclude>
nh412yywma7w35z7rqgk4os2nam9ora
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
0
620685
1841372
1841367
2025-07-10T12:00:12Z
Info-farmer
232
பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
1841372
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 35 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
kpxd4tox8phemtkpezqd6r0xbo4ddiw
1841376
1841372
2025-07-10T12:03:18Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1841376
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
ie4rb6kc707xqgot9x66o2c9rp41la9
1841377
1841376
2025-07-10T12:03:57Z
Info-farmer
232
- துப்புரவு
1841377
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
b4rmqjx5ogbqa25zvl49ridwaj35kk7
1841378
1841377
2025-07-10T12:05:06Z
Info-farmer
232
added [[Category:கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1841378
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:கட்டுரைகள்]]
le6ybs156ohambckhmu113kc0x4gsuh
1841379
1841378
2025-07-10T12:05:28Z
Info-farmer
232
- துப்புரவு
1841379
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:கட்டுரைகள்]]
p76k68aj68vvhj5smia2h4ww8teak39
1841381
1841379
2025-07-10T12:06:12Z
Info-farmer
232
Info-farmer, [[பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை]] பக்கத்தை [[பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: Misspelled title
1841379
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:கட்டுரைகள்]]
p76k68aj68vvhj5smia2h4ww8teak39
1841384
1841381
2025-07-10T12:09:10Z
Info-farmer
232
28
1841384
wikitext
text/x-wiki
{{header
| title = பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
| author = வல்லிக்கண்ணன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1981
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 28 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="4" to="4" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="7" to="9" />
{{page break|label=}}
<pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="10" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வல்லிக்கண்ணன்]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:கட்டுரைகள்]]
kwtr8o75pxnnm4v0ucx2lsefmn9wrg5
அட்டவணை பேச்சு:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf
253
620686
1841387
2025-07-10T12:13:19Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841387
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95385
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:13, 10 சூலை 2025 (UTC)
54ndms1fsrqg2rrp7sx7ep3yqrz43k4
பேச்சு:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
1
620687
1841388
2025-07-10T12:13:29Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841388
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95385
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:13, 10 சூலை 2025 (UTC)
54ndms1fsrqg2rrp7sx7ep3yqrz43k4
காலிங்கராயன் கால்வாய்/001
0
620688
1841422
2025-07-10T12:47:55Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="10"to="18"fromsection="" tosection="" />
1841422
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="10"to="18"fromsection="" tosection="" />
6us3dlt09mbagsku0oio3ljdrhqhw4k
காலிங்கராயன் கால்வாய்/002
0
620689
1841423
2025-07-10T12:48:09Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="19"to="26"fromsection="" tosection="" />
1841423
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="19"to="26"fromsection="" tosection="" />
6npe3cqmd9bfucd3jjg0tiru58b3qz6
காலிங்கராயன் கால்வாய்/003
0
620690
1841424
2025-07-10T12:48:23Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="27"to="35"fromsection="" tosection="" />
1841424
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 3
| previous = [[../002/|← 002]]
| next = [[../004/|004→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="27"to="35"fromsection="" tosection="" />
6sx2rt9x17df6kd9fycogrcehq8oe7t
காலிங்கராயன் கால்வாய்/004
0
620691
1841435
2025-07-10T12:52:32Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="36"to="54"fromsection="" tosection="" />
1841435
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 4
| previous = [[../003/|← 003]]
| next = [[../005/|005→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="36"to="54"fromsection="" tosection="" />
8qxt3q0oaab5k8xu26fh1xo995dheox
காலிங்கராயன் கால்வாய்/005
0
620692
1841436
2025-07-10T12:52:52Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="55"to="61"fromsection="" tosection="" />
1841436
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 5
| previous = [[../004/|← 004]]
| next = [[../006/|006→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="55"to="61"fromsection="" tosection="" />
6wtv5pet98py00l0zwd1s0x1vdqf9wx
காலிங்கராயன் கால்வாய்/006
0
620693
1841437
2025-07-10T12:53:12Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="62"to="70"fromsection="" tosection="" />
1841437
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 6
| previous = [[../005/|← 005]]
| next = [[../007/|007→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="62"to="70"fromsection="" tosection="" />
qknfliugasb7o7pntyqsq8d4xt27rgo
காலிங்கராயன் கால்வாய்/007
0
620694
1841438
2025-07-10T12:53:32Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="71"to="81"fromsection="" tosection="" />
1841438
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 7
| previous = [[../006/|← 006]]
| next = [[../008/|008→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="71"to="81"fromsection="" tosection="" />
jtt8jbje0xx3s1c2ravtupgrhr99qhi
காலிங்கராயன் கால்வாய்/008
0
620695
1841439
2025-07-10T12:53:52Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="82"to="91"fromsection="" tosection="" />
1841439
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 8
| previous = [[../007/|← 007]]
| next = [[../009/|009→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="82"to="91"fromsection="" tosection="" />
2buzg0mx2n3vfcps2bf7pob33coyuus
காலிங்கராயன் கால்வாய்/009
0
620696
1841440
2025-07-10T12:54:12Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="92"to="109"fromsection="" tosection="" />
1841440
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 9
| previous = [[../008/|← 008]]
| next = [[../010/|010→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="92"to="109"fromsection="" tosection="" />
tci3nzatwzgsg6twxbxr03bf9hw6epa
காலிங்கராயன் கால்வாய்/010
0
620697
1841441
2025-07-10T12:54:32Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="110"to="119"fromsection="" tosection="" />
1841441
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 10
| previous = [[../009/|← 009]]
| next = [[../011/|011→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="110"to="119"fromsection="" tosection="" />
bqlnbem9zx50edkg70bd22iqxlrvydo
காலிங்கராயன் கால்வாய்/011
0
620698
1841442
2025-07-10T12:54:52Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="120"to="124"fromsection="" tosection="" />
1841442
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 11
| previous = [[../010/|← 010]]
| next = [[../012/|012→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="120"to="124"fromsection="" tosection="" />
l38rwkygygvdxavspfb4f6bhrlfn0jr
காலிங்கராயன் கால்வாய்/012
0
620699
1841444
2025-07-10T12:55:12Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="125"to="130"fromsection="" tosection="" />
1841444
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 12
| previous = [[../011/|← 011]]
| next = [[../013/|013→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="125"to="130"fromsection="" tosection="" />
li2pxlsxra469g3fv4dkjii2zn384hf
காலிங்கராயன் கால்வாய்/013
0
620700
1841445
2025-07-10T12:55:32Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="131"to="134"fromsection="" tosection="" />
1841445
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 13
| previous = [[../012/|← 012]]
| next = [[../014/|014→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="131"to="134"fromsection="" tosection="" />
acepyv06atdpaokawm9qsx4vx2ogju5
காலிங்கராயன் கால்வாய்/014
0
620701
1841446
2025-07-10T12:55:52Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="135"to="151"fromsection="" tosection="" />
1841446
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 14
| previous = [[../013/|← 013]]
| next = [[../015/|015→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="135"to="151"fromsection="" tosection="" />
mni2hzcsji062d7sfhc9un7a3n4mves
காலிங்கராயன் கால்வாய்/015
0
620702
1841447
2025-07-10T12:56:12Z
Info-farmer
232
~<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="152"to="154"fromsection="" tosection="" />
1841447
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next = [[../016/|016→]]
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="152"to="154"fromsection="" tosection="" />
l12s4gyt4gnai1mq73vm3dz1ydwqcus
1841448
1841447
2025-07-10T12:58:26Z
Info-farmer
232
- துப்புரவு
1841448
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = செ. இராசு
| section = 15
| previous = [[../014/|← 014]]
| next =
| notes = முதல் பதிப்பு: 8-7-1987
}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="152"to="154"fromsection="" tosection="" />
bgslglpl4n2ngp4wnsze74n9xi7rttz
காலிங்கராயன் கால்வாய்
0
620703
1841449
2025-07-10T12:59:38Z
Info-farmer
232
+ தொடக்கம்
1841449
wikitext
text/x-wiki
{{header
| title = காலிங்கராயன் கால்வாய்
| author = செ. இராசு
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1987
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 15 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="5" to="9" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="4" to="4" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:செ. இராசு]]
[[பகுப்பு:Transclusion completed]]
idkvtxpp376pwi01wzbzqd7awq437x0
1841450
1841449
2025-07-10T13:01:09Z
Info-farmer
232
removed [[Category:செ. இராசு]]; added [[Category:வரலாறு]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1841450
wikitext
text/x-wiki
{{header
| title = காலிங்கராயன் கால்வாய்
| author = செ. இராசு
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1987
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 15 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="5" to="9" />
{{page break|label=}}
<pages index="காலிங்கராயன் கால்வாய்.pdf" from="4" to="4" />
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:வரலாறு]]
[[பகுப்பு:Transclusion completed]]
61oe6jjz65ncl9djjng5hen6o3yopuc
அட்டவணை பேச்சு:காலிங்கராயன் கால்வாய்.pdf
253
620704
1841452
2025-07-10T13:03:11Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841452
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95388
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:03, 10 சூலை 2025 (UTC)
81is1mnk8ytdqg6tmu97tplix01pojc
பேச்சு:காலிங்கராயன் கால்வாய்
1
620705
1841453
2025-07-10T13:03:21Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841453
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95388
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:03, 10 சூலை 2025 (UTC)
81is1mnk8ytdqg6tmu97tplix01pojc
தமிழர் ஆடைகள்/001
0
620706
1841533
2025-07-10T15:36:09Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="6"to="6"fromsection="" tosection="" />
1841533
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002→]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="6"to="6"fromsection="" tosection="" />
iwv24ne5t9vp73kknyis3b0v7fgz3ea
தமிழர் ஆடைகள்/002
0
620707
1841535
2025-07-10T15:37:58Z
Info-farmer
232
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="7"to="7"fromsection="" tosection="" />
1841535
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf" from="7"to="7"fromsection="" tosection="" />
ogteiv69kta9c5bi1fm86pawbibwg00
1841536
1841535
2025-07-10T15:38:30Z
Info-farmer
232
- துப்புரவு
1841536
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 2
| previous = [[../001/|← 001]]
| next = [[../003/|003→]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="7"to="7"fromsection="" tosection="" />
ljta5mf12cdfx6oqthbngcb39ifogc5
தமிழர் ஆடைகள்/003
0
620708
1841537
2025-07-10T15:41:33Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841537
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 3
| previous = [[../002/|002]]
| next = [[../004/|004]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="8" to="11"fromsection="" tosection="" />
smrdkkbmlemkd8x3nkaj7fwtuenu2lo
தமிழர் ஆடைகள்/004
0
620709
1841538
2025-07-10T15:43:08Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841538
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 4
| previous = [[../003/|003]]
| next = [[../005/|005]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="14" to="29"fromsection="" tosection="" />
72vgwz2e8405faju1wiyj26tgk922fu
தமிழர் ஆடைகள்/005
0
620710
1841539
2025-07-10T15:44:14Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841539
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 5
| previous = [[../004/|004]]
| next = [[../006/|006]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="30" to="31"fromsection="" tosection="" />
jwfb2frb9syburpxzgtpwenraft7e6a
தமிழர் ஆடைகள்/006
0
620711
1841540
2025-07-10T15:47:10Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841540
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 6
| previous = [[../005/|005]]
| next = [[../007/|007]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="32" to="38"fromsection="" tosection="" />
7p11f4jv9xmbpmdzb2sexqauluphiwp
தமிழர் ஆடைகள்/007
0
620712
1841544
2025-07-10T15:49:10Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841544
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 7
| previous = [[../006/|006]]
| next = [[../008/|008]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="39" to="53"fromsection="" tosection="" />
52lei9chzuqxw0c4xh0q8eij9ay6s4b
தமிழர் ஆடைகள்/008
0
620713
1841545
2025-07-10T15:50:58Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841545
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 8
| previous = [[../007/|007]]
| next = [[../009/|009]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="54" to="60"fromsection="" tosection="" />
ad0uph6iwq7245vg3qwwtw24dbahnge
தமிழர் ஆடைகள்/009
0
620714
1841547
2025-07-10T15:53:48Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841547
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 9
| previous = [[../008/|008]]
| next = [[../010/|010]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="61" to="77"fromsection="" tosection="" />
2ump6x87ehktbk8iikauybjw5hhnsc7
தமிழர் ஆடைகள்/010
0
620715
1841549
2025-07-10T15:56:17Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841549
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 10
| previous = [[../009/|009]]
| next = [[../011/|011]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="78" to="88"fromsection="" tosection="" />
3uzsudwl4nf7vebq8pw6y87nfodlvav
தமிழர் ஆடைகள்/011
0
620716
1841551
2025-07-10T15:58:21Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841551
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 11
| previous = [[../010/|010]]
| next = [[../012/|012]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="89" to="91"fromsection="" tosection="" />
oj4zp30xu2hkcseordrmnpg9ukwed26
தமிழர் ஆடைகள்/012
0
620717
1841552
2025-07-10T15:59:20Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841552
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 12
| previous = [[../011/|011]]
| next = [[../013/|013]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="92" to="101"fromsection="" tosection="" />
4wo3q75i7ukriizsxu5lxo8idl11l7c
தமிழர் ஆடைகள்/013
0
620718
1841555
2025-07-10T16:01:34Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841555
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 13
| previous = [[../012/|012]]
| next = [[../014/|014]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="102" to="131"fromsection="" tosection="" />
kxdxxwurhpiipmlnocad1gimatubked
தமிழர் ஆடைகள்/014
0
620719
1841562
2025-07-10T16:12:10Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841562
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 14
| previous = [[../013/|013]]
| next = [[../015/|015]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="132" to="162"fromsection="" tosection="" />
leh66qozgv316wrol97s3s0scx1ydja
1841563
1841562
2025-07-10T16:13:02Z
Info-farmer
232
<section begin="1"/>
1841563
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 14
| previous = [[../013/|013]]
| next = [[../015/|015]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="132" to="162"fromsection="1" tosection="1" />
pryc1s69a5aah6m1kqjawvlbjxw6g7r
தமிழர் ஆடைகள்/015
0
620720
1841566
2025-07-10T16:16:18Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841566
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 15
| previous = [[../014/|014]]
| next = [[../016/|016]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="162" to="181"fromsection="1" tosection="1" />
19de76pw7x3ywqnhavupmtej46ejnum
1841567
1841566
2025-07-10T16:16:56Z
Info-farmer
232
2
1841567
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 15
| previous = [[../014/|014]]
| next = [[../016/|016]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="162" to="181"fromsection="2" tosection="2" />
qckvogvk3eryw0z1ag5zeyif5f47288
தமிழர் ஆடைகள்/016
0
620721
1841568
2025-07-10T16:19:58Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841568
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 16
| previous = [[../015/|015]]
| next = [[../017/|017]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="188" to="195"fromsection="2" tosection="2" />
arlvhrb1evcthn3o7q2jfrjtp2wrnbe
1841569
1841568
2025-07-10T16:20:34Z
Info-farmer
232
- துப்புரவு
1841569
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 16
| previous = [[../015/|015]]
| next = [[../017/|017]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="188" to="195"fromsection="" tosection="" />
n7mpwocngc6j2nyloq0cm2kws3m97x4
தமிழர் ஆடைகள்/017
0
620722
1841571
2025-07-10T16:22:39Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841571
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 17
| previous = [[../016/|016]]
| next = [[../018/|018]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="196" to="203"fromsection="" tosection="" />
1knktitdnzde40cefluze1ecu2o1ue0
தமிழர் ஆடைகள்/018
0
620723
1841573
2025-07-10T16:27:57Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841573
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 18
| previous = [[../017/|017]]
| next = [[../019/|019]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="204" to="222"fromsection="" tosection="" />
t4j9fz1znveljsexvfui8qm8rsw7du7
1841574
1841573
2025-07-10T16:28:47Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="204" to="222"fromsection="5" tosection="5" />
1841574
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 18
| previous = [[../017/|017]]
| next = [[../019/|019]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="204" to="222"fromsection="5" tosection="5" />
prg5z10lzg0ty6r933w7msbgje8hxib
தமிழர் ஆடைகள்/019
0
620724
1841576
2025-07-10T16:32:00Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841576
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 19
| previous = [[../018/|018]]
| next = [[../020/|020]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="222" to="247"fromsection="5" tosection="5" />
2p3o1lo2654oyx7b241kjnpzr6rhw1p
1841577
1841576
2025-07-10T16:32:34Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="222" to="247"fromsection="6" tosection="6" />
1841577
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 19
| previous = [[../018/|018]]
| next = [[../020/|020]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="222" to="247"fromsection="6" tosection="6" />
d55xq1v0lemq53crd1hmq0lw6s6id4a
தமிழர் ஆடைகள்/020
0
620725
1841578
2025-07-10T16:34:27Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841578
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 20
| previous = [[../019/|019]]
| next = [[../021/|021]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="248" to="305"fromsection="6" tosection="6" />
9x0gqz1f64xhma5xgs0ex2hb2v2qr31
1841579
1841578
2025-07-10T16:35:00Z
Info-farmer
232
- துப்புரவு
1841579
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 20
| previous = [[../019/|019]]
| next = [[../021/|021]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="248" to="305"fromsection="" tosection="" />
ncm7cppjfhtef2whf43ywmajltompu7
தமிழர் ஆடைகள்/021
0
620726
1841581
2025-07-10T16:37:29Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841581
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 21
| previous = [[../020/|020]]
| next = [[../022/|022]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="306" to="314"fromsection="" tosection="" />
j81fwj1d15p64yurx5x8puj962wk1oj
1841582
1841581
2025-07-10T16:38:08Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="306" to="314"fromsection="7" tosection="7" />
1841582
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 21
| previous = [[../020/|020]]
| next = [[../022/|022]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="306" to="314"fromsection="7" tosection="7" />
7q1xcep5qitmhpkbi5w2imbe7h6ap6w
தமிழர் ஆடைகள்/022
0
620727
1841583
2025-07-10T16:39:25Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841583
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 22
| previous = [[../021/|021]]
| next = [[../023/|023]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="314" to="316"fromsection="7" tosection="7" />
t7llhi2393f6dezqi6yy7u3p8q6qdz0
1841584
1841583
2025-07-10T16:39:50Z
Info-farmer
232
8
1841584
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 22
| previous = [[../021/|021]]
| next = [[../023/|023]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="314" to="316"fromsection="8" tosection="8" />
bernmcchxg4s1x94qqlfw1pugiabh1i
தமிழர் ஆடைகள்/023
0
620728
1841585
2025-07-10T16:41:22Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841585
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 23
| previous = [[../022/|022]]
| next = [[../024/|024]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="316" to="321"fromsection="8" tosection="8" />
a5gzisxvbl03ddgusoteqvqby6ba3s1
1841586
1841585
2025-07-10T16:42:00Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="316" to="321"fromsection="9" tosection="9" />
1841586
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 23
| previous = [[../022/|022]]
| next = [[../024/|024]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="316" to="321"fromsection="9" tosection="9" />
24tozu6q2be29etjw2qb8s9444go73e
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/37
250
620729
1841597
2025-07-10T20:17:54Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>::{|
|வேளுக்குறிச்சி || - || ||காளி கவுண்டர்
|-
|காங்கயம் || - || ||சிவமலைக் கவுண்டர்
|-
|தூரம்பாடி || - || ||பழனிக் கவுண்டர்
|-
|மானூர் || - || ||வேல கவுண்டர்
|-
|வெங்கம்பூர் || - || ||ராக்கியாக் கவுண்டர்
|-
|முடக்குறிச்சி || - || ||குட்டைய கவுண்டர்
|-
|பாசியூர் || - || ||ராக்கியாக் கவுண்டர்
|-
|}
என்பவர்கள் ஆவார். ஊருக்கு ஒருவர் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். குமரமங்கலத்தைச் சேர்ந்த தூரகுலப் பெருமக்கள் 8 பேர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதைச் செப்பேடு கூறுகிறது. அவர்கள் பாண்டிக் கவுண்டர், ராக்கியாக்கவுண்டர், குமரகவுண்டர், நல்லயகவுண்டர், விருப்பணகவுண்டர், செட்டிக்கவுண்டர், குமரவேல்கவுண்டர், கந்தப்ப கவுண்டர் ஆகியோர் ஆவர். இதனால் குமரமங்கலத்தின் முதன்மையும், தலைமையும் தெரிகிறது.
இவர்கள் அனைவரும் சேர்ந்து மோரூர் விருது மகுடாசல மாணிக்கி மகள் நல்ல பெண் என்னும் ஆடல் மகளைத் தூரகுல மாணிக்கியாக நியமித்தனர்.
தூரகுல மாணிக்கி நல்ல பெண்ணுக்கு ஆடையும், ஆபரணங்களும் அளித்து சந்தனம் தெளித்து ஊரில் மெரமனை (நகர்வலம்)வரச் செய்தனர். பின் அனைவரும் அவளுடைய சதிர்க் கச்சேரியை(நாட்டியத்தை) கண்டு களித்தனர். அவளுக்குத் தூர குலத்தார் அனைவரும் பண்ணையத்துக்கு ஒரு மிடாக் கம்பும், (16 வள்ளம் = 64 படி), ஒரு கட்டுக் கதிருக்காக 1 வள்ளம் (4 படி) அரிசியும் கொடுக்க ஒப்புக் கொண்டனர். தூரன் குலத்தார் வீட்டில் திருமணம் நடைபெற்றால் 1 வள்ளம் அரிசியும் 1 பணமும் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
இவை தவிர அவளுக்குக் குமரமங்கலத்தில் நன்செய் நிலம் 50 குழியும், புன்செய் நிலம் 1 மிடாக்காடும் (64 ஏக்கர்) அளித்தனர்.<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||25}}</noinclude>
jo588hz3prw8zvbcnsnyomvuuarujt7
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/38
250
620730
1841598
2025-07-10T20:24:04Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>இதற்காக தூர குல மாணிக்கி நல்ல பெண்ணுக்கு ஒரு செப்பேடு எழுதித்தந்தனர். அச்செப்பேடு இன்றும் அருணகிரி அய்யம்பாளையம் இம்முடிச் சிற்றம்பல பண்டிதர் திருமடத்தில் உள்ளது. குமரமங்கலத்தில் நிலம் அளிக்கப்பட்டதால் தூரகுல மாணிக்கி குமரமங்கலத்தில் தங்கியிருந்தாள் என்பது தெரிகிறது. இதற்கான கூட்டம் குமரமங்கலத்தில் நடந்ததும், கொங்கு நாட்டுத் தூர குலத்தார் அனைவரும் குமரமங்கலத்தில் கூடியதும் குமரமங்கலம் தூர குலத்தார்க்குத் தலைமைத் தலம்போல விளங்கியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
மாணிக்கி நல்ல பெண்ணை தங்கள் “மூத்த பிள்ளை” என்று அழைத்தனர். யாரேனும் தூரன் குலப் பெரியவர்கள் இறந்தால் முன் கை சிரைத்துத் துக்கம் அனுஷ்டிப்பது மாணிக்கியின் வழக்கம். பொன்காளியம்மன் கோயில் திருவிழாக்களின் போது சில சமயச் சடங்குகளை மாணிக்கி நிகழ்த்துவாள். இதன் மூலம் தூரன் குலத்தாரின் கலை ஆர்வம் நன்கு தெரிகிறது.
கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் 11 ஆம் ஊராகக் குமரமங்கலம் குறிக்கப்பட்டாலும் குமரமங்கலமே இலக்கியங்களில் முதலிடம் பெற்றுள்ளது. திருச்செங்கோட்டுக்குக் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் 14 ஊர்களைக் கொடையாக வழங்கப்பட்ட செய்தியைக் கூறும் பாடலில் குமரமங்கலமே முதலிடம் பெறுகிறது. அப்பாடல்,
{{left_margin|3em|<poem>
“செந்தமிழ்சேர் குமரமங்கை ஆனங் கூரும்
::சித்தளந்தூர் தோகைநத்தம் தோக்கை வாடி
நந்துலவும் மோடமங்கை அணிமூர் தேவ
::ணாங்குறிச்சி கோழிக்கால் நத்தம் தானும்
முந்துதிரு மங்கையுடன் சேக்கு நத்தம்
::முளசைமகா சாத்தபுரம் சூரப் பள்ளி
இந்தநகர் பதினாலும் சைவம் சூழ
::ஏரகத்தார் படித்தரத்துக்கு ஈந்த தாமே!”</poem>}}
என்பதாகும்.
{{center|{{x-larger|<b>✽✽✽</b>}}}}
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||26}}</noinclude>
ejt81rb9d10pc101nm1b13k4rbehj3z
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/39
250
620731
1841599
2025-07-10T20:30:17Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>6. குமரமங்கலம் ஜமீன்</b>}}}}
{{larger|<b>கு</b>}}மரமங்கலம் ஜமீன் வரலாற்றில் முதல்வராக அறியப்படுபவர் சடைய கவுண்டர் என்பவர். இவர் வெங்கம்பூரிலிருந்து குமரமங்கலம் வந்தவர் என்றும் “ஒற்றைக்கால்” சடையகவுண்டர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். இது தவறு. குமரமங்கலம் தூரன் குலத்தாரே வெங்கம்பூர்ப் பகுதியில் குடியேறினர் என்பது வரலாறு.
இவரைப் பற்றி இலக்கியச் செய்திகளும், கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. கட்டி மகிபன் பள்ளு என்னும் இலக்கியம்
{{left_margin|3em|<poem>
“கொங்கு எழுகரை நாடதிபன் பூந்துறைநாடன்
::கூறும் குமரமங்கைத் தூரர் தன்குலன்
செங்கோட் டாரைத் தினம்சிந்தை செயும் சடையன்”</poem>}}
என்று கூறுகிறது. எனவே இவர் குமரமங்கலத்திற்கே உரியவர் என்று தெரிகிறது. வெங்கம்பூர் தூர குலத்தாரின் ஒரு காணியூர். அங்குள்ள பெருமக்கள் “நாங்கள் குமரமங்கலத்திலிருந்து வெங்கம்பூரில் குடியேறினோம். அங்கு சகோதரர்களுக்கிடையே எழுந்த பூசலால் வெங்கம்பூர் வந்தோம்” என்று கூறுகின்றனர். “குமரமங்கலத்திலிருந்து பிடிமண் கொண்டு வந்து இங்கு பொன்காளியம்மன் கோயில் கட்டினோம்” என்றும் கூறுகின்றனர்.
வெங்கம்பூர் கருப்பண்ண சுவாமிக்கு “அக்கரைப்பட்டி முத்துசாமி” என்று பெயர் வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் முன்னோர் காவிரியின் கிழக்கேயிருந்து வந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். ஒரு பாடலையும் கூறுகின்றனர்.
“ஆதி குமரமங்கலம்
::அடுத்தது மேழிப்பள்ளி
நீதி வெங்கம்பூர்
::நிலைத்திருக்கும் தூரகுலம்”<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||27}}</noinclude>
goi3qcod8is2jh2ph4fyltpp2irqxbh
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/40
250
620732
1841600
2025-07-10T20:37:14Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>என்பது வெங்கம்பூர் தூரகுல மக்களிடம் வழங்கும் பாடல் தொடர்களாகும்.
சடையகவுண்டர் நிற்கும் போது ஒரு காலைத் தளர்த்திக் கொண்டு மற்றொரு காலின் வலிமையைக் கொண்டு நின்றதால் “ஒற்றைக்கால் சடைய கவுண்டர்” என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.
சடையகவுண்டர் போக்கம்பாளையத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இவருக்கு சின்னண்ணன், இராக்கியப்பன், சடையப்பன், நல்லதம்பி என்று ஆண்மக்கள் நால்வர். இவரது மகன் சின்னண்ணன் இப்பகுதி அரசு அதிகாரிகளிடம் தன் திறமையால் போக்கம்பாளையம் மணியம் பதவி பெற்றார். இவர் பெற்ற பணியைச் சிறப்புடன் ஆற்றி வந்தார். சின்னண்ணனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் வாரிசு முறைப்படி வரும் மணியம் பதவியைத் தன் தம்பி இராக்கியப்பன் மகன் நஞ்சையனுக்கு அளித்தார்.
அப்போது மைசூர் மன்னர் சிக்கதேவராயர் (1673-1704) ஆட்சிக் காலம். அறிவுக் கூர்மை படைத்த நஞ்சையன் தன் பகுதியில் பாசன வசதி ஏற்படக் காவிரியில் அணை கட்ட வேண்டும் என்று அரசரிடம் கூறினார். பூலாம்பட்டியில் காவிரியில் அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பெருவெள்ளம் காரணமாக அணை கட்டும் பணி தடைப்பட்டது. இருப்பினும் அணை கட்டுமானப் பணியின் காரணமாக ஆழமான அப்பகுதியில் காவிரித் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியின் நீர் ஆதாரம் பெருகியுள்ளது. இன்றும் அப்பகுதிக் கிணறுகள் அதனால் ஏற்படும் நீர் ஊற்றினால் பயன்படுகின்றன.
நஞ்சையன் போக்கம்பாளையம் மணியம், குமரமங்கலம் கணக்கர் வேலை ஆகியவைகளைப் பொறுப்புடன் செய்தார். மக்களிடம் செல்வாக்குப் பெற்ற நஞ்சையன் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்துள்ளார். நரசிங்கன் என்பவர் இயற்றிய கட்டிமகிபன் பள்ளு இலக்கியத்தில் சடையகவுண்டர் மகன் சின்னண்ணன், சின்னண்ணன் தம்பி இராக்கியப்பன் மகன் நஞ்சையன் என்று கூறப்பட்டுள்ளது.
{{nop}}<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||28}}</noinclude>
i6jqq7smsjm0y2hg6jqhadv5q55qugl
பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/41
250
620733
1841601
2025-07-10T20:44:58Z
Preethi kumar23
14883
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1841601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>
“சடையன் செல்வன்
::சின்னராயன் துணை ராக்கிசொல்
துங்கன் துரை நஞ்சையன்”</poem>}}
என்று கூறப்பட்டுள்ளது.
தெய்வபக்தி மிகுந்த நஞ்சையன் அரசன் சிக்கதேவராயன் மன மகிழக் காரியங்கள் ஆற்றியமையால் குமரமங்கலத்தைத் தானமாகப்பெற்றார். குமரமங்கலம் ஜாகீர் எனப் பெயர் பெற்றது. அரசன் கொடையாக அளிக்கும் ஊர்கள் ஜாகீர் எனப்படும். வீட்டிலிருந்து பணி புரிந்து வந்த நஞ்சைய கவுண்டர் நிர்வாகக் கட்டிடம் கட்டிப் பல ஆட்களை நியமித்து ஊர் நிர்வாகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் காலத்தில்தான் குமரமங்கலம் சந்தை வளர்ச்சியடைந்தது.
நஞ்சையகவுண்டருக்குப் பரமசிவம் என்ற ஒரே மகன். பரமசிவக் கவுண்டருக்கு செங்கோட்டுவேல், கைலாசம், நஞ்சையன், சுப்பராயன், சின்னண்ணன் என ஐந்து மக்கள். இரண்டாவது கைலாசத்தை குட்டிக் கவுண்டர் என்றும் அழைப்பார்கள்.
பரமசிவக்கவுண்டரின் மூத்த மகன் செங்கோட்டுவேலுவுக்கு கைலாசம், இராமசாமி, லட்சுமணன், முத்துசாமி என நான்கு மக்கள். இரண்டாம் மகன் கைலாசத்திற்கு அர்த்தநாரி என்ற ஒரே மகன்.
மூன்றாம் மகன் நஞ்சையனுக்கு வாரிசு இல்லை. அண்ணன் செங்கோட்டுவேல் மகன் முத்துசாமியைத் தத்தெடுத்துக் கொண்டார்.
நான்காம் மகன் சுப்பராயனுக்கு சின்னண்ணன், பரமசிவம், கைலாசம் என மூன்று மக்கள் பரமசிவத்தை பெரிய பரமசிவம் என்று அழைப்பர். ஐந்தாம் மகன் சின்னண்ணனுக்கு ஒரே பெண்.
இரண்டாவது மகன் குட்டிக் கவுண்டர் என்ற கைலாசத்தின் மகன் அர்த்தநாரி இறந்ததால் தன் தம்பி சுப்பராயனின் முதல் மகன் சின்னண்ணனைத் தத்தெடுத்துக் கொண்டார். எல்லோருடைய குடும்பமும் போக்கம்பாளையத்தில் வாழ்ந்து வந்தது.<noinclude>{{rule}}
{{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||29}}</noinclude>
bmk6og61lfxcf4qjktfcayir4yvls82
தமிழர் ஆடைகள்/024
0
620734
1841603
2025-07-11T02:04:43Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841603
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 24
| previous = [[../023/|023]]
| next = [[../025/|025]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="322" to="323"fromsection="9" tosection="9" />
of9u6nw805xx36deexg7a3bakkfqftf
1841604
1841603
2025-07-11T02:05:38Z
Info-farmer
232
- துப்புரவு
1841604
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 24
| previous = [[../023/|023]]
| next = [[../025/|025]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="322" to="323"fromsection="" tosection="" />
9kw8l5chjmyu1ct5m9eh2lximszucuw
தமிழர் ஆடைகள்/025
0
620735
1841605
2025-07-11T02:09:46Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841605
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 25
| previous = [[../024/|024]]
| next = [[../026/|026]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="324" to="335"fromsection="9" tosection="9" />
fnbsvt3zjjg243q7ui5b9wofn8mqkov
1841606
1841605
2025-07-11T02:12:30Z
Info-farmer
232
- துப்புரவு
1841606
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 25
| previous = [[../024/|024]]
| next = [[../026/|026]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="324" to="335"fromsection="" tosection="" />
bnz3pdukmtdzze1wptg7lwuv4po2jax
தமிழர் ஆடைகள்/026
0
620736
1841607
2025-07-11T02:14:41Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841607
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 26
| previous = [[../025/|025]]
| next = [[../027/|027]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="336" to="350"fromsection="" tosection="" />
hdz9bjnzffczusbcl85jj8uw02uqu6b
தமிழர் ஆடைகள்/027
0
620737
1841608
2025-07-11T02:21:51Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841608
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 27
| previous = [[../026/|026]]
| next = [[../028/|028]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="351" to="385"fromsection="" tosection="" />
hou88wzliviwjqeb332yo72994m375u
தமிழர் ஆடைகள்/028
0
620738
1841609
2025-07-11T02:23:55Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841609
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 28
| previous = [[../027/|027]]
| next = [[../029/|029]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="386" to="397"fromsection="" tosection="" />
mswad2xs598grb8d7hjp8nm1ra5y4oh
தமிழர் ஆடைகள்/029
0
620739
1841610
2025-07-11T02:25:20Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841610
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 29
| previous = [[../028/|028]]
| next = [[../030/|030]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="398" to="401"fromsection="" tosection="" />
02as5ahli5f4h20tjvfrrw7hd0y38j8
தமிழர் ஆடைகள்/030
0
620740
1841611
2025-07-11T02:26:50Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841611
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 30
| previous = [[../029/|029]]
| next = [[../031/|031]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="402" to="410"fromsection="" tosection="" />
c26micr5n0cvjzaai7fjgj4zjc4wxmt
தமிழர் ஆடைகள்/031
0
620741
1841612
2025-07-11T02:28:11Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841612
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 31
| previous = [[../030/|030]]
| next = [[../032/|032]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="411" to="412"fromsection="" tosection="" />
q83lkod7a8i5845onyeo5no015mrnnc
1841613
1841612
2025-07-11T02:29:10Z
Info-farmer
232
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="411" to="412"fromsection="14" tosection="14" />
1841613
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 31
| previous = [[../030/|030]]
| next = [[../032/|032]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="411" to="412"fromsection="14" tosection="14" />
efr1b6jev0r25g50bwwsqkrst66mvf9
தமிழர் ஆடைகள்/032
0
620742
1841614
2025-07-11T02:30:08Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841614
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 32
| previous = [[../031/|031]]
| next = [[../033/|033]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="412" to="413"fromsection="14" tosection="14" />
0chzv7ra6y9ntf2iia4l4h5ilneotpy
1841615
1841614
2025-07-11T02:31:31Z
Info-farmer
232
15
1841615
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 32
| previous = [[../031/|031]]
| next = [[../033/|033]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="412" to="413"fromsection="15" tosection="15" />
juhc0tmkkd8wnlq3r8pm126mbktac5t
தமிழர் ஆடைகள்/033
0
620743
1841617
2025-07-11T02:34:21Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841617
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 33
| previous = [[../032/|032]]
| next = [[../034/|034]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="413" to="413"fromsection="15" tosection="15" />
t7b8zs259fnfu08k55wxgg1w1o1q4jx
1841618
1841617
2025-07-11T02:35:02Z
Info-farmer
232
16
1841618
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 33
| previous = [[../032/|032]]
| next = [[../034/|034]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="413" to="413"fromsection="16" tosection="16" />
dzx12djcy46xlba8pzh3qebp1mn8zan
தமிழர் ஆடைகள்/034
0
620744
1841621
2025-07-11T02:37:14Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841621
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 34
| previous = [[../033/|033]]
| next = [[../035/|035]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="413" to="414"fromsection="16" tosection="16" />
hkznbwe03t90219cq657z767osy11st
1841622
1841621
2025-07-11T02:38:10Z
Info-farmer
232
17
1841622
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 34
| previous = [[../033/|033]]
| next = [[../035/|035]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="413" to="414"fromsection="17" tosection="17" />
lg59a0an48a9wsabsdjz59ipp5z20xn
தமிழர் ஆடைகள்/035
0
620745
1841625
2025-07-11T02:41:40Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841625
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 35
| previous = [[../034/|034]]
| next = [[../036/|036]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="415" to="419"fromsection="17" tosection="17" />
sybd2w3j0k0m31tmtox7sev23o0aeo8
1841626
1841625
2025-07-11T02:42:37Z
Info-farmer
232
section தேவையில்லை. ஏனெனில் தொடக்க இறுதி பக்கங்களில் வேறு உட்பிரிவுகள் இல்லை
1841626
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 35
| previous = [[../034/|034]]
| next = [[../036/|036]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="415" to="419"fromsection="" tosection="" />
qal1xk4b9m4xj69ptc7jsefjiv6nuqg
தமிழர் ஆடைகள்/036
0
620746
1841628
2025-07-11T02:48:37Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841628
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 36
| previous = [[../035/|035]]
| next = [[../037/|037]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="420" to="426"fromsection="" tosection="" />
5lcus8ezbfi9bvjtycetg5lpjp5bfeg
1841629
1841628
2025-07-11T02:49:11Z
Info-farmer
232
434
1841629
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 36
| previous = [[../035/|035]]
| next = [[../037/|037]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="420" to="434"fromsection="" tosection="" />
py2csdfxegfxz4n5k6be2pmtuflw5c1
தமிழர் ஆடைகள்/037
0
620747
1841630
2025-07-11T02:50:11Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1841630
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 37
| previous = [[../036/|036]]
| next = [[../038/|038]]
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="435" to="435"fromsection="" tosection="" />
a1ftrlj5h3nllxqcxw4x8aflaozz192
1841631
1841630
2025-07-11T02:50:45Z
Info-farmer
232
- துப்புரவு
1841631
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = கு. பகவதி
| section = 37
| previous = [[../036/|036]]
| next =
| notes =
}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="435" to="435"fromsection="" tosection="" />
cvqjg4ejn47vhco0g5lvknik96y12w2
தமிழர் ஆடைகள்
0
620748
1841746
2025-07-11T07:35:40Z
Info-farmer
232
+ தொடக்கம்
1841746
wikitext
text/x-wiki
{{header
| title = தமிழர் ஆடைகள்
| author = முனைவர் கு. பகவதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 37 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="12" to="13" />
{{page break|label=}}
{{c|[[ தமிழர் ஆடைகள்/037|பின்னட்டை]]}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:முனைவர் கு. பகவதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
schn6pwhzrqm9ay8yrv80o0rdtf3v30
1841753
1841746
2025-07-11T07:47:51Z
Info-farmer
232
அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf
1841753
wikitext
text/x-wiki
{{header
| title = தமிழர் ஆடைகள்
| author = முனைவர் கு. பகவதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 37 ஆகும். காண்க:[[அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf]]
}}{{featured download}}<br><br><br>
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="12" to="13" />
{{page break|label=}}
{{c|[[ தமிழர் ஆடைகள்/037|பின்னட்டை]]}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:முனைவர் கு. பகவதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
fwmewjz3sfsg1in94tglrakr9nje83g
1841754
1841753
2025-07-11T07:48:31Z
Info-farmer
232
added [[Category:வரலாறு]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1841754
wikitext
text/x-wiki
{{header
| title = தமிழர் ஆடைகள்
| author = முனைவர் கு. பகவதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 37 ஆகும். காண்க:[[அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf]]
}}{{featured download}}<br><br><br>
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="12" to="13" />
{{page break|label=}}
{{c|[[ தமிழர் ஆடைகள்/037|பின்னட்டை]]}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:முனைவர் கு. பகவதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:வரலாறு]]
gp6xl7njw97nwds6berbqi4ui79bug2
1841755
1841754
2025-07-11T07:48:44Z
Info-farmer
232
added [[Category:கலைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1841755
wikitext
text/x-wiki
{{header
| title = தமிழர் ஆடைகள்
| author = முனைவர் கு. பகவதி
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 2003
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 37 ஆகும். காண்க:[[அட்டவணை பேச்சு:தமிழர் ஆடைகள்.pdf]]
}}{{featured download}}<br><br><br>
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="2" to="2" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index="தமிழர் ஆடைகள்.pdf" from="12" to="13" />
{{page break|label=}}
{{c|[[ தமிழர் ஆடைகள்/037|பின்னட்டை]]}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:முனைவர் கு. பகவதி]]
[[பகுப்பு:Transclusion completed]]
[[பகுப்பு:வரலாறு]]
[[பகுப்பு:கலைகள்]]
ggmhtz7u2uni1r1xdon7ybze6szyn9o
பேச்சு:தமிழர் ஆடைகள்
1
620749
1841749
2025-07-11T07:45:35Z
Info-farmer
232
பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு
1841749
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/ 95404
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:45, 11 சூலை 2025 (UTC)
g34xdgxrc51g79ysz5badzdz16qmyp0
1841750
1841749
2025-07-11T07:45:57Z
Info-farmer
232
-
1841750
wikitext
text/x-wiki
== பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் ==
* இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95404
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:45, 11 சூலை 2025 (UTC)
i9a6wj54g846o8ag6fxnhzqc5s08wr8