விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.21 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf 252 99368 1919695 1700154 2026-03-31T07:27:55Z Booradleyp1 1964 1919695 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ?]] |Language=ta |Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கலையகம் வெளியீடு |Address=சென்னை |Year=முதற்பதிப்பு-மார்ச், 1950 |Source=pdf |Image=1 |Number of pages=19 |File size=5.99 |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] k8zopznr5ahy1qk597yibmarfne2rtp பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/1 250 100422 1919639 777168 2026-03-31T04:07:38Z Booradleyp1 1964 1919639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{dhr|3em}} {{nop}} [[File:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf|center|240px]] {{nop}}{{dhr|3em}}<noinclude></noinclude> 31s230pe0w3e78mijcjmnlybiqbsd7o பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/3 250 100428 1919640 777179 2026-03-31T04:13:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>{{xx-larger|<b>கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?</b>}} {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}} எழுதியது விலை 3 அணா. பதிப்பாளர் : எம். சூரி 14-ஏ. குப்பையர் தெரு, சென்னை-1. </poem>}} {{dhr|3em}}<noinclude></noinclude> kme2y2ypnz7eq1mdjx2rvq4zj0rwnl7 1919641 1919640 2026-03-31T04:14:54Z Booradleyp1 1964 1919641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>{{xx-larger|<b>கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?</b>}} {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}} எழுதியது விலை 3 அணா. பதிப்பாளர் : எம். சூரி 14-ஏ. குப்பையர் தெரு, சென்னை-1. </poem>}} {{dhr|3em}}<noinclude></noinclude> rc8ym2k8nisxtnwzju84x46u7rpnn0q 1919694 1919641 2026-03-31T07:27:29Z Booradleyp1 1964 1919694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_center|<poem>{{xx-larger|<b>கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?</b>}} {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}} எழுதியது விலை 3 அணா. பதிப்பாளர் : எம். சூரி 14-ஏ. குப்பையர் தெரு, சென்னை-1. </poem>}} {{dhr|3em}}<noinclude></noinclude> hg18g2w6932yihbhj4svfqsd4zyj5b7 பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/4 250 100431 1919642 777180 2026-03-31T04:29:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|}}{{dhr|3em}} ::கலையகம் வெளியீடு—8 ::முதற்பதிப்பு—மார்ச், 1950. <center> {{Box| {{block_center|width=250px|<poem> வல்லிக்கண்ணன் எழுதியவை விடியுமா? {{gap2}} I—0—0 ஒய்யாரி {{gap2}} 0—8—0. அத்தை மகள் {{gap}} 0—4—0. </poem>}} </center> {{rule}} முத்தக்குமரன் அச்சகம், சென்னை-1 20-2-50.}}<noinclude></noinclude> 0olmuval9hpq13pa6lfhzywacuxm584 1919693 1919642 2026-03-31T07:25:45Z Booradleyp1 1964 1919693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} ::கலையகம் வெளியீடு—8 ::முதற்பதிப்பு—மார்ச், 1950. ::{{rule|30em|align=left}} <center> {{Box| {{block_center|width=250px|<poem> வல்லிக்கண்ணன் எழுதியவை விடியுமா? {{gap2}} I—0—0 ஒய்யாரி {{gap2}} 0—8—0. அத்தை மகள் {{gap}} 0—4—0. </poem>}} </center> {{rule}} முத்தக்குமரன் அச்சகம், சென்னை-1 20-2-50.}}<noinclude></noinclude> d5hgczw73vfbknlx5x5pxvmy3nvdrwj பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/5 250 100434 1919697 1411101 2026-03-31T07:34:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|கல்யாணத்துக்குப்}}}} {{center|{{x-larger|பிறகு}}}} {{center|{{xx-larger|காதல் புரியலாமா?}}}} கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? இது விசித்திரமான கேள்வியாகத் தோன்றும். இதை விட விநோதமாக ஒலிக்கலாம், ‘கல்யாணத்துக்குப் பிறகு தான் காதல் அவசியமாகிறது. மணமான கணவனும் பெண்ணும் பரஸ்பரம் காதல் வாடிவிடாமல் வளர்க்க வேண்டும்’ என்கிற பதில். இதில் விசித்திரத்திற்கோ, வினோதத்திற்கோ இடமில்லை. கண்டதும் காதல், கேட்டதும் காதல், போட்டோ பார்த்துக் காதல், பழகிப் பழகிக் காதல், கடிதம் மூலம் காதல் என்று எந்த ரீதியில் காதல் புரிந்து கல்யாணமானவர்களாக இருப்பினும் சரி, காதல் எனும் பேச்சே இல்லாமல் சேர்த்து வைக்கப் படுகிற ஆண் பெண்ணாக இருப்பினும் சரி. அவர்களுடைய உண்மையான வாழ்க்கை கல்யாணத்துக்குப் பிறகு தான் ஆரம்பமாகிறது. காதல் வளர்த்து மணச் சோலையிலே புகுந்த யுவ யுவதிகளின் கதை கல்யாணத்தோடு முடிந்து விடவில்லை. உண்மையில், கல்யாணத்திலிருந்து தான் இன்ப வாழ்வின் சோதனை தொடங்குகிறது அவர்களுக்கு. இந்நிலையில், அதுவரை பார்த்துப் பேசியிராத ஆண் பெண்கள் ஜோடி கூடும்போது ஏற்படுகிற நெருக்கடியைப் பற்றிக் கூறவா வேண்டும் ! புதிதாகச் சந்திக்கிற ஆண்களும் பெண்களுமே முதலில் என்ன பேசுவது, எப்படிப் பழகுவது என்று முழித்துத் திணறுவது இயல்பு. அறிமுகமானவர்கள் கூட எப்பவாவது சந்திக்கும் போது பழகவும் பேசவும்<noinclude></noinclude> hr6w10loeq3qu0imnht03kgwf3gtr0g பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/6 250 100437 1919699 777182 2026-03-31T07:44:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|4}}</noinclude>தெரியாதவர்கள் போல் நெருக்கடியான நிலையில் சிக்க நேர்கிறது. தாராளமாகப் பழகும் நவயுக இளைஞர்களும் யுவதிகளும் கூட ஆரம்பத்தில் சந்திக்கிற போது திணறுவது வழக்கம். பேசிப் பழகக் கூச்சமும், பரஸ்பரம் அபிப்பிராயமும் அன்பும் பரிமாறிக் கொள்ளத் துணிவும் இல்லாதவர்களாகி விடுகிறார்கள். கல்யாணம் எனும் சடங்கு வலுக் கட்டாயமாகச் சேர்த்து வைக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும்—வாழ்வு பூராவும் இணைந்து உள்ளமும் உடலும் ஒட்டிப் பழக வேண்டிய யுவனுக்கும் யுவதிக்கும் எதிர்ப்படுகிற நெருக்கடிகள் அதிகமே. கூச்சமும் வெட்கமும் பெண்ணின் குறைகள் என்று சொல்ல முடியாது. இக் குணங்கள் ஆணுக்கும் உண்டு. எவனோ ஒருவனையும் எவளோ ஒருத்தியையும் சேர்க்கின்ற கல்யாணத்தில், தமிழ் நாட்டில் முன்பு நடைமுறையிலிருந்த—காலப் போக்கில் நாகரிக அவசரத்தினாலும், பொருளாதாரம் போன்ற காரணங்களாலும் உருக்குலைந்தும் பொலிவிழந்தும் சிதைவுற்றுப் போன— சிறு சிறு சடங்குகள் எல்லாம் அறிமுகமற்ற அவனையும் அவலையும் கூச்சம் தெளிந்து பழகச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே யாகும். புதுமைக் கூச்சம், நாணம், அச்சம் முதலியன தரும் கலவரங்களைத் துரத்தி சகஜமான பழக்க உணர்ச்சியைத் தர வல்லவை நலங்கு, ஊஞ்சல், அம்மானை. பல்லாங்குழி முதலானவை. இவற்றிலே மாப்பிள்ளையைக் கேலி செய்யப் பெண்ணின் தோழிகளுக்கும், பெண்ணைக் கேலி செய்ய மாப்பிள்ளைத் தோழர்களுக்கும் நிறையச் சந்தர்பங்களும் உரிமையும் இருப்பதால், சிரிப்பு விளையாட்டு விமரிசைகளினாலே ‘அயல், அந்நியம்’ எனும் உணர்வு உதிர்ந்து விட இடமுண்டு. இந்தச் சந்தர்ப்பங்களை தாமாக நினைத்து நினைத்து மகிழவும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வசதியிருப்பதால், பிறகு தனிமையில் கூடும் போது, பட்டணத்து<noinclude></noinclude> pm6ard5x0l1ilw7501m8vir3qdaskhq பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/7 250 100440 1919701 777183 2026-03-31T07:56:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|5}}</noinclude>எக்ஸிபிஷனுக்குள் புதிதாகப் புகுந்த பட்டிக்காட்டானைப் போல அவனோ அவளோ அதிகம் மிரள வேண்டிய அவசியம் எழாது. வாழ்வுப் பாதையில் இணைக்கரம் கோத்து நடைபோட விரும்புகிற இளம் தம்பதிகளுக்கு இன்ப எதிர் காலத்தையோ, அல்லது துன்பச் சுழலையோ முன்கூட்டியே அறிவுக்கும் மகத்தான சோதனைக் காலம் முதல் சில தினங்கள். இன்பக் கனவுகள் கண்டு வந்த யுவனுக்கும் ஆசைகள் வளர்த்து வாழ்ந்த யுவதிக்கும் இன்பத்தை வளர்க்கவும், இனிய வருங்காலத்தை ஆக்கவும் துணை புரியும் பொன்னொளி உதயமே ‘முதல் இரவு’ம் அடுத்த சில தினங்களும். ஆணைப் பற்றிப் பெண்ணும், அவனைப் பற்றி அவனும் எடை போட்டு அழுத்தமான அபிப்பிராயம் கொண்டு விட வாய்க்கிற சந்தர்ப்பங்கள் இவை. முதல் முறை பதித்து விடுகிற கருத்துத் தான் பின் நாள் தோறும் வளர்ந்து பெரிதாகி இன்பம் பூத்துக் குலுக்கும் குளிர் தரு போலவோ, நச்சு வாடை வீசும் விஷ மரம் போலவோ மாற அஸ்திவாரமாகிறது. மனித மனப்பண்பே அதுதானே? முதலில் கண்டதும் பதிகிற விருப்போ வெறுப்போ—அல்லது எந்த அபிப்பிராயமும் மன மூலையில் நிலையாக நின்று விடுகிறது. பின்னர் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் ஆரம்பகால அபிப்பிராயத்தை அழுத்தமாகப் பதிய வைக்கவே உதவுகிறது. முதலில் படிந்த அபிப்பிராயமத்தை மாற்றுவது சுலபமல்ல. மாற்றிக் கொள்ள மனம் எளிதில் இணங்குவதுமில்லை. சரியான கருத்து ஏற்பட்டால் நல்லது. முதலில் விழுவது விரோத எண்ணமாகயிருந்தால் விபரீத விளைவு தான். சாதாரண பிஸினஸ் அல்லது நட்பு விஷயத்திலேயே இவ்விதமென்றால், வாழ்க்கைத் தணைகளாக இணைக்கப்-<noinclude></noinclude> 93cdam5204a1lro3m3jybb57o0tbdjd பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/8 250 100443 1919705 1541899 2026-03-31T08:00:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{center|8}}</noinclude>படுகிற ஆணும் பெண்ணும் சந்திக்கும் முதல் இரவும் அடுத்த சில தினங்களும் வாழ்வின் எத்தகைய முக்கிய சந்தர்ப்பங்கள் என்பது நன்கு புரியும். முதல் சந்தர்ப்பங்கள் தரும் எண்ணங்களின் தன்மையை உணரக் காலமும் அனுபவமும் துணை புரியலாம். ஆயினும் அதற்குள் நாச விளைவுகள் எவ்வளவோ ஏற்பட்டு விடும். இவ்வித விளைவுகள் பிறக்காமலிருப்பதற்காகத் தான், கல்யாணத்துக்குப் பிறகு தான் காதலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. கல்யாணச் சடங்குகளும், கூட்டத்திடையிலும் ஒளிவு மறைவாகச் சந்திக்க முயல்வது, சந்திப்பது, பின் பிரிவது, மறுவீடு செல்வது முதலிய சம்பிரதாயங்கள் எல்லாம் புதிதாகக் கல்யாணமான ஆண் பெண்களுக்கு அன்பும் நட்பும் ஆசையும் அதிகம் வளரத் துணைபுரியும். கல்யாணமான புதிதில் எழும் ஆசையும் அன்பும் நீடித்து நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவை நீடித்து வளரும்படி செய்ய வேண்டியது கல்யாணமானவர்களின் பொறுப்பு. ஒவ்வொரு கணவனும் தனது மனைவி அழகாக அழகுக்கு அழகு செய்து கொண்டு வசீகரமாகத் திகழ வேண்டும்—புன்னகையுடனும் குன்றாத பொலிவுடனும் மின்ன வேண்டும்—என விரும்புகிறான். அவள் புதுப்பெண் போல—என்றும் புதுமை குன்றாதவளாக—கண்ணுக்கு நிறைந்த அழகாக உலவ வேண்டும் என அவாவுகிறான். கணவன் தன்னிடம் ஆரம்பத்தில் கொண்டிருந்த ஆசையுடனும் அன்போடும் என்றும் பழக வேணும் என மனைவி விரும்புவதும் இயற்கையே. ஆனால் வீட்டில் நடப்பது என்ன? ஸ்ரீமதி அழகு செய்து கொள்வதில்லை. தலை முடித்துப் பூ வைத்துக் கொள்வதில் கூட முன்பிருந்த<noinclude></noinclude> tj611lcs9ju2zbzwhvt2eqgte08vqn8 பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/9 250 100446 1919707 777185 2026-03-31T08:06:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|7}}</noinclude>சிரத்தை இல்லாது போகிறது. ‘வீட்டுக்குள்ளே இருக் கும் போது அழகும் அலங்காரமும் என்னத்துக்கு?’ என்ற அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது, பெட்டி நிறையப் பட்டாடைகளும் பிறவும் இருக்கும். அம்மாளோ அழுக்குச் சேலையும் பரட்டைத் தலையுமாகத் திரிவாள். கணவன் கூப்பிட்டால் கரிச்சட்டி தேய்த்த கையும், தூக்கி மடக்கிச் சுருட்டிக் கசக்கிய துணியுமாக வருவாள். கல்யாணமான புதிதிலும், முதல் ஒன்றிரு வருஷங்களிலும் தினமொரு அலங்காரம் நடந்திருக்கும். வேளைக்கொரு 'ஸேரி'யும், மணிக்கொரு தடவை ஸோப்பு போட்டு மூஞ்சி கழுவுதலும் தடபுடல் பட்டிருக்கும். உலையாத கூந்தலைச் சீவிச் சீவி அடிக்கடி பின்னி பூ வைக்கத் தவறுவதில்லை. பார்க்கிற பெண்கள் பொறாமைப்பட்டு ‘என்ன அதிசயமம்மா! ஊரிலே உலகத்திலே இல்லாத புருசன் வந்து விட்ட மாதிரித்தான்! இப்படி அலங்காரமும் பகட்டும்!’ என்று மூக்கில் விரல் வைத்துக் கொள்ளத் தூண்டும் வகையிலே அளவுக்கு அதிகமாக இருக்கும் 'மேக்கப். ' பெண் அதிக அழகு செய்து மினுக்க வேண்டியது அந்தக் காலமல்ல. அப்போது கணவனுக்கு இயல்பாகவே புதுமை மோகம் இருக்கிறது. அவள் எப்படியிருந்தாலும், எப்படி நின்றாலும், என்ன பேசினாலும் எல்லாமே கவர்ச்சிக்கும் அழகுத் நூலாகவே சிதறும். வருஷம் ஆக ஆகக் குறைகிறது அழகு. அவனது புதுமை மோகமும் போய் விடுகிறது. அவன் அவளிடம் காட்டும் அன்பு கூட மங்கி வருகிறது. அவ்விதம் நேராமல் தன் சாமர்த்தியத்தினாலும் சிரத்தையினாலும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவள் பெண். குறைந்து வரும் அழகை நிறைவுறச் செய்ய ஆடை அலங்காரங்கள், மலர்கள் முதலியவை அணிந்து, புன்னகை, இன்பேச்சு, அன்பு முதலியன சூடிக் கணவனை வசமாக்குவதற்காக ‘குழையடிக்க வேணும்’. இதைப் பெண்களில் பெரும்பாலோர் உணர்வதில்லை.<noinclude></noinclude> miyxnjebaaalkg6ohy7fd85hz27royw பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/10 250 100449 1919709 777169 2026-03-31T08:20:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{c|8}}</noinclude>அதனால் தான் கணவன் ‘மூஞ்சியைப் பாரு....மோறைக் கட்டையைப் பாரு’ என்று வசை பாட வேண்டியதாகிறது. அதனாலேயே, அடுத்த வீட்டு இளம்பெண்ணைப் பார்த்து பெருமூச்செறிகிறான். தெருவில் திரியும் மேனா மினுக்கிகளைக் கண்டு ஏங்குகிறான். அதனாலேயே, மினுக்கிப் பகட்டி, அந்த வேளைக்காவது இன்முகம் காட்டிக் குழையப் பேசும் விபசாரிகள், தாசிகள் வலையில் சிக்குகிறான். இதனாலெல்லாம் குடும்ப அமைதி கெடுகிறது. இதையெல்லாம் உணராத குல விளக்குகள் தம் தவறை மறந்து விட்டு ‘லபோ லபோ’ என்று அலறியடிப்பர். அதில் என்ன பிரயோசனம்? ஸெக்ஸ் ஈடுபாடுகளில் பார்வை தரும் இன்பம் அதிகமானது, பார்வையின் சக்தியும் அதிகமானதுதான். கல்யாணமானவர்கள், கல்யாணமாகி ஒன்றிரு வருஷங்கள் கழித்து விட்டவர்கள் காலப் போக்கினால் மனக் கசப்பு பெற்று, பிளவு விதைத்து வருகிறவர்கள் அனைவருக்கும் அதிகத் தொல்லை தருவது ‘செக்ஸில் பார்வை’ எனும் பண்பு தான். ஆரம்பத்தில் பரஸ்பரம் பார்த்துக் கொண்டேயிருக்க விரும்புகிறவர்கள், ஒரு கோணத்திலோ முழுப் பார்வையிலோ திருப்தியுறுகிறவர்கள் பிறகு ஒவ்வொரு அங்க அசைவிலும் குறையைத் தான் காண நேரிடுகிறது. பரஸ்பரம் கண்களுக்கு நிறைவு தரும்படி சாதுர்யமாக அழகு படுத்திக் கொள்வதிலும், அழகுகெடாமல் காத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் அறியாமைகளில் எல்லாம் மிக உயர்ந்த முட்டாள்தனம், அவர்கள் வீட்டில், புருஷன் முன் நடமாடுகிற போது அழகு படுத்திக் கொள்ள விரும்பாததும், சினிமாவுக்கு—திருவிழாவுக்கு—கல்யாண வீடுகளுக்கு—பொதுவாக வெளியே எங்காவது போகும்போது அதிக சிரத்தையுடன் அலங்காரம் செய்து மினுக்கித் திரிவது தான்.<noinclude></noinclude> gd0cyxcszm73iq3rgetd8uamz375p1a பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/115 250 163522 1919682 705950 2026-03-31T05:50:49Z ~2026-19686-18 16603 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1919682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="115.240.199.126" /></noinclude>க.அ. கூகைக்கோழியார். செல்வம் எங்கும் ஒர் அளவினதாகாது ஒருவரிடத்தே பெருகியும், மற்றொருவரிடத்தே குறைந்தும் நிற்பதே உலகப் போராட்டங்களுக்கு அடிப்படையாம். இந்த உண்மையினை மக்கள் இன்றேபோல் அன்றும் உணர்ந்திருந்தனர்; அதனால், அச்செல்வம் அவ்வாறு நெறியின்றிக் குவிவதை நிறுத்தி நிறைசெய்யவேண்டும் என்று அவர்களும் எண்ணினர்; ஆனால், அதற்கு அவர்கள் மேற் கொண்டமுறை இக்கால முறையிலும் முற்றிலும் வேறுபட்டது; ஆனால் முழுப்பயன் அளிக்கவல்லது; அம்முறைகளுள் ஒன்றே, “பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" (திருக்:௩௨௨ - 322) என்ற திருக்குறள் போன்ற அறவுரை கூறல். பெரும் பொருள் பெற்றார் போல் தேங்கிக்கிடக்கும் பொருள், அது பெறாத ஏழைகள்பால் சென்று சேரவேண்டும் எனின், அதைச்செல்வர்களினின்றும் வலிதிற் கவர்ந்து அளிப்பது கூடாது; அதனால் நாட்டில் அமைதிக்குப்பதில் ஆத்திரமே நிலவும். ஆகவே அந்தச் செயலைச் செல்வர்கள் தாமே விரும்பிச் செய்தல்வேண்டும் என விரும்பினர் அக்கால மக்கள்; அதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிகளில் ஒன்றே நிலையாமையினை எடுத்துக் கூறுவது. உடலும், பொருளும் அழிவற்றன. என்ற எண்ணம் பெரும்பொருள் சேர்க்கத் தூண்டும். அவை நிலையற்றன; ஒருநாள் அழியக் கூடியன என்ற எண்ணம் அவற்றின்பால் பற்றறச் செய்யத் துணைபுரியும்; அந்த எண்ணம் உண்டாயவர் அவற்றின் பால் உள்ளத்தைச் செலுத்தார்; இஃது இயற்கை நியதி; இந்த உண்மையை உணர்ந்த புலவர்கள், செல்வர்கள் உள் ளத்தில் இவ்வுண்மை குடிபுகும் வகையில் நிலையாமையினை விளக்கிப் பல பாக்களைப் பாடிச்சென்றனர். அந்த எண்ணம் இடம்பெற்ற உள்ளத்தினராய காரணத்தால் அக் காலச் செல்வர்கள், தாம் சேர்த்த பொருளைத் தமக்<noinclude></noinclude> 53mro6obm4t51ug1ll0pmd5syni6w32 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/180 250 448476 1919579 1860708 2026-03-30T19:54:32Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|144 அசக்கி||}}</noinclude><b>அசக்கி</b> புதிதாகக்‌ கலந்து, தேவையான இடத்தில்‌ கொட்டிய கற்காரையை அசக்குவதன்‌ மூலம்‌ அடர்த்தியைக்‌ கூட்டிக்‌ கெட்டிப்படுத்தும்‌ பொறி, தொடக்க காலத்‌தில்‌. கற்காரையைக்‌ கெட்டிப்படுத்தக்‌ கம்பிகள்‌ கொண்டு குத்துவதன்‌ மூலம்‌ கெட்டிப்படுத்தும்‌ முறை இருந்தது. அசக்கி அப்பணியை எளிமையாகவும்‌ செப்பமாகவும்‌ நிறைவேற்றுகிறது. கம்பங்கள்‌, லிட்டங்கள்‌ போன்ற ஆழமான இடங்‌களுக்குத்‌ தண்டு அசக்கி (needle vibrator) பயன்படுகிறது. சுமார்‌ 5 செ.மீ. குறுக்களவுள்ள அசக்கித்‌ தண்டு, நெளிவு வடத்தால்‌ ஒரு மின்னோடி அல்லது டீசல்‌ பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும்‌. பொறியின்‌ சுழற்சி நெளிவு வடம்‌ மூலமாகத்‌ தண்டிற்கு மாற்றப்படுகிறது. தண்டினுள்‌ உள்ள மையம்பிறழ்‌ அச்சில்‌ சுழற்சி ஏற்படும்போது அதிர்வு ஏற்பட்டுத்‌ தண்டின்‌ உறை உலுக்கப்படுகிறது. உறை உலுக்கல்‌ கற்காரையை நன்கு அசக்குகின்‌றது. இருப்புப்‌ பாதை அமைக்கப்‌ பயன்படும்‌ முன்தகைவுக்‌ கற்காரை, தண்டவாளந் தாங்கிக்‌ கட்டைகள்‌ போன்ற சிறு உறுப்புகளை மேடை அசக்கி (table vibrator) மூலம்‌ செட்டிப்படுத்துவர்‌. உறுப்புகளுக்கான வார்ப்புகளைச்‌ செப்பனிட்டு அசக்கி மேடையின்‌ மீது வைத்துக்‌ கற்காரை வார்க்கப்பட்ட பின்‌ அசக்கி இயக்கப்படுகிறது. மேடை முழுவதும்‌ அதிர்வூட்டப்படுவதால்‌ வார்ப்புகளிலுள்ள கற்காரை நன்கு கெட்டிப்படுத்தப்‌படுகிறது. சாலைத்‌ தளங்களுக்கான கற்காரையைக்‌ கெட்டிப்‌படுத்த மேல்மட்ட அசக்கி (surface vibrator) பயன்‌படுகிறது. {{rh|||<b>ஆ. மா. ச.}} <b>அசிடியேசியே</b> கடல்‌ பீச்சு என்றழைக்கப்படும்‌ இவை வால்‌ நாணுள்‌ளவை (Urochordate) எனும்‌ துணைத்‌ தொகுதியைச்‌ சேர்ந்தவை. இவை பெரும்பாலும்‌ ஓத இடைப்‌ பகுதியில்‌ ஒட்டி வாழ்வதற்கேற்பத்‌ தகவமைப்புகளைக்‌ கொண்டுள்ளன. அசிடியேசியே (Ascidia, Ciona, Molgula) தனியாகவோ, கூட்டாகவோ (Botryllus, perophora synoicum) வாழக்கூடியவை, துனிசின்‌ (Tunicin) எனும்‌ செல்லுலோஸ்‌ போன்ற சர்க்கரைப்‌ பொருளாலான மேலுறை (Test) கொண்டுள்ளதால்‌ துணிகேட்டுகள்‌.(Tunicates) என்றழைக்கப்படுகின்‌றன. துருவத்திலிருந்து வெப்பமண்டலக்‌ கடல்‌ பகுதிகள்‌ வரை காணப்படும்‌ அசிடியேசியே ஓத இடைப்பகுதி முதல்‌ சுமார்‌ 2600 பாதம்‌ (Fathom) ஆழம்‌ வரை காணப்படுகின்றன. இவற்றில்‌ சில நுண்ணுயிரிகளின்‌ அளவிலும்‌, வேறு சில சுமார்‌ 35 செ.மீ, குறுக்களவு (Diameter) டனும்‌ காணப்‌படுகின்றன. உருளை வடிவமுடைய இவை தண்டு போன்ற அடிப்‌பகுதியினால்‌ ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. நடுக்‌குழியை (Atrial cavity)ச்‌ சூழ்ந்து குருதிக்‌ குழாய்களும்‌, தசைகளும்‌ (Muscle fibres) காணப்படுகின்றன. இது படலத்தை அடுத்துக்‌ காணப்படுகிறது. இதன்‌ முன்‌ பகுதியில்‌ இரண்டு உட்புகு வழிகள்‌ உள்ளன. இவற்றில்‌ ஒன்று வாய்‌ சார்ந்த குழல்‌; மற்றொன்று மலப்புழை. படலத்துடன்‌ தொடர்புள்ள, பல துளைகளுடைய செவுள்‌ பை (Branchial sac) உள்ளது. இச்செவுள்‌ பையின்‌ ஒரு முனையில்‌ உட்செல்‌ துளையும்‌ மறு முனையில்‌ வெளிச்செல்‌ துளையும்‌ உள்ளன. உட்செல்‌ துளை வழியாக உட்புகும்‌ நீரிலிருத்து உணவுப்‌ பொருள்களும்‌ ஆக்சிஜனும்‌ பெறப்படும்‌. குழி போன்ற அமைப்புடைய தொண்டையின்‌ கீழ்ப்‌ பள்ளத்திலுள்ள (Endostyle) சிறு இழைகளின்‌ அசைவினால்‌ உணவுத்‌ துணுக்குகள்‌ உணவுக்‌ குழலை அடைகின்றன. இதைத்‌ தொடர்ந்து வயிறு, குடல்‌ ஆகியவை அமைந்துள்ளன. வெளிச்‌ செல்‌ துளையின்‌ கீழ்‌ அமைந்துள்ள மலப்புழையின்‌ வழியாகச்‌ செரிக்காத உணவு வெளியேற்றப்படுகிறது. வயிற்றிற்கு அருகில்‌ அமைந்துள்ள இதயத்திலிருந்து குருதி, இரண்டு குருதிக்‌ குழாய்கள்‌ வழியாகக்‌ கொண்டு செல்லப்படுகின்றது. இக்குருதிக்‌ குழாய்களில்‌ வால்வுகள்‌ இல்லையாதலால்‌ குருதி மாறி மாறி இரு திசைகளிலும்‌ செலுத்தப்படுகிறது. இதன்‌ குருதி நிறமற்றது. நரம்பு மண்டலம்‌ மிக எளிமையானது. பெரும்பாலான அசிடியேசியா இருபாலிகளாகும்‌. இவற்றுள்‌ பெண்‌ இனவிருத்தி உறுப்புதான்‌ முதலில்‌ முதிர்ச்சியடையும்‌. அரும்புதல்‌ மூலமும்‌ இவை இனப்பெருக்கம்‌ செய்கின்றன. கருவுறுதல்‌ கடல்‌ நீரில்‌ நடைபெறுகிறது. {{Css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf |Page = 180 |bSize = 453 |cWidth = 204 |cHeight = 198 |oTop = 354 |oLeft = 236 |Location = center |Description = }} {{rh||<b>அசிடியன்‌ கூட்டுயிரி பீரோபோம்</b>|}}<noinclude></noinclude> t55uo154zvnj1spbrb7w6fds17htgaf 1919580 1919579 2026-03-30T19:55:26Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|144 அசக்கி||}}</noinclude><b>அசக்கி</b> புதிதாகக்‌ கலந்து, தேவையான இடத்தில்‌ கொட்டிய கற்காரையை அசக்குவதன்‌ மூலம்‌ அடர்த்தியைக்‌ கூட்டிக்‌ கெட்டிப்படுத்தும்‌ பொறி, தொடக்க காலத்‌தில்‌. கற்காரையைக்‌ கெட்டிப்படுத்தக்‌ கம்பிகள்‌ கொண்டு குத்துவதன்‌ மூலம்‌ கெட்டிப்படுத்தும்‌ முறை இருந்தது. அசக்கி அப்பணியை எளிமையாகவும்‌ செப்பமாகவும்‌ நிறைவேற்றுகிறது. கம்பங்கள்‌, லிட்டங்கள்‌ போன்ற ஆழமான இடங்‌களுக்குத்‌ தண்டு அசக்கி (needle vibrator) பயன்படுகிறது. சுமார்‌ 5 செ.மீ. குறுக்களவுள்ள அசக்கித்‌ தண்டு, நெளிவு வடத்தால்‌ ஒரு மின்னோடி அல்லது டீசல்‌ பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும்‌. பொறியின்‌ சுழற்சி நெளிவு வடம்‌ மூலமாகத்‌ தண்டிற்கு மாற்றப்படுகிறது. தண்டினுள்‌ உள்ள மையம்பிறழ்‌ அச்சில்‌ சுழற்சி ஏற்படும்போது அதிர்வு ஏற்பட்டுத்‌ தண்டின்‌ உறை உலுக்கப்படுகிறது. உறை உலுக்கல்‌ கற்காரையை நன்கு அசக்குகின்‌றது. இருப்புப்‌ பாதை அமைக்கப்‌ பயன்படும்‌ முன்தகைவுக்‌ கற்காரை, தண்டவாளந் தாங்கிக்‌ கட்டைகள்‌ போன்ற சிறு உறுப்புகளை மேடை அசக்கி (table vibrator) மூலம்‌ செட்டிப்படுத்துவர்‌. உறுப்புகளுக்கான வார்ப்புகளைச்‌ செப்பனிட்டு அசக்கி மேடையின்‌ மீது வைத்துக்‌ கற்காரை வார்க்கப்பட்ட பின்‌ அசக்கி இயக்கப்படுகிறது. மேடை முழுவதும்‌ அதிர்வூட்டப்படுவதால்‌ வார்ப்புகளிலுள்ள கற்காரை நன்கு கெட்டிப்படுத்தப்‌படுகிறது. சாலைத்‌ தளங்களுக்கான கற்காரையைக்‌ கெட்டிப்‌படுத்த மேல்மட்ட அசக்கி (surface vibrator) பயன்‌படுகிறது. {{rh|||<b>ஆ. மா. ச.</b>}} <b>அசிடியேசியே</b> கடல்‌ பீச்சு என்றழைக்கப்படும்‌ இவை வால்‌ நாணுள்‌ளவை (Urochordate) எனும்‌ துணைத்‌ தொகுதியைச்‌ சேர்ந்தவை. இவை பெரும்பாலும்‌ ஓத இடைப்‌ பகுதியில்‌ ஒட்டி வாழ்வதற்கேற்பத்‌ தகவமைப்புகளைக்‌ கொண்டுள்ளன. அசிடியேசியே (Ascidia, Ciona, Molgula) தனியாகவோ, கூட்டாகவோ (Botryllus, perophora synoicum) வாழக்கூடியவை, துனிசின்‌ (Tunicin) எனும்‌ செல்லுலோஸ்‌ போன்ற சர்க்கரைப்‌ பொருளாலான மேலுறை (Test) கொண்டுள்ளதால்‌ துணிகேட்டுகள்‌.(Tunicates) என்றழைக்கப்படுகின்‌றன. துருவத்திலிருந்து வெப்பமண்டலக்‌ கடல்‌ பகுதிகள்‌ வரை காணப்படும்‌ அசிடியேசியே ஓத இடைப்பகுதி முதல்‌ சுமார்‌ 2600 பாதம்‌ (Fathom) ஆழம்‌ வரை காணப்படுகின்றன. இவற்றில்‌ சில நுண்ணுயிரிகளின்‌ அளவிலும்‌, வேறு சில சுமார்‌ 35 செ.மீ, குறுக்களவு (Diameter) டனும்‌ காணப்‌படுகின்றன. உருளை வடிவமுடைய இவை தண்டு போன்ற அடிப்‌பகுதியினால்‌ ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. நடுக்‌குழியை (Atrial cavity)ச்‌ சூழ்ந்து குருதிக்‌ குழாய்களும்‌, தசைகளும்‌ (Muscle fibres) காணப்படுகின்றன. இது படலத்தை அடுத்துக்‌ காணப்படுகிறது. இதன்‌ முன்‌ பகுதியில்‌ இரண்டு உட்புகு வழிகள்‌ உள்ளன. இவற்றில்‌ ஒன்று வாய்‌ சார்ந்த குழல்‌; மற்றொன்று மலப்புழை. படலத்துடன்‌ தொடர்புள்ள, பல துளைகளுடைய செவுள்‌ பை (Branchial sac) உள்ளது. இச்செவுள்‌ பையின்‌ ஒரு முனையில்‌ உட்செல்‌ துளையும்‌ மறு முனையில்‌ வெளிச்செல்‌ துளையும்‌ உள்ளன. உட்செல்‌ துளை வழியாக உட்புகும்‌ நீரிலிருத்து உணவுப்‌ பொருள்களும்‌ ஆக்சிஜனும்‌ பெறப்படும்‌. குழி போன்ற அமைப்புடைய தொண்டையின்‌ கீழ்ப்‌ பள்ளத்திலுள்ள (Endostyle) சிறு இழைகளின்‌ அசைவினால்‌ உணவுத்‌ துணுக்குகள்‌ உணவுக்‌ குழலை அடைகின்றன. இதைத்‌ தொடர்ந்து வயிறு, குடல்‌ ஆகியவை அமைந்துள்ளன. வெளிச்‌ செல்‌ துளையின்‌ கீழ்‌ அமைந்துள்ள மலப்புழையின்‌ வழியாகச்‌ செரிக்காத உணவு வெளியேற்றப்படுகிறது. வயிற்றிற்கு அருகில்‌ அமைந்துள்ள இதயத்திலிருந்து குருதி, இரண்டு குருதிக்‌ குழாய்கள்‌ வழியாகக்‌ கொண்டு செல்லப்படுகின்றது. இக்குருதிக்‌ குழாய்களில்‌ வால்வுகள்‌ இல்லையாதலால்‌ குருதி மாறி மாறி இரு திசைகளிலும்‌ செலுத்தப்படுகிறது. இதன்‌ குருதி நிறமற்றது. நரம்பு மண்டலம்‌ மிக எளிமையானது. பெரும்பாலான அசிடியேசியா இருபாலிகளாகும்‌. இவற்றுள்‌ பெண்‌ இனவிருத்தி உறுப்புதான்‌ முதலில்‌ முதிர்ச்சியடையும்‌. அரும்புதல்‌ மூலமும்‌ இவை இனப்பெருக்கம்‌ செய்கின்றன. கருவுறுதல்‌ கடல்‌ நீரில்‌ நடைபெறுகிறது. {{Css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf |Page = 180 |bSize = 453 |cWidth = 204 |cHeight = 198 |oTop = 354 |oLeft = 236 |Location = center |Description = }} {{rh||<b>அசிடியன்‌ கூட்டுயிரி பீரோபோம்</b>|}}<noinclude></noinclude> b9x4u558t0d06shm8pls0mx3e2tysob பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/24 250 454281 1919757 1438826 2026-03-31T11:50:41Z Chathirathan 7933 1919757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" />20 திருக்குறள் நீதிக கதைகள்</noinclude>யன்றோ இவன்? சில பெண்கள் புண ன பெயா எடுக்கி வானதே, பரிதாபம | பாரிதாபமா ஆகுகியின் சுலக நிலைமையையும் அறிவையும் கண்டுகளித்த 'சன் பிரத்திய கூபாய பெலனே' நீE நின கணவனும் செய்து வந்த ஈலவினை பயலை அடுத்த சனமக தின நீ தோபட தேசத தரசன குமரி தமயா தியாயத தோன சவை மன கணவன் நிஷத தேசதது 1.5 ஜ குமாரன களனாகபபிறா தி இபபேருலக முழுவத்தை ஒரு குடை ஆளுவான | இதோ நிததா போக புருவன இயபிறவியில் . க ள கூட் டுறலை பிரித்த நிமிதததத தெத பிதபால் அன னப் பறலையாய தது உங்களிருவருக்கும் அது கடலது மணவினையை முடிதது வை, ன, அபால உ #4t... 5 வேறு பிறவி விலை நிசசயமா முகதி பெறுவிா '' என திருவாய பலாக தருளிமதைந் தா யு ட.. தச மகிழ்பூத்து அக்கினிப் பிரவேசஎ செய்தனள. பினனா நய பெருமானருளிய படி 'யே மூவரும் முறையே களம், தடியக தி அனவ பாசுத தோனறி அளவிலா ஆன தததி டன் வாழந்தனா 5-வது கதை, இல் வாழ்ககை, பழியஞயே பாதத னுடைந்தாரான வழககை திருக்குறள், வழியெஞ லஞஞான ரயில பரிமேலழகா உரை!--பொருளைச செய்பு: ததாக பாவததிரகு அஞ்சி ஈட்டி, அப்பொருளை இசலபுடைய மூவர் முதலானோக்கும் தென்புலத்தார் முதலிய நால் காக்கும் பகுத்து, தான உடைலை ஒருவன் இலவாமகதை உடைத்தாயின், அவன் வழி உலகதது எஞரூரனறும் நிற்றலலலது இறத்தலில்லை,<noinclude></noinclude> 4oy9xlqmy70mx1sl0ojjmicnwl1msxc பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/178 250 540317 1919573 1860706 2026-03-30T18:54:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|142 அச்சுத்தண்டு சமன்படுத்தல்‌||}}</noinclude><b>தொடர்‌ அச்சுத்‌ தண்டு இணைப்பு</b> (Linc Shafung). இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுத்‌ தண்டுகளை இணைப்புகளால்‌ இணைத்து ஒரு பொறியிலிருந்து திறனைத் தொலைவில்‌ உள்ள ஓர்‌ எத்திரத்துக்குக்‌ கொண்டு செல்லப்‌ பயன்படுகிறது. இதன்‌ மூலம்‌ ஒரே பொறி பல அச்சுத்‌ தண்டுத்‌ தொடர்‌களை இயக்கலாம்‌. இந்தக்‌ தொடர்கள்‌ பல வகைகளில்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌. பட்டைகள்‌ (belts) ஒரு தொடரிலிருந்து மறு தொடருக்கும்‌ அத்தொடரிலிருந்து எந்திரத்துக்கும்‌ திறனைச்‌ செலுத்துகின்‌றன. அச்சுத் தண்டிலிருந்து மறு அச்சுத்தண்டுக்‌குத் திறனை உரசிணைப்புகளும்‌ (clutches) இணைப்புகளும் (couplings) மாற்றுகின்றன. இப்போது இம்முறை பெருவழக்கில்‌ இல்லை. காண்க, பட்டை முறை ஓட்டு (Belt Drive) கப்பிகள். <b>நூலோதி</b> 1. <b>Mc Graw-Hill</b> Encyclopaedia of Science and Technology Vol. 12. Fifth Edition. Mc Graw Hill-Book Company 1982. <b>அச்சுத்தண்டு சமன்படுத்தல்‌</b> சுழலும்‌ பொருளில்‌ இணைந்த பொருண்மையின்‌ மையவிலகு விசையால்‌ ஏற்படும்‌ அதிர்வுகளைக்‌ குறைக்கத்‌ தக்கபடி ஈடுகட்டும்‌ செயல்முறையே இது. இதைச்‌ சுற்றகச்‌ சமன்படுத்தல்‌ (Rotor balancing) எனவும்‌ குறிப்பிடுவதுண்டு. <b>நிலைச்‌ சமனும்‌ இயக்கு சமனும்‌</b> (Static balance and dynamic balance). ஒரே அச்சில்‌ அமைந்த தாங்கிகளில்‌ சுழலும்‌ உறுப்பு சுற்றகம்‌ (Rotor) எனப்படுகிறது. உருள்‌ தாங்கிகளில்‌ அமைந்த சுழற்பொறி வட்டில்‌ (turbine disc) அல்லது மின்னோடியின்‌ மின்னகம்‌ (armature of a motor) போன்றவை சுற்றகங்களாகும்‌, சுற்றகத்தின்‌ பொருண்மை மையம் (centre of mass) தாங்கியின்‌ அச்சில்‌ ஒன்றி அமையாவிட்டால்‌ தாங்கிகளின்‌ வழியாக அடிமானத்துக்கு (foundation) மைய விலகு விசை செலுத்தப்படும்‌. இந்த விசையின்‌ கிடை, குத்து உறுப்புகள்‌, அலைவுத்‌ தன்மை கொண்ட அசைக்‌கும்‌ (shaking) விசைகளாகும்‌, இவை அடிமானம்‌ வழியாக அருகிலுள்ள உறுப்‌புகளுக்கும்‌ பரவித்‌ தீங்கு தரும்‌ அதிர்வுகளை உருவாக்கும்‌. இந்த அசைக்கும்‌ விசையின்‌ பருமையை (Magnitude) F = mew² என்ற வாய்பாடு தரும்‌. இங்கு m என்பது சுற்றகத்தின்‌ பொருண்மை; w என்பது கோண வேகம்‌ (angular speed); e என்பது பொருண்மை மையத்துக்கும்‌ சுழல்‌ அச்சுக்கும்‌ இடையில்‌ உள்ள தொலைவு. இதை மையப்‌ பிறழ்வு (eccentricity) என்பர்‌. me என்ற பெருக்குத்‌ தொகை சமனின்மை (unbalance) எனப்படும்‌. இது பொருண்மையின்‌ பரவலைப்‌ (mass distribution) பொறுத்தது. தயாரிப்புப்‌ பொறுதிகளாலும்‌ (manufacturing tolerances) வெப்பத்‌ திரிபாலும்‌ (thermal distortion) எப்போதும்‌ ஓரளவு மேற்கூறிய சமனின்மை இருக்கும்‌. பொருண்மை மையம்‌ சரியாகச்‌ சுழலச்சிலேயே அமைந்தால்‌ தொகு அசைப்பு விசை ஏதும்‌ ஏற்படாது. இந்த நிலைமையில்‌ அச்சுத்தண்டு நிலைச்‌ சமனில்‌ (static balance) இருக்கும்‌. நடைமுறையில்‌ அச்சுத்‌தண்டின்‌ நிலைச்சமனைத்‌ தக்க ஆரத்தில்‌, தக்க பொருண்மையை இணைத்துச்‌ சுற்றகம்‌ தனது அச்சில்‌ இருந்து பிறழாதபடி அமைத்துப்‌ பெறலாம்‌. மெல்லிய வட்டில்கள்‌, சிறிய சுற்றகங்கள்‌ ஆகியவற்றிற்கு நிலைச்‌ சமன்படுத்தலே போதும்‌, என்றாலும்‌ நிலைச்சமனில்‌ உள்ள நீளமான சுற்றகங்கள்‌ தாங்கிக்‌ குதிரைகளில்‌ (bearing supports) கணிசமான விசைகளைச்‌ செலுத்துகின்றன. ஒரு நீளமான அச்சுத்தண்டு, இரண்டு தாங்கிகளில்‌ அமர்ந்து உள்ளபோது m₁ e₁ என்ற வலப்‌புறச்‌ சமனின்மை m₂ e₂ என்ற இடப்புறச்‌ சமனின்‌ மைக்குச்‌ சமமாக இருந்து, e₁, e₂ என்பன எதிர்க்குறிகளைப்‌ பெற்றிருந்தால்‌, சுற்றகம்‌ நிலைச்சமனில்‌ இருக்‌கும்‌. என்றாலும்‌, இரண்டு தாங்கிகளிலும்‌ சமமான எதிர்த்திசையுள்ள மையவிலகு விசைகள்‌ செலுத்தப்படுகின்றன. இதனால்‌ அடிமானம்‌ ஓர்‌ அசைத்தல்‌ இரட்‌டைக்கு (shaking couple) ஆட்படும்‌. இந்த நிலைமையில்‌, அச்சுத்தண்டு இயங்‌கு சமனில்‌ (dynamic balance) இருக்கும்‌. எந்த ஒரு விறைப்பான அச்சுத்தண்டையும்‌ இயக்கச்‌சமனில்‌ நிறுத்தலாம்‌. (அதாவது, தொகு அசைப்பு விசையையும்‌ அசைப்ப இரட்டையையும்‌ ஒரே நேரத்தில்‌ தவிர்க்கலாம்‌). இதற்குச்‌ சுற்றகத்தில்‌ செங்குத்தாக அமைந்த ஏதாவது இரு தளங்களில்‌, தக்க ஆரத்தில்‌, தக்க பொருண்மைகளை இணைக்க வேண்டும்‌. சுற்றக ஓரங்களில்‌, தக்க அளவு பொருண்மையைத்‌ தரும்‌ சமன்‌ வலயங்கள்‌ (balance rings) அல்லது தோள்கள்‌ (shoulders) பொருத்தும்‌ இடங்களிலேயே சமன்‌ தளங்கள்‌ அமையும்‌. துளைத்தும்‌ குடைந்தும்‌ தக்க அளவு பொருண்மையை நீக்கி அச்சுத்‌ தண்டைச்‌ சமன்படுத்தலாம்‌. <b>சமன்படுத்தும்‌ எந்திரங்களும்‌ முறைகளும்‌.</b> பெரும்‌பாலான சமன்‌ எந்திரங்களின்‌ பட்டையாலோ அழுத்தக்காற்று வீச்சாலோ நிலையான வேகத்தில்‌ சுழற்றப்படும்‌ சுற்றகம்‌ அமர்ந்திருக்கும்‌. அதிலுள்ள மின்னியக்க ஆற்றல்‌ வடிவ மாற்றிகள்‌ (Electro-Mechanical Transducer) தூணுக்குச்‌ செலுத்தப்படும்‌ சமனின்‌மையை உணரும்‌. இதைக்கொண்டு எந்திரத்‌தில்‌ அமைந்த மின்துகளியல்‌ சுற்றுவழிகள்‌ சுற்றகத்தைச்‌ சமனில்‌ நிறுத்தத்‌ தேவையான கணக்கீடுகளைச்‌ செய்து முன்பே தேர்ந்தெடுத்த தளத்தில்‌ அமைய வேண்டிய தக்க பொருண்மையையும்‌ இருப்பிடத்தையும்‌ கணிக்‌கின்றன. மிகப்பெரிய சுற்றகங்களுக்கும்‌ பல துணைக்‌ கருவிகளை ஒட்டும்‌ சுற்றுகங்களுக்கும்‌ சந்தையில்‌ கிடைக்கும்<noinclude></noinclude> fo9xhustpqcuuf9rk09bg6qtqf54bh9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/179 250 540318 1919574 1860707 2026-03-30T19:21:59Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அச்சுத்துணி 143}}</noinclude>சமன்‌ எந்திரங்கள்‌ போதா. இதற்குத்‌ தாங்கிக்கூடுகளில்‌ உள்ள முடுக்க அளவிகளையும்‌ (Acceleration meters), அதிர்வு அளவிகளையும்‌ (Vibration meters), தறுவாய்ப்‌ பிரித்துணர்விகளையும்‌ (Phase discriminator) பயன்‌படுத்தித்‌ தக்க இருப்பிடத்தையும்‌ சமன்‌ எடை அளவையும்‌ கண்டறிய வேண்டும்‌. அனைத்துலகச்‌ செந்தர நிறுவனக்‌ குழுக்களும்‌ செந்தர நிறுவனமும்‌ ஏற்கத்தக்க தர வகைகளை, அதாவது, பல எந்திரங்களுக்கான G = ew மதிப்புகளை வரையறுத்துள்ளன. மின்விசிறி எந்திரக்‌ கருவிகளுக்கு நொடிக்கு 6.3மி. மீட்டரும்‌, பெரிய இரட்டைச்‌ சுழற்சி எந்திர வரித்‌ தண்டுகளுக்கு நொடிக்கு 1600 மி.மீட்டரும்‌, கொட்பு நோக்கிக்‌ (gyroscope) கும்‌ துல்லிய சாணை எந்திரங்களுக்கும்‌ நொடிக்கு 0.4 மி. மீட்டரும்‌ ஏற்கத்தக்க சமனின்மைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. காண்க, எந்திரவினைச்‌ செயல்‌ முறைகள் (Machining Operations), எந்திர அதிர்வுகள்‌. <b>நூலோதி</b> 1. <b>C.M. Hanis and CE. Crede,</b> Shock and Vibration Hand Book, 1976. 2. <b>Mc Graw-Hill</b> Encyclopaedia of Science and Tachnology vol. 12, Mc Graw-Hill Book Company, New York, 1982. <b>அச்சுத்துணி</b> அச்சிடப்‌ பயன்படும்‌ இயல்பு நெசவு பருத்தித்‌ துணி. இது தனி அளவுபடுத்திய பாவு ஊடை நூலால்‌ நெய்‌யப்படுகின்றது. இது நெய்யப்பட்ட பின்பே அச்சிடப்படுகின்றது. காண்க, பாவு அச்சுத்துணிகள்‌ (chine or chene). <b>அச்சுமுறுக்கு நூல்‌</b> இது ஓர்‌ இரு முறுக்கு நூல்‌. இதன்‌ நடுவில்‌ திண்ணிய நிறம்‌ ஒட்டிய இழை அமைந்திருக்கும்‌. அதைச்‌ சுற்றி அச்சிட்ட இழை ஒன்று அமைந்திருக்கும்‌. அச்சிட்ட இழையில்‌ வெள்ளையும்‌ வேறு நிறமும்‌ உள்ள சிறுசிறு இடைவெளிகள்‌ அமைந்திருக்கும்‌. இந்த நிறம்‌ பெரும்பாலும்‌ திண்ணிய நடு இழையின்‌ நிறமாகவே அமையும்‌. இந்த இழைபாவாகப் பயன்படுத்தப்‌படுகிறது. இது நீர்க்காப்புடைய மேல்‌ சட்டைகளுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ நூல்‌. இதிலுள்ள வெண்ணிற இயல்பு முறுக்கு நூலைப் பயன்படுத்‌தும்போது உள்ளதைவிடக்‌ குறைந்த முக்கியத்துவத்தைப்‌ பெற்றிருக்கும்‌. காண்க. முறுக்கு நூல்‌ போர்வை ஆடை. <b>அச்சு மை</b> காண்க,மை <b>அச்சுவேலை</b> அச்சுவேலை சீராகவும்‌ அழகாகவும்‌ இருக்கவேண்டுமானால்‌ பல செய்திகளைப்‌ பற்றிய அறிவு வேண்டும்‌. அச்சுக்‌ கோக்கும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுகனளக்‌ கோக்க வேண்டும்‌. நாளிதழ்களின்‌ வரியின்‌ நீளத்தைவிடப்‌ புத்தகங்களில்‌ வரியின்‌ நீளம்‌ அதிகமாக இருக்கும்‌. சொற்களுக்கிடையே எவ்‌வளவு இடம்‌ விடவேண்டும்‌ என்றும்‌, வரிகளுக்‌கிடையே எவ்வளவு இடம்‌ விட வேண்டுமென்றும்‌, கவனித்து அச்சுகளைக்‌ கோத்து அமைக்க வேண்டும்‌. நீண்ட வரிகளுக்குச்‌ சிறிய எழுத்துகளும்‌, குறுகிய வரிகளுக்குப்‌ பெரிய எழுத்துகளும்‌ ஏற்றவையல்ல. ஆகையால்‌ வேலைக்கேற்ற எழுத்துகளைத்‌ தேர்ந்‌தெடுக்க வேண்டும்‌. அச்சுகள்‌ ஏறத்தாழ இல்லாமல்‌ ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும்‌. இவ்வாறு இல்லாமல்‌ எழுத்துகள்‌ ஓரிடத்தில்‌ அழுந்தியும்‌, வேறோர்‌ இடத்தில்‌ மேலெழுந்தும்‌ இருந்தால்‌ அச்சுவேலை பார்வைக்கு அழகாக இராது. அச்செழுத்துகள்‌ சரியாகப்‌ பதியா. அச்சு சிதறி இராமலும்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. அச்சடிக்கும்‌ மையின்‌ தன்மையையும்‌ கவனிக்க வேண்டும்‌. சாதாரண மட்ட ரகக்‌ காகிதத்திற்கு ஒரு மையும்‌, மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும்‌, எழுத்துகளுக்கு மட்டும்‌ ஒரு மையும்‌, சித்திரங்களுக்கு ஒரு மையும்‌ உண்டு. ஆகையால்‌ வேலைக்குத்‌ தகுந்த மையைப்‌ பயன்படுத்தல்‌ இன்றியமையாததாகும்‌. மையை அச்சுகளின்மேல்‌ சீராகப்‌ பரவுமாறு செய்ய வேண்டும்‌. இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும்‌. இதைத்‌ தவிர, கல்லச்சு முறை, ஒளி பொறிப்பு முறை (photogravure) என்பவையும்‌ வழக்கத்தில்‌ உள்ளன. (காண்க, ஒளி பொறிப்பு முறை). எழுத்தச்சு முறையில்‌ அச்சிடவேண்‌டிய பகுதி மேடாகவும்‌ மற்றது பள்ளமாகவும்‌ இருக்கும்‌ ஒளி பொறிப்பு முறையில்‌ அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும்‌ மற்றது மேடாகவும்‌ இருக்கும்‌. கல்‌லச்சு முறையில்‌ எல்லாப்‌ பகுதிகளும்‌ ஏற்றத்‌ தாழ்‌வின்றி ஒரே உயரமாக இருக்கும்‌. (காண்க, அச்சடித்‌தல்‌, வண்ண). <b>நூலோதி</b> 1. கலைக்களஞ்சியம்‌ முதல்‌ பதிப்‌பு முதல்‌ தொகுதி, தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌ 1957.<noinclude></noinclude> jz9kdofb0gskzyizg8814fsalx2hyta 1919575 1919574 2026-03-30T19:23:19Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அச்சுத்துணி 143}}</noinclude>சமன்‌ எந்திரங்கள்‌ போதா. இதற்குத்‌ தாங்கிக்கூடுகளில்‌ உள்ள முடுக்க அளவிகளையும்‌ (Acceleration meters), அதிர்வு அளவிகளையும்‌ (Vibration meters), தறுவாய்ப்‌ பிரித்துணர்விகளையும்‌ (Phase discriminator) பயன்‌படுத்தித்‌ தக்க இருப்பிடத்தையும்‌ சமன்‌ எடை அளவையும்‌ கண்டறிய வேண்டும்‌. அனைத்துலகச்‌ செந்தர நிறுவனக்‌ குழுக்களும்‌ செந்தர நிறுவனமும்‌ ஏற்கத்தக்க தர வகைகளை, அதாவது, பல எந்திரங்களுக்கான G = ew மதிப்புகளை வரையறுத்துள்ளன. மின்விசிறி எந்திரக்‌ கருவிகளுக்கு நொடிக்கு 6.3மி. மீட்டரும்‌, பெரிய இரட்டைச்‌ சுழற்சி எந்திர வரித்‌ தண்டுகளுக்கு நொடிக்கு 1600 மி.மீட்டரும்‌, கொட்பு நோக்கிக்‌ (gyroscope) கும்‌ துல்லிய சாணை எந்திரங்களுக்கும்‌ நொடிக்கு 0.4 மி. மீட்டரும்‌ ஏற்கத்தக்க சமனின்மைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. காண்க, எந்திரவினைச்‌ செயல்‌ முறைகள் (Machining Operations), எந்திர அதிர்வுகள்‌. <b>நூலோதி</b> 1. <b>C.M. Hanis and CE. Crede,</b> Shock and Vibration Hand Book, 1976. 2. <b>Mc Graw-Hill</b> Encyclopaedia of Science and Technology vol. 12, Mc Graw-Hill Book Company, New York, 1982. <b>அச்சுத்துணி</b> அச்சிடப்‌ பயன்படும்‌ இயல்பு நெசவு பருத்தித்‌ துணி. இது தனி அளவுபடுத்திய பாவு ஊடை நூலால்‌ நெய்‌யப்படுகின்றது. இது நெய்யப்பட்ட பின்பே அச்சிடப்படுகின்றது. காண்க, பாவு அச்சுத்துணிகள்‌ (chine or chene). <b>அச்சுமுறுக்கு நூல்‌</b> இது ஓர்‌ இரு முறுக்கு நூல்‌. இதன்‌ நடுவில்‌ திண்ணிய நிறம்‌ ஒட்டிய இழை அமைந்திருக்கும்‌. அதைச்‌ சுற்றி அச்சிட்ட இழை ஒன்று அமைந்திருக்கும்‌. அச்சிட்ட இழையில்‌ வெள்ளையும்‌ வேறு நிறமும்‌ உள்ள சிறுசிறு இடைவெளிகள்‌ அமைந்திருக்கும்‌. இந்த நிறம்‌ பெரும்பாலும்‌ திண்ணிய நடு இழையின்‌ நிறமாகவே அமையும்‌. இந்த இழைபாவாகப் பயன்படுத்தப்‌படுகிறது. இது நீர்க்காப்புடைய மேல்‌ சட்டைகளுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ நூல்‌. இதிலுள்ள வெண்ணிற இயல்பு முறுக்கு நூலைப் பயன்படுத்‌தும்போது உள்ளதைவிடக்‌ குறைந்த முக்கியத்துவத்தைப்‌ பெற்றிருக்கும்‌. காண்க. முறுக்கு நூல்‌ போர்வை ஆடை. <b>அச்சு மை</b> காண்க,மை <b>அச்சுவேலை</b> அச்சுவேலை சீராகவும்‌ அழகாகவும்‌ இருக்கவேண்டுமானால்‌ பல செய்திகளைப்‌ பற்றிய அறிவு வேண்டும்‌. அச்சுக்‌ கோக்கும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுகனளக்‌ கோக்க வேண்டும்‌. நாளிதழ்களின்‌ வரியின்‌ நீளத்தைவிடப்‌ புத்தகங்களில்‌ வரியின்‌ நீளம்‌ அதிகமாக இருக்கும்‌. சொற்களுக்கிடையே எவ்‌வளவு இடம்‌ விடவேண்டும்‌ என்றும்‌, வரிகளுக்‌கிடையே எவ்வளவு இடம்‌ விட வேண்டுமென்றும்‌, கவனித்து அச்சுகளைக்‌ கோத்து அமைக்க வேண்டும்‌. நீண்ட வரிகளுக்குச்‌ சிறிய எழுத்துகளும்‌, குறுகிய வரிகளுக்குப்‌ பெரிய எழுத்துகளும்‌ ஏற்றவையல்ல. ஆகையால்‌ வேலைக்கேற்ற எழுத்துகளைத்‌ தேர்ந்‌தெடுக்க வேண்டும்‌. அச்சுகள்‌ ஏறத்தாழ இல்லாமல்‌ ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும்‌. இவ்வாறு இல்லாமல்‌ எழுத்துகள்‌ ஓரிடத்தில்‌ அழுந்தியும்‌, வேறோர்‌ இடத்தில்‌ மேலெழுந்தும்‌ இருந்தால்‌ அச்சுவேலை பார்வைக்கு அழகாக இராது. அச்செழுத்துகள்‌ சரியாகப்‌ பதியா. அச்சு சிதறி இராமலும்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. அச்சடிக்கும்‌ மையின்‌ தன்மையையும்‌ கவனிக்க வேண்டும்‌. சாதாரண மட்ட ரகக்‌ காகிதத்திற்கு ஒரு மையும்‌, மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும்‌, எழுத்துகளுக்கு மட்டும்‌ ஒரு மையும்‌, சித்திரங்களுக்கு ஒரு மையும்‌ உண்டு. ஆகையால்‌ வேலைக்குத்‌ தகுந்த மையைப்‌ பயன்படுத்தல்‌ இன்றியமையாததாகும்‌. மையை அச்சுகளின்மேல்‌ சீராகப்‌ பரவுமாறு செய்ய வேண்டும்‌. இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும்‌. இதைத்‌ தவிர, கல்லச்சு முறை, ஒளி பொறிப்பு முறை (photogravure) என்பவையும்‌ வழக்கத்தில்‌ உள்ளன. (காண்க, ஒளி பொறிப்பு முறை). எழுத்தச்சு முறையில்‌ அச்சிடவேண்‌டிய பகுதி மேடாகவும்‌ மற்றது பள்ளமாகவும்‌ இருக்கும்‌ ஒளி பொறிப்பு முறையில்‌ அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும்‌ மற்றது மேடாகவும்‌ இருக்கும்‌. கல்‌லச்சு முறையில்‌ எல்லாப்‌ பகுதிகளும்‌ ஏற்றத்‌ தாழ்‌வின்றி ஒரே உயரமாக இருக்கும்‌. (காண்க, அச்சடித்‌தல்‌, வண்ண). <b>நூலோதி</b> 1. கலைக்களஞ்சியம்‌ முதல்‌ பதிப்‌பு முதல்‌ தொகுதி, தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌ 1957.<noinclude></noinclude> hm3x0btwm6u5pgj8kcakxq4h1uo7dkh பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/181 250 540319 1919581 1860709 2026-03-30T20:26:10Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> pkt1u1mm11vfd30j52q9pbqobrv76yg 1919582 1919581 2026-03-30T20:26:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> er09hscbs9kcxm32gzysuuh6bb3t8qm 1919583 1919582 2026-03-30T20:27:32Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> iq8yuych531t0kec9i4vmm4l4satbc5 1919584 1919583 2026-03-30T20:28:12Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> eunn2q28ovspgids6v0duvxxj757jbl 1919585 1919584 2026-03-30T20:29:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> 9zu15g8f2kaon56bst0hl8ihqh63u3l 1919586 1919585 2026-03-30T20:30:06Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1919586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அசிபென்சரிஃபாம்ஸ்‌ 145}}</noinclude>கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம்‌ உயிர்‌ வெளிவருகிறது, இதற்கு முட்டை வடிவமான உடற்பகுதியும்‌ நீண்ட வாலும்‌ உண்டு. இதன்‌ முதுகுத்‌ தண்டு வால்புறத்தே அமைந்‌துள்ளது. நீந்தி வாழும்‌ இளம்‌ உயிரிப்‌ பருவங்களில்‌ மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள்‌, முதுகுப்‌ பக்கக்‌ குழலுள்ள நரம்புகள்‌, வால்‌ பகுதியிலுள்ள முதுகுத்‌ தண்டு ஆகிய உறுப்புகளினால்‌ முதுகுத்‌ தண்டுடைய உயிர்களை ஒத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர்‌ நிலையை அடையும்‌ போது இவற்றையெல்லாம்‌ இழந்து விடுகிறது. இத்தொகுப்பில்‌ மூன்று குடும்பங்கள்‌ உள்ளன. அவை அசிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என்‌பனவாகும்‌. இவற்றில்‌ அசிடியன்கள்‌ மட்டும்‌ ஓரிடத்தே ஒட்டி வாழும்‌; மற்றவை கடல்‌ பரப்பில்‌ வாழ்பவை. <b>அசிடேசியா.</b> சற்றேறக்குறைய 2000-க்கு மேலான இனங்கள்‌ இந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையாகும்‌. ஓரிடத்தே ஒட்டி வாழும்‌ இயல்புடைய வாழ்க்கை முறையில்‌ வேறுபாடு இருந்தபோதினும்‌, இவ்வுயிரிகளின்‌ தகவமைப்புகள்‌ மாறாது காணப்படுகின்‌றன. <b>தாலியேசியா.</b> நூற்றுக்கு மேலான உயிரிகளைக்‌ கொண்ட இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள உயிரிகள்‌ சுதந்திரமாகக்‌ கடலின்‌ மேற்பரப்பில்‌ நீந்தி வாழ்கின்‌றன. இவற்றின்‌ மேற்பார்வை தெளிவானதும்‌, முழுமையானதும்‌, முடிவுபெறாத தசையினால்‌ சூழப்பட்டுள்ளதுமாக அமைந்துள்ளது. இந்தக்‌ தசைகள்‌ சுருங்கும்‌ பொழுது உயிரியின்‌ உடல்‌ அழுத்தப்பட்டுத்‌ தண்ணீர்‌ பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள்‌ செல்கின்றன. இவற்றின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியில்‌ இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்ற முறையிலும்‌, பால்‌ வேறுபாடு சார்ந்த முறையிலும்‌ இனப்பெருக்கம்‌ மாறி மாறி வருகிறது. இளம்‌ உயிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில்‌ முக்கிய உயிரிதான்‌ பைரோஸோமா (படம்‌ 2) பைரோஸோமா என்ற உயிரி கடற்பரப்பில்‌ சுதந்திரமாக நீந்தி வாழும்‌ கூட்டுயிரி. பசிபிக்‌, அட்லாண்டிக்‌, இந்தியப்‌ பெருங்கடல்களில்‌ வெப்பப்‌ பகுதிகளில்‌ காணப்படுகிறது. இது உயிரொளி வெளிப்படுத்தும்‌ ஆற்றலுடையது. இந்தக்‌ கூட்டுயிரி குழல்‌ வடிவானது. நீளவாட்டில்‌ தண்ணீரில்‌ மிதக்கும்‌. இது 2.5 செ.மீ. லிருந்து 120 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப்‌பான மேற்போர்வை மூடியிருக்கும்‌. அதினின்று பலபுற வளர்ச்சி உறுப்புகள்‌ காணப்படும்‌. உருளை வடிவமான சுவரின்‌ பகுதியிலிருந்து பல கூட்டுயிரிகளின்‌ உறுப்புயிரிகள்‌ தோன்றிக்‌ காணப்படும்‌. இதன்‌ தகவமைப்பு அசிடியனைப்‌ போலவே இருக்கும்‌. கூட்டுயிரிலிருந்து தண்டு வேர்‌ போல்‌ வளரும்‌ புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள்‌ தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள்‌ தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டாகிறது. <b>லார்வேசியா,</b> 75 இனங்கள்‌ இக்குடும்பத்தில்‌ காணப்‌படுகின்றன. இவையும்‌ கடலில்‌ மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக்‌ கொண்டவை. முதிர்‌ நிலையில்‌ இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும்‌ இதற்கு உண்டு. இதில்‌ இளமை மாறா நிலை என்ற பருவமும்‌ காணப்படுகிறது. {{rh|||<b>சா. கா.</b>}} <b>நூலோதி</b> 1. <b>Sedgwick,A:</b> A Students Text Book of Zoology, Central Book Depot, Allahabad, 1905. 2. <b>Barnes, R.D.</b> Invertebrate Zoology, W.B. Saunders & Co., 1974. <b>அசிபென்சரி பாம்ஸ்‌</b> அசிபென்சரிஃபாம்ஸ்‌ (Acipenseriformes) தொகுதியைச்‌ சேர்ந்த மீன்கள்‌ தம்‌ சிறப்பியல்புகளால்‌ மீனியல்‌ அறிஞர்களைக்‌ கவர்ந்துள்ளன. இம்மீன்கள்‌ சில பண்புகளில்‌ குருத்தெலும்பு மீன்களையும்‌ மற்றைய பண்புகளில்‌ எலும்பு மீன்களையும்‌ ஒத்திருப்பதால்‌ பரிணாமத்தில்‌ ஓர்‌ இடைப்பட்ட நிலையைக்‌ காட்டுகின்‌றன. இவற்றின்‌ முதுகெலும்புகள்‌ முழுமையற்று இருக்கின்றன. முதுகு நாண்‌ நீடித்திருக்கிறது. வலிவுக்‌ கூட்டில்‌ எலும்புப்‌ பகுதி குறைந்தும்‌, குருத்தெலும்பு அதிகமாகவும்‌ காணப்படுகின்றன. எலும்பாலான செதில்கள்‌ உடல்‌ முழுவதும்‌ பரவியில்லாமல்‌ ஒரு சில இடங்களில்‌ மட்டுமே இருக்கின்‌றன. மேல்‌ நீண்ட வால்‌ துடுப்புடன்‌ கூடிய இம்மீன்களின்‌ உணவுக்‌ குழாயில்‌ சுறாக்களில்‌ உள்ளதைப்‌ போல்‌ ஒருவழிச்‌ சுருள்‌ தடுப்பிதழ்‌ ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின்‌ துடுப்புகள்‌ அடிப்பகுதியில்‌ குருத்தெலும்புத்‌ துண்டுகளைச்‌ சூழ்ந்துள்ள துடுப்புத்‌ தசைகளினால்‌ சுறாவின்‌ துடுப்புகளை ஒத்தும்‌, மேற்பகுதியில்‌ எலும்பு ஆரைகளால்‌ வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின்‌ துடுப்‌புகளைப்‌ போன்றும்‌ அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள்‌ பல மறைந்துபட்ட குடும்பங்களையும்‌, அசிபென்சரிடே, பாலியோடான்டிடே என்ற இருவாழும்‌ குடும்பங்களையும்‌ தம்மகத்தே கொண்டிருக்‌கின்றன. <b>1. அசிபென்சரிடே குடும்பம்‌ - ஸ்டர்ஜன்கள்‌</b> (Sturgeons). ஸ்டர்ஜனின்‌ முன்‌ துளைப்பகுதி நீண்டும்‌, தாடைகள்‌ பற்களற்றும்‌ இருக்கின்றன. தலையின்‌ அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால்‌ நான்கு குட்டையான உணர்‌ இழைகள்‌ நீட்டிக்‌ கொண்டுள்ளன. ஐம்பதுக்கும்‌ குறைவான செவுள்‌ கதிர்கள்‌ இருக்கின்‌றன. முள்ளுடன் கூடிய எலும்புத் துண்டுகளைப்‌ போன்ற செதில்கள்‌ இம்மீனின்‌ உடலில்‌ ஐந்து வரிசைகளில்‌ அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும்‌ இயல்புடைய இம்மீன்‌ நீர்‌ நிலைகளின்‌ அடித்‌தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின்‌ மேல்‌<noinclude>{{rh|அ. க. 1 - 10||}}</noinclude> 49py77rqre14fxi2ot8fr5oz10r7dcm அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1919629 1919284 2026-03-31T03:47:00Z Booradleyp1 1964 1919629 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 387=பகுதி-53 394=பகுதி-54 402=பகுதி-55 410=பகுதி-56 419=பகுதி-57 427=பகுதி-58 435=பகுதி-59 442=பகுதி-60 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 0j2k81pg318vylg2finvjx9onq3rz1k அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf 252 564090 1919625 1919004 2026-03-31T03:42:29Z Booradleyp1 1964 1919625 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[கலைஞர் கடிதம் 8]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher=அபிராமி நிலையம் |Address= |Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு, 1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to7=என்னுரை 8to9=பதிப்புரை 11to13=பொருளடக்கம் 14=முகப்பு 213=பின்னட்டை /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/11}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/12}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] kqstnijjueba24srcf6oazpy11edtuz பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/12 250 564906 1919609 1919083 2026-03-31T03:15:00Z Booradleyp1 1964 1919609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dotend= |274.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/016| வெய்யிலில் கிடைக்கும் நிழல் (30—7—76)]] | {{DJVU page link| 74 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |275.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/017| தோழமை கட்சிகளும் தொடர்புகளும் (31—7—76)]] | {{DJVU page link| 80 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |276.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/018| மானம்— ஒரு விளக்கம் (1—8—76)]] | {{DJVU page link| 86 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |277.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/019| எங்கள் என்.வி.என். (2—8—76)]] | {{DJVU page link| 90 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |278.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/020| சோமு, ஜோசப், பாண்டியன்! (3—8—76)]] | {{DJVU page link| 96 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |279.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/021| காவிரி நீரும் — நமது கடமையும்! (6—8—76)]] | {{DJVU page link| 102 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |280.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/022| எங்களுக்கும் காதல் வரும் (7—8—76)]] | {{DJVU page link| 108 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |281.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/023| விளாத்திக்குளம் வேதனை (8—8—76)]] | {{DJVU page link| 114 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |282.| [[கலைஞர் கடிதம் 8/024| யாசிப்பது பெருமூச்சை! (10—8—76)]] | {{DJVU page link| 119 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |283.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/025| அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்! <br>கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76)]] | {{DJVU page link| 125 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |284.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/026| உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)]] | {{DJVU page link| 131 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |285.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/027| புதியதோர் எழுச்சி காண்போம்! (14—8—76)]] | {{DJVU page link| 137 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |286.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/028| எல்லோரும் ஓர் நிறை! (15—8—76)]] | {{DJVU page link| 143 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |287.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/029| இதயங்கள் சங்கமமானவை! (19—8—76)]] | {{DJVU page link| 148 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |288.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/030| பொறுத்துக் கொள்வோம், <br>அவர் பெரியவர்! (26—8—76)]] | {{DJVU page link| 153 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |289.| {{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/031| இந்த இள நகை! (29—8—76))]] | {{DJVU page link| 158 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |290.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/032| சொல்ல வேண்டியதைச் <br>சொல்லி வைத்தேன்! (1—9—76)]] | {{DJVU page link| 164 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |291.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/033| தலைவரை தந்த தாய்! (2—9—76)]] | {{DJVU page link| 169 | 14}}}} }}<noinclude></noinclude> cazstv817gyj8lmcczr2s7rjl4t0ubo பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/13 250 564907 1919610 1919082 2026-03-31T03:15:49Z Booradleyp1 1964 1919610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dotend= |292.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/034| மணம், மாறாது! மறையாது! (10—9—76)]] | {{DJVU page link| 173 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |293.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/035| வாழ்க நீ, தமிழ் வையகம் வாழ்ந்திடவே! (15—9—76)]] | {{DJVU page link| 177 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |294.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/036| நிலைகுலையா நெஞ்சம் வாழ்க! (23—9—76)]] | {{DJVU page link| 183 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |295.|{{gap|2}} [[கலைஞர் கடிதம் 8/037| கோயிலிழந்தார் கதை ! (25—9—76)]] | {{DJVU page link| 187 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |296.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/038|எதையும் தாங்கும் இதயம்<br>என்றும் நமக்குத் துணை! (26—9—76)]] |{{DJVU page link| 192 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= |297.|{{gap|2}}[[கலைஞர் கடிதம் 8/039| ஈத் பெரு நாள் சிந்தனைகள் (27—9—76)]] | {{DJVU page link| 196 | 14}}}}}} {{dhr|2em}} {{nop}}<noinclude></noinclude> g1xy17haoqrmqqg6bhah7l2vo48taqa பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/34 250 564928 1919612 1915777 2026-03-31T03:21:11Z Booradleyp1 1964 1919612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem>“சந்தைக்குப் போனாலும், உன் சனியன்தான்! சந்தோஷமாகக் கூத்து பார்க்க வந்த இடத்திலும், உன் சங்கடமா? உன் எதிரி ஒழிந்தான்! ஒழிந்தான்! என்று எத்தனை தடவை — எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டேயிருப்பாய்? அவன் தான் ஒழிந்து விட்டான் என்கிறாயே; பிறகேன் எங்கள் உயிரை வாங்குகிறாய்?”</poem>}} பத்துபேரும் மாறி மாறி இந்தக் கேள்விகளைக் கேட்டதும், அந்தச் சூராதி சூரன், தான் சுழற்றிக் கொண்டிருந்த வாளை உறையில் போட்டு விட்டு அவர்களைப் பார்த்து நிதானமாகப் பதில் சொன்னான். {{left_margin|3em|<poem>அய்யா! என் எதிரி ஒழிந்திருந்தால் ஒரே தடவை சொன்னதோடு நிறுத்தியிருப்பேன். அவன் இன்னும் ஒழியாத காரணத்தால்தான் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.</poem>}} இந்தப் பதிலைக் கேட்டு அந்தக் கூட்டமே கொல்லென்று சிரித்தது. இதுதானப்பா அருமையான தெருக்கூத்து! முதல் தரமான நகைச்சுவை! இப்படி ஒரு விதூஷகனை எந்தக் கூத்து மேடையிலும் காண முடியாது! பேசாமல் இவனையே ஒப்பனை அறைக்குள் இழுத்துக்கொண்டு போய் அரிதாரம் பூசி கோணங்கி உடையும் மாட்டி விடுங்கள்! சரியான கோமாளி கிடைத்தான் இந்தக் கூத்தரங்கத்திற்கு! இப்படி ஒவ்வொரு கருத்தை அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் சொல்லிச் சிரித்தார்கள். உடன்பிறப்பே, கதை பிறகு எப்படி முடிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி முடிந்திருக்கும். கூத்து மேடையை விட்டு அந்த மனிதன் ஓடியிருப்பான். அவன் யாரை எதிரி என்று வர்ணித்தானோ; அவனுக்கு இந்தச் செய்திகள் எல்லாம் கிடைத்து,<noinclude></noinclude> lxcabut10bdov5x0swxmxtv56cs2o68 1919613 1919612 2026-03-31T03:21:50Z Booradleyp1 1964 1919613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem>“சந்தைக்குப் போனாலும், உன் சனியன்தான்! சந்தோஷமாகக் கூத்து பார்க்க வந்த இடத்திலும், உன் சங்கடமா? உன் எதிரி ஒழிந்தான்! ஒழிந்தான்! என்று எத்தனை தடவை — எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டேயிருப்பாய்? அவன் தான் ஒழிந்து விட்டான் என்கிறாயே; பிறகேன் எங்கள் உயிரை வாங்குகிறாய்?”</poem>}} பத்துபேரும் மாறி மாறி இந்தக் கேள்விகளைக் கேட்டதும், அந்தச் சூராதி சூரன், தான் சுழற்றிக் கொண்டிருந்த வாளை உறையில் போட்டு விட்டு அவர்களைப் பார்த்து நிதானமாகப் பதில் சொன்னான். {{left_margin|3em|<poem>“அய்யா! என் எதிரி ஒழிந்திருந்தால் ஒரே தடவை சொன்னதோடு நிறுத்தியிருப்பேன். அவன் இன்னும் ஒழியாத காரணத்தால்தான் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”</poem>}} இந்தப் பதிலைக் கேட்டு அந்தக் கூட்டமே கொல்லென்று சிரித்தது. இதுதானப்பா அருமையான தெருக்கூத்து! முதல் தரமான நகைச்சுவை! இப்படி ஒரு விதூஷகனை எந்தக் கூத்து மேடையிலும் காண முடியாது! பேசாமல் இவனையே ஒப்பனை அறைக்குள் இழுத்துக்கொண்டு போய் அரிதாரம் பூசி கோணங்கி உடையும் மாட்டி விடுங்கள்! சரியான கோமாளி கிடைத்தான் இந்தக் கூத்தரங்கத்திற்கு! இப்படி ஒவ்வொரு கருத்தை அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் சொல்லிச் சிரித்தார்கள். உடன்பிறப்பே, கதை பிறகு எப்படி முடிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி முடிந்திருக்கும். கூத்து மேடையை விட்டு அந்த மனிதன் ஓடியிருப்பான். அவன் யாரை எதிரி என்று வர்ணித்தானோ; அவனுக்கு இந்தச் செய்திகள் எல்லாம் கிடைத்து,<noinclude></noinclude> q5w2byfvrmsvjgh37ynm78p92onp5k1 பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/63 250 564957 1919614 1916543 2026-03-31T03:24:49Z Booradleyp1 1964 1919614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>இது விஞ்ஞான யுகம் <br> வீணர்கள் யுகமல்ல !</b>}}}} உடன்பிறப்பே, நமது கழகத்தின் தலையாய கொள்கைகளில் ஒன்று மூட நம்பிக்கைகளை வேரறுத்து மக்களைப் பகுத்தறிவு புரியை நோக்கிப் பயணம் நடத்துவதற்குத் துணை புரிவதாகும். நமது அரசியல் பொருளாதாரத் துறைப் பணிகளுக்கிடையே சமுதாய சீர்திருத்தப் பணியையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மூட நம்பிக்கைகளை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களுக்கு சமுதாயத்துறையில் நாம் எடுத்துச் சொல்லுகிற புரட்சிகரமான கருத்துக்கள் எட்டிக்காய்களாகத் தெரிகின்றன. எனவே அவர்கள் நமக்குப் பகைவர்களாவதில் வியப்பில்லை. சில வேண்டாத நம்பிக்கைகளுக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டவர்களுக்கு நாம் விளக்கமளிக்கிறோம். அதற்காக அவர்களை நாம் வெறுப்பதில்லை. ஆனால் அந்த மூட நம்பிக்கைகளைத் தாங்கள் வாழ்வதற்கேற்ற மூலதனமாக்கிக்கொண்டு மற்றவர்களை மடமையில் ஆழ்த்தித் தொடர்ச்சி கெடாத சுகபோகங்களை அனுபவிக்கிறவர்களை சமுதாயத்தின் முன்னே அடையாளங் காட்டுவது இன்றியமையாத கடமையாகிறது. {{nop}}<noinclude></noinclude> qsop57mkyvwbv8lro6qmwaxlgc822u4 பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/146 250 565040 1919615 1917227 2026-03-31T03:29:53Z Booradleyp1 1964 1919615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||கலைஞர்}}</noinclude>“அகில இந்தியப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல; நமது கட்சியின் பொதுக்குழுவே அகில இந்தியப் பொதுக்குழுவாக திடீரென மாறிவிட்டது. அது மட்டுமா; கட்சியின் அமைப்புச் செயலாளரும் அகில இந்திய அமைப்புச் செயலாளராக ஆகிவிட்டார்! “அப்படியானால், நம்ப கட்சியே அகில இந்தியக் கட்சியாகிவிட்டது என்று சொல்லு!” “ஆமா, அதற்கு வேறு என்ன அர்த்தம்? ஒரு நகர சபைத் தலைவர் மேயராகிவிட்டார் என்றால், அந்த நகர சபை கார்ப்பரேஷன் ஆகிவிட்டது என்று தானே அர்த்தம்!” “அது சரி! ஆனால் முதலில்; நகரசபை கார்ப்பரேஷன் ஆகிறது என்று அறிவித்துவிட்டுத்தானே — அதற்குப்பிறகு நகரசபைத் தலைவர் பதவியை மேயர் பதவியாக மாற்றமுடியும்? இது அப்படி நடக்கவில்லையே; முதலில் சேர்மன் மேயராகிறார்! பிறகு முனிசிபாலிடி கார்ப்பரேஷன் ஆகிறது! என்பது போலல்லவா இருக்கிறது! அனைத்திந்திய பொதுச்செயலாளர், அனைத்திந்திய பொதுக்குழு — இரண்டும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது! இனிமேல்தானே கட்சிப்பெயருக்கு முன்னால் “அனைத்திந்திய” என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்?” “ஆமாம், மெல்ல மெல்ல அந்தச்சொல் சேர்க்கப்பட்டு விடும்!” “அப்படி ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய நமது கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கவேண்டாமோ? நீ பொதுக்குழுவில் ஒரு உறுப்பினர்தானே?” “ஆமாம்! பொதுக்குழு, முழுதுமே நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்தானே! அதுவும் நிரந்தரமல்ல! ஒவ்வொரு பொதுக்குழுவுக்கும் தந்தி அனுப்பப்படும். அந்த முறை,<noinclude></noinclude> gykpjrx27wusgwi50zf09sf5eqlzbee பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/149 250 565043 1919616 1917619 2026-03-31T03:30:35Z Booradleyp1 1964 1919616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>இப்போது “திடீர்ப் பிள்ளையார்” போல் அல்லவா “தொப்” என்று குதித்திருக்கிறது!” “தொலையட்டும்! அப்படின்னா நம்பக் கட்சி சட்ட திட்டம் இன்னும் பூர்த்தியாகலியா?” “எப்படிப் பூர்த்தியாகும்? அண்ணா மேம்பாலம் பக்கம் போய்ப் பாரு! அடிக்கல் நாட்டி ஒரு விழா! அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து பீடம் கட்ட ஒரு விழா! பீடம்தான் நிற்கிறது; பெரியார் சிலை வந்ததா? அது மாதிரிதான் நம்பக் கட்சி சட்டதிட்டமும் வரும்!” “சட்டதிட்டம் எப்போதாவது வரட்டும்! அந்த சட்டதிட்டத்திலே அண்ணா காலத்தில் அதாவது 1962-க்குப் பிறகு அண்ணாவே இருந்து எழுதி, பொதுக் குழுவும் ஏற்றுக்கொண்ட “குறிக்கோள்” என்ற பகுதியாவது இடம் பெறுமா?” “அதாவது தி. மு. கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, கழகத்திற்கு அண்ணா அவர்கள் வகுத்த குறிக்கோளைப் பற்றித்தானே குறிப்பிடுகிறாய்?” “ஆமாம்!” “இத பாருப்பா! நம்ப கட்சியிலே அண்ணா பேரைத் தான் சொல்லுவோம்! சோஷலிசம், கம்யூனிசம், கேப்டலிசம் மூன்றும் சேர்ந்தது “அண்ணாயிசம்” என்று முழங்குவோம்! “அண்ணாமேல எனக்கு ஒன்றும் நம்பிக்கையில்லை”யென்று நம்ப தலைவர் வீட்டிலே இருக்கிறவர்களே பேசி, அது முன்னமேயே ‘ரிக்கார்டு’ ஆன விஷயமாச்சே!” “என்னமோ,போ! இங்கேவந்து மாட்டிகிட்டோம்!” “ம்! பழைய இடத்திலேயே இருந்திருந்தாலும் இப்ப அங்க வந்திருக்கிற சோதனைக்கு நம்மாலே தாக்குப்பிடிக்க முடியுமா?” {{nop}}<noinclude></noinclude> k6kk41khpsytr7banklydd4apt5ujer பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/157 250 565051 1919617 1917627 2026-03-31T03:32:59Z Booradleyp1 1964 1919617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>எல்லாரும் ஓர் நிறை!</b>}}}} உடன்பிறப்பே, {{left_margin|3em|<poem> “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?”</poem>}} என எரிமலைப் பெருமூச்சு விட்ட இந்த மண்ணின் மைந்தர்களைப் பார்த்து; {{left_margin|3em|<poem> “தொண்டு செய்யும் அடிமை! உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? அதற்குப் பாத்திர மாவாயோ?”</poem>}} என்று ஏளனக்குரல் எழுந்தபோது; {{left_margin|3em|<poem> “பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் — மானம் துறந்து அறம் மறந்தும் பின் உயிர் கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ?”</poem>}} என்ற உறுதி மிகுந்த கேள்வி, கோடையிடியெனக் குமுறியது! {{left_margin|3em|<poem> “வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?”</poem>}} {{nop}}<noinclude></noinclude> a7p3dldcjqsmuqmrpsfk9sn14ruoegv பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/167 250 565060 1919618 1917637 2026-03-31T03:35:46Z Booradleyp1 1964 1919618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொறுத்துக் கொள்வோம்,<br> அவர் பெரியவர்!</b>}}}} உடன்பிறப்பே, களைப்பினைப் போக்கிக் களிப்பினைப் பெற உனைக் காண ஓடோடி வந்தேன். நீ, காட்டிய கரைகாணா ஆர்வப்பெருங்கடலின் அலைமோதுதல்களால் உள்ளக்களைப்பு நீங்கியது என்றாலும், உடற்களைப்பு ஏற்படத்தான் செய்தது. அதனால் நான் உன்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஒரு நாள் ஓய்வுக்காக என்னை மன்னித்து விடுவாய் என்று எனக்குத் தெரியும். மூன்று நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சி எத்துணை எழுச்சி மயமாக அமைந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுக் கட்சியினரின் பேச்சும், எழுத்தும் விளங்குகின்றன. நீ காட்டிய அன்பின் வடிவத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீ சோர்ந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தால் — நமக்கென்ன வந்தது என்று உன் சொந்த வேலையில் ஈடுபட்டிருந்தால் — கருணாநிதி வந்தான்; அவனை ஏறெடுத்துப் பார்க்க எவருமே வரவில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தால் — மாற்றார், மனநிம்மதியுடன் வேறு பிரச்சினைகளில் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பார்கள்! நீ, பொல்லாத உடன்பிறப்பாயிற்றே! அணையாது காப்பேன் கழகத் திருவிளக்கையென முழங்கி, அணையுடைத்து எழுந்த வெள்ளமென உன்<noinclude> க—8—11</noinclude> 214qsc7hct78pswyxbrwveffxhnae7s 1919620 1919618 2026-03-31T03:36:53Z Booradleyp1 1964 1919620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொறுத்துக் கொள்வோம்,<br> அவர் பெரியவர்!</b>}}}} உடன்பிறப்பே, களைப்பினைப் போக்கிக் களிப்பினைப் பெற உனைக் காண ஓடோடி வந்தேன். நீ, காட்டிய கரைகாணா ஆர்வப்பெருங்கடலின் அலைமோதுதல்களால் உள்ளக்களைப்பு நீங்கியது என்றாலும், உடற்களைப்பு ஏற்படத்தான் செய்தது. அதனால் நான் உன்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஒரு நாள் ஓய்வுக்காக என்னை மன்னித்து விடுவாய் என்று எனக்குத் தெரியும். மூன்று நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சி எத்துணை எழுச்சி மயமாக அமைந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுக் கட்சியினரின் பேச்சும், எழுத்தும் விளங்குகின்றன. நீ காட்டிய அன்பின் வடிவத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீ சோர்ந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தால் — நமக்கென்ன வந்தது என்று உன் சொந்த வேலையில் ஈடுபட்டிருந்தால் — கருணாநிதி வந்தான்; அவனை ஏறெடுத்துப் பார்க்க எவருமே வரவில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தால் — மாற்றார், மனநிம்மதியுடன் வேறு பிரச்சினைகளில் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பார்கள்! நீ, பொல்லாத உடன்பிறப்பாயிற்றே! அணையாது காப்பேன் கழகத் திருவிளக்கையென முழங்கி, அணையுடைத்து எழுந்த வெள்ளமென உன்<noinclude> {{rh|க—8—11||}}</noinclude> nsygapk346aab2djcbrndlgklx9n84n பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/440 250 573906 1919627 1919344 2026-03-31T03:45:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|434 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>::போடுவதும் தான் எனது நோக்கம் என்று நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத்தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால் கூட்டாட்சி முறையைப்பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத் தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. பதவியில் இருப்பதின் மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப் புறமாகக் கொண்டு வரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக்கூடிய பொதுமக்களின் கவனத்திற்கு தி.மு.க. கொண்டு வர முடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்” என்ற அறிக்கையை இந்த அவையின் முன் வைத்திருப்பதோடு, அதனை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தையும் உங்கள் மேலான வழிமொழிதலுக்காக வைத்துள்ளேன். இந்திய நாட்டின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. வான்முகட்டைத் தொடுவது போல் அசைந்தாடும் அந்தக் கொடியின் கம்பீரம் காண, முகில்களைக் கிழித்துக்கொண்டு நமது விழிகள் தாவுகின்றன. வங்கம் தந்த தங்கக் கவி தாகூர் எழுதிய தேசீய கீதம் நமது செவிகளில் குற்றால நீர்வீழ்ச்சியின் சங்கீத ஓசையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த நாடு, தன்னை விடுவித்துக் கொண்டு தலைநிமிர்ந்து கிளம்பிய வரலாற்று வரிகள், உலகப் புத்தகத்தில் கோடிட்டு வைக்கப்பட்டுள்ளன. சிறையிலிருந்த நாடு, விடுதலை பெற்று விட்டது. கதவு திறந்தது. பூட்டிய இரும்புக் கூட்டிலேயிருந்த கைதி, புன்னகை மலர வெளியே வருகிறான். தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த தளிர்நடைச் செல்வம், இளங்கரம் தூக்கி, தாவியோடுகிறது, அவனைத் தழுவிக் கொள்ள! அவனும் அடக்க முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள மகனைத் தூக்கி முத்தமிடக் கரங்களை நீட்டுகிறான். கைகள் இயங்க முடியாமல் தவிக்கின்றன. சிறையிலிருந்துதான் விடுபட்டு விட்டானே; இன்னும் என்ன தடை? தன்னை யார் தடுப்பது? சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் சிறையில் இல்லை; சுதந்திர பூமியில்தான் இருக்கிறான். பிறகு யார், தன் குழந்தையைக்கூடத் தழுவிட முடியாமல் அவனைக் கட்டுப்படுத்துவது? யாருமல்ல; அவன்<noinclude></noinclude> dikwwwzbnzu24qj1k2s6hq7p4gpcmao பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/441 250 573907 1919628 1919345 2026-03-31T03:46:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 435}}</noinclude>சிறையிலிருக்கும்போது அவன் கைகள் இரண்டையும் காலையும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டியிருந்தார்கள். விடுதலை அடைந்த பூரிப்பில், விலங்குகளைக் கழற்ற வேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் அவன் வெளியே வந்துவிட்டான். அவன் சுதந்திர மண்ணில்தான் இருக்கிறான். கை, கால் விலங்கு மட்டும் கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகிவிட்டான்; கை, கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத் தேவையில்லையே; இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. அதன் அவயவங்களைப் போன்ற மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்? இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்க்கும் நெல்லிக்கனியாத்தான் இன்று, இந்த அவையின் முன்னால் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அரசியல் சட்டம் என்பது திருத்தப்படக்கூடாத ஒன்றல்ல. நமது அரசியல் சட்டம் 30 தடவைகளுக்கு மேல் திருத்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் மொழிகள் வளரவும், பண்பாட்டுத் தன்மைகள் காக்கப்படவும், மாநிலத்திற்கு மாநிலம் நல்லுறவுகள் வளரவும், மத்திய மாநில உறவுகள் நிலைத்துச் செழிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்றுத் திகழவும், அரசியல் சட்டத்தில் இந்த மகத்தான மாறுதலைச் செய்வது எதிர்காலத்தில் இந்தியாவின் வலிமையையும் வளப்பத்தையும் பெருக்குவதற்கு அடித்தளமாக அமையும் என்பதை உணர்ந்து மத்திய அரசினர் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக உங்கள் ஒத்துழைப்பு அமைய வேண்டுமென்று விழைகின்றேன். மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும், இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றிவைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்றும் பணிவன்புடன் கோருகிறேன்.” மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து ஆளுங்கட்சியின் சார்பில் முதலமைச்சர் என்ற முறையில் நான் ஆற்றிய உரை என் இதயத்தில் எத்தகைய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பதை என்னால் விவரிக்கவே இயலாது. அந்த நாள் என் பொதுவாழ்வில் ஒரு பொன்னாள்! {{nop}}<noinclude></noinclude> 3jgnnzg68jzj40slp4nmzthfkyss8vm பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/442 250 573908 1919576 1709977 2026-03-30T19:48:37Z ஹர்ஷியா பேகம் 15001 1919576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>60</b>}} {{larger|<b>தீர்மானம் நிறைவேறியது</b>}} {{X-larger|<b>எ</b>}}ன்னுடைய ஐம்பதாம் அகவை பொன் விழா ஆண்டினை நண்பர்களும் கழக அமைப்புக்களும் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களும் பாச உணர்வு பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்த 1974-ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு வழி காட்டியாக அமைந்துள்ளது என்பதனை 1984-ஆம் ஆண்டு எனது அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா கொண்டாடப்படும்போது அகில இந்தியத் தலைவர்களும், தமிழ் மாநில தலைவர்களும் சுட்டிக் காட்டிப் பேசியது எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றியோ அல்லது தி. மு. கழகத்துக்குக் கிடைத்த வெற்றியோ அல்ல: பல அரசியல் மேதைகள் இந்தியாவின் உண்மையான ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் தேவையென வலியுறுத்திய “மாநில சுயாட்சி” என்ற கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதோ இதுதான் தமிழக சட்டப் பேரவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 20-4-74 அன்று நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மான வாசகமாகும். “மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல்<noinclude></noinclude> 0bo2ho7sc6c8lij32shppjhl5wwsesf 1919630 1919576 2026-03-31T03:48:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>60</b>}} {{larger|<b>தீர்மானம் நிறைவேறியது</b>}} {{X-larger|<b>எ</b>}}ன்னுடைய ஐம்பதாம் அகவை பொன் விழா ஆண்டினை நண்பர்களும் கழக அமைப்புக்களும் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களும் பாச உணர்வு பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்த 1974-ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு வழி காட்டியாக அமைந்துள்ளது என்பதனை 1984-ஆம் ஆண்டு எனது அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா கொண்டாடப்படும்போது அகில இந்தியத் தலைவர்களும், தமிழ் மாநில தலைவர்களும் சுட்டிக் காட்டிப் பேசியது எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றியோ அல்லது தி. மு. கழகத்துக்குக் கிடைத்த வெற்றியோ அல்ல; பல அரசியல் மேதைகள் இந்தியாவின் உண்மையான ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் தேவையென வலியுறுத்திய “மாநில சுயாட்சி” என்ற கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதோ இதுதான் தமிழக சட்டப் பேரவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 20-4-74 அன்று நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மான வாசகமாகும். “மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல்<noinclude></noinclude> tb73wlcxnu1d2mnwngbvtnzimnb0mpv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/443 250 573909 1919577 1709978 2026-03-30T19:49:03Z ஹர்ஷியா பேகம் 15001 1919577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 437}}</noinclude>அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டுமென்று இப்பேரவை முடிவு செய்கிறது.” இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானம் அவையில் விவாதத்திற்கு வந்த போது அண்ணாவின் பெயரால் அ.தி.மு.க. கட்சி தொடங்கியவர்களான எம்.ஜி.ஆர். அவர்களும் அவரது நண்பர்களும் தீர்மானத்தை வரவேற்கவோ ஆதரிக்கவோ முன்வரவில்லை. அ.தி.மு.க. வின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக இருந்த எட்மண்ட் அவர்கள், “ராஜமன்னார் குழுவின் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல; உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவன் கூடப் பயன்படுத்த இதில் எந்தவிதமான கருத்தும் இல்லை. குப்பைக்கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை இது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட வாசகங்கள் அவைக்குறிப்பில் அப்படியே தான் இருக்கின்றன. தீர்மானம் குறித்த விவாதத்தில் ஆதரித்தும் எதிர்த்தும் ஆலடி அருணா, பெ. சீனுவாசன், எல். கணேசன், என். கே. பழனிசாமி, கே. கந்தசாமி, கே. பி. கந்தசாமி, அப்துல் ஜபார், ஜேம்ஸ், கே. எம். சுப்பிரமணியம், பி. டி. ஆர். பழனிவேல்ராசன், ஏ. சுப்பிரமணியம், திருமதி. ஆல்டாபௌலர், கே. டி. கே. தங்கமணி தோப்பூர் திருவேங்கடம், கா. வேழவேந்தன், மணலி கந்தசாமி, எச். வி. அண்டே, செ. கந்தப்பன், அப்துல் லத்தீப், எம். முத்தையா, ஏ. ஆர். மாரிமுத்து, ஏ. ஆர். பெருமாள், எட்மண்ட், திருப்பூர் மொய்தீன், பொன்னப்ப நாடார் ஆகியோர் உரையாற்றினார்கள். ஹண்டே அவர்கள் அ. தி. மு. க. சார்பில் பேசும்போது இறுதியில் “நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்” என்றார். உடனே நான் எழுந்து “அப்படியானால் இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்பொழுது கொடுக்க வேண்டுமென்று கேட்பீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹண்டே, “நீங்கள் நல்ல ஆட்சி நடத்தியிருந்து இதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள்” என்றார். மேலும் அவரே தொடர்ந்து “நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்பொழுது கொடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் கிடையாது” என்றார்.<noinclude></noinclude> qyfpg5xoy26oqr7dxx3j7w7jxnjh9u3 1919631 1919577 2026-03-31T03:50:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 437}}</noinclude>அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டுமென்று இப்பேரவை முடிவு செய்கிறது.” இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானம் அவையில் விவாதத்திற்கு வந்த போது அண்ணாவின் பெயரால் அ.தி.மு.க. கட்சி தொடங்கியவர்களான எம்.ஜி.ஆர். அவர்களும் அவரது நண்பர்களும் தீர்மானத்தை வரவேற்கவோ ஆதரிக்கவோ முன்வரவில்லை. அ.தி.மு.க. வின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக இருந்த எட்மண்ட் அவர்கள், “ராஜமன்னார் குழுவின் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல; உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவன் கூடப் பயன்படுத்த இதில் எந்தவிதமான கருத்தும் இல்லை. குப்பைக்கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை இது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட வாசகங்கள் அவைக்குறிப்பில் அப்படியே தான் இருக்கின்றன. தீர்மானம் குறித்த விவாதத்தில் ஆதரித்தும் எதிர்த்தும் ஆலடி அருணா, பெ. சீனுவாசன், எல். கணேசன், என். கே. பழனிசாமி, கே. கந்தசாமி, கே. பி. கந்தசாமி, அப்துல் ஜபார், ஜேம்ஸ், கே. எம். சுப்பிரமணியம், பி. டி. ஆர். பழனிவேல்ராசன், ஏ. சுப்பிரமணியம், திருமதி. ஆல்டாபௌலர், கே. டி. கே. தங்கமணி தோப்பூர் திருவேங்கடம், கா. வேழவேந்தன், மணலி கந்தசாமி, எச். வி. அண்டே, செ. கந்தப்பன், அப்துல் லத்தீப், எம். முத்தையா, ஏ. ஆர். மாரிமுத்து, ஏ. ஆர். பெருமாள், எட்மண்ட், திருப்பூர் மொய்தீன், பொன்னப்ப நாடார் ஆகியோர் உரையாற்றினார்கள். ஹண்டே அவர்கள் அ. தி. மு. க. சார்பில் பேசும்போது இறுதியில் “நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்” என்றார். உடனே நான் எழுந்து “அப்படியானால் இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்பொழுது கொடுக்க வேண்டுமென்று கேட்பீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹண்டே, “நீங்கள் நல்ல ஆட்சி நடத்தியிருந்து இதைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள்” என்றார். மேலும் அவரே தொடர்ந்து “நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்பொழுது கொடுக்க வேண்டுமென்பதில் சந்தேகம் கிடையாது” என்றார்.<noinclude></noinclude> tvn7y3vkfg27g4hdej9h9ww753n6fzc பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/444 250 573910 1919578 1709979 2026-03-30T19:49:31Z ஹர்ஷியா பேகம் 15001 1919578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|438 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அப்போதும் நான் ‘அப்படி நீங்கள் (அ. தி. மு. க.) கேட்கும் போது ஒரு வேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு’ என்று குறிப்பிட்டேன். ஹண்டே அவர்கள் பேசும்போது, தி. மு. கழகத்திற்கு இடைத்தேர்தல் தோல்வி ஏற்பட்டதால்தான் மாநில சுயாட்சி பற்றி பேசுவதாகத் தெரிவித்தார். அதற்கு நான் 1972 - ஆம் ஆண்டு மே திங்கள் 6, 7 தேதிகளில் தஞ்சை மாவட்ட கழக மாநாடு மன்னார்குடியில் நடந்தபோது “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மேலும் வலிவு தரும் வகையில் மத்திய அரசு பலமுள்ளதாகவும் மாநில அரசுகள் மக்களுக்கு வளம் பெருக்கும் வகையில் அதிகார உரிமைகளைப் பெற்றவைகளாகவும் விளங்கும் வண்ணம் தி. மு. க. கோரி வருகிற மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி மடுத்து ராஜமன்னார் குழு அறிக்கையின் அடிப்படையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு கோருகிறது.” என்ற தீர்மானத்தை முன் மொழிந்து அப்போது தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் அவர்களே பேசியிருக்கிறார் என்றும், தேர்தல் தோல்விக்கு பிறகு தான் மாநில சுயாட்சிக் கருத்தை தி. மு. கழகம் கூறுகிறது என்பது சரியல்ல என்றும் கூறினேன். விவாதங்கள் முடிவுற்ற பிறகு அதற்கு நான் 110நிமிடங்கள் பதிலுரை ஆற்றினேன். எனது முழு உரையையும் குறிப்பிடாவிட்டாலும் முக்கியமான பகுதிகளை எனது வரலாற்று நூலிலே இடம் பெறச் செய்வது அவசியமெனக் கருதுகிறேன். “என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை இந்த மக்கள்மன்றத்திலே முன் மொழிந்து ஐந்து நாட்கள் விவாதம் நடைபெற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்ற கட்டத்தில் இதுவரையில் பேசப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நான் இந்தத் தீர்மானத்தைப் பற்றி முன்னுரையிலே குறிப்பிட்டிருக்கிற பல்வேறு கருத்துக்களுக்குத் தொடர்பாக இன்னும் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். பழைய காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சியே ஒரு பயங்கரமான பூதம் என்கிற அளவுக்கு தங்களுடைய வர்ணனையை செய்திருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி<noinclude></noinclude> 53ff8qibjmp7cefhjvn0yuv1zs03cmv 1919632 1919578 2026-03-31T03:51:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|438 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அப்போதும் நான் ‘அப்படி நீங்கள் (அ. தி. மு. க.) கேட்கும் போது ஒரு வேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு’ என்று குறிப்பிட்டேன். ஹண்டே அவர்கள் பேசும்போது, தி. மு. கழகத்திற்கு இடைத்தேர்தல் தோல்வி ஏற்பட்டதால்தான் மாநில சுயாட்சி பற்றி பேசுவதாகத் தெரிவித்தார். அதற்கு நான் 1972 - ஆம் ஆண்டு மே திங்கள் 6, 7 தேதிகளில் தஞ்சை மாவட்ட கழக மாநாடு மன்னார்குடியில் நடந்தபோது “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மேலும் வலிவு தரும் வகையில் மத்திய அரசு பலமுள்ளதாகவும் மாநில அரசுகள் மக்களுக்கு வளம் பெருக்கும் வகையில் அதிகார உரிமைகளைப் பெற்றவைகளாகவும் விளங்கும் வண்ணம் தி. மு. க. கோரி வருகிற மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி மடுத்து ராஜமன்னார் குழு அறிக்கையின் அடிப்படையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு கோருகிறது.” என்ற தீர்மானத்தை முன் மொழிந்து அப்போது தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் அவர்களே பேசியிருக்கிறார் என்றும், தேர்தல் தோல்விக்கு பிறகு தான் மாநில சுயாட்சிக் கருத்தை தி. மு. கழகம் கூறுகிறது என்பது சரியல்ல என்றும் கூறினேன். விவாதங்கள் முடிவுற்ற பிறகு அதற்கு நான் 110நிமிடங்கள் பதிலுரை ஆற்றினேன். எனது முழு உரையையும் குறிப்பிடாவிட்டாலும் முக்கியமான பகுதிகளை எனது வரலாற்று நூலிலே இடம் பெறச் செய்வது அவசியமெனக் கருதுகிறேன். “என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை இந்த மக்கள்மன்றத்திலே முன் மொழிந்து ஐந்து நாட்கள் விவாதம் நடைபெற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்ற கட்டத்தில் இதுவரையில் பேசப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நான் இந்தத் தீர்மானத்தைப் பற்றி முன்னுரையிலே குறிப்பிட்டிருக்கிற பல்வேறு கருத்துக்களுக்குத் தொடர்பாக இன்னும் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். பழைய காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சியே ஒரு பயங்கரமான பூதம் என்கிற அளவுக்கு தங்களுடைய வர்ணனையை செய்திருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி<noinclude></noinclude> 6x7nvjum4wlp14ws45l6f6coeu5ojq8 அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf 252 626126 1919661 1919273 2026-03-31T05:20:26Z Balajijagadesh 1137 1919661 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=தேவ - அசுர போராட்டம் முடியவில்லை |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 5="1191" 224="பின்னட்டை" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பெரியாரியல்]] 9figd2i4qh9zryihd2kd4c14wldv9me ஆசிரியர்:விடுதலை இராஜேந்திரன் 102 626127 1919676 1919278 2026-03-31T05:43:05Z Balajijagadesh 1137 added [[Category:விடுதலை இராஜேந்திரன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919676 wikitext text/x-wiki {{author | firstname = விடுதலை | lastname = இராஜேந்திரன் | last_initial = இ | birthyear = 1947 | deathyear = | description = விடுதலை இராஜேந்திரன் என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். }} ==படைப்புகள்== *தேவ அசுர போராட்டம் முடியவில்லை {{ssl|தேவ அசுர போராட்டம்.pdf}} *ஜாதியும் ஜாதிப் பேரணிகளும் {{ssl|ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf}} *பெரியாரியத்தின் வெற்றி {{ssl|பெரியாரியத்தின் வெற்றி.pdf}} *பகுத்தறிவும் வாழ்வுரிமையும் {{ssl|பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf}} {{PD-TamilGov/ta|}} [[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] 44o6qpmpjpksruch5yty1v7yb7mh991 1919678 1919676 2026-03-31T05:44:30Z Balajijagadesh 1137 1919678 wikitext text/x-wiki {{author | firstname = விடுதலை | lastname = இராஜேந்திரன் | last_initial = இ | birthyear = 1947 | deathyear = | description = விடுதலை இராஜேந்திரன் என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். }} ==படைப்புகள்== *{{export|தேவ - அசுர போராட்டம் முடியவில்லை}} [[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை]] தொகுதி 4 *ஜாதியும் ஜாதிப் பேரணிகளும் {{ssl|ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf}} *பெரியாரியத்தின் வெற்றி {{ssl|பெரியாரியத்தின் வெற்றி.pdf}} *பகுத்தறிவும் வாழ்வுரிமையும் {{ssl|பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf}} {{PD-TamilGov/ta|}} [[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] n5nmkn1jhvyl9ygczwhcm4a9eu5dmjv பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/5 250 626128 1919669 1890781 2026-03-31T05:35:54Z Balajijagadesh 1137 1919669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude> {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?|ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?|இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ரோகித்'களைக் காவு கேட்கும் ஜாதிவெறி!|ரோகித்'களைக் காவு கேட்கும் ஜாதிவெறி!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்|யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!|உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!|ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தோழர்களே தயாராவீர்!|தோழர்களே தயாராவீர்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்|அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்|மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை|கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்|காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/சரசுவதி' பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!|சரசுவதி' பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!|நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கேள்விக்குறியாகும் எதிர்காலம்!|கேள்விக்குறியாகும் எதிர்காலம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?|இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!|ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அடுத்து...?|அடுத்து...?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!|முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/டிரம்ப்'பின் இந்துத்துவம்|டிரம்ப்'பின் இந்துத்துவம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு|தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தருண் விஜய் உண்மை முகம்!|தருண் விஜய் உண்மை முகம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஆபத்து - எச்சரிக்கை!|ஆபத்து - எச்சரிக்கை!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே - பதில் கூறுங்கள்!|இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே - பதில் கூறுங்கள்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?|பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு|ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்|தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்]]<noinclude>{{nop}}{{rv| |1191 தேவ—அசுர போராட்டம்|{{right|விடுதலை இராஜேந்திரன் <b>{{larger|1191}}</b>}}}}</noinclude> 1w8pfh7g0q14knw620shmajb1rc5ywg பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/6 250 626130 1919671 1890786 2026-03-31T05:39:19Z Balajijagadesh 1137 1919671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>*[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!|‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/திருச்செங்கோடு தீர்மானங்கள்|திருச்செங்கோடு தீர்மானங்கள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/சமூகநீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது|சமூகநீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘அனிதாவின் 1176’|‘அனிதாவின் 1176’]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/காவிரி புஷ்கரமாம்!|காவிரி புஷ்கரமாம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி|கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்|ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை|‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!|அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’|உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/24 ஆண்டுகளுக்குப் பிறகும்...|24 ஆண்டுகளுக்குப் பிறகும்...]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/சிலிர்த்தெழுந்தது தமிழினம்!|சிலிர்த்தெழுந்தது தமிழினம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!|‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மே 22-படுகொலைகள்|மே 22-படுகொலைகள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஒன்றுபட்ட தமிழகம்|ஒன்றுபட்ட தமிழகம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது|தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கொல்லைப்புற வழியில் ‘இராமராஜ்ய’மா?|கொல்லைப்புற வழியில் ‘இராமராஜ்ய’மா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/டிரம்ப்பின் பார்ப்பனியம்|டிரம்ப்பின் பார்ப்பனியம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்|‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை|வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது|ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!|ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மருத்துவர் மாணவர் சேர்க்கையில்|மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?|பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?|பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘ஹத்ராசு’ம் அயோத்தியும்|‘ஹத்ராசு’ம் அயோத்தியும்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்|தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஆளுநரின் “சண்டித்தனம்”|ஆளுநரின் “சண்டித்தனம்”]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தமிழ்நாட்டில் நடப்பது ‘மனுசாஸ்திர’ ஆட்சியா?|தமிழ்நாட்டில் நடப்பது ‘மனுசாஸ்திர’ ஆட்சியா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மாமனிதரின் நூற்றாண்டு (1920-2020)|மாமனிதரின் நூற்றாண்டு (1920-2020)]]<noinclude> {{nop}}{{rv| |{{right|விடுதலை இராஜேந்திரன் 1192}}|{{left|{{larger|<b>1192</b>}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 58vercne8gfczopdh2dnmwoep0jcgj9 1919729 1919671 2026-03-31T09:48:20Z Balajijagadesh 1137 1919729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>*[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!|‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/திருச்செங்கோடு தீர்மானங்கள்|திருச்செங்கோடு தீர்மானங்கள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/சமூகநீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது|சமூகநீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘அனிதாவின் 1176’|‘அனிதாவின் 1176’]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/காவிரி புஷ்கரமாம்!|காவிரி புஷ்கரமாம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி|கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்|ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை|‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!|அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’|உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/24 ஆண்டுகளுக்குப் பிறகும்...|24 ஆண்டுகளுக்குப் பிறகும்...]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/சிலிர்த்தெழுந்தது தமிழினம்!|சிலிர்த்தெழுந்தது தமிழினம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!|‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மே 22-படுகொலைகள்|மே 22-படுகொலைகள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஒன்றுபட்ட தமிழகம்|ஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கொல்லைப்புற வழியில் ‘இராமராஜ்ய’மா?|கொல்லைப்புற வழியில் ‘இராமராஜ்ய’மா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/டிரம்ப்பின் பார்ப்பனியம்|டிரம்ப்பின் பார்ப்பனியம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்|‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை|வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது|ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!|ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மருத்துவர் மாணவர் சேர்க்கையில்|மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?|பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?|பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/‘ஹத்ராசு’ம் அயோத்தியும்|‘ஹத்ராசு’ம் அயோத்தியும்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்|தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஆளுநரின் “சண்டித்தனம்”|ஆளுநரின் “சண்டித்தனம்”]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/தமிழ்நாட்டில் நடப்பது ‘மனுசாஸ்திர’ ஆட்சியா?|தமிழ்நாட்டில் நடப்பது ‘மனுசாஸ்திர’ ஆட்சியா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மாமனிதரின் நூற்றாண்டு (1920-2020)|மாமனிதரின் நூற்றாண்டு (1920-2020)]]<noinclude> {{nop}}{{rv| |{{right|விடுதலை இராஜேந்திரன் 1192}}|{{left|{{larger|<b>1192</b>}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> rto5h84b4el01ywu3alnc0o0asxmknq பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/7 250 626133 1919659 1890783 2026-03-31T05:13:52Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>*கமலா ஹாரீசின் அடையாளம் *அருந்ததிராய் நூலுக்குத் தடையா? *அமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா? *'லவ் ஜிகாத்' என்ற பெயரில் ... *விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் *பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலை *அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு ஒழிகிறது? *மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு இப்போது என்ன தேவை? *கடவுள்' பெயரால்... *மோடியின் 'இராம இராஜ்யத்தில்' நீதியும் அநீதியும் *ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்! *கேள்விக்குறியாகும் எதிர்காலம்! *எம்.ஜி.ஆர். நூற்றாண்டு! *'இராம ராஜ்யம்' என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே! *ஏழுமலையானைக் 'கைவிட்ட' அர்ச்சகர்கள் *பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி *வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு *பார்ப்பன மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்<noinclude>{{nop}} {{rh| ||விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1193'''}}}}</noinclude> 5z3cx7tm21u5einxhbf30lj1ikq9ld6 1919672 1919659 2026-03-31T05:41:25Z Balajijagadesh 1137 1919672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>*[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கமலா ஹாரீசின் அடையாளம்|கமலா ஹாரீசின் அடையாளம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அருந்ததிராய் நூலுக்குத் தடையா?|அருந்ததிராய் நூலுக்குத் தடையா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா?|அமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/லவ் ஜிகாத்' என்ற பெயரில் ...|லவ் ஜிகாத்' என்ற பெயரில் ...]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம்|விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலை|பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலை]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு ஒழிகிறது?|அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு ஒழிகிறது?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு இப்போது என்ன தேவை?|மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு இப்போது என்ன தேவை?]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கடவுள்' பெயரால்...|கடவுள்' பெயரால்...]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/மோடியின் 'இராம இராஜ்யத்தில்' நீதியும் அநீதியும்|மோடியின் 'இராம இராஜ்யத்தில்' நீதியும் அநீதியும்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!|ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/கேள்விக்குறியாகும் எதிர்காலம்!|கேள்விக்குறியாகும் எதிர்காலம்!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/எம்.ஜி.ஆர். நூற்றாண்டு!|எம்.ஜி.ஆர். நூற்றாண்டு!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/இராம ராஜ்யம்' என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!|இராம ராஜ்யம்' என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/ஏழுமலையானைக் 'கைவிட்ட' அர்ச்சகர்கள்|ஏழுமலையானைக் 'கைவிட்ட' அர்ச்சகர்கள்]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி|பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு|வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு]] *[[தேவ - அசுர போராட்டம் முடியவில்லை/பார்ப்பன - மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்|பார்ப்பன - மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்]]<noinclude>{{nop}} {{rh| ||விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1193'''}}}}</noinclude> rv5psvq63b7dasx7aymz8kf76k3vhc9 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/4 250 629496 1919660 1890780 2026-03-31T05:19:30Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude> {{X-larger|நூல் விவரக் குறிப்புகள்}} {| |நூல் பெயர் || தேவ-அசுரப் போராட்டம் முடியவில்லை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' தலையங்கங்கள் (தொகுதி-4, 2016-2020) |- |ஆசிரியர் ||விடுதலை இராசேந்திரன் |- |பதிப்பு || 2021 |- |பக்கங்கள்||222 |- |அட்டைப்படம்|| பொள்ளாச்சி தினேஷ் குமார் |- |ஒளி அச்சு||வெல்கின் கணினி<br>சென்னை -600 041<br>9444535771 |- |அச்சிட்டோர்||மாணவர் நகலகம்<br>சென்னை - 600 020 |- |வெளியீடு || நிமிர்வோம்<br>சென்னை -600 041 |- |5 தொகுதிகள் விலை || {{larger|<b>ரூ.800</b>}} |}<noinclude>{{nop}}{{rv|4 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''4'''}}}}|{{left|{{larger|'''4'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> ez2zuarjibt848sxmilufuwhbyt79cn பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/10 250 635620 1919384 1919334 2026-03-30T13:32:30Z Booradleyp1 1964 1919384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு இந்த வாய்ப்பு நமக்குக் காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 14}}}} {{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/014| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 14}}}} }} {{nop}}<noinclude></noinclude> mju4rad5k4pzjfel8ge3xq43bjmpetw 1919385 1919384 2026-03-30T13:36:53Z Booradleyp1 1964 1919385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு இந்த வாய்ப்பு நமக்குக் காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/14| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 9}}}} }} {{nop}}<noinclude></noinclude> 2asaj12t7yut5egr8fmmhr2yf8blttb 1919386 1919385 2026-03-30T13:43:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு இந்த வாய்ப்பு நமக்குக் காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/14| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 9}}}} }}<noinclude></noinclude> 3wymv81g23f9nwhbbw5zr286yja73d3 1919387 1919386 2026-03-30T13:45:00Z Booradleyp1 1964 1919387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 153. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| கோபக்காரர்களை மறந்திடு! <br>கோவையை நினைத்திடு! (31—12—75)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 154. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002|ஒரு தொண்டனின் வேண்டுகோள்! (6—1—76)]] | {{DJVU page link| 10 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 155. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003|தங்கம் எது? <br>பித்தளை எது? (8—1—76)]] | {{DJVU page link| 18 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 156. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004|பழம் நழுவிப் பாலில்...! (18—1—76)]] | {{DJVU page link| 22 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 157. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005|வீரர்கள், பின் தொடரட்டும்! (29—1—76) ]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 158. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/006|அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்! (1—2—76)]] | {{DJVU page link| 29 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 159. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/007| கழகத் தோழர்கட்கு <br>இந்த வாய்ப்பு நமக்குக் <br>காலம் வழங்கிய அருட்கொடை! (6—2—76)]] | {{DJVU page link| 31 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 160. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/008|அரசியல் பண்பாடு <br>காப்போம்! (8—2—76)]] | {{DJVU page link| 33 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 161. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/009|வீரத்திற்கான விளக்கம் (9—2—76)]] | {{DJVU page link| 36 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 162. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/010| இதய வாழ்த்து எது? (11—2—76))]] | {{DJVU page link| 39 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 163. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/011| அமைதிக்கு அழிவில்லை (12—2—76)]] | {{DJVU page link| 41 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 164. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/012| பலிக்காத கனவு (15—2—76)]] | {{DJVU page link| 43 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 165. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/013|கவிதையில் ஒரு மடல்! (16—2—76)]] | {{DJVU page link| 45 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 166. |{{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/14| நேற்றைய மடலுக்கு விளக்கம் (17—2—76)]] | {{DJVU page link| 46 | 9}}}} }}<noinclude></noinclude> 5evjnjy5op0ajbsy2zqyki482fzlpmr பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/11 250 635725 1919388 1919343 2026-03-30T13:48:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|}} {{Dtpl|symbol= |dotend= | 167. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| “இலக்கியச் சந்தைக்கு <br>ஏகுவோம் வாரீர்!” (20—2—76)]] | {{DJVU page link| 49 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 168. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017|நான் வருவதன் நோக்கம் (22—2—76)]] | {{DJVU page link| 52 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 169. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அண்ணனைக் காணுகிறேன் — <br>அந்தப் பாடல் வரிகளிலே! (23—2—76)]] | {{DJVU page link| 54 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 170. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| அனுபவத்தில் உணர்ந்தது! (24—2—76)]] | {{DJVU page link| 59 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 171. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை! (24—2—76)]] | {{DJVU page link| 61 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 172. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| தாய் உள்ளம் உணர்ந்த தாய்! (25—2—76)]] | {{DJVU page link| 63 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 173. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| “ஒளி படைத்த கண்ணினாய்; <br>வா! வா!” (26—2—76)]] | {{DJVU page link| 66 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 174. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| நினைவு அலைகள்! <br>நெஞ்சத் துடிப்புக்கள்!! (16—3—76)]] | {{DJVU page link| 70 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 175. | [[கலைஞர் கடிதம் 5/024| கலித்தொகை காட்டும் வீரம்! (17—3—76))]] | {{DJVU page link| 75 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 176. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| கழகம் காப்போம்! <br>கடமையைச் செய்வோம்! (18—3—76)]] | {{DJVU page link| 79 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 177. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| விதியே! விதியே! <br>என் செய நினைத்தாய்? (19—3—76)]] | {{DJVU page link| 84 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 178. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/027| கங்கையைப்போல் <br>காவிரிபோல் கழகம் வாழும்! (20—3—76)]] | {{DJVU page link| 88 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 179. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/028| சோவியத் கவிதையில் — <br>ஒரு சுவையான கவிதை! (22—3—76)]] | {{DJVU page link| 92 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 180. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/029| “சராசரங்கள் வரும் சுழன்றே சகடு போல்!” (23—3—76)]] | {{DJVU page link| 96 | 9}}}} {{nop}}<noinclude></noinclude> hdm7hhf4r23njfolpw1g1n7k9q17kvr பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/12 250 635726 1919389 1919347 2026-03-30T13:59:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|}} {{Dtpl|symbol= |dotend= | 181. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| வயதானவர் கூறுவது <br>வாழ்த்தாகக் கருதுவோம்! (24—3—76)]] | {{DJVU page link| 101 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 182. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017| உண்மை — உதய ஞாயிறு போலவே! (25—3—76)]] | {{DJVU page link| 105 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 183. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அடக்கமே; அண்ணன் கற்றுத்தந்தது! (26—3—76)]] | {{DJVU page link| 19 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 184. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| நிலைகுலையா நீதி <br>வாய் திறந்து பேசும்! (27—3—76)]] | {{DJVU page link| 120 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 185. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| வியாழக்கிழமையும் — <br>வெள்ளிக்கிழமையும்! (28—3—76)]] | {{DJVU page link| 124 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 186. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| படமெடுக்கிறார்களே, <br>என்னைப்பார்த்து — ஏன்? (29—3—76)]] | {{DJVU page link| 131 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 187. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...! (30—3—76)]] | {{DJVU page link| 137 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 188. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| ஒற்றர்பணி — ஒப்பற்ற புனிதப் பணி! (31—3—76)]] | {{DJVU page link| 93 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 189. | [[கலைஞர் கடிதம் 5/024| அண்ணா மீது ஆணையாக...! (1—4—76)]] | {{DJVU page link| 98 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 190. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| அவர் தாளுக்கு மாலை சூட்டுகிறேன்! (3—4—76)]] | {{DJVU page link| 153 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 191. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| பயணம் தரும் நம்பிக்கை! (4—4—76)]] | {{DJVU page link| 157 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 192. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கழகம் இருக்கும்! <br>காலம் — கேட்கும் நியாயத்தை! (25—4—76)]] | {{DJVU page link| 162 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 193. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கும்பாபிஷேகங்கள்! <br>சில குறிப்புக்கள்! (6—4—76)]] | {{DJVU page link| 170 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 194. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| நினைக்கிறேன் — <br>நெஞ்சு இனிக்கிறது! (7—4—76)]] | {{DJVU page link| 176 | 9}}}} {{nop}}<noinclude></noinclude> 9p7yom90o04nbax5o6lfwjru99lf6od 1919390 1919389 2026-03-30T14:00:34Z Booradleyp1 1964 1919390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|}} {{Dtpl|symbol= |dotend= | 181. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| வயதானவர் கூறுவது <br>வாழ்த்தாகக் கருதுவோம்! (24—3—76)]] | {{DJVU page link| 101 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 182. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017| உண்மை — உதய ஞாயிறு போலவே! (25—3—76)]] | {{DJVU page link| 105 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 183. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அடக்கமே; அண்ணன் கற்றுத்தந்தது! (26—3—76)]] | {{DJVU page link| 114 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 184. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| நிலைகுலையா நீதி <br>வாய் திறந்து பேசும்! (27—3—76)]] | {{DJVU page link| 120 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 185. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| வியாழக்கிழமையும் — <br>வெள்ளிக்கிழமையும்! (28—3—76)]] | {{DJVU page link| 124 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 186. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| படமெடுக்கிறார்களே, <br>என்னைப்பார்த்து — ஏன்? (29—3—76)]] | {{DJVU page link| 131 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 187. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...! (30—3—76)]] | {{DJVU page link| 137 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 188. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| ஒற்றர்பணி — ஒப்பற்ற புனிதப் பணி! (31—3—76)]] | {{DJVU page link| 93 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 189. | [[கலைஞர் கடிதம் 5/024| அண்ணா மீது ஆணையாக...! (1—4—76)]] | {{DJVU page link| 98 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 190. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| அவர் தாளுக்கு மாலை சூட்டுகிறேன்! (3—4—76)]] | {{DJVU page link| 153 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 191. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| பயணம் தரும் நம்பிக்கை! (4—4—76)]] | {{DJVU page link| 157 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 192. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கழகம் இருக்கும்! <br>காலம் — கேட்கும் நியாயத்தை! (25—4—76)]] | {{DJVU page link| 162 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 193. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கும்பாபிஷேகங்கள்! <br>சில குறிப்புக்கள்! (6—4—76)]] | {{DJVU page link| 170 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 194. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| நினைக்கிறேன் — <br>நெஞ்சு இனிக்கிறது! (7—4—76)]] | {{DJVU page link| 176 | 9}}}} {{nop}}<noinclude></noinclude> sw3as8v5yeqm564vp60pha8v4idkvhu 1919391 1919390 2026-03-30T14:02:25Z Booradleyp1 1964 1919391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px|}} {{Dtpl|symbol= |dotend= | 181. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/016| வயதானவர் கூறுவது <br>வாழ்த்தாகக் கருதுவோம்! (24—3—76)]] | {{DJVU page link| 101 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 182. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/017| உண்மை — உதய ஞாயிறு போலவே! (25—3—76)]] | {{DJVU page link| 105 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 183. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/018| அடக்கமே; அண்ணன் கற்றுத்தந்தது! (26—3—76)]] | {{DJVU page link| 114 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 184. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/019| நிலைகுலையா நீதி <br>வாய் திறந்து பேசும்! (27—3—76)]] | {{DJVU page link| 120 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 185. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/020| வியாழக்கிழமையும் — <br>வெள்ளிக்கிழமையும்! (28—3—76)]] | {{DJVU page link| 124 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 186. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/021| படமெடுக்கிறார்களே, <br>என்னைப்பார்த்து — ஏன்? (29—3—76)]] | {{DJVU page link| 131 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 187. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/022| பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...! (30—3—76)]] | {{DJVU page link| 137 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 188. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/023| ஒற்றர்பணி — ஒப்பற்ற புனிதப் பணி! (31—3—76)]] | {{DJVU page link| 143 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 189. | [[கலைஞர் கடிதம் 5/024| அண்ணா மீது ஆணையாக...! (1—4—76)]] | {{DJVU page link| 148 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 190. | {{gap|2}}[[கலைஞர் கடிதம் 5/025| அவர் தாளுக்கு மாலை சூட்டுகிறேன்! (3—4—76)]] | {{DJVU page link| 153 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 191. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| பயணம் தரும் நம்பிக்கை! (4—4—76)]] | {{DJVU page link| 157 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 192. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கழகம் இருக்கும்! <br>காலம் — கேட்கும் நியாயத்தை! (25—4—76)]] | {{DJVU page link| 162 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 193. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| கும்பாபிஷேகங்கள்! <br>சில குறிப்புக்கள்! (6—4—76)]] | {{DJVU page link| 170 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 194. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/026| நினைக்கிறேன் — <br>நெஞ்சு இனிக்கிறது! (7—4—76)]] | {{DJVU page link| 176 | 9}}}} {{nop}}<noinclude></noinclude> qgny0rfv3xjx4pwxndho5637lf1wjjx பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/14 250 635727 1919394 1919361 2026-03-30T14:36:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>கோபக்காரர்களை மறந்திடு! <br> கோவையை நினைத்திடு!</b>}} உடன்பிறப்பே, அழைத்தேன் உன்னை — வருக! என்று! அலை அலையாக வந்தாய், அணி அணியாக வந்தாய். ஆர்ப்பரிக்கும் கடலெனப்பவனி நடத்திக் காட்டினாய். அமைந்த பந்தல் போதாமல் இருபத்து ஏழாந்தேதி இரவெல்லாம் கண்விழித்து ஏற்கனவே இருந்த சுற்றடைப்பை இயன்றவரையில் விரிவுபடுத்தினார்கள். அப்போதும் இடமில்லை. நெருக்கியடித்துக் கொண்டு அடுக்கிவைத்த புத்தகங்களைப்போல் ஆறுலட்சத்தை எட்டிப்பிடிக்கிற அளவுக்கு பந்தலுக்குள்ளும், சுற்றடைப்பு வரையிலும் என் உடன்பிறப்புக்கள் உட்கார்ந்திருந்த காட்சியும், பந்தலுக்கு வெளியே ஏறத்தாழ ஐந்து லட்சம்பேர் — ஒருபுறம் சிதம்பரம் பூங்காவிலிருந்து அண்ணா சிலைவரையிலும், இன்னொரு புறம் மேம்பாலம் வரையிலும் நின்றவாறும் அமர்ந்த வாறும் மாநாட்டுத் தீர்மான விளக்கவுரைகளையும், சொற்பொழிவுகளையும் கேட்டிருந்த மாட்சியும்; அம்மவோ! குமரி முனையின் சிறு குன்றின் மீது நின்று முக்கடலையும் ஏககாலத்தில் பார்த்துக் களிப்பது போலல்லவோ இருந்தது. {{left_margin|3em| ஃ தமிழ், தேன் மழையாகப் பொழிந்தது.<br>ஃ அரசியல் விளக்கங்கள் ஒவ்வொரு உரை நூல்களாக உருவெடுத்தன.<br>ஃ மொழியைப் பாதுகாக்க முரசங்கள் அதிர்ந்தன.}} {{nop}}<noinclude> க—6—1</noinclude> fx7cbace2h6ezxzome21yr0vfukhkrp பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/13 250 635729 1919393 1919340 2026-03-30T14:34:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}} <b>{{rule}}</b>{{rule}} {{dhr|2em}} {{center|{{Xx-larger|<b>கலைஞர் கடிதம்}}<br>{{larger|பாகம்–5}}</b>}} {{dhr|2em}} <b>{{rule}}</b>{{rule}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> mif70u0z4dg598rdiockcztuw418wuq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/15 250 635730 1919396 1919353 2026-03-30T14:41:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|6||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem> ஃ ஜனநாயக கீதம், தாளம் பிறழாமல் இசைக்கப் பெற்றது. ஃ எதிர்க்கட்சிகளைப் பற்றிய விமர்சனங்களில் எந்த இடத்திலும் ‘அபசுரம்’ தென்படவில்லை. ஃ நமது கொள்கைகளை எடுத்து வைத்த நேர்த்தியும், அந்தக் கொள்கைகளின் அறுபதாண்டு கால வரலாற்றுக் கீர்த்தியும் தமிழ்ப் பெருமக்களுக்கு விருந்தாகவும், தன்மான உணர்வைப் பெருக்கும் சக்திமிகு மருந்தாகவும் அமைந்தது. ஃ கொள்கைப் பிரச்சார இசை நிகழ்ச்சிகளோ; பலாவின் சுளைகள்! ஃ நாடகங்களோ — மாங்கனிகளின் சுவைச்சாறு! ஃ கலைநிகழ்ச்சிகளோ — கற்கண்டுக் கட்டிகள்!</poem>}} எழுச்சி, உணர்ச்சி. மகிழ்ச்சி, பெருமிதம், பீடுநடை, இவைகளுக்கிடையே இழையோடிய கட்டுப்பாட்டுத்தன்மை! கோவை குவித்திட்ட இந்த மகத்தான வெற்றியை யாராலும் மறைக்க முடியவில்லை. இது, போன்ற நம்மீது அன்புக்கொண்ட ஏடுகளேகூட மாநாட்டுப் பந்தலில் ஐந்து லடசம் மக்கள் கூடியிருந்தனர் என்ற அளவுக்காவது செய்திகளை வெளியிடக்கூடிய பெருந்தன்மையைப் பெற்றிருக்கின்றன என்றால் நம் மாநாட்டு வெற்றிக்கு வேறென்ன அளவு கோல் வேண்டும்? நமது எழுச்சி மிக்க மாநாட்டுச் செய்திகள் வெளிவருகின்ற நேரத்தில் திசை திருப்பும செய்திகளைப் பிரசவிக்கவேண்டுமென்று மிகவும் கஷ்டப்பட்டு தமிழ்நாட்டிலே சிலர் “காந்தாரி”யைப்போல் குழவிக்கல்லால் அடிவயிற்றில் குத்திக்கொண்ட நிகழ்ச்சிகளையும் நீ, பார்த்திருப்பாய். நல்ல படம் ஒன்று வரப்போகிறது. அதில் சிறந்த நடிகர் ஒருவர் மிக அருமையாக நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடனே; அதற்குப போட்டியாகத் தான் நடித்த படத்தை அதே<noinclude></noinclude> jfe9b6tg2abhgtg96z6pdna59n3w519 1919397 1919396 2026-03-30T14:43:08Z Booradleyp1 1964 1919397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|6||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem> ஃ ஜனநாயக கீதம், தாளம் பிறழாமல் இசைக்கப் பெற்றது. ஃ எதிர்க்கட்சிகளைப் பற்றிய விமர்சனங்களில் எந்த இடத்திலும் ‘அபசுரம்’ தென்படவில்லை. ஃ நமது கொள்கைகளை எடுத்து வைத்த நேர்த்தியும், அந்தக் கொள்கைகளின் அறுபதாண்டு கால வரலாற்றுக் கீர்த்தியும் தமிழ்ப் பெருமக்களுக்கு விருந்தாகவும், தன்மான உணர்வைப் பெருக்கும் சக்திமிகு மருந்தாகவும் அமைந்தது. ஃ கொள்கைப் பிரச்சார இசை நிகழ்ச்சிகளோ; பலாவின் சுளைகள்! ஃ நாடகங்களோ — மாங்கனிகளின் சுவைச்சாறு! ஃ கலைநிகழ்ச்சிகளோ — கற்கண்டுக் கட்டிகள்!</poem>}} எழுச்சி, உணர்ச்சி. மகிழ்ச்சி, பெருமிதம், பீடுநடை, இவைகளுக்கிடையே இழையோடிய கட்டுப்பாட்டுத்தன்மை! கோவை குவித்திட்ட இந்த மகத்தான வெற்றியை யாராலும் மறைக்க முடியவில்லை. இது, போன்ற நம்மீது அன்புக்கொண்ட ஏடுகளேகூட மாநாட்டுப் பந்தலில் ஐந்து லட்சம் மக்கள் கூடியிருந்தனர் என்ற அளவுக்காவது செய்திகளை வெளியிடக்கூடிய பெருந்தன்மையைப் பெற்றிருக்கின்றன என்றால் நம் மாநாட்டு வெற்றிக்கு வேறென்ன அளவு கோல் வேண்டும்? நமது எழுச்சி மிக்க மாநாட்டுச் செய்திகள் வெளிவருகின்ற நேரத்தில் திசை திருப்பும செய்திகளைப் பிரசவிக்கவேண்டுமென்று மிகவும் கஷ்டப்பட்டு தமிழ்நாட்டிலே சிலர் “காந்தாரி”யைப் போல் குழவிக்கல்லால் அடிவயிற்றில் குத்திக்கொண்ட நிகழ்ச்சிகளையும் நீ, பார்த்திருப்பாய். நல்ல படம் ஒன்று வரப்போகிறது. அதில் சிறந்த நடிகர் ஒருவர் மிக அருமையாக நடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடனே; அதற்குப போட்டியாகத் தான் நடித்த படத்தை அதே<noinclude></noinclude> 7wwusnhk2pty5qe4jjovgm9y5m6qpl4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/16 250 635731 1919398 1919355 2026-03-30T14:45:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|7||கலைஞர்}}</noinclude>நாளில் வெளியிடவேண்டுமென்று ஏற்பாடுகளைச் செய்கிற குணம்; சினிமாத்துறையிலே ஓரிருவருக்கு உண்டு — அதையேதான் அவர்களால் அரசியலிலும் கடைப்பிடிக்க முடியும். பாவம்; ஏற்கனவே அழுகிப்போன பழத்தை — பளபளப்பான தாளைச் சுற்றிக் கடையில் வைப்பதுபோல — வைத்துக் காட்டினார்கள். மண்டியிட்ட படலம், மதுரையில் முடிந்து — சரணாகதிப் படலம் சென்னையில் நடந்து — நம்மீது ஆபாச அர்ச்சனை அர்ச்சனை செய்யும் படலம் மயிலையில் ஆரம்பமாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் என் குலத்தைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, என்னைப்பற்றி ஏதேதோ; “நரகல் நடையில்” பேசியதாக நண்பர்கள் சிலர் என்னிடம் கூறிக் குமுறினார்கள். உடன்பிறப்பே! நான்; கொதித்துக் குமுறிய நமது நண்பர்களிடம் என்ன சொன்னேன் தெரியுமா? மலரைத் தூவுகிறார்கள் என்றால் அவர்கள் கையில் முதலில் மலர் இருக்கிறது; அதனைத் தூவுகிறார்கள் என்று பொருள். நரகலை; அதாவது மலத்தைவாரி இறைக்கிறார்கள் என்றால் — அதுதான் அவர்கள் கையிலோ; அல்லது பேசுகின்றவர்கள் வாயிலோ இருப்பதாகப் பொருள். அதனை இறைக்கிறார்கள் என்று பொருள்; அதற்காக நாம் ஏன் ஆத்திரப்படவேண்டும் என்று நான் பதில் கூறியும் கூட, நண்பர்கள் கண்கலங்கியவாறுதான் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள். உடன் பிறப்பே! அதே மயிலாப்பூரில்தான்; அறிஞர் அண்ணா ஒருமுறை பேசும்போது குறிப்பிட்டார்; <b>“என்னை இழிவாக ஏசிப் பேசித்தான் இவ்வளவு பெரிய இடத்தில் உட்காரவைத்திருக்கிறீர்கள். இன்னும் ஏசுகிறீர்களே; இன்னும் எந்தப் பெரிய இடத்தில் உட்கார வைக்கப் போகிறீர்கள்?”</b> என்று! அண்ணா அன்று கேட்டதைத்தான் நாம் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும். {{nop}}<noinclude></noinclude> gtjc3xmbemffptxv6lhtjx0x9j21m96 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/17 250 635733 1919400 1919356 2026-03-30T14:52:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|8||கலைஞர்}}</noinclude>உனக்கு நினைவில்லையா உடன்பிறப்பே! 1972-ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரைக்கூட்டத்தில் என்னையும் நாவலரையும், பேராசிரியரையும் மற்ற தலைவர்களையும் மேடையில் உட்காரவைத்துக்கொண்டு அப்போது நம்மிடமிருந்து பிரித்துவிட்ட என் பழைய நண்பரைப்பற்றி “நரகல் நடையில்” இதே நண்பர் பேசியதும், நாம் அதே மேடையில் உடனடியாக அந்த இழிவான-தரக்குறைவான பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதும் உனக்கு நினைவில்லையா? பேசட்டும் ! நன்றாகப் பேசட்டும்! நாக்கு எவ்வளவு தொலைவு நீளுகிறதோ; அவ்வளவு நீளம், நீட்டிப் பேசட்டும். என் அன்பு உடன்பிறப்பே! நீ பொறுமையாக இரு ! நீ பேச முடியாத கோழை அல்ல; எழுத முடியாத பேடி அல்ல; உன் வீரத்தை, தீரத்தை, ஆற்றலை, நான் அறிவேன். நீ காண்டீபத்தை வளைத்தால் கனல் பறக்கும் கணைகளைப் பொழிவாய். உன் எழுத்து ஈட்டியின் முன்னே எதிர்ப்புக்கள் பாளம் பாளமாகப் பிளந்து சிதறும். உன் பேச்சாற்றல், போர்வாள் என்பதும் எனக்குத் தெரியும். நாடறிந்த உண்மைதான் அது. அந்த அறிவை, ஒளியை, வல்லமையை, வண்ணமொழியை நம் கொள்கை விளக்கத்திற்குப் பயன்படுத்து. நம்மீது மாற்றார் கொட்டும் குப்பை கூளங்கள் நமது கழகப் பயிர்வளர்வதற்கேற்ற “எரு” வாகட்டும். கோவையின் வெற்றி, சிலரது குடல்களில் நெருப்பை அள்ளித்தான் கொட்டியிருக்கும். அதனால்தான் இந்தக் கூச்சல், அது எரிச்சலின் விளைவு. பதவிக்குப் படியேறித் தவங்கிடந்தவர்கள்; “பார்க்றேன் ஒரு கை!” என்பார்கள். நாம் பதட்டமடையக் கூடாது. பக்குவமாக அணுகவேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. நாம் பதவியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணா பயிற்றுவித்த பண்பின் அடிப்படையில் நடைபயிலக்கூடியவர்கள். {{nop}}<noinclude></noinclude> bq5cyhr7872e53nhmb6zf89dvp7j3as பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/18 250 635735 1919402 1912891 2026-03-30T14:55:20Z Booradleyp1 1964 1919402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>வீரம் வேண்டாம் என்று கூறமாட்டேன். அது நமது இலட்சியத்தைக் காக்கப் பயன்படட்டும். வெத்துவேட்டுக்காரர்களைத் தாக்கி, வீரத்தை — விழலுக்கிறைத்த நீராக்கி விடக்கூடாதல்லவா? கோணல் சேட்டைக்காரர்கள். “குய்யோ முறையோ” என்று கத்தும்போது கோவை மாநாட்டை நினத்துக்கொள். அழைத்தேன்; என் ஆருயிரே! வந்தாய்! ஆணை கேட்டாய்; ஆணையிடமாட்டேன்; அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவை அறிவிக்கிறேன்” என்று சொன்னேன். அறிவித்துமிருக்கிறேன். செயல்படத் தொடங்கு! கோவை மாநாட்டை வெற்றிகரமாக்கிய கொள்கை மறவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை வழங்கு! நம்மீது சீறி விழும் கோபக்காரர்களை மறந்திடு! கோவையை நினைத்திடு! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>31 – 12 – 75</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 7fumgeggrc1wks6jek5nawqvi0qcq2d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/635 250 636766 1919569 1914860 2026-03-30T16:14:53Z Desappan sathiyamoorthy 14764 1919569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌|607|கணக்கியற் கல்வி}}</noinclude>{{larger|<b>கணக்காயனார் மகனார் நக்கீரனார்</b>}} சங்க காலப் புலவர். கீரர் என்பது இவரது இயற்பெயர். நச்செள்ளையார், நப்பூதனார் என்னும் பெயர்களில் உள்ளவாறுபோல, சிறப்புப் பொருளைத் தரும் இடைச் சொல்வாகிய ‘ந’ என்பது இயற்பெயராகிய கீரர் என்பதன் முன் சேர்ந்து நக்கீரர் என்று வழங்குவதாயிற்று. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று இவர் பெயர் சங்க நூற்களிற் காணப்படுதலின், இவர் ஊர் மதுரை என்பதும், இவர் தந்தையார் கணக்காயர் (ஆசிரியர்) என்பதும் புலனாகின்றன. நக்கீரர்க்குக் கொற்றனார் என்றொரு மகன் உண்டு. கொற்றனாரைக் கீரங் கொற்றனார் என்றும் வழங்குவர். நக்கீரர் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதித் தம் மகனார் கீரங் கொற்றனாருக்குக் கூறினார் என இறையனார் அகப்பொருளுரை கூறும். பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் பாடல்கள் இவர் இயற்றியவை. இவையன்றி நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் எட்டும், அகநானூாற்றில் பதினேழும் இவர் இயற்றியவை ஆகும். திருவள்ளுவ மாலையில் இவர் பெயரில் அமைந்துள்ள ஒரு பாடல் உள்ளது. பதினோராந்திருமுறையில் உள்ள பத்துச் சிறு நூல்களை நக்கீரர் பாடினார் என்று கூறுவது அறிஞர்க்கு உடன்பாடு இல்லை. அத்திருமுறையில் உள்ள திருமுருகாற்றுப்படை ஒன்று மட்டுமே நக்கீரர் இயற்றியது ஏனை ஒன்பதும் நக்கீரர்க்குப் பின் வந்த நக்கீர தேவர் என்பவரால் இயற்றப் பெற்றவை என அறிஞர் கூறுவர். ‘ஈங்கோய் மலை எழுபது’ என்னும் நூலும் நக்கீரதேவரால் இயற்றப் பெற்றதே. திருக்காளத்தி ஞானப் பூங்கோதை மீது நக்கீரர் இயற்றிய வடமொழித்தோத்திர நூல் ஒன்றும், வடமொழி நிகண்டு நூல் ஒன்றும் தஞ்சாவூர் அரண்மனை நூல் நிலையத்தில் உள்ளன எனக் கூறுவர். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுள் (குறு.2) பற்றி நக்கீரர்க்கும் சிவபெருமானுக்கும் நிகழ்ந்த வாதத்தில் சிவபெருமானின் சினத்திற்கு நக்கீரர் ஆளானார் என்பதும், நக்கீரர் கைலை நோக்கிச் செல்லுங்கால் திருப்பரங்குன்றத்தில் சிவபூசையில் வழுவிய காரணத்திற்காகப் பூதத்தால் பிடிபட்டு வருந்தி முருகன் மீது ‘திருமுருகாற்றுப்படை’ பாடித் துன்பத்தினின்றும் உய்ந்தார் என்பதும், திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் காணப்படும் புராணச் செய்திகளாகும். மதுரை மேலமாசி வீதியின் மேற்புரத்தில் நக்கீரர் கோயிலொன்று பெரிதாகவுள்ளது. அது சங்கத்தார் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகிறது. அதில் நக்கீரர் திருவுருவம் உள்ளது. திருப்பரங்குன்றத்திலும் முருகனின் பக்கத்தில் நக்கீரர் திருவுருவமுள்ளது. நக்கீரர் தம் பாடல்களில் அருமன், எவ்வி, கிள்ளி வளவன், குட்டுவன், கோசர், கோதை மார்பன், சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தழும்பன், தித்தன், திதியன், பசும்பூண்பாண்டியன், பழையன் மாறன், இலவந்திகைத்துஞ்சிய நன்மாறன், பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன், முசுண்டை, வடுகர்பெருமகன் எருமை, வழுதி, வன்னி, வானவரம்பன் முதலியோரைக் குறித்துள்ளார். {{Right|<b>சி.செ.</b>}} {{larger|<b>கணக்கியற் கல்வி:</b>}} அனைத்து நாடுகளிலும் மாணாக்கர்களுக்குத் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலைப் பள்ளி அளவில் கணக்கியற் கல்வி (Mathematics Education) கற்றுத் தரப்படுகின்றது. மாணாக்கர்கள் கணிதத் தொடர்பான கருத்துகளை அறியவும் முழுமையான அளவில் நிறைந்த அறிவு பெறவும் முழு எண்கள், பின்னங்கள், தசம எண்கள் போன்றவற்றில் கணக்கிடவும் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் அச்சிக்கல்களைத் தீர்ப்பதில் ஒழுங்கு முறையோடு தூய்மையாகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் அணுகும் முறையை அறியவும் எனக் கணக்கியற் கல்வியின் நோக்கங்கள் பலவிதமாக அமைகின்றன. <b>குறிக்கோள்கள்:</b> 1) பரப்பு, தளம் போன்றவை பற்றி நன்கு அறியச் செய்தல். அவற்றை வரைபடங்கள் மூலம் அறிந்து, ஊக்ளிடின் வரைப்பட (Eucledean Geometry) விதிகளை நன்கு தெளிந்து, அந்தத் தெளிந்த அறிவின் மூலம் நடைமுறை வாழ்க்கையில் எழும் பரப்புத் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல். 2) எண் (Number), உருபெண் (Space) ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவை வரைபடங்கள் மூலமாகவும் அறிவுறுத்தல். 3) சமனிலி (Inequality), மதிப்பீடு (Estimational), தோராயம் (Approximation), நிரூபித்தல் (Verification), வரைப்பட முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துதல். 4) எளிய நிலைகளிலிருந்து கணிதச் சொற்றொடர் உருவத்திற்குச் செல்லும் வகையிலும், மறுதலையாகக் கணிதச் சொற்றொடர்களிலிருந்து கணிதத் தொடர்பான விடுகதைக் கணக்குகளைச் செய்தல் என்ற நுண்ணிய நிலைக்குச் செல்லும் வகையிலும் மாணாக்கரின் நிலையை உறுதிப்படுத்துதல். 5) கணிதப் பாடத்தை எப்பொழுதும் வளர்ந்து சிறந்து கொண்டேயிருக்கும் ஒரு துறையாகவும் அதன் உதவியால் மகிழ்வோடு வாழலாம் என்ற<noinclude></noinclude> a55nyaeo7isxf0mf65fjj3qromdqv5n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/643 250 636770 1919702 1914864 2026-03-31T07:56:26Z Desappan sathiyamoorthy 14764 1919702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌|615|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌}}</noinclude>வனத்திற்கு உள் வருதலால், சொத்துக் கணக்கின் விதியின்படி கணக்கில் பற்று வைக்க வேண்டும். <b>முதற் குறிப்பேடு:</b> நடவடிக்கைகள் நிகழ்ந்தவுடன் முதன் முதலில் எழுதிக் குறித்து வைத்திடப் பயன்படுத்தும் கணக்குப் புத்தகத்தைக் குறிப்பேடு (Journal Book) என்பவர். குறிப்பேட்டில் கணக்கை எழுதக் கணக்கியலின் பற்று–வரவு விதிகள் அடிப்படையாக அமைகின்றன. இவ்வாறு கணக்கு எழுதிடும் முறை முதற் குறிப்பேட்டுப் பதிவு முறை (Journalism) எனப்படுகிறது. முதற் குறிப்பேட்டில் அன்றாட வாணிக நடவடிக்கைகளை எழுதுவதற்கு ஏதுவாக இதன் ஏடு அமைந்துள்ளது. முதற் குறிப்பேட்டின் வடிவமைப்பின் எடுத்துக்காட்டுப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. {{center|<b>முதற் குறிப்பேடு</b>}} {| class="wikitable" |- !நாள் !! விவரம் !! பேரேட்டுப் பக்க எண் !! பற்று !! வரவு |- |(1) || (2) || (3) || (4)<br>உரூ. || (5)<br>உரூ. |- |25.7.'86 || பணக் க/கு<br>கோமதியின் மூலதனக் க/கு<br>(கோமதியின் பண மூலதனம்) || || 20,000 || <br><br>20,000 |} முதற் குறிப்பேடு ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த தேதியையும் இரண்டாவதில் அந்நடவடிக்கையுடன் தொடர்பான கணக்குகளையும் எழுத முதல் வரியில் பற்று வைக்க வேண்டிய கணக்கையும், அதற்கடுத்த வரியில் வரவு வைக்க வேண்டிய கணக்கையும் எழுத வேண்டும். மூன்றாம், நான்காம் பத்திகளில் முறையே நடவடிக்கைத் தொகையை எழுத வேண்டும். பின்னர் ஒரு சிறு விளக்கக் குறிப்பு எழுது வது தேவையாகும். இக்குறிப்பு எதற்காகக் கணக்குகளில் பற்று, வரவு வைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவியாயிருக்கும். <b>பேரேடு:</b> முதற் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகள் யாவும் உரிய கணக்குகளாகப் பகுக்கப்பட்டுப் பேரேட்டில் (Ledger) எடுத்து எழுதப்படுகின்றன. இச்செயல் ‘எடுத்து எழுதுதல்’ எனப்படுகிறது. பேரேட்டுக் கணக்கில் இரண்டு பக்கங்கள் உண்டு. இடப் பக்கத்தைப் பற்றுப் பக்கம் என்றும், வலப் பக்கத்தை வரவுப் பக்கம் என்றும் குறிப்பிடுவர். அல்லது பற்றுப் பக்கத்தை ‘ப’ என்றும், வரவுப் பக்கத்தை ‘வ’ என்றும் கூறலாம். ஒவ்வொரு பக்கமும் நான்கு பத்திகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை யாவன: {| |(1) || நாள் || — || நடவடிக்கை நடந்த நாள், மாதம், ஆண்டு. |- |(2) || விவரம் || — || தொடங்கப்பட்ட கணக்குடன் தொடர்புடைய மற்றொரு பகுதியை எழுத வேண்டும். |- |(3) || கு.ப.எ. || — || குறிப்பேட்டுப் பக்க எண் (ledger Folio) - இந்த எண் பக்கத்தில் முதற்குறிப்புப் பதிவு உள்ளது. |- |(4) || தொகை || — || நடவடிக்கைக்குரிய தொகை எழுதுதல் வேண்டும். |} <b>எடுத்து எழுதுதல்:</b> வாணிக நடவடிக்கைகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முதற் குறிப்பேட்-<noinclude></noinclude> 0jpw2qfrkc68rmcmdxef4tifzh410a7 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1919587 1917524 2026-03-30T23:53:49Z Info-farmer 232 /* தொடர்புடையன */ * விக்கிமூலம் 1919587 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] **'''மொத்த காலம்''' : இரு மாதம் *** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ===தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் அணியினர் வாங்கும் இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * [[c:Category:]] * விக்கிமூலம் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அதில் பல தொகுதிகள் மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. 40q7bkjjclkycqg914eg1mswcl1ujvx 1919588 1919587 2026-03-30T23:54:27Z Info-farmer 232 /* தொடர்புடையன */ ** 1919588 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] **'''மொத்த காலம்''' : இரு மாதம் *** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ===தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் அணியினர் வாங்கும் இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * [[c:Category:]] * விக்கிமூலம் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அதில் பல தொகுதிகள் மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. sonnmk3rswvpv47rhovbamygi66k96x 1919589 1919588 2026-03-30T23:57:57Z Info-farmer 232 /* தொடர்புடையன */ +செய்தி 1919589 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] **'''மொத்த காலம்''' : இரு மாதம் *** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ===தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். * '''இந்த விண்ணப்ப காலக்கோடு''' **விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 * [[c:Category:]] * விக்கிமூலம் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அதில் பல தொகுதிகள் மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. lhcjfctr2y39t408npreuesu4wwiaf7 1919590 1919589 2026-03-31T00:06:14Z Info-farmer 232 /* திட்டகாலம் */ + விவரம் 1919590 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] **'''மொத்த காலம்''' : இரு மாதம் *** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *0 [[c:Category:]] * விக்கிமூலம் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதிதாக உருவானவை ஆகும். # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அதில் பல தொகுதிகள் மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. n1uu947nr2qg5faaeasqbd50duku8ux 1919591 1919590 2026-03-31T00:11:31Z Info-farmer 232 தெளிவு 1919591 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதிதாக உருவானவை ஆகும். # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. kqskrrwto39orlen2qdpzkwi5s33qik 1919592 1919591 2026-03-31T00:13:26Z Info-farmer 232 + வடிவம் 1919592 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதிதாக உருவானவை ஆகும். # [[]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. j475shb89top4h1kwoew73w10mcpdbp 1919593 1919592 2026-03-31T00:16:56Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + புதிய அட்டவணைகள் 1919593 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதிதாக உருவானவை ஆகும். # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. 6nbpj0krju1dflpsus02tigq0qiqeiz 1919594 1919593 2026-03-31T00:17:43Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + வடிவம் 1919594 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. f1cw6h98ththc6iz1ko37l6cdr8xm6c 1919595 1919594 2026-03-31T00:19:29Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + இணைப்பு 1919595 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்குகள் == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. d5o51l4vzf0s0xba71idf6ptew1t3u7 1919596 1919595 2026-03-31T00:22:23Z Info-farmer 232 /* இலக்குகள் */ குறிப்பு 1919596 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 * '''விண்ணப்பமிட்டவர்''' : [[பயனர்:Info-farmer]] *'''மொத்த காலம்''' : இரு மாதம் ** காலக்கோடுகளை ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்டம்''' : '''தம்பிக்கு அண்ணாவின் கடித'''ங்களை முழுமையாக உருவாக்குதல். * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்கு == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. eigfizmcx2isqr5pbo4k427um1m1ocg 1919667 1919596 2026-03-31T05:34:10Z Info-farmer 232 -துப்புரவு 1919667 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[படிமம்:Wikisource|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரு மாதம் * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] ** திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். * திட்டஅறிக்கை : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்கு == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. f3ldrfhy8btbf7k2gh60v4qgqz8bb6s 1919670 1919667 2026-03-31T05:37:49Z Info-farmer 232 + File:Noun-library-2821235-0C10F0.svg 1919670 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரு மாதம் * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] ** திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். * திட்டஅறிக்கை : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். {{clear}} ==தொடர்புடையன == * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். == இவ்விண்ணப்ப காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். == இலக்கு == தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. khxmr0e1fypa4xdi82zfdi3zhoppyso 1919677 1919670 2026-03-31T05:44:04Z Info-farmer 232 + திருத்தம் 1919677 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரு மாதம் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * திட்டஅறிக்கை : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. 76sxyi3v0i8mdga0apsz2sekquh2nxj 1919679 1919677 2026-03-31T05:44:55Z Info-farmer 232 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் 1919679 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * திட்டஅறிக்கை : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. tc6cfehtarefgp93yb4gmqg7eufw4j6 1919680 1919679 2026-03-31T05:45:20Z Info-farmer 232 + வடிவம் 1919680 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. axpwjds02noei2505ybfwe3rga14wf3 1919681 1919680 2026-03-31T05:48:06Z Info-farmer 232 இணைப்பு 1919681 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # 02 பெப்பிரவரி 2026 விண்ணப்பம் மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=prev&oldid=30011165 வெளியிடப்பட்டுள்ளது.] # விண்ணப்பத்தில் செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது. # விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. ow5zkfkognd2b1x3bq0fd729tm0r3o1 1919684 1919681 2026-03-31T06:05:38Z Info-farmer 232 + விவரம் 1919684 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # 02 பெப்பிரவரி 2026 விண்ணப்பம் மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=prev&oldid=30011165 வெளியிடப்பட்டுள்ளது.] # 10 பெப்பிரவரி 2026 மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30046834 விண்ணப்பத் தர ஆய்வுத் தொடங்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 மின்னஞ்சல் வழிகாட்டல்படி, விண்ணப்பத்தில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30099716 செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது.] # # 23 பெப்பிரவரி 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&action=history மேல்விக்கியில் விண்ணப்பப் பேச்சுப்பக்கத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டன.] # 01 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=30149176&oldid=30134062 மேல்விக்கியின் வினாக்களுக்கு, பதில் அளித்தேன்.] # 18 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30149176 விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. # எனது மின்னஞ்சலுக்கு ஆதார் அட்டை, நிலையானகணக்குஅட்டை, வங்கி விவங்கள், எனக்கும் பிறருக்கும் கேட்கப்பட்டன. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. pf7u5q6ptfwz9jl7b983s0t9gm0s764 1919685 1919684 2026-03-31T06:18:15Z Info-farmer 232 ஏப்ரல் 2026 மெய்ப்புப் பணிக்கான முதல் நூல் அட்டவணை உருவாக்கப்பட்டது. 1919685 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # 02 பெப்பிரவரி 2026 விண்ணப்பம் மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=prev&oldid=30011165 வெளியிடப்பட்டுள்ளது.] # 10 பெப்பிரவரி 2026 மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30046834 விண்ணப்பத் தர ஆய்வுத் தொடங்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 மின்னஞ்சல் வழிகாட்டல்படி, விண்ணப்பத்தில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30099716 செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&action=historyமேல்விக்கியில் விண்ணப்பப் பேச்சுப்பக்கத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டன.] # 01 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=30149176&oldid=30134062 மேல்விக்கியின் வினாக்களுக்கு, பதில் அளித்தேன்.] # 18 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30149176 விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.] # எனது மின்னஞ்சலுக்கு ஆதார் அட்டை, நிலையான வருமானவரி கணக்கு எண், வங்கி விவங்கள், எனக்கும் பிறருக்கும் கேட்கப்பட்டன. அதற்குரிய விண்ணப்பத்தில் ஐந்து நாட்களில் பதில் அனுப்ப குறிப்பு இருந்தது. ஆனால் இரண்டு நாட்களில் பலார்க் புவுன்டேசன் கேட்ட ஆவணங்களை அனுப்ப மாலை 4 மணிக்குக் கூறினர். மணிக்கணக்கில் பார்த்தால் ஒரு நாள் முடிவு என்பது, தேதி அடிப்படையில் இருநாட்கள் ஆகின்றது. முதல் அனுபவம் என்பதால் ஐந்து நபர்களிடம் விவரம் அனுப்ப சற்று தடுமாறிப் போனேன்.ஏனெனில், பெண்கள் என்பதால் உடன் அழைத்து்ப் பேச இயலவில்லை. வழக்கம் போல டெலிகிராம் வழியே செய்தி அனுப்பியிருந்தேன். நல்லவேளையாக அனவைரும் உடன் பார்த்து ஆவணங்களை அனுப்பினர். ஆவணங்களை படமாக அனுப்பினர். பிறகு கோப்பாக ஆவணங்களை அனுப்ப படப்பதிவு செய்து அறிமுகப்படுத்தியதால், முழுமையான படச்செறிவோடு ஆவணங்களை அனுப்பினர். அவற்றை வைத்து ஒவ்வொருக்கும் பிடிஎப் உருவாக்கி விண்ணப்பத்தினை நானே முழுமையாக மின்னஞ்சல் வழி அனுப்பினேன். இதற்கு ஒரு கூகுள் கோப்புறை உருவாக்கி, அதனை விண்ணப்பத்திற்கு தொடர்புடையவர் காணும்படி அனைத்து ஆஙணங்களையும் இணைத்து மின்னஞ்சல் வழி பகிர்ந்தேன். # நிதி கிடைக்க நாள் ஆகும் என்பதால், வேறுவேலையாகச் சென்னை சென்ற போது, எந்த நூலக்கித்தில் நூல் விவரங்கள் கிடைக்கும் என்பதை ஆய்ந்து 30% பணியைக் கட்டமைத்தேன். # 01 ஏப்ரல் 2026 மெய்ப்புப் பணிக்கான முதல் நூல் அட்டவணை உருவாக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. pbbsifdfsypflbgbh44o9ihfvvfdix1 1919686 1919685 2026-03-31T06:19:00Z Info-farmer 232 குறிப்பு 1919686 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக ஒவ்வொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தொடர்புடையன === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == திட்டக் காலக்கோடு == # 02 பெப்பிரவரி 2026 விண்ணப்பம் மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=prev&oldid=30011165 வெளியிடப்பட்டுள்ளது.] # 10 பெப்பிரவரி 2026 மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30046834 விண்ணப்பத் தர ஆய்வுத் தொடங்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 மின்னஞ்சல் வழிகாட்டல்படி, விண்ணப்பத்தில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30099716 செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&action=historyமேல்விக்கியில் விண்ணப்பப் பேச்சுப்பக்கத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டன.] # 01 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=30149176&oldid=30134062 மேல்விக்கியின் வினாக்களுக்கு, பதில் அளித்தேன்.] # 18 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30149176 விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.] # எனது மின்னஞ்சலுக்கு ஆதார் அட்டை, நிலையான வருமானவரி கணக்கு எண், வங்கி விவங்கள், எனக்கும் பிறருக்கும் கேட்கப்பட்டன. அதற்குரிய விண்ணப்பத்தில் ஐந்து நாட்களில் பதில் அனுப்ப குறிப்பு இருந்தது. ஆனால் இரண்டு நாட்களில் பலார்க் புவுன்டேசன் கேட்ட ஆவணங்களை அனுப்ப மாலை 4 மணிக்குக் கூறினர். மணிக்கணக்கில் பார்த்தால் ஒரு நாள் முடிவு என்பது, தேதி அடிப்படையில் இருநாட்கள் ஆகின்றது. முதல் அனுபவம் என்பதால் ஐந்து நபர்களிடம் விவரம் அனுப்ப சற்று தடுமாறிப் போனேன்.ஏனெனில், பெண்கள் என்பதால் உடன் அழைத்து்ப் பேச இயலவில்லை. வழக்கம் போல டெலிகிராம் வழியே செய்தி அனுப்பியிருந்தேன். நல்லவேளையாக அனவைரும் உடன் பார்த்து ஆவணங்களை அனுப்பினர். ஆவணங்களை படமாக அனுப்பினர். பிறகு கோப்பாக ஆவணங்களை அனுப்ப படப்பதிவு செய்து அறிமுகப்படுத்தியதால், முழுமையான படச்செறிவோடு ஆவணங்களை அனுப்பினர். அவற்றை வைத்து ஒவ்வொருக்கும் பிடிஎப் உருவாக்கி விண்ணப்பத்தினை நானே முழுமையாக மின்னஞ்சல் வழி அனுப்பினேன். இதற்கு ஒரு கூகுள் கோப்புறை உருவாக்கி, அதனை விண்ணப்பத்திற்கு தொடர்புடையவர் காணும்படி அனைத்து ஆஙணங்களையும் இணைத்து மின்னஞ்சல் வழி பகிர்ந்தேன். # நிதி கிடைக்க நாள் ஆகும் என்பதால், வேறுவேலையாகச் சென்னை சென்ற போது, எந்த நூலக்கித்தில் நூல் விவரங்கள் கிடைக்கும் என்பதை ஆய்ந்து 30% பணியைக் கட்டமைத்தேன். # 01 ஏப்ரல் 2026 மெய்ப்புப் பணிக்கான முதல் நூல் அட்டவணை உருவாக்கப்பட்டது. == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் வெளிவந்த திராவிடநாடு இதழ் கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. * மின்வருடல் பணித் தொடங்கப்பட்டுள்ளன. === குறிப்பு === st5jw1en0zrwn8fygxjexg1z7fsnyvo பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/224 250 638358 1919653 1918920 2026-03-31T05:04:56Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>காந்தியை துளைத்த அதே குண்டுகள்தான், இப்போது தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷையும் துளைத்திருக்கின்றன. மதவெறி சக்திகளை எதிர்த்தவர்கள்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் சிந்தனைகளை பரப்பியவர்கள் என்பதற்காகவே கருத்துத் தளத்தில் பணியாற்றியவர்களை குறி வைக்கின்றனர் கோட்சேவின் வாரிசுகள். பார்ப்பன வேதமதம் - வரலாற்றில் 'வேத தர்மங்களை' எதிர்த்தவர்களுக்கு அசுரர்கள் பட்டம் சூட்டி அவர்களை அழித்தே வந்திருக்கிறது. ‘தேவ-அசுரப் போராட்டங்கள் என்பவைகளே ஆரியர்-திராவிடர் போராட்டம்தான். ‘அசுரர்’களை அழிப்பதற்கு சூழ்ச்சிகளையும் திரைமறைவு சதிகளையும் பார்ப்பனர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். திராவிடர்களான அசுரர்கள் அழிப்பையே ‘தீபாவளி', 'சூரம்சம்ஹாரம்', 'பிரம்மோத்சவம்' என்ற பண்டிகைத் திருவிழாக்களாக்கி அதை பாதிக்கப்பட்ட 'திராவிடர்' களையே கொண்டாட வைப்பதில் பார்ப்பனியம் வெற்றி பெற்று விட்டது. மசூதியை இடித்துத் தள்ளியவர்கள்; மாட்டுக்கறி உண்போர்; மாட்டுத் தோல் வணிகம் செய்வோரை கொலை செய்கிறவர்கள்; எதிர்த்துக் கேள்வி கேட்டால் 'தேசவிரோத' சட்டத்தை ஏவி அடக்குகிறவர்கள் - இந்துத்துவப் பார்ப்பனிய சக்திகள்தான். வேதகாலத்தில் தொடங்கிய இந்த அழிப்பும் கொலையும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காந்தியை கொலை செய்தது நாங்களே என்று இப்போதும் அவர்கள் மார்தட்டுகிறார்கள். சமூக விடுதலைக்குப் போராடும் திராவிடத் தமிழர்கள், இந்தப் போராட்டத்தின் முதன்மையான எதிரிகளை இப்போதாவது அடையாளம் காண வேண்டும். {{right|-விடுதலை இராசேந்திரன்}} {{dhr}} {{rh|{{Xx-larger|'''நிமிர்வோம்'''}}||{{X-larger|'''தொகுதி விலை ₹800'''}}}}<noinclude></noinclude> bvrlav7ur8o7f7qwdi0r2tdu1b9cdbl பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/19 250 638533 1919403 1919364 2026-03-30T14:57:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>ஒரு தொண்டனின் <br>வேண்டுகோள் !</b>}} உடன்பிறப்பே, கோவை மாநாட்டு முடிவுகளைச் செயல்படுத்திக் கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதம் எழுதுறேன். மாநாடு முடிந்ததும், அதன் சிறப்புக்களை உண்மையாகவே மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிற சிலரும் கூட, அரசியல் காழ்ப்பின் காரணமாக வழக்கம்போல் நம்மீது பாய்ந்திருக்கிறார்கள். அவர்களது ஆத்திரத்தை மேடையில் கொட்டித் தீர்க்கிறார்கள். எழுத்தில் காட்டுகிறார்கள். கேலிச் சித்திரம் போட்டுத் தங்கள் சினத்தை வெளிப்படுத்துகிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வதை இப்போது நான் மீண்டும் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன். “சிரங்கு பிடித்தவனுக்கு அரிப்பு எடுக்கும். அவன் கை சும்மா இருக்காது. சொறியத் தொடங்குவான். அதற்குப் பிறகு அந்த இடமெல்லாம் எரிச்சலும் சேர்ந்து எடுக்கும். அந்த நிலையில் தான் சிலபேர் நம்மீது காய்ந்து விழுகிறார்கள்.” மாநில மாநாட்டில் மிகத் தெளிவாக நிலைமைகளை எடுத்துக்காட்டி நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேர வைக்கும் ஒரே சமயத்தில் 1971-இல் நடந்ததுபோல தேர்தல் நடைபெற வேண்டுமென்றும், சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரையில் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டதில்லையென்றும், மக்களாட்சியின் மாண்பு கருதி குடியரசுத் தலைவர் ஆட்சியை நுழைக்க வேண்டாமென்றும்<noinclude></noinclude> deg9zzcya3j54tcifrthgzjvixgzzkt பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/20 250 638534 1919404 1919365 2026-03-30T14:59:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||11}}</noinclude>மத்தியில் உள்ளவர்களைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் உள்ளவர்கள் அந்தத் தீர்மானம் பற்றி எந்தவிதமான ஏடாகூடமான பதிலையும் சொல்லவில்லை. அவர்கள் எந்த இறுதியான முடிவையும் இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குள் தமிழ்நாட்டிலுள்ள “ஜனநாயகவாதிகள்” குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அல்ல; அல்ல! கொதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். {{left_margin|3em|<poem>“நாடாளுமன்றத்தை நீடிக்கலாம் — தமிழக சட்டப் பேரவையை நீடிக்கக்கூடாது! வேறு எந்த மாநிலத்திலே வேண்டுமானாலும் சட்டப் பேரவையை நீடிக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் கூடவே கூடாது.”</poem>}} இப்படிச் சில தமிழ்நாட்டு அரசியல் விதூஷகர்கள் இப்போது முழங்குகிறார்கள். நமது கழகத்தின் முறையீடு; இப்போதே பொதுத் தேர்தல் வரவேண்டுமென்பதுதான்! தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்பது நமது நோக்கமல்ல. இதைப் புரிந்துகொண்டும், புரியாதவர்களைப் போலப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள் என்றால் — எப்படியோ கழக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம் - குறிக்கோள்! மூன்றாண்டுகட்கு முன்பு, இன்னும் மூன்றே நாள் என்று ஆரூடம் கணித்தார்கள். பிறகு மூன்று வாரத்தில் முடிந்து விடும் என்று “குட்டிச் சாத்தான்” குரலிலும், பிறகு மூன்றே மாதங்கள் தான் என்று ‘குடிலர்கள்’ பாணியிலும் கோஷமிட்டார்கள். கழக ஆட்சி, ஒன்பது ஆண்டுகள் நிலைத்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த எளியவனும் ஏழாண்டுக் காலமாக முதலமைமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்த்துக்களோடு இருந்து வருகிறேன். பதவிப் பொறுப்புக்களை, மக்களுக்குப் பணிபுரியும் வாய்ப்பாகத்தான் கருதவேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்பக்<noinclude></noinclude> i6ulp6n0chhuhzlqkqb82u51xf6r371 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/21 250 638535 1919405 1919367 2026-03-30T15:02:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12||கலைஞர்}}</noinclude>கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. 1967-இல் ஆட்சி அமையும்போது, தமிழ் மரபும். வரலாறும், இலக்கியமும், காப்பாற்றப்பட நாங்கள் ஆட்சி பீடம் ஏறுகிறோம் என்றும் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றும் அண்ணா அவர்கள் கூறியதையொட்டி நமது பணிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியதோர் அந்தஸ்து கிடைத்துவிட்டதென்றோ, புதிய பவிசு வந்துவிட்ட சென்றோ; அய்யோ; இந்தக் கிரீடம் போய்விட்டால் நமது கழகத்தின் கீர்த்தியே போய் விடுமென்றோ — நாம் யாரும் அழுது புலம்பிக் கொண்டிருக்கவில்லை. அண்ணா அவர்கள், கடைசியாகக் ‘காஞ்சி’ இதழில் தம்பிக்கு எழுதிய கடிகத்தில், “முதலமைச்சர் பதவியென்பது சூழ்நிலையின் கைதி” என்ற கருத்தை மிக்க மனவேதனையுடன் வெளியிட்டதை யார் மறந்திருந்தாலும் அந்தப் பொறுப்பிலே இப்போது இருக்கிற நான் மறந்துவிடவில்லை. அனுபவ ரீதியாக ஆறு ஏழு ஆண்டுகட்கு மேலாக அண்ணா குறிப்பிட்ட அந்த உண்மையை உணர்ந்தும் வருகிறேன். உடன்பிறப்பே, இந்த ஒன்பதாண்டுகாலக் கழக ஆட்சியில், மாநில அரசின் சக்திக்கு அதிகமாகவே. மக்களுக்கான முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். புரட்சிகரமான சட்டங்களை உருவாக்கி, நடைமுறைப் படுத்தியிருக்கிறோம். சமூக நலப்பணிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கான மேம்பாட்டுச் செயல்கள்; சாதனை வடிங்களில் ஏராளம்! ஏராளம்! ஒன்றா – இரண்டா; சாதனைகள் — இந்த ஒரே கடிதத்தில் எழுதி முடித்துவிட! பிரதமரின் இருபது அம்சத் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு, எந்தக் காலத்திலிருந்து, எந்த வேகத்தில் நிறை-<noinclude></noinclude> jbtu41swp69omgslggfmx5ju2wdk5es பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/22 250 638536 1919406 1919368 2026-03-30T15:09:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|13||கடிதம்}}</noinclude>வேறத் தொடங்கியுள்ளன என்ற விரிவான பட்டியலையே சட்டப்பேரவையில் நான் இரண்டு மணி நேரம் ஆற்றிய உரையில் வரிசைப்படுத்தி வழங்கியிருக்கிறேன். கழகம் வலியுறுத்தி வருகிற கொள்கை கோட்பாடுகள் மத்திய அரசுச்கு மாறுபட்டதாக இருப்பினும், மத்திய அரசின் தாக்கீதுகளை நிறைவேற்றுகிற நிர்வாகப் பொறுப்பில், மத்திய — மாநில உறவு கெடக்கூடிய எந்த நிகழ்ச்சியும் ஏற்பட்டது கிடையாது. சட்டம், ஒழுங்கு, அமைதிக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாக்கும் மாநிலமாகவே தமிழகம் இருந்து வருகிறது. காந்தியடிகளின் கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும், மாற்றுக் கட்சியினராயினும். மதிப்புமிக்க மக்கள் தலைவர்களைப் போற்றி மரியாதை செலுத்துவதிலும் தமிழகம் முன்னணியில்தான் நிற்கிறது. பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா, போர்க்கோலம் பூண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது ஆறு கோடி ரூபாய் யுத்த நிதி வசூலித்து பிரதமரை அழைத்து அவர் கையில் வழங்கிய மாநிலமும் தமிழ்நாடுதான். இவ்வளவுக்கும் பிறகு, இங்குள்ள சிலரால் நாம் ‘விரோத சக்திகள்’ என்று அழைக்கப்படுகிறோம். “அந்நிய நாட்டு தொடர்பு கொண்டவர்கள்” என்று அவதூறு செய்யப்படுகிறோம். ஏன்? எதற்காக? தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் எதையாவது ஒரு பழியை நம்மீது சுமத்தி நமது ஆட்சிக்கு முடிவு கட்டப் பார்க்கிறார்கள் ஆட்சியிருந்தால்தான் — அல்லது “ஆட்சி வரும்; வருக!” என்று ஆசை காட்டினால் தான் கட்சியிருக்கும் என்ற நிலையிலே உள்ள சில கட்சிகள் தமிழ்நாடில் இருக்கின்றன. ஆனால் நமது கழகத்தின் நிலை அதுவல்ல. தியாகராயர் காலத்திலே உருவாக்கப்பட்ட உணர்வு இது! இந்த<noinclude></noinclude> gy86tdmuxa8xhzwzpma8feqta45880e பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/23 250 638537 1919416 1919370 2026-03-30T15:13:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|14||கலைஞர்}}</noinclude>உணர்வுதான் நமது கழகத்தின் மூல பலம். அப்போதும் நீதிக்கட்சியின் கையிலே ஆட்சி வந்தது; பிறகு மாறியது. ஆனால், நம் இயக்கத்தின் இழையோடும் உணர்வைச் சிறிதும் சிந்தாமல் சிதறாமல் பெரியார் அவர்களும், அவரது பெரும்படைத் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர்கள் வழிநின்று நாமும் காப்பாற்றியிருப்பதால்தான், தமிழ்நாட்டில் தமிழன் இன்று தலை நிமிர்ந்து பீடுநடை போடுகிறான். ஆகவே, அவசரக்காரர்கள்–ஆத்திரக்காரர்கள் விரும்புவதுபோல் கழகம், ஆட்சியில் பொறுப்பேற்றுப் பணிபுரிய முடியாவிட்டாலும் கழகத்தின் பணிகள் முடிந்துவிட்டதாகப் பொருள் அல்ல! இன்னும் சொல்லப்போனால் தன்மீது ஏற்றிவைக்கப்பட்டிருந்த சுமை இறக்கப்பட்டு, மேலும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இலட்சியப் பயணத்தில் ஈடுபட முடியும். கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்தார். பதவியைவிட்டு விலகினார். விருதுநகர் தொகுதி தேர்தலில் தோற்றுக்கூடப் போனார். அதற்காக அவர் தன் இலட்சியங்களைவிட்டு ஒதுங்கியா ஓடிவிட்டார்? அவருடைய செல்வாக்கோ, பெருமையோ குறைந்தா விட்டது? இல்லையே! பெரியவர் பக்தவத்சலம் முதலமைச்சராக இரண்டு மூன்று ஆண்டுக்காலம் இருந்தவர் தானே — அமைச்சர் பதவியில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்தானே — இன்று பதவியில்லை என்பதால் அவர் என்ன சீந்துவார் அற்றா போய்விட்டார்! தனிப்பட்டவர்களின் செல்வாக்கே, பதவியிழப்பின் காரணமாகக் குறைவதில்லையென்றால்; ஏறத்தாழ அறுபதாண்டுக் கால உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மக்கள் இயக்கமாம். தி.மு. கழகத்தின் பெருமையும் அது தமிழகத்திற்கு எவ்வளவு தேவை என்பதும் குறைந்துவிடக்<noinclude></noinclude> pjohduaabnvr1a0156ya7cd95h4de6w பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/24 250 638538 1919423 1919372 2026-03-30T15:16:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||15}}</noinclude>கூடியவைகளா என்பதை அரசியல் அறிவுபடைத்தோர் உணர்ந்திடத் தவறமாட்டார்கள். உடன்பிறப்பே, உனக்கு நான் எழுதியுள்ள இந்தக் கடிதத்தைப் பற்றி மாற்றார் எப்படியெல்லாம் விமர்சிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். {{left_margin|3em|<poem>☐ “கருணாநிதி, முடிவைத் தெரிந்து கொண்டார். கதை அளக்கிறார்” ☐ “தர்பாரில் இருந்து இறங்கத் தயாராகிறார்.” ☐ “கழக ஆட்சியின் காலம் முடிகிறது. கருணா நிதியே அறிவிக்கிறார்.”</poem>}} இப்படியெல்லாம் பேசுவார்கள்; எழுதுவார்கள். ஆனால் ஒன்று உடன்பிறப்பே! நாம், நமது லட்சியங்களை நிறைவேற்றத்தான் வாழ்கிறோமேயல்லாமல்; வெறும் பதவிகளுக்காக அல்ல! என்னைப் பொறுத்தவரையில், பதவிமுடிவு மட்டுமல்ல; வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும் அப்போதும் என் நினைவு உள்ளவரையில், பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த இலட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப்படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புக்கள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். “அம்மா! அப்பா!” என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. “அண்ணா! அண்ணா!” என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புக்கள் இறுதியாக அடங்கும். அந்த மன உறுதியோடுதான் நானும், கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஏன்; எங்களைவிட மிக்க உறுதியுடன்; உடன்பிறப்பே! நீயும் சேர்ந்து இந்தக் கழகத்தை நடத்துகிறோம்.<noinclude></noinclude> 3dwqegz2ngze21uqnhuppaxkml5xf0r 1919425 1919423 2026-03-30T15:17:49Z Booradleyp1 1964 1919425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||15}}</noinclude>கூடியவைகளா என்பதை அரசியல் அறிவுபடைத்தோர் உணர்ந்திடத் தவறமாட்டார்கள். உடன்பிறப்பே, உனக்கு நான் எழுதியுள்ள இந்தக் கடிதத்தைப் பற்றி மாற்றார் எப்படியெல்லாம் விமர்சிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். {{left_margin|3em|<poem>☐ “கருணாநிதி, முடிவைத் தெரிந்து கொண்டார். கதை அளக்கிறார்” ☐ “தர்பாரில் இருந்து இறங்கத் தயாராகிறார்.” ☐ “கழக ஆட்சியின் காலம் முடிகிறது. கருணா நிதியே அறிவிக்கிறார்.”</poem>}} இப்படியெல்லாம் பேசுவார்கள்; எழுதுவார்கள். ஆனால் ஒன்று உடன்பிறப்பே! நாம், நமது லட்சியங்களை நிறைவேற்றத்தான் வாழ்கிறோமேயல்லாமல்; வெறும் பதவிகளுக்காக அல்ல! என்னைப் பொறுத்தவரையில், பதவிமுடிவு மட்டுமல்ல; வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும் அப்போதும் என் நினைவு உள்ளவரையில், பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த இலட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப்படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புக்கள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். “அம்மா! அப்பா!” என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. “அண்ணா! அண்ணா!” என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புக்கள் இறுதியாக அடங்கும். அந்த மன உறுதியோடுதான் நானும், கழகத்தின் முன்னணித் தலைவர்களும், ஏன்; எங்களைவிட மிக்க உறுதியுடன்; உடன்பிறப்பே! நீயும் சேர்ந்து இந்தக் கழகத்தை நடத்துகிறோம். {{nop}}<noinclude></noinclude> 8maxvmcfehkd1ptvyqd9pnqncl1yngc பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/25 250 638539 1919426 1919373 2026-03-30T15:18:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16||கலைஞர்}}</noinclude>இடையில் வந்துபோகும் பதவிகளுக்காக, இலட்சியத்தைக் கைவிடுபவன் சமுதாயத்தில் புரையோடிவிட்ட புண்ணாகத்தான் கருதப்படுவான். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் கிளாஸ்டன் என்பவரின் மகளுக்கு, லார்டு ஆக்டன் எழுதிய கடிதமொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். {{left_margin|3em|<poem>“கட்சிக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு என்று நான் கருதுவது, ஒரே கொள்கையைக் கடைப் பிடிக்கும் பலர் ஒன்று சேர்ந்திருப்பதால் அல்ல. ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிகள், கடமைகள் பற்றி இவைகளால்தான்! கட்சியின் நியாயமான கொள்கைகளில் இருந்து திசைமாறி கட்சியின் அமைப்பு முறைகள் எனக் கருதும் ஏற்பாடுகளைக் கடைப்பிடிக்கும் காலம் உள்ளது. ஒவ்வொரு தலை சிறந்த தலைவனும் தன் நண்பர்களையாவது, நட்பையாவது, உயர்ந்த கொள்கைகளுக்காகத் தியாகம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது”</poem>}} கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற எனக்கும், நாவலருக்கும், பேராசிரியருக்கும் இதுபோன்ற கேள்விகட்கு விடை காணவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத்தான் செய்கின்றன. மூவரும் கூடிப் பேசுகிறோம்; ஜன நாயக ரீதியில் மற்றவர்களையும் கலந்து விவாதிக்கிறோம். கொள்கைதான் பெரிது என்ற முடிவுக்குத் தான் வருகிறோம். அதற்காக நண்பர்களையோ, அல்லது நட்பையோ நாங்கள் முதல்வரிசையில் வைத்துப் பார்க்காமல் கொள்கையைக் காப்பாற்ற, கொள்கைக்காக தியாக வரலாறு படைத்துள்ள கழகத்தைக் காப்பாற்ற அந்த நண்பர்களை இழந்திடவும் தயாராகிறோம் — ஆட்சியில் ஒரு கட்சி இருக்கும் போது இந்தச் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கைதான்! {{nop}}<noinclude></noinclude> g1mva2zvcpazsyylbs5pn4klrmo9l9x 1919427 1919426 2026-03-30T15:19:16Z Booradleyp1 1964 1919427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16||கலைஞர்}}</noinclude>இடையில் வந்துபோகும் பதவிகளுக்காக, இலட்சியத்தைக் கைவிடுபவன் சமுதாயத்தில் புரையோடிவிட்ட புண்ணாகத்தான் கருதப்படுவான். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் கிளாஸ்டன் என்பவரின் மகளுக்கு, லார்டு ஆக்டன் எழுதிய கடிதமொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். {{left_margin|3em|<poem><b>“கட்சிக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு என்று நான் கருதுவது, ஒரே கொள்கையைக் கடைப் பிடிக்கும் பலர் ஒன்று சேர்ந்திருப்பதால் அல்ல. ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிகள், கடமைகள் பற்றி இவைகளால்தான்! கட்சியின் நியாயமான கொள்கைகளில் இருந்து திசைமாறி கட்சியின் அமைப்பு முறைகள் எனக் கருதும் ஏற்பாடுகளைக் கடைப்பிடிக்கும் காலம் உள்ளது. ஒவ்வொரு தலை சிறந்த தலைவனும் தன் நண்பர்களையாவது, நட்பையாவது, உயர்ந்த கொள்கைகளுக்காகத் தியாகம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது”</b></poem>}} கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற எனக்கும், நாவலருக்கும், பேராசிரியருக்கும் இதுபோன்ற கேள்விகட்கு விடை காணவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத்தான் செய்கின்றன. மூவரும் கூடிப் பேசுகிறோம்; ஜன நாயக ரீதியில் மற்றவர்களையும் கலந்து விவாதிக்கிறோம். கொள்கைதான் பெரிது என்ற முடிவுக்குத் தான் வருகிறோம். அதற்காக நண்பர்களையோ, அல்லது நட்பையோ நாங்கள் முதல்வரிசையில் வைத்துப் பார்க்காமல் கொள்கையைக் காப்பாற்ற, கொள்கைக்காக தியாக வரலாறு படைத்துள்ள கழகத்தைக் காப்பாற்ற அந்த நண்பர்களை இழந்திடவும் தயாராகிறோம் — ஆட்சியில் ஒரு கட்சி இருக்கும் போது இந்தச் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கைதான்! {{nop}}<noinclude></noinclude> 42xu2jnbn1n2waj5nhwl5jhsmbfp9l2 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/26 250 638540 1919428 1919374 2026-03-30T15:20:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||17}}</noinclude>அந்தச் சங்கடத்திலிருந்தும் கட்சியை விடுவிக்க. தமிழ் நாட்டில் உள்ள மாற்றுக் கட்சியினர் “பகீரதப் பிரயத் தனங்களில்” ஈடுபடுகின்றனர். அப்படியும் நடக்கலாம்; அல்லது தமிழ்மக்கள் விரும்புவது போலவும் நடக்கலாம். எந்த முடிவையும் எதிர்பார்த்து நான் உனக்கு இந்தமடலை எழுதவில்லை. எந்த முடிவானாலும், அண்ணா சொன்ன; “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்பதை நினைவுபடுத்தத்தான் இதை எழுதுகிறேன். கடற்கரையில் அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் பொறிக்கப்பட்டுள்ள “எதையும் தாங்கும் இதயம்” என்ற அந்த மணிவாசகங்களை; என் உடன்பிறப்பே! நீ மறந்துவிடாதே நினைவில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்! ஒன்று சொல்வேன்; {{left_margin|3em|<poem><b>அமைப்பு ரீதியான கழகம்; ஆடை அணிந்துள்ள உடலைப்போல! அதில் ஆவி நிகர்த்தது கொள்கை! பதவி என்பது அணிகலன்! அணிகலன் இன்றி வாழ முடியும். கொள்கையில்லையேல் ஆவி இல்லை; ஆடையில்லையேல் மானம் போகும்!</b></poem>}} இதனை உணர்ந்து தொண்டாற்றுமாறு, என் உடன்பிறப்பே! உன்னைப் போன்ற ஒரு தொண்டன் வேண்டுகிறேன். {{block_right|{{center|அன்புள்ள<br><b>மு.க.</b><br>6—1—76}}}} {{nop}}<noinclude></noinclude> 44aoqgfsng2nopqe0rjky1pul1wd2c6 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/27 250 638541 1919430 1919377 2026-03-30T15:22:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>தங்கம் எது? <br>பித்தளை எது?</b>}} உடன்பிறப்பே, <b>“உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன”</b> என்று சட்டப் பேரவையிலே காங்கிரஸ் கட்சியின் “கொறடா”வாக இருந்த அருமை நண்பர் விநாயகம் அவர்கள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்துச் சொன்னபோது, உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? <b>“என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன”</b> என்பதுதான். இந்த வாக்கியங்களைப் பரிமாறிக் கொண்டவர்கள் இப்போது இல்லை. ஆனால் அந்த வாக்கியங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மறைந்தும் மறையாத மாமேதையாம் அறிஞர் அண்ணா அவர்கள், நண்பர் விநாயகம், நமது தி.மு. கழகத்தில் சேர்ந்த போது நம்மிடையே இல்லை. இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால்; கழக ஆட்சி, நாட்கணக்கில் முடிந்துவிடும் என்று சீற்றத்தோடு கூறிய நண்பர் விநாயகமே, அதே தி.மு.கழத்தின் உறுப்பினராகத் தன்னை ஆக்கி கொண்டு, கொள்கை முழக்கமிடத் தொடங்கினார். இப்போது. சில பத்திரிகைகளை எந்தப் பக்கம் புரட்டினாலும், தி.மு.க. ஆட்சி இன்னும் ஐம்பதுநாள் — நாற்பது நாள் — முப்பது நாள் — என்று யாராவது ஒரு எதிர்க்கட்சித் தோழர் அல்லது தலைவர் பேசியதாகக் கொட்டை எழுத்துச் செய்திகளைத்தான் காணமுடிகிறது. {{nop}}<noinclude></noinclude> smndgb1y4vzugku4tcy9ivc4j45tcsa பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/28 250 638542 1919443 1919378 2026-03-30T15:26:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||19}}</noinclude>ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம், ஏன்; என்னருமைத் தோழர்கள் என் ஆயுளுக்கு வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம் — ஆனால் கட்சிக்கு நாள் குறிக்க, இதுவரை யாரும் பிறக்கவுமில்லை; இனிப் பிறக்கப் போவதுமில்லை. {{left_margin|3em|<poem><b>கருணாநிதி, இருபது அம்ச திட்டத்தை நிறை வேற்றவில்லை — கருணாநிதி; காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் இணைவதை விரும்பவில்லை — கருணாநிதிதான், ராமச்சந்திரன் அணியினரைப் பின்னால் இருந்து ஆட்டிவைக்கிறான் — கருணாநிதியின் ஆட்சி இனி ஒரு மணி நேரம்கூட நீடிப்பது கூடாது — இணைப்புக் காங்கிரசார் கூட்டத்தை நடத்தவிடாமல் கருணாநிதி, சூழ்ச்சி செய்கிறான்.</b></poem>}} உடன்பிறப்பே, எனக்கு இப்படி நடக்கின்றது அர்ச்சனை — அபிஷேகம் எல்லாம்! “நன்றியுள்ள அந்த மனிதர்கள் வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துகிறேன். தங்கள் இயலாமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு; தங்கள் வீரத்தை வெளிப்படுத்திக்கொள்ள, என்னைப் போட்டு மிதிக்கிறார்கள் அல்லவா; அவர்களை அவர்களது மனச்சாட்சியும், அவர்கள் உண்மையிலேயே வணங்குவதாகச் சொல்லிக் கொள்கிற அர்த்தமுள்ள இந்து மதத்தின் “கடவுள்”களும் மறைமுகமாகவாவது கண்டித்துத் திருத்தட்டும் தண்டிக்க வேண்டும் அந்த மனச்சாட்சி என்று சொல்ல மாட்டேன்; நீண்டகாலமாகக் கொண்டுள்ள நேசத்தின் காரணகாக! குடும்ப பாசத்தின் காரணமாக! உடன் பிறப்பே! நான் எழுதும் கடிதங்களில் கோடிட்டுக் காட்டப்படும் பொறுமை — அமைதி — இவைகளையெல்லால் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீ எழுதும் கடிதங்கள் நாள்தோறும் என் எதிரில் குவிந்த வண்ணமிருக்கின்றன. என் செய்வது; என்னைப் பற்றிச் சில “பெரிய மனிதர்கள்” தரக்குறைவாகப் பேசுதை; நீ,<noinclude></noinclude> rj4fbeuxi4yi7vbm7ytkwwwq7z55oli 1919446 1919443 2026-03-30T15:28:07Z Booradleyp1 1964 1919446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||19}}</noinclude>ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம், ஏன்; என்னருமைத் தோழர்கள் என் ஆயுளுக்கு வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம் — ஆனால் கட்சிக்கு நாள் குறிக்க, இதுவரை யாரும் பிறக்கவுமில்லை; இனிப் பிறக்கப் போவதுமில்லை. {{left_margin|3em|<poem><b>கருணாநிதி, இருபது அம்ச திட்டத்தை நிறை வேற்றவில்லை — கருணாநிதி; காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் இணைவதை விரும்பவில்லை — கருணாநிதிதான், ராமச்சந்திரன் அணியினரைப் பின்னால் இருந்து ஆட்டிவைக்கிறான் — கருணாநிதியின் ஆட்சி இனி ஒரு மணி நேரம்கூட நீடிப்பது கூடாது — இணைப்புக் காங்கிரசார் கூட்டத்தை நடத்தவிடாமல் கருணாநிதி, சூழ்ச்சி செய்கிறான்.</b></poem>}} உடன்பிறப்பே, எனக்கு இப்படி நடக்கின்றது அர்ச்சனை — அபிஷேகம் எல்லாம்! “நன்றியுள்ள அந்த மனிதர்கள் வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துகிறேன். தங்கள் இயலாமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு; தங்கள் வீரத்தை வெளிப்படுத்திக்கொள்ள, என்னைப் போட்டு மிதிக்கிறார்கள் அல்லவா; அவர்களை அவர்களது மனச்சாட்சியும், அவர்கள் உண்மையிலேயே வணங்குவதாகச் சொல்லிக் கொள்கிற அர்த்தமுள்ள இந்து மதத்தின் “கடவுள்”களும் மறைமுகமாகவாவது கண்டித்துத் திருத்தட்டும் தண்டிக்க வேண்டும் அந்த மனச்சாட்சி என்று சொல்ல மாட்டேன்; நீண்டகாலமாகக் கொண்டுள்ள நேசத்தின் காரணகாக! குடும்ப பாசத்தின் காரணமாக! உடன் பிறப்பே! நான் எழுதும் கடிதங்களில் கோடிட்டுக் காட்டப்படும் பொறுமை — அமைதி — இவைகளையெல்லாம் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீ எழுதும் கடிதங்கள் நாள்தோறும் என் எதிரில் குவிந்த வண்ணமிருக்கின்றன. என் செய்வது; என்னைப் பற்றிச் சில “பெரிய மனிதர்கள்” தரக்குறைவாகப் பேசுதை; நீ,<noinclude></noinclude> 780yyxyne9xcux4mefigzy8nqjkxt92 1919449 1919446 2026-03-30T15:28:51Z Booradleyp1 1964 1919449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||19}}</noinclude>ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம், ஏன்; என்னருமைத் தோழர்கள் என் ஆயுளுக்கு வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம் — ஆனால் கட்சிக்கு நாள் குறிக்க, இதுவரை யாரும் பிறக்கவுமில்லை; இனிப் பிறக்கப் போவதுமில்லை. {{left_margin|3em|<poem><b>கருணாநிதி, இருபது அம்ச திட்டத்தை நிறை வேற்றவில்லை — கருணாநிதி; காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் இணைவதை விரும்பவில்லை — கருணாநிதிதான், ராமச்சந்திரன் அணியினரைப் பின்னால் இருந்து ஆட்டிவைக்கிறான் — கருணாநிதியின் ஆட்சி இனி ஒரு மணி நேரம்கூட நீடிப்பது கூடாது — இணைப்புக் காங்கிரசார் கூட்டத்தை நடத்தவிடாமல் கருணாநிதி, சூழ்ச்சி செய்கிறான்.</b></poem>}} உடன்பிறப்பே, எனக்கு இப்படி நடக்கின்றது அர்ச்சனை — அபிஷேகம் எல்லாம்! “நன்றியுள்ள அந்த மனிதர்கள் வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துகிறேன். தங்கள் இயலாமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு; தங்கள் வீரத்தை வெளிப்படுத்திக்கொள்ள, என்னைப் போட்டு மிதிக்கிறார்கள் அல்லவா; அவர்களை அவர்களது மனச்சாட்சியும், அவர்கள் உண்மையிலேயே வணங்குவதாகச் சொல்லிக் கொள்கிற அர்த்தமுள்ள இந்து மதத்தின் “கடவுள்”களும் மறைமுகமாகவாவது கண்டித்துத் திருத்தட்டும் தண்டிக்க வேண்டும் அந்த மனச்சாட்சி என்று சொல்ல மாட்டேன்; நீண்டகாலமாகக் கொண்டுள்ள நேசத்தின் காரணகாக! குடும்ப பாசத்தின் காரணமாக! உடன் பிறப்பே! நான் எழுதும் கடிதங்களில் கோடிட்டுக் காட்டப்படும் பொறுமை — அமைதி — இவைகளையெல்லாம் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீ எழுதும் கடிதங்கள் நாள்தோறும் என் எதிரில் குவிந்த வண்ணமிருக்கின்றன. என் செய்வது; என்னைப் பற்றிச் சில “பெரிய மனிதர்கள்” தரக்குறைவாகப் பேசுனதை; நீ,<noinclude></noinclude> no3ji5ccfp7eqq2x46lxk8d5eq5o2wr 1919455 1919449 2026-03-30T15:31:01Z Booradleyp1 1964 1919455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||19}}</noinclude>ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம், ஏன்; என்னருமைத் தோழர்கள் என் ஆயுளுக்கு வேண்டுமானாலும் நாள் குறிக்கலாம் — ஆனால் கட்சிக்கு நாள் குறிக்க, இதுவரை யாரும் பிறக்கவுமில்லை; இனிப் பிறக்கப் போவதுமில்லை. {{left_margin|3em|<poem><b>கருணாநிதி, இருபது அம்ச திட்டத்தை நிறை வேற்றவில்லை — கருணாநிதி; காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் இணைவதை விரும்பவில்லை — கருணாநிதிதான், ராமச்சந்திரன் அணியினரைப் பின்னால் இருந்து ஆட்டிவைக்கிறான் — கருணாநிதியின் ஆட்சி இனி ஒரு மணிநேரம்கூட நீடிப்பது கூடாது — இணைப்புக் காங்கிரசார் கூட்டத்தை நடத்தவிடாமல் கருணாநிதி, சூழ்ச்சி செய்கிறான்.</b></poem>}} உடன்பிறப்பே, எனக்கு இப்படி நடக்கின்றது அர்ச்சனை — அபிஷேகம் எல்லாம்! “நன்றியுள்ள அந்த மனிதர்கள் வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்துகிறேன். தங்கள் இயலாமையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு; தங்கள் வீரத்தை வெளிப்படுத்திக்கொள்ள, என்னைப் போட்டு மிதிக்கிறார்கள் அல்லவா; அவர்களை அவர்களது மனச்சாட்சியும், அவர்கள் உண்மையிலேயே வணங்குவதாகச் சொல்லிக் கொள்கிற அர்த்தமுள்ள இந்து மதத்தின் “கடவுள்”களும் மறைமுகமாகவாவது கண்டித்துத் திருத்தட்டும் தண்டிக்க வேண்டும் அந்த மனச்சாட்சி என்று சொல்ல மாட்டேன்; நீண்டகாலமாகக் கொண்டுள்ள நேசத்தின் காரணகாக! குடும்ப பாசத்தின் காரணமாக! உடன் பிறப்பே! நான் எழுதும் கடிதங்களில் கோடிட்டுக் காட்டப்படும் பொறுமை — அமைதி — இவைகளையெல்லாம் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீ எழுதும் கடிதங்கள் நாள்தோறும் என் எதிரில் குவிந்த வண்ணமிருக்கின்றன. என் செய்வது; என்னைப் பற்றிச் சில “பெரிய மனிதர்கள்” தரக்குறைவாகப் பேசுவதை; நீ,<noinclude></noinclude> l087ug1rw8qaqv73jn2tdfjothi4ybi பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/29 250 638543 1919470 1919379 2026-03-30T15:36:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20||கலைஞர்}}</noinclude>உன்னைப் பற்றிப் பேசுவதாகவே எடுத்துக்கொள்கிறாய். காரணம் ; நீ — என்னோடு கலந்துவிட்டிருக்கிறாய். என் உணர்வுகளோடு ஒன்றிப் போயிருக்கிறாய், என்னோடு சேர்ந்து வளர்ந்திருக்கிறாய். என் மீது தூசி பட்டாலும், பெரிய தூண் பட்டது போலத் துடிக்கின்ற என் தாயின் நெஞ்சத்தை நீயும் பெற்றிருக்கிறாய் – அதனால் குமுறுகிறாய்! கொந்தளிக்கும் கடலாகிறாய்! கோடையிடியெனப் பதில் முரசு கொட்டுவேன்; என்று கர்ச்சிக்கிறாய்! உன் அன்புக்குத் தலைதாழ்த்துகிறேன். உன் வீரத்துக்கு வாழ்த்துக்களைப் பொழிகிறேன். சந்தர்ப்பவாதமில்லாத – சபலம் தலைகாட்டாத – சலனத்துக்கு ஆட்படாத – உன் கள்ளங் கபடமற்ற கட்சி வெறிக்கு, கோடானுகோடி வணக்கம் செலுத்துகிறேன். ஆனால்; என் இதய அன்பே! சாக்கடையோரத்திலே நடக்கும்போது, அந்தத் துர்நாற்றத்தைச் சமாளிக்க, உன் கைக்குட்டையில் சாக்கடைத் தண்ணீரை ஊற்றி நனைத்து அதனை மூக்கிலே முகர்ந்துகொண்டா போவாய்? மாட்டாய்! மலர் ஒன்றை – அல்லது மணங்கமழ்ப் பொருள் ஒன்றை – எதுவுமில்லையேல் கையொன்றை மூக்கருகில் வைத்துக்கொண்டுதானே அந்தச் சாக்கடை நாற்றத்தைச் சமாளிக்கிறாய்! அதுபோலத்தான்; நம்மை – மேடையில் தாக்கப் புறப்பட்டிருக்கும் “சந்துமுனைச் சிந்து பாடி”களை நாம் சமாளிக்க வேண்டுமேயல்லாமல் நாமும் போட்டிக்கு “லாவணி” பாடத் தொடங்கிவிட்டால், அரசியலுக்குரிய இலக்கணமே அழிந்துவிடும். யார் தாக்குகிறார்கள் நம்மை? நம்மால் பல்வேறு பயன்களைப் பெற்றவர்கள்தான் தாக்குகிறார்கள். நாட்டுக்குத் தெரியாதா அது? ஊர் அறியா ரகசியமா அது? வேங்கைகள் வேதாந்தம் பேசுகின்றன காட்டில்; என்றால் அது ஒரு அதிசயம்! ஆனால் நாட்டில் சில அரசியல்வாதிகள் “நாணயம்” பற்றிப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள்; இது ஒன்றும் அதிசயமல்ல! {{nop}}<noinclude></noinclude> dkft4xpzcn2766m6cd2nk9rz79i3xwo பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/30 250 638545 1919479 1919381 2026-03-30T15:39:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||21}}</noinclude>எட்டேகால் லட்சணங்களும், எமனேறும் பரிகளும், முட்டக் கூரையில்லா வீடுகளும் - எல்லோரா, அஜந்தா, மாமல்லபுரங்களைப் பார்த்துக் கேலி பேசுவதுபோல், இன்றைக்கு நமது கழகத்தையும் நமது அரசையும் சிலர் பழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பழிக்கட்டும் - நன்றாகப் பழிக்கட்டும் - அந்தப் பாஞ்சாலிகள் கண்ணகியைப் பார்த்துப் பழித்துக்கொண்டே இருக்கட்டும். நமது மேடைகள், கருத்துக்கள் தெளிந்த நீரோடைகளாகவே இருக்கட்டும் ஏடுகள் – எண்ணப் பூஞ்சோலைகளாகவே திகழட்டும். கனல் இருக்கலாம் கருத்துக்களைச் சொல்லும்போது - அதற்காகக் கண்ணியக் குறைவு ஒரு சிறிதும் இருந்திடக்கூடாது. அனல் பறக்கலாம் எழுத்தாணியைக் கையிலே எடுக்கும்போது; அதற்காக ஆபாசத்தின் வாயிற்படி அருகேகூடப் போகக்கூடாது! இதைத்தான் என் உடன்பிறப்பே! உனக்கு நான் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன். நாட்கள் எண்ணப்படட்டும். பரவாயில்லை. அப்படி எண்ணப்பட்டு முடிந்துபோன பிறகு ஆட்கள் நம்மோடு எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்! அதற்காகவாவது அப்படி ஒரு ‘சோதனை’ வந்தால் அதனை நான் பெரிய பரிட்சையாகவே கருதுவேன். அந்தப் பரிட்சையில் தேறுகிறவர்கள்தான் பத்தரை மாற்றுத் தங்கங்கள்! மற்றவை, பதவி. பெருமை, சலுகை, சந்தர்ப்பம் இவைகளுக்காக இருந்த பித்தளைகள்! இந்த இரண்டில்; நீ பத்திரைமாற்றுத் தங்கம் என்பதால்தான், நான் எதையும் தாங்கத் தயாராக இருக்கிறேன். {{block_right|{{center|அன்புள்ள<br><b>மு.க.</b><br>8—1—76}}}} {{nop}}<noinclude> க—6—2</noinclude> 0bpz833u9asj37jkpjdy3bjggkgmdgg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/630 250 638546 1919382 2026-03-30T12:22:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கண்ணப்ப தேவர் திருமறம்{{sup|2}}:</b> இது கல்லாடதேவ நாயனாரால் அருளிச் செய்யப்பட்டது. 38 அடிகள் கொண்ட இணைக்குறள் ஆசிரியப்பாவால் அமைந்தது. இதில் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணப்ப நாயனார்‌|602|கண்ணப்ப நாயனார்‌}}</noinclude><b>கண்ணப்ப தேவர் திருமறம்{{sup|2}}:</b> இது கல்லாடதேவ நாயனாரால் அருளிச் செய்யப்பட்டது. 38 அடிகள் கொண்ட இணைக்குறள் ஆசிரியப்பாவால் அமைந்தது. இதில் கண்ணப்பரின் பெருமை சுருக்கிக் கூறப்படுகிறது. இறுதியில் மற்றொரு கண்ணையும் கண்ணப்பர் அகழ்ந்தெடுக்க முனைந்தபோது பெருமான், ‘ஒருகையாலும் இருகை பிடித்து, ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய், நல்லை நல்லை என’வும். ஆசிரியர் இவரைத் ‘திருவேட்டுவர்’ எனவும் கூறும் கூற்றுகள் நயமிக்கனவாக அமைந்துள்ளன. கல்லாட தேவ நாயனார் கண்ணப்பரைத் ‘திருவேட்டுவர் கழல் தொழுது பிறப்பறுத்து முத்திபெறலாம்’ என்று கூறுந் திறம் போற்றத்தக்கது. சங்ககால நக்கீரரும், கல்லாடரும், கல்லாடம் பாடிய கல்லாடரும் இவ்விரு ஆசிரியர்களின் வேறுபட்டவராவர். அதனைக் காட்டவே ஆன்றோர் சைவத் திருமுறையில் இடம்பெறும் இவர்கள் பெயரை நக்கீரதேவ நாயனார், கல்லாட தேவ நாயனார் எனக் குறித்துள்ளனர். இந்நூல்கள் 12–ஆம் திருமுறைக்கு முற்பட்டிருப்பதாலும் இருநூல்களையும் அடுத்தடுத்து 18, 19–ஆம் வரிசையில் வைத்திருப்பதாலும் இவர்களிருவரும் ஒரேகாலத்தவராகவிருக்கலாமென்னும் அது கி.பி. 9–ஆம் நூற்றாண்டாகலாமென்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். {{Right|<b>இரா.ச.</b>}} {{larger|<b>கண்ணப்ப நாயனார்:</b>}} இவர் வரலாறு பெரிய புராணத்தில் இடம்பெறுகிறது. பொத்தப்பி, நாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த வேடர் குலத்தலைவனாம் நாகன் என்பானுக்கும் அவன் மனைவி தத்தை என்பாளுக்கும் நெடுநாள் புதல்வற் பேறு இன்மையால் முருகவேளை வழிபட்டனர். அவர் செய்தவத்தினால் ஒரு குழந்தை பிறந்தது. கையில் ஏந்தற்கு அருமையால் அக்குழந்தைக்குத் திண்ணன் எனப் பெயரிட்டனர். குன்றவர் குழுவில் தமது குழவிப் பருவச் சிறப்பொடு குறும்பு பல செய்து திண்ணனார் வளர்ந்து சிலைபயில் பருவமடைந்தார். புதியதாக வில்லேந்தும் அவ்விழாவினை மலையுறை மக்கள் மகிழ்வொடு கொண்டாடினர். ஏழாம் நாளில் உச்சிப்போதில் கானவர்க்கரிய சிங்கமாகிய திண்ணனார் சிலை பிடித்தார். அதற்குரிய திறமைகளை முற்றக் கற்றார். தனது முதுமைத் தளர்வு நோக்கி நாகன் தன் மகனைத் தலைவனாக்க விரும்பினான். வேடர்களும் அதனை மகிழ்ந்து ஏற்றனர். திண்ணனார் கன்னி வேட்டைக்குச் செல்லத் தேவராட்டியை அழைத்துக் குறிகேட்டனர். ‘நின்மகன் நின்னிலும் மேம்படுகின்றான்’ எனத் தேவராட்டிக் கூறக் களிப்படைந்து தனக்குரிய உடைத் தோலும் சுரிகையும் மரபுரிமைப் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 630 |bSize = 480 |cWidth = 138 |cHeight = 200 |oTop = 67 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|கண்ணப்ப நாயனார்}} படி நாகன் கொடுத்தான். தந்தையை முறைப்படி வணங்கி இளைஞரொடு திண்ணனார் வேட்டைக்குச் சென்றார். அப்போது எதிர்வரும் தேவராட்டி ‘நன்றும் பெரிது; உன் விறல் நம்மளவன்று’ என்று வாழ்த்தினாள். ஆரவாரமுடன் செல்லும் வேடர்களுடன் வேட்டை நாய்களும் ஓடின. பார்வை விலங்குகளை வைத்துப் பிடிக்க வேடர் வலை விரித்தனர். முதல் வேட்டையில் ஏனம், புலி, மான், ஆகியவற்றை அம்பிட்டு எய்தும், அயில் கொண்டு குத்தியும் வாளால் வெட்டியும் கொலை வேடர் கொன்று குவித்தனர். ஒரே ஒரு காட்டுப் பன்றி இவர்கள் வலையில் சிக்காது செல்ல நாணனும் காடனும் அதனைத் துரத்திச் சென்றனர். அவர்களையும் தப்பி ஓடும் அதனைத் தொடர்ந்தார் திண்ணனார். திகைத்து நின்ற அதனைக் கைவாள் கொண்டு இரண்டாக வெட்டி வீழ்த்தினார். ‘ஆடவன் கொன்றான்’ என நாணனும் காடனும் அதனைப் பாராட்டி வணங்கினர். அப்போது அவர்கள் ‘வழிநடையால் நாம் பசி மிகப் பெற்றோம். இதனை நெருப்பிடைக் காய்ச்சி நீ உண்ட பிறகு நாங்களும் தின்று பிறகு மற்றவர்களைச் சார்வோம்’ என்றனர். குன்றின் அயலே ஓடும் குளிர்ந்த பொன்முகலி யாற்றைக் கண்டார் திண்ணனார். எதிரே தோன்றும் குன்றிடை ஏற<noinclude></noinclude> 9dghckx62tz6qixxzlhvpqvizpzgdt3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/631 250 638547 1919383 2026-03-30T12:43:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விரும்பினார். நாணனும், ‘குன்றிடை நல்ல காட்சியைக் காணலாம். குடுமித் தேவர் இம்மலைமிசை இருப்பார். கும்பிடலாம்’ என்றான். அப்போது திண்ணனார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணப்ப நாயனார்‌|603|கண்ணப்ப நாயனார்‌}}</noinclude>விரும்பினார். நாணனும், ‘குன்றிடை நல்ல காட்சியைக் காணலாம். குடுமித் தேவர் இம்மலைமிசை இருப்பார். கும்பிடலாம்’ என்றான். அப்போது திண்ணனார் ‘இம்மலையைக் கண்டு நெருங்கும் போதே என்மேல் உள்ள பாரம் குன்றுவதுபோல உள்ளது. மேலும் அத்தேவரைக் காணும் ஆசையும் பொங்குகிறது’ என்றார். நாணன் முன் செல்லத் திண்ணனார் மலையின்மேல் செல்லும்போது தேவர் செய்யும் உச்சிக் காலப் பூசையினால் பலவித இசைக் கருவிகளின் முழக்கம் திண்ணனார் செவிப்பட்டது. இது என்ன என்று அவர் நாணனிடம் வினாவினர். அப்பேரோசையைக் கேட்கும் பேறுபெறாத நாணன் ‘இம்மலையிடை உள்ள தேன் கூடுகளில் தேனீக்கள் செய்யும் ஒலி’ என்றான். முன்பு செய்தவத்தால் ஆர்வம் பொங்கக் காதல் கூர அன்பு வழிகாட்டத் தத்துவப் படிக்கட்டுகளைச் சோபானமாக ஏறிச் சிவத்தை அடைபவர் போலத் திண்ணனார் மலைமீது சென்றார்; திங்கள் சேர் சடையாரைக் கண்டார்; முன்னைச் சார்பு அகன்றது; ஒப்பில்லா அன்புருவம் ஆயினார்; அன்பினால் உந்தப் பட்டவராய் இறைவரைக் கண்டு தழுவி உச்சி மோந்தார்; ‘அடியனேற்கு இவர் இங்கு அகப்பட்டார்’ என மகிழ்ந்தார். ‘இம்மலையில் யாரும் துணையின்றி நீர் தனியாக இருப்பதோ’ என எண்ணித் திண்ணனார் நைந்தார். இறைவன் திருமேனியில் பச்சிலையும் பூவும் கொண்டு இது செய்தார் யார் என்று வினவ முன்பு ஓர் பார்ப்பான் இங்ஙனம் செய்ததைக் கண்டேன் என்று நாணன் கூறினான். அவ்வாறாயின் இவை எல்லாம் இவர்க்கினியன போலும் எனக் கருதி உமக்கு அமுது செய்ய இறைச்சி நானே கொணர்வன் என மொழிந்தார். ஆயினும் எல்லையற்ற அன்பினால் பிரிய மாட்டாதவராய்ச் சென்றும் மீண்டும் அணைந்தும் நின்றார். நீர் பசித்திருக்க நான் தாழேன் என்று காடன் இருக்குமிடம் நண்ணினார். அப்போது நாணன், இவன் அத்தேவரைக் கண்டு வங்கினைப் பற்றிய உடும்பு போலாகிவிட்டான்; நம்மை மறந்தான் நம் குலத் தலைமை விட்டான் என்றான். நாணன் கூறிய மொழிகள் திண்ணனார் காதில் விழவில்லை. நல்ல சுலை இறைச்சிகளை வாயில் மென்று பார்த்துத் தொன்னையில் இட்டு, மஞ்சனம் ஆட்ட நீரை வாயில் கொண்டு, கொய்த மலர்களைத் தமது குஞ்சியிற் சூடிக்கொண்டார். இறைவன் முடிமீதிருந்த மலரைத் தமது செருப்பணிந்த காலால் மாற்றித் தூய மஞ்சனம் என்ன வாயின் நீராட்டித் தாம் சூட்டிக் கொணர்ந்த மலர்களை வணங்கிச் சாத்தி இலை மிசை இறைச்சியைப் படைத்து அமுது செய்தருளும் என்றார். திண்ணன் மால் கொண்டான். இச்செய்தியை நாகனிடம் உரைத்துத் தேவராட்டி மூலம்இதனைத் தீர்க்கவேண்டும் எனக் காடனும் நாணனும் சென்றனர். இரவு வந்ததும் விலங்குகள் இறைவனை அணுகும் எனத் திண்ணனார் கண் துயிலாது காவலாக நின்றார். அடுத்த நாள் காலையில் வேட்டையாட இவர் சென்றபோது சிவகோசரியார் என்னும் அந்தணர் ஆகம முறைப்படி பூசை செய்ய வந்தார். இறைச்சியும் எலும்பும் செருப்படியும் நாவடியும் கண்டு சிந்தை தடுமாறி வேடுவரே இது செய்தார் எனத் தெளிந்து தூய்மை செய்தற்குரிய பூசனை களைச் செய்துமுடித்தார். இவ்வாறு ஐந்து நாட்கள் செல்ல மறையவரும் இதனைச் செய்தார் யாரோ என வருந்தும்போது அன்றிரவு அவரது கனவில் இறைவன் தோன்றி ‘வேடுவன் என அவனை நீ கருதுதல் வேண்டா. அவன் வடிவு நம்பக்கல் அன்பு, அவன் செயல் எல்லாம் நமக்கினியன’ என்றுரைத்து ‘அவன் சிறப்பை நாளை நீ காண்பாய்’ என்று மறைந்தார். வியப்பும் அச்சமும் கொண்ட முனிவர் அடுத்த நாள் ஆகம முறைப்படி பூசித்துப் பின் ஒளிந்திருந்தார். ஆறாம் நாளாகிய அன்று தாம் காலம் தாழ்த்தி விட்டதாகக் கருதித் திண்ணனார் விரையும் போதில் தீச்சகுணங்கள் தோன்றின. திண்ணனார் அன்பை முனிவர்க்குக் காட்ட இறைவன் தன் கண் ஒன்றில் உதிரம்பாய இருந்தான். அது கண்டு திண்ணனார் மயங்கினார். வாயில் நீர் சிந்தியது. ஊன் உணவு சிதறியது. மலர்கள் வீழ்ந்தன. குருதியைத் துடைக்கவும் அது மீண்டும் பெருக இதனைச் செய்தவர் யார் என்று அவர் தேடினார்; யாரையும் காணாது கதறினார்; என் செய்தால் தீருமோ என எண்ணிப் பச்சிலைகளைப் பிழிந்து வார்த்தார்; அப்போதும் குருதி சோர ‘ஊனுக்கு ஊன்’ என்னும் உரை நினைந்து தம் கண்ணினைத் தோண்டி இறைவன் கண்ணில் அப்பினார். குருதி நின்றது. அவர் குதித்து மகிழ்ந்தார். ஆயினும் இறைவனோ இவரது அன்பினை மேலும் காட்ட மற்றைக் கண்ணில் குருதி பாய இருந்தான். திண்ணனார் அதுகண்டு கலங்காது இக்கண்ணையும் இடந்து அப்புவேன் என இறைவன் திருமேனியில் இடக்கால் ஊன்றி அம்பினால் கண்ணைத் தோண்டும் அப்போது ‘கண்ணப்ப நிற்க’ என இறைவன் மும்முறை கூறி அவரைத் தடுத்-<noinclude></noinclude> ifiyk5n8zw2afbbciq2r8275fb6jrbl பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/201 250 638548 1919392 2026-03-30T14:25:37Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>'இராம ராஜ்யம்' என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!</b>}}}} {{li|இ|2em}}ராம ராஜ்யம் என்று காந்தியே கூறினாரே; அதைத் தானே நாங்கள் கூறுகிறோம் என்று பா.ஜ.க.வினர் சிலர் கூறுகிறார்கள். பா.ஜ.க. பேசும் இராஜ்யம், இந்து புராண நாயகன் 'இராமன்' அமைத்ததாக புராணங்களில் கூறப்படும் 'இராஜ்யம்'. ஆனால் காந்தி கூறியது புராணக் கடவுளான 'இராமராஜ்யம்' அல்ல. வழிபாடு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு காந்தியே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்: "Let no one commit the mistake of thinking that Rama Rajya means a rule of Hindus." (1947ஆம் ஆண்டு பிப். 6ஆம் நாளில் காந்தி கூறியது; காந்தியார் நூல் தொகுப்பு) தான் கூறும் இராமன் ஆட்சி 'இந்துக்களின் ஆட்சி அல்ல' என்று தெளிவுபடுத்துகிறார், காந்தி. சரி, 'இராம இராஜ்யம்' எப்படி நடந்தது? வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? 'சம்பூகன்' என்ற பழங்குடி 'சூத்திரன்', 'வர்ணாஸ்ரமத்தை' மீறுகிறான். கடவுளை நேரடியாக வணங்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மீறி, கடவுளை நோக்கி தவமிருக்கிறான். 'இராம இராஜ்யத்தில்' அகால மரணங்கள் ஏதும் நடப்பதில்லை என்று கூறுகிறது வால்மீகி இராமாயணம். ஆனால், 'சம்பூகன்' வர்ணாஸ்ரம தர்மத்தை மீறியதால் ஒரு பிராமணப் பெண் வயிற்றில் உருவான கரு சிதைந்து, அகால மரணம் நிகழ்ந்து விட்டது என்று இராமனிடம், 'பிராமணர்கள்' முறையிடுகிறார்கள். நாரதனோடு ஆலோசனை நடத்துகிறான் இராமன். உடனே உருவிய வாளோடு புறப்படுகிறான். 'சம்பூகனிடம்' விளக்கம்கூட கேட்கவில்லை அவன் தலையை வெட்டி வீழ்த்துகிறான். உடனே தேவர்கள் ‘பூமாரி' பொழிந்தார்களாம். 'சூத்திரன்' அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறினால் 'மரண<noinclude>{{nop}}{{rv|1387 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1387'''}}}}|{{left|{{larger|'''1387'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> co4icr1op805i4jo9xo6j6wpe6heju2 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/202 250 638549 1919395 2026-03-30T14:39:53Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தண்டனை' என்பதே இராம ராஜ்ய நீதி. வால்மீகி இராமாயணத்திலுள்ள இந்தச் சம்பவத்தைத் தமிழில் எழுதிய கம்பன் 'தமிழ்ச் சமூகம்' இதை ஏற்காது என்பதால் திட்டமிட்டு தவிர்த்து விடுகிறான். 'வால்மீகி' இராமனை, அதாவது 'ஒரிஜினல்' வர்ணாஸ்ரம இராமனை தமிழ்நாடு ஏற்காது என்ற உண்மை கம்பனுக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் எடப்பாடி ஆட்சிக்குத்தான் உரைக்கவில்லை. இராமன் வனவாசம் போவதற்கு முன்பு, 'நாட்டில் பிராமணர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்' என்று தம்பி பரதனுக்கு உபதேசம் செய்துவிட்டு, தன்னுடைய பொன் பொருள் ஆபரணங்களையெல்லாம் 'பிராமணர்'களுக்குத் தானம் வழங்கி விட்டுத்தான் வனவாசம் போனான்- இதுதான் இராமராஜ்யம். காட்டுக்குத் தம்பி பரதன் தன்னைச் சந்திக்க வந்தபோது, "பிராமணர்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு எந்தக் குறையும் வந்து விடக் கூடாது" என்று கவலையுடன் அறிவுறுத்துகிறான். ஏனைய வெகு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர் சி.ஆர். சீனிவாச அய்யங்கார். அயோத்தியா காண்டம் 100ஆவது சருக்கம் -பரதனிடம் இராமன் நடத்திய விசாரணையை இவ்வாறு கூறுகிறார், அய்யங்கார்: "பவுத்தன், சார்வாகன் (இவர்கள் வேதத்தை எதிர்த்தவர்கள்) முதலிய நாஸ்திகர்களுடன் பழகாமல் இருக்கிறாயா? அவர்கள் புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாய பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து, அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள்; அவர்களை உன் நாட்டில் இருக்க விடாதே; (அதாவது அழித்துவிடு)" என்கிறான் இராமன். வேதங்களை எதிர்க்கும் நாத்திகர்களை அழித்து விட வேண்டும் - இதுதான் இராம ராஜ்யம். பரதனிடம் மேலும் இராமன் கூறுகிறான்: "திருடனும் பவுத்தனும் ஒன்றே. பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை." (சுந்தரகாண்டம் 15ஆவது சருக்கம்) - அதனால்தான் பகுத்தறிவாளர்கள் இப்போதும் இராம பக்தர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். புத்த மார்க்கம் தோன்றிய பிறகு அதை வீழ்த்த பார்ப்பனர்களால் எழுதப்பட்டதே இராமாயணம் என்பதற்கு - இது ஒரு மறுக்க முடியாத<noinclude>{{nop}}{{rv|1388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1388'''}}}}|{{left|{{larger|'''1388'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> qa3coxdud66rg0zr1ihuxly816akt1o பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/203 250 638550 1919399 2026-03-30T14:46:32Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சான்று என்று எடுத்துக் காட்டுகிறார் பெரியார். புத்தர்களையும் சிந்திப்பவர்களையும், பகுத்தறிவாளர்களையும் திருடன் என்பதுதான் இராமராஜ்யம். "இராமராஜ்யத்தில் பிராமணர்கள் - ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும் விதிக்கப்பட்ட வேலைகளையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து அதில் திருப்தியடைந்து, கடவுளின் ஆசியைப் பெற்று வருகிறார்கள்" என்று பெருமையுடன் கூறுகிறது - வால்மீகி இராமாயணம். (6ஆவது சருக்கம்) காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய இராமன், சீதையின் கற்பை சந்தேகித்து, உண்மையான கற்பை நிரூபிக்க, தீயில் புகுந்து வெளியே வருமாறு உத்தரவிடுகிறான். சீதை தீயில் குதித்துக் கற்பை நிரூபித்தாள். ஆனால் தான் கற்புடையவனாக இருந்தேன் என்பதை இராமன் நிரூபிக்க தீயில் இறங்கவில்லை. ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கொரு நீதி இதுதான் இராமராஜ்யம். இராமராஜ்யம் என்பது 'வர்ணாஸ்ரம ராஜ்யம்'. வேத எதிர்ப்பாளர்களை அழித்து ஒழிப்பதே இராமராஜ்யத்தின் தர்மம். இந்த இராஜ்யத்தை அமைக்கத்தான் இப்போது யாத்திரை வருகிறார்கள். இதை மானமுள்ளவர்கள் அனுமதிப்பார்களா? {{Right|'''-புரட்சிப் பெரியார் முழக்கம் 22.03.2018'''}}<noinclude>{{nop}}{{rv|1389 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1389'''}}}}|{{left|{{larger|'''1389'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 6k8ti8s95t5t9xijffjnkzfw4tneocj பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/204 250 638551 1919401 2026-03-30T14:55:02Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஏழுமலையானைக் 'கைவிட்ட' அர்ச்சகர்கள்</b>}}}} {{li|பா|2em}}.ஜ.க. - தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து 'அவாளு'க்குள் மோதல்கோ யிலில் கடவுளிடம் நெருங்கவும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் 'பிராமணர்கள்' மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற 'ஜாதியப் பாகுபாடு' இப்போதும் 'ஆகம விதிகள்' என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் 'பாகுபாட்டை' உறுதிப்படுத்தும் 'ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது. ஆகமவிதிகளின்படி பல கோயில்களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதிகளை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்றுகளுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்டதோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப்பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடினர். தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறை வேற்றிய ஒருமித்த தீர்மானம்; மகாராசன் குழு பரிந்துரை - அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பிறப்பித்த ஆணை - அர்ச்சகர் பள்ளியில் பெற்ற பயிற்சி; அனைத்தையும் முடக்கிவிட்டனர். அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்றும் அதற்கான ஒழுக்க நெறிகளுடன் வாழக் கூடியவர்கள் என்றும் அதற்கான தகுதி பெற்றவர்கள் 'பிராமண குலத்தில்' அதிலும் சில குறிப்பிட்ட பிரிவில் பரம்பரை பரம்பரையாக மட்டும் வரக் கூடியவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள்.<noinclude>{{nop}}{{rv|1390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1390'''}}}}|{{left|{{larger|'''1390'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> dn4r1bp51baovfottcdbzumkeyba8p2 1919619 1919401 2026-03-31T03:35:47Z Balajijagadesh 1137 1919619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>ஏழுமலையானைக் 'கைவிட்ட' அர்ச்சகர்கள்</b>}}}} {{li|பா|2em}}.ஜ.க. - தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து 'அவாளு'க்குள் மோதல்கோ யிலில் கடவுளிடம் நெருங்கவும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் 'பிராமணர்கள்' மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற 'ஜாதியப் பாகுபாடு' இப்போதும் 'ஆகம விதிகள்' என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் 'பாகுபாட்டை' உறுதிப்படுத்தும் 'ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது. ஆகமவிதிகளின்படி பல கோயில்களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதிகளை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்றுகளுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்டதோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப்பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடினர். தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறை வேற்றிய ஒருமித்த தீர்மானம்; மகாராசன் குழு பரிந்துரை - அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பிறப்பித்த ஆணை - அர்ச்சகர் பள்ளியில் பெற்ற பயிற்சி; அனைத்தையும் முடக்கிவிட்டனர். அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்றும் அதற்கான ஒழுக்க நெறிகளுடன் வாழக் கூடியவர்கள் என்றும் அதற்கான தகுதி பெற்றவர்கள் 'பிராமண குலத்தில்' அதிலும் சில குறிப்பிட்ட பிரிவில் பரம்பரை பரம்பரையாக மட்டும் வரக் கூடியவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள்.<noinclude>{{nop}}{{rv|1390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1390'''}}}}|{{left|{{larger|'''1390'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> o0ap06yzsrvalogcimsxjey972aulnu பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/227 250 638552 1919407 2026-03-30T15:09:15Z Magizh Sundram 16422 OCR 1919407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 220 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Radiosonde இரேடார் ஒலி வானிலைக்கருவி- வானிலையியலில் பயன்படுத்தும் கதிர்வீச்சை வெளிப்படுத்தி அனுப்பித் திரும்பப்பெற்று வானிலைகளை அளக்கும் கருவி. இது கைட்ரசனால் நிரப்பப்பட்ட பலூன்களில் அமைத்துப் பறக்கவிட்டு அளக்கப்படும். இது மேல்காற்று மண்டலத்தின் வெப்ப நிலை, அழுத்தநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை அளக்கிறது. தரைமட்டத்திலிருந்து 18 கிலோ மீட்டர் உயரம்வரை வானிலையை அளக்கிறது. பலூனில் உள்ள கருவிகளிலிருந்து வானிலை நிலையத்திற்குத் தகவல்களை அனுப்புகிறது. படம் 33. Radius of Gyration சுழற்சியாரை-தளத்தின் பொது அச்சுக்கும் முழுமையான சடத்துவச் சுழற்சித்தாக்கம் முழுவதும் குவியும் கற்பிதப் புள்ளிக்கும் இடையேயுள்ள தொலைவைக் குறிக்கும். வாய்பாடு- சடத்துவச் சமயநிலை அங்குலத்தின் 4 மடிவிலுள்ளதை குறுக்கு வெட்டுத்தோற்றப் பரப்பால் (அங்குலத்தில்) வகுத்ததின் மிகைப்பெருக்க மூலத்தைக் குறிப்பிடும். Rain-shadow regions மழைமறைவுப் பகுதிகள் - பருவக்காற்றைத் தடுத்து மழை பெய்யச்செய்யும் மலைச் சிகரங்களுக்கு மறுபுறமுள்ள பகுதிகள் மழை மறைவுப்பகுதிகளாக உள்ளன. குறிப்பாகத் தென்மேற்குப் பருவகாலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கிழக்குப்பகுதிகள் மழைமறைவுப் பகுதிகளாக அமைந்துள்ளன. Raised beach உயர்த்தப்பட்ட கடற்கரைமணற்திட்டு கடற்கரைத்திட்டு புவியியக்க விசைகளால் உயர்த்தப்பட்டு ஒடுக்கமான கடற்கரைச் சமவெளியுண்டாதல். இதன் எல்லையில் உள்நாட்டுக் குன்றுச்சிகரங்கள் அமைந்திருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் கடற்கரைகள் உயர்த்தப்பட்டிருந்தால் படிக்கட்டுகள் போன்ற பலவிதமான உயரத்திலமைந்த கடற்கரை மேடைகள் காணப்படும். Rake சரிவு- செங்குத்தான நிலையிலிருந்து சாய்ந்திருத்தல். Railing(s) குழாயமைப்பு-கப்பலின் மேற்றள ஓரங்களில் பாதுகாப்பு எல்லைகளாகவும் கிடையாகவும் அமைக்கப்பட்ட இணையான குழாயமைப்பைக் குறிக்கும். Ramp சாய்வு மடக்குமேடை- மடக்குடைய மேடையமைப்பு இதன் மூலம் வண்டிகள் தளங்களுக்கிடையே உள்ளே செல்லவும் வெளிவரும்படியான அமைப்பு ஏற்படுத்துதல். Random waves குறிப்பற்ற வலைகள்- இயற்கையில் நடைபெறும் ஒழுங்கற்ற நிலையிலுள்ள கடலில் ஏற்படும் அலைகளைச் சோதனைச்சாலையில் ஏற்படுத்தி அவற்றின் இயல்புகளைக் கடலலைகளுடன் ஒப்பிட்டாராய்தல். Range தொலைவெல்லை- மீண்டும் எரியை நிரப்பாமல் இயல்பான வேகத்தில் ஒரு கப்பல் பொதுவாகச் செல்லும் நீண்ட தொலைவு.<noinclude></noinclude> n4tcgvuhpzeevvm7zkg7jvusbmrklbb பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/228 250 638553 1919408 2026-03-30T15:09:43Z Magizh Sundram 16422 OCR 1919408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 221 Range of tide ஓதவலைவு- தொடர்ந்து வரும் வேலி யேற்றயிறக்க அலையுயர வேறுபாடுகளை அளந்து தோராயமான வேலியேற்ற உயரத்தையும் தோராயமான வேலியிறக்கத் தாழ்வினையும் கண்டுபிடித்தல். இதுபோலவே மிகப்பெரிய வேலியேற்றத்தின் பொழுது நிகழும் மிகப்பெரிய வேலியேற்ற உயர்வையும் மிகத்தாழ்ந்த வேலியிறக்கத் தாழ்வையும் கண்டுபிடிப்பர். படம் 17. Rapids மலையருவிகள்-ஆற்றோட்டம் விரைவாக இருக்கும் பகுதிகளில், ஆற்றுப்படுகை திடீரென மிகுதியான சரிவுடையதாய் இருக்கும் பொழுதும் பாறைமுகப்புகள் ஆற்றோட்டத்தின் வேகத்தைத் தடுக்கும் பொழுதும் மலையருவிகள் உண்டாகின்றன. மேலும் கடின மான மற்றும் மென்மையான பாறையடுக்குகள் மாறி மாறியமைந்திருக்கும் பொழுது மென்மையான பாறைகள் எளிதில் அரிக்கப்பட்டு உட்குடைவு ஏற்படுவதாலும் அப்பகுதியில் செல்லும் ஆறு உயரத்திலிருந்து சிறுசிறு நீர் வீழ்ச்சிகளை உடையதாகிறது. தொடர்ச்சியான இந்நீர்வீழ்ச்சிகளுக்கு மலையருவிகள் எனப் பெயர். Rare earth elements அரியதனிமங்கள்- அணுவெண் 57முதல் 71 வரையுள்ள தனிமங்கள் அரிய தனிமங்கள் எனப்படும். அவற்றின் அணுவெண் எடை 138.92 முதல் 175 வரை வேறுபடுகிறது. இலாந்தாலம் முதல் இலூடினம் ஈறாக உள்ள தனிமங்கள் இவற்றிலடங்கும். Rare earh minerals அறிய அரியதனிமங்களைக் கனிமங்களாகக் குறிக்கின்றனர். தனிமக் கனிமங்கள்- கொண்ட கனிமங்களை அரிய தனிமக் எடுத்துக்காட்டாக மோனோசைட்டு கனிமம் என்ற சீரியம் பாஸ்பேட்டு: பைரோகுளோர் கனிமம் என்ற சீரியம் ஆக்சைடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். Ravinement வறண்ட பள்ளப்படிவு அலைகளின் ஆற்றலைப் பொருத்தும் அவை கொண்டுவரும் படிவுகளின் அளவைப் பொருத்தும், கடலலை முன்னேறி வரும் பொழுது வறண்ட பள்ளங்களில் படிவுகள் படிந்து பலவிதமான படிவுகளை உண்டாக்குகின்றன. Reach அடைவு- நிலத்தினுள் கடலின் குறுகலான பகுதி உட்புகுந்திருத்தல். இது கடற்கால்வாயின் நீண்ட தொலைவையும் குறிக்கும். Reach அடைவு- கிரேன் போன்ற சுமைதூக்கியின் கை எட்டும் கிடையான தொலைவைக் குறிக்கும். Reaction rim வேதியல் வினைவு வளையம் முதலில் படிகமாகிய ஆலிவின் போன்ற கனிமங்கள் பாறைக்குழம்புடன் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ வேதியல் வினை புரிவதால் ஆலிவினைச் சுற்றி பைராக்சினும், பைராக்சினைச் சுற்றி ஆர்ன்பிளண்டுக் கனிமமும்<noinclude></noinclude> 0816wukn46el5mvvdx76oqbd1yxj5x7 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/229 250 638554 1919409 2026-03-30T15:10:04Z Magizh Sundram 16422 OCR 1919409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 222 கடற்பொறியியற் கலைச்சொற்கள் கனிம தோன்றுகின்றன. அனார்த்தைட்டுக் கனிமத்தைச் சுற்றி பைடோனைட்டு, இலெபராடோரைட்டு, ஆன்டிசின் போன்ற கனிமங்கள் மண்டலங்களாகப் போர்த்தப்பட்ட வளையங்களாக வளருகின்றன. Recent அண்மைக்காலம்-புவிவரலாற்றுக் காலத்தில் அண்மைக் காலமாகக் குறிப்பிடுவது கடந்த 10,000 ஆண்டுகளாக உள்ள காலம். இறுதியாக நிகழ்ந்த பனியூழி காலகட்டத்திற்குப் பின்னுள்ள காலம். இக்காலம் பனியூழிக்கு அடுத்து வரும் வெப்பமாகும் காலம் ஆகும். இக்காலத்தில் துருவப் பகுதிகளிலுள்ள பனிக்குன்றுகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து வரும். இது நான்காம் ஊழியின் இறுதி வரலாற்றுக் காலகட்டம். Recession பின்னடைவு கடல் பின்னடைவதால் கடற்கரை தொடர்ச்சியாகக் கடற்பக்கம் முன்னேறுதல். இது குறிப்பிட்ட காலம் வரை தொடரும். Recharge மீண்டும் நிறைவடைதல் - நீர்ப்படுகை அல்லது நீர்நிறைந்த பகுதி ஆகியவை இழந்த நீரைத் திரும்பவும் பெறுதல். Reciprocity எதிரிடைப்பரிமாற்றம் ஒரு பொருளைக் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு ஒரு பொருளைப் பெறும் பண்டமாற்று முறை. Re-crystallized minerals மீட்படிகமான கனிமங்கள்-பாறைகள் உருமாற்றமடையும் பொழுது முதலில் இருந்த கனிமங்கள் புதிய கனிமங்களாகப் படிகமாதலைக் குறிக்கும். ஆர்ன்பிளண்டு எபிடோட்டாகப் படிகமாகும். பைராக்சின் கார்னட்டாகப் படிகமாகும். Rectification சரிசெய்தல்-சாய்வான அல்லது கோணலாக எடுத்த ஒளிப்படத்தைக் கொண்டு இதில் ஏற்பட்டுள்ள இடப்பிறழ்ச்சியைச் சரிசெய்தல். Recumbent fold கிடையச்சுத் தளமிகு மடிவு- மிகுமடிவான பாறையடுக்கின் மடிவச்சுத்தளம் கிடையாக அமைந்திருக்கும் மடிவுப்பாறையடுக்கு. படம் 21. Red clay செங்களிமண்- 4000 மீட்டர் ஆழ்கடற்படுகையில் படிந்துள்ள செங்களிமண் படிவு. இது கரிமமற்ற பொருட்களால் ஆகியுள்ளதால் பிற கடற்சேறுகளிலிருந்து வேறுபடுகின்றது. இது நுண்ணிய அலுமினிய சிலிக்கேட்டுப் பரல்களாலானது. அதனால் இது களிமண்ணாகிறது. எரிமலை நுரைக்கற்களாலும் தூசிகளாலும் சிலவிடங்களில் அமைந்துள்ளது. அயஆக்சைடுகள் இதிலிருப்பதால் இஃது ஒருங்கே சிவப்புநிறமாகக் காணப்படுகிறது. பசிபிக்கடலில் இது பெருமளவாக உள்ளது. இந்தியக்கடலிலும் ஆங்காங்கே தென்படுகிறது. Red tide சிவந்த ஓதவலைவு- கடல்நீர்ப்பரப்பு நிறமாற்ற மடைதல். பெரும்பாலும் கடற்கரை மண்டிலங்களில் இது நிகழுகிறது.<noinclude></noinclude> m8a2bjmkizje2388xsaj2lf8ndh5jpy பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/230 250 638555 1919410 2026-03-30T15:10:31Z Magizh Sundram 16422 OCR 1919410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 223 நுண்ணுயிரிகள் பெருமளவாகச் செறிவுறும் பொழுது இத்தகைய மாற்றம் நிகழுகிறது. Redmud செஞ்சேறு-நீலச்சேறைப் போலச் செஞ்சேறு கடல்படிவாக உள்ளது. இதன் சிவப்பு நிறம் அயஆக்சைடுகளால் தோன்றுகிறது. இது நிலத்தில் உருவாகிக் காற்றாலடித்து வரப்பட்டுக் கடலில் படிந்துருவான படிவு. வெப்பமண்டலத் தென்னமெரிக்க அட்லாண்டிக் கடலில் காணப்படுகிறது. சீனக் கடலிலும் இது காணப்படுகிறது. அங்கு இது காற்றடி படலத்திருந்து கொண்டு வரப்பட்டுப்படிந்த படிவாகவுள்ளது. Red Sea செங்கடல்- சிவப்பு நிறத்தைக் கொண்ட உயிரினங்கள் பருவகாலங்களில் இக்கடலில் பெருகுவதால் இக்கடலுக்கு இப்பெயர் வந்ததென்று கூறுகிறார்கள். சிலர் சிவப்பு நிறத்தைக் கொண்ட கனிமங்களைக் கொண்ட மலைத் தொடர்கள் கடலுக்கடியில் இருப்பதால் இப்பெயரிடப்பட்டது என்றும் கூறுகின்றனர். கருங்கடல் வடதிசையைக் குறிப்பிடுவதற்காகப் பெயரிடப்பட்டதென்றும் எனவே தென்திசையைக் குறிப்பிடச் செங்கடல் என்று பெயரிட்டதாகவும் கூறுகின்றனர். பாலை வனங்கள் இக்கடலைச் சூழ்ந்திருப்பதாலும் இப்பெயர் வழங்கப் பட்டிருக்கலாம். செங்கடல் ஆசிய-ஆப்ரிக்கக் கண்டங்களின் இந்தியக்கடல் நுழைவாய். வடமேற்கு-தென்கிழக்கான புலத்தையுடைய நீண்ட இணையான கரைகளையுடைய கடல். செங்கடலைச் சுற்றிலும் எகிப்து, சௌதி அரேபியா, ஏமன், எரிட்ரியா, சூடான் ஆகிய நாடுகள் உள்ளன. மத்தியதரைக்கடல் இதன் வழியாகச் சூயசுக் கால்வாய் மூலம் இந்தியக்கடலுடன் இணைகிறது. தெற்கிலிருந்து பாப்-எப்-மண்டலம், ஏடன் வளைகுடாவும், வடக்கில் சினை தீபகர்ப்பம், அக்குபா வளைகுடா, சூயசு வளைகுடா ஆகியவற்றின் வழியாக இக்கடல் அமைந்துள்ளது. 438000 சதுரக் கிலோமீட்டர் பரப்புடைய செங்கடல் ஒரு பெரிய பிளவிறக்கப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பிளவிறக்கப் பள்ளத்தாக்கு படிப்படியான பிளவிறக்கப் பள்ளத்தாக்குகளையும் இடையிட்ட பிளவுத் தூக்கப்பாறைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது. இக்கடல் ஆப்ரிக்காவிலிருந்து அரேபியா பிரிந்து நகர்ந்ததால் உண்டாகியுள்ளது. இப்பிரிவு இன்னமும் தொடர்வதால் செங்கடல் அகன்று வருகிறது. செங்கடல் 2250 கிலோமீட்டர் நீளமுடையது. அதன் மிக அகலமான பகுதி 355 கிலோமீட்டராகும். மைய ஒடுக்கப்பள்ளத்தாக்கின் மிகுதியான ஆழம் 2211 மீட்டராகும். தோராயமான ஆழம் 490 மீட்டர் செங்கடல் மிக ஆழமானதால் குறிப்பிடத்தக்க செங்குத்தான கடல்நீரோட்டச் சுழற்சி காணப்படுகிறது. தெற்கே வெப்பமான நீரையும் வடக்கே குளிர்ந்த நீரையும் கொண்டுள்ளது. ஆனால் இடையிடையே கண்டக்கடல் நிலங்களும் காணப்படுகின்றன. அப்பகுதியில் காணப்படும் பவளப்பாறைகளின் மூலம் இது புலப்படுகிறது. இது வடகோடியிலுள்ள வெப்பமண்டலக் கடலாகும். ஏடன் வளைகுடா வழியாகச் செங்கடல்<noinclude></noinclude> egtmjgniw77j96dl2u93rx44ig4rbaj பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/231 250 638556 1919411 2026-03-30T15:11:00Z Magizh Sundram 16422 OCR 1919411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 224 உ கடற்பொறியியற் கலைச்சொற்கள் நீர் இந்தியக்கடல் நீருடன் பரிமாற்றம் நிகழுகிறது. செங்கடல் மிகக் குறைவான மழைப்பொழிவை (ஆண்டுக்கு 60 மி.மீ.) உடையது. ஆனால் இப்பகுதியில் பெருமளவான ஆவியாதல் நிகழுகிறது. அதனால் இக்கடல் நீரின் உப்புத்தன்மை (36 முதல் 38%) உயருகிறது. ஓதவலைவு வடபுறத்தில் 0.6 மீட்டரும் தென்புறத்தில் 0.9 மீட்டரும் உள்ளது. இதனால் அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் சில கடற்கரையிலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவு வரை கடல்நீரில் மூழ்குகின்றன. இப்பகுதியில் காற்று மணிக்கு 7 முதல் 12 கிலோமீட்டர் வேகம் வரை வீசுகிறது. கோடைக்கால 4 மாதங்களில் வடமேற்குக் காற்றால் தெற்குப்பக்கமாக நொடிக்கு 15-20 செ.மீ. வேகத்தில் கடல்நீரோட்டம் நிகழுகிறது. குளிர்காலத்தில் இந்நீரோட்டம் எதிராக ஏடன் வளைகுடாவிலிருந்து செங்கடலுக்கு ஏற்படுகிறது. ஓதவலைவு நீரோட்டம் நொடிக்கு 50 முதல் 60 செ.மீ வரை அல்கார் கடலேரி வாயிலில் நிகழுகிறது. படம் 38. Reef பாறைத்திட்டு- பெரும்பாலும் கடற்பரப்பிலுள்ள பாறைத்திட்டைக் குறிக்கும். குறைவான ஓதவலைவின் பொழுது இத்திட்டு வெளித்தெரியும். ஆனால் பொதுவாக நீரால் மூடப்பட்டிருக்கும். பவளப்பாறைகள் இவற்றிலடங்கும். Reef backwater பாறைத்திட்டுக்காயல்- உதிரியான கூழாங்கற்களையும், சிப்பி, பாறைத்துண்டு, மணல் ஆகியவற்றால் உருவான படிவுத் திட்டு அரணாகக் கடற்பக்கம் அமையும் காயல். இத்திட்டின் உச்சி நீர்மட்டத்திற்கு மேல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அல்லது நீரினுள் மூழ்கியிருக்கும். Reference plane மேற்கோள் தளம் - ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து உயரளவைகள் மேற்கோளாக எடுக்கப்படுகின்றன. இவ்வளவையின் அடிப்படையாக ஓதவலைவு மட்டங்களும் ஆழ அளவைகளும் சரிபார்க்கப்படுகின்றன. Reference station மேற்கோள் நிலையம்-ஓதவலைவுகளையோ அன்றி நீரோட்டங்களையோ அளக்கப் பயன்படும் மேற்கோள் நிலையம். இந்நிலையத்தில் ஏற்கெனவே இதன் ஓதவலைவுகளையும் நீரோட்டங்களையும் பலகாலமாக் கண்டுபிடித்த பின் அதனை மேற்கோளாகப் பயன்படுத்த உதவும் நிலையம். மேலும் இங்குத் தக்க ஓதவலைவு மற்றும் நீரோட்டம், காற்றுவீச்சு, காற்றழுத்தம், வெப்பநிலை, மழைப்பொழிவு போன்றனவற்றைத் துல்லியமாக அளக்கவும் குறிக்கவும் ஏதுவான கருவிகள் அமைக்கப்பட்டிருக்கும். 24 மணி நேரமும். இவ்வளவுகள் அளக்கப்படும். இங்கு ஓதவலைவு நீரோட்டங்கள் ஆகியவற்றைக் குறித்த அட்டவணைகளும் இருக்கும். Reference zone மேற்கோள்மண்டலம் - வேலியேற்றயிறக்கப் பகுதிகளிடையே அலைகள் முன்னே வருவதும் பின்னிறங்குவதுமாயுள்ள<noinclude></noinclude> 150de0g3ixt854c07ugi8vmalap3w6a பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/232 250 638557 1919412 2026-03-30T15:11:27Z Magizh Sundram 16422 OCR 1919412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 225 முன்னிலப்பகுதி அலையளவை நிலையில் இடைத்தரமான நிலமாக உள்ளது. ஆனால் மிகப்பெரிய அலையுயர வேறுபாடுகளுக் கேற்ப இன்னும் புதிய மேற்கோள்மண்டலம் தேவைப்படுகிறது. Reflection அலைமீட்சியாற்றல் அலைகளின் ஆற்றல் கடற்பக்கமாக மீண்டும் திரும்பி வருவதைக்குறிக்கும். Reflector எதிரதிர்வு-நிலப்பரப்பு, பாறை அல்லது படிவடுக்குகள் புவியதிர்வு அலைகளை வலிவுடன் திருப்பியனுப்புகின்றன. Refraction கடலலை விலக்கம் - ஆழமற்ற கடற்றளச் சமவுயரக் கோடுகளில் மாற்றம் ஏற்படும் பொழுது அலைகளின் திசைகள் கோணலாக மாறுகின்றன. அதனால் ஆழமற்ற இடங்களில் அலைகள் மடிந்து திசைதிரும்பிக் கடற்கரையை நோக்கி மெதுவாக நகருகின்றன. இவ்வாறு திரும்புவதும் நகருவதும் சமவுயரக் கோடுகளுக்கு இணையாக நிகழுகின்றன. ஆகும். Refractive index ஒளிவிலகலெண்- ஒளிவிலகலெண் என்பது ஓர் ஊடகத்தில் எவ்வளவு ஒளியின் வேகம் குறைகிறது என்பதை அளக்கும் ஓரலகு. ஊடகத்தின் ஒளிவிலகலெண் உயருகையில் அதனுடே செல்லும் ஒளியின் வேகம் குறைகின்றது. ஒளிவிலகலெண் n= clvp c என்பது ஒளியமைப்பு, V ஊடகப்பகுதியின் வேகம். Refractory minerals உலைக்களக் கனிமங்கள் - உயர்ந்த வெப்பத்தில் சிறிதும் சீர்குலையாத கனிமங்களைக் கொண்டு உலைக்களச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அல்லது உலைக்களப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தீக்களிமண், மாக்னசைட்டு, கிராபைட்டு, சில்லிமனைட்டு, குரோமைட்டு, கல்நார் போன்ற கனிமங்கள் உயர்ந்த வெப்பத்தைத் தாங்கவல்லன. Refrigerated vessel உறைபனியூட்டக் கப்பல் விரைவில் அழியக் கூடிய பொருட்களைப் பாதுகாக்க உறைபனியூட்டக் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் மீன், பால், பழங்கள் காய்கனிகள் எடுத்துச் செல்வதற்குத் தேவையான இடமும் அவற்றிற்கு உறைபனியூட்டத் தேவையான பாதுகாப்புக் கவசமேற்படுத்தவும் தக்க இடவசதிகள் செய்யப்பட்டிருக்கும். படம் 52. Regular waves ஒருமையலைகள்- ஒத்த அலைவுக் காலத்துடனும், ஒத்த அலைவுயுரத்துடனும் ஒத்த திசையிலும் செல்லும் அலைகள் ஒருமை அலைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. Regularity சீரமைவு - திடப்பொருட்கள் படிகவுருக்களுடன் திட்டமான படிகமுகங்களுடனும் உருவுடனும் கூடியிருத்தலையும் ஒழுங்கான படிகச் சீரமைதியையும் பெற்றிருக்கும் நிலை.<noinclude></noinclude> kwz7nwrcfcvbrvol1neuoy4c7m61z7n பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/233 250 638558 1919413 2026-03-30T15:12:18Z Magizh Sundram 16422 OCR 1919413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>226 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Reinforcement வலுவூட்டம் கட்டமைப்பு உறுப்பின் மீது மேலும் வலுவூட்டிக் கூடுதலான வலிமையடையச் செய்தல். Rejuvenation மீளிளமையாக்கம்- பாறையரிப்புச் சிதிலம் புதுப்பிக்கப்படுதல். ஆற்றுப்படுகைகளைக் குறிப்பிடும். ஆற்றுப்படுகை உயர்த்தப்படும் பொழுது அல்லது கடல்மட்டம் தாழ்த்தப்படும் பொழுது இந்நிகழ்வு நடைபெறுகிறது. அதனால் ஆற்றுப்படுகைகள் புதிய ஆற்றலுடன் விரைவாக அரிக்கப்படுகின்றன. Relaxation Time of Terminal Lasing Level இலேசர்முனையின் தளர்வுக்காலம் -நியோடைனியத்தில் முக்கப்பட்ட இடரியம் வனாடேட்டு சிறந்த இலேசர் கதிர்களை உருவாக்கும் படிகங்களாகக் கருதப்படுகின்றன. இதிலிருந்து வெளியாகும் இலேசர்கதிர்கள் சிறந்த கதிர்க்கவர்வுத் தன்மையும், கதிர்கவர்வுப் பட்டையும், நிலையாக இருக்கக் கூடிய திடநிலை இலேசர் இரட்டைவாய்களையும் உடையன. அதனால் அவற்றின் இலேசர்முனைத் தளர்வுக்காலம் நீண்டுள்ளது. Reliability analysis (mean time between failures (MTBF) நம்பிக்கைபகுப்பு ஒரு பொருளின் பயன்பாட்டுக் காலத்தை மணிக்கணக்கில் அறிவது. இதனை அப்பொருளின் சிதைவிற்கும் தோராயமான காலத்திற்கும் கணக்கிடுகின்றனர். Relict mountains தேய்வுமலைகள் - மடிவுமலைத் தொடர்கள், பீடபூமிகள் இருபக்கமும் பிளவுபட்டுத் தூக்கப்பட்ட பாறைப்பாளங்கள் ஆகியவை தொடர்ச்சியான நிலவரிப்பால் தற்போதைய நிலையை அடைந்து உண்டான மலைகள். Relief நிலவுரு உயரவேறுபாடு-நிலப்பரப்பில் காணப்படும் நிலவுருக்களின் உயரவேறுபாடு. மேடு, பள்ளம், மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் ஆகியவற்றைக் காட்டும். Remineralise மீள்கனிமமாதல் உயிர்ம ஊட்டச்சத்து மீண்டும் கனிம ஊட்டச்சத்தாக மாறும் இயக்கம். Remote control blasting pot தொலையுணர்வியக்க தெறுக் கவைக்கலம் கார்னட்டு, சிலிக்கா மணல் போன்ற தேய்மானப் பொருட்களை காற்றுடனோ அன்றி நீருடனோ குறிப்பிட்ட அளவில் (மிகச் சிறியவளவில்) கலந்து பூசுதளங்களைச் சுத்தம் செய்து வர்ணப்பூச்சுச் செய்வதற்கு உரிய தானியங்கு, பீரீட்டு அடிக்கச் செய்யும் கலம். மணல்கலவை பீரிட்டு அடிக்கும் வேகத்தையும் வெளியேறும் மணல்கலவையுைம், மணல், நீர், காற்று ஆகியவற்றின் விகிதத்தையும் தானியங்கிக் கருவி கட்டுப்படுத்துகிறது. இதனால் குறுகிய காலத்தில் பூசுதளம் சுத்தம் செய்யப்படுகிறது.<noinclude></noinclude> lvxq0dsc07oadxc8tccfkw506ocjocb பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/234 250 638559 1919414 2026-03-30T15:12:44Z Magizh Sundram 16422 OCR 1919414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 227 Reparian vegetation நீர்ப்பாதைகளுக்கருகில் வளரும் தாவரம்- நீராம்பல், தாமரை, நாணல் போன்ற தாவரங்கள் நீர்ப்பாதைகளுக்கருகில் வளருகின்றன. Research vessel ஆராய்ச்சிக் கப்பல்- கடலியல், புவியியல், கடற்கனிமவியல். கடலுயிரியல் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆராய்ச்சிக் கருவிகள் மற்றும் சோதனைச் சாலைகளுடன் நீண்ட நாள் கடற்பயணத்திற்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பல். படம் 56. Resequent drainage மீள்தொடரரிப்பு நீர்த்தாரை - முன்னர்க் குழிகைமடிவு அச்சுத் தளத்தில் ஓடிய ஆறு அப்பகுதி மீண்டும் மடிவு மலைத்தொடராக புவியியக்க விசைகளினால் மாற்றமடைந்தாலும் ஆறு தொடர்ந்து தான் முன்னிருந்த குழிகை ஆற்றுப்படுகையின் வழியே மீண்டும் தொடர்ந்து ஓடும் நீர்த்தாரை. Resequent Fault-line Scarp மீள்தொடரரிப்பு பிளவுத்தளத் தேய்வுச்சிகரம் - ஆற்றின் போக்குக்கு எதிரான திசையில் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்பால் அவ்விடத்திலுள்ள பிளவுத்தளச் சிதிலச் சிகரங்கள் பிளவுத்தளத்தின் கீழிறக்கத் திசையை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும். Reserve buoyancy மிதப்பளவு- நீர்மட்டத்திற்கு மேலாக அமைந்துள்ள கப்பலின் நீர்புகாப்பகுதியின் கனவளவைக் குறிக்கும். Residual (water level) கடலெச்சநீர்மட்டம் வானவெளித் தாக்கத்தினால் பாதிக்கப்படாத நிலையிலுள்ள கடல்நீர்மட்டம் Residual deposit எச்சப்படிவுகள்- பாறை உடைவதாலும் சிதைவடைவதாலும் சிதிலமடைவதாலும் உண்டான படிவுகள். இதனால் அப்பாறை தோன்றியவிடத்திலேயே அதிலிருந்து சிதிலமடைந்து உருவான மண்ணும் எச்சப் படிவுகளாக அவ்விடத்திலே காணப்படுகின்றன. சுண்ணாம்புப் பாறைகளில் காணப்படும் வண்ணக்காரையான தெராரோசாவை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். Residual stress எச்சநெருக்கவிசை - கட்டமைப்பில் ஏறகெனவே செலுத்தப்பட்டிருந்த நெருக்கவிசை அதன் உருவளவில் சேமிக்கப்பட்டு முற்றிலும் நீங்காத நிலையைக் குறிக்கும். Resistance எதிர்ப்புத்திறன் - கட்டமைப்பின் மீது செலுத்தப்படும் விசை அல்லது பளுவை எதிர்க்கும் திறன். Resistant rock வலுவானபாறை - சிதிலமடைவதிலும், இயற்கை அரிப்பிலிருந்தும் எளிதில் பர்திக்கப்படாத வலுவானபாறை. பாறையின் கடினத்தன்மை, உறுதித்தன்மை, சாந்துப்பிணைப்பு, வெடிப்புகள்,<noinclude></noinclude> b1gvu0tzaimc3rlze2fgswxzv46pm98 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/235 250 638560 1919415 2026-03-30T15:13:08Z Magizh Sundram 16422 OCR 1919415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 228 கடற்பொறியியற் கலைச்சொற்கள் விரிசல்கள், கீறல்கள், இணைவுகள் ஆகியவை இல்லாத தன்மை, வேதியலடக்கம், கனிமவடக்கம், கனிமக்கட்டுக்கோப்பு ஆகியவை பாறைக்கு வலுவான தன்மையை ஏற்படுத்துகின்றன. ஓரியக்க Resolution நுண்குறிப்பறிதல் ஒரு பொருளில் அல்லது வினையின் நுண்ணிய விவரங்களை அளப்பது. ஒரு வடிவத்திலுள்ள நுண்ணிய குறிப்புகளை அளத்தல். Resonant absortion பெருக்கவொளிக் கவர்வு- அணுக்கதிர்க் காந்த ஒளிநிற மாலைக்கருவிகளின் பெருக்கவொளிக்கதிர்வுகளால் தனித்த கதிர்கவர்வுப் பட்டைகளைக் கொண்டு ஓரகத் தனிமங்களை ஆராயலாம். Resource extracation வளப்பயன்பாடு - இயற்கை வளத்தை வளப்பயன்பாட்டு முறையால் பயன்படுத்தலாம். Resultant மொத்தவிளைவுவிசை இரண்டும் அதற்கு மேற்பட்ட திசையில் இழுக்கப்படும் விசைகளின் மொத்த விசையையும் ஈடுகட்டும் திசையில் ஏற்படும் விசையினளவு. நெருக்கவிசைக்கும் தளர்வுவிசைக்கும் இடையே ஏற்படும் மொத்த விளைவு விசை விசைக்கலனாக மாறுகிறது. Resurgence மீண்டும்வெளிவரல்- குகையின் வழியாக அடிநிலநீர் வெளிவருதல். நீர்ப்படுகைக்கு அடியில் நீர் புகாப்பாறையடுக்கு அமைந்த நிலையில் உள்ள நிலப்பகுதி. குகையிலுள்ள தரையில் வெளித்தெரிதல். அதனால் ஆறு போலக் குகையிலிருந்து நீர் வெளிவருதல். Retaining wall தாங்குசுவர்- மண், நீர் அல்லது வேறு பொருட்களால் பக்கவாட்ட இடப்பெயர்ச்சி அடையாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புச்சுவர். Retardation சந்திரகலை மாற்றக்காலம்- சந்திரகலை வளர்வதற்கேற்ற காலம் எடுப்பது போல் அதனைத்தொடர்ந்த கலைமறைவுக் காலத்தையும் குறிப்பிடும். நாளுக்குநாள் 50 நிமிடங்கள் அவ்வகையாக கலைமாற்ற நிகழ்வு ஏற்படும். Retrogradation பின்னரிப்பு- கடலலையரிப்பால் கடற்கரையோர நிலப்பகுதி நீக்கப்படுவதால் பின்னோக்கிச் செல்லும் கடற்கரை. Return period திரும்பும்காலம் - ஒரு நிகழ்வுக்கும் மறுநிகழ்வுக்கும் இடைப்பட்ட காலம். Reverse fault எதிர்வுப்பிளவு நகர்ச்சி- அழுத்தவிசையால் ஏற்படும் பிளவுநகர்ச்சி. பிளவுத்தளத்திற்கு ஒரு பக்கமாகவுள்ள தொன்மைப்பாறை மறுபக்கமுள்ள இளையபாறைகளின் மீது உந்தப்பட்டு தூக்கப்படுதலாகும். இது புவிஈர்ப்பு விசைக்கு மாறானதாகையால் எதிர்வுப்பிளவு நகர்ச்சியாகிறது. படம் 2,21,22.<noinclude></noinclude> bb8t1qyavifvuyhcai29bw2t3okybsd பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/236 250 638561 1919417 2026-03-30T15:14:30Z Magizh Sundram 16422 OCR 1919417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 229 Reversing tidal current எதிரப்புறமாக மாறிமாறி நடக்கும் ஓதவலைவு -நீரோட்டத்திற்கிடையிலுள்ள தேக்க நீர்நிலை அடைந்தபின் எதிரான திசையில் நீரோட்டம் தொடங்குகிறது. இத்தகைய நீரோட்டங்கள் ஆற்றுமுகங்களிலும், கடற்கால்வாய்களிலும் நடைபெறுகின்றன. இப்பகுதியில் இந்நீரோட்டங்கள் சில கால்வாய்களாக நடைபெறுகின்றன. கடற்கரையை நோக்கி இந்நீரோட்டம நிகழுகையில் இந்நீரோட்டத்தை வெள்ள நீரோட்டமாகக் கூறுகின்றனர். இதற்கு எதிர்ப்புறமாக நிகழுகையில் பின்வாங்கு நீரோட்டங்களாகக் குறிப்பிடப்படுகிறது. Revetment அணைவடைவு-நீரோட்டத்தாலும் நீராலும் ஏற்படும் தேய்வரிப்பிலிருந்து ஆற்றங்கரை அன்றிக் கடற்கரைக் கட்டமைப்பைப் பாதுகாக்க அணைவடைவு செய்யப்படுகிறது. தாங்குசுவர்கள் அமைக்கப்படுகின்றன. எதிராகக் கற்றுண்டங்களையும், இரும்புக்காரைக் கட்டுகளையும் அல்லது அதற்கென வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் தேய்வரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. Ria பிளவுக்கூம்புப் பள்ளத்தாக்குக் கழிமுகம் - கடற்கரைக்குச் செங்குத்தாக அமையும் மலைகளும் ஆற்றுப்பள்ளத்தாக்கும் கடற்கரையோரத்தில் புவியியக்க விசைகளால் கீழிறங்குவதால் ஏற்பட்ட பிளவால் கூம்பு போன்று ஏற்படும் ஆற்றுப்பள்ளத்தாக்குக் கழிமுகம். Rib ஏந்தல்மடிவு- கிடைத்தளத்திலிருந்து மேலாக வளைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட மடிவு அல்லது வளைவைக் குறிக்கும்.படம் 21. RIB (Rigid inflatable boat) உருக்குலையாத தட்டைப்படகு விபத்துக் காலங்களில் உயிர்காக்க உதவும் வலிமையான சிறிய தட்டைப்படகுகள். Ride control படகுச்சவாரி கட்டுப்பாடு-மிக விரைவாகச் செல்லும் படகுகளில் படகின் செங்குத்து தூக்க இறக்கத்தையும் உயரத்தையும் கட்டுப்படுத்துவதற்காகப் பொருத்தப்படும் உலோகச் சுருள்கள் அல்லது திசைதிருப்பிகள் ஆகியவற்றின் அமைப்புக்களைக் குறிக்கும். இதனால் படகுச்சவாரி கட்டுப்படுத்தப்படுகிறது. Ridge கூரைமுகடு- கட்டடத்தின் கூரைப்பகுதியில் இரு சரிவான பகுதிகள் மேற்புறமாக ஒன்று சேருமிடம். Ridge and valley பாறைத்திண்டும் பள்ளத்தாக்கும் - இணையான நீண்ட வலிய பாறைத் திண்டுகளுக்கிடையே உருவாகியுள்ள மென்மையான பாறைகளை உடைய பள்ளத்தாக்கு. பாறைகள் சிதிலமடையும் அரிப்பால் கடினமான பாறைகள் (மணற் பாறைகள்) அரிக்கப்படாமல் பாறைத்திண்டுகளாக விடப்பட்டும் மென்மையான (களிமட்பாறைகள் பாறைகள் விரைவாக அரிக்கப்பட்டு அவற்றிற்கிடையே<noinclude></noinclude> sy3um37gm3oy80iquuq2eypexc5416q பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/237 250 638562 1919418 2026-03-30T15:14:54Z Magizh Sundram 16422 OCR 1919418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>230 கடற்பொறியியற் கலைச்சொற்கள் பள்ளத்தாக்குகளாகவும் உருவாகியுள்ளன. அப்பலேச்சியன் மலைப்பகுதியிலுள்ள கமபர்லாந்துப்பீடபூமிக்கும் நீலச்சிகரப் பகுதிகளுக்கும் இடையே இவ்வாறான நிலவுருக்கள் காணக்கிடக்கின்றன. படம் 21. Riffle தங்குபள்ளம் சாய்வு மேடை ஓடையரிப்பில் பொருட்கள் தங்கு பள்ளத்தில் செறிவுருகின்றன. கனமான Rift valley பிளவுப் பள்ளத்தாக்கு இருபிளவுத் தளங்களுக்கிடையே உள்ள பகுதி புவிஈர்ப்புவிசையால் கீழிறங்குவதால் உண்டான பிளவுப் பள்ளத்தாக்கு. கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து சிரியா வரை செல்லும் பிளவுப் பள்ளத்தாக்கு 4800 கிலோமீட்டர் நீளமுடையது. இதுபோல இந்தியாவின் கிழக்குக்கடற்கரை வழியாகச் செல்லும் கிழக்குத்தொடர் பிளவுப் பள்ளத்தாக்கு வடகிழக்கு-தென்மேற்காக 3000 கிலோமீட்டர் நீளமும் 200கிலோமீட்டருக்கு மேலான அகலத்தையும் கொண்டுள்ளது. இது நீலகிரியிலிருந்து கிழக்கு இமயமலை வளைவு வரை நீண்டுள்ளது. இதுபோல நர்மதா-சோன் பிளவு பள்ளத்தாக்கு வடகிழக்கு-கிழக்கு தென்மேற்கு-மேற்காக 2000 கிலோமீட்டர் நீளத்தையும் 200 கிலோ மீட்டர் அகலத்தையும் உடையது. Rigid வலியநிலை- எளிதில் மாற்றமடையாத திடப்பொருளைக் குறிப்பிடும். தொடுக்கம் - Rigid Connection வலுநிலைத் வலுவான தொடுக்கத்தின் வழியாக சமயநிலைவிசை ஒருகட்டமைப்பு உறுப்பிலிருந்து மற்றொன்றுக்குக் கடத்தல். Rill erosion கரட்டரிப்பு- வறண்ட நிலப்பரப்பில் திடீரெனப்பெய்யும் மழையால் ஏற்படும் கரடுமுரடான நில அரிப்பு. இதனால் சின்னச்சின்ன ஓடைகள் நிலத்தில் ஏற்பட்டு மென்மையான மண்ணை எளிதிலரித்துச் செல்வதால் இவ்வோடைகள் ஏற்படுகின்றன. Rill marks கரட்டுக்குறிகள்- வேலியிறக்க ஓதவலைவின் பொழுது கடற்கரைத் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் பின்வாங்கு நீரோட்டத்தால் ஏற்படும் மணலால் ஆகிய சின்னஞ்சிறிய அரிப்புக் கால்வாய்க் குறிகள். Rim புறவெளிவளையம்- கனிம மண்டில வளையத்தின் விளிம்புப்பகுதி. இவ்வளையம் பாறைக்குழம்பு கனிமத்துடன் வேதியல் வினைபுரிவதால் ஏற்படுகிறது. RINA ஆர்ஐஎன்ஏ- இராயல் இன்ஸ்டிசன் ஆப் நேவல் ஆர்கிடெக்ஸ்- அரசுகப்பல்கட்டுமான நிறுவனம். இரிசிஸ்ரோ இட்டாலியனோ நேவலி - இத்தாலிய வகைப்பாட்டுக்குழு. Ring silicates வளைய சிலிக்கேட்டுகள் - சிலிக்கா நான்முகக் கட்டிலுள்ள ஒரு ஆக்சிச அயனி மட்டும் வேறொரு சிலிக்கா<noinclude></noinclude> j85v26mwrt4oxjicuxxu1r66sq3hc2u பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/238 250 638563 1919419 2026-03-30T15:15:21Z Magizh Sundram 16422 OCR 1919419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 231 நான்முகக்கட்டிள்ள 1 ஆக்சிசனுடன் ஒரு வரிசையில் பிணைக்கப்பட்டிருந்தால் பைராக்சின் போன்ற சங்கிலிக் கனிமங்களின் படிக வடிவமைப்பு தோன்றுகின்றது. Rip பின்னிழுவையலை ஓதவலைகள் கரையில் மோதித் திரும்புவதால் எழும் நீரோட்டம். இதனால் மணல் கலந்த கலங்கல் நீர் உண்டாகின்றது. கரையில் மோதிய ஓதவலையால் நீண்ட அலைவாய்க்கரைக் கடல்நீரோட்டம் ஏற்படுகின்றது. இதனுடன் அலை பின்வாங்குவதால் கடலை நோக்கியிழுத்துச் செல்லும் நீரோட்டத்தால் கடற்கரை தொடர்ந்து அரிக்கப்படுகிறது. இரு ஓதநீரோட்டங்கள் ஒன்றுகலக்கும் பொழுது இப்பின்வாங்கல் வலுப் பெறுகிறது. ஓதவலைவு நீரோட்டம் திடீரென ஆழங்குறைந்த பகுதியை எட்டும் பொழுதும் இந்நீரோட்டம் வலுப் பெறுகிறது. இருமணற்றிட்டுத் தடைகளால் குவிந்துயுயர்ந்த கடல்நீர்மட்டம் சிறிய இடைவெளி வழியாகக் கடற்பக்கமாக வெளியேறும் பொழுதும் பின்வாங்கலை வலுப் பெறுகிறது. அப்பொழுது நீளவாட்ட நீரோட்டத்திற்குக் கோணலான திசையில் பின்வாங்கலை உடைகிறது. அதனால் கடலில் குளிப்போருக்கு இப்பின்வாங்கலை மிகவும் அபாயகரமானதாகும் குளிப்போரை ஆழ்கடல் பக்கமாக இழுத்துச் சென்றுவிடும். படம் 41. Rip channel பின்னிழுவை நீரோடைக் கால்வாய் - அலைவாய்க் கரையில் பின்னிழுவை நீரோட்டத்தால் தோன்றும் கடல் நீரோடைக் கால்கள். இக்கால்கள் கடற்கரைக்கிணையாக அமைந்திருக்கும். நீருள் முங்கியிருக்கும். மணற்றிட்டுகளைக் குறுக்காகக் கடந்து செல்லும். Riparian கரைசார்ந்த- ஆறு அல்லது நீர் நிலையின் கரையைச்சார்ந்தது. Ripple marks மணலலை வரிகள்- மணல், சேறு ஆகியவற்றின் மீது காற்றாலும், அலைகளாலும் ஓத நீரோட்டங்களாலும் ஏற்படும் அலையலையான வரியமைப்பு. இவ்வமைப்புகள் அவற்றின் மீது படியும் களிமண் போன்ற படிவுகளாலும் புவிவரலாற்றுக் காலத்தில் பாதுகாக்கப்படும். Riprap அணையடைவுக்கற்குவியல்- அணையடைவுக்குப் பயன்படும் உடைக்கப்பட்ட கற்கள். செங்குத்தான கடற்கரைச் சுவர்களுக்கு முட்டுக் கொடுக்கப் பயன்படுகிறது. அதனால் அச்சுவர்களின் அடிவாரம் பலப்படுத்தப்படுகிறது. சுவரடிவாரத்தில் போடப்பட்ட கற்கள் மேடுபோல் குவிக்கப்பட்ட கட்டமைப்பின் அடிவாரத்தைப் பலப்படுத்தப் பயன்படும் பாறைத் துண்டங்கள். Rise உயர்ச்சி - கட்டடத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சிப்பகுதி வரையுள்ள செங்குத்தான உயரத்தைக் குறிக்கும்.<noinclude></noinclude> muqqdpvx6v7kjj2is4nzilekd1ndqhx பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/239 250 638564 1919420 2026-03-30T15:15:51Z Magizh Sundram 16422 OCR 1919420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 232 கடற்பொறியியற் கலைச்சொற்கள் எல்லா Risk analysis இடர்வரவு வரையறுத்தல்- கிடைக்கும் எல்லாவிதச் சுற்றுச்சூழல் தகவல்களையும் நடைமுறையிலுள்ள இயக்கமுறைகளையும் பயன்படுத்தி மொத்த இடர்வரவைக் கணித்தல். River ஆறு - சிற்றோடை, ஓடைகளை விடப்பெரியது. ஆற்றின் இருமருங்கும் கரைகளிருக்கும். பல சிற்றோடைகளும் ஓடைகளும் துணையாறுகளும் உடன் கலக்கும். உயரமான இடத்திலிருந்து உற்பத்தியாகி ஆழமான பள்ளத்தாக்கிலிருந்தும், கணவாய்களின் வழியே வரும். அணைக்கட்டுகளின் மூலம் ஆற்றுநீர் தேக்கப்பட்டுப் பாசன வசதி செய்யப்படுகிறது. சமவெளியில் வளைந்து செல்லும். பல ஏரி, குளங்களை இடையில் நிரப்பி வரும். கடற்கரையோரத்தில் பல கிளையாறுகளாகப் பிரிந்து முகத்துவாரத்தில் கடலுடன் கலக்கும். பெரும்பாலான ஆறுகள் பிளவுத் தளத்தின் வழியாக ஓடும். River capture ஆற்றுக்கொள்ளை - நிலம் உயர்த்தப் படுதலால் தலைப்புறத்தில் ஏற்படும் தீவிர அரிப்பால் எதிர்ப்புறத்தில் ஓடும் ஆற்று நீரைக்கவருதல். புவியியக்க River terrace ஆற்றுப் படிக்கட்டுகள்-ஆற்றுப்படுகை விசைகளால் உயர்த்தப்படும் பொழுது அதன் படுகை ஆற்றுநீரால் விரைவாக அரிக்கப்படுகிறது. அதனால் ஆற்றின் இருமருங்கும் படிக்கட்டு போன்ற மேடைவெளி உண்டாகிறது. மீண்டும்மீண்டும் ஆற்றுப்படுகை உயர்த்தப்படும் பொழுது தொடர்ச்சியான படிக்கட்டுகள் போன்ற பல மேடைவெளிகள் ஆற்றுப்படுகையில் உண்டாகின்றன. இவ்வியக்கம் பொதுவாக வெள்ளச் சமவெளிகளில் நடைபெறுகிறது. பெருமளவான வெள்ளப் படிவுகள் படிவதாலும் நிலம் கீழிறங்கிச் செல்வதாலும் இத்தகைய படிக்கட்டுகள் தோன்றக்கூடும். ஆழத்திலுள்ள படிக்கட்டுகள் இளமையானதாகவும் மேலேயுள்ள படிக்கட்டுகள் தொன்மையானதாகவும் இருக்கும். Rivulet சிற்றோடை- சிறிதளவு நீர் ஓடக்கூடிய சிற்றோடை. Rock flour பாறைமாவு-பனிப்பாறைகள் தரையின் பாறையின் மீது நகரும் பொழுது பாறை தேய்மானத்தால் உண்டான பாறைமாவு. பாறைமாவு பனிப்பாறையின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். Rock matrix பாறைக்கருத்திரள்- பாறையில் ஒரு பெரிய படிகத்தைச் சூழ்ந்து காணப்படும் நுண்பரல் தன்மையுடைய கனிமக் கருத்திரளைக் குறிக்கும். Rock texture பாறைக்கனிமக் கட்டுக்கோப்பு கனிமங்களின் திசைப்படுதன்மை, பாறை பலவிதமான பாறைத் தோற்றக் கனிமங்கள் பிணைந்து கிடப்பதால் உருவாகின்றது. கனிமங்களின் உருவளவு, படிகவுருத்தன்மை, கனிமங்களின் இழைத்தன்மை, கட்டுக்கோப்பு<noinclude></noinclude> sy5np5xhor5x37vjehbzdx2xd7hzwil பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/240 250 638565 1919421 2026-03-30T15:16:17Z Magizh Sundram 16422 OCR 1919421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 233 ஆகியவற்றைப் பொருத்துப் பாறைக் கனிமக் கட்டுக்கோப்பு உண்டாகிறது. Roll உருள் - ஒரு மைய அச்சைச் சுற்றி ஒரு பொருள் உருள்வது. Roller உருளலை - நீளமான உச்சியை உடைய அலைகள் கடற்கரையில் உருளுவதைக் குறிக்கும். நீண்டு உயர்ந்த, ஓதவலைவு. நிலப்பெருக்க அலைகளாலும் அலைகள் உருளலாம். அரைக் Roll உருட்டல் கப்பலின் குறுக்கான கோண நகர்ச்சியைக் குறிப்பிடும். Rolling mill உருளையரவை - உருளையரவையால் கப்படவேண்டிய பொருள் மாவு போன்று அரைக்கப்படுகிறது. Ro-Pax மேலுருட்டுக் கீழுருட்டுப் பயணிக்கப்பல் -சரக்குகளை மேலுருட்டியும் கீழுருட்டியும் ஏற்றியிறக்குவதுமல்லாமல் உடன் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பல். Ro-Ro (Roll on Roll-off) மேலுருட்டுக்கீழுருட்டு- கரையிலிருந்து கப்பலுக்கும் கப்பலிலிருந்து கரைக்கும் சரக்குகளை ஏற்றயிறக்கச் செய்யும் முறை. பெரும்பாலும் உருட்டிச் செல்லும் முறையால் கையாளப் படுத்தப்படுகிறது. சாய்தள முறையும் இதிலடங்கும். கொக்கிபோட்டு இழுக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. உந்துவண்டிகள் உருட்டிச் செல்லப்படுகின்றன. Rotary current Tidel ஓதவலைவுச் சுழற்சி நீரோட்டம்- அலைக்காலத்தில் ஓதநீரோட்டத்தால் எல்லாத்திசைகளிலும் ஓடும் நீரோட்டம். பெரும்பாலும எவ்விதத் தடுப்புமில்லாத கடலின் உட்புறமாக நிகழும். புவி சுழலுவதால் இவ்வித அலைகள் ஏற்படுகின்றன. வடகோளார்த்தத்தில் வலஞ்சுழியாகவும் தென்கோளார்த்தத்தில் இடஞ்சுழியாகவும் ஓடும். இதன் வேகம் சந்திரகலை மாற்றங்களால் நிகழும். அமாவாசை-முழுநிலவுக் காலங்களில் இச்சுழற்சி உயர்வடைந்தும் அட்டமி நாட்களில் குறைந்தும் காணப்படும். Rough சொரசொரப்பான பாறை அல்லது கனிமம் உடையும் பொழுது சொரசொரப்பான உடைவு தளத்தைக் கொண்டிருந்தால் உடைவு தளம் சொரசொரப்பான உடைவு தளம் எனப்படுகிறது. Rudder சுக்கான்- கப்பலைத் திசைதிருப்பும் துடுப்புக்கட்டையையும் குறிக்கும். Rudder stock சுக்கான் கழி - சுக்கானுடன் கட்டை இணைக்கப்பட்ட செங்குத்தான கட்டை. இதனால் படகு எளிதில் திருப்பப்படுகிறது. Runnel முன்னிலக் கடற்கரைச் சிற்றோடை - கடற்கரை முன்னிலத்திலுள்ள மணற்றரையில் பின்வாங்கலைகள் ஏற்படுத்தும்<noinclude></noinclude> gfwh8ecs5huc0p94hset0b3gapv797w பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/241 250 638566 1919422 2026-03-30T15:16:48Z Magizh Sundram 16422 OCR 1919422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 234 கடற்பொறியியற் கலைச்சொற்கள் தாழ்வான சிற்றோடைப் பள்ளத்தாக்கு. இதன் வழியாகப் பின்வாங்கு நீர் பெருமளவில் கடற்பக்கமாக ஓடும். Run-off மழைநீரோட்டம்-மழை பெய்ததும் மழைநீரின் ஒரு பகுதி புவியினுள் கீழிறங்குகிறது. மற்றுமொரு பகுதி திரண்டு ஓடி அருகிலுள்ள ஓடையில் சேருகிறது. இதனை உடனடியான மழைநீரோட்டம் என்றும் பின்னர் நிலத்தினுள் இறங்கிச்சென்ற நீரின் ஒருபகுதியும் ஓடையில் கலக்கிறது. அதனைத் தாமதமான மழை நீரோட்டம் எனக் குறிப்பிடுகின்றனர். பெருமழை பெய்யும் பொழுது மழை நீரோட்டம் மிகுதியாகவும் விரைவாகவும் நிகழும். களிமண்படலத்தில் விரைவாகவும் மணற்பாங்கான பகுதியில் மெதுவாகவும் மழைநீரோட்டம் நிகழுகிறது. அதுபோலப் பனியுறைந்த இடங்களில் விரைவாகவும் பனிமழை பொழிந்த இடங்களில் மெதுவாகவும் மழைநீரோட்டம் நிகழுகிறது. பின்னர் ஓடைகள் ஒன்று சேர்ந்து ஆற்றுடன் கலக்கின்றன. Run-up அலையேற்ற வீச்சு- கடற்கரை அன்றிக் கடற்கரைக் கட்டமைப்புகளின் மீது அலைவுடைவால் தெளிக்கப்படும் கடல்நீர் Rutile இருட்டைல் பாறைக்கனிமம். இதன் வேதியலடக்கம் தைத்தானிய ஆக்சைடு (TiO,). பழுப்பு நிறத்தில் காணப்படும். மெல்லிய சீவலில் சிவப்பு நிறத்துடன் காணப்படும். கிரானைட்டுப் பாறைகளில் அருகிய கனிமமாகக் காணப்படுகிறது. கடற்கரைக் கொழிவுப் படிவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. இக்கனிமம் வெள்ளை நிற வர்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. S Sacrificial anode நேர்மின்வாய்ச் சிதைவுநீரில் மூழ்கியுள்ள கப்பலின் உடற்பகுதியில் பொருத்தப்பட்ட துத்தநாக நேர்மின்வாய் மின்ம வேதியலியக்க விசையை ஏற்படுத்திக் கப்பலின் புறப்பகுதி வேதியல் சிதைவடையாதபடி பாதுகாக்கிறது. Sag rod தளர்வுவிசைக் கம்பி- வலுக்குன்றிய அச்சுத்திசையில் ஏற்படும் விலக்கத்தை ஈடுகட்ட அமைக்கப்படும் தளர்விசைக் கம்பித்தண்டு. Salient புறமுனைப்பு- கடற்கரையில் அலை ஊடுருவல் விலக்கத்தாலும், அலை உடைந்து சிதைவதாலும் அலைவாய்க்கரை நீரோட்டங்களாலும் கடற்கரைப் பக்கமுள்ள தீவுக்கடற்கரையில் அல்லது அலைவுடைவுக் கட்டுமானத்தில் ஒரு புடைப்பு முனைப்பு உண்டாகிறது. Saline soil களர்மண்- சோடியம் மிகுந்த உப்புக்களைக் கொண்ட மண் வகை வெப்பமண்டலப் பாலைவனங்களிலும் மித வெப்பமண்டலக்<noinclude></noinclude> a55w4jbseg17bpyre4inbyb9568ph8n பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/242 250 638567 1919424 2026-03-30T15:17:45Z Magizh Sundram 16422 OCR 1919424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>16 கடற்பொறியியற் கலைச்சொற்கள் 235 கண்ட உட்பகுதிகளிலும் மிகுதியான ஆவியாதல் நிகழுமிடங்களில் உயர்வெப்பநிலை உள்ள இடங்களிலும் களர்நிலம் உண்டாகிறது. மண்ணடுக்குகளிலுள்ள நுண்துளைகள் அமைத்த குழாய்கள் வழியாக உப்புநீர் கசிந்து மேலே வரும் பொழுது தரையில் சாம்பல் நிற உப்பு பூக்கிறது.உப்பு ஏரிகளும் நில உட்பகுதி நீர்நிலைகளும் காய்வதால் உப்புப் பூத்த மண்படலம் உண்டாகிறது. அவற்றின் கரையோரங்களில் உப்புப்பூத்த குறுமணலும் களிமண்ணும் காணப்படுகின்றன. இத்தகைய களர்மண் வேளாண்மைக்கு ஏற்றதல்ல. தொடர்ச்சியான நீர்ப்பாசனத்தால் களர்நிலத்தை விளைநிலமாக மாற்ற முடியும். Salinity உப்புத்தன்மை- ஒரு கிலோகிராம் கடல்நீரில் எத்தனை கிராம் உப்பு கலந்துள்ளது என்பதைக் குறிக்கும். தூய்மையான நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கடல்நீராக்கு முறையில் ஒப்பிட்டறிதல். கடல்நீரின் உப்புத்தன்மை தோராயமாக ஆயிரத்தில் 34.5 பங்குகளாகக் (34.5%o) குறிக்கின்றனர். கடலுப்பில் சோடியம்குளோரைடு 23% மக்னீசியம் குளோரைடு (5%o) சோடியம் சலிபேட்டு (4%0}> கால்சியம்குளோரைடு (10) பொட்டாசியம்குளோரைடு (0.7%o) இவற்றுடன் புரோமின், அயோடின், புளுரின், ஸ்ரான்சியம், கார்பன், போரான், சிலிக்கான், பாஸ்பரசு போன்ற பிற உப்புக்கள் குறிப்பிடத் தக்கவளவில் அருகிய தனிமங்களாக உள்ளன. உப்புத் தன்மையைத் தனிமங்களின் அளவாகச் சதவீதத்திலும் குறிப்பிடலாம். கடலுப்பில் 55% குளோரினும் 31% சோடியமும் பெருமளவாகவுள்ளன. குறிப்பிடத்தக்கவளவில் மக்னிசியமும், கந்தகமும், கால்சியமும், பொட்டாசியமும் உள்ளன. கடலுப்பின் வேதியலடக்கம் ஒன்று போலிருந்தாலும் கடல்நீரின் உப்புத் தன்மை இடத்திற்கிடம் வேறுபடுகிறது. கடல்பரப்பிலுள்ள உப்புத் தன்மை வெப்பநிலை வேறுபாட்டாலும், ஆவியாதலாலும், நிலநீர் கலப்பதாலும், ஆற்றுநீர் கலப்பதாலும் கடல்நீரோட்டங்களாலும் மழைபெய்வதாலும் கடலடி நீரோட்டங்களாலும் மாறுபடுகின்றது. இதனால் கடல்நீரின் உப்புத்தன்மை 34-37% வரை வேறுபடுகின்றது. கடலில் உப்புத்தன்மை புவிமையக்கோட்டுப்பகுதியிலும் மையமித வெப்பமண்டலப் பகுதிகளிலும் குறைந்தும் வெப்பமண்டலப் பகுதியில் உயர்ந்தும் காணப்படுகிறது. Salinity gradient உப்புத்தன்மை வேறுபாடு-ஆழத்தைப்பொறுத்து உப்புத்தன்மை மாறுவதைக் குறிக்கும். இதனை ஓர் அடி அன்றி ஒரு மீட்டர் ஆழத்தில் ஆயிரத்தில் ஒருபங்காகக் குறிப்பர். Salt dome உப்புத்திண்டு- குன்று போன்று திரண்ட உப்புதிண்டு தூண் போன்றோ கோளமாகவோ காணப்படும். அடிப்புறத்திலேற்படும் நிலவழுத்தத்தால் இதற்கு மேலுள்ள பாறையடுக்குகள் எல்லாம் தூக்கப்பட்டு மடிவடைந்திருக்கும். பெரும்பாலான உப்புத்திண்டுகளின் மீது சுண்ணக்காரை படிந்திருக்கும் பாறையெண்ணெய்ப் படிவங்களுடன் சேர்ந்து காணப்படும்.<noinclude></noinclude> kitaysh1b93qzk8vnwq4yv0rhlhjcgn பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/243 250 638568 1919429 2026-03-30T15:22:25Z Magizh Sundram 16422 OCR 1919429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>236 கடற்பொறியியற் கலைச்சொற்கள் உப்புப்படலம். Salt flat உப்புத்திட்டை - சமதளத்தில் படிந்துள்ள இது முன்னொரு காலத்தில் அவ்விடத்தில் உப்புநீர்க்குட்டை இருந்ததைக் காட்டிக்கொண்டிருக்கும். Salt marsh உப்பங்கழி-ஈரநிலமாயுள்ள கடற்கரை ஓரக்காயல்கள் கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டு உள்நாட்டுக் காயல்களாக மாறிவிடும். அதிலுள்ள நீர் உவர்த்தன்மை உடையதாக இருக்கும். இதில் உவர்நீர்த்தாவரங்கள் செழித்து வளரும். அவை மிகுந்த உவர்நீர்த்தன்மை வேறுபாட்டுடைய நீரையும் தாங்கவல்லன. Salt pan உப்பளம் - பாத்திகளாகப் பிரிக்கப்பட்ட உப்பள வயல்களில் முறையாகக் கடல்நீரை அல்லது உவர் நீரைப்பாய்ச்சி நீரை ஆவியாகச் செய்து உப்புக்களைப் படியச்செய்து சேகரிக்குமிடம். Saltation ஆற்றுமட்பொருட்பெயர்ச்சி- ஆறு ஓடும் பொழுது ஆறு எடுத்துவரும் திடப்பொருள் தத்தித்தத்தி நகருகிறது. ஆற்றால் திடப்பொருள் தூக்கியிழுக்கப்பட்டும் பின்னர்ப் புவிஈர்ப்பு விசையால் அப்பொருள் கீழே விழுந்தும் மாறிமாறித் திடப்பொருள் ஆற்றின் போக்கில் இழுத்துச் செல்லப்படுகிறது. Salting உவர்நீராதல் கடற்கரையோர ஏரி சிலசமயங்களில் பொங்கோத அலைகளால் மூழ்கடிக்கப்பட்டு உவர் நீராதல். Salt wedge estuary உவர்நீர்முனை கடல்நீருக்கும் நன்னீருக்கும் இடையே உள்ள அடர்த்தி வேறுபாட்டால் நன்றாகக் கலந்த கடல்நீருக்கும் நன்னீருக்குமிடையே தெளிவான உப்பு வேறுபாட்டுக் கோட்டினையுடைய படலம் தென்படும். இதன் ஆப்புப்போன்ற வடிவத்தின் கூரிய முனையுடைய பக்கம் கழிமுகப் பக்கமாகவும் அகன்ற மறுபக்கம் கடற்கரைப் பக்கமாகவும் அமையும். உப்புநீர்ப்படலம் நாக்குப் போன்று காணப்படும். Salvage tug காக்குமகப்பல்- கப்பல்கள் கரைசேரவும், மூழ்குவதிலிருந்தும், நெருப்பிலிருந்தும் காப்பாற்றவும் இழுத்துச் செல்லவும் வடிவமைக்கப்பட்ட திறன் மிக்க எளிதில் கையாளக்கூடிய பெரிய கப்பல். இது பிறகப்பல்களை இழுத்துச் சென்றோ அன்றித் தள்ளிச் சென்றோ கரைசேர்க்க வல்லது. sand மணல் பாறையின் நுண்ணிய துகட்கள். சரளைக்கற்களைவிட உருவளவில் சிறியன. தூசிகளைப் போலிரான. ஆனால் குறுமணலை விடப் பருக்கையானவை. மணற்பரல்கள் 2 முதல் 0.2 மி.மீ. இடையிலிருந்தால் பருக்கையான மணல் என்றும் 0.2 முதல் 0.02 மி.மீ. அளவுகளுக்கு இடையிலிருந்தால் குறுமணல் என்றும் பகுக்கப்படுகின்றன. காற்றால் மணல் அடித்துச் சென்று மணல் மேடுகளாகப் படியும். ஆறுகளாலும் கடலலையாலும் மணல் ஒதுக்கப்படும். பாறையில்<noinclude></noinclude> sy7lui48b5v8q4t7f285fq4ipl65qyy பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/244 250 638569 1919431 2026-03-30T15:22:43Z Magizh Sundram 16422 OCR 1919431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 237 பலவகையான கனிமங்கள் இருந்தாலும் மணலில் பெரும்பகுதியாகக் குவார்ட்சுக் கனிமம் நிறைந்திருக்கும். மணல் பெருமளவாகப் படிந்து மணற்பாறையை உண்டாக்கும். Sand bank மணற்கரை- ஆற்றில் அல்லது கடலில் முழ்கியுள்ள மணற்திண்டு. அலைகளாலும் ஆற்றோட்டத்தாலும் அடித்து வரப்படும் மணல் படிந்து இவ்வாறான மணல் கரைகளை உருவாக்கும். ஆற்றுநீர்மட்டம் குறையும் பொழுதோ அன்றி வேலியிறக்க ஓலைவின் தாழ்ச்சியாலோ மணற்கரைகள் வெளித்தென்படும். Sandbar மணற்றிண்டு- கடற்கரையோரங்களில் காற்றால் குவிக்கப்படும் மணல் நீண்ட மேடுகளான மணற்றிண்டுகளாகத் தென்படும். இது போன்று அலைவாய்க்கரையோரம் கடல்நீர் மட்டத்திற்குக் கீழாகவும் கடலலைகளால் ஒதுக்கப்படும் மணலும் நீண்ட திண்டு அன்றிச் சுவர்களைப் போன்று அமையும். Sandstone மணற்பாறை- மணற்பரல்களால் உருவாக்கப்பட்ட நுண்துளைத் தன்மையுடைய படிவுப்பாறை. மணற்பரல்கள் சிலசமயங்களில் சுண்ணாம்புக் காரையால் இணைப்படைந்திருக்கும். இவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் சாந்துப்பிணைப்பின் தன்மையைக் கொண்டு மணற்பாறை வகைப்படுத்தப்படும். சுண்ணமணற்பாறை, களிமட்மணற்பாறை, நுண்களிமட்மணற்பாறை என்று பலவாறாக வகைப்படுத்தப்படும். சாந்துப்பிணைப்பினால் நன்றாக இறுகிய பாறைகள் உறுதியுடைய பாறைகளாகவும் நன்றாக இறுகாமலும் சரியானபடி சாந்துப்பிணைப்படையாத மணற்பாறைகள் எளிதில் நொறுங்கும் தன்மையதாகவும் இருக்கும். Sandstorm மணற்புயல்-பருக்கையான மணற்பரல்கள் வலிய காற்றால் 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை எடுத்துச்செல்லப்பட்டு வீசப்படுவதால் மணற்புயல் ஏற்படுகிறது. இது தூசிப்புயலில் இருந்து வேறுபட்டது. மணற்புயலால் பாறைகளும் கட்டடங்களும் விரைவில் சிதிலமடைகின்றன. Sandwaves மணலலைகள்- அலைவாய்க்கரையில் படியும் மணலை வாரிவரும் கடலலைகள் கடற்கரை மணல் படிவுகளை ஆண்டிற்கு ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் வேகத்தில் இடப்பெயர்ச்சி செய்கின்றன. தாழ்ந்த ஆற்றுக்கழிமுகங்களில் (மேலும் ஆற்றின் நீளம் - உயரம் விகிதம்)உயர்வாகவும் (தாழ்ந்த சரிவுடன்) இருக்கும் பொழுது கோணல் மணலாகப் படிந்த மணற்படுகைகள் ஆற்றுப்படுகையில் உண்டாகும். Satellite சந்திரன்- ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் சிறிய கோளவுரு. Scantlings கட்டுமானக்கூறுகளின் உருவளவுகள்- கப்பலின் கட்டுமானக் கூறுகளின் உருவளவுகளைக் குறிக்கும். Schist சிஸ்டு- ஓர் உருமாறியபாறை. இஃது எளிதில் குறிப்பிட்ட திசையில் உடையக் கூடியது. இத் திசையில் பெருமளவான மைக்கா<noinclude></noinclude> b3rwbjzse7cr9h61tvjjcav7qr8a5fu பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/245 250 638570 1919432 2026-03-30T15:23:06Z Magizh Sundram 16422 OCR 1919432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 238 கடற்பொறியியற் கலைச்சொற்கள் போன்ற தட்டைக் கனிமங்கள் அல்லது ஆர்ன்பிளண்டு போன்ற நீண்ட கனிமங்கள் உடைவு தளத்திற்கு இணையாக அமைந்திருக்கும். இந்த இணைவுத்தளத்திற்குப் பக்கவாட்டில் மிகுந்த அழுத்தவிசை ஏற்படுவதால் கரியகனிமங்கள் மீண்டும் படிகமாகிப் பையோட்ைடு, ஆர்ன்பிளண்டு போன்ற கனிமங்கள் உண்டாகின்றன. எல்லா வகையான படிவுப்பாறைகளும் தழற்பாறைகளும் உரிய வெப்பழுத்த நிலைகளில் உருமாற்றமடைந்து சிஸ்டுப் பாறைகளைத் தோற்றுவிக்கின்றன. Scoria எரிமலைக்குழம்பு நுரைப்பாறை - பெரிய துளைகளையுடைய எரிமலைக் குழம்புப்பாறை. சிலிக்காமிகு பூமிசு நுரைப்பாறையைவிட மிகுதியான மூலத்தன்மை உடையது. சிலிக்கா அடக்கம் குறைந்தது. உலைக்கல்லைப் போன்றது. எரிமலைக்குழம்பு குளிர்ந்துறையும் பொழுதே அதனின்று மிகுதியான வாயுக்கள் வெளியேறிவிடுவதால் உண்டான கொப்புளத் துளைகள் மிகுந்து காணப்படும். Scour குடைவரிப்பு கடலோதவலை நீரோட்டத்தால் கடற்கரைக்கருகிலுள்ள கடற்படுகையில் உள்ள படிவுகளைக் குடைந்தெடுதது அரித்துச் செல்லும் தன்மை. மிகவும் குறைந்த சரிவை உடைய கடற்றளத்திலிருந்து இதனை அறியலாம். மணிக்கு 4.5 கடல்மைல் வேகத்தில் ஓடும் ஓநீரோட்டம் கடலினடியில் 60 மீட்டர் ஆழத்திலுள்ள கூழாங்கற்படுகையைக் குடைந்தரிக்கும் ஆற்றலுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் கடலுக்கடியில் 55மீட்டர் ஆழத்திலும் மணலலைவரிகளை ஏற்படுத்தவல்லது எனவும் கணக்கிட்டுள்ளனர். கடற்கரையேரிகளின் சிறிய நுழைவாய்களில் குடைவரிப்பு வன்மையாகத் தென்படுகிறது. ஆற்றோட்டத்தால் வலிவுமிக்க அரிப்பு கழிமுக ஏரியின் வெளிப்புற வளைவுகளில் மிகுதியாகத் தென்படுகிறது. கடல்நீரோட்டத்தை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் கடற்சுவர்கள் பேசல் நகரத்திலுள்ள இரைனி நதி முகத்துவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனால் அவ்விடத்தில் ஓதக்குடைவரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Scour Protection குடைவரிப்பு பாதுகாப்பு- பாறையடிப் பகுதிகள் கடலலையால் அரிக்கப்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள். Scree மலையடிவாரப் படிவு- மலையடிவாரத்திலுள்ள சரிவுகளில் குவியும் கூரிய விளிம்புகளையுடைய பலவகையான உதிரியான பாறைத்துண்டுச் சிதிலங்கள். இவை அடிவாரத்திலுள்ள சரிவில் படிந்து 35° கீழான சரிவுக்கோணத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஒரு கூம்பு வடிவப்படிவு ஏற்படும். Screening சலித்தல்- கனிமக்கலவைகள், மண். மணல் போன்ற பொருட்கள் பலவகையான உருவளவுடைய தனித்தனி உதிரிப்பொருட்களைக் கொண்டிருந்தால் அவற்றைப் பல்வேறு உருவளவுடைய சல்லடைக்கண் துளைகளுள்ள சல்லடைகளைக்<noinclude></noinclude> 6uuysdtqhqsz0tyq2ng9y7a3215mf2a பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/246 250 638571 1919433 2026-03-30T15:23:30Z Magizh Sundram 16422 OCR 1919433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் உ 239 கொண்டு சலித்துப் பிரித்து, உதிரிப்பொருட்களின் உருவளவைக் கண்டுபிடித்து வகைப்படுத்தலாம். இம்முறைக்குச் சலித்தல் என்று பெயர். Scupper வடிபுழை- கப்பலின் தளத்தின் மீது தேங்கும் கடல்நீரை, மழைநீரை அன்றிக் கழிவுநீரை வடிக்கும் புழை. ஆழத்திலுள்ள நீரின் உப்புத்தன்மை 38% விட மிக உயர்ந்து மத்தியதரைக்கடல்நீரின் உப்புத்தன்மையை ஒத்துள்ளது. கிரானிகஸ், சுசுவாக்கு, பிகா, கோனென் ஆறுகள் இக்கடலின் உப்புத்தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன. இக்கடலில் பிரின்சு, மர்மாரா தீவுக் கூட்டங்கள் உள்ளன. வடக்கு அனதோலியன் பிளவுத்தளம் இக்கடலுக்கடியில் அமைந்துள்ளது. இக்கடலைச் சுற்றிலும் பல துறைமுக நகரங்கள் உள்ளன. Sea wali கடற்சுவர் கடற்கரையின் ஒருபகுதியில் கட்டப்படும் கட்டமைப்பு. கடலலைகளினால் ஏற்படும் தேய்வரிப்பைக் கட்டுப்படுத்தக்கட்டும் சுவர். இச்சுவர் கடற்கரை முகத்தைப் பாதுகாக்கிறது. நிலப்பகுதி அரிக்காமல் இருப்பதற்காகக் கட்டப்படுவது.பெருமழைகளின் தாக்கவிசையைச் சமாளிக்கும் அளவில் உறுதியுடைய கட்டமைப்பாக விளங்கும். படம் 42,45. Seaway கடற்பாதை- உள்நாட்டு நீர்வழி. அதன் வழியாகக் கடலுக்குப் போய் வரும் கப்பல்கள் செல்வதற்காக உண்டாக்கிய கடற்கால்வாய். Sechhi disk தெளிவளவைக் கருவி- நீரடுக்கின் தெளிவுநிலை ஆழத்தை அளக்கும் கருவி. Secondary Consequent stream இரண்டாம் நிலையிணையாறு- முதனிலை ஆற்றுடன் கலக்கும் துணையாற்றுடன் கலக்கும் இரண்டாம் நிலைத்துணையாறு. இது முதனிலையாற்றின் போக்குக்கு இணையாக அமைந்திருக்கும். மடிவுமலைத் தொடர்களில் இத்துணையாறு கவிகை மடிவச்சுத் தளச்சரிவுகளில் செல்லும் அதனால் நீளவாட்டத்தில் அமைந்த குழிகை மடிவு பள்ளத்தாக்கில் அமையும். Section குறுக்குவெட்டுத் தோற்றம்- வடிவமைக்கப்பட்ட கூறுகளின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தைப் பொதுவாகக் குறிக்கும். கப்பலின் உடற்பகுதியின் மையக்கோட்டின் செங்குத்தான குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் குறிக்கும். Section Modulus குறுக்கு வெட்டுத்தோற்ற நிலைத்தகவு கட்டமைப்பு உறுப்பின் வலிமை இயல்பைக்காட்டும் தன்மையைக் குறிக்கும். இது வளையும் சமயநிலையைக் குறிக்கும் மற்றும் மீட்சியெல்லைக்குட்பட்ட வளைவுத் தகவையும் குறிப்பிடும். இதன் வாய்பாடு S=l/c ஆகும். இதில் | என்பது சடத்தவத்தின் சமயநிலையைக்<noinclude></noinclude> eg190lejla51y9nzvuxfxg3tklma8i4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/632 250 638572 1919434 2026-03-30T15:23:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாண்டான். இறைவன் அருளால் கண்ணப்பர் எனப் பெயர் பெற்ற திண்ணனார் இறைவனின் வலப்புறத்தினில் என்றும் தின்று வாழும் பெருமை பெற்றார். கண்ணப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணம்பாளனார்‌|604|கண்ணனார்}}</noinclude>தாண்டான். இறைவன் அருளால் கண்ணப்பர் எனப் பெயர் பெற்ற திண்ணனார் இறைவனின் வலப்புறத்தினில் என்றும் தின்று வாழும் பெருமை பெற்றார். கண்ணப்பர் வரலாறு பெரிய புராணத்தில் மட்டுமன்றிப் பதினோராம் திருமுறையில் நக்கீரர் பாடிய திருகண்ணப்ப தேவர் திருமறம், கல்லாடதேவர் பாடிய திருமறம் ஆகியவற்றிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. தேவார முதலிகள் மூவரும். வாதபூரடிகளும் கண்ணப்பரின் அன்பின் திறத்தை வியந்து பாடியுள்ளனர். கண்ணப்பரின் அரிய செயலை எண்ணிப் பட்டினத்தடிகள் நெஞ்சுருகிப் பாடியுள்ளார். {{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} {{larger|<b>கண்ணம்பாளனார்:</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சங்க இலக்கியப் புலவர்களின் இயற்பெயரோடு ஊர், தொழில், சமலம், கோத்திரம், பெற்றோர் பெயர், தொழில், உறுப்பு, நாள், மரபு போன்றவை தொடரும்படி பெயர்பெற்ற வகைகளைப் பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை தம் சங்க இலக்கியப் பதிப்பின் இறுதியில் வகைப்படுத்தியுள்ளார். பேராசிரியர் ந. சஞ்சீவி தம் ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை’ என்னும் நூலிலும் இவை குறித்து எழுதியுள்ளார். ‘ஊரொடு தொடர்ந்த பெயர்கொண்ட புலவர்களின்’ பெயர் வகைகளில் ‘கருவூர்க் கண்ணம்பாளனார்’ பெயர் காணப்படுகிறது. ஆதலின் இவரது ஊர் ‘கருவூர்’ எனக் கருதமுடிகிறது. ‘கண்ணம்பாலனார்’ என்னும் சொல் வைணவத் தெய்வச் சார்பு பற்றி எழுந்தது, அச்சொல் கண்ணம்பாளனார் என்று ஆகியிருக்கலாம் என நினைக்க இடமேற்படுகிறது. ‘கண்ணம்புல்லனார்’ என்னும் பெயரில் ஒரு சங்கப்புலவர் காணப்படுகிறார். ‘புல்லம் கண்ணனார்’ என வேறு ஒரு புலவர் மதுரை என்னும் ஊர்ப் பெயரோடு சார்த்தி மதுரைப் புல்லங்கண்ணனார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறார். இவ்விரு புலவர்களுமே கண்ணம்பாளனாரினின்றும் வேறானவர்கள் எனத் தெரிகிறது. <b>பாடிய பாடல்கள்:</b> ‘கருவூர்க் கண்ணம்பாளனார்’ பாடியவை என அகம். 180, 263, நற்றிணை 148 ஆக மூன்று பாடல்களைப் பதிப்பித்துள்ளார் பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை. எனவே, இவர் அகப்பாடல்கள் மூன்று மட்டுமே பாடிய புலவர் ஆவர். நற்றிணை 148–ஆம் பாடலைப் பாடியவர் கள்ளம்பாளனார் என்று சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. ‘வஞ்சியன்ன என்வளநகர்’ என்று அகம். 263; 12-இல் மகட்போக்கிய தாய் குரல் கொடுப்பதில் புலவரின் குரல் ஒளிந்திருப்பதால் ‘வஞ்சி’ என்றும் நகரின்பால் இவர் கொண்டிருந்த ஈடுபாடும் மதிப்பும் புலனாகின்றன. <b>ப.த.</b> {{larger|<b>கண்ணம் புல்லனரர்:</b>}} சங்கத் தமிழ்ப் பாடல்களைப் பாடிய புலவருள் புல்லனார் எனப் பெயர் பெற்றவர் நால்வர் உள்ளனர். அவர்களுள் கண்ணம் புல்லனார் ஒருவர். இவர் அகநானூற்றில் 63-ஆம் பாடலையும் நற்றிணையில் 159–ஆம் பாடலையும் பாடியுள்ளார். அகநானூற்றுப்பாடல் பாலைத் திணை பற்றியும், நற்றிணைப் பாடல் நெய்தல் திணை பற்றியும் அமைந்தவை. எனவே, அகப்பொருளில் ஆர்வம் உடையவர் இவர் எனலாம். இவர் தந்தையார் பெயர் கண்ணன். புலவனார் என்பதன் மரூஉ புல்லனார் என்பதாகும். இவரைச் சேரநாட்டு வஞ்சிக்கடுத்த கருவூரைச் சேர்ந்தவர் எனவும் கூறுவர். தலைவனொடு சென்றுவிட்ட தலைவியை நினைத்து செவிலித்தாய் தன் மகளிடம் வருந்திக் கூறுவதாக அமைந்த பாடல் அகநானூற்றுப் பாடலாகும். தலைவியின் மெல்லியல்பை மடமயில் அன்ன என் நடைமலி பேதை என்கிறாள் செவிலி. கன்றைக் காணாப் புன்கண்ணுடைய கறவைகள் செவி சாய்த்து மன்றில் இருப்பதைப்போல் தன் மகளைக் காணாது வருந்தித் தவித்தாள் செவிலி எனப் புலப்படுத்தியுள்ளார். தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவாற்றாமையை நற்றிணைப் பாடல் மூலம் விளக்கியுள்ளார், கண்ணம்புல்லனார். உலகியலைக் கூறித் தலைவியை மணந்துகொள்ளுமாறு தலைவனிடம் வற்புறுத்துகிறாள் தோழி. தலைவியின் வருத்த மிகுதியையும் தலைவன் தேருடன் வந்து மணக்க வேண்டிய அவசியத்தையும் தோழியின் உரைமூலம் புலப்படுத்தியுள்ளார் கண்ணம்புல்லனார். {{Right|<b>அ.அ.</b>}} {{larger|<b>கண்ணன் எழினி:</b>}} காண்க: எழினி. {{larger|<b>கண்ணனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கண்ணன் என்பது இவர்தம் இயர்பெயர். அது ஆர் விகுதி பெற்றுக் கண்ணனார் என்று வழங்கப்படுகிறது. இவர் பாடலுள் ஒன்று குறுந்தொகையில் (244) குறிஞ்சித் திணைப் பாடலாக அமைந்துள்ளது. அது இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலை மகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டு எதிர்-<noinclude></noinclude> ax9d9g1p848b5k54rlafn2qjun00cj6 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/247 250 638573 1919435 2026-03-30T15:23:59Z Magizh Sundram 16422 OCR 1919435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 240 கடற்பொறியியற் கலைச்சொற்கள் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் பரப்பையும் குறிப்பிடும். பொது அச்சை அங்குலத்தின் ^4 மடிவாகக் குறிப்பிடும். c என்பது பொது அச்சுக்கும் வெளிப்புறப்பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவைக் குறிக்கும். Sediment படிவு உதிரியான பாறைத்துண்டங்கள், கனிமங்கள், உயிரினங்களின் உடல்கள், தாவரமக்குகள் ஆகியவை தாம் தோன்றியவிடத்திலிருந்து காற்றாலும் நீராலும் பனிக்கட்டியாலும் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு வேறொரு இடத்தில் ஒருக்குவிந்து படிவதால் உண்டான குவியல் அல்லது படலம். மேலேயுள்ள நீர் அல்லது பாறையினுள் சுழற்சியுரும் நீர் வேதியல் வினைகளால் கரைத்து வந்த பொருட்கள் வீழ்படிவதாலும் படிவுகள் உண்டாகின்றன. கடற்றளத்தில் காணப்படும் உறுதியடையாத எல்லாப்பொருட்களும் படிவுகள் என்றழைக்கப்படுகின்றன. காற்றாலும் நீராலும் படிந்துள்ள நுண்பரல்தன்மை மிக்க பொருட்களும் படிவுகளாகக் கருதப்படுகின்றன. Sediment nutrient flux படிவு-ஊட்டச்சத்து இழைவு- படிவுப் பொருளுக்கும் அதற்கு மேலேயுள்ள நீர்க்கம்பத்திற்கும் இடையே ஏற்படும் ஊட்டச்சத்துப் பரிமாற்ற இழைவு. Sedimentary rocks படிவுப்பாறைகள்- நீரில் படிவு அடுக்குகளாகப் படிந்த படிவுகள். புவியோட்டில் காணப்படும் மூன்று வகையான பாறைகளில் ஒருவகை. படிவுப்பாறைகள் தனித்தன்மை வாய்ந்த ஏடுகளாக இருக்கும். இவ்வேடுகள் படிவுத்தளங்களால் பிரிக்கப்பட்டிருக்கும். இப்படிவுகள் கடலிலும், ஏரியிலும், ஆறுகளிலும் பனிக்கட்டிப் பாறைகளிலும் படியும். சில இடங்களில் காற்றாலும் படியும். அதனால் இப்பாறைகள் அடுக்கடுக்காய் அமைந்திருக்கும். முதலில் அவை மணலாகவும், சரளையாகவும், சேறாகவும் படியும். இவ்வடுக்குகள் ஒரு சில சென்டிமீட்டர்க் குறுக்குயரத்திலிருந்து பல மீட்டர்கள் குறுக்குயரத்துடன் படிந்திருக்கும். அவை கிடையான படிவுகளாகவோ அல்லது சரிந்த படிவுகளாகவோ உண்டாகும். சரிந்த படிவடுக்குகள் படிவுறும் பொழுது ஏற்பட்ட உருக்குலைவால் உண்டாகியிருக்கக்கூடும். பின்னர் இப்படிவுகள் இறுகி அவற்றிலிருந்த நீர் வெளியேறியபின் கூழாங்கற்பாறையாகவோ, மணற்பாறைகளாகவோ, களிமண் பாறைகளாகவோ அன்றிச் சுண்ணாம்புப் பாறைகளாகவோ அவற்றின் இயல்புகளுக்கேற்ப மாறுகின்றன. இவ்வாறாக, நிலக்கரி தாவர உயிரினப் பொருட்களிலிருந்து உண்டாகியுள்ளது. படிவுப்பாறை. படிவுப்பாறைகளிலும் பலவகையான பயன்படும் படிவங்கள் தோன்றியுள்ளன. Sediment cell படிவொதுக்கிடம்- கடற்கரையோரங்களில் குறிப்பிடத்தக்க சிலவிடங்களில் எப்பொழுதும் படிவுகள் ஒதுங்கிய வண்ணமாயிருக்கும். அவ்விடங்களில் கடலலையரிப்பு நிகழ்வதில்லை. இத்தகைய இடங்களைக் கடற்கரை மேலாண்மைக்காகப் படிவொதுக்கிடமாகக் குறிக்கின்றனர்.<noinclude></noinclude> llm8uanexs49in4k1k1qqpx3erygk7x பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/248 250 638574 1919436 2026-03-30T15:24:23Z Magizh Sundram 16422 OCR 1919436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 241 Sediment sink படிவிடம்- குறிப்பிட்ட சிலபுள்ளிகளில் அல்லது இடங்களில் கடற்கரைப் படிவுப்பொருட்கள் இழக்கப்படும் அல்லது தேக்கப்படும். ஆற்றுக்கழிமுகங்கள், ஆழமான கடற்கரைக்கால்வாய்கள் ஆகியன இவற்றான படிவிடங்களாக உள்ளன. Sediment source படிவுத்தோற்றவிடம்- கடற்கரையிலுள்ள ஒரு புள்ளி அல்லது ஒரு பகுதியிலிருந்து படிவுகள் தோன்றுமிடம். Sediment transportபடிவுப்பெயர்ச்சி- படிவுகள் புவிஈர்ப்புவிசையால் பெரும்பாலும் இடம்பெயருகின்றன. இவ்விசைக்கு உறுதுணையாக ஓடும்நீரும், வீசும் காற்றும், நகரும் பனிக்கட்டியும், கடலலைகளும், கடல்நீரோட்டங்களும் உள்ளன. படிவுகளின் உருவளவும், அடர்த்தியும், காற்று அல்லது நீரின் ஓட்டமும், பாகுத்தன்மையும், அடர்த்தியும் இவ்விடப்பெயர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்விடப்பெயர்ச்சியின் பொழுது கனமான படிவுப்பொருட்களும் படுகையின் மீது இழுக்கப்பட்டும், தத்திச் சென்றும், தொங்கலாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் கொந்தளிப்பான நீரோட்டம் ஏற்படுகிறது. Sediment transport paths படிவுப்பொருட்கள் எடுத்துச்செல்லும் பாதைபடிவுகள் இடப்பெயர்ச்சியடையும் பொழுது அவை செல்லும் வழித்தடங்கள். Seepage கசிவு- ஆழத்திலுள்ள நீர்ப்படுகையிலிருந்து நிலநீர் கசிந்து நிலப்பரப்பிற்கு வெளிவருதல். இதனால் நீரூற்றுகள் தோன்றுகின்றன. இதுபோலப் பாறை எண்ணெய்யும் இயற்கைவாயும் ஆழத்திலுள்ள அவற்றின் படுகையிலிருந்து கசிந்து நிலப்பரப்புக்கு வருவதையும் கசிவு எனக்குறிப்பிடுவர். Seiche ஏரியலை கடலலை ஏற்படுவது போன்று ஏரிகளில் ஏற்படும் சிறிய அல்லது மிகச் சிறிய அலை. இதனால் நீர் மட்டத்தினுயரம் சில சென்டி மீட்டர் உயரத்திலிருந்து சில மீட்டர்கள் உயரம் வரையிருக்கும். வளிமண்டலத்தில் ஏற்படும் அழுத்தநிலை வேறுபாட்டாலும், ஏரித்தளத்தில் ஏற்படும் நிலவதிர்வுகளாலும், காற்று வீச்சாலும் இவ்வலைகள் ஏற்படும். ஏரியின் நீளவாட்டப்போக்கிலும் அல்லது அதற்குக் குறுக்காகவும் இவ்வலைகள் ஏற்படும். Seismic Focus புவியதிர்வுக்குவியம் -நிலப்பரப்புக்குக் கீழாக நிலவதிர்ச்சியலைகள் ஏற்படுமிடம். இவ்விடத்திலிருந்து எல்லாப் பக்கங்களிலும் அதிர்ச்சியலைகள் பரவிச்செல்கின்றன. இவ்விடம் நிலப்பரப்பிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவு ஆழத்திலிருக்கும். புவியதிர்ச் சியலைகள் ஒரு புள்ளியில் ஏற்படுவதல்ல. ஒரு பிளவுத் தளக்கோட்டில் ஏற்படுவன. Seismic load புவியதிர்வுப்பளு கிடைத்தளத்திலுள்ள எந்தவொரு திசையிலும் ஏற்படும் பக்கவாட்டு விசைகளைக் குறிக்கும். இவ்விசை<noinclude></noinclude> 4xfdnc4mmynqzf7fjn4qykiykppugvb பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/249 250 638575 1919437 2026-03-30T15:24:42Z Magizh Sundram 16422 OCR 1919437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 242 கடற்பொறியியற் கலைச்சொற்கள் நெருக்க அழுத்தத்தையோ அல்லது உருக்குலைவையோ கட்டமைப்பில் உண்டாக்கும். புவி அதிர்ச்சியால் ஏற்பட்ட இயக்கவிசையால் இவ்வாறு உண்டாகும். Seismograph புவியதிர்வளவைக்கருவி- புவியதிர்ச்சி அலைகளின் அதிர்வுகளை அளக்கும் கருவி. ஓரிடத்திலேற்படும் நிலநடுக்கத்தைப் பலமடங்கு இக்கருவி மேம்படுத்தி அசைவினைப்பதிவு செய்கிறது. அதிர்வுகள் சுழலும் உருளையிலுள்ள தாளில் பேனாமுனையால் குறிக்கப்படுகிறது. தற்பொழுது சுழலும் ஒளிப்படத்தின் மீது படும் ஒளிக் கற்றையால் பதிவு செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான தொலைவில் நிகழும் நிலவதிர்ச்சிகளையும் பதிவு செய்யும் புவியதிர்வளவைக் கருவிகள் உள்ளன. நிலஅதிர்வலைகள் பரவிச்செல்லும் திசையையும் உடன் குறிக்கின்றன. புவியதிர்வுக் குவியத்தின் ஆழத்தையும் கணிக்கின்றன. நிலவதிர்ச்சியலைவுக் கண்காணிப்பிடங்களில் மூன்று புவியதிர்வளவைக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் அவற்றிலொன்று ஆழத்தில் அதிர் வலைகள் ஏற்படுத்தும் இயல்புகளையும் இரண்டாவது கிழக்குமேற்காக அலைகள் பரவும் விதத்தையும் மூன்றாவது வடக்கு- தெற்காக அலைகள் பரவும் விதத்தையும் அளக்கும். Seismic reflection புவியதிர்வலைப் பிரதிபலிப்பு- பாறைகளின் எல்லைப்புறத்தை அடைந்தவுடன் துள்ளியெழும் புவியதிர்வு அலையாற்றலின் ஒரு பகுதி மீண்டும் நிலப்பரப்பை அடையும் தன்மை. Seismic refraction புவியதிர்வலைவிலக்கம்-ஒரு பொருளிலிருந்து அடுத்த பொருளுக்கு ஊடுருவும் புவியதிர்வலை தன்பாதையிலிருந்து வளைவடைதல் அன்றி விலக்கமடைதல். Seismic waves புவியதிர்வலைகள்- எரிமலை வெடிப்பினாலோ அன்றி ஆழ்கடல் நீர் புவியதிர்வாலோ ஏற்பட்ட நீண்டகால அதிர்வலைகள். Seismology புவியதிர்வலையியல்- புவியதிர்வுகளைப்பற்றி ஆராயும் அறிவியல். Semi-circular landform அரைவட்ட நிலவுரு- அரைவட்டமாக அமைந்திருக்கும் நிலவுருவைக் குறிக்கும். Semi-diurnal tide அரைச்சந்திரநாளோதவலை அரைச்சந்திர நாளில் (12 மணி 25 நிமிடக் காலவளவில்) இருமுறை நிகழும் வேலியேற்றயிறக்கத்தைக் குறிப்பிடும். ஒவ்வொரு வேலியேற்ற ஓதவலைவும் கிட்டத்தட்ட ஒரே உயரங்களைக்கொண்டிருக்கும். அதேபோல வேலியிறக்க ஓதவலைவும் அவற்றிற்கான ஒரே ஓதவலைவு உயரங்களைக் கொண்டிருக்கும். Sensing remote தொலையுணர்வு- ஒரு கருவி அல்லது ஓருயிரினத்தின் தொலைவிலுள்ள பொருளை உணரக்கூடிய தன்மை.<noinclude></noinclude> kbmm9dub1vr058gdzln1st767esebch பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/250 250 638576 1919438 2026-03-30T15:25:05Z Magizh Sundram 16422 OCR 1919438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 243 Set (of current) நீரோட்டத்தொகுதி - நீரோட்டம் ஓடக்கூடிய திசையைக்குறிக்கும். Setback கடற்கரைத்திட்டநிலம் கடற்கரையில் குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம். இது பொங்கோதவலைவுக் கோட்டிலிருந்து செங்குத்தாக நிலப்பகுதி நோக்கிக் கிடையாக அளக்கப்படும் தொலைவைக் குறிக்கும். - இருபொருள்களுக் Sextant ஏற்றயிறக்கக்கோணமானி கிடையேயுள்ள கோணத்தை அளக்கும் கருவி. காலவட்ட அளவைக்கருவியின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடைய கருவி. இதன்மூலம் சூரிய,சந்திர, விண்மீன்களின் உயரத்தையும் ஏற்றயிறக்கக் கோணத்தையும் அளக்கலாம் இதன்மூலம் தானிருக்குமிடத்தின் புவிஅகலாங்கு நெட்டாங்குக் கோடுகளைக் கண்டுபிடிக்கலாம் கடல்பயணத்திற்கு இன்றியமையாதது. Shaft துளை சுவர்களால் சூழப்பட்ட துளை. இத்துளை ஒன்றுக்கும் மேற்பட்டமாடிகள் அல்லது அடித்தளங்கள் வழியாகச் செல்லும். இது தூக்கிகள் மூலமாக அடித்தளத்திலிருந்து மொட்டை மாடிவரை இணைக்கப்பட்டிருக்கும். Shale களிமட்பாறை- களிமண்ணாலாகிய நுண்பரல்த்தன்மை கொண்ட படிவுப்பாறை. மேலுள்ள பாறையடுக்குகளினால் அழுத்தப்பட்டும் அன்றிச் சுண்ணக்காரையால் சாந்துப்பிணைப்புண்டும் காணப்படும். களிமட்பாறைகள் அரிதாகவே தூய்மையானதாக இருக்கும். வேற்றுப்பொருட்களுடன் கலந்திருக்கும் அல்லது சாந்துப்பிணைப்புடன் கூடியிருக்கும். மெல்லிய ஏடுகளை உடைய அடுக்குகளை உடையதாய் இருக்கும். அதனால் எளிதாக அவ்வேட்டுத் தளங்களின் வழியாக உடையும். அவை குறைந்த கடினத்தன்மையுடன் உள்ள மென்மையானபாறைகள் ஆகும். Shallow water ஆழமற்றகடல்நீர்- மேல்மட்ட அலைகள் நீருக்குக் கீழேயுள்ள கடலடித்தள நிலவுருவால் பாதிக்கப்படும் அளவு குறைந்த அளவு ஆழத்தையுடைய கடல்நிலம். அதாவது அலையின் அலைநீளத்தின் பாதிக்கும் குறைந்த ஆழமுடைய பகுதியைக் குறிப்பிடும். Shallow water wave ஆழமற்ற கடல்நீரலை அலையின் நீளத்தில் 1/25 இக்கும் குறைந்த ஆழத்தையுடைய கடற்பகுதியில் உண்டாகும் கடலலை. இது முன்னேற்றப் புவியீர்ப்பு அலை வகையைச்சார்ந்ததாகும். Shear இழுபிளவுநகர்ச்சி- ஒட்டுத்தளத்திற்கு இணையாக ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு பகுதிகள் ஒன்றிற்கொன்று எதிர்த்திசையில் விரைவாகநகரும் தன்மையைக்குறிக்கும். Shear fault planes இழுவைப்பிளவு நகர்ச்சித்தளங்கள் - பிளவு நகர்ச்சித்தளத்தின் வழியே அதன் இருபுறங்களிலுமுள்ள பாறைத்<noinclude></noinclude> 80wpk74jdr016ak99s0hnon606agmta பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/251 250 638577 1919439 2026-03-30T15:25:23Z Magizh Sundram 16422 OCR 1919439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 244 கடற்பொறியியற் கலைச்சொற்கள் துண்டங்கள் நகருகின்றன. பாறைத்துண்டங்கள் நிலையாக உள்ள ஒன்றிலிருந்து மற்றொன்று கீழாக இழுக்கப்பட்டோ அல்லது மேலாகத் தூக்கப்பட்டோ பிளவுநகர்ச்சியடையும். அரிதாகப் பிளவுத்தளத்தின் இருபக்கமுள்ள பாறைத்துண்டுகள் ஒன்றின்மீது ஒன்றாக இழுக்கப்பட்டு நகர்ச்சியடையும். அவ்வாறு இழுக்கப்பட்டு நகர்ச்சியடையும் இரு பாறைத் துண்டங்களுக்கிடையேயுள்ள பிளவுத்தளம் இழுவை நகர்ச்சிப் பிளவுத் தளமாகிறது. இழுபிளவுத்தளங்களில் உடைவுப் பாறைக்களிமாவும், இழுவைக்கோடுகளும் காணப்படும். இழுவைப்பிளவு நகர்ச்சி தளங்களைக்கொண்டு பிளவுநகர்ச்சியின் இயல்புகளும் பாறை இழுக்கப்பட்ட திக்கினையும் அறியலாம். Shear release இழுபிளவு நகர்ச்சி வெளிப்பாடு- பிளவுபட்ட இரு துண்டுகளின் நீளவாட்ட அச்சுக்குச் செங்குத்தாக நகரும் தன்மையைக் குறிப்பிடும். அவ்விரு துண்டுகளின் அச்சு இடப்பெயர்ச்சியையும் அதனால் ஏற்படும் சுழற்சியையும் எல்லைப்புற நிலைகளைக் குறிப்பிடும் Sheared rocks இழுபட்டபிளவு நகர்ச்சிப்பாறைகள்- இழுக்கப்பட்ட பிளவுநகர்ச்சிப் பாறைகள் உடைவுபட்டிருக்கும் சில சமயங்களில் பிளவுத்தளத்தினை அடுத்துப் பாறைகள் உருகி உறைந்திருக்கும். இதில் உருட்டப்பட்ட குவார்ட்சுப்பரல்கள் காணப்படும். பெரிய கனிமப் பரல்களைச் சூழ்ந்து நுண்ணிய உடைவுப்பரல்கள் காணப்படும். கரிய கனிமங்கள் திசைப்படுத்தப்பட்டிருக்கும். அயத்துரு படிந்திருக்கும். பாறை வலிவற்றதாயிருக்கும். பலவிதமான கிடைவரையுடன் காணப்படும். எபிடோட்டைட்டாக்கம், களிமண்ணாக்கம், குளோரைட்டாக்கம் போன்ற மாறுபாடுகள் பாறையில் தென்படும். தழற்பாறை ஊடுருவலுடன் காணப்படும். அருகில் பயன்படு கனிமங்கள் அல்லது உலோகப்படிவங்கள் படிந்திருக்கலாம். Shearing இழுபிளவு நகர்ச்சி- பிளவு அல்லது உந்துபிளவுத் தளத்தின் வழியாகத் தளர்ச்சியினாலோ அன்றி அழுத்தத்தாலோ பாறை உடைந்து இழுக்கப்பட்டு நகருதல். இதனால் இழுவைப்பிளவு நகர்ச்சியும் இழுவைப்பிளவு நகர்ச்சித்தளமும் உண்டாகின்றன. இதனால் பாறைகளின் கனவளவு ஒரே மாதிரியாக இருந்தாலும் இழுபிளவு நகர்ச்சிக்குப் பின் அவற்றின் உருவமைப்புகள் மாறிவிடுகின்றன. Sheer மேற்றளவளைவு - கப்பல் மேற்றளத்தின் நீளவாட்ட மேல்நோக்கிய வளைவைக் குறிக்கும். Sheer strake நீள்வரிப்பட்டியுடன் கூடிய மேற்றள வளைவு- கப்பல் மேற்றளத்தில் முட்டுக்கொடுத்து வலுவூட்டப்பட்ட தளத்தின் மீது தொடர்ச்சியாகக் கபபல் முகப்பிலிருந்து பின் பக்கம் வரை தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட நீள் வரிப்பட்டியைக் குறிக்கும். இது மேல்நோக்கிய வளைவுடன் கூடியிருக்கும்.<noinclude></noinclude> 238z96l6w0pgjvijxhn144xhesvy6df பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/252 250 638578 1919440 2026-03-30T15:25:58Z Magizh Sundram 16422 OCR 1919440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 245 Sheet erosion தகட்டரிப்பு- மண்ணரிப்பைக் குறிக்கும். நிலப்பரப்பை மூடியிருக்கும் மண்படலத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக மழைநீரோட்டத்தால் அரித்துச்செல்லப்பட்டுத் தாழ்வான சரிவுகளில் படிவதைக்குறிக்கும். இது மிக மெதுவாகப் பல ஆண்டுகளாக நிகழும் இயக்கம். இதனால் வேளாண் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். Sheet flow தளவோட்டம் ஓரடுக்கில் ஏற்படும் உயர்ந்த இழுவை விசையால் படிவுப்பரல்கள் தாக்கப்படும் பொழுது ஒரு படிவுப்பாறையடுக்கு எவ்வாறு படிவுத்தளத்திலிருந்து சிறிது தொலைவு கீழே நீட்சியடைகிறதோ அவ்வாறே பரல்களும் சில சென்டிமீட்டர்கள் நீட்சியடையும். அன்றி நீரோட்டத் திசைப்புறமாகப் பரல்கள் இடம்பெயரும். Sheetflood வெள்ளத்தட்டோட்டம் - முதலில் மழை பெய்ததால் நிலத்திலுள்ள மண் நீர் நிறைந்திருந்திருக்கும். பின்னர்ப் பெருமழைகளால் இவ்வித அடுக்கடுக்கான தட்டு நீரோட்டங்கள் நிகழும். மலைச்சரிவின் வழியாக நிகழும் தொடர்ச்சியான பரவலான பெருமழை வெள்ள நீரோட்டம். ஓடைக்கால்கள் கொள்ளாத பெருமளவான நீரோட்டம் Sheet smooth இறுதியான வரைபடம் இறுதியான வரைபடம் வரையுமுன் ஒரு தாளில் களக்கட்டுப்பாடு, நீரியக்க எல்லாத் தகவல்களையும் குறிப்பாக ஆழ அளவை, ஆழ வளைகோடுகள், நிலவளவை செய்த இடங்களின் தகவல்கள் குறித்துப் பொதுவான கருத்தை எட்டுதல். Sheeting தகடாக்கம் -இணைவுகள் அல்லது பொருத்துகள் இல்லாத ஒருங்கமை உடையபாறை வெளிப்புற அழுத்தத் தளர்வால் வெங்காயம் போன்று மெல்லிய தகடுகளாகச் சிதிலமடைதல். இதனால் கோளவடிவுடைய பாறைத்துண்டங்கள் தோன்றுகின்றன. நாற்புறமும் அடிப்புறமும் ஏற்பட்டுள்ள அகன்ற இணைவுத் தளங்களால் பாறைகள் பெரிய துண்டங்களாகிப் பின்னர்த் தகட்டாக்கத்திற்கு உட்படுகின்றன. Shelf கண்டக் கடல் நிலம் - கண்டங்களின் ஓரத்திலுள்ள கடல் நிலத்தைக் குறிக்கும். இது பெரும்பாலும் 100 ஆள்மட்ட ஆழத்திற்குக் குறைவான கண்டங்களின் ஓரத்திலுள்ள கடற்பகுதி. படம் 1,6. Shell plating கப்பல் தகட்டடிப்பு- கப்பலின் உடற்பகுதியிலும் அடிப்பகுதியிலும் அடிக்கப்பட்ட தகடுகள். Shield கேடயம் - கண்டக் கருவாகக் கருதப்படும் நிலைபெற்ற வன்மையான தொல்கேம்பிரியப்பாறைகளால் ஆகியது. இது நில இறக்கத்தினால் கீழிறக்கப்பட்டோ அல்லது மேலாகத் தூக்கப்பட்டோ சற்று மாறுபாடு அடைந்திருக்கும். மற்றபடி புவியிக்க மாற்றவிசைகளால் இது எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இத்தகைய கேடையப்பாறைகள் பென்னோஸ்காந்தியாவிலுள்ள பால்டிக்குக்பகுதி,<noinclude></noinclude> s8udvjei2xv32aqke84z90sm6vb249t பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/253 250 638579 1919441 2026-03-30T15:26:21Z Magizh Sundram 16422 OCR 1919441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 246 கடற்பொறியியற் கலைச்சொற்கள் சைபீரியமேடைவெளி, சீனமேடைவெளி, இந்தியத்தெக்காணப்பீடபூமி, ஆப்ரிக்கக் கண்டநிலம், அராபியநிலம், மேற்கு ஆஸ்திரேலியா, கனடிய இலாரன்சிய நிலம், குயினா பீடபூமி, பிரேசிலியன் பீடபூமி, அன்டார்டிகா ஆகியவிடங்களில் உள்ளன. படம் 10. Shielding தடுப்பரண் கடலலைகளாலும், ஆழிப்பேரலைகளாலும் கடற்கரையில் அரிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்துதல். பெரிய பாறைத்துண்டுகள், நான்முனை விரல் காங்கிரீட்டுக் கட்டமைப்புகள், கடற்சுவர்கள், அலைவுடைப்பான்கள் ஆகியவை அடங்கும். Shingle கூழாங்கற்படிவு கடற்கரை அலைவாய்ப் பகுதியில் படியும் உதிரித் தன்மையான கூழாங்கற் சரளைப்படிவு. நீர்ப்பிடிப்புப் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகையிலும் அரிதாகக் காணப்படும். Ship Building Yard கப்பல்கட்டும் தளம்- கடற்கரையில் குறிப்பிட்ட சிலவிடங்கள் கப்பல்கள் கட்டுவதற்கு ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன. இக்கடற்கரைப் பகுதிகளில் கடல் அமைதியாகவும், தெளிவாகவும், குறைந்த ஓதவலைவு உடையதாயும். கடற்படுகை சமதளமாயும் அமைந்திருக்கும். இவ்விடங்கள் பெரும்பாலும் செழிப்பான பின்னிலங்களைக் கொண்டிருக்கும், துறைமுகங்களுக்கு அருகிலிருக்கும். கட்டுமானப்பொருட்கள், மரங்கள், எஃகுப்பொருட்கள் ஆகிய கச்சாப் பொருட்களை எளிதாகக் கொண்டுவரும் வாய்பினைப் பெற்றிருக்கும். அருகில் ஆழமான பள்ளத்தாக்குகளையுடைய அகன்ற ஆற்றுக் கழிமுகங்கள் அமைந்திருக்கும். பாதுகாப்பிற்குரிய இடங்களாக இருக்கும். முதலீட்டாளர்கள் தக்க முதலீடு செய்ய ஏற்ற இடங்களாகவும் இருக்கவேண்டும். கடல்வாணிகம், மீன்பிடித்தல் போன்ற தொழில்களுக்கு ஏற்ற இடமாகவும் இருக்கவேண்டும்.படம் 47. Ship canal கப்பற்கால்வாய் - கடலுக்குச் செல்லும் கப்பல்களும் கலங்களும் எளிதாகச் சென்றுவர ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய். இது சாதாரணக் கால்வாய்களைவிட அகலமானதாயும் ஆழமானதாயும் இருக்கும். இருபெரு நிலப்பரப்புகள் இருபெருங்கடல்களைச் சிறிய ஒடுக்கமான நிலப் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் பொழுது இரு கடலுக்குமிடையே கப்பல்போக்குவரத்தை மேம்படுத்தச் செயற்கையாகத் தோண்டப் பட்ட கால்வாய். இவ்வாறாகச் சூயசுகால்வாய் செங்கடலையும் மையநிலக்கடலையும் இணைத்து அட்லாண்டிக்கடல் இந்தியக்கடல் வழியாகக் கப்பல்பயணத்திற்கு வழிவகுக்குகிறது. இதுபோலப் பனாமாகால்வாய் அட்லாண்டிக்கடலையும் பசிபிக்குக்கடலையும் இணைக்கிறது. Shoal மண்குதிர் - கடல்நீர்பரப்பு அல்லது ஆற்றுநீர்ப் பரப்புக்குக் கீழே அமையும் மணற்றிட்டு. இது கடற்பயணத்திற்கு இடுக்கண் ஆனது.<noinclude></noinclude> ixa93t0iawfah91wn80x6b10e2f2ojz பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/254 250 638580 1919442 2026-03-30T15:26:49Z Magizh Sundram 16422 OCR 1919442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 247 இதனை நம்பி ஆற்றில் இறங்கினால் இது புதைமணலைப் போலக் கீழிறங்கும் தன்மையது. Shore கரை-எந்தவொரு நீர்நிலையின் எல்லைப்புறத்திலுள்ள நிலப்பகுதி. இந்நிலப்பகுதியை ஓதவலைவுகள் அல்லது அலைகள் தொடும். கடலுக்கருகில் திண்மையடையாத மணல், சரளை, கூழாங்கற்கள் போன்ற திண்மையடையாத பொருட்களால் ஆகியுள்ள கரையைக் கடற்கரை என்பர். Shore face - கரைமுகம் - வேலியிறக்கக் கோட்டுப் பகுதியிலிருந்து கடற்புறமாக எப்பொழுதும் நீரால் நிரம்பியுள்ள கடற்பகுதியைக் குறிப்பிடும். இப்பகுதியில் கடற்கரை மணலும் சரளைகளும் அலை உயர வேறுபாட்டிற்கு ஏற்ப அலைந்து கொண்டிருக்கும். Shoreline கரையோரம் - நீர்த்தளம் கரையுடன் சந்திக்குமிடம். இது நீர்த்தேக்கங்களுக்கும், ஏரிகளுக்கும் பொருந்தும். Shoreline management கடற்கரைக்கோட்டு மேலாண்மை கடற்கரைப் பாதுகாப்பிற்கும், நிலப்பயன்பாட்டுக் கொள்கைக்காகவும், திட்டநில மேம்பாட்டிற்கும், நீண்டகாலப் பயனளிக்கும் தொடர்ந்து நிலைப்படுத்தும் திட்டங்களுக்காவும் கடற்கரை மேலாண்மை தேவைப்படுகிறது. Short-crested wave குறுகியவுச்சிஅலை அலைவுச்சியின் நீளம் அலை நீளத்திற்கு அடுத்திருப்பது. இவ்வலைகள் உயர்ந்த மலைகளை அடுத்துத் தாழ்ந்தபள்ளங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது போலக் காணப்படும். Short ton சிறிய டன் - அமெரிக்க டன் 2000 பவுண்டுகளைக் கொண்ட நிறை. பெரிய டன்னில் 0.9072 டன்னைக் குறிக்கும். Shore terrace கடற்கரைப் படிக்கட்டுகள் - கடற்கரையோரமாகக் கடலலையரிப்பாலும், கடல் நீரோட்டங்களாலும் கடற்கரை உயர்த்தப்படுவதால் அன்றிக் கடல்மட்டம் குறைவதாலும் உண்டாகின்றன. Shuttle tanker - சிற்றிடைப்போக்குவரத்து நடுத்தரத் தொட்டிக்கப்பல்கள் - நடுத்தரமான தொட்டிக்கப்பல்கள் எண்ணெய்யை அருகிலுள்ள கப்பல்களுக்கும்., இழுவைக் கப்பல்களுக்கும், எண்ணெயச் சுத்திகரிக்கும் நிலையங்களுக்கும் அடிக்கடி எடுத்துச் செல்லப் பயன்படுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. - Sial சையல் சிலிக்கா அலுமினியப்பாறை. கண்ட நிலப்பரப்பிலுள்ள பெரும்பான்மையான கிரானைட்டுப் போன்ற பாறைகளைக் குறிக்கும். இப்பாறைகளில் சிலிக்காவும் அலுமினியமும் பெருமளவாக இருக்கும். அதனால் புவியோட்டிலுள்ள மேற்பகுதி இப்பாறைகளால் ஆகியுள்ளதால்<noinclude></noinclude> r8oju3uqs7bw9cqytkf5zpzljec5nr2 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/255 250 638581 1919444 2026-03-30T15:27:32Z Magizh Sundram 16422 OCR 1919444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>248 கடற்பொறியியற் கலைச்சொற்கள் இப்புவி மேலோட்டைச் சையாலிக்கு ஓடு எனக் குறிப்பிடுகின்றனர். படம் 7,32. காட்டும் Side view diagram பக்கவாட்டுத்தோற்றத்தைக்காட்டும் படம் கட்டமைப்பின் பக்கவாட்டத்தின் தோற்றத்தைக் வரைகோடுகளைக் கொண்ட படம். Sidesway பக்கவாட்டு நகர்ச்சி- கட்டமைப்பின் பக்கவாட்டு நகர்ச்சியைக் குறிக்கும். இது பக்கவாட்டிலுள்ள பளுவால் அல்லது சமச்சீரடையாத செங்குத்தான பளுவாலும் நிகழலாம். Significant wave குறிப்பிடத்தக்க கடலலை-அலைகளின் அலைவு நேரத்தையும் உயரங்களையும் புள்ளியியல் முறைகளைக் கொண்டு கணித்து அலைநீளத்தில் மூன்றில் ஒரு பகுதியாக அலை உயரத்தைக் கொண்ட அலைக்குழு. Significant wave height குறிப்பிடத்தக்க கடலலையின் உயரம் குறிப்பிட்ட கால அளவில் ஏற்படும் அலைகளின் தோராயமான உயரம் அலைநீளத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் பொழுது அதன் உயர்ந்த அலைவுயரத்தைக் குறிக்கும். Significant wave period குறிப்பிடத்தக்கவலையின் அலைவுக்காலம் -அலைகளின் தோராயமான உயரம் அலைநீளத்தில் மூன்றில் ஒருபங்காக இருக்கும்பொழுது அதன் அலை-இடைவெளிக் காலத்தைக் குறிக்கும். - Silt குறுமண் ஆறு, ஏரிகளில் உண்டாகும் ஒரு படிவு. மணலைவிட நுண்ணிய உருவளவினை உடையதாயும் களிமண்ணை விடப் பருக்கையானதாகவும் இருக்கும். எனவே இதனுடைய உருவளவு 0.02 முதல் 0.002 மி.மீ. வரையான விட்டத்தைக் கொண்டிருக்கும். - Silurian சைலூரியன் புவிவரலாற்றுக் காலக்கட்டத்தில் ஆர்டோவிசியன் முடிவுக்காலத்திற்கும் (43.4 கோடியாண்டுகளுக்குப் பின்)திவோனியன் காலக்கட்டத் தொடக்ககால (41.6 கோடியாண்டுகள்) ஆகியவற்றின் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்தது. இக்காலக்கட்டத் தொடக்கத்தில் 60% கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துள்ளன. இக்காலக்கட்டத்தின் முடிவில் கடல்நீர் சுவறி உப்புப் படிவங்களை ஏற்படுத்தியுள்ளது. தெசீசுக்கடல் காணப்பட்டது. முதன்முதலில் தோன்றிய பவளப்பூச்சிகள் காணப்பட்டன. முதுகெலும்புடைய மீன்கள் தோன்றின. குழாய்த்தன்மைத் தண்டுகளையுடைய தாவரங்கள் வளர்ந்தன. கோண்டுவானா கண்டம் மெதுவாகத் தெற்குநோக்கி நகர்ந்தது. Sima சைமா- சிலிக்கா-மக்னீசப்பாறைகள் புவியோட்டுப் பாறைமண்டிலத்திலுள்ள பாறைகளில் கனமானவை. பேசாலட்டை<noinclude></noinclude> h7re87rr4wrprhs11z8zje94fa9wwk8 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/256 250 638582 1919445 2026-03-30T15:28:04Z Magizh Sundram 16422 OCR 1919445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 249 உள்ளடக்கிய மூலப்பாறைகளின் வகையைச் சார்ந்தவை. நிலத்திற்கு மிக அருகிலமைந்த புவிப்புறவோட்டு மண்டலம். சையல் பாறைகளுக்குக் கீழே அமைந்திருக்கும் புவிமேலோடு. கடல் புவியோட்டின் அடிப்பகுதியிலுள்ளது. படம் 7,32. Skeg இரட்டைக்கப்பல் கப்பலின் உடற்பகுதியுடன் பக்கவாட்டில் இணைக்கப்பட்ட மற்றொரு இழுவைக்கப்பல். இதனால் கப்பலின் நிலைத்தன்மை மிகுதியாகிறது. Skerry குட்டிப்பாறைத்தீவு- கடலின் நடுவேயுள்ள பாறைகளால் ஆன சிறிய தீவு. Skew கோட்டம்- இரு பொருட்கள் 90 டிகிரி அல்லது செங்குத்தான அமைப்பில் சேராமல் ஒரு கோணத்தில் ஒன்று சேரும் பொழுது விலக்கம் அல்லது கோட்டமடையும் தன்மை. Slack மணல்மேட்டுக்கிடையேயுள்ள பள்ளம்- கடற்கரையோர மணல் மேடுகளுக்கு இடையே உள்ள பள்ளங்கள். வேலியேற்றயிறக்க காலத்திற்கிடைப்பட்ட காலத்தில் அலைமட்டம் வேறுபடாது நீரோட்டமும் சுழற்சியுமில்லாது நிலைத்த தன்மையுடன் இருப்பது. உட்புற ஆற்று வளைவில் நீரோட்டம் குறைந்த பகுதி. அனல் மின்நிலையங்களில் பயன்படுத்தும் நீரினால் தூய்மை செய்யப்பட்ட நிலக்கரித்துகள். Slack water (sack tide) ஒதுக்க நீர் - ஓதவலைவு நீரோட்டத்தின் உந்துவேகம் 0 ஆக இருக்கும் பொழுது குறிப்பாக வேலியேற்றயிறக்க நிலை மாறும்பொழுது ஏற்படும் நீரோட்டத்திசை திரும்பும் பொழுது இந்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது நீரோட்டம் தனது வலுவை முழுதும் இழக்கிறது. அதனால் நீர்த்தேக்கநிலை உண்டாகிறது. அச்சமயங்களில் ஓதவலைவுகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. ஒரு சிலவிடங்களில் வேலியேற்ற மற்றும் இறக்க நிலைகளை அடுத்து உண்டாகிறது. வேறு சிலவிடங்களில் வேலியேற்றயிறக்கக் காலத்தின் மையப்பகுதிகளில் நீர்த்தேக்கநிலை உண்டாகிறது. வெப்பம் Slate சிலேட்டுப்பாறை நுண்ணிய களிமண்ணடுக்கு அழுத்தம் ஆகியவற்றால் தாக்கப்பட்டு நுண்பரல் தன்மை கொண்ட உருமாறிய சிலேட்டுப்பாறை. இது எளிதாக வழவழப்பான தளத்துடன் உடையக்கூடியது. பிரிவுத்தளத்தில் எளிதாக உடையும். Slendernesss ratio நீட்சித்தன்மை விகிதம்- ஒரு தூணின் நீளத்திற்கும் அதன் சுழற்சியாரத்திற்கும் உள்ள விகிதத்தைக் குறிக்கும். Slickensides பிளவுநழுவுத் தளங்கள் - பிளவுத்தளத்தின் இருபக்கங்களிலும் வழுவழுப்பான அமைப்பும், பாறை நகர்ச்சியால் இழுவைக் கோடுகளும் காணப்படும்.<noinclude></noinclude> d9yn3hdl4dkr0ex97xjscc3503ccx87 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/257 250 638583 1919447 2026-03-30T15:28:24Z Magizh Sundram 16422 OCR 1919447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 250 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Slide நிலச்சரிவு - பாறைகள், மண், பனிக்கட்டிகள் சரிவுக்கு இணையாக உள்ள தளத்தின் வழியாகச் சரிவடைதல். Slip face நழுவுமுகம் - ஒரு மணல்மேட்டின் செஞ்சரிவான கீழ்நோக்கிய சரிவுத்தளம். இதன் உச்சகட்ட சரிவுத்தள தாங்குதிறன் 34 ஆக இருக்கும். இது பெரும்பாலும் உதிரியான மணலால் ஆகியிருக்கும். காற்றடிப்பால் மணலருவிகள் சரிவான பகுதியிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கும். Slope சரிவு- கிடைத்தளத்திற்கான சாய்தளக் கோணம். இதனைப் பொதுவாக விகித எண்ணாகக் குறிப்பிடுவர் 1:10. இதன் பொருள் ஓரலகு உயர்ச்சி 10 அலகுக் கிடையான தொலைவு நகர்ச்சியைக் குறிப்பிடுவதாகும். Slough சேற்றுக்குட்டை - சேறுடைய சிறிய சதுப்பு நிலம் அல்லது ஓதவலைவு நீர்ப்பகுதி. இஃது ஏனைய ஓதவலைவு நிலங்களையும் இணைக்கும் தன்மையது. Slump வளைதள நிலச்சரிவு- பொருட்பெயர்ச்சி சரிவுவளை தளத்தின் மீது நடைபெறுவதால் நகரும் பொருளின் மேற்பகுதி செங்குத்தாகக் கீழ் நோக்கியும் அதன் அடிப்பகுதி வெளிப்புறமாகவும் நகரும். படம் 60. Small diurnal range சந்திர நாளின் குறுகிய ஓதவலைவு - தோராயமான குறைந்த சுவறோதலைத் தாழ்வுக்கும் தோராயமான உயர்ந்த பொங்கு அலை உயர்வுக்கும் இடையேயுள்ள உயரவேறுபாடு. அரைச்சந்திர நாள் அல்லது கலவையான ஓதவலைவுப் பொழுதில் குறிக்கப்பட்டதா என்பதையும் உடன் குறிக்கவேண்டும். இதனை எந்தவகையான ஓதவலைவு ஏற்படுத்தியுள்ளது என்பதைக் குறிக்கவேண்டும். Smog புகைப்பனி மூட்டம்- திண்ணிய புகையுடன் படர்ந்த பனிமூட்டம். இது பெரும்பாலும் குளிர்பகுதிகளில் உண்டாகும். Smooth surface வழவழப்பான தளம்- படிக முகங்கள் வழவழப்பான தளத்துடன் காணப்படும். SMT line - Surface mount technology தானியங்கு உற்பத்தித் துறையியக்கத்தில் பயன்படுத்தும் திட்டச்சொல்- பல வழிமுறைகளில் பொருளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. இது தளநிர்ணயத் தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மின்சாரக் கருவிகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. SNAME (Society of Navel Architects and Marine Engineers) கப்பல் கட்டுமானக் கட்டடக் கலைஞர் மற்றும் கடற் பொறியாளர் கழகம்- கப்பல் கட்டும் கட்டடக் கலைஞர்களையும் கடற்பொறியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட கழகம்.<noinclude></noinclude> 5jvwd23v9b91rsb19zwb2quw4lutrgt பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/258 250 638584 1919448 2026-03-30T15:28:47Z Magizh Sundram 16422 OCR 1919448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 251 Socio-economic factors சமூகப்பொருளாதாரக் காரணிகள் - அரசியல், பொருளாதாரம், மக்கட்பெருக்கம், நெருக்கம், தனிநபர் வருமானம், நாட்டின்பரப்பு, அண்டைநாடுகளின் தாக்கம், மக்களின் கல்வி மேம்பாடு, நாட்டின் முன்னேற்றம், நாகரீகம், பண்பாடு, இனம், மொழி, பாகுபாடு ஆகியவை ஒரு நாட்டின் முன்னேற்றம், போர், அமைதி கூட்டுறவு ஆகியவற்றை உருவாக்குகின்றன. Soft defenses மென்மைக்கவசங்கள் - பொதுவாக மணற்பாங்கான கடற்கரைப் பாதுகாப்பைக் குறிக்கும். கடற்கரைப்பாதுகாப்புக் கட்டமைப்புகளின் ஆற்றலை உறிஞ்சும் கட்டமைப்புகளைப் பற்றியது. பாறைகளால் கட்டப்பட்ட அமைப்புகளையும் குறிக்கும். கடற்கரை இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் திருப்பி அனுப்பவும் உண்டாக்கப்பட்ட கட்டமைப்புக்கள். ஆனால் கடற்கரை இயக்கங்களைத் தடுக்கவோ அன்றி எதிர்க்கவோ இவ்வமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதில்லை. Soil மண்- உதிரியான சிறிய துகட்களான பாறைச் சிதிலப் பொருள். மண்ணடுக்கின் மேற்பகுதியிலிருந்து சில சென்டிமீட்டரிலிருந்து பல மீட்டர் வரை மண்மூட்டம் பாறையடுக்கின் மீது அமைந்திருக்கும். அதில் 90 சதவீதற்கு மேல் கரிமமற்ற பொருட்கள் அடங்கியிருக்கும். எஞ்சிய ஒரு சில சதவீதத்தில் தாவரமக்குகள் அடங்கியிருக்கும். இதன் துளைப்பகுதியில் காற்றோ நீரோ நிரம்பியிருக்கும். மண்படலம் மண்டல வேறுபாட்டுடனோ அன்றி மண்டல வேறுபாடில்லாமலோ அமைந்திருக்கும். சிலவிடங்களில் இடைப்பட்டமண்டில வேறுபாட்டுடன் காணப்படும். Soil conservation மண்வளம் பேணல்- மண்ணரிப்பிலிருந்து மண்வளம் பேணப்படுதலி. மண்ணரிப்பினால் மண்ணிலுள்ள சத்துப்பொருட்களும், இலைமக்குகளும், உரங்களுமெளிதாக மண்ணிலிருந்து நீக்கப்படுகின்றன. Soil creep மண்பெயர்ச்சி- மெதுவாகக் கட்புலன்களுக்குப் புலப்படாது நிகழும் மண்மற்றும் பாறைத் துகட்களின் பெயர்ச்சி. வறண்ட வானிலையில் சூரிய வெப்பத்தினால் ஈரமான மண்ணில் வெடிப்பு உண்டாகிறது. இவ்வெடிப்பு பெரும்பாலும் மலையடிவாரங்களில் நிகழுகிறது. சிலவெடிப்புகளில் நீர் நிறையும் பொழுது வெடிப்பு தற்காலிகமாக மூடுகிறது. அதனால் மண்படலம் சில மில்லிமீட்டர் தொலைவு சற்றுக் கீழ்நோக்கியிறங்குகிறது. மண்படலம் வெப்பத்தினால் விரிவடைந்தும் குளிர்ச்சியினால் சுருங்கியும் மாறி மாறித் தாக்கப்படுவதால் கீழ்நோக்கியிறங்கும் பெயர்ச்சி விரைவடைகிறது. படம் 60. Soil erosion மண்ணரிப்பு-மேல்மண்ணடுக்கு சிதிலமடைவதால் காற்றாலும் நீராலும் அரித்து நீக்கப்படுதல். மழைநீரால் சரிவுகளில் மண்படலத் தகட்டரிப்பு நிகழுகிறது. அதனால் மெல்லிய மண்படலம்<noinclude></noinclude> 8ejhf43ajm2g2u74ck7vb8xyu25xpgd பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/259 250 638585 1919450 2026-03-30T15:29:10Z Magizh Sundram 16422 OCR 1919450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 252 கடற்பொறியியற் கலைச்சொற்கள் அரித்து நீக்கப்படுகிறது. மென்மையான மண்படலத்தின் மீது பொழியும் மழைநீரால் ஓடையரிப்பு எளிதில் நடைபெறுகிறது. வறண்ட நிலப்பகுதிகளில் மேல்மண் துகட்களாகவும் உதிரிப் பொருட்களாகவும் மாறுகின்றன. அதனால் காற்றால் மண்படலம் எளிதில் எடுத்துச் செல்லப்பட்டு நீக்கப்படுகிறது. Soil group மண்பிரிவு-ஒத்த பௌதிக வேதியல் கனிமவியல் தன்மையுள்ள மண்படலங்கள் தனித்தனி வகையாகப் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. நீண்டகாலத் தட்பவெப்பநிலையாலும் குறிப்பிட்ட வகையான மண் வகைகள் உண்டாகின்றன. இவை துந்திரமண், போடோசோல் (குளிர்மண்டலச் சாம்பல்நிற) மண் சொனோசம் (இலைமக்கு நிறைந்த) மண், பாலைமண் எனப் பல வகைப்படும். Soil pressure மண்ணழுத்தம்- மண்ணில் வாணக்கால் தோண்டும் பொழுது மட்பரப்பில் வாணக்கால் மீது குறிப்பிட்ட சதுர அலகில் தாக்கப்படும் பளுவைக் குறிக்கும். தோற்றம் Soil profile மண்ணடுக்குக் குறுக்குவெட்டுத் நிலப்பரப்பிலிருந்து கீழாகக் கீழேயுள்ள பாறையடுக்கு வரையான மண்மண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம். இவ்வெட்டுத் தோற்றத்தில் தனித்தனியாக இனம் கண்டு கொள்ளக்கூடிய அளவில் உள்ள முப்பெரும் மண்டலங்கள் உள்ளன. அவை அ,ஆ,இ மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அ - மண்டலம் சுழற்சியுறும் மழை நீரால் கரையக்கூடிய உப்புக்கள் கரைந்திழுக்கப்பட்ட மண்டிலமாக இருக்கும். ஆ- மண்டலத்தில் மேல்மண்டலத்திலிருந்து கரைத்திழுத்துவரப்பட்ட பொருட்கள் படிந்திருக்கும் இ-மண்டிலத்தில் அரைகுறையாகச் சிதிலமடைந்த பாறைத்துண்டுகளும் பாறைகளும் காணப்படும். Soil texture மட்பரற்கட்டுக்கோப்பு- மண்ணிலுள்ள பரல்களின் உருவ அளவையும் அவற்றின் அமைப்பின் பாங்கினையும் திரட்சியையும் கனிமக்கட்டுக் கோப்பையும் ஒருங்கே குறிக்கும். களிமண் மிகுதியான மண்படலத்தை நுண்ணிய மண் என்றும் மணல் மிகுதியும் கொண்ட மண்படலத்தைப் பருக்கைமண் என்றும் குறிப்பிடப்படுகிறது. குறுமணல் மிகுதியாக்கொண்ட மண்ணை இடைத்தரமான மண்ணாகவும் கருதப்படுகிறது. Soil type மண்வகை-ஒத்த குறுக்குவெட்டுத் தோற்றமுடைய மண்தொடர்களை மண்வகையாகப் பிரிக்கின்றனர். இவற்றில் மட்பரற்கட்டுக்கோப்பு மிகக்குறைந்த அளவில் மட்டும் வேறுபடலாம். மண்வகையைக் கொண்டு மண் நிலப்படத்தை வரையலாம். மற்றும் வேளாண்பயிர்கள் வளம் பெறவும் பிரித்துப் பயன்படுத்தலாம். Solfatara நீராவியூற்றுப் படிவம் எரிமலைக்குழம்பையும் சாம்பலையும் கக்காமல் நீராவியையும் வாயுப்பொருட்களையும் வெளியிடும் -<noinclude></noinclude> pd5kew3gnajvolindodozxid0hzq13r பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/260 250 638586 1919451 2026-03-30T15:29:34Z Magizh Sundram 16422 OCR 1919451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 253 நீராவியூற்றிலிருந்து வெளிப்போந்த வாயுப் பொருட்களால் அதன் வாயில் படிந்தபொருட்கள் மற்றும் உப்புக்கள். Solid angle மூலைக்கோணம்- படிகவுருவுடைய பொருளின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முகத்தளங்கள் ஒருங்கே இணைவதால் உண்டாகும் கோணம். Solid solition திடக்கரைசல்-உயர்ந்த வெப்பநிலையில் ஒரு பொருள் மற்றொரு பொருளில் கரைந்து ஒன்று கலக்கும். தாழ்ந்த வெப்பநிலையில் அவ்வாறு கரைந்து கலந்த பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நிற்கும். இவ்வாறு கரைந்துள்ள தன்மைக்குத் திடக்கரைசல் எனப்படும். Solifluction சேற்றோட்டம் ஈரமான மண் மேலும் நீரினால் கலக்கப்பட்டுச் சேறாகிச் சரிவை நோக்கி ஓடுதல். இது மண்பெயர்ச்சியை விட விரைவாகப் பெயரக் கூடியது. வெப்பமண்டல மலைகளிலுள்ள அயஆக்சைடு (கோயிதைட்டு) அலுமினிய ஆக்சைடு (கிப்சைட்டு) கனிமங்களைக் கொண்ட மிருதுவான மண்ணில் நீர் சேரச்சேர அது நீர்மையடைந்து சேறாக மாறுகிறது. இச்சேறு தாழ்வான பகுதியை நோக்கி மெதுவாக ஓடுகிறது. Solitary wave தனிமை அலைகள்- நீர்ப்பரப்புக்கு மேல் ஒரேவிதமான அலைவுயரத்தைக் கொண்ட அலைகள். ஆழத்தில் இவ்வுயரம் சிறிதாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் இவ்வலைகளைப் பின்பற்றி வேறுவிதமான உயரத்துடனோ அன்றித் தாழ்வுடனோ அலைகள் வருவதில்லை. Solution கரைசல் ஒரு கரைப்பானில் (நீரில்) கரையும் பொருள் (உப்பு) கரைவதால் கரைசல் உண்டாகிறது. Sorting வகைப்பிரிப்பு- படிவுப்பரல்களைத் தெரிந்தெடுத்து வகைப்படுத்திப் பிரித்தல் பெரும்பாலும் உருவஅளவைக் கொண்டும், உருவத்தைக் கொண்டும் ஒப்படர்த்தி வேறுபாட்டைக் கொண்டும் பாறைப் படிவுப்பரல்கள் பிரிக்கப்படுகின்றன. - Sound கடலழி தீவுக்கும் தாய்நிலத்திற்கும் இடையேயுள்ள கடலழி. இருபெருங் கடல்களையும் இணைக்கும் கடல்பகுதி. கடற்காலை விட அகன்றும் பரந்துமுள்ளது. படம் 23. Sounding ஆழஅளவை- தொட்டிக் கப்பல்களிலுள்ள திரவங்களின் ஆழத்தை அளவிடல். படம் 33. - ஆழ அளவை முறை - ஒரு Sounding ஒலிமுறை கடலின் ஆழத்தை அளக்கும் முறை. உயர அளவுகளைக் குறித்த ஒரு கயிற்றில் கனமான இரும்புத் தட்டைக்கட்டி நீரில் முக்கி ஏரி, குளம், ஆறு, கடல் துறைமுகங்களின் தளங்களைத் தொட்டு ஆழத்தை அளவிடுதல். தற்பொழுது இரேடார் அலைகளையும் நுண்ணொலிகளையும் தரையில் செலுத்தி அவை திரும்பி வரும் காலத்தைக் கணக்கிட்டு ஆழத்தை<noinclude></noinclude> qhc7xumrapyl0vz6d0odoex1r24e3ly பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/261 250 638587 1919452 2026-03-30T15:29:59Z Magizh Sundram 16422 OCR 1919452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 254 கடற்பொறியியற் கலைச்சொற்கள் அறிகின்றனர். இதற்கான தானியங்கி மின்னணுக் கருவிகளும் வடிவமைக் கப்பட்டுள்ளன. படம் 33. Sounding datum ஆழஅளவீடு வரைநிலை ஆழஅளவீடு மிகக்குறைந்த கடல்மட்ட மேற்கோள் குறியீட்டிலிருந்து அளக்கப்படும். படம் 17,33. Sounding line ஆழஅளவீட்டுக்கயிறு - ஆழத்தை அளக்கப் பயன்படும் நூல், கம்பி, மணிக்கயிறு ஆகியவற்றின் நீரில் இறக்கப்படும் ஒரு முனையில் கனமான பளு கட்டப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு நீரில் இறக்கி ஆழத்தை அளப்பர். Spa நீர்ப்பிடிக்குமிடம்- மருத்துவ குணமுள்ள நீரூற்றுகளிலிருந்து நீர் சேகரிக்குமிடம். Space group இடவெளிக்குழு வகை - ஒவ்வொரு கனிமமும் தனக்குரிய படிக அலகறைக் கட்டமைப்புடையது. அதன்படி அணுக்கள் வரிசையாகப் படீசுஇடவெளியில் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. இவை 14 விதமான அலகறைகளை உண்டாக்குகின்றன. இவ்வாறான முழுமையான முகங்களைக்கொண்ட படிகங்கள் மட்டுமல்லாமல் குறைந்த ஒத்திசைவு கொண்ட படிகங்களும் இயற்கையில் காணப்படுவதாலும் அவை ஒன்றுடன் ஒன்று உட்சொருகியும் அமைவதாலும் சில ஒன்றுக்கொன்று இட வல மாற்றத்துடன் அமைவதாலும் 230 வகையான அணுவரிசைக் குழுக்கள் (புள்ளி வரிசைக்குழுக்கள்) 32 வகையான படிகவகுப்புகளுக்கும் பொருந்துவனவாக அமைகின்றன. Space lattice படிகவெளிக்கட்டமைவு - ஒரு கனிமப் படிகத்தில் உள்ள அணுக்கள் முப்பரிமாணத்தில் தனக்கேயுரிய வடிவமைப்பில் திரும்பத்திரும்பத் தோன்றியமைகின்றன. ஓரணு அருகிலுள்ள அணுவுடன் இணைக்கப்பட்டுக் கனஇணைகரத்தை உண்டாக்குகிறது. இதற்குப் பரப்புடன் கன பரிமாணமும் உண்டு. இதனை அலகறை என்பர். இவ்வலகறை பலவேறு உருவங்களில் இருந்தாலும் ஒரு கனிமத்தின் அலகறையின் கனபரிமாணம் ஒன்றியேயிருக்கும். அலகறை படிகமுகங்களைக் கொண்டிருக்கும். படிகச் சூழ்நிலையைப் பொருத்து இந்த அலகறையின் உரு செங்குத்தாகவோ சாய்வாகவோ அமையும். இவ்விதமாகப் படிகங்கள் 14 விதமான அணுத்திரள் உருவமைவுகளை அடையும். கனசதுர அமைப்பில் 3 அலகறைகளும், கனசதுரச் செவ்வகத்தில் 2 விதமான அலகறைகளும், கனசெவ்வகத்தில் 4 விதமான அலகறைகளும், ஓரச்சுச் சாய்வுப் படிகங்களில் 2 விதமான அலகறைகளும் மூவச்சுச் சாய்வுப் படிவங்களில் 1 விதமான அலகறையும், மூமுக (1) அறுமுகப்படிகங்களில் (1) அவற்றிற்குரிய தனித்தனியான அலகறை விதங்களும் அமைகின்றன.<noinclude></noinclude> 0w1bw46cvurbjdt1hlgd20bh3i1quso பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/262 250 638588 1919453 2026-03-30T15:30:33Z Magizh Sundram 16422 OCR 1919453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 255 Spar Platform கழிமுனை மிதவைமேடை - ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக நிலைத்து மிதக்க வல்ல கழிமுனைமீது மிதக்கும் படியாக அமைக்கப்பட்ட மேடைத்தளம். இதனை இழுத்துக் கொண்டோ அன்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தவோ செய்யலாம். இது நீண்ட குழாயின் உச்சியில் பொருத்தப்பட்ட மேடைத் தளத்துடன் கூடியிருக்கும். இதன் 90 சதம் நீரில் மூழ்கியிருக்கும். மிதக்கும் தன்மையது. 3000 மீட்டர் ஆழத்தை அடுத்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் கடலியக்கத் தகவல்களைச் சேகரிக்கவும் எண்ணெய்யைச் சேகரிக்கவும் ஆழ்கடலில் துரப்பணத் துளை இறக்கவும் பயன்படுகின்றது. Spate ஆற்றுவெள்ளம் ஆற்றில் திடீரென வெள்ளமேற்பட்டு அருகிலுள்ள பொருட்களை அடித்துச் செல்லுதல். SPC (Self polishing co-polymer) பாதுகாப்பு வண்ணப்பூச்சு கப்பலின் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய மெருகூட்டும் வண்ணப்பூச்சு. Specific heat சுயவெப்பம் - ஒரு கிராம் நிறையுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையை 1செ.கி. உயர்த்தத் தேவையான வெப்ப அலகை கலோரியில் குறிப்பிடுவது. Specifications தரநிர்ணயம் குறிப்பிட்ட பொறியியற் பொருளின் இயக்கச் சூழ்நிலை, செயற்பாடு, அமைப்பு, விலைக்கேற்ற தரத்தன்மை ஆகியவற்றை அளந்து குறிப்பிட்டுத் தர நிர்ணயம் செய்தல். Spectral band கதிர்ப்பட்டை- பொருளின் மீதுபடும் ஒளிக்கற்றையின் ஒருபகுதி. இதிலுள்ள ஒவ்வொரு கோடும் (பட்டையும்) அப்பொருளிலுள்ள அணுத்திரளின் ஓர் அணு உடையும் அளவைக்காட்டும். அணுக்களின் எண்ணிக்கை உயரும்பொழுது தொடர்ச்சியான ஆற்றல் வெளிப்பாடுகளின் குவியலைக் காட்டும். அதனால் கதிர்ப்பட்டைகள் தோன்றும். தனியணுக் கோடுகளைப்போலவே இவையும் அவற்றின் மடங்குகளாகக் கருதப்படும். பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாகக் கோடுகள் விழுவதால் உண்டாகும். அதனால்பொருளிலுள்ள அவ்வணுவின் செறிவைக்காட்டும். ஒத்த அடர்த்தி கொண்ட அணுக்களின் கோடுகள் அவற்றிற்குரிய இடத்திலேயே விழும். அதனால் அப்பொருளின் வேதியலடக்கத்தைக் கண்டுபிடிக்கலாம். Spherical trignometry கோளமத் திரிகோணவியல்- கோளவியலின் ஒருபகுதி. கோளத்திலுள்ள முக்கோண வடிவங்களை விளக்கும். இத்திரிகோணமுக்கோணக் கோளங்களுக்கும் அவற்றின் பக்கங்களுக்குமிடையே உள்ள தொடர்பை வரையறுக்கும். Spin சுழல்ச்சுற்று- சுழிமுனை நேர்மின்மம், பொதுமம், எதிர்மின்மம், அயனி ஆகியனவற்றின் பிறழ்வு அல்லது திருக்கம். இஃது அயனிகளில் உள்ள எதிர்மின்மச் சுழற்சி அசைவினாலும் உண்டாகும்.<noinclude></noinclude> c5fl1x3tfhl7kkf6ut5s8djrfwd8630 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/263 250 638589 1919454 2026-03-30T15:30:53Z Magizh Sundram 16422 OCR 1919454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 256 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Sphenoid ஆப்புமுகப்படிகவுரு- நான்முகப்படிகவுரு. நான்முகப்படிகக் கட்டுருவை ஒத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முகமும் இருசமபக்க முக்கோணவடிவைக் கொண்டிருக்கும். இது படிகத்தின் மூன்று அச்சுக்களையும் சமதொலைவில் வெட்டும் (111). இது நேர் ஆப்புமுகப்படிகவுரு, எதிர் ஆப்புமுகப்படிகவுரு என இருவகைப்படும். சால்கோபைரைட்டுப் படிகம் இம்முகங்களைக் கொண்டிருக்கும். Spiral separators திருகுச்சுழல் பிரிப்பான்- திருகுச்சுழல் பிரிப்பான் வழியாகக் கார்னட்டு மணல், இல்மனைட்டு மணல் போன்றவை நீருடன் சேர்த்து மிகையான காற்றழுத்த விசையுடன் செலுத்தப்படும் பொழுது அடர்த்தி குறைந்த சிலிக்கா மணலும் அடர்த்தி மிகுந்த கார்னட்டும் அல்லது இல்மனைட்டும் அடர்த்தி வேறுபாட்டால் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன Spit மணல்கொடுக்கு மணல்திண்டின் ஒருமுனை வளைவுற்றிருக்கும். தாழ்வான நாக்குப்போன்று தட்டையான வளைவுற்ற மணல்திட்டு அல்லது கூழாங்கற்படிவைக் குறிக்கும். இது கடற்பக்கமாக நீண்டிருக்கும். கடல்நுழைவாயிலுக்குக்குறுக்காக அமைந்திருக்கும் ஒருபக்கம் நிலத்துடன் இணைந்திருக்கும் மணற்றிட்டிலிருந்து மணற்கொடுக்கு வேறுபட்டது. இது அலைவாய்க் கலங்கல் பெயர்ச்சியால் உண்டாகிறது. இக்கொடுக்கு நிலத்துடன் இணைந்து மணற்றிட்டாகும் வரை மணற்கொடுக்காக இருக்கும். படம் 26. Spontaneous Fluorescence தானியக்க ஒளிர்வு- சில கனிமங்கள் கதிர்வீச்சுக்கு நேரடியாக உட்படும் பொழுது அக்கனிமத்திலிருந்து தானாக ஒளிவெளியிடப்படுகிறது. புளுரைட்டுக் கனிமத்தினுள் வெள்ளைநிற ஒளிக்கதிர் செலுத்தப்படும் பொழுது அதனின்று நீல நிறக்கதிர்கள் வெளிப்படுகின்றன. வெளிப்படும் கதிரின் ஒளிவிலகலின் வேகம் மாறுபடுவதால் இவ்விதம் உண்டாவதாய்க் கருதப்படுகிறது. வைரம் சிவப்புக் குருந்தமணி, கால்சைட்டு, புளுரைட்டு, சீலைட்டு மற்றும் சில மணிக்கற்கள் ஆகியவை இவ்வாறு ஒளிர்வடைகின்றன. Spreader கூரைப்பரப்பி விட்டங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குறுக்குச்சட்டங்கள் பொருத்தப்பட்ட அமைப்பை அதன் உரிய நிலைக்கு உயர்த்தி அமைப்பதைக் குறிக்கும். Spring range பொங்கோதலைவு வீச்சு- அரைச்சந்திர நாட்களில் ஏற்படும் பொங்கலைவுகளின் தோராயமான வீச்சு. இது பொதுவான ஓதவலைவுகளிலிருந்து பெரிய வீச்சாக இருக்கும். Spring tidal currents பொங்கோத நீரோட்டங்கள் அமாவாசை, முழுநிலவு என்ற அரைச்சந்திர மாதப் பொழுதில் நிகழும் பொங்கோத அலைவின் உந்து விசை வேகத்தால் ஏற்படும் நீரோட்டங்கள்.<noinclude></noinclude> pqqn402jn0tb6ocuc1484v423s3ditf பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/264 250 638590 1919456 2026-03-30T15:31:18Z Magizh Sundram 16422 OCR 1919456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் - 257 மிகவுயர்ந்த அலைவீச்சுடன் Spring tide பொங்கோதவலைவு கூடியது பொங்கு ஓத அலைவு. இது புவி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் சந்திரனின் சுற்றுப்பாதையின் ஒரே நேர் கோட்டில் வரும் பொழுது உண்டாகிறது. அப்பொழுது சூரியனின் மிகையான ஈர்ப்பு விசையால் ஒருபக்கமும் சந்திரனின் மிகக்குறைந்த ஈர்ப்பு விசை மறுபக்கமும் ஒரே சமயத்தில் புவியைத் தாக்குகின்றன. அதனால் மிகையான ஈர்ப்பு விசைகளால் கடலலைகள் மிக உயரமாக எழும்புகின்றன. இதனால் ஏற்படும் வேலியேற்றத்தில் அலை வீச்சு மிகுதியாகவும் வேலியிறக்கத்தின் பொழுது மிகத் தாழ்ந்தும் அலைகள் எழும்புகின்றன. சந்திரகலைகள் ஏற்படுவதைக் கொண்டு மாதத்தில் இருமுறை அமாவசையிலொன்றும் முழுநிலவில் ஒன்றும் இவ்வாறான பொங்கு ஓத அலைவுகள் உண்டாகின்றன. Stabiliser(s) நிலைப்படச்செய்தல் - நீரியக்கச் செயற்பாடுடைய துடுப்புகளை நீட்டுதல். இதனால் கப்பலின் வேகமும் அலைவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைப்படச் செய்தல். Stability நிலைத்தன்மை கப்பல் மிதப்பதற்குரிய சமநிலையை அடைந்து மிதக்கும் நிலையை அடைதல். அதற்குத் தேவையானபடி கப்பலின் அடித்தளத்தைச் சரிசெய்தல். Stability நிலைத்தன்மை - ஒருபொருளின் வடிவத்தையும் அதன் உறுதித்தன்மையையும் அதனைத்தாங்கும் ஆதாரத்தை நீக்கிய பின்னும் கொண்டிருக்கும் தன்மை. Stack கடற்றூண்-கடற்கரையருகில் கடலில் அமைந்த சின்னஞ்சிறு தீவு. இது பாறைகள் தூண் போல நிற்பதால் உண்டானது. படம் 26. Stancheon கப்பல்கொடிக்கம்பம் கப்பலின்மேற்றளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பாதுகாப்பளிக்கும் செங்குத்தான பக்கப்பகுதிக்கு வலுவூட்டும் அமைப்பையும் அதிலுள்ள பாதுகாப்புக் குழாய்களையும் குறிக்கும். Stand of tide நிலையான ஓதவலைவு - வேலியேற்றயிறக்க ஓதவலைவுகள் சிறிதும் வேறுபாடில்லாத நிலையில் இருக்கும் பொழுது உள்ள அலையுயரத்தின் தன்மை. ஆனால் ஒரு சில நொடிகளில் மட்டுமே இவ்வாறாக நிகழும். வேலியேற்ற நிலையிலும் வேலியிறக்க நிலையிலும் இவ்வாறான அலை உயர வேறுபாடில்லாது காணப்படும். Standing waves நிலையுற்ற அலைகள் நீர்ப்பரப்பின் மீதுள்ள நீர் செங்குத்தாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் குறிப்பிட்ட தொனியுடன் அலையும். நிலையான அலையைக் குறிக்கும்.இது குறிப்பிட்ட புள்ளியிலிருந்து நகராது.<noinclude></noinclude> io133byij4980pz76wuxc61cdrwcph5 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/265 250 638591 1919457 2026-03-30T15:31:42Z Magizh Sundram 16422 OCR 1919457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 258 Starboard கப்பலின் வலதுபுறம் திருப்புதல். கடற்பொறியியற் கலைச்சொற்கள் கப்பலை வலதுபுறமாகத் கட்டுப் Static Equilibrium நிலைச்சமன்பாடு - தொடக்கத்தில் பாட்டிலிருந்த பொருள் பின்னர்க் குறிப்பிட்ட விசைகளால் தாக்கப்பட்ட பின்பும் மீண்டும் அதே கட்டுப்பாட்டிலிருந்தால் அப்பொருள் நிலையான சமன்பாட்டைக் கொண்டுள்ளது என்பது பொருள். Static load கட்டமைப்புச் சுமை- கப்பலின் நிலையான எடையைக் குறிக்கும். இது கப்பலில் உள்ள கட்டமைப்புக்களின் எடையை மட்டும் குறிக்கும். Station (Control) கட்டுப்பாட்டு நிலையம் - ஓரிடத்தின் கிடையான அல்லது செங்குத்தான புள்ளியை அடிப்படையாகக் கொண்டு பிற இடங்கள் அல்லது புள்ளிகளின் இருப்பிடத்தை அறியப் பயன்படுமிடம். Steering flat திருப்புத்தட்டை - சுக்கானுக்கு மேலுள்ள தட்டைப்பகுதி. இப்பகுதியின் மூலம் கப்பல் திருப்பப்படுகிறது. Stellation வானவியலமைப்பு-ஓரச்சைச் சுற்றிச் சுழலும் வானவெளிக் கோளங்கள் அல்லது மீன்களின் வானவியல் அமைப்பு. Stern பின்புறக்கட்டை - கப்பலின் பின்பகுதியின் பின்புறத்திலுள்ள கட்டை. Stern door பின்னந்தூக்குக் கதவு- கிடையான மடிவுள்ள தூக்கித்திறக்கும் நீர்புகாத கதவு. கப்பலின் பின்புறத்தில் அமைந்திருப்பது. Stern ramp பின்பக்கமேடைச் சரிவு- பின்பக்கமமைந்த மடிவுள்ள மேடைச்சரிவு. இதன் மூலம் ஊர்திகளை உருட்டிச்சென்று ஊர்தி ஏற்றிச் செல்லும் உருட்டுக் கட்டைகளின் வழியாகக் கப்பலில் ஏற்றலாம் அல்லது இறக்கலாம். Stern tube பின்பக்கக் குழாய்- கையுடைய மூடப்பட்ட குழாய் இதன் மூலம் கப்பல் உடற்பகுதியின் சுழலித் தண்டு செல்கிறது. இத்தண்டு கப்பலின் உடற்பகுதியைத் துளைத்துக் கொண்டு செல்கிறது. Step படி- கடற்கரையைக் கடல்முகத்திலிருந்தும் பிரிக்கக்கூடிய கிடைத்தள வெட்டுமுகம். Stiffner விரைப்பூட்டி நீண்ட கட்டமைப்புப்பகுதி ஒரு தட்டையான அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அது சுருண்டுவிடாமலும் வளையாமலும் பாதுகாக்கப்படுகிறது. Stiffness விரைப்பு ஒரு நெகிழ்வுப் பொருள் உருக்குலையாமல் அல்லது விலகாமல் இருக்கும் எதிர்ப்புத்தன்மையுடன் கூடி விரைப்புடன் இருக்கும் தன்மை.<noinclude></noinclude> 8e7v1ld071iwedzk0hu98b1l7qwk4pl பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/266 250 638592 1919458 2026-03-30T15:33:05Z Magizh Sundram 16422 OCR 1919458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 259 Still water level (SWL) நீர்நிலைமட்டம்-எல்லா அலை அல்லது காற்று இயக்கங்களும் குறைந்த நீர்ப்பரப்பு. ஆழமான பகுதிகளில் அலையுயரத்தின் பாதித் தொலைவிற்கும் கீழான நீரைக் குறிக்கும். ஆழங்குறைந்த நீர் நிலைகளில் அலையின் தாழ்வான பகுதிக்குக் கீழுள்ள நீரின் தன்மையைக் குறிக்கும். Stimulated Emissin Cross Section முடுக்கப்பட்ட கதிர்வீச்சுக் குறுக்களவு - முடுக்கப்பட்ட கதிர் வீச்சில் சரியான ஆற்றலுடன் இயங்கும் ஒளிமமாகிய மின்மம் மற்றொரு ஒளிமத்தை உண்டாக்கும் குறைந்த ஆற்றல் உடையதாகிறது. எனினும் இவ்வாற்றல் குறைவால் இரண்டாம் நிலையாக உண்டான ஒளிமமும் தனது பகுதி நிலை, அதிர்வு, திசை கதிர்வீச்சுத் தன்மைகளில் முதன்மை ஒளிமத்தைப் போன்றே அமைந்திருக்கும். இவ்விளைவால் உண்டான ஒளிமங்கள் பிரதிபலிக்கும் பொழுது அவை ஒரே அணுவின் வழியாக வலுப் பெற்றும் தத்தித் தத்திச் சென்றும் திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கின்றன. எனவே அதனால் ஏற்படும் ஒளிமாலை மெல்லிய கோடு போல் இல்லாமல் கதிர்ப்பட்டையாக அமைகின்றது. இப்பட்டைகள் கோடுகள் போல அமைந்திருந்தாலும் பலவித வடிவுகளில் காணப்படும். இக்கோடுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கீழ்க்கண்ட வாய்பாட்டால் அறியலாம். 621 (V) = A2, g(V)ë2/(8ðç2) 21 இதில் A21 ஐன்ஸ்டினுடைய A குணகம் (ஒரு நொடிக்கு ரேடியன் அளவில்) அலையின் நீளம் மீட்டரில் n ஒளிவிலகல் எண் g (V) கதிர்பட்டையின் வடிவம் (நொடியில்) Stoichiometry தன்னடக்க வேதியலமைப்பு- இதனை வேதியல் வினைவாய்பாடு என்றும் கூறுவர். வினைபுரி பொருளுக்கும் வினைவிளை பொருளுக்குமிடையே உள்ள உறவைக் கணக்கிடுதல். வேதியல் வினையைச் சமப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சியைக் குறிப்பிடும். இவ்வியக்கம் ஒரு பொருள் பிற பொருளாக மாறுமே ஒழிய அழியாது என்ற பொருட்களின் நிலைத்தன்மை குறித்த அடிப்படையிலும் அதன் திட்டவட்ட மற்றும் அதன் பலமுனை வாய்பாடு அலகினையும் (நிலையான வேதியலமைப்பையும்) குறித்து அமைந்தது. வேதியல் பொருட்கள் தனிமங்களின் குறிப்பிட்ட முழுஎண் அளவுடன் சேர்ந்து பொருள் முழுமையும் ஒருபடித்தான நிலையில் அமைந்திருக்கும் என்ற கோட்பாட்டின்படி எழுந்தவை. ஒரு வேதியல் சமநிலையின் இருபுறமும்<noinclude></noinclude> a1964e0hdqo5tbfyfydfmj3qz0d2usp பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/267 250 638593 1919459 2026-03-30T15:33:36Z Magizh Sundram 16422 OCR 1919459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>260 கடற்பொறியியற் கலைச்சொற்கள் ஒத்த எண்ணிக்கைவகையில் உள்ள தனிமங்களே காணப்படும் என்ற விதியின் அடிப்படையில் எழுந்தவை. வெப்பழுத்த நிலைகளும் ஆற்றல் கவர்வும் வெளியிடலும் இதன் அடிப்படையில் அமையும். Stone கல்- தோண்டப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட பாறையின் துண்டு. இது கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது. Storm surge புயலிபொங்கோதம் - புயல்காலத்தில் ஏற்படும் கடலலையெழுச்சி. இது சாதாரணமான பொங்கலையை விட உயரமான கடலலைகளைக் கொண்டிருக்கும். புயற்காற்று வீச்சின் வன்மையால் நிகழும். அதனால் கடற்கரையோரத்தில் பெருமளவான சேதங்களை ஏற்படுத்தும். குறிப்பாகக் கடல்நுழைவாயான ஆற்றுக்கழிமுகங்களில் கடற்கரையிலிருந்து உள்நாட்டுப்புறம் வெகு தொலைவுக்குப் பாதிப்பை நிகழ்த்தும். பெரும்பாலும் வெப்பமண்டலக் கடற்கரைப்பகுதிகளில் ஏற்படும் புயலினால் உண்டாகும். கரையை மீறி நீர்மட்டம் உயருவதையோ அன்றி நீர் குவிவதையோ குறிப்பிடும். கரையை நோக்கி வீசும் வலுவான காற்றாலும் இவ்வாறு நிகழலாம். வன்மையான புயற்காற்று மிகவுயர்ந்த கடலலைகளுடன் கூடியும் உண்டாகலாம் அன்றிப் பெருமழை வெள்ளப்பெருக்காலும் உண்டாகலாம். Straightness of motion நேர்கோட்டியக்கம்- சரியாக ஒரு நேர்கோட்டில் விலகாமல் செல்லும் பொருளின் இயக்கநிலை. Strain உருத்திரிபு-உருக்குலைவை வடிவியல் முறைகொண்டு அளத்தல். முதலில் இருந்த உருவத்திற்கும் விசையால் திரிவுபட்டுப் பின் உருக்குலைந்த உருவத்திற்குமுள்ள வேறுபாட்டைக் குறிப்பிடும். Strain Hardening உருத்திரிபு கடினமேற்றம்- மெல்லிய தகடுகளாக நீட்டப்படும் எஃகுத்தகடு கூடுதலான பளுவை ஏற்கும்பொழுது அவ்வாறு நீளும்தன்மை அடைய மறுக்கும்தன்மை. அதனால் அப்பொருளின் உருக்குலைவு கடினத்தன்மை ஏற்றமடைகிறது. Strait கடற்கால்வாய்- ஒடுக்கமான கடற்பகுதியால் இருபெருங்கடல்கள் இணையும்பாங்கு. நிலச்சந்திகளில் ஏற்படும் பெரும்பிளவுகளினால் இவ்வாறு உண்டாகலாம். மிக ஒடுக்கமான கடற்பகுதி. Strake நீளவாட்டப்பட்டி கப்பலின் முன்பக்கமிருந்து பின்பக்கம் வரையாக அடிக்கப்பட்டிருக்கும் நீளவாட்டப்பட்டி. அல்லது Strand கரையொட்டிய- கடற்கரைமுகப்பு கடற்கரையிலுண்டான நீண்ட சுவர் போன்ற மணல்மேடு. பெரிய ஏரி அல்லது கடலின் கரையில் அமைந்திருக்கும். Strandline மணற்கோட்டுவரைச்சுவர்-கடற்கரை முகப்பு அல்லது கடற்கரையிலுண்டான நீண்டசுவர் போன்ற மணல்மேடு. பெரிய ஏரி அல்லது கடலின் கரையில் அமைந்திருக்கும். இம்மேட்டில் மணலுடன்<noinclude></noinclude> tgq6vlhl2gp0tft0n3n16j1cj0iyk2f பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/268 250 638594 1919460 2026-03-30T15:33:57Z Magizh Sundram 16422 OCR 1919460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ கடற்பொறியியற் கலைச்சொற்கள் 261 கடற்பாசி, குப்பைகள் மரத்துண்டுகள் கடலலையால் ஒதுக்கப்பட்டுக் கடற்கரையில் குவிந்து மேடுகளாக உண்டாகியிருக்கும். இவை நிலப்படத்தில் கோடுகள் போலக்காணப்படும். Stratigraphy பாறையடுக்கியல் பாறையடுக்குகள் புவி வரலாற்றுக் காலத்தில் உண்டானவிதத்தை ஆராயும் ஞாலவியல் பிரிவு. - Stratosphere காற்றடுக்குக்கோளம் நிலப்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் உயரம் வரை பரவியிருக்கும் வெப்பமான வளிமண்டலப்பகுதிக்கு மேலாகத் தரையிலிருந்து 50 கிலோமீட்டர் உயரம் (11-50 கி.மீ.) வரை பரவியிருக்கும் காற்றடுக்குக் கோளம். இக்காற்றடுக்குக் கோளத்தின் அடிப்பகுதியில் திடீரென வெப்பநிலை குறைவடைவதால் அப்பகுதி யிலிருந்து இம்மண்டலம் தொடங்குகிறது. புவிமையக்கோட்டுப்பகுதியில் தரையிலிருந்து 16 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலாக இக்கோளம் தொடங்குகிறது. இக்கோளத்திற்கு மேலாக உள்ள வளிமண்டலத்தில் வெப்பநிலை உயரலாம். இக்கோளத்தில் மேகங்கள் தென்படா. தூசியிருக்காது. நீராவியும் இருக்காது. இக்கோளத்திற்கு மேலாக இடைநிலை வளிமண்டலம் அமைந்துள்ளது. Stratum பாறையடுக்கு- படிவுப்பாறையடுக்கைக் குறிக்கும். சில பாறையடுக்கில் பல ஏட்டுப்படுகைகள் அமைந்திருக்கும். Stream ஓடை- நீர் ஓடுவதாலோ அன்றி நீரோட்டத்தினாலோ உண்டாகும் ஓடை. இதன் வழியாக நீரோட்டம் செல்லும். Stream current ஓடைநீரோட்டம்- குறுகலாயும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கடல்நீரோட்டத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக வளைகுடா நீரோட்டத்தைக் குறிப்பிடலாம். ஆனால் இஃது அடர்த்தி வேறுபாட்டால் இடப்பெயர்ச்சியடையும் உப்பு நீரோட்டத்தைக் குறிப்பிடாது. Stream order ஆற்றோடையமைவு - நீர்த்தாரைகளின் இணைவமைப்பைக் கொண்ட ஆற்றோடைகளை வகைப்படுத்தல். மரக்கிளைகளைப் போன்று கிளைவிட்ட ஆற்றை முதனிலை ஒழுங்கமைவு ஆற்றோடை என்றும் இரண்டு ஓடைகள் இணையும் பகுதியை இரண்டாம் ஒழுங்கமைவு ஆற்றோடை என்றும் இரு இரண்டாம் நிலை ஓடைகள் இணையுமிடங்கள் மூன்றாம் நிலை ஒழுங்கமைவு ஆற்றோடைகள் என்றும் வகைப்படுத்தப் படுகின்றன. Stress அழுத்தவிசை ஒருதிட்டமான பரப்பளவின் மீது தாக்கப்படும் விசை. ஒரு தளத்தின் இருபக்கத்திலுமுள்ள விசையானது வெளிப்புறமாகத் தளர்த்தப்பட்டால் அது தளர்வுவிசை என்றும் இருவிசைகளும் தளத்தை நோக்கித் தாக்கப்பட்டால் அது நெருக்கவிசை என்றும் கூறப்படும். இவ்விசைகள் தளத்திற்கிணையாகச் செலுத்தப்பட்டுத்<noinclude></noinclude> lihma51edoizjaifuboooadm6xidlr3 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/269 250 638595 1919461 2026-03-30T15:34:22Z Magizh Sundram 16422 OCR 1919461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 262 கடற்பொறியியற் கலைச்சொற்கள் தளம் தாக்கப்பட்டுத் தமிழுவையடைந்தால் அது இழுவிசை என்றும் குறிக்கப்படும். Strike கிடைவரை- பாறையடுக்கின் கிடைத்தளம். பாறையடுக்கின் படிவுத்தளத்தையும் குறிப்பிடும் உருமாறிய பாறைகளில் கனிம இணையமைப்புத் திசையைக் குறிக்கும். இது பாறைச்சாய்மானத்தின் திசைக்குச் செங்குத்தான திசையில் அமைந்திருக்கும். பாறைக்கிடைவரையை அளப்பதால் பாறை அடுக்கு மடிவுபற்றி ஆராயலாம். Strike fault கிடைவரைப்பிளவு நகர்ச்சி - பாறையடுக்கின் பிளவுத்தளம் கிடைவரைக்கு இணையாக இருக்கும். Stringer நீளவாட்டமுட்டமைப்பு- கப்பலின் உடற்பகுதியிலுள்ள நீளவாட்ட கட்டமைவுப்பிணைவு உறுப்பு குறுக்குச்சட்டங்களுக்கு வலு வூட்டுவதற்காக அமைக்கப்படுவது. Strip mining வாரியள்ளும் சுரங்கமுறை- மணல், களிமண், நிலக்கரி ஆகியவற்றை வாரியள்ளி எடுத்துச்செல்லும் திறந்தவெளிச்சுரங்க முறை. Structural Geology புவியமைப்பியல்- பாறையடுக்கின் அமைவையும் படிவையும்,மடிவையும், பிளவுபட்ட தன்மையையும், பாறையடுக்குகள் அவற்றால் ஏற்பட்ட நிலவுருக்களையும், சிதிலமடைவதால் ஏற்பட்ட நிலவுரு மாற்றத்தையும் அளந்தறிந்தாராயும் ஞாலவியல் பிரிவு. Structural minerals வலுவூட்டும் கனிமங்கள்- கட்டுமானப் பொருட்களுக்கு வலுவூட்டக்கூடிய கனிமங்கள். நிரப்பிகளாகப் பயன்படும். தூய கனிமங்கள் சில மூலப்பொருட்களுக்குச் சிறந்த வலுவையும் உறுதியையும் அளிக்கவல்லன. சிமிண்டுப் பலகையில் கல்நார், உலாஸ்டோனைட்டு, சில்லிமனைட்டுக் கனிமங்கள் சிறந்த பிணைப்பினை உருவாக்கி வலு ஊட்டுகின்றன. அரிய தனிமக்கலவைகளை உலோகக் தனிமங்களுடன் சேர்க்கையில் அவற்றின் கடினத்தன்மை, உறுதி, வலு உயருகின்றன. ஆகையால் குறிப்பிட்ட அரிய மற்றும் அருகிய கனிமங்கள் வலுவூட்டும் கனிமங்களாகப் பயன்படுகின்றன. குறிப்பாகப் பீங்கான் பாண்டங்களில் சிர்க்கான், சீரியம், நியோபியம் போன்றவற்றின் கனிமங்கள் சேர்ப்பதால் அவை சிறந்த வலுவூட்டப்பட்ட பீங்கான் பொருட்களாகவும் மின்காந்தப்பீங்கான் பொருட்களாகவும், அயக்காந்தப் பொருட்களாகவும், இலேசர் கதிர் வழிகாட்டிகளாகவும் மாறியுள்ளன. Structure கட்டமைப்பு- பலகட்டமைப்புப் பகுதிகளைத் திட்டமான அமைப்பில் இணைத்துப் பளுக்களைத் தாங்கவும் விசைகளை எதிர்க்கவும் அமைக்கப்படுகிறது. Strut விட்டக்காழ் - சுழலித்தண்டு வலுவூட்டமைப்பு- பலமுனைத் திருப்பங்களையுடைய கப்பலில் உள்ள சுழலித்தண்டிற்கு வலுவூட்டும்<noinclude></noinclude> 318s18rlol6kuxvlqkqooirv3yluwz8 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/270 250 638596 1919462 2026-03-30T15:34:46Z Magizh Sundram 16422 OCR 1919462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 263 விட்டத்தின் குறுக்காக இடப்படும் இரும்பு ஆப்புக்கட்டமைப்பு. அச்சுப்பகுதியில் ஏற்படும் விசைகளைத் தாக்குப்பிடிக்க உரமளிக்கும் கட்டமைப்பைக் குறிக்கும். Sub-aerial beach நீராலீ மூழ்கப்படாத கடற்கரை- வேலியிறக்கத்தின் பொழுது வெளிப்படும் கடற்கரை. அதனொருபகுதி ஈரம் சுவறிக் காய்ந்து கிடக்கலாம். Subduction zone கண்டஉட்செருகல்பகுதி கண்ட உட்செருகு பகுதியில் கடற்றளம் கண்டநிலத்திற்குள் அல்லது பிறைத் தீவுகளுக்கடியில் உட்செருகிச் சரிவடைதல். படம் 2,57 Sublimation பதங்கமாதல்- வெப்பநிலை உயர்வால் திடப்பொருள் திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுதல். திடீரெனக் குளிர்வடைவதால் நீராவி பனிபடிகங்களாக நேரடியாக மாறுதலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். Sublittoral கரையடுத்த கடற்பகுதி குறைந்த வேலியிறக்க நிலப்பகுதியிலிருந்து கண்டக்கடல் நிலப்பகுதி வரையுள்ள கடற்பகுதி. ஆழங்குறைந்த கடற்பகுதி. இதில் மணற்குதிர்கள், கூழாங்கற்படிவுகள், பவளப்பாறைத்துண்டுகள் ஆகியவை காணப்படும் Submarine canyon கடல்நிலவாற்றுக் குடைவு- கண்டக்கடல் நிலப்பகுதியைக் கடந்து கண்டவிளம்புகளிலும் கடற்படுகைகளிலும் காணப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் போன்ற அமைப்புக்கள். சிலகுடைவுகள் தற்காலத்தில் காணப்படும் ஆறுகளின் கடற்கரைப் பகுதியிலிருந்தும் நீண்டிருக்கும். புவி வரலாற்றில் கடல்மட்டம் குறைந்திருந்த காலத்தில் ஏற்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குகள் கடலில் மூழ்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள கட்சன் ஆற்றின் குடைவு 320கிலோமீட்டர் தொலைவு கடலுக்குள் நீண்டுள்ளது. Submarine ridge கடல்நில மலைதொடர்- கடற்படுகையிலிருந்து குறிப்பிடத்தக்கவளவில் உயர்ந்துள்ள நீண்ட ஒடுக்கமான நிலப்பகுதி. பெரும்பாலும் இந்நிலப்பகுதி கடல்நீரில் மூழ்கியிருக்கும். மைய அட்லாண்டிக்கு மலைத்தொடர் 3100 மீட்டர் ஆழத்தில் இருமருங்குமுள்ள அட்லாண்டிக் கடற்கரைக்கு இணையாகக் கடலின் நடுவே அமைந்துள்ளது. இடையிடையே குறுக்கான உயரமான மலைகளுமைந்துள்ளன. படம் 1. Submerged coast மூழ்கியகடற்கரை- கடல்மட்டம் நிலத்தினின்று உயர்வதால் முன்னாளில் இருந்த கடற்கரை கடலில் மூழ்கியிருத்தல். அக்காலத்தில் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருந்த நிலப்பகுதிகளான ஒடுக்கமான கூம்புவடிவ ஆற்றுக்கழிமுகங்கள், பனிகட்டிப்பாறைப்<noinclude></noinclude> nxjwkcll6uzhm09ml1n8gpl6h4a4zu1 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/271 250 638597 1919463 2026-03-30T15:35:07Z Magizh Sundram 16422 OCR 1919463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>264 கடற்பொறியியற் கலைச்சொற்கள் பள்ளத்தாக்குகள் நீளவாட்டக் கடற்கரைகள் ஆகியவை கடல்மட்டம் உயருவதால் கடலில் மூழ்கடிக்கப்படும். இது போன்று தாழ்வான பகுதிகளான கடலோர ஏரிகள், சதுப்பு நிலங்கள், சேற்றுக்குட்டைகள் ஆகியவையும் கடல்நீர்மட்டம் உயர்வதாலும் பிளவிறக்கத்தாலும் கடலில் மூழ்கிவிடும் படம் 26. Subordinate station ஓதவலைவு கடல்நீரோட்டங்களை அளக்கும் நிலையம் - குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக உண்டாகும் ஓதவலைவுகளையும் கடல் நீரோட்டங்களையும் அளக்கும் நிலையம். இது போன்று பிறநிலையங்களில் அளக்கப்படும் ஓதவலைவுகளையும் கடல் நீரோட்டங்களையும் தொகுத்து ஓதவலைவுகள் மற்றும் நீரோட்டத்தின் இயல்புகளை அறிவர். Subsequent River இரண்டாம் நிலைத்துணையாறு- பாறைக் கிடைவரைக்கு இணையாகச் செல்லும் முதனிலையாற்றுக்குச் செங்குத்தான திசையில் உண்டாகும் இரண்டாம் நிலையாறு. இது ஆற்றுப்பள்ளத்தாக்கின் பக்கவாட்டு அரிப்பாலுண்டாகிறது. பக்கவாட்டிலுள்ள மென்மையான பாறைகள் அரிக்கப்படுவதால் அப்பக்கத்தில் ஒரு துணையாறு உண்டாகிறது. இது பெரும்பாலும் பாறையடுக்கின் சாய்மானத் திசையில் ஏற்படும். Subsidence அமிழ்வு- புவியோட்டின் ஒருபகுதி சூழ்ந்துள்ள நிலப்பகுதியை விட கீழிறங்கியமிழ்தல். Succession அடுத்தடுத்தபாறையடுக்குத்தொடர் - காலப்போக்கில் அடுத்தடுத்து ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து படிந்துள்ள பாறையடுக்குகள். Suction type Handy blaster கையடக்க உறிஞ்சு தெறுக்கவை இக்கருவியைக் கொண்டு வர்ணப்பூசு தளங்களைத் தயார்செய்து குறைந்த செலவில் வர்ணப்பூச்சுச் செய்தல். இக்கருவி கார்னட்டு அல்லது சிலிக்கா கனிமத்தைப் பெருமளவான நீருடன் சேர்த்து உறிஞ்சி விரைவாகப் பூசுதளத்தின் மீது தெளித்துப் பூசுதளத்தைச் சுத்தம் செய்து பின்னர் வர்ணக்கலவையைப் பூசும். Sulphuric acid கந்தக அமிலம்- பல வேதியல் தொழிலுக்கும் பயன்படும் மூலப்பொருள். வலிமையான அமிலம். H,SO அரிக்கும் தன்மையது. எண்ணெய்த்தன்மையுடையது. திரவம் ஒப்படர்த்தி 1.85. கைட்ரசன், ஆக்சிசன் கந்தகம் ஆகியவற்றால் ஆனது. Sulphurous acid கந்தச அமிலம் - கந்தகஆக்சைடு நீரில் கரைவதால் கந்தச அமிலம் உண்டாகிறது. H,SO3 Super cooling மிதமிஞ்சிக் குளிர்வடைதல்- திரவம் திடப் பொருளாகும். பொழுது திரவத்தின் வேதியலடக்க மாறுபாட்டால்<noinclude></noinclude> p8qmnrx5xhu1yllhtcwo1jza6dq7zo5 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/272 250 638598 1919464 2026-03-30T15:35:24Z Magizh Sundram 16422 OCR 1919464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 265 பூரிதமடைந்த நிலையின் உறைநிலைக்குக் கீழாகத் திடீரென்று உறைந்து திடப்பொருளாதல். Super saturated solution பூரிதக்கரைசல்-ஒரு குறிப்பிட்ட வெப்ப அழுத்தநிலையில் ஒரு திரவத்தில் கரையும் திடப்பொருள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை முழுமையும் கரைந்து நிற்பது. அதற்கு மேலாக அத்திரவத்தால் அச்சூழ்நிலையில் அப்பொருளைக் கரைக்கவியலாது. Superimposed drainage மேற்போர்ததிய நீர்த்தாரை தொடர்ச்சியான நீரோட்ட அரிப்பால் மேலுள்ள பாறைகள் அரித்து நீக்கப்பட வெளித்தெரியும் ஆழத்திலுள்ள பாறைகள் நீரோட்ட அரிப்புக்குட்படுதல். நீர்த்தாரை நிலத்தை அரித்துக் கொண்டிருக்கும் பொழுது நிலமட்டம் திடீரெனப் புவியியக்க விசைகளினால் உயர்த்தப்படும் பொழுது நீர்த்தாரையின் அரிப்புவிரைவாகக் கீழிறங்கி அரித்துச் சென்று கீழுள்ள பாறைகளிலும் நீர்த்தாரையின் அரிப்பியக்கம் தொடரும் தன்மை. - Superstructure கப்பல்மேற்கட்டுமான அமைப்பு கப்பலின் மேல்தளத்திற்கு மேலாகவோ அன்றி முதனிலைத்தளத்திற்கு மேலாகவோ கப்பலில் எழுப்பப்படும் கட்டுமானம். கப்பலின் மேற்றளத்திலுள்ள சரக்கு ஏற்றும் பகுதியை 4% இக்கும் மேலாகப் பக்கவாட்டில் விரிவுபடுத்தி மிகையான சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காகக் கட்டப்படும் கட்டுமானம். Supply chain management வினியோகச் சங்கிலி மேலாண்மை- மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்வது, கிடங்கில் உ அவற்றைத்தேக்கி வைப்பது, பின்னர் உற்பத்தியான பொருட்களை விற்பனைக்கு அனுப்புவது போன்ற உற்பத்தி வடிவமைப்புப் பகுதிப்பொருட்களை விற்பனை செய்வது, தரநிர்ணயம் செய்தல், குறைந்த ஊதியமீட்டும் வழியில் சிலபொருட்களை விற்பது போன்ற செயல்கள் ஆகியன அடங்கும். Surf வெள்ளலை கடலலைகள் கரையோரம் உடைந்து நுரையுடன் கூடிய வெள்ளலையாகக் கரையை அடைதல். Surf beat வெள்ளலையடிப்பு வெள்ளலை மண்டிலத்தில் கடல்மட்டம் ஒழுங்கற்ற அலைவுடன் கூடி இருப்பது. அவற்றின் அலைவுக்காலம் பல நொடிகளாக இருக்கும். Surf zone வெள்ளலைமண்டிலம் - கடற்கரையை அடுத்த கரைநோக்கி வரும் அலைகள் உடையும் பகுதி. இப்பகுதியின் ஆழம் 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை இருக்கும். Surface gravity wave (progressive) கடல்மட்டப் புவியீர்ப்பலை - ஏரிகளிலும் கடலிலும் காற்றால் ஏற்படும் அலைகளுக்குப் பொருந்தும்.<noinclude></noinclude> k3114jx5y3q44avmf6h4zz1u3j8q5i0 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/273 250 638599 1919465 2026-03-30T15:35:40Z Magizh Sundram 16422 OCR 1919465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>266 கடற்பொறியியற் கலைச்சொற்கள் இதனைக் கடல்மட்ட அலை என்றும் அல்லது ஆழ்கடலலை எனவும் குறிப்பிடுவர். எனினும் நீர்நிலையின் மேல் மட்டத்தில் மட்டும் நிகழும் அலைகளாகும். இக்கலைச்சொல் முன்னேறிவரும் புவியீர்ப்பு அலைகளை மட்டுமே குறிப்பிடும். அவற்றின் அலைவு கடலலையின் அலை நீளத்தை மட்டுமே சார்ந்திருக்கும். Surface quality தளத்தரம்- பூசு தளம்மேடு பள்ளங்களிலில் இல்லாமலும், அழுக்கடையாமலும், எண்ணெய் பிசுக்கடையாமலும் இருப்பது அதனை மீண்டும் மெருகூட்டுவதற்கு இன்றியமையாதனவாகும். Surface tension புறப்பரப்புத் தளர்ச்சிவிசை - திரவத்தின் புறப்பரப்பின் மீட்சித்தன்மை. திரவ அணுத்திரள்களின் பிணைவுவிசையைப் புறப்பரப்புத் தளர்வுவிசை எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு திரவப்பொருள் வேறு ஒரு பொருளுடன் கொண்ட ஒட்டுத் தளத்தின் இயல்பைக் குறிக்கும். இது ஓரலகு நீளத்திற்குரிய விசையாகவோ அன்றி ஓரலகுப் பரப்பிற்கு உரிய ஆற்றலாகவோ கணக்கிடப்படுகிறது. Surge அலையெழுச்சி - நீரோட்டத்தின் நீண்ட காலமாக நிகழும் உந்துவேகம் மற்றும் அழுத்தநிலை வேறுபாடுகளைக் குறிக்கும். இவ்வேறுபாடுகள் காலச்சுழற்சியால் ஏற்படுவதில்லை. இயற்கைளின் மாறுபாட்டாலும் நிகழலாம். ஓதவலைவுகளாலும் காற்றாலும் இயங்கும் இடைப்பட்ட காலத்திலுண்டான அலைகளின் நகர்ச்சியையும் குறிக்கும். தட்பவெட்பநிலை மாற்றங்களால் ஏற்படும் கடல்மட்ட வேறுபாட்டாலும் நிகழலாம். Survey நிலவளவை- கோடுகளையும் கோணங்களையும் அளந்து நிலப்பரப்பிலுள்ள நிலவுருக்களை நிலப்படத்தில் துல்லிதமாகக் குறிக்கும் முறை. இதில் குறியீடுள்ள நிலவுயரங்களைக் கண்டறிந்து அதனைக் கொண்டு ஏனைய இடத்தின் உயரத்தைக் கண்டுபிடித்து அடிப்படைக் கோடுகளை வரைதல், முக்கோணவழி அளவீடு, உயரவேறுபாடு ஆகியவற்றை முறையாகச்செய்து நிலப்படத்தில் அளவீடுகளைக் குறித்தல். திசைகாட்டும் கருவியைக் கொண்டும், தட்டைமேசையைக் கொண்டும் உலக இடவமைவு குறியிட்டுக் கருவியைக் கொண்டும் நிலப்பரப்பிலுள்ள அமைப்புகளைக் குறிப்பர். தொழிற்சாலைக்கான நிலவளவை, புவியியல் நிலவளவை, நிலப்பயன்பாட்டு நிலவளவை எனப் பலவகைப்படும். Survey hydrographic நீரளவை நீர்நிலைகளின் வடிவியல் மற்றும் இயக்கநிலைகளை அளப்பதற்காகச் செய்யப்படும் நீரளவை. Survey, photogrammetric ஒளிப்படநிலவளவை வானத்திலிருந்து எடுத்த ஒளிப்படங்களைக் கொண்டு நிலவளவை செய்தல்.<noinclude></noinclude> c9cmyr3bq836jcw2gu6u6i4mzvf9kgh பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/274 250 638600 1919466 2026-03-30T15:35:58Z Magizh Sundram 16422 OCR 1919466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 267 Survey, topographic நிலவுருவ நிலவளவை- நிலவிளிம்புகளையும் நிலவுருக்களையும் அளந்து குறிப்பதற்காகச் செய்யப்படும் நிலவளவை. Suspended load தொங்கற்சுமை - நுண்பரல் தன்மை மிக்க கடற்கரைப் படிவுகள் அடிப்படுகையிலிருந்து எப்பொழுதும் நீரில் படுகைக்கருகில் கலங்கலான நீரில் தொங்கல் நிலையிலுள்ள படிவுகள். Suspension தொங்கல் திடப்பொருளின் துணுக்குகள் ஓடும்நீராலும் மேல்நோக்கிச் சுழலும் கொந்தளிப்பான நீர்ச்சுழியினாலும் தொங்கல்களாக எடுத்துச் செல்லப்படுகின்றன. புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கும் துணுக்கு நீரின் எதிர்ப்புச் சக்தியால் தொங்கலடைகிறது. மண்டிநீரை அல்லது கலங்கனீரை ஒரு பானையில் வைத்திருந்தால் துணுக்குகள் அடியில் படிய காலதாமதமாகிறது. அதேசமயம் மண்டியான மணல்நீர் விரைவாகத் தெளிந்து விடுகிறது. பெரிய ஆறுகள் பல கோடிக்கணக்கான டன் நிறையுள்ள தொங்கல் துணுக்குகளைக் கடலுக்கு எடுத்துச் செல்கின்றன. Swale ஒடுக்கச்சதுப்பு கடற்கரையோரமுள்ள இரு கூழாங்கற் படிவுகளுக்கிடையேயுள்ள நீண்டஒடுக்கமான சிறிய சதுப்புப் பள்ளத்தாக்கு. Swamp சதுப்பு:- எப்பொழுதும் ஈரமான தாழ்வான நிலப்பகுதி. உவர்நீரில் வாழும் தாவரங்கள் செழித்து வளரும். இது ஈரநிலங்கள், அழுவக்குட்டைகளுக்கு அருகில் அமைந்திருக்கும். தாழ்வான பகுதியில் நீர் நிறைந்திருக்கும். இந்நீர் நிலையிலிருந்து நீர் எளிதில் வடிய முடியாத அளவில் இருக்கும். அதனால் எப்பொழுதும் சேறுடன் அமைந்திருக்கும். இதில் அடர்த்தியாக வளரும் தாவரங்கள் ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கடற்கரையோரத்தில் வேலியேற்றயிறக்கத்தினாலும் கடல்நீர் உட்புகுவதால் சதுப்புநீர் கொண்ட நிலமாக இருக்கும். ஆற்றுக்கழிமுகங்களிலும் சதுப்பு நிலங்கள் தோன்றும். Swash அலம்பொலி கடலலை தரைதட்டியதால் உடைந்தபின் கரையை நோக்கி வருவதால் கரை அரிக்கப்படும் தன்மை. கடல்லை கரையில் எழுப்பும் அலம்பொலியையும் குறிக்கும். Swash bars அலைவாய்க் குறிமேடுகள் - அலைவாய்க்கரை யலைப்பினால் குவிக்கப்பட்டு உருவான ட்டையான்: அகன்ற மணற்றிண்டுகள். இத்திண்டுகள் கடற்கரைக்கு இணையாக: ஏற்பட்ட நீளவாட்டப் பள்ளங்களால் பிரிக்கப்பட்டிருக்கும். Swash bulkhead (plate) அலம்பு திரவத்தடுப்பறை- நீளவாட்ட அல்லது குறுக்கு வாட்டத்தில் நுண்துளைகளையுடைய கப்பல் அறைத்தடுப்புகளைத் தொட்டிகளினுள் அமைப்பது. இதனால் தொட்டியிலுள்ள பொருட்கள் கசிந்துவெளிவருவது தடுக்கப்படும்.<noinclude></noinclude> l9z3t8r9kbp891ur94z5wzz778ay7px பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/275 250 638601 1919467 2026-03-30T15:36:16Z Magizh Sundram 16422 OCR 1919467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>268 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Swash channels அலைவாய்க் கால்வாய்- கடற்கரைக்கும் மணல் தடைக்குமிடையில் எற்பட்டுள்ள குறுகிய கால்வாய் போன்ற கடற்பகுதி. Swash mark அலைவாய்க்குறி கடலலைகள் முன்னேறி வந்து கரையில் பட்டுப் பின்வாங்கிச் செல்லும் பொழுது விட்டுச் சென்ற நுண்ணிய மணல், சிப்பிகள் ஆகியவற்றால் கோடுபோல் ஏற்பட்ட குறியைக் குறிக்கும். Swash zone அலையியக்க மண்டிலம்-கடற்கரையில் அலை உடைவதால் ஏற்படும் அலையியக்க மண்டிலம், வேலியேற்ற இறக்க அலைமண்டிலத்தைக் குறிக்கும். Swell கடலோதம் - மேடுபள்ளமான கடலலைப் பரப்பு. சந்திரன், புவி, சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பாற்றல்களால் உண்டாகும் கடலோதம். SWL (Safe working load) பாதுகாப்பான சுமையேற்பு கப்பலின் பாதுகாப்பிற்காகப் பாரந்தூக்கிகளைக் கொண்டு வரையறுக்கப்பட்ட சுமையேற்றும் அளவு. Symmetry சரிசீர்யொப்பிசைவு - படிகங்களின் முகங்கள் குறிப்பிட்ட சரியொப்பிசைவின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவ்வொப்பிசைவைக் கொண்டு படிகவமைதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிகமுகமும் விளிம்பும், படிகமூலையும் அவற்றைப் போன்றே சமதொலைவில் கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல் எதிர்ப்புறமாகத் தோன்றினால் அதற்குத் தளச்சீர் ஒப்பிசைவு என்று பெயர். ஒருபடிகத்தை குறிப்பிட்ட கோணத்தில் சுற்றினால் மீண்டும் முதலில் தோன்றியது போல முகங்கள் தோன்றினாலும் அன்றி எத்தனைமுறை ஒரு முழுமையான சுற்றில் திரும்பத்திரும்பத் தோன்றுகின்றன என்பதைக்கொண்டும் சுழல்மடிவு அச்சுச்சீர்ரொப்பிசைவு தோன்றுகிறது எனக் கூறப்படுகிறது. இருமடிவு, மும்மடிவு, நான்மடிவு, அறுமடிவு அச்சுச்சீர்ரொப்பிசைவு பலவகையான படிவமைதிகளில் காணப்படுகின்றன. படிகத்தின் ஒவ்வொரு முகமும், விளிம்பும், மூலையும் அவற்றைப் போன்றே எதிர்ப்புறமுள்ள மறுபாதி முனையில் அமைந்திருந்தால் அது மையச் சரிசீரொப்பிசைவு எனப்படும். Symplectic intergrowth ஒத்த சமயத்தில் உட்செருகிய உள்வளர்ச்சி -பெல்சுபார் கனிமத்தினுள் ஒத்த சமயங்களில் வளர்ந்த குவார்ட்சுக் கனிமங்கள் உட்செருகிய உள்வளர்ச்சியுடன் காணப்படும். இதுபோலவே பைராக்சின் கனிமத்துள் கார்னட்டும் குவார்ட்சும் உட்செருகிய வளர்ச்சியுடன் காணப்படும். இக்கனிமங்கள் ஒரேசமயத்தில் உடன் வளர்வதால் உட்செருகி வளருகின்றன. Synclinal valley குழிகைமடிவுப் பள்ளத்தாக்கு- பாறையடுக்குகள் மடிவுறுவதால் கீழிறங்கிய பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தாக்கு நீளவாட்ட<noinclude></noinclude> k1ligl7dhnr4z17qwomfyxjpkf6fvx2 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/276 250 638602 1919468 2026-03-30T15:36:34Z Magizh Sundram 16422 OCR 1919468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 269 ஆறுகள் உண்டாவதால் கவிகை மடிவுப்பகுதிகள் விரைவாக அரிக்கப்பட்டு நீக்கப்படுவதால் குழிகைமடிவுப் பகுதிகள் மலைச்சிகரங்களாக மாறிவிடுகின்றன. இதனால் மிக அரிதாகவே குழிகை மடிவுப் பள்ளத்தாக்குகள் தென்படுகின்றன. Syncline குழிகை மடிவு - பாறையடுக்குகள் மடிவுறுவதால் கீழிறக்கப்பட்ட மடிவுப்பகுதி. இதிலுள்ள பாறையடுக்குகள் மைய அச்சுத்தளத்தை நோக்கிய சாய்மானத்துடன் கூடியிருக்கும். அதனால் மடிவின் உட்புறத்தில் பாறையடுக்குகள் உள்நோக்கிய அழுத்தவிசையுடன் கூடியிருக்கும். குழிகை மடிவினுட்புறத்தில் இளமையான பாறையடுக்குகளும் மடிவின் வெளிப்புறத்தில் தொன்மையான பாறைகளும் அமைந்திருக்கும். Synclinorium பெருங்குழிகைமடிவு- பல சிறிய குழிகை மடிவுகளைக் கொண்டது பெருங்குழிகைமடிவு. பெருங்குழிகை மடிவு பல்லாயிரக்கணக்கான மீட்டர் தொலைவு அகன்றது. மற்றும் ஆழமான மடிவுகளாகவும் இருக்கும். Synthesize கூட்டாக்கம் உண்டாக்கும் விதம். பல பொருட்களைச் சேர்த்து ஒரு பொருளை Synthetic செயற்கையான இரண்டுக்கு மேற்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி வேதியல் முறையில் அல்லது இயற்கையான முறையில் புதிய பொருளை உண்டாக்குவது. அல்லது இயற்கையான பொருளை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்குப் பொருட்கள், செயற்கைப்பட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். System தொகுதி- சேகரிக்கப்பட்ட பொருட்கள் சேர்ந்து இயங்கி குறிப்பிட்ட பணியை முடித்தல். ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவது. மலைத் தொகுதிகள், பாறைத்தொகுதிகள், படிகத்தொகுதிகள் போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் குறிக்கலாம். System design தொகுதி வடிவமைப்பு - ஒருங்கிணைந்த மற்றும் ஊடுவியக்க அமைப்பு. அதற்குரிய பணியை ஆற்றுகிறது. இதன் கிளை அமைப்புகள் அவற்றிற்குரிய தொழில் நுட்பப்பணிகளில் ஈடுபடுகின்றன. Syzygy உவவுநிலை- சூரியன் சந்திரன், புவி ஆகிய மூன்றும் ஒரு நேர்கோட்டில் நேராகவோ அல்லது சூரியன் புவி சந்திரனாகவோ மறைவாகவோ சந்திர வட்டப் பாதையில் வருதல்.<noinclude></noinclude> msh53nuhboy9m5uae6iepw7zv8i3war பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/277 250 638603 1919469 2026-03-30T15:36:53Z Magizh Sundram 16422 OCR 1919469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>270 T கடற்பொறியியற் கலைச்சொற்கள் Table land மேடைநிலம்- செங்குத்தான பக்க வாட்டு முகங்களைக் கொண்டு கடற்பக்கமாகவோ அல்லது தாழ்ந்த நிலப்பகுதியையோ அடையும் சரிவுகளைக் கொண்ட மேடைவெளி. Tabling தகட்டளையரிப்பு - தங்கம், மாக்னடைட்டு, காசிட்டரைட்டு, கார்னட்டு, இல்மனைட்டு போன்ற கனமான பொருட்கள் இலேசான குவார்ட்சுப் போன்ற மணற்பொருட்களுடன் கலந்திருந்தால் தகட்டளையரிப்பால் கனமான கனிமங்கள் இலேசான கனிமங்களிலிருந்து நீர்விட்டு அளைத்து அன்றிப் புடைத்துத் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளிலுள்ள தகட்டளைப்பு மேடைகள் பெரியதாயும் குலுக்கி ஆட்டி நகர்த்துவதற்கும் தக்க கருவிகள் உடன் பொருத்தப்பட்டிருக்கும். உலுக்குவதற்கும் நேரம் கணித்து நிறுத்துவதற்கும் தானியங்கு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். Tachemeter தொலைவளவைக் கருவி பயன்படும் தொலைநோக்கி அளவைக் கருவி. - தொலைவையளக்கப் Taconite தாகோனைட்டு - குறைந்த தரமுடைய அய உலோகக்கனிமம். இஃது அயசொட்டுப்பாறையாலானது. இப்பாறையில் அரித்து நீக்கப்படாத கெமடைட்டு, மாக்னடைட்டு, சிடரைட்டும், நீர்சேர்ந்த அயசிலிக்கேட்டுகளும் உடனுள்ளன. இதில் 25% அய அடக்கம் உள்ளது. ஆனால் இதுவரை ஊதியமீட்டும் வகையில் பயன்படுத்த இயலாத நிலையில் பாறையாக உள்ளது. Tactile paving தொடுவுணர்வூட்டும் கற்பலகைப்பதிப்பு- நடையாளர்கள் நெடுஞ்சாலையைக் கடக்குமிடங்களில் பார்வைகுறைந்தவர்களும் எளிதில் தொடு உணர்வினால் அடையாளம் கண்டு கொள்ளும்படிச் சாலையைக் குறுக்காகக்கடக்குமிடங்களில் தொடுவுணர்வூட்டும் கற்பலகைகளைப் பதித்து வைத்தல். Tangent Modulus தொடுகோட்டு நிலைத்தகவு- மீட்சியடையாத நிலையிலேற்படும் நெருக்கழுத்தவிசை - உருக்குலைவு வளைகோட்டின் தொடுகோட்டுச் சரிவைக்குறிக்கும். Tangential direction தொடுவரைத்திசை தொடுவரைத்திசையில் செலுத்தப்படும் விசை சுழற்சியை ஏற்படுத்துகிறது. Tear fault கிழிபிளவு செங்குத்தான நகர்ச்சியை விடக் கிடையான நகர்ச்சியைப் பெரிதும் ஏற்படுத்தும் பிளவு நகர்ச்சி. திருகுபிளவு நகர்ச்சி, பக்கவாட்டுப்பிளவு நகர்ச்சி, குறுக்குப்பிளவு நகர்ச்சி, கிடைவரை<noinclude></noinclude> sxfeudl4j7wc5eg8qrl8k7ybbuk6f53 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/278 250 638604 1919471 2026-03-30T15:37:10Z Magizh Sundram 16422 OCR 1919471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 271 நழுவுப்பிளவு நகர்ச்சி போன்ற பலவகையான பிளவு நகர்ச்சிகளும் இதனுடன் தொடர்புடையவை. Tectonic புவியியக்கவிசை - புவியோட்டில் காணப்படும் நிலவுருக்களை உருவாக்கும் இயக்கங்களைச் சார்ந்தது. நிலப்பரப்பை வளைக்கவும் மடிவுறச்செய்யவும் பிளக்கவும் பெரும்பள்ளங்களையும் மலைகளையும் ஏற்படுத்தவும், கண்டநகர்ச்சியையும் செய்யக்கூடிய புவியியக்க விசை. படம் 2,9,10. Tee T- அமைப்பு- வெப்பநிலையில் T- போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட உருவ அமைப்பு. Telematics போக்குவரத்துத் தகவலியல் முதலீடு-போக்கு வரத்துக்கட்டுப்பாடு, மேலாண்மை, எல்லா வடிவ வாகன அமைப்புக்கள் போன்ற பல தகவல்களைத் தருவதற்காகத் தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலீடு செய்தல். Tellurometer நவீனத் தொலையளவைக் கருவி அளக்குமிடத்திலிருந்து குறுகிய மின்காந்த ஒலி அலைகளைச் செலுத்தி 60 கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள தொலைவுப் புள்ளியைத் துல்லிதமாக அளக்கப் பயன்படும் நிலவளவைக்கருவி. Temperature of homogenization ஒருபடித்தான ஒருமையாகும் வெப்பநிலை கனிமங்களில் காணப்படும் குமிழிகள் நீர்மவெப்பத் திரவங்களால் உண்டாகி அதனுள் திட, திரவ, வாயுப் பகுதிகள் குறிப்பிடத்தக்க வீதத்தில் அமைந்திருந்தால் அக்குமிழிகளைச் சூடேற்றும் பொழுது குமிழியினுள்ள திரவப்பகுதி சிறிது சிறிதாக விரிவடைந்து குமிழி முழுமையும் நிரம்பும். குமிழி முழுமையும் எந்த வெப்பநிலையில் திரவத்தால் நிறைவடைகிறதோ அவ்வெப்பநிலைக்கு நீர்மவெப்ப ஒருபடித்தாக ஒருமையாகும் வெப்பநிலை எனக் குறிக்கப்படுகிறது. மாறாகக் கனிமக்குமிழியில் உள்ள வாயுப்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து குமிழிமுழுமையும் நிறையும், ஒருபடித்தான ஒருமையான நிலையை, நீர்மவெப்ப வாயு வெப்பநிலையாகக் குறிக்கின்றனர். இதன் மூலம் கனிமக் குமிழியின் தோற்றவெப்பநிலை அறியப்படுகிறது. Temporary baselevel- இயற்கைச் சிதிலமாதல். இது தற்காலிகக் கடல்மட்டம் வரை நிகழுகிறது. சிதிலமாதல் கடல்மட்டம்வரை நிகழ்ந்தபின் அப்பகுதி கடல்நீரில் மூழ்கிவிடுவதால் பின்னர்ச் சிதிலமாதல் நின்றுபோய்ச் சிதிலத்தளம் படிவுதளமாக மாறிவிடுகிறது. பின்னர்ப் புவியியக்க மாற்றங்களால் படிவுத்தளம் உயர்த்தப்பட்டு நீர்மட்டத்திற்கு மேலாகத் தூக்கப்படுவதால் அடுத்த இயற்கைச் சிதிலச் சுழற்சி தொடங்குகிறது. Temporary Structure தற்காலிகக் கட்டமைப்பு- நிலையான கட்டமைப்பைச் சாராதது. தற்காலிகமாகக் கட்டுவது. நிலையான<noinclude></noinclude> ge8qc5g7h6yfzqs8cnscfbre36ouaai பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/279 250 638605 1919472 2026-03-30T15:37:29Z Magizh Sundram 16422 OCR 1919472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>272 கடற்பொறியியற் கலைச்சொற்கள் கட்டமைப்பு முடிந்த பின்னோ அல்லது முன்னோ தற்காலிகக் கட்டமைப்பு நீக்கப்படும். Tenor உலோகக் கனிமக்கட்டளை- உலோகக்கனிமம் ஓரிடத்தில் பெருமளவு இருந்தாலும் ஓர் உலோகக் கனிமத்திலிருந்து குறிப்பிட்ட உலோகத்தை ஊதியமீட்டும் வகையில் பிரித்தெடுக்க உள்ள குறைந்த அளவு உள்ள உலோகக் கனிமக்கட்டளை இருந்தால் மட்டுமே அஃது உலோகக்கனிமம் எனக் குறிப்பிடப்படுகிறது. கோலார் பகுதியில் ஆயிரமாயிரத்தில் 4 பங்கு உள்ள பொற்கனிமக் குவாட்சுக் கொடிகள் அதன் உலோகக் கனிமக் கட்டளையாகக் கருதப்படுகின்றன. இதுபோலவே திருநெல்வேலி மாவட்ட வீரவநல்லூர் பகுதிகளிலுள்ள குளங்களிலிலிருந்து எடுத்து வரப்படும் கரிசல் மண்ணில் ஆயிரமாயிரத்தில் 0.5 பங்கு இருந்தாலே அது பொற்கனிமக் கட்டளையாக மதிப்பிடப்படுகிறது. Tensile strength- விறைப்பாக நீட்டும் வலுமை - பொருளை நீளவாட்டமாக இழுக்கும் தன்மையின் வலுமை. செலுத்தப்படும் விசையால் பொருள் கிழியாமல் நீளும் தன்மை. பொதுவாக மிக அதிகமாக நீண்டிருக்கும் தன்மையைக் குறிக்கும். Tension தளர்வுவிசை - ஒரு பாறையின் மீது எதிர்ப்புறமாக நகரக்கூடிய இருவிசைகளினால் பாதிக்கப்படும் பாறையின் விசைத்தன்மை. தளர்வுவிசையால் பாறையடுக்கு நீட்சியடைகிறது. இதனால் பாறையில் இணைவுகள் ஏற்படுகின்றன. இயல்பான பிளவு நகர்ச்சி உண்டாகிறது. பொருளை இழுப்பதால் ஏற்படும் தன்மை. Tephra எரிமலைப்பாறைத் துண்டு- எரிமலை வெடித்து உமிழப்படும் பொழுது வெளிப்படும் எல்லாத் திடப்பொருட்களையும் குறிக்கும் எரிமலைப் பாறைக் குண்டு, துண்டு, துணுக்கு, சாம்பல், தூசி ஆகியவை இதிலடங்கும். Terminal velocity கடைமுனையுந்து விசை- ஒரு திரவத்தின் வழியாகச் செல்லும் துணுக்கின் உந்துவிசை. இஃது அத்துணுக்கின் புவிஈர்ப்பு விசைக்கும் அத்துணுக்கின் உருவளவைப் பொருத்தும் திரவமுண்டாக்கும் எதிர்ப்பு விசைக்கும் இடையே யுள்ள வேறுபாட்டின் அளவைக்குறிக்கும். கொந்தளிப்பான நீரோட்டத்தில் துணுக்கு தொங்கலாக எடுத்துச் செல்லப்படும் பொழுது ஏற்படும் துணுக்கின் உந்து விசையைக் குறிக்கும். Ternary solid solution முப்பொருட்திடக் கரைசல் தொடர்கள் உயர்ந்த வெப்பநிலையில் உருகியுள்ள திடப்பொருளில் மேலும் இரு திடப்பொருட்கள் கரைந்திருந்து தொடர்ச்சியான திடக்கரைசலை உண்டாக்கியிருந்தால் அது முப்பொருட் திடக்கரைசல் தொடர் என<noinclude></noinclude> rm2efo3mlmigigi8ensux6p4i55ualg பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/280 250 638606 1919473 2026-03-30T15:37:46Z Magizh Sundram 16422 OCR 1919473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 273 அழைக்கப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலையிலுள்ள பெல்சுபார் திடக்கரைசலில் ஆர்த்தோகிளேசு (மைரோகிளைன்) ஆல்பைட்டு- அனார்த்தைட்டு என்ற மூன்று கனிமங்கள் தொடர்ச்சியான திடக்கரைசல்களாக அமைந்துள்ளன. வெப்பநிலை குறையும் பொழுது வெப்பநிலைக் குறைவுக் கேற்ப மூன்றும் கலந்த திடக்கரைசல் கனிமம் படிகமாகிறது. Terrace படிக்கட்டுமேடைவெளி - கிடையாகவுள்ள தட்டையான நிலப்பகுதி. ஆற்றங்கரை மேடைவெளி ஆற்றங்கரையின் இருமருங்கும் காணப்படும். ஆற்றுப்படுகை உயர்த்தப்பட்டுள்ளதைக் காட்டும். இம்மேடைவெளிகளைக் கொண்டு ஆற்றுப்படுகை எத்தனைமுறை உயர்த்தப்பட்டுள்ளதென்பதையும் ஆற்றுப்படுகை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறதா என்றும் அறியலாம். Terral நிலமென்காற்று (தென்றல்) நிலப்பகுதியிலிருந்து வீசும் மென்காற்று. பெரு, சில்லி நாடுகளின் மேற்குக் கடற்கரையில் வீசும் மென்மையான நிலக்காற்று. Territorial waters நிலவாட்சிக்குட்பட்டகடற்பரப்பு - ஒருநாட்டின் கடற்கரையை அடுத்துள்ள நில ஆட்சிக்குட்பட்ட கடற்பரப்பு. இப்பகுதியில் அமைதியை விரும்பும் எல்லாநாட்டுக் கப்பல்களும் சென்றுவர உரிமையுண்டு. பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்களது ஆட்சிக்குட்பட்ட கடற்பரப்பு கடற்கரையிலிருந்து 4.8 கிலோமீட்டர் தொலைவுள்ளதாக அறிவித்துள்ளனர். அண்மையில் பிரான்சு, மெக்சிகோ போன்ற நாடுகள் தங்களது ஆட்சிக்குட்பட்ட கடல்பரப்பைக் கடற்கரையிலிருந்து 19.2 கிலோ மீட்டராக உயர்த்தியுள்ளனர். வேறு சிலநாடுகளான பிரேசில், இகுவிடர் போன்ற நாடுகள் தங்களது எல்லைக்குட்பட்ட கடற்பரப்பு கடற்கரையிலிருந்து 320 கிலோ மீட்டர் வரை பரந்துள்ளது என அறிவித்துள்ளனர். Terrigenous நிலப்பரப்பிலிருந்து தோன்றிய-சில கடற்படிவுகள் நிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் கடலில் படிவதால் உண்டாகியிருக்கலாம். கடலுக்கருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து மணல், சரளை, கூழாங்கல் போன்றவை ஆற்றால் அல்லது காற்றால் எடுத்து வரப்பட்டுக் கடலில் படிந்திருக்கலாம். ஆழமற்ற கடலில் மணல், குறுமண், களிமண் போன்றவை படிந்திருக்கும். களிமண் ஆழமான கடற்பகுதி யிலுள்ள படிவுகளின் எல்லைப் பகுதியில் படியும். Terrigeneous sediments நிலப்பகுதியை உருவாக்கும் படிவுகள்- நிலத்தில் உருவாகிப் படிந்த படிவு. நிலத்தில் இருந்த பொருட்களிலிருந்து உருவான படிவு கடற்படிவுகளுடன் இரண்டறக் கலந்து போதல். Tertiary முன்றாமூழிக் காலக்கட்டம் - செனோசோயிக் காலக்கட்டத்தின் தொடக்கநிலைக் காலகட்டம். நான்காம் ஊழிக் கால<noinclude></noinclude> grcinvqf8bm2wrhv4syzdk5u6kxw8ho பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/281 250 638607 1919474 2026-03-30T15:38:02Z Magizh Sundram 16422 OCR 1919474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>274 கடற்பொறியியற் கலைச்சொற்கள் கட்டம் வரை படர்ந்துள்ளது. இஃது 7 கோடியாண்டுகளுக்கும் கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுக் காலக்கட்டத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தைக் குறிக்கும் Tesellation பலவண்ணக்கட்டமைவு-மணிக்கற்களைப் பட்டைதீட்டித் தொகுக்கும் முறை. நூல்களைப்பதிப்பிக்கும் முறை. நிலப்படங்களைத் தொகுத்துச் சரியாகப் பொருத்தித் தொலைவுப் பார்வைக்குத் தயார் செய்யும் முறை. Tethys தெதீசு- தொன்மை நிலவியலில் குறிப்பிடப்படும் கடல். இது புவிப்பெருங்குழிகையில் உண்டாகியிருக்கலாம். இக்கடற்பகுதியிலிருந்து இலாரேசியா மற்றும் கோண்டுவானா கண்டங்கள் பிரிந்தனவாகக் கூறப்படுகிறது. Tetragonal system கனசதுரச் செவ்வகத்தொகுதி- ஒன்றை ஒன்று செங்குத்தாக வெட்டும் இரண்டு சமமான கிடையச்சுகளையும் நீண்டோ குறுகியோ உள்ள செங்குத்து அச்சையும் கொண்ட படிகவமைதி. அச்சிடைக்கோணம் 90° இது 1 செங்குத்தான நான்மடிவுச் சுழற்சியச்சையும் 4 கிடையான இருமடிவுச்சுழற்சியச்சையும் 4 செங்குத்தான தளச்சீரமைதியையும் 1 கிடையான தளச்சீரமைதியையும் மையச்சீரமைதியையும் கொண்டிருக்கும் இதில் பின்னகாய்டு, பட்டகையுரு, பிரமிடு முகங்கள் காணப்படும். Tetrahedral Theory நான்முகவுருக் கொள்கை- பெரும்நிலப் பகுதிகளிடமும் பெருங்கடல்களிடையே காணப்படும் உருவ ஒற்றுமையைக் கொண்டு இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புவியின் புறவோடு தொடர்ந்து குளிர்ச்சியடைவதால் பெருநிலப் பிளவிறக்கங்கள் உண்டாகி இறுதியில் அது நான்முகக் கட்டுருவை அடையும் என்பது கொள்கை. புவிக்கோளத்தின் மேற்குப்பகுதியில் பெரிய முக்கோணமான நிலப்பரப்புள்ளன. அவற்றின் அடிப்பகுதிகள் வடக்கிலும் தனித்தனியான இரு உச்சிப்பகுதிகள் தெற்குமுகமாகவும் அமைந்துள்ளன. இத்தகைய இரு பெருமுக்கோணங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இது போலக் கிழக்குக் கோளப்பகுதியிலும் ஒரு முக்கோண வடிவுடை நிலம் காணப்படுகின்றது. நான்காவது நிலப்பரப்பு தென்துருவத்தை ஒட்டியுள்ள அண்டார்டிக்குப் பகுதியில் காணப்படுகிறது. இந்த நான்கு முக்கோண நிலப்பகுதிகளும் நான்கு முகமுடைய நான்முகவுருவைக் குறிக்கும். இந்நிலப்பகுதிகள் கடலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இம்முகங்களுக்கிடையே மூன்று பெருங்கடற்பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றின் அடிப்பகுதிகள் தெற்கிலும் உச்சிப்பகுதிகள் வடக்கிலுமாக அமைந்துள்ளன. இக்கொள்கையை இலோதியன் கீரின் என்பவர் 1875 இல் கூறியுள்ளார். எனினும், இக்கொள்கையைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.<noinclude></noinclude> 0ao9odwh61rsnwo05mc0i3mj0pycnz2 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/282 250 638608 1919475 2026-03-30T15:38:18Z Magizh Sundram 16422 OCR 1919475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 275 Tetrahedron நான்முகக்கட்டு- கனசதுரப் படிகவமைதியில் தோன்றும் படிகமுக 4 முகங்களைக் கொண்ட கட்டுரு அம்முகங்கள் படிக அச்சினைச் சமதொலைவில் வெட்டி உருவானவை. இதன் குறியீடு (111). இது நேர் மற்றும் எதிர் நான்முகக் கட்டுருக்கள் என இருவகைப்படும். உருவமைப்பில் இது எண்முகக் கட்டுருவுடன் தொடர்புடைது. Tetrapods அலைத்தடுப்பு நான்கு காலிகள்- கடற்கரை அலை அரிப்பைத் தடுக்கும் நான்கு கால்களையுடைய காங்கீரிட்டுக் கட்டமைப்பு. கடற்கரைக்கு இணையாகக் கரையில் நாற்காலியின் மூன்றுகால்கள் கீழாக இருக்குமாறும் ஒருகால் செங்குத்தாக மேல் நோக்கியிருக்குமாறும் போடப்படும். இவை வரிசையாக எண்ணம் இடப்பட்டிருக்கும். இதனால் காலப் போக்கில் வலிய அலைகளால் இடம் பெயரும் நாற்காலிகளை இனம் கண்டுபிடிக்க இயலும். நாற்காலிகள் அலைகளின் வேகத்தைச் சிதைத்துக் கடற்கரையரிப்பைத் தடுக்கின்றன. Tetrgonal trisoctahedron நாற்சுழற்சி மூவெட்டு முகக்கட்டு கனசதுரப் படிகவமைதியைச் சார்ந்தது. ஒத்த 24 முகங்களை உடைய படிகக்கட்டுரு. ஒவ்வொரு முகமும் நாற்கரம் அல்லது இணைகரம் போன்று காட்சியளிக்கும். இதன் குறியீடு (hil). இது கனசதுர எண்முகவுரு பன்னிருமுக உருப்படிக் உருக்களுடன் இணைந்தும் உண்டாகும். TEU ( Twenty foot equivalent unit) இருபதடி சமநிலை அலகுப் பெட்டகம் - இருபதடிச் சமநிலையலகுப் பெட்டகம் ஓர் திட்ட அலகு. இருப்புப்பெட்டி வழியாக ஏற்றுமதி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலகு. 20 அடி நீளமும் 8 அடி அகலுமும் 8.5 அடி உயரமும் கொண்ட இருப்புப் பெட்டிகளைக் குறிக்கும். இது 6050x2440x2590 க.மி.மீ. அளவுகளைக் கொண்டது. Texture-soil மண்பரற்கட்டுக்கோப்பு- மண்ணின் புறவியல்புகளைக் குறிக்கும். மண்ணிலுள்ள தனித்தனியான பரல்களில் உருவளவினைக் குறிக்கும் மற்றும் அவற்றின் இணைவையும் குறிக்கும். பருக்கையான பரல்களை உடையமண் சொரசொரப்பான சரளைத் தன்மையைக் காட்டும். மணல் பரல்களையுடைய மண்ணில் பரல்களின் உருவளவு 2 முதல் 0.02மி.மீ. அளவிலிருக்கும். இடைத்தரமான மட்பரல்களையுடைய மண்ணில் குறுமண் மிகுதியாக இருக்கும். இதன் பரல்கள் 0.02 முதல் 0.002 மி.மீ. வரையிருக்கும். பரல்களின் உருவளவு 0.002மி.மீ இக்கும் குறைவாக இருந்து தொடுவதற்கு மிருதுவாகவும் நீர் சேர்த்தவுடன் பிசுபிசுப்புத் தன்மை உடையதாயுமிருந்தால் அது களிமண் மிகுதியாக உடையமண் என்றும் மண்பரற் கட்டுக்கோப்பைக் கொண்டு மண் பிரிக்கப்படுகிறது. Thalweg ஓடைமையம் - ஓராற்றின் முதன்மை ஓடையின் மையக்கோட்டு வழி.<noinclude></noinclude> 6vwmcu4rr32fywfk2rjntpduagt3bqe பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/283 250 638609 1919476 2026-03-30T15:38:35Z Magizh Sundram 16422 OCR 1919476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>276 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Thaw பனியுறைவெடிப்பு-நீர் பனிக்கட்டியாகவோ அன்றிப் பனிக்கட்டி நீராக மாறுவதாலோ ஏற்படும் இயல்பான பாறை வெடிப்பு. வெப்பநிலை குறையும் பொழுது பாறைப் புறப்பரப்புத் துளை/வெடிப்புகளிலுள்ள நீருறைவதால் அதன் கனவளவு மிகுதியாகித் துளையோ /வெடிப்போ விரிவடைகின்றது. அதனால் மிகுதியான நீர்நிறைய இயலுகிறது. மீண்டும் வெப்ப நிலை குறையும் பொழுது நீர் உறைவதால் ஏற்படும் கனவளவுப் பெருக்கம் மேலும் மேலும் பாறைத்துளையை விரிவுபடுத்துகிறது. Theodolite தியோடோலைட்டு- தொலைநோக்கி கொண்ட நுட்பமாகத் தொலைவை அளக்கும் நிலவளவைக்கருவி. இதன் மூலம் கோணங்களையும் கிடையான மற்றும் செங்குத்தான குறியீடுகளைக் கொண்ட வளைவான தட்டைகளும் தொலை பார்க்கும்கருவியுடனும் சாராயமட்டக் கருவியுடனும் அமைந்திருக்கும். இது முக்கோணகால்களின் மீது அமைக்கப்பட்டிருக்கும் மேடையின் மீது பொருத்தப்பட்டிருக்கும். மைக்ரோமீட்டர் வரை துலீலிதமாக அளக்க இதனுடன் தசமப்பின்னலகுக் கருவியும் நுண்ணுருப்பெருக்கியுமுடன் அமைக்கப்பட்டிருக்கும். Thermal Block வெப்பத்தடை- குறைந்த வெப்பக்கடத்தியால் ஆகிய இடைநிரப்பி சிறந்த வெப்பத்தடையாகப் பயன்படும். Thermal birefringence வெப்ப இரட்டைக்கதிரொளி விலக்கம் கனிமங்கள் வெப்பமடையும் பொழுது அவற்றின் இரட்டைக் கதிரொளி விலக்க வேறுபாட்டு எண்களும் மாறுபாடடைகின்றன. எனவே கனிமங்களின் இரட்டைக்கதிரொளிவிலக்க எண்களை அளக்கும் பொழுதுள்ள வெப்பநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். Thermal diffusion வெப்பக்கசிவு - உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பாறைக்குழம்பு வெப்பம் குறைந்த மேலே உள்ள பாறைப்பகுதியில் ஊடுருவும் பொழுது பாறைக்குழம்புக் கம்பத்திலிருந்து கசிந்து வெளியேறும் வெப்பத்தைக் குறிப்பிடும். இவ்வெப்பத்தின் தாக்கத்தால் பாறைக்குழம்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாறைகளை உருக்கியோ, எரித்தோ, சிதைத்தோ உருமாற்றமடையச் செய்தோ அப்பாறைகளிலுள்ள கனிமங்களையும் பாறைகளையும் மாற்றமடையச் செய்கிறது. Thermal expansion வெப்பநீட்சி- ஓரலகுடைய பொருளைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்த்தும் பொழுது அப்பொருள் வெப்பத்தால் நீட்சியடையும் அளவினைக் குறிப்பிடும். Thermosphere வெப்படுக்கு வளிமண்டலம்- வளிமண்டலத்தின் மேற்பகுதி. இடைவெளி மண்டலத்திற்கும் மேலாக அமைந்துள்ளது. நிலமட்டத்திலிருந்து 80 கிலோ மீட்டர் உயரத்திற்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தில் மேலே செல்லச் செல்ல வெப்பநிலை<noinclude></noinclude> 2o2mkpydwvnptrowfy0cje3psdty523 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/284 250 638610 1919477 2026-03-30T15:38:49Z Magizh Sundram 16422 OCR 1919477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 277 தரைமட்டத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவுவரை விரைவாக உயருகிறது. அதற்கு மேலாக வெப்பநிலை மெதுவாக உயருகிறது. Three dimensional frame work முப்பரிமாணக் கட்டமைவு- முப்பரிமணத்தில் நான்மடிவு கட்டுருக்களால் 1:2 என்ற விகிதத்திலமையும் சிலிக்கேட்டுகள் புவியோட்டுப்பகுதியில் 75 சதவீதத்திற்கு மேலாக அமைந்துள்ளன. இவற்றில் குவார்ட்சு, பெல்சுபார், பெல்சுபதாய்டு கனிமங்களும் அடங்கும். இவற்றில் குவார்ட்சைத் தவிர ஏனையன் அலுமினோ சிலிக்கேட்டுகளால் ஆனவை. Threshold velocity உயர்நிலை உந்துவிசை வேகம் படுகைக்கு மேலான நிலையிலுள்ள படிவுகளை எடுத்துச் செல்லக்கூடிய உயர்ந்த உந்து வேகம். இவ்வுந்து வேகத்திற்கு மேலான வேகத்தில் படிவுகள் படுகையிலிருந்து ஆழமற்ற நீரின் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. Thin section (rock) பாறைச்சீவல் - பாறையின் மெல்லிய சீவலில் (0.035 மி.மீ. குறுக்குயரம்) ஒளி எளிதாக உட்புகுந்து செல்வதால் பாறைக்கட்டுக்கோப்பையும் பாறைக் கனிமங்களையும் அவற்றின் இயல்புகளையும் ஒளிவிளைவு பண்புகளையும் ஆராய்ந்து இனம் கண்டுபிடித்துப் பிரிக்க ஏதுவாகிறது. Thrust உந்துவிசை. கிடைத்தளமாக உந்தி அல்லது நெக்கிச் செல்லுதல். Thrust fault உந்துவிசைப்பிளவு நகர்ச்சி - இப்பிளவு நகர்ச்சியின் பொழுது மேலேயுள்ள பாறையடுக்கு கீழேயுள்ள பாறையடுக்கின் மீது முன்னோக்கித் தள்ளப்படுகிறது. பிளவுத்தளத்தின் சாய்மான திசையில் பாறை உந்தித் தூக்கப்படுகிறது. மிகைமடியுற்ற பாறையடுக்கு உடைந்து தூக்கப்படுவதால் இப்பிளவு நடைபெறுகிறது. TIC (Tourism Information Cente) சுற்றுலாத்தகவல் மையம்- வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டினர்களுக்கும் நாட்டிலுள்ள பண்டை நாகரீகத்தைக் காட்டும் நினைவுச் சின்னங்கள் இருக்குமிடத்தையும் அவற்றைப் பற்றிய வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலைநயமிக்க கோவில்களையும், இயற்கை எழில் மிக்க இடங்களுக்குச் சுற்றுலா சென்று வரும் முறைகளையும் அறிவிக்கும் அரசுத்துறை. விளம்பரம் செய்து வெளிநாட்டுச் செலவாணியை மேம்படுத்துதல் இதன் நோக்கம். Tidal current ஓதவலைவு நீரோட்டங்கள்-ஓதவலைவு நீரோட்டங்கள் குடாக்களிலும், தாழ்வான ஆற்றுக் கழிமுகங்களிலும், துறைமுகங்களிலும் காணப்படுகின்றன. வெள்ளவோத அலைவுகளாலும், ஓதவலைவுப் பின்னடைவாலும், கடற்கால்வாய்களிலும் இவ்வோட்டங்கள் காணப்படுகின்றன. ஆற்றங்கழிமுகத்தினருகே அமைந்துள்ள<noinclude></noinclude> 2u8eamz0av75vwk7cltwpkz87ucm2q3 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/285 250 638611 1919478 2026-03-30T15:39:06Z Magizh Sundram 16422 OCR 1919478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>278 கடற்பொறியியற் கலைச்சொற்கள் துறைமுகங்களுக்கு இந்நீரோட்டங்களால் சேதங்கள் உண்டாகலாம். உள்நாட்டுப் பக்கம் குறுகலான ஆற்றுக் கழிமுகங்களையுடைய பகுதியில் சுவர்போல் எழுந்து வரும் கழிமுகப்பேரலையால் பெருத்தசேதம் ஏற்படும். ஓதவலைவினால் கிடைத்தளத்தில் நிகழும் வேலியேற்றயிறக்க நீரோட்டங்கள். Tidal Datum மிகக்குறைந்த வோதலைவு மட்டம் - நீண்டகாலத்தில் குறித்து வரப்பட்ட தொடர்ச்சியான ஓதலைவு மட்டங்களைக் கணக்கிட்டு மிகக்குறைந்த ஓதலலைவு மட்டத்தை வரையறையாகக்கொண்டு நிலமட்டத்தையும் ஓதவலைவு மட்டங்களையும் குறிப்பிடும் ஓரலகு. ஒவ்வொரு துறைமுக ஆணைக் குழுவும் தமக்குரிய குறைந்த ஓதலைவை அடிப்படையாக் கொண்டு தமது துறைமுகத்திலுள்ள அல்லது அதனை அடுத்த பகுதிகளின் நிலமட்டத்தையும் கணக்கிடுவர். தேசிய நிலவுரு நிலப்படங்கள் தயாரிப்பதற்கும் தனியான அடிப்படை மேற்கோள் பின்பற்றுகின்றனர். துறைமுக ஓதவலைவட்டவணைகள் இதற்குப் பெரிதும் பயன்படும். படம் 17. Tidal flat ஓதவலைவுச் சமவெளி- வேலியிறக்கத்தின் பொழுது நீரில் மூழ்காத மணலும் சேறும் கொண்ட நிலப்பகுதி. நிலமட்டவளவுகளையும் Tidal Glacier ஓதவலைவுப் பனிப்பாறை - பள்ளத்தாக்கிலுள்ள பனிப்பாறை நகர்ந்து கடலை வந்தடைந்து கடலினுள் செல்வது. ஓதவலைவினால் இவ்வியக்கம் விரைவடைகிறது. Tidal Period ஓதவலைவுக்காலம்- அடுத்தடுத்துவரும் சந்திர கலை ஓதவலைவுகளுக்கும் ஓதநீரோட்டங்களுக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும். Tidal pool ஓதவலைவுநீர்க்குட்டை - கடற்கரையிலோ அன்றிப் பவளப்பாறைத் திட்டைகளிலோ ஓதவலைவு இறக்கத்திற்குப்பின் தேங்கும் நீர்க்குட்டை. Tidal Prism ஓதவலைக்கூம்பு கடல்நீர் ஓதவலைவால் வேலி யேற்றத்தின்பொழுது ஆற்றுக்கழிமுகத்தினுள் செல்லும் பொழுது நன்னீருடன் கடல்நீர் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் பொழுது முன்னேறி வரும் கடல்நீர் திரண்ட கூம்பு போல உப்புத்தன்மை மிகுந்த நீர்ப்பகுதி கழிமுகத்தினுள் புகும். கூம்பின் வெளிப்புறத்திலுள்ள நீர் ஆற்றுநீருடன் (நன்னீருடன்) எளிதாகக் கலக்கும். அதன் உட்பகுதியிலுள்ள நீரின் உப்புத்தன்மை மிகுந்திருக்கும் கூம்பின் வெளிப்புறத்திலிருந்து கூம்பின் மையப் பகுதிவரை உப்புத்தன்மை உயர்ந்து செல்லும். வேலியிறக்கத்தின் பொழுது நன்னீர்க்கூம்பு இவ்விதமான தன்மைக்கு எதிராகக் கடலில் புகும். கடல்நீர் நன்னீரை விட அடர்த்தி மிகுந்ததால் ஒன்றுடன் ஒன்று கலக்கும் விதம் தனித்தன்மையுடையதாக இருக்கும். மற்றும் முதலில்<noinclude></noinclude> me651dghssio1fwua25bgduoo9jmtzd பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/286 250 638612 1919480 2026-03-30T15:39:22Z Magizh Sundram 16422 OCR 1919480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 279 குறிப்பிட்டதற்கு மறுதலையாக இருக்கும். துறைமுகத்தினுள் புகும் மொத்தளவுக் கடல் நீரையும் இது குறிக்கும். தோராயமான வேலியிறக்கத்திற்கும் தோராயமான வேலியேற்றத்திற்கும் இடைப்பட்ட நீரின் கனவளவையும் குறிக்கும். Tidal Range ஓதலைவு வீச்சு- ஓரிடத்தின் உயர்ந்த ஓதவலை அலைவுக்கும் தாழ்ந்த ஓதவலைவுக்கும் இடையேயுள்ள உயரவேறுபாடு. Tidal rise ஓதவலைவுயர்வு- ஓதவலைவு மிகக்குறைந்த தாழ்வுக் கடல்மட்டத்திற்குக் குறிக்கப்படும் ஓதவலைவு உயர்வு. Tidal stream ஓதவலைவு ஆறு மாறிமாறி நிகழும் வேலி யேற்றயிறக்க ஓதவலைவு உயர்வாலும் தாழ்வாலும் கடற்கழிமுகத்திலும் கடல் நுழைவாயிலும் ஏற்படும் இயல்பான நீரோட்டம். வெள்ள வோதவலைவுக்கும் பின்வாங்குவோத வலைவுக்கும் மிகையான வேறுபாடு இருந்தால் குறிப்பிடத்தக்கவளவில் கடற்கரையோரம் நிலவுருவமாற்றங்கள் நிகழும். வெள்ளவோதவலைவால் நில உட்பகுதிகள் தாக்கப்பட்டு முழ்கடிக்கப்படலாம். மூன்று மணிக்காலக் கட்டத்தில் மாறிமாறி இடையிட்ட பின்தங்கிய தேக்கத்துடன் ஓதவலைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஓதவலைவு நீரோட்டம் திடீரென ஏற்படக் கூடியது. ஆனால் ஓதவலைவு ஆற்றோட்டம் இயல்பாக நிகழக் கூடிய நீரோட்டம். Tidal wave ஓதவலைவுவலை-வேலியேற்றயிறக்கத்தினால் ஏற்படும் அலை. Tidally driven circulation உவர்நீர்க்கலவை- நன்னீரும் உவர்நீரும் ஓதவலைவுகளால் கடலருகு ஏரிகளில் கலப்பதைக் குறிக்கும். Tide gauge ஓதலைவு நீர்மட்டயளவைக்கருவி - ஒருநாளைக்கு இருவேளை வேலியேற்ற உயர்வுகளையும் இருவேளை வேலியிறக்க மட்டங்களையும் அளக்கும் கருவி. இது தொடர்ச்சியான நீர்மட்ட வேறுபாடுகளைக் குறிக்கும். அரைமணிக்கொருதரம் ஓதநீர்மட்டத்தை நிலையாக நிறுத்தப்பட்ட அளவுகோலிலிருந்து குறித்து வேலியேற்றயிறக்க மட்ட வேறுபாடுகளை அளக்கும் கருவி. தற்பொழுது தானியங்கு நீர்மட்ட அளவைக்கருவிகள் வந்துள்ளன. இதன் மூலம் துறைமுகங்ளிலும் ஆற்றுக்கழி முகங்களிலும் ஓதவலைவுமட்டங்கள் தொடர்ச்சியாக அளந்து குறிக்கப்படுகின்றன படம் 17. Tide staff ஓதவலைவு அளவுகோல் கம்பம் உயர் அளவுகள் குறித்த கம்பத்தைக் கொண்டு அளப்பதால் நேரடியாக உயர அளவினைக் குறிக்கலாம். எளிதில் சாய்ந்து விடமால் இருக்கும்படி பாதுகாப்பான இடத்தில் செங்குத்தாக வேலியேற்றம் இறக்கம் அளவிடுமிடத்தில் பொருத்தி வைக்கப்பட்டு ஓதவலைவு அளக்கப்படுகிறது. நிலையாகப்<noinclude></noinclude> 8huq21hrkbcqd8k0lbj8j8h9slt05jf பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/287 250 638613 1919481 2026-03-30T15:39:40Z Magizh Sundram 16422 OCR 1919481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>280 கடற்பொறியியற் கலைச்சொற்கள் பொருத்தப்பட்டிருக்கும் கம்பங்களும் எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்படும் கம்பங்களும் உள்ளன. Tide station ஓதவலைவு அளவை நிலையங்கள்- குறிப்பிட்ட இடங்களில் ஓதவலைவுக்கருவிகள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து ஓதவலைவுகள் அளக்கப்பட்டு வரும். இதனை முதனிலை ஓதவலைவு நிலையங்கள் என்பர். இதில் பல ஆண்டுகளில் அளக்கப்பட்ட ஓதவலைவுகள், அவற்றின் இடங்கள், காலநிலை ஆகியவை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். இரண்டாம்நிலை ஓதவலைவு நிலையங்கள் குறிப்பிட்ட காரணத்திற்காகக் குறுகிய காலத்தில் அளக்கப் பயன்படும் நிலையங்களாகும். Tide tables ஓதவலைவு அட்டவணைகள்- ஒவ்வொரு நாளும் நேரங்களையும் அலை உயரங்களையும் குறிப்பிடும் அட்டவணைகள். ஓதவலைவு உயர வேறுபாடுகளைக் கொண்டும் சில நிலையான அளவீடுகளைக் கொண்டும் பலவிடங்களில் நிகழக் கூடிய ஓதவலைவு உயரங்கள் காலநேரங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு முன்கூட்டியே தெரிவிக்கப் பயன்படும். Tides ஓதவலைவு-மாறிமாறி ஏற்படும் வேலியேற்ற இறக்கத்தினால் உண்டாகும் அலைவு. இதனால் கடல் மட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகின்றன. ஒரு நாளைக்கு இருமுறை மாறி மாறி வேலியேற்றங்களும் வேலியிறக்கங்களும் நிகழுகின்றன. அருகிலுள்ள சந்திரனின் மிகையான ஈர்ப்புவிசையாலும் தொலைவிலுள்ள சூரியனின் குறைவான ஈர்ப்புவிசையாலும் ஓதவலைவு நிகழுகிறது. திறந்த வெளிக்கடற்பரப்பில் வேலியேற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையே இவ்வலைவு 1 மீட்டர் ஆக உள்ளது. கண்டத்தை ஒட்டிய ஆழங்குறைந்த கடலில் 6 மீட்டர் வரை இவ்வேறுபாடு காணப்படுகிறது. ஒடுக்கமான தாழ்ந்த கடல் நுழைவாயில்களில் 15மீட்டருக்கும் மேலான வேறுபாடு உள்ளது. காம்பே வளைகுடாவில் இவ்வாறு 10 மீட்டர் உயர வேறுபாடுடைய கடல்நுழைவாயில்கள் உள்ளன. புவிசுழலும் திக்கிலே சந்திரனும் சுற்றிவருகிறது. சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமும் 50 நிமிடங்களும் ஆகின்றன. அதனால் அடுத்துவரும் வேலியுயர் ஓதவலைவு 12 மணி நேரம் 25 நிமிடங்களாகிறது. அதனால் ஏற்படும் இரு பெரிய அலைகள் 180° தள்ளி அமைகின்றன. அப்பொழுது சந்திரன் உச்சிவானத்திலோ அல்லது அதற்கு நேரெதிரான திசையிலோ அமைகிறது. சந்திரன் அடிவானத்திலிருக்கும் பொழுது புவியும் அதன் அச்சில் சுற்றுவதால் அலைவு அப்பொழுதும் மிக உயர்ந்து விடுகிறது. அதனாலும் வேலியேற்றம் நிகழுகிறது. கடற்கரையின் வளைவு நெளிவுகளால் வேலியேற்றயிறக்கத்தின் உயர அளவு பெரிதும் வேறுபடுகிறது. படம் 8.<noinclude></noinclude> mqy3ouo4fznkbc9lt4ob8984hdmeopp பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/288 250 638614 1919482 2026-03-30T15:39:56Z Magizh Sundram 16422 OCR 1919482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 281 Tilt block துண்டச்சாய்ப்பு- பெருநிலபாறைத் துண்டங்கள் பிளவுத்தளங்களில் காணப்படுகின்றன. பாறைத்துண்டுகள் புவி இயக்கத்தால் சாய்வடைவதால் சாய்ந்து காணப்படுகின்றன. அதனால் மாறுபட்ட செங்குத்தான சரிவைக் கொண்டுள்ளன. Toe அடிப்பகுதி- கடலையடுத்த தாழ்வான பகுதிகள் பொதுவாகக் கடல்பகுதியாக மாறுமிடங்கள். மணல்மேடு, கடல்முகம் ஆகியவற்றிற்கிடையே உள்ள சரிவின் மாறுபட்ட பகுதி. ஒரு கட்டமைப்புக்காலின் வெளிப்புறத்திலுள்ள கட்டமைப்புக் கோணம். Tolerance தகைவு குறிப்பிடப்பட்ட திட்ட அளவீடுகள் அல்லது அலகீடுகள் ஆகியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட விலக்கத்துடன் ஒரு பொருள் இயங்குவது அதன் தகைவு எனப்படும். Tombolo பகட்டுமணற்றிட்டுத் தீவு- தீவினைத் தாய்நிலத்துடன் இணைக்கும் கழுத்துப்போன்ற குறுகலான மணற்றிட்டு படம் 26. Tongue நிலப்பட்டை- நீர்ப்பரப்புக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒடுங்கிய நிலப்பட்டை. Topographic map நிலவுருவமைப்பு நிலப்படம் - வரையத் தேவையான நிலவுருக்களின் அமைப்பினை விளக்குதல் Torrent பாய்ந்தோட்ட மலைப்பகுதிகளில் திடீரென மழைபொழிந்து உண்டாகி ஓடும் அருவிகள் பாய்ந்தோடும் தன்மையன. Torsion Loads திருகுவிசைப்பளுக்கள்- கட்டமைப்பு உறுப்பை நீளவாட்ட அச்சு வழியாகத் திருகிச் செலுத்தும் பளுக்கள். Total reserve மொத்த இருப்பு- நிரூபிக்கப்பட்ட கனிம இருப்பையையும் மேலும் இருக்கக் கூடிய கனிம இருப்பையும் கூட்டிய மொத்தக் கனிம இருப்பை மொத்தக் கனிம இருப்பாகக் கனிமப்படிவின் இருப்பை மதிப்பிடுவர் Tournado கடற்சூறாவளி - திடீரெனப் பெய்யும் இடிமழையுடன்கூடிக் குறுகியகால இடைவெளியில் வீசக்கூடிய ஊதற்கடற்புயற்காற்று. சுழன்று அடிக்கக்கூடியது. இது கடற்பகுதியிலும் அதனையடுத்த நிலப்பகுதியிலும் கடுமையான சேதங்களை உருவாக்கும். மணிக்கு 300 கிலோமீட்டருக்கும் மேலான வேகத்தையுடையது. பெரும்பாலும் மதியநேரங்களில் வீசுகிறது. மிகத்தாழ்ந்த காற்றுமண்டல அழுத்தத்தின் பொழுது வீசுகிறது. கடல்மட்டத்திலுள்ள காற்று கடுமையான வெயிலால் சூடேற்றப்படுவதால் மேலே செல்லும் காற்று ஈரமான காற்றுடன் கலந்து குளிர்வடைவதால் இந்நிகழ்ச்சி ஏற்படுகிறது. கோடை காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் இடைப்பட்டுள்ள காலக் கட்டத்தில் வெப்பமண்டலப்பகுதிகளில் இப்புயல் உருவாகிறது.<noinclude></noinclude> lc1h2nyu9nuhyq3wv5qk8jdosn7fp0k பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/289 250 638615 1919483 2026-03-30T15:40:13Z Magizh Sundram 16422 OCR 1919483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>282 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Trace elements அருகிய தனிமங்கள் பாறைகளில் பெரும்பாலும் Si, Al, Fe, Ca, Mg, Na, K, Ti போன்ற தனிமங்கள் குறிப்பிடத்தக்க அளவில் செறிந்துள்ளன. இவை சில சதவீதம் வரையுள்ளன. இவை தவிரப் பல தனிமங்கள் 1000 பிபிஎம் ஆஆபொ) (ஆயிரமாயிரம் பங்குகளில் ஒன்றாக) உள்ளன. சில வகையான அரியதனிமங்களும் இவற்றில் அடங்கும் இது தவிர Ba, Sr, P, Cu, Ni, Co, Cr, Nb, Y, V, W, Mo போன்ற தனிமங்களும் சிறிய அளவில் அருகிய தனிமங்களாகவும் உள்ளன. இவ்வருகிய தனிமங்கள் பாறையின் குளிர்வுக் கூர்தலறத்தை எளிதில் விளக்கவல்லன. Trade winds வணிகக்காற்றுகள் - காற்றழுத்தமிக்க மிதவெப்ப மண்டிலத்திலிருந்து குறைந்த அழுத்தமுடைய வடகோளார்த்தத்தின் வடகிழக்குப் பகுதியிலிருந்து புவிமையக் கோட்டுப் பகுதியை நோக்கி வீசும் காற்று. தென்கோளார்தத்தில் தென்கிழக்கிலிருந்து வீசும் காற்று. ஆண்டு முழுமையும் மிக ஒருமையாக வீசும்காற்று. குறிப்பாகக் கடற்பகுதியில் இவ்வாறு வீசுகிறது. அதனால் இது கடல் வணிகத்திற்கு மிகவும் ஏற்றதால், இதை வணிகக்காற்று எனக் குறிப்பிடுகின்றனர். கண்ட உட்பகுதிகளில் கடலில் வீசுவது போல அவ்வளவு ஒருமையாக வீசுவதில்லை. ஆனால் வெப்பமான பாலைவனங்களில் ஒருமையாக வீசுகிறது. நிலவுருவமைப்பு வேறுபாட்டால் இத்தகைச் சிறிய வேறுபாடுகள் நிகழலாம். வடஅட்லாண்டிக் பகுதியில் இக்காற்று வீச்சில் சற்று மாற்றம் தெரிகிறது. வடகிழக்கிலிருந்து கிழக்குக் கடற்கரையில் வீசுகிறது. மேற்குக் கடற்கரையில் கிழக்கு நோக்கி வீசுகிறது. இது பருவகால மாற்றங்களால் இவ்வாறு நிகழலாம். வணிகக்காற்றுகள் வடக்காகவும் தெற்காகவும் வீசலாம். இம்மாற்றம் 5° அட்சரேகைவரை நிகழலாம். இக்காற்று வீசும் பகுதியின் தட்பவெப்பநிலை சீராகவும் அமைதியாகவும் இருக்கும். இப்பகுதிகளில் வெப்பமண்டலப் புயற்காற்றும் வீசக்கூடும். Traffic Calming போக்குவரத்தமைதி- தெரு வடிவமைப்பைக் குறிக்கும். அல்லது தெருவை ஒழுங்குபடுத்தும் அமைப்பினைக் குறிக்கும். இதனால் உந்து வண்டிகளை மிக மெதுவாகத்தான் ஓட்ட இயலும். இதனால் உந்துவண்டி ஓட்டுனர் மிகுந்த கவனத்துடன் ஓட்டிச்செல்வார். Traffic Control Device போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கருவி- போக்குவரத்துக் குறியீடுகள், அடையாள விளக்குகள், சாலைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக்கட்டுப்பாட்டுப் பலகைகள், திசைகாட்டிகள் ஆகியவை போக்குவரத்தை முறைப்படுத்தவும், ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்யவும், வழிகாட்டவும் பொதுத்துறை நிறுவனங்களால் அமைக்கப்பட்டனவற்றைக் குறிப்பிடும்.<noinclude></noinclude> pe510koewmjolbv7do1kmbk9ersk88w பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/290 250 638616 1919484 2026-03-30T15:40:33Z Magizh Sundram 16422 OCR 1919484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 283 Traffic Impact Assesment போக்குவரத்துக் கட்டமைப்பை மதிப்பிடல்-புதிய விரிவாக்கத்தால் தேவைப்படும் போக்குவரத்துக் கட்டமைப்புக்களை மதிப்பீடு செய்தல். Traffic Island போக்குவரத்துத் தீவு-உயர்த்திக்கட்டப்பட்ட நிலையான கட்டடத்தைக் குறிக்கும். இதனைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். Traffic Regulation Order போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நெறி இடத்திற்குரிய போக்குவரத்து நெரிசலையும் வண்டிகளை நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்தலையும் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் நெறி. Training wall வழிகாட்டுச் சுவர்கள்- சுவர் அல்லது துறைமுகப் படகுத்துறை நீரோட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்தித் திசை திருப்ப வல்லன. Transgression கடற்கோள்படுதல் - குறுகிய புவியியல் காலத்தில் பெருநிலப்பரப்பு கடலால் மூழ்கடிக்கப்படுதல். ஆனாலும் இவ்வியக்கம் சில மில்லியன் ஆண்டுக் காலக்கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம். தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் திருச்சிராப்பள்ளிப் பகுதிகள் 20 கோடி ஆண்டுகளுக்குச் சற்று முன்னும் பின்னர் 10 கோடியாண்டுகளுக்கு முன்னரும் கடலால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 10,00,000 முதல் 10000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக் கடற்கரைகள் பலமுறை ஆங்காங்கே கடலுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் காணப்படும் கடற்படிவுகளால் இஃதறியப்படுகிறது. Transition metals மாறுநிலை உலோகத்தனிமங்கள்-அலோக நிலையிலிருந்து உலோகநிலைக்கு மாறும் தனிமங்கள். தொடரான தனிமங்கள். ஒரே மாதிரியான வெளிப்புற மின்மப் பாதைகளைக் கொண்டவை. அதனால் ஒரேமாதிரியான வேதியல் இயல்புகளைக் கொண்டவை. இவற்றில் 30 தனிமங்கள் அடங்கும். அவை அணுவெண் 21இலிருந்து 30 வரையும், 39 இலிருந்து 48 வரையும் மற்றும் 71 இலிருந்து 80 வரையான தனிமங்கள் அடங்கும். அவை 1 இலிருந்து 8 வரையான பலவிதமான அணுப்பிணைவுகளை உடையன. அவை உயர்ந்த அடர்த்தியும், உருகுநிலையையும், காந்தத்தன்மையும் கொண்டவை. அடர்நிறமுடையவை. Transmission electron microscope ஊடுகடத்தும் மின்னணு உருப்பெருக்கி- ஒளிக்குப்பதிலாக மின்மங்களைப் பயன்படுத்தும் நுண்ணுருப்பெருக்கி. இதனால் மிகப்பெரிய உருவப்படம் கிடைக்கிறது. முப்பரிமாண உருவப்படம் கனிமத்தின் இயல்புகளைத் தெளிவாகக்<noinclude></noinclude> 2eubeqtgzdovyeozuap2utaizj3be16 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/291 250 638617 1919485 2026-03-30T15:40:53Z Magizh Sundram 16422 OCR 1919485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>284 கடற்பொறியியற் கலைச்சொற்கள் காட்ட வல்லது. இதன் மூலம் நுண்ணிய கட்டமைப்புகளையும் எளிதில் கண்டறியலாம். Transition நிலைதிரிபு-ஒருவட்டார எல்லையிலிருந்து மறுவட்டார எல்லைக்குள் செல்லும் சாலையின் அகலம் அல்லது தளப்பதிப்பு ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படும் தன்மையைக் குறிக்கும். Transition zone கனிமப் பகுதிமாறுவளையப்பகுதி- புவியாழப் பகுதிகளில் வெப்பநிலையும் அழுத்தநிலையும் உயருவதால் அச்சூழ்நிலைக் கேற்பக் கனிமங்களின் புறத்தன்மையும் வேதியலடக்கமும் வேறுபடுகின்றன. அதனால் ஒருகனிமம் பிறிதொரு கனிமமாகக் மாறுகிறது. இவ்விதமாற்றங்களை அடையும் பகுதி கனிமப்பகுதி மாற்ற வளையப்பகுதி எனப்படுகிறது. Transom சதுரப்பின்பக்கம் கப்பலின் பின்பக்கக் குறுக்கு வெட்டுத் தோற்றம் சதுரவடிவைக் கொண்டது. Transverse குறுக்குவாட்ட- கப்பலின் மையத்தளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். தளத்தின் குறுக்கு விட்டத்தைக் குறிக்கும். Transverse bar குறுக்குமணற்றிட்டு- மணற்றிட்டு கடற்கரைக்குக் குறுக்காகப் படிந்துள்ள, வளர்ந்துள்ள தன்மை. Trapezohedron கோடகநாற்கட்ட முகக்கட்டு 24 முகங்களைக் கொண்ட படிகத்தைக் குறிக்கும். ஒவ்வொரு முகமும் இணைகரத்தப் போன்றிருக்கும் நான்கு முகங்கள் ஒருபக்கத்தில் இருக்கும். கனசதுர, கன செவ்வக மற்றும் அறுகோணப்படிக வமைதிகளைச் சார்ந்தது. இஃது ஒரு மூடிய படிகவுரு. பிரமிடைப் போலிருக்கும். Travel time பயணக்காலம் - அலைகள் தோன்றுமிடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்துசேர எடுத்துக் கொள்ளும் கால அளவு. Trawler பெரும்பை வலைமீன் பிடிக்கப்பல்- மிதக்கும் கட்டை இணைந்த அகன்ற வாயுடன் கூடிய பை போன்ற பெரிய மீன் வலையை கடலுள் மூழ்கச் செய்து இழுத்துச் செல்லும் மீன் பிடிக்கப்பல். Treaty Port ஒப்பந்தத் துறைமுகம் ஆசிய நகரங்கள் வெளிநாட்டு வணிகத்திற்காகவும், தங்குவதற்கும் மைய 18 ஆம் நூற்றாண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியுள்ள துறைமுகங்களைக் குறிக்கும். சீனாவிலுள்ள துறைமுக நகரங்களையும் சப்பான், கொரியாநாட்டுத் துறைமுகங்களையும் குறிக்கும். Trellis சிற்றோடையமைப்பு- பாறைச் சாய்மானத்தின் வழியாக ஓடும் முதனிலை ஆறு உண்டாக்கும் ஓடைகளும் கிடைவரைக்கு இணையாக ஓடும் இரண்டாம் நிலையாறும் சேர்ந்து உண்டாக்கும் நீண்டசதுரமான ஓடையமைப்பு.<noinclude></noinclude> saslu44eammac3febt3zhzo3vm1m048 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/292 250 638618 1919486 2026-03-30T15:41:09Z Magizh Sundram 16422 OCR 1919486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 285 Trench நீளவாட்டக் கடற்பள்ளத்தாக்கு-கடற்படுகையில் ஏற்படும் ஆழமான நீளவாட்ட ஒடுக்கப் பள்ளத்தாக்கு. மெதுவாகச் சரியும் பக்கங்களை உடையது. பிறைத்தீவுகளுக்கு அண்மையில் அமையும். பசிபிக்குக் கடலிலுள்ள மரினா கடற்பள்ளத்தாக்கையும், தோங்காப் பள்ளத்தாக்கையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். படம் 20. Triangulation முக்கோணவழிமுறை - ஓர் அடிப்படைக் கோட்டைக் கொண்டு தியோடைலைட்டுக் கருவியின் மூலம் கோணங்களை அளப்பதால் உண்டாகும் முக்கோணங்களைக் கொண்டு துல்லியமான நிலவளவை செய்தல். இவ்வாறான முக்கோணவமைப்பின் உருவளவைக் கொண்டு முதனிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையாகப் பிரிக்கப்பட்ட நிலவுருக்கள் துல்லிதமாக அளக்கப்படுகின்றன. Triassic திரியாசிக்குக்காலக்கட்டம் புவிவரலாற்றின் இரண்டாம் ஊழியின் முதற்கட்டக் காலக்கட்டம். பொதுவாக இக்காலக்கட்டத்தில் படிந்தபாறையடுக்குகளைக் குறிக்கும். இஃது 22.5 முதல் 18 கோடியாண்டுகளுக்கிடைப்பட்ட காலக்கட்டம். இக்காலப்பாறைகளை இதற்கடியிலுள்ள பெர்மியன் காலக்கட்டப் பாறைகளிலிருந்து வேறுபடுத்தியறிவது கடினமாகவுள்ளது. Tributary துணையாறு-பெரிய ஆற்றுடன் கலக்கும் சிற்றாறு. Triclinic crystal மூவச்சுச் சாய்ந்த படிகம் வெவ்வேறு நீளங்களுடைய அச்சுக்கள் வெவ்வேறு கோண அளவுகளில் ஒன்றைஒன்று வெட்டிக்கொண்டு உருவாகும் படிகவுரு. இதற்கு தளச்சீரமைதியோ அன்றிச் சுழற்சியச்சுச் சீரமைதியோ கிடையாது எனினும் மையச்சீரச்சமைதி காணப்படும். Trigonal system மூமுகப்படிகத் தொகுதி- ஆறுகோணப்படிக அமைதியின் ஒருபிரிவு. இதில் மூன்று சமமான கிடையச்சுக்கள் செங்குத்தாக நீண்டோ குறுகியோ உள்ள அச்சை 90° யில் வெட்டும். ஒன்றுபோலுள்ள 3 தளச்சீரமைதி கொண்ட தளங்கள் செங்குத்து அச்சை 60° இருக்குமாறு வெட்டும். இதில் செங்குத்தான மூமடிவுச் சுழற்சி அச்சும் 3 கிடையான இருமடிவுச்சுழற்சி அச்சும் 3 தளச்சீரமைதியையும், மையச்சீரமைதியும் உடன் காணப்படும். Trim கப்பலின்நீளவாட்ட அமைப்பு-கப்பலின்முகப்புக்கும் பின் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியைக் குறிக்கும். Tropospherre கீழடுக்குவெப்பவளிமண்டலம் தரைமட்டத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவுவரையுள்ள வளிமண்டலம். இம்மண்டலத்தில் சுழலும் தொங்கலான தூசிகள் நிறைந்து காணப்படும். இதில் மேகமூட்டங்களும் நீராவியும் கலந்து காணப்படும். புவிமையக்<noinclude></noinclude> 988d3eljhz0ve5i835axp7nnsq4dz0y பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/293 250 638619 1919487 2026-03-30T15:41:26Z Magizh Sundram 16422 OCR 1919487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>286 கடற்பொறியியற் கலைச்சொற்கள் கோட்டுப்பகுதியில் 16 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. துருவப்பகுதிகளில் 8 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. மேலடுக்கு வளிமண்டலத்தைப் போலல்லாமல் இம்மண்டலத்தில் உயரே செல்லச்செல்ல வெப்பநிலை குறைகிறது. இதற்கு மேலாக மிதவெப்பமான அடுக்கு வளிமண்டலம் அமைந்துள்ளது. Trough ஆழமான பள்ளத்தாக்கு - பெரும்பாலும் கடற்றளத்தில் காணப்படும் ஆழமான அகன்ற பள்ளத்தாக்குகளைக் குறிப்பிடும். கடல்மலைத் தொடர்களுக்கிடையில் காணப்படும். வடஅட்லாண்டிக் கடலிலுள்ள பூரிட்டோரீகோ பள்ளத்தாக்கை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். Trough அலைதாழ்வுநிலை அலைகளின் தாழ்வான பகுதியைக் குறிக்கும். True Dip உண்மையான பாறைச்சாய்மானம் சமதளத்தில் படியும் படிவுப்பாறையடுக்குகள் உயர்த்தப்படுவதாலும் சாய்க்கப்படுவதாலும் சாய்மானமடைகின்றன. படிவுத்தளம் கிடைவரையாகவும் சாய்வுக்கோணம் சாய்மானமாகவும் அளக்கப்படுகிறது. கிடைவரைக்குச் செங்குத்தான திசையில் சாய்மானக்கோணம் அளக்கும் பொழுது மிக உயர்ந்த சாய்மானத்துடன் பாறை உள்ளது. ஏனைய திசைகளில் சாய்மானத்தை அளந்தால் அது குறைவான சாய்மானத்தைக் கொடுக்கிறது. குறைவான சாய்மானக் கோணவளவை மேலோட்டச் சாய்மானமென்றும் மிக உயர்வாகக் காட்டப்படும் கோணவளவு உண்மையான சாய்மானமாகவும் குறிக்கப்படுகிறது. True Position உண்மைநிலை- முப்பரிமாணத்தகவு வரைபடத்தில் குறிப்பிட்ட இடநிலையைக் குறிக்கும். தகைவு ஒரு பொருளின் இருபரிமாணங்களைக் குறிப்பிடும். பொருளின் உண்மையான இடமும் கணக்கிடப்பட்ட அல்லது அளந்தறியப்பட்ட அதன் இடமும் நீள அகல உயரக்கட்டங்களுடன் குறிக்கப்படும். Truncated Spur முனைமுறிந்த முகடு-பனிப்பாறையரிப்புக்கு முன்னுள்ள பள்ளத்தாக்கில் நீட்டிக்கொண்டிருக்கும் முகடு பனிப்பாறைப் பள்ளத்தாக்கில் பெயர்ச்சியடைந்தபின் முகடு பள்ளத்தாக்கின் பக்கமாக முறிந்துள்ள தன்மையைக் குறிக்கும். Truncation முனைமுறிந்த பாறையரிப்பால் வெட்டப்பட்டு நீங்கிய நிலவுருவமைப்பு. ஒருபக்கத்தில் செங்குத்தான சிகரம் அல்லது சரிவைக் கொண்டிருக்கும். Trunk நடுப்பகுதி- கப்பலில் உள்ள இருதளத்திற்கும் இடையிலுள்ள செங்குத்தான பாதை. இதன் வழியாக கம்பிவடங்களும் குழாய்களும் அமைக்கப்பட்டிருக்கும்.<noinclude></noinclude> 15q776jbg4qclf8yhjz3dv4syfggbrg பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/294 250 638620 1919488 2026-03-30T15:41:43Z Magizh Sundram 16422 OCR 1919488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 287 Truss தாங்கணைவுக்கட்டு- கட்டமைப்பின் பளுத்தாங்கும் அமைப்பு கட்டமைப்பின் தளர்வு விசையையோ அல்லது அழுத்த விசையையோ இணைத்துத்தாங்கும் ஆதாரக்கட்டு. முழுக்கட்டமைப்பையும் விட்டம் போலத் தாங்கவல்லது. - Tsunami ஆழிப்பேரலை மிகப் பெரியவளவில் கடல் நிலத்தில் ஏற்பட்ட நிலவதிர்ச்சியதிர்வுகளால் அன்றிக் கடற்றரையில் ஏற்பட்ட நிலவதிர்வால் உண்டாகும் ஆழிப்பேரலைகள். இவ்வலைகள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகம் வரை கடலில் பரவிச் செல்லும். கடற்கரையோரத்தில் அலையின் வேகம் மிகக் குறைந்து மிகபெரிய அலைகளை உண்டாக்கும். இதனால் அருகிலுள்ள கடற்கரைகளில் கடல்நீர்மட்டம் உயரும். ஆழிப் பேரலைகளால் நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்பட்டுப் பெருமளவான சேதங்கள் உண்டாகின்றன. இவ்வாறாகத் தமிழ்நாட்டில் 2004 ஆண்டு திசம்பர் 26 ஆம் நாள் நிகழ்ந்த இந்தியக்கடல் ஆழிப்பேரலையால் கடலூர், நாகபட்டினம் கன்னியாகுமரிப் பகுதிகளில் பெருத்த சேதங்கள் உண்டாகியுள்ளன படம் 29. Tug இழுபடகு வலிமையான சிறிய கப்பல் இதன் மூலம் பெரிய மிதவைப்படகுகளைத் தள்ளியோ அன்றி இழுத்துக் கொண்டோ செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. படம் 50 Tumlehome உட்பக்கவளைவுப்படகு நீர்ப்பரப்பிற்கு மேலுள்ள கப்பலின் உடற்பகுதி உட்பக்கமாக வளைந்திருத்தல். Turning circle கப்பல் திரும்புவட்டம்- நெருங்குவழிக் கால்வாயின் இறுதியில் கப்பல்கள் திரும்புவதற்காக வட்டமாக அமைக்கப்படும் ஆழப்படுத்தப்பட்டுள்ள வளையக்கால்வாய். இதன் மூலம் அவ்விடத்தில் சென்று கப்பல்கள் திரும்பி வர இயலும். Tufa சுண்ணத்துளைப் படிவுக்காரை- துளைமிக்க பல அறைகளைக் கொண்ட கடற்பஞ்சு போன்ற சுண்ணக்காரைப் படிவு. இது வெந்நீரூற்றைச் சுற்றிலும் நீர் ஆவியாதலால் படிந்து கிடக்கும். Tuff எரிமலைக்குழம்புச் சாம்பல்பாறை-எரிமலைக் குழம்புச்சாம்பலும் தூசிகளும் படிந்துருவான பாறை. மிக நுண்பரல் தன்மைக் கட்டுக்கோப்புடையது. இதிலுள்ள துகட்கள் 4 மி.மீ. குறைவான குறுக்களவு உடையன. Turbidity கலங்கல் - நுண்ணிய பாறைப் பொருட்கள் கண்ணுக்குத் தெரியுமளவிற்குப் பெரியதாய் நீரில் தொங்கிக் கொண்டிருக்கும் தன்மை. சில சமயங்களில் நீரில் கண்ணுக்குத் தெரியாத அளவில் நுண்மையான பரல்களையும் தொங்கலாகக் காணப்படும். ஆனால் அதில் வெளிச்சம் புகும் பொழுது நிறையத் தொங்கல்கள் இருப்பது புலப்படும். இஃது<noinclude></noinclude> spfm1x0xm97acct366wrn0moiq8kwej பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/633 250 638621 1919489 2026-03-30T15:41:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொள்ளப் பெறாத வழி, பிற்றை ஞான்று, தோழி, வரைந்துகொள்ளினல்லது இவ்வொழுகலாற்றில் இனிக்கூடல் அரிது, என வரைவு கடாயது’ என்ற கருத்தில் அமைக்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணனூர்‌|605|கண்ணி}}</noinclude>கொள்ளப் பெறாத வழி, பிற்றை ஞான்று, தோழி, வரைந்துகொள்ளினல்லது இவ்வொழுகலாற்றில் இனிக்கூடல் அரிது, என வரைவு கடாயது’ என்ற கருத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் உவமை நயம் சிறந்து ஒளிர்கிறது. பலரும் ஆழ்ந்து உறங்கும் நள்ளிராப் போதில் உள்ளங்கவர் தலைவன் வருதலுக்கு, ஆற்றல் மிக்க களிறு வருவதனையும், அவரை வரவேற்றுக் கூடவியலாத நிலையில் உள்ள தலைவி நிலைக்கு வலையில் அகப்பட்ட மயிலையும் உவமை கூறியிருப்பது இலக்கிய நயம் வாய்ந்ததாக உள்ளது. {{Right|<b>கி.கோ.</b>}} {{larger|<b>கண்ணனூர்</b>}} தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம். இது முற்காலத்தில் ஓர் இராணுவத் தளமாக இருந்தது. தேங்காய், தானியங்கள், மிளகு, மரவகைகள் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கண்ணி</b>}} என்பது சூடும் பூமாலை, போர்ப்பூ, பூங்கொத்து, அரும்பு, பறவை பிடிக்கும் முடிப்புக் கயிறு, தாமணி முடிச்சு, கயிறு, கொழுந்து, வெண்பாவில் இரண்டடியாய் வரும் உறுப்பு, ஒரு வகை இசைப்பாட்டு முதலிய பல பொருள் கொண்ட ஒரு சொல்லாகும். இப்பொருள்களைப் பொதுவாக நோக்கும்போது இவை, மலர் தொடர்பானவையாகவும், கயிறு தொடர்பானவையாகவும் அமையக் காணலாம். மேலும், மலர்களைக் கயிற்றில் தொடுத்த அமைப்பிற்கு அமைந்த கண்ணி என்னும் சொல், ஓராற்றான் ஒப்புமையாக அமைந்த கலிவெண்பாவின் ஈரடி கொண்ட உறுப்பிற்கும், ஆகுபெயரான் அவ்வகையிலமையும் இசைப்பாடல், நூல் ஆகியவற்றிற்கும் பெயராக அமைந்தமையும் புலனாகிறது. ‘கண்ணியும் தாருமென எண்ணினர் ஆண்டே’ (தொல். பொருள். 634) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கண்ணி என்பதனைச் சூடும் பூ என்று பேராசிரியர் விளக்கியுள்ளார். ‘கண்ணி கார் நறுங்கொன்றை’ (புறம்.1–1), ‘பெருந்தண்கண்ணி மிலைந்த சென்னியன்’ (முருகு-44) என்னும் இடங்களில் இச்சொல் தலையில் அணியும் முடிமாலையினை உணர்த்துகிறது. நார் ஒன்றில், ஒரே வகை மலரை இருபக்கத்திலும் பக்கத்திற்கொன்றாக அமையுமாறு ஒத்த இடைவெளியில் கட்டிச்செல்வது பூச்சரம் எனப்படும். பன்னிற வண்ணம் கொண்ட மலர்களை அவ்வாறு கட்டி அமைப்பது கதம்பம் எனப்படும். இப்பூச்சரத்தில் அல்லது கதம்பத் தொடையில், இருபக்கமும் மலர் தோன்ற அமைத்துக் கட்டப்பட்ட ஒவ்வொரு பகுதியும் கண்ணி எனப்படும். இக்கண்ணிச் சரத்தினைத் தொடர்ந்து எவ்வளவு நீளத்திற்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். கலிவெண்பா யாப்பில் ஓரெதுகையில் அமையும் இரண்டு அடிகளும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் அடியின் இறுதியில் அதே எதுகையில் தனிச் சொல்லும் அமையும். இந்த அமைப்பும் ஒப்புமையால் கண்ணி எனப்படும். கலிவெண்பாவில் அமையும் உலா, தூது முதலிய பிரபந்தங்கள் இத்தகைய கண்ணிகள் பலவற்றைத் தொடர்ந்து கொண்டு முடியும். இக்கண்ணிகளுக்கும் எண்ணிக்கை வரையறையில்லை. கலிவெண்பாவின் இரண்டு அடிகள் கொண்ட இவ்வுறுப்பினைக் கண்ணி என்னும் பெயரால் சுட்டும் மரபினைச் சங்கர சோழன் உலா, தமிழ் விடுதூது என்னும் நூல்களில் காணமுடிகிறது. தன்மீது பாடப்பெற்ற உலாவின் சிறப்புணர்ந்த சோழ மன்னன் ஒருவன் அதனைப் போற்றும் வகையில், அதிலுள்ள கண்ணி ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் பொன் பரிசு வழங்கினான் என்னும் செய்தியினை ‘முன்னாயகரில் அவன் மூதுலாக் கண்ணி தொறும், பொன்னாயிரம் சொரிந்த பூபதியும்,’ எனச் சங்கர சோழனுலாவும், நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்கு ஓராயிரம் பொன் ஈந்த உலாவும் எனத் தமிழ் விடுதூதும் குறிப்பிடுகின்றன. நெடிதாகத் தொடர்ந்து செல்லும் கலிவெண்பாவில் ஈரடி கொண்ட உறுப்பாக அமையும் கண்ணி பொருளால் தொடராமல் தனித் தனியாக அமைவதும், ஒரு பொருள் பற்றி அமைவதும் உண்டு. இவ்வாறு தனித்தனிக் கண்ணிகள் பலவற்றைக் கொண்டு அமையும் நூல்களும் பிற்காலத்தில் உருவாயின. இத்தகு நூல்களில் அமையும் கண்ணிகளின் ஈற்றுச்சீர், எதுகைக்கேற்ப அமையாமல் யாதானுமொரு தொடரையே தொடர்ந்து கொண்டமைவதுண்டு. தாயுமானவரின் பராபரக்கண்ணி இவ்வகையில் அமைந்ததாகும். அதன் கண்ணிதோறும் பராபரமே என்னும் ஒரே தொடர் இடம்பெறுகிறது. இவ்வகையில் பத்திரகிரியாரின் நூல், கண்ணிதோறும் எக்காலம் என்னும் சொல்லைக் கொண்டு முடிவதால் அது எக்காலக் கண்ணி என்று சொல்லப்படுகிறது. பின்னர்க் கிளிக்கண்ணி என்னும் பெயரில் தகைய அமைப்புக் கொண்ட இசைப்பாடல்கள் உருவாயின. அக்கண்ணி ஒவ்வொன்றும், நாற்சீர் கொண்ட முதல் அரையடியினை அடுத்து, இருசீர் கொண்ட அரையடியும், அதன்பின் கிளியே என்னும் தனிச்சொல்லும் அமைய, இவை இரண்டும் முன் பகுதியாக ஓரடியாக அமையும். அடுத்து இரு அரை அடிகள் தொடர்ந்து அமைய ஒரு கண்ணி நிறைவு<noinclude></noinclude> 8rnxkdtbgvdd97mtu5084ofzddug5xa பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/295 250 638622 1919490 2026-03-30T15:41:59Z Magizh Sundram 16422 OCR 1919490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>288 கடற்பொறியியற் கலைச்சொற்கள் இவ்வாறான நீரில் தொங்கும் நுண்ணிய தொங்கல்களை அளந்தறியும் அளவுகோலையும் குறிப்பிடும். Turbidity current கலங்கல் நீரோட்டம் -படிவைச்சுமந்த கலங்கல் நீர் தாழ்வான சரிவின் வழியாகக் கடலடித்தளத்தின் அல்லது ஏரிப்படுகையின் வழியாகச் செல்லும் பொழுது தெளிவான நீரை விடக்கனமான கலங்கனீர் செல்லும் வழியிலுள்ள பாறைகளை எளிதில் அறுத்தரித்துச் செல்கிறது. Turbulent water கலங்கனீர்- பாறை நுண் துணுக்குகளையுடைய கலங்கலான மண்டிநீர். நீரின் அலைவாய் துணுக்குகள் படியாமல் சுழன்று கொண்டிருக்கும் தன்மையன. அலைவாய்க் கரையிலும் ஆற்றுவெள்ளநீரோட்டத்திலும், ஆழ்கடல் ஆற்றுக் குடைவுப் பள்ளத்தாக்கிலும் இவ்வாறான மண்டி நீர் காணப்படுகிறது. விரைவாகச் சுழலும் மட்துணுக்குகள் ஆற்றுப்பள்ளத்தாக்கையும் கடற்கரையையும் ஆழ்கடற் பள்ளத்தாக்குகளையும் விரைவாக அரித்து நீக்கும் தன்மையுடையன. கலங்கல் நீரின் ஓட்டம் ஏடுகளைப்போல் சீரானதல்ல. கலவையான கொந்தளிப்பான மற்றும் குழப்பத்துடன் கூடிய ஓட்டத்துடன் செல்லும். Tween-deck இடைத்தளம்- கப்பல் மேற்றளத்திற்குக் கீழாக உள்ள சரக்கு ஏற்றப்பட்டிருக்கும் தளத்திற்கும் மேலான இடைவெளியில் அமைந்திருக்கும் இடைத்தளம். Typhoon கடற்கரையோரச்சூறாவளி- வெப்பமண்டலப் பகுதியில் கடற்கரையோரங்களில் வெப்பமடைவதால் செங்குத்தாக எழும்பும் காற்றால் உண்டாகும் சூறைக்காற்று. சில சமயங்களில் திடீரெனப் பெய்யும் இடிமழையுடன் கூடியது. மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் மேலாக வீசக்கூடியது. ஆனால் மிகச்சிறிய நிலப்பரப்பில் எழுவது. U UBC (Uniform Building Code) ஒருபடித்தான கட்டடக் கோட்பாடு பொதுமக்களின் உடல் நலம், பாதுகாப்பு, நலன் சொத்துக்களைப் பேணல் குறித்த குறைந்தபட்சமாகப் பின்பற்றும் மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புக் கோட்பாடு. அதன் வடிவமைப்பு கட்டும் பொருட்களின் தரமதிப்பு, பயன்பாடு, இருப்பிடம், மராமத்து போன்றவற்றைச் சட்டமியற்றி நீதித்துறை வழியாக முறைப்படுத்தல். UL (Underwriters Laboratories, Inc.) ஒருங்கிணைந்த ஆய்வகக் காப்பீட்டாளர்- ஒருங்கிணைந்த பொருள் பாதுகாப்புச் சோதனை செய்யும் ஆதாயமற்ற காப்பீட்டு நிறுவனம்.<noinclude></noinclude> 4px0wqri3bj5yi2xnebnq6wa37rzbgx பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/296 250 638623 1919491 2026-03-30T15:42:15Z Magizh Sundram 16422 OCR 1919491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 289 ULCC (Ultra large crude carrier) மீப்பெரும் சுமைக்கப்பல் தொட்டிக்கப்பல்கள். இவை 3,20,000 டன்களுக்கு மேலான சுமைகளை ஏற்றிச் செல்லக்கூடியன. Ultimate Load அறுதிச்சுமை-கட்டமைப்பில் உடைவை உண்டாக்கத் தேவையான விசை. Ultimate production அறுதிநிலை உற்பத்தி இயற்கை வளங்களை எல்லாம் பயன்படுத்தி அழித்தபின் குறைந்த அளவில் உற்பத்தியாகும் பொருட்கள். Ultimate strength அறுதிநிலை வலுமை கட்டமைப்பு உறுப்பு. உருக்குலையுமுன் தாங்கிய பெரும் விசை. இஃது அறுதிச்சுமையை அதன் குறுக்குவெட்டுத் தோற்றப்பரப்பினைக் கொண்டு வகுப்பதால் கிடைக்கும். Ultra violet Rays புற ஊதாக் கதிர்கள்- கண்ணுக்குத்தெரியும் சூரிய ஒளியில் காணப்படும் ஏழு வகை நிறங்களிலுள்ள (4x105cm 5x107 cm) குட்டையான அலைநீளத்தைக் கொண்ட நீல நிறத்திற்கும் சற்றுக் கீழான அலை நீளத்தைக் கொண்ட கதிர்கள். பெரும்பாலான புறஊதாக் கதிர்கள் புவிநிலப்பரப்பை எட்டுமுன்னே மேல்நிலைக் காற்றுமண்டலத்திலுள்ள ஓசோன் அணுத்திரள்களால் உட்கவரப்பட்டுவிடுகின்றன. எனினும் அக்கதிர்களின் தாக்கம் மலை உச்சிகளில் சற்று மிகுதியாகவே உள்ளது. Ultrabasic rock மிகுமூலப் பாறை- சிலிக்காவடக்கம் 45% இக்கும் குறைந்த தழற்பாறை. இதில் 60% மேலான பிளேசியோகிளேசு, பையோடைட்டு, ஆம்பிபோல், பைராக்சின் ஆலிவின், கார்னட்டு, மக்னடைட்டு போன்ற அயமக்னீசியக் கனிமங்கள் அடங்கியிருக்கும். தூனைட்டு, பெரிடோடைட்டு அனார்தோசைட்டு போன்ற பாறைகள் இதில் அடங்கும். Ultramafie rock மிகுஅய மக்னிசியப்பாறை - கரியநிறமுடைய அயமக்னீசியக் கனிமங்களைப் பெருமளவில் (50% ) மேலாகக் கொண்ட பாறை. தோலரைட்டு, பேசாலட்டு, ஆம்பிபோலைட்டு, பையோடைட்டுச்சிஸ்டு போன்றனவற்றைக் குறிக்கும். Unconformity படிவுயிடைவெளி- தொடர்ச்சியாகப் படிவுகள் ஒரு நீர்நிலையில் படிந்து கொண்டிருக்கும்பொழுது இடையில் படிவு ஏற்படாமல் தடைப்படுவது. படிவுத்தளம் உயர்த்தப்படுவதாலும், ஆற்றின் திசைமாறிய போக்காலும் புவியியக்க மாற்றங்களாலும் இத்தகைய படிவுயிடைவெளி ஏற்படலாம்.<noinclude></noinclude> 3f4jg5l6w1393a210fyg6ysa2hpbd8p பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/297 250 638624 1919492 2026-03-30T15:42:56Z Magizh Sundram 16422 OCR 1919492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>290 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Under cliff சிதில மலையடிவாரம் மலையடிவாரம் சிதிலமடைவதால் மேலுள்ள பாறைகள் சரிவடைதல். மலையடிவாரத்தின் கீழுள்ள களிமண் அரிக்கப்படுவதால் சரிவடையும் சுண்ணப்பாறைகளைக் குறிப்பிடலாம். Undercutting அடியரிப்பு - ஆற்று நீரோட்டத்தால் அதன் ஓரங்களிலுள்ள அடிப்பகுதிகளில் உள்ள மென்மையான மண், பாறைகள் ஆகியவை அரித்து நீக்கப்படும் இயக்கம். அடிப்பகுதிகளில் வீசும் மணலை வாரிவரும் வன்மையான காற்று வீச்சால் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்பாலும் பாறைகளின் அடிப்பகுதி வெட்டி எடுத்து நீக்கப்படுகிறது. Undertow பின்வாங்கு நீரோட்டம்- கடல்பக்கமாகக் கடற்கரையை நோக்கி ஓடும் நீர்பரப்புக்குக் கீழாக உருவாகும் நீரோட்டம் பின்வாங்கு நீரோட்டமாகும். இது கரைக்கு எதிரான பின்னரிப்பை உண்டாக்குகிறது. கடற்கரையோரப் பாறைகளின் அடிப்புறத்தில் குடைவு உண்டாக்கி இஃது அரிக்கிறது. இது பின்வாங்கலை நீரோட்டத்தைக் குறிக்கும். Underwater acoustics ஆழநீரடிஒலி நுட்பவியல் - மின்காந்த ஒலியலைகளைக்கொண்டு கடற்றள நிலவுருக்களையும், கனிமப் படிவங்களையும், கடல்வாழ் உயிரினங்களின் செறிவையும் வகைகளையும், ஆழ்கடல் நீரோட்டங்கள், ஆழ்கடல் உப்புத்தன்மை, வெப்பநிலை, தொல்பொருளியல் பொருட்கள் ஆகியனபற்றி ஆராயும் தொழில் நுட்பம். தொலையுணர்வு உருவப்பதிவு முறையாலும் கடற்றரை, ஏரித்தரைகள் பற்றியும் ஆராயப்படுகிறது. Underwater archeology ஆழநீரடிதொல்பொருளியல்-மூழ்கிய கப்பல் கட்டமைப்புக்களையும் பண்டைக்கால நாகரீகத்தையும், கடல்கோளால் கடலுள் மூழ்கிய பண்டை நகரங்களின் வரலாற்றையும் தொல்பொருளியலையும் கட்டடக்கலையையும் ஆராயும் அறிவியல். துவாரகை, பூம்புகார் போன்ற கடலினுள் புதைந்த நகரங்களையும் அவற்றின் கட்டடக்கலையையும் ஆராயும் அறிவியல். Underwater architecture ஆழநீரடிக் கட்டடக்கலை- ஆழநீர்நிலைகளில் ஏற்படுத்தும் கட்டடக்கலையியல். நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் கட்டமைப்பு, கப்பல் கட்டுமானப் பொறியியல், தொலையுணர்வியக்கத்தால் இயங்கும் ஆழ்கடல் ஊர்திகள், ஆழநீரடி ஆய்வுக்கப்பல்கள் கட்டும்விதம் போன்றவற்றை வடிவமைக்குமியல். Underwater gradient கடற்றளச்சரிவுவீதம்- கடற்றளத்தின் சரிவைப் பொருத்தது. குலையாத நீர்மட்டம் Undisturbed water level அலையியக்கத்திற்குக் கீழேயுள்ள நீர்.<noinclude></noinclude> 7q2d2gpfbonsigubjw7yf29zajbo92d பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/298 250 638625 1919493 2026-03-30T15:43:10Z Magizh Sundram 16422 OCR 1919493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 291 Updrift அலைவாய்க்கரைப் படிவு குவியும் திசை- அலைவாய்க் கரையியக்கத்தால் எடுத்துச் செல்லும் கடற்கரை மணற் பொருட்கள் சென்று குவியும் திசை. Uniformly distributed load ஒருபடித்தாகப் பரவியசுமைவிசை நடைமுறையில் ஒரு கட்டமைப்பு உறுப்பின் முழுநீளம் அல்லது அதன் ஒருபகுதியின் நீளம் மாறாத விசையினால் தாக்கப் படுவதைக் குறிக்கும். Upland மேனிலம்- கடற்கரையை அடுத்துக் காய்ந்து போயிருக்கும் நிலப்பரப்பைக் குறிக்கும். இது சாதாரண வேலியேற்றக் கோட்டுக்கு மேலாக இருக்கும் நிலப்பகுதி. Uplift Bridging தூக்குபாலம்- வடிவமைப்பைத் தூக்குவதற்காகத் தேவைப்படும் பாலம். கீழடுக்கிலுள்ள M- தொடரின் முதல் வில்நாண் தட்டுப்புள்ளி, LH அல்லது DLH தொடர் குறுக்குச் சட்டங்களையும் வடிவமைப்பின் பிறவிடங்களிலுள்ள அடித்தளவில் நாண் தட்டுப்புள்ளிகளையும் வடிவமைப்பிலுள்ளபடி தூக்கி அமைக்கப் பயன்படும் வடிவமைப்பு தூக்கு பாலம். Uprush மேற்பாய்ச்சல்-அலையுடைவு ஏற்பட்டவுடன் உடைவுற்ற அலை கரைமுகப்பை நோக்கிப் பாய்ந்து வருதல். USL (Uniform Shipping Laws) ஒருபடித்தான கப்பல் விதிகள்- நிலையான கப்பல்களை வடிவமைக்கவும் கட்டவும் ஆஸ்திரேலியக் கோட்பாடுகளைப் பின்பற்றிக் கட்டும் விதிகளைப் பொருத்தது. Upwelling பொங்கியெழுதல் ஆழநிலையிலிருந்து நீர் பொங்கி ஆழமற்ற இடத்திற்கு மேலே வருதல். ஆழமான நீர்நிலையில் மேலேயுள்ள நீர் ஓடுவதால் அவ்விடத்தை நிரப்பக் கீழேயுள்ள நீர்மேலே வரும்நிலை. கடற்கரைக்கு இணையாகத் தொடர்ந்து காற்று வீசுவதாலும் இவ்வாறு நிகழலாம். அதனால் மேலேயுள்ள நீர் ஓட ஆரம்பித்தவுடன் கீழேயுள்ள நீர் அவ்விடத்தை அடைவதால் ஏற்படும் சுழற்சியியக்கம். கடற்படுகையில் நிலநீர் (பொதுவாகக் கடல்நீரை விட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளது) கடல்நீருடன் கலப்பதால் கடல்நீர் சூடடைந்து கீழிலிருந்து மேலாக வருதல். Urban Traffic Control (UTC) நகரப் போக்குவரத்துக் கட்டுப்பாடு- ஒருங்கிணைந்த முறையில் நகரப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான கணினி மென்பொருட்களும், கணினிகளும், போக்குவரத்துக் குறியீடுகளும், அடையாள விளக்குகளும் போக்குவரத்துடன் இணைத்துப் பொருத்திப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தல்.<noinclude></noinclude> 4ndwf6yktgwtkmbtie6t5jlz9gn88hb பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/299 250 638626 1919494 2026-03-30T15:43:28Z Magizh Sundram 16422 OCR 1919494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>292 V கடற்பொறியியற் கலைச்சொற்கள் Vadose water தரைநீர்-நிலநீர்மட்டத்திற்கு மேலாகப் பாறைகளில் அல்லது மண்ணில் காணப்படும் நிலநீர். Valley கூரைச்சரிவுக்கோணம்- கூரையின் இருபக்கவாட்டிலும் சரிந்து சேருமிடத்திலேற்படும் கோணத்தைக் குறிக்கும். Valley பள்ளத்தாக்கு - நிலப்பரப்பில் காணப்படும் குறுகிய அல்லது ஒடுங்கி நீண்டுள்ள பள்ளம் ஆற்றுத்தாரைகளில் ஆற்றுநீர் அரிப்பால் உண்டாகிறது. படம் 21. Valley glacier பள்ளத்தாக்குப் பனிப்பாறை- உயர்ந்த இடத்தில் உருவாகும் பனிப்பாறை பள்ளத்தாக்குப் புறம் நகர்ந்து நிற்கும். Valley train தொடரான பனிப்பாறைத் துண்டச் சிதிலங்கள் பனிப்பாறை நகர்ச்சியால் இழுத்துவரப்பட்ட பாறைத்துண்டங்களும் பனிப்பாறைகளும் நீண்ட தொடராகக் கோடைகாலங்களில் காணப்படும் விதம். Valley wind பள்ளத் தாக்குக் காற்று- பகற்காலங்களில் பள்ளத்தாக்குகளில் வீசும் காற்று அமைதியான தட்பவெப்ப நிலையிலும் மேகமில்லாத்தெளிந்த வானத்துடனும் உள்ள பொழுது பள்ளத்தாக்கின் சரிவுகளிலுள்ள காற்று சூரிய வெப்பத்தால் வெப்பமடைந்து மேலே செல்ல அவ்விடத்தை நிரப்பப் பள்ளத்தாக்கின் கீழிலிருந்து மேல்நோக்கி வீசும் குளிர்ந்த காற்று. Value Engineering மதிப்புக்கூட்டுப்பொறியியல் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நுகர்வோருக்கு மிகுதியும் ஊதியம் அளிக்கக்கூடிய மிக உயர்ந்த அமைப்பை உருவாக்குதலையும் அவர் விரும்பும் வண்ணம் ஆராய்ந்து பொருட்களைத் தெரிந்தெடுத்து மதிப்புக் கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்தலையும் குறிக்கோளாகக் கொண்ட பொறியியல். Vapour Barrier வாயுத்தடுப்பான்- இயல்பில் சவ்வை ஒத்த பொருள். அதனூடேபுகுந்து ஈரமும் வாயுவும் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் ஊடுரூவிச் செல்ல அனுமதிக்காத தடைப்பொருள். Vapour pressure நீராவியழுத்தம்- வளிமண்டலத்திலுள்ள நீராவி வளிமண்டலத்தை அழுத்துவது. காற்றில் மிகுந்த நீராவியடக்கம் இருக்கும் பொழுது உயர்ந்த நீராவியழுத்தம் வளிமண்டலத்தில் ஏற்படுகிறது. Variability of waves அலைகளின் வேறுபாடு- ஒரு தொடரான அலைவரிசையில் தனிப்பட்ட அலைகளின் உயரமும் கால அளவும்<noinclude></noinclude> q3x73vdunue4w9lyfoi881yczg9afd8 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/300 250 638627 1919495 2026-03-30T15:43:43Z Magizh Sundram 16422 OCR 1919495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 293 வேறுபடுதல். அலை தோற்றவிடத்திலிருந்து அலை பரவிச்செல்லும் திசை ஒன்றுக்கொன்று வேறுபடுதல். அலைவுச்சிப் புறமாக அலையுயரம் ஒன்றிற்கொன்று வேறுபட்டிருப்பது. Variable Message Signs (VMS) மாறிவரும் போக்குவரத்து அடையாளக் குறியீடுகள் தொலைவுணர்வுக்கருவிகள் மூலமாகச் சூழ்நிலைக்கேற்றபடி போக்குவரத்து அடையாளக் குறியீடுகளை மாற்றி வாகனங்களுக்குச் செய்தி தெரிவித்தல் Variscan Rocks வேரிஸ்கான் பாறைகள் - பிற்பட்ட தொல்லுயிரூழிக் காலத்தில் ஏற்பட்ட புவிமலைத் தோற்றவியக்கம். இம்மலைப்பாறைகள் கார்போ-பெர்மியன் காலக்கட்டத்தைச் சார்ந்தன. இப்பாறைகள் மலைத்தோற்றவியக்கப் பாறைகளாகவும் கெர்சீனியன் குறிக்கப்படுகின்றன. Varve பனிப்படிவுப் பாறையடுக்கு பனிப்பாறைகளால் இழுத்துவரப்பட்ட குறுமணல் களிமண் போன்றவை கோடையில் உருகி ஏரி, குளம் கடல்களில் அடுக்கடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாகப்படிந்து பல்லாண்டுகளில் தொடர்ச்சியாக உண்டான படிவு. இது கோடைகால, குளிர்காலத் தட்பவெப்பநிலை மாறுபாடுகளைக்காட்டும் படிவாகும். Veering wind வலஞ்சுழிக்காற்று- காற்றுவீச்சின் வலஞ்சுழியாகத் திரும்பி அடித்தல். திசை Vein (mineral) கனிமக்கொடி பாறையில் ஏற்பட்ட பிளவு அல்லது வெடிப்புத்தளங்களில் கனிமத்திரவங்கள் ஊடுருவிக் கனிமமாதல். குவார்ட்சு, பெல்சுபார், பொன், வெள்ளி, தாமிரக்கனிமக் கொடிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். Velocity profile உந்துவிரைவு வேக வேறுபாடு- ஆற்றுப்படுகை எல்லைப் புறத்தின் மீதுள்ள நீரின் உந்துவிசை வேகமாறுபாட்டைக் காட்டும் வரைபடம். இதில் படுகைக்கு மேலுள்ள உயரத்தின் மீது ஒவ்வொரு உயரநிலையிலும் நீர் செல்லும் வேகம் குறிப்பிடப்படும். Ventilator காற்றோட்டப்புழை - சுவாசிப்பதற்காகக் காற்றை உள்வாங்கவும் வெளியேற்றுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட காற்றோட்டப்புழை. Ventrifact காற்றடிப்பன்முகக்கூழாங்கல் மணலைவாரிச் செல்லும் காற்று பாறைகளின் மீது மோதுவதால் உடைபட்டு எடுத்துச் செல்லும் சிறு பாறைத்துண்டுகளும் காற்று வீச்சால் தாக்கப்பட்டுத் தட்டையான மற்றும் கூரிய விளிம்புகளையுடைய முகத்தளங்களைக் கொண்ட பாறைத்துண்டுகள். -<noinclude></noinclude> 0s5domewi1x9drc3aksyaqthwl94tka பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/301 250 638628 1919496 2026-03-30T15:43:59Z Magizh Sundram 16422 OCR 1919496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>294 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Vernier நழுவுத்துணை துல்லியளவுக்கருவி - அளவுகோலுடன் இணைக்கப்பட்ட துணைக்கருவி இதன் மூலம் மேலும் ஒருதசம அளவு துல்லிதமாக நீளத்தை அளக்கலாம். அளவு கோல் செ.மீ. இல் வரையறுக்கப்பட்டிருந்தால் துணைக் கருவியின் நிளம் 9/10 செ.மீ. ஆக இருக்கும். இது மேலும் 10 சமபங்காகப் பிரிக்கப்பட்டிருக்கும். நழுவுக்கருவி அளவு வரை அளவுகோலின் வரையில் 0 ஆகும்வரை நகர்த்தப்பட்டு அடுத்த தசமக்குறி குறிக்கப்படும். நழுவுக்கருவி அளவுகோல் வரைக்கு நேர் எதிர்த்திசையில் நகரும். அதனால் அளவுகோல் வரை நழுவுக் கருவியின் வரைகோட்டின்மீது நேரடியாகப் பொருந்தும். Vertical Exaggeration செங்குத்துநிலைப் பெரிதாக்கம்-கிடையான நீள அளவுடன் ஒப்பிடுகையில் உயர அளவைப் பலமடங்கு உயர்த்திப் பார்த்தால் மட்டுமே தெளிவான குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். நிலப்படத்தில் கிடையான 1 செ.மீ. நீளத்தை 1 கி.மீ. ஆகக்குறியிடுகையில் 1 செ.மீ. உயரத்தை 100 மீ. ஆகக் குறிப்பிடுவது 10மீ. ஆகக் குறிப்பிடுவது மேலும் பெரிதாக்கிப் அல்லது பார்ப்பதைக்குறிப்பிடும். Vertical Interval குத்துயரவேறுபாடு - நிலப்படத்தில் செங்குத்தான நிலையில் குறிப்பிடும் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள உயரவேறுபாடு Vertical Photograph செங்குத்துநிலை ஒளிப்படம்-உயரநிலையில் (வானத்திலிருந்து) கூடுமான வரை புவிப்பரப்பிற்குச் செங்குத்து நிலையிலிருந்து எடுத்த ஒளிப்படம். இதன் மூலம் புவியின் மேற்பரப்பிலுள்ள பாறைகளின் புவியமைப்பு நிலைகளையும் பாறைவகைகளையும் அவற்றின் சாய்மானங்களையும் எளிதில் அறியலாம். Vesicular rock கொப்புளதீ துளையுடைய எரிமலைக் குழம்புப்பாறை - எரிமலைக்குழம்பு விரைவாகக் குளிர்ந்து உறைவதால் வாயுக்களும் மற்றும் திரவங்களும் குமிழிகளாகப் பாறையில் அடைபட்டதால் ஏற்பட்ட துளைகள். Vessel element சோற்றுத்தண்டு- ஆமணக்குப் போன்ற சில தாவரங்களில் காணப்படும் கூடான தண்டுப்பகுதி. Vibration அதிர்வு-அலையும், எதிரிடும், அன்றிப் பிறகாலவட்டச் சுழற்சியுடைய உறுதியான அல்லது மீட்சித் தன்மையுடைய பொருள், ஊடகம், தளம் ஆகியவை தன் நிலையான தன்மையிலிருந்து பிறழ்ந்து மீண்டும் பழைய நிலையை எட்டுவதைக் குறிக்கும். Viscosity பாகுத்தன்மை - திரவம் ஓடுவதற்குப் பாகுத்தன்மை ஏற்படுத்தும் தடை. பாகுத்தன்மை மிகுந்த எரிமலைக்குழம்பு மிக மெதுவாகப் புவியீர்ப்புவிசையால் நகரும்.<noinclude></noinclude> i2tokyqn30j40rsadaymyiey10tftfh பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/302 250 638629 1919497 2026-03-30T15:44:12Z Magizh Sundram 16422 OCR 1919497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 295 Viscous Lava பாகுத்தன்மைமிகுந்த எரிமலைக்குழம்பு உயர்ந்த உருகு நிலையை உடைய எரிமலைப் பாறைக் குழம்பு விரைவாகக் குளிரும் பொழுது அதன் பாகுத்தன்மை உயருகிறது. அதனால் எரிமலைக் குழம்பு கெட்டியாகி இறுகிப் பசை போன்று ஒட்டிக் கொண்டு வெகு தொலைவு ஓட முடியாமல் முக்கோணக்கூம்பு போலக் குவிந்து உறைகிறது. இக்குழம்பு சிலிக்காவடக்கம் மிகுந்திருந்தால் அதில் பாகுத்தன்மை மிகுந்திருக்கும். Visibility தெளிவுப்பார்வைத் தொலைவு- புவிப்பரப்பின் வளைவுத் தளத்திற்கும் கடல் மட்டத்திற்கும் மேலேயுள்ள உயரப்பார்வைத் தொலைவுக்கும் இடையே உள்ள தொலைதூரம். பார்வை குவித் தொலைதூரம், காற்றுமண்டலத்தெளிவுத் தொலைதூரம், பகல் இரவுக்கால நிலை, ஆகியவற்றைப் பொருத்தும் தெளிவுப்பார்வைத் தொலைவு வேறுபடுகிறது. Visor கவசமுகத்தகடு - உருட்டுக்கப்பலில் வெளிப்புறவளைவில் உள்ள கதவுத்தகடைக் குறிக்கும். VLCC (Very large crude carrier) பெருந்தொட்டிக்கப்பல்- தொட்டிக்கப்பல் 1,60,000 முதல் 3,20,000 டன் வரையான பாறை எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் படம் 51. Void space காலியிடம் - கப்பலினுள் சரக்கு ஏற்றுவதற்காக மீதமுள்ள காலியிடத்தைக் குறிக்கும். Volcanic ash எரிமலைச்சாம்பல் எரிமலை வெடித்துக் குழம்பினை உமிழும் பொழுது வெளிப்படும் நுண்துகட்கள். இஃது எரிமலைத் தூசியைக் காட்டிலும் சற்றுப் பெரியபரல் தன்மை கொண்டது Volcanic bomb எரிமலைக்குண்டு- எரிமலைக் குழம்புக்கட்டி. பெரும்பாலும் உருண்டை வடிவினையுடையதாயிருக்கும். எரிமலை வாயிலிருந்து திரவநிலையில் வீசியெறியப்பட்டதாகும். கீழே விழும் பொழுதே உறைந்து திடப்பொருளாகிறது. இதன் உருவளவு ஒருசில சென்டிமீட்டர் பருமனிலிருந்து 30 சென்டிமீட்டருக்கும் சற்றுப் பெரியதாயிருக்கும். Volcanic dust எரிமலைத்தூசி - எரிமலைகுழம்பு நுண்துகட்கள். எரிமலை வெடித்துமிழும் பொழுது அதன் வாயிலிருந்து விசையுடன் ஊதிவெளிப்படும் நுண்துகட்கள். வளிமண்டலத்தில் எறியப்படும். இத்துக்கட்கள் காற்றால் வெகு தொலைவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் படிகின்றன. 1883ஆம் ஆண்டு கிராகதோவில் வெடித்த எரிமலையிலிருந்து கிளம்பிய தூசி புவிப்பரப்பின் பெரும் பகுதியைச் சூழ்ந்து பலநாட்களுக்குச் சூரியனை மறைத்தது.<noinclude></noinclude> jchsg7ur4kn5e0ebr06qs61l4rxp8lt பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/303 250 638630 1919498 2026-03-30T15:44:37Z Magizh Sundram 16422 OCR 1919498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>________________ 296 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Volcanic neck or Plug எரிமலைக் கழுத்து/முளை- ளிமலைவாய் உறைந்த எரிமலைக் குழம்பால் அடைபடுதல். Volcanism எரிமலையியக்கம் - புவி ஆழத்திலுள்ள உயர்ந்த வெப்பநிலைப் பாறைக்குழம்பு தன்னுடன் இருக்கும் திடப்பொருட்களையும் வாயுப் பொருட்களையும் உள்ளடக்கி நிலப்பரப்பை விரைவாக வந்தடைந்து பிதுக்கப்படும் அல்லது வெடிக்கும் இயக்கம். Volcano எரிமலை- புவி. ஓட்டிலுள்ள பாறைக் குழம்பின் வாய். உருகிய பாறை அல்லது குழம்பு இதன் வழியாக இறுதியில் காற்றில் பிதுக்கப்படுகிறது அல்லது வெடித்துமிழப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் குழம்பால் எரிமலை உண்டாகிறது. கெட்டியான பாகுத்தன்மையால் இக்குழம்பு கூம்பு வடிவ மலைகளாகின்றது. பின்னர் வெடித்துமிழப்படும் பொருட்களால் இம்மலை மேலும் பெரிதாக வளர்ச்சியடைகிறது. பக்கவாட்டிலும் முகட்டிலும் குழம்புகள் உறைந்து பாறைகளாகின்றன. சுழற்சியுறும் மேல்நிலை நீரும் நிலநீரும் எரிமலைக்குழம்பை நிலப்பரப்பிற்கு அண்மையில் சந்திக்கும் பொழுது ஏராளமான நீராவியும் உடன் வெளியேறுகிறது. எரிமலைவாய் இயக்கத்துடன் இருக்கும் பொழுது அதனை இயங்கு எரிமலை என்றும் பலகாலமாக அவிந்த வாயுடைய ளிமலையை அவிந்த எரிமலை என்றும் குறிப்பிடலாம். விட்டுவிட்டுக் குமுறும் எரிமலை சில காலங்களுக்குப் பின் வெடிக்கும் தன்மையது. அதன் வாய் உறைந்த எரிமலைக்குழம்பால் அடைபட்டிருக்கக் கூடும். எரிமலை வாயிலிருந்து வாயுக்கள் திரவங்கள் உறைந்தபாறைகள் ஆகியன வெளிவரும். திரவப் பொருட்களின் இயக்கம் குறிப்பிடத்தக்கது. திரவப்பொருட்கள் ஆறாகப் பல கிலோ மீட்டர் தொலைவு ஓடக்கூடும். சிலசமயங்களில் எரிமலைப் பக்கவாட்டுப் பகுதிகளிலும் பிய்த்துக் கொண்டு வெளிவரும் எரிமலைக் குழம்பு பல சதுரக் கிலோ மீட்டர் தொலைவு பரந்து அமைபவை தட்டைஎரிமலை எனப்படும் தக்காணமேடைவெளித்திராப்புகள் அவ்விதமாக 5,00,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மைய இந்தியாவில் பிதுக்கப்பட்டுப் பரவியுள்ளன. எரிமலை இயக்கத்தைப் பொருத்தும் எரிமலைகள் வகைப்படுத்தப் படுகின்றன. அவை வெடிக்கும் எரிமலைகள் (கவாய், ஸ்ராம்போலி), பிதுக்கு ளிமலைகள் (வெசுவியன், பிலியன்), பிளவுத்தள எரிமலைகள் (சப்பான், பிலிபைன், இந்தோனிசியா, மேற்குவட தென்னமெரிக்கப் பகுதிகள்) என்பனவாகும். படம் 1,2,21,57. Volcanology எரிமலையியக்கவியல்எரிமலை உண்டாவதைப் பற்றியும் உயர்வெப்பழுத்தநிலைத் திடதிரவ வாயுப்பொருட்கள் புவியில் செயல்படும் விதத்தையும் ஆராய்ந்து விளக்கும் அறிவியல். V-shaped valley V - வடிவப்பள்ளத்தாக்கு - ஆற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில்V வடிவத்தில் இருக்கும் பள்ளத்தாக்கு. ஆறு தனது<noinclude></noinclude> 6x4iluznq6nhgajh9c31c2kvfaf9op4 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/304 250 638631 1919499 2026-03-30T15:44:56Z Magizh Sundram 16422 OCR 1919499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 297 படுகையைச் செங்குத்தாக, விரைவாக அரித்து நீக்கப்படுவதால் இத்தகைய பள்ளத்தாக்குகள் உண்டாகின்றன. ஆற்றுப்படுகை புவியியக்க விசைகளால் தூக்கப்பட்டு உயர்த்தப்படும் பொழுது ஏற்கெனவே உள்ள ஆறு தனது படுகைகளை இளமையாற்றலுடன் அரித்து ஆழமாக்குகிறது. அதனால் ஆழமான V-வடிவப் பள்ளத்தாக்கு உண்டாகிறது. Vulnerable road user இடர்வாய்ப்புறு சாலைப் பயன்பாட்டாளர்- சாலைகளில் மிதி வண்டி ஓட்டுனரும் நடையாளர்களும் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டியவர்கள். கவனக்குறைவால் இவர்களுக்கு விபத்துக்களும் காயங்களும் ஏற்படும். W WakatipuLake வாகாதிபு ஏரி-நியூசிலாந்தின் தெற்குத்தீவின் தென்- மையப்பகுதியிலுள்ள ஏரி. இது S வடிவ ஏரி இது 77 கிலோ மீட்டர் நீளமும் 5 கிலோ மீட்டர் அகலமும் உடையது. இதன் பரப்பு 293 சதுரக் கிலோ மீட்டர். இதன் மிகையான ஆழம் 378 மீட்டர். தார்ட்டு, இரீசு, பச்சைக்கல், வோன் ஆகிய ஆறுகள் இதில் கலக்கின்றன. இதிலிருந்து கவாராவு நதியும், குளுதா நதியும் உற்பத்தியாகின்றன. Waning Slope மிகக்குறைந்த சாய்வுடைய சரிவு- மிகக் குறைந்த சாய்வுக்கோணத்தைக் கொண்ட சரிவு. கிட்டத்தட்ட சமதளமான நிலப்பரப்பு. மிக நுண்ணிய பொருட்கள் அதன் அடிவாரத்தில் குவியும். தொடர்ச்சியான இயற்கையரிப்பால் இச்சரிவு தெளிவாகப் புலப்படும். இச்சரிவுத் தளம் வீழ்ச்சியடையும்பொழுது சமதளநிலப் பரப்பு உருவாகும். Warping பிளவிறக்கம் படிவுக்குவியல்களோ அல்லது பாறைகளோ புவியியக்க விசைகளினால் தாழ்த்தப்பட்டால் அவை கீழிறங்குகின்றன. உயர்த்தப்பட்டால் மேலே தூக்கப்படுகின்றன. அதனால் குறைந்த சரிவுக் கோணங்களையுடைய பிளவுத்தளங்கள் உண்டாகின்றன. Washland வெள்ள அரிப்புநிலம்- ஆறு அல்லது கழிமுகம் ஆகியவை வெள்ளத்தால் கரைக்கு மேல் புரண்டு வரும் பொழுது சூழ்ந்துள்ள தாழ்ந்தபகுதிகள் நீரில் மூழ்கி வெள்ள அரிப்புக்கு உட்படுகின்றன. Washout மழையரிப்பு- திடீரெனப் பெய்யும் பெருமழையால் ஏற்படும் வெள்ளத்தால் ஆற்றங்கரைகளும் பாலங்களும் அரித்துச்செல்லும் தன்மை. Water depth நீராழம்-கடற்றளத்திற்கும் நிலையான நீர்மட்டத்திற்கும் இடைப்பட்ட தொலைவு. Water line நீர்மட்டம்-கடலும் நிலமும் சந்திக்குமிடம். இம்மட்டம் ஓதவலைவுகளாலும் காற்று, புயல் போன்றவற்றாலும் மாறுபடும்.<noinclude></noinclude> jh8kbuwqpxbxj23vbul9p9zrhkgnt5p பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/305 250 638632 1919500 2026-03-30T15:45:16Z Magizh Sundram 16422 OCR 1919500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>298 கடற்பொறியியற் கலைச்சொற்கள் கடற்கரையில் அலைகள் உண்டாகும் பொழுது இம்மட்டம் பின்வாங்கலையின் எல்லை வரை குறிப்பிடப்படும். நீர்மட்டத்திற்கும் மூழ்கியிருக்கும் கட்டமைப்பிற்கும் இடையேயுள்ள எல்லைக்கோடு. Water logging நீர்தேங்கிய நிலப்பரப்பு நிலநீர் மட்டத்தை வெட்டி நிலநீரை வெளிப்படுத்தும் பொழுது நீர்தேங்கிய நிலப்பரப்பு உண்டாகிறது. கழிமுகங்களில் ஆற்றுநீர் கடலுடன் கலக்க இயலாதபோதும், ஏரி, குளங்களைச் சுற்றியுள்ள தாழ்ந்த நிலப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் பொழுதும் நீர் தேங்கிய நிலப்பரப்பு உண்டாகிறது. Water mark நீர்மட்டக்குறி- ஒரு நீர்நிலை கரையில் ஒரு கோடு அல்லது குறியைவிட்டு விலகிச் செல்வதைக் குறிக்கும். இது முன்னர் அந்த அளவுக்கு நீர் நிறைந்துள்ள நிலையைக் காட்டும். Water navigable- நாவாய்ப் பயணத்திற்குரிய நீர்- வணிகத்திற்காகப் படகு, மரக்கலங்கள், நாவாய், கப்பல்கள் செல்லும் ஆற்றுவழி அன்றிக் கடல்வழிக் கால்வாய் வழியாகச் செல்லுதல். Water Sensitive Urban Design நீர்க்கூருணர்வு நகர்புற வடிவமைப்பு நீர்ச்சுழற்சி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டும் நகர்ப்புற நிலவுருவ இயலை அடிப்படையாகக் கொண்டும் நகரவடிவமைப்பைத் திட்டமிட வடிவமைத்தல். Watershed ஆற்றுநீர்நிலை ஆற்றுநீர்ப் பிடிப்புப்பகுதியின் எல்லைப் புறம். இஃது உயர்ந்த மேடுகளினால் அடுத்துள்ள ஆற்றின் எல்லைப்புறத்தைப் பிரிக்கின்றது எனினும் ஓர் ஆற்றுநீர்நிலை பிளவுத்தளங்களால் வெட்டப்பட்டுப் பக்கவாட்டிலுள்ள பிற ஆற்றுநிலநீர்ப்படுகைகளைக் கவரும் அல்லது இழுக்கும் வாய்ப்புள்ளது. Waterspout கடற்சூறாவளி வெப்பமண்டல - அல்லது மிதவெப்பமண்டலக் கடற்பகுதிகளில் ஏற்படும் சூறாவளி. புனல் குழாய் போன்ற அமைப்பில் கருமேகமோ அல்லது நீர்க்கம்பமோ மேல்நோக்கி எழுந்து சூறாவளிபோல் கடலில் வீசுதல். Water table நிலநீர்மட்டம்- நிலநீர் செறிந்து பூரித மடைந்த நிலப்பகுதியின் மேல்மட்டம். இப்பகுதியில் நிலநீர் மேலேயுள்ள நீர் புகாப் பாறையைச் சார்ந்திராது. அதனால் அடைபட்ட நீர்ப்படுகை மேற்புறமாக இருந்தால் நிலநீர்மட்டம் நீர்ப் படுகையைச் சார்ந்திராது. தனித்திருக்கும். கிணற்று நீரின் (நிலநீரின்) நிலையான மேல்மட்டம். நிலநீர்மட்டத்திற்குக் கீழப் பாறைகளிலுள்ள துளைகளும் வெடிப்புகளும் பிளவுகளும் நீர் நிறைந்து சொரியும் தன்மையதாயிருக்கும். நிலநீர்மட்டத்திற்குக் கீழாகத் தோண்டினால் பாறைகளில் நீர் சுரக்கும். வறட்சிக் கோடைக் காலங்களில் இந்நீர்மட்டம் கீழிறங்கும். மழைக்காலங்களில் இம்மட்டம் மேலே உயரும்.<noinclude></noinclude> j834ilqmiv4zu1iytj8gtej1rncreua பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/306 250 638633 1919501 2026-03-30T15:45:32Z Magizh Sundram 16422 OCR 1919501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 299 Water tight நீர் உட்புகாத நீர் அழுத்தத்தினால் திறப்புகளின் வழியாக நீர் உட்புகாவண்ணம் பாதுகாக்கப்பட்ட தன்மையைக் குறிக்கும். மூடியகதவு மற்றும் மூடியதிறப்புகளின் வழியாக நீர்புகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும். மற்றும் கப்பலின் உடற்பகுதி பழுதடைந்த பொழுதிலும் நீர் உட்புகாதபடி பாதுகாக்கப்படவேண்டுவதற்காகச் செய்யும் ஏற்பாடு. Wave அலை- நீர்ப்பகுதியின் அலைவுறும் பகுதி. நீர்ப்பரப்பில் மாறிமாறி நிகழும் நீர்ப்பரப்பின் உயர்வையும் தாழ்வையும் குறிக்கும். திரவப்பொருளின் மேற்பகுதியின் உலைவு. கடலில் இது மேடுபள்ளமாக அல்லது வீக்கமாக/கூனலாகக் காட்சியளிக்கும். Wave age அலைமுதிர்ச்சி - அலை அலைமுதிர்ச்சியை உந்துவிசைவேகத்திற்கும் காற்று உந்து விரைவு வேகத்திற்கு முள்ள விகிதத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. Wave base அலையடிப்பகுதி ஆழமற்ற நீரின் படுகைப் பகுதியை, அலை அரிக்கும் ஆழம் அல்லது கிடைத்தளத்தைக் குறிக்கும். Wave climate அலைப் பருவநிலை- ஓரிடத்திலேற்படும் அலைகளின் உயரம், காலவளவு, திசை, போன்ற இயல்பான நிலைகளைப் பல ஆண்டுகளாக அளந்து அவற்றின் தோராயமான நிலையைக் கணக்கிட்டுக் குறிப்பது அதன் அலைப்பருவ நிலையாகும். Wave climate atlas அலைப்பருவநிலை நிலப்படத்தொகுப்பு- இதில் தொடர்ச்சியாகப் பல நிலப்படங்கள் தொகுக்கப்பட்டிருக்கும். இப்படங்கள் ஓரிடத்தின் நீண்ட கடற்கரையின் நீண்டகால அலைப்பருவநிலையின் தோரயமான தன்மையினைக் காட்டும். இவை இலையின் நிலை வேறுபாட்டைக் காட்டும். Weve crest அலைமுகடு அலையின் மிக உயரமான பகுதி. நிலையான நீர்ப்பரப்புக்கு மேலுள்ள அலையின் ஒரு பகுதி. Wave-cut platform அலையுண்டாக்கியமேடைவெளி வெள்ளலை மண்டலத்திற்குக் கீழாக உண்டாகும் கிடையான மேடைவெளி கடற்கரை பின்வாங்கிச் செல்வதால் விட்டுச் சென்ற இடம். படம் 28. Wave direction அலைவரும் திசை- அலைகள் வரக்கூடிய திசையைக் குறிக்கும். Wave drift அலைப்பெயர்ச்சி- அலைகள் நகரும் திசையில் குறிப்பாக மிகப்பெரிய அலைவீச்சுடன் கூடிய அலைகள் நகரும் திசையில் முன்னால் இடம்பெயரும் நீரின் அளவு. அலையுச்சி, அலைத்தாழ்வைக்காட்டிலும் சிறிது முற்புறமாக வளைவதால் நடைபெறுகிறது.<noinclude></noinclude> 4amzctrlyss1g765xjc87o54bjuwmzq பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/307 250 638634 1919502 2026-03-30T15:45:47Z Magizh Sundram 16422 OCR 1919502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>300 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Wave generation அலைத்தோற்றம்- காற்றால் அலையின் ஆற்றல் வலுவடைதலைக் குறிக்கும். Wave height அலையுயரம் - அலையுச்சிக்கும் அலைத் தாழ்வுக்கும் இடையேயுள்ள உயரம். Wave hindcast தொன்மைக்கால அலைக்கணிப்பு - தொன்மைக் காலத்தில் உண்டான அலைகளின் அலையியல்புகளைப் பழங்காலத் தட்பவெப்பநிலைப் படங்களைக் கொண்டு கணித்தல். Wavelength அலைநீளம் - அலைகளின் சமஉயரப் புள்ளிகளிலிருந்து அளக்கப்படும் தொலைவு. அலையுச்சியிலிருந்து அடுத்து வரும் அலைஉச்சிக்கும் அல்லது அலைத்தாழ்விற்கும் அடுத்து வரும் அலைத்தாழ்விற்கும் இடைப்பட்ட தொலைவு. Wave period அலைவுக்காலம் ஒரு நிலையான புள்ளியிலிருந்து இரு அடுத்தடுத்த அலை உச்சிகள் அல்லது அலைத்தாழ்வுகளைக் கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம். ஓரலைநீளத்தை ஓரலையுச்சி கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் நொடிகளில் குறிப்பிடப்படும். Wave propagation அலைப்பரவல் நீரின் வழியாக அலைகள் பரவிச் செல்லுதலைக் குறிக்கும். Wave recorder அலைபதிவி புவியீர்ப்பு அலைகளின் அல்லது அலைகளின் தள அலைவையும் காலத்தையும் அளக்கும் கருவி அன்றி நிலமட்டத்தில் ஏற்படுத்தும் அழுத்த நேர வரலாற்றையும் பதிவு செய்யும் கருவி. Wave rose அலைதிசைப்படம் - அலையுயரத்தையும் திசையையும் ஒருங்கே காட்டும் திசைப்படம். . அலை உடைவால் நிலையான Wave set-up அலையமைவு நீர்ப்பரப்பின் மீது ஏற்படும் அலை உயர்வு. Wave steepness அலைச்செங்குத்துத்தன்மை நீளத்திற்கும் அலை உயரத்திற்கும் உள்ள விகிதம். - அலையின் Wavetrain அலைத்தொடர்- ஒரே திசையில் ஏற்படும் ஒரு தொடரான அலைகள். Wave transformation அலையாற்றல்மாற்றமடைவு இயக்க வினை களின் தாக்கத்தால் அலைகளின் ஆற்றல் மாறுபாட்டைதல். Wave trough அலைத்தாழ்வு - இரு அலையுச்சிகளுக்கிடையேயுள்ள தாழ்வான பகுதியைக் குறிப்பிடும். Wave variability அலைமாறுபாடு ஓர் அலைத்தொடரிலுள்ள தனிப்பட்ட அலைகளில் காணப்படும் அலை உயர மற்றும் கால அளவு<noinclude></noinclude> drtm7ysvectv6t9w8zct99eskw66thn பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/308 250 638635 1919503 2026-03-30T15:46:03Z Magizh Sundram 16422 OCR 1919503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 301 வேறுபாடுகள். பொதுவாக ஓர் அலைத்தொடரிலுள்ள அலைகள் எல்லாம் ஒரேமாதிரியான அலை உயரத்தையும் காலவளவுகளையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவை புள்ளியியல் விதிகளின்படி வேறுபடும். தோன்றிய இடத்திலிருந்து செல்லும் பொழுது அலைகளின் திசைகளும் மாறுபடுவதையும் இது குறிக்கும். மற்றும் அலைகளின் உயரவேறுபாட்டையும் குறிக்கும். Wave velocity அலையுந்துவிரைவுவேகம்- தனித்த அலையமைப்பின் முன்னேறும் வேகத்தைக் குறிக்கும். அலைநீளத்தை அலைக்கால அளவால் வகுத்தால் அலைவுந்து விரைவுவேகம் கிடைக்கும். இதனை ஒரு நொடிக்கு இத்தனை மீட்டர் எனக் குறிப்பர். Wave wash அலை அலையரிப்பு அலை உடைவாலும் மோதுவதாலும் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் ஏற்படும் தேய்வரிப்பைக் குறிப்பிடும். Weather deck சிதிலமடையும் தளம் கப்பலின் மேற்றளத்தின் மேற்பகுதி எல்லா நேரங்களிலிலும் தட்பவெப்பநிலைகளால் சிதிலமடையும் தன்மையிலிருக்கும். Weather shore காற்றடி கடற்கரை- காற்று வரும் திசையை நோக்கியிருக்கும் கடற்கரை. Weather tight சிதிலமடையா காற்றாலும் அலையாலும் நீர்புகுவதாலும் சிதிலமடையாமல் பாதுகாக்கத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கப்பல். Weathering சிதிலமடைதல் பாறைகள் காற்றுமண்டலத்திற்கு வெளியில் தெரிவதாலும் மழை, சூரியவொளி, வெப்பநிலை, ஆறு, பனிப்பாறை, காற்றுவீச்சு, கடலலை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாலும் காலப்போக்கில் பாறை உடைந்து சிதைந்து மண்ணாக மாறுதல். Wethering steel சிதில எஃகு- பொதுவான வெளிப்புறச் சூழ் நிலையில் வண்ணம் பூசாத உறுதியான எஃகின் சிதிலத்தைக் குறிக்கும். ஆனால் இச் சிதிலமாதலை அரிக்கும் வேதியல் சூழ்நிலைகளிலும் கடற்புறங்களிலும் குறிப்பிடக்கூடாது. இஃது எஃகு துருப்பிடித்தலைக் குறிக்கும். Web பட்டிவலை - மேல்விதான அல்லது அடித்தள வில்நாண் இணைப்பு. செங்குத்தான அல்லது மூலைவிட்டச் சட்டங்கள் மற்றும் விட்டங்களைக் குறிக்கும். ஓரப்பட்டிகளுக்கு இடையே அமைக்கப்படும் கட்டமைப்பையும் குறிக்கும். Web buckling பட்டிவலைவளைவு- பட்டிவலைத் தட்டின் வளைவடைதலைக் குறிக்கும். Wtb configuration பட்டிவலை உருவமைப்பு குறுக்குச்சட்டம், விட்டம் ஆகியவற்றைக் கொண்டு பட்டிவலைவமைப்பை வடிவமைத்தல்.<noinclude></noinclude> q6dw2ljs94jpapznblzs5oyulkte0re பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/309 250 638636 1919504 2026-03-30T15:46:19Z Magizh Sundram 16422 OCR 1919504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>302 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Web Crippling பட்டிவலைமுட்டு குறுக்குச்சட்டம், விட்டம் ஆகியவற்றைக் கொண்டு பட்டிவலை அமைப்பை வடிவமைத்து அதற்குத் தேவையான இடத்தில் முட்டுக்கொடுக்கச் செய்தலைக் குறிக்கும். Web frame பட்டிச்சட்டவமைப்பு- முதனிலை விட்டத்திற்கு மிகுதியான வலுவைக் கொடுக்கக் குறுக்குவாட்டச் சட்டங்களைத் தேவையான இடைவெளியுடன் அமைத்தல். Weight Restriction Order சுமைவரன் நெறிமுறை- நெடுஞ் சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஏற்றிச்செல்லும் எடையைக் கட்டுப்படுத்தும் நெறி. Weir வெள்ளத்தடுப்பணை ஓடையின் குறுக்கே கட்டப்படும் சுவர் அல்லது குட்டையான அணை. வெள்ள அரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக மலைப்பகுதிகளில் கட்டப்படும் தடுப்பணை. Well கிணறு - நிலநீர் பூரிதமடைந்த பகுதி அல்லது நீர்ப்படுகையை வெட்டுவதற்காகத் தோண்டப்படும் அல்லது இறக்கப்படும் துளை. நிலநீரைப் பெறுவதற்காகவும் வேளாண்மை செய்ய வேண்டிய நீரைப் பெறவும் கிணறு தோண்டப்படுகிறது. Well mixed estuary கடல்நீருடன் நன்கு கலக்கும் ஆற்றுக்கழிமுகம்-ஓதவலைவுகளால் கடல்நீர் ஆற்றுநீருடன் நன்றாகக் கலப்பதால் ஆற்றுநீர் கடலுக்குச் செல்வதும் கடல்நீர் ஆற்றுக்கு வருவதுமான சுழற்சியேற்படுகிறது. நீர்க்கம்பங்கள் செங்குத்தாகவும் நன்றாகவும் கலக்கின்றன. Wetlands ஈரநிலங்கள்- நிலங்கள் நீரால் நனைந்திருக்கும். நீரால் பூரிதமடைந்த நிலப்பரப்பு நிலமட்டத்தில் காணப்படும். பலவகையான் தாவரங்களும் விலங்குகளும் பூச்சியினங்களும் பரந்துபட்டுக் காணப்படும். Whirlpool நீர்ச்சுழி - கடலிலோ ஆற்றிலோ ஏற்படும் நீரோட்டத்திற்குக் குறுக்கேயுள்ள பள்ளங்கள் அல்லது மேடுகளை அடுத்து உண்டாகும் நீர்ச்சுழிகள். Whirlwind சூறாவளி தாழ்ந்த காற்றழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் காற்று. காற்றோட்டத்திற்குக் குறுக்கே ஏற்படும் தடையால் சூறாவளி உண்டாகிறது. Whitecap வெண்ணுரை- காற்று அலைவுச்சிகளின் மீது அடிக்கும் பொழுது காற்றால் அலை உச்சி ஊதப்பட்டு வெண்மையான நுரை உண்டாகிறது. White Sea வெண்கடல் உருசிய நாட்டின் வடமேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கோலாத் தீபகற்பத்திற்குத் தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. கானின் தீபகற்பத்திற்குத் தென்மேற்கிலும் ļ<noinclude></noinclude> oew5iopp8v5vflfofd39y6utpnleqjd பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/310 250 638637 1919505 2026-03-30T15:46:36Z Magizh Sundram 16422 OCR 1919505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 303 எல்லைகளாக அமைந்துள்ளது. இதில் மீசன் ஆறு, வடக்குத் திவினா ஆறு ஆகியவை கலக்கின்றன. இக்கடலில் மீசன், திவினா, ஒனிகன் ஆகிய விரிகுடாக்கள் உள்ளன. காந்தலாக்சா வளைகுடாவும் உள்ளது. சொலொவெட்ஸ்கி தீவுகளும், மோசொவெட்சுத் தீவுகளும் உள்ளன. வெலிட்கித்தீவு நிலத்திற்கு அருகில் காந்தலாக்சா வளைகுடாவில் உள்ளது. வெண்கடலுக்கு வடக்கே பேரண்ட்சுக் கடல் உள்ளது. வெண்கடல்-பால்டிக்குக் கடற்கால்வாய் வெண்கடலைப் பால்டிக்கடலுடன் இணைக்கிறது. இக்கடல் உருசியர்களின் கடற்படைத்தளமாகும். இக்கடல் உருசியாவின் பாரம்பரியக் கடல்வணிக வாயிலாகும். Winch திருகு உருளையேற்றப்பொறி சுழலும் உருளைச் சக்கரப் பொறியின் வழியாகக் கயிற்றையோ அன்றிக் கம்பியையோ செலுத்தும் பொறி. Wind current காற்றுவீச்சு காற்றியக்கத்தினால் உண்டாகும் ஒரு காற்றுவீச்சு. வடகோளார்த்தத்தில் திறந்தவெளிக் கடலில் வீசும் காற்று, ஊதும் / வீசும் திசைக்கு வலமாகவும் தென்கோளார்த்தத்தில் இஃது இடமாகவும் வீசும். Windlass பாரஞ்சாம்பி- கப்பலில் உள்ள சுழல் சக்கரம் மூலம் பாரம் தூக்கும் இயந்திரம். பெரும்பாலும் நங்கூரத்தை இறக்கவும் ஏற்றவும் பயன்படுகிறது. Wind ripple காற்றலைவரி சிறிய மேடு தாழ்ந்த பள்ளங்களையுடைய அலைவரிகள் காற்று வீச்சால் கடற்கரை மணலில் உண்டாகின்றன. காற்று எடுத்துச் செல்லும் மணற்றுகட்கள் தத்திச் செல்வதால் இத்தகைய அலைவரிகள் உண்டாகின்றன. Wind rose காற்றடித்திசைப்புலன்படம்- நீண்ட காலத்தில் நிகழும் காற்றுவீச்சின் வேகத்தையும் திசைப்புலனையும் காட்டும் படம். Wind sea காற்றுச்சார் கடலலை- கடலலை நிலைகள் ஓதவலைவு வீக்கத்தைச் சாராமல் நேரடியாகக் காற்று வீச்சைச் சார்ந்துள்ள தன்மை. Wind set-up காற்றமைவு - காற்றடி தளத்திலுள்ள நீருக்கும் காற்று மறைவு நிலைப்பகுதியிலிருக்கும் நீருக்குமிடையே ஏற்படும் நீரளவு வேறுபாடே காற்று ஏற்படுத்தும் அழுத்த விசையாகிறது. அதனால் நீர்ப்பரப்புத்தளத்தின் மீது காற்று ஏற்படுத்தும் அழுத்தவிசையால் நீர்நிலையின் காற்று மறைவுப்பகுதி செங்குத்தாக உயர்த்தப்படுகிறது. Wind stress காற்றுத்தகைவு- காற்று அதன் ஆற்றலைக் கடல்நீர்ப் பரப்புக்கு மாற்றும் விசை. Wind tide காற்றோதவலைவு- நிலையான நீர்மட்டப் பரப்பின் விலக்கம். காற்று நீர்ப்பரப்பிலுள்ள நீரை எடுத்துச் செல்வதால் ஏற்படும் உயரவேறுபாடு.<noinclude></noinclude> 4nqbb5ps2m9xf2b6f64t8vnmbhlvei9 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/311 250 638638 1919506 2026-03-30T15:46:51Z Magizh Sundram 16422 OCR 1919506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>304 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Windward side காற்றடிப்பகுதி- காற்றுவீசும்திசை. மணற்குன்றுகளில் காற்றடிக்கும் திசை செங்குத்தான சரிவு உடையதாயும் காற்றுமறைவுப்பக்கம் மிகுந்த சரிவு உடையதாயும் இருக்கும். Wind waves காற்றலைகள்- காற்றால் அலைகள் உண்டாவதாலும் அதனால் அலை உயரத்தில் உயருவதும் அடங்கும். காற்றால் எந்தவிதமான அலைகள் உண்டானாலும் இதிலடங்கும். Wing tank இறக்கைத்தொட்டி- கப்பலின் உடற்பகுதிக்குப் பக்கவாட்டிலுள்ள சுமை அல்லது சரக்குத் தொட்டி. - Witness mark சாட்சிக்குறி நிலவளவையிடம், சொத்தின் மூலைப்பகுதி, அல்லது கருவியின் இருப்பிடம் ஆகியவற்றிலிருந்து தெரிந்துள்ள, தொலைவில் தெரிந்துள்ள திசையில் வைக்கப்பட்டுள்ள பொருளில் ஏற்படும் குறி. பின்னர்ப் பொருளை எடுத்துக் குறியை ஆய்வு செய்கின்றனர். WSD (Working Stress Desin) நடைமுறைத்தகைவு- கட்டமைப்பு உறுப்பின் ஓரலகு நடப்புத்தகைவைக் கணிப்பதைக் குறிக்கும். இது குறிப்பிட்ட வரையறுத்த மதிப்பீட்டிலிருந்து பெரிதும் வேறுபடாது. X X - brace X - பிணை - X வடிவக் கட்டமைவுப் பிணைச் சட்டத்தைக் குறிக்கும். Xerophytes பாலை நிலத் தாவரங்கள்- பாலைவனங்களிலும் வறண்ட நிலங்களிலும் வாழும் தாவரங்கள். இவை பெரும்பாலும் ஆழமான வேர்களையும் முட்களையும் சிறிய இலைகளையும் கொண்டு புதர்களாக வளரும். Xenocrysts வேற்றுக்கனிமம்- தழற்பாறையில் அரிதாகக் காணப்படும் பிறபாறையிலிருந்து உண்டான கனிமம். இக்கனிமம் தழற்பாறைக் குழம்பு உறையுமுன் உட்புகுந்து சேர்ந்திருக்கும். Xenolith வேற்றுப்பாறைத் துண்டம்- தழற்பாறைக் குழம்பு தனக்கு மேலேயுள்ள பாறையினூடே ஊடுருவும் பொழுது உடைபட்ட பாறைத்துண்டுகள் குழம்பில் உருமாற்றமடைந்து அல்லது சிதைந்து குழம்புப்பாறையில் காணப்படும். Xenomorphic mineral படிகவுருவற்ற கனிமம் ஒரு கனிமப் படிகம் தனக்குரிய உருவத்தைப் படிகமாதலின் மூலம் பெறமுடியாத நிலையிலுள்ள கனிமப்படிகம்.<noinclude></noinclude> hlb18xjm0e6rcddasaqmuwyuw34gbop பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/312 250 638639 1919507 2026-03-30T15:47:07Z Magizh Sundram 16422 OCR 1919507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் Y 305 Yacht உலாப்படகு- சுற்றுலாவிற்காகவும் மனமகிழ்விற்காகவும் வடிவமைக்கப்பட்ட படகு அல்லது பந்தயத்திற்காக வடிவமைக்கப்பட்ட படகு. இது காற்றாலோ மின் அல்லது தீசல் எண்ணெய் ஆற்றலாலோ இயங்கவல்லது. Yaw விலாத்தீடு- ஒரு மைய அச்சிலிருந்து (சுற்றி) ஒரு பொருளின் இட அல்லது வலப்புறச்சுழற்சி (அசைவு) யால் விலகிச் செல்லுதல் Yardang பாலைவனக் காற்றடி பள்ளத்தாக்குகள்- பாலைவனங்களில் காணப்படும் ஆறு மீட்டர் ஆழத்திற்கும் மேலான ஆழத்தையும் 30 மீட்டருக்கும் மேலான அகலத்தையும் உடைய நீண்ட செங்குத்தான பாறைச்சிகரங்களையுடைய பள்ளத்தாக்கு. இது குறிப்பிட்ட திசையில் காற்றடிப்பதால் உண்டானதாகும். முதலில் ஒடுக்கமான பள்ளத்தாக்கு காற்றரிப்புத் தேய்மானத்தால் அகலமானதாகித் தனிப்பட்ட பாலைவன நிலவமைப்பாகிறது. - Yellow Sea மஞ்சள் கடல் சீனாவிற்கு அருகிலுள்ள கடல் மிகுதியான மஞ்சள் நிறமுடைய குறுமணலை எடுத்து வரும் யுங்கட்சி ஆறு கடலுடன் கலப்பதால் இக்கடல் மஞ்சள் கடல் என்றழைக்கப்படுகிறது. இதன் வடபகுதியில் போகைக்கடலும் தென் பகுதியில் கிழக்குச் சீனக்கடலும் அமைந்துள்ளன. இது பசிபிக்கடலின் ஒருபகுதியாகும். இடையிட்ட ஓதவலைவு மட்சமவெளிகளில் ஓடும் மஞ்சள் ஆறு கடலில் கலப்பதால் இவ்வியைபு ஏற்படுகிறது. 20,000 இக்கும் மேற்பட்ட தென்புறமாக இடம் பெயரும் பறவைகளின் புகலிடம் இக்கடலின் கடற்கரையில் உள்ளது. Yield stress நெகிழ்நிலைத் தகைவு- அழுத்த விசையின் தாக்கத்தால் நிலையான உருவமாற்றம் ஏற்படத் தொடங்குமுன் ஒரு பொருளுக்குள் ஏற்படும் தகைவு விசையின் எல்லை. Young's Modulus யங் மட்டு - ஒருபொருளின் மீட்சித்தன்மை நீட்சியின் ஒரு நெருக்கழுத்தவிசை- உருக்குலைவு வளைகோட்டின் நேர்கோட்டுச் சரிவைக் குறிக்கும். மீட்சித்தன்மையின் மீட்சி நெருக்க அழுத்தவிசை அலகினை (in ksi) உருக்குலைவு அலகால் (in in/in) வகுத்தால் கிடைக்கும். எல்லாக் கட்டமைப்பு எஃகுகளுக்கும் இந்த நிலைத்தகவு 29000 ksi ஆகக் குறிப்பிடப்படுகிறது. இதனை மீட்சித்தன்மையின் நிலைத்தகவு எனவும் குறிப்பிடுவர். Young Mountains இளம்மடிவு மலைத்தொடர்கள்- அண்மைக்காலத்தில் ஏற்பட்ட புவியியக்க விசைகளால் பாறைகள் மடிவுற்று உண்டான மலைத்தொடர்கள்.<noinclude></noinclude> g5emjr8oh9zu91o8z4nxmcpwlki80qk பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/313 250 638640 1919508 2026-03-30T15:47:23Z Magizh Sundram 16422 OCR 1919508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>306 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Youth stage ஆற்றரிப்பின் இளமைக் காலநிலை நிலவுருவங்கள் உண்டாகும் சுழற்சிக் காலக்கட்டத்தில் உயர்த்தப்பட்ட நிலப்பரப்பில் ஆற்றுக்கால்களால் மிகவிரைவாக அரிக்கப்பட்டு முதனிலையாக ஆழமான V- வடிவத்தில் அமையும் பள்ளத்தாக்குகளை உருவாக்கும் நிலை. Z Z-draive Z-இயக்கி -தொடர் இயக்கத்தையும் அதன் அமைப்பையும் குறித்தது. இயந்திரத்தின் இயக்கமும் சுழலித்தண்டின் இயக்கமும் கிடையாகவும் ஒன்றிற்கொன்று இணையாகவும் இருக்கும் சமயத்தில் அவையிரண்டும் ஒரு செங்குத்தான தண்டினால் இணைக்கப்பட்டிருக்கும். அத்தண்டின் இயக்கத்தைக் குறிக்கும். Zero adjustment 0 சுழியநிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்தல். எண்கருவியைப் பயன்படுத்தத் தொடங்குமுன் கருவியைச் சரியான நிலைக்குக் கொண்டுவர அதனைச் சற்றே சரி செய்து எண்கருவியை 0 நிலைக்குக் கொண்டுவருதல. Z' section Z - பிரிவு Z போன்ற வடிவமைப்புடைய கட்டமைப்பு- எஃகுத்தகட்டினை வடிவமைத்து இக்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. Zenith வானுச்சி-தலைக்குநேர் மேலான வானப்புள்ளி. தொங்கும் ஊசலுக்கு நேர்கீழாக உள்ள தரையின் நீட்சிக்கும் அதன் செங்குத்துநிலையில் நேர்மேலாக உள்ள வானம் அல்லது பிற கோள்கள் அல்லது விண்மீன்களின் அமைவிடப் புள்ளி. - Zero Offset சுழிய இடைவெளி உண்மையான 0 நிலைக்கும் எண்கருவி காட்டும் அளவிற்கும் உள்ள இடைவெளி. Zero Point சுழியப்புள்ளி - மின்புலச் சுழியப் புள்ளி என்பது 0 அளவான மில்லி மின்னழுத்தத்தைக் கடத்தும் நிலையிலிருக்கும் புள்ளி. Zero population growth சுழிய மக்கட்பெருக்கம்- மக்கட்தொகை பெருக்கமடையாதநிலை. Zero power resistance சுழிய மின்தடைத்திறன் ஆற்றல்-ஒரு மின்கடத்திக்கு வரும் ஆற்றலுக்கு எந்தவிதமான மின்சிதறல் அல்லது தடையும் ஏற்படாதிருக்கும்நிலை. Zero suppression சுழிய அடக்கல்- படவரைவு பதிவேடோ அல்லது காட்டியோ -சுழியநிலையிலிருந்து விலகியிருந்தால் அதன் குறைந்த பதிவு நிலை சுழியக் குறைப்பு எனக் கருதப்படும். Zero voltage switching சுழிமின்னழுத்த இணைப்பு- தக்கநேரத்தில் ஒரு மின்னிணைப்புச் சுற்றை இணைக்கவோ அல்லது துண்டிக்கவோ மின்னழுத்தத்தைச் சுழிய அளவுக்குக் கொண்டு வருதல்.<noinclude></noinclude> rj9o5rrwbkj5z64sslww7mm9ic5znkx பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/314 250 638641 1919509 2026-03-30T15:47:39Z Magizh Sundram 16422 OCR 1919509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 307 Zinc Primer துத்தநாக முதனிலைப்பூச்சு திறந்த நிலையிலிருக்கும் எஃகுப் பொருட்கள் துருப்பிடிக்காமலிருக்க அவற்றின் மீது வேதியல் சிதைவு ஏற்படா வண்ணம் முதலில் பூசப்படும் துத்தநாக வர்ணப்பூச்சு. இம்முதனிலைப் பூச்சை அடித்தபின் உரிய வர்ணப்பூச்சை அதன் மீது அடிப்பர். Zodiac வானவியல்கோட்பாதை வானவியல் கற்பிதக் கோட்பாட்டுப் பாதையில் ஞாயிறும் செவ்வாய், புதன், வியாழன் போன்ற பிற கோள்களும், இயங்கிவரும் பாதை. Zodiacal light தொடுவானவெளிச்சம்- அடிவானத்திற்குக் கீழேயுள்ள தளத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சம் ஒரு கூம்பு போல மேலே விரிவடைந்து செல்லும் மங்கிய வெளிச்சம். Zonal Flow மண்டலக்காற்றோட்டம்- புவிஅகலாங்குக் கோடுகளுக்கு இணையாக எழும் காற்றியக்கம். அவ்வகலாங்குக்கோடுகளைக் கடந்து செல்லும் பொழுது ஏற்படும் காற்றோட்டம். Zone வளைமண்டலம்- குறிப்பிட்ட தன்மையுடைய மண்டிலங்கள் ஒன்றை ஒன்று போர்த்தியிருப்பது. ஒரு மண்ணடுக்கு தன்னை அடுத்துள்ள மண்ணடுக்குடன் வேதியல் தன்மை, கனிமவடக்கம், நீரடக்கம், காற்று உட்புகுந்துள்ள நிலை, நுண்துளைத்தன்மை, கசிவிடுதன்மை போன்றவற்றில் தொடர்ச்சியாக வேறுபடும். ஒரு கனிமத்தின் வேதியலடக்கமும் கனிம அடக்கமும் மையத்திலிருந்து வெளிப்புறமாக அல்லது வெளிப்புறத்திலிருந்து மையப்பகுதிக்குத் தொடர்ச்சியாக வேறுபடும். இது போன்ற வேறுபாட்டு வளையங்களை அக்கனிமம் பல வளைமண்டலங்களை உடையதாய் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. Zoning வளைமண்டல வேறுபாட்டுடைய ஒரு பொருளின் தனிப்பட்ட பயன்பாட்டை மையமாகக் கொண்டு அதனையொத்த பிற பொருட்களையும் அவ்வகையில் வகைப்படுத்துதல். நிலம், நீர், கனிமம், பயன்படுபொருட்கள் போன்றவற்றின் இயல்புகளை வேறுபடுத்திக் காட்ட மண்டல வேறுபாடு பயன்படுகிறது. Zooming உருவளவைப் பெருக்கல் கணினி வரைபட இயலில் ஒரு படத்தை அல்லது ஒரு பொருளைச் சிறிதாக்கவோ பெரிதாக்கவோ செய்யலாம். Zooplankton மிதவை நுண்ணுயிரிகள்- ஆழமற்ற நீரில் மிதக்கும் நுண்ணிய உயிரினங்கள் மிதவைநுண்ணுயிரிகளாகக் குறிப்பிடப் படுகின்றன. இவை குளிர் நீரோட்டமும் வெப்பநீரோட்டமும் சந்திக்குமிடங்களில் பெருமளவாகக் காணப்படுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாகின்றன.<noinclude></noinclude> sttus1batafg2xyh4zpluqwer8hyc1a பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/315 250 638642 1919510 2026-03-30T15:48:00Z Magizh Sundram 16422 OCR 1919510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>308 (A) (B) © O கடற்பொறியியற் கலைச்சொற்கள் (E) 1. ஆழ்கடல் நிலவுருக்கள் A - கண்டச்சரிவு, B - கடற்றள மலை C-ஆழ்கடற்சமவெளி D- மையக்கடற்பள்ளத்தாக்கு E-ளிமலைத்தீவு F-கண்டக்கடல்நிலம் Fold Mountains Earth's Crust. Volcanos Continental Crist Spreading 50bduction Zone Continental Crust Oceanic Crust Over-riding Slab Two Plates Colliding Two Plates Moving Apart 1Nagma Downgoing Slab y Lithosphe Crust Malts Magma Aesthenosphere (part of the upper mantle) 2.புவித்தகட்டியக்கம் 2 Enchante புவியோடும் அதில் காணப்படும் மடிப்புமலைகள், எரிமலைகள், கண்ட உட்செருகல் பகுதிகள். கண்டவிலகல் பகுதிகள் மற்றும் புவியாழமண்டிலம்<noinclude></noinclude> lelrijtw2wb42gzpsruqsg7ipd5kmzo பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/316 250 638643 1919511 2026-03-30T15:48:19Z Magizh Sundram 16422 OCR 1919511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் PIPE SOIL . ROCK SANDSTONE BOCK 3. பொங்கிவழியும் நீரூற்று Arctic Ocean North Pole 4. ஆர்டிக்கடல் 309<noinclude></noinclude> le4txyoc5w1ggmq7irupkswz3ijsss5 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/317 250 638644 1919512 2026-03-30T15:48:44Z Magizh Sundram 16422 OCR 1919512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>310 Continental Shelf 200 m அட்லாண்டிக்கடல் கடற்பொறியியற் கலைச்சொற்கள் 5.அட்லாண்டிக்கடல் Continental Slope 2,000 to 3,000 m Continental Rise 10,000 m Abyssal Plain Sea Surface Volcanic Island Oceanic Trench Submarine Ridge 6.கடற்றள நிலவுருக்கள், கண்டக்கடல்நிலம், கண்டச்சரிவு, கண்டஉயர்ச்சி, ஆழ்கடற்சமவெளி, ஆழ்கடல் ஒடுக்கப்பள்ளத்தாக்கு, மையக்கடற்சிகரங்கள், ஆழ்கடற்சிகரங்கள்<noinclude></noinclude> i3sbmogctdiupjsd3pjxdsroz2a65e0 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/318 250 638645 1919513 2026-03-30T15:49:06Z Magizh Sundram 16422 OCR 1919513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 390-65 கி.மீ புறநிழல் 2885 km அகநிழல் 2885 புவிவட்டப பாதை சந்திர வட்டப்பாதை 2270 kgm 2270 சூரியன் 1216 km 1216 311 0 35 700 2885 5155 6371.1 0 700 புவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 1 புவிநிலஓடு 2 கடல்நிலஓடு 3. புவியாழ மண்டிலம் 4. கீழ்புவிப்புறணி 5. புறக்ககு 6 உட்கரு 7.புவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 8.சந்திரகிரகணம் சூரியனுக் கும் சந்திரனுக்கும் இடையில் புவி வருதல் Baymouth bar Tombolo Wou We're cut Wave-cut aft Sea stack Booch deposits 9.கடற்கரைநிலவுருக்கள்-கடலருகேரி,விரிகுடாவாய், மணற்கொடுக்கு கடற்கரைப்படிவு, அலைவாய்க்கரை நீரோட்டம், தீவு, அலைவெட்டுச்சிகரம்,அலைவெட்டுமேடைவெளி, கடலலையரிப்பு வளைவு ஆகியன காட்டப்பட்டுள்ளன.<noinclude></noinclude> choibecyfzy02i24f0myfsqcwhwb9cq பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/319 250 638646 1919514 2026-03-30T15:49:23Z Magizh Sundram 16422 OCR 1919514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>312 கடற்பொறியியற் கலைச்சொற்கள் The Earth's Major Plates Juan de Fuca Plate Eurasian Philippine Plate Plate rabian Plate Pacific Plate African South Plate Caribb Late LOCOR Pacific Plate Hozca American Plate Plate ZoomSchool.com Scotia Plate Antarctic Plate Indian Australian Plate 10.புவியோட்டுத்தகடுகள் 11. செம்பவளம் 12. பவளக்காடு<noinclude></noinclude> gjhegad5uygplzxj66yyqsr1t61s173 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/320 250 638647 1919515 2026-03-30T15:50:10Z Magizh Sundram 16422 OCR 1919515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 313 13. காஸ்பியன் கடல் 14. வட்டப் பவளப் பாறைத்திட்டு Crim Sify HO King Sta Send Sak 0 Living Black Sea 15. கப்பல் கட்டுத்தறி 16.கருங்கடற்றளம்<noinclude></noinclude> qb9fonrxnid2k2n1oon3nuhbakbve8f பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/321 250 638648 1919516 2026-03-30T15:50:50Z Magizh Sundram 16422 OCR 1919516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>314 கடற்பொறியியற் கலைச்சொற்கள் AL, AK, CA, CT, FL, MD, MS, NJ, NY, NC, OR, RI, SC, WA Privately Owned Uplands Mean higher high water line Mean high water line Crest of berm High Seas Exclusive Economic Zone Territorial Son 4 Legal Continental Shelf Contiguous Zone 200 n. mal. 12 n. mi. Blean higher high water- Mean high water- - Mean low water Chart Datum Mean Lower low water Baseline Mean Lower low water line 3 n. ml. State Owned Tidelande Coastline Mean low water line State Submerged Lands Inland Waters Statel Privately Owned Owned State Privately Owned Owned Uplands TX Step DE, MA, ME, NH, PA, VA, GA Longahore Inshore Trough bar 17. கடல்மட்ட ஓதவலைவு அளவீடுமுறை SOUTH AMERICA AFRICA INDIA Ordinary (Summer) berm Storm (Winter) berm "Natural Resources Boundary. 3 Marine Leagues (n. ml) for the States of Texas and Florida In the Gulf of Mexdeo and for Fossil eviden of the Triass land reptile Lystrosaurus AUSTRALIA ANTARCTICA Fossil ramsins of Cynognathus, a Triassic land reptile approximately 3 m long. Fossil remains of the freshwater reptile Mesosaurus 18.கோண்டுவானா நிலப்பரப்பு Fossils of the fern Glossopteris found in all of the southern continents, show tha they were once joine கோண்டுவான நிலப்பரப்பிலிருந்து பலவிதமான தொல்லுயிரி னங்கள் பிறகண்டங்களுக்குக் குடிபெயர்ந்த வரலாற்றுப்பாதை<noinclude></noinclude> c8tmcmn5cpvmpufifbncm3wed5pivk9 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/322 250 638649 1919517 2026-03-30T15:51:11Z Magizh Sundram 16422 OCR 1919517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 315 19. புவியாடைகள் 1.பல விதமான புவியாடைகள்: 2. தொடர்பாலிஎஸ்டர், 3. குட்டைநார் ஊசி, 4.புவிச்சவ்வமைப்பு, 5. புவிச்சவ்வு, 6. வெப்பப்பபாலி, 7. கோயிபட்டி<noinclude></noinclude> iaom1qbkk5txbwnqj0qqrjgqer5qguw பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/323 250 638650 1919518 2026-03-30T15:51:28Z Magizh Sundram 16422 OCR 1919518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>316 a[Sunda} trench Kufle trench Japan trench Alevilian trench கடற்பொறியியற் கலைச்சொற்கள் Propine Puerto-Rico trench Mariana trench Central America french Bougainville trench Tonga trench Peru-Chile trench Kennadec trench South Sandwich french 20. ஆழ்கடல் ஒடுக்கப்பள்ளத்தாக்குகள் Antoine Normal limb Syncline Overtumed timb Symmetrical fold Asymmetrical fold Overturned fold 21. மடிப்பு மலைகள் சீர்மடிவு, அசமசீர்மடிவு, கவிகை மடிப்பு, குழிகை மடிப்பு, மிகுமடிவு மலைகள். 22. பிளவுநகர்ச்சியிறக்கம்<noinclude></noinclude> q0marxld96n6oisdihpz7xxmgc1gch9 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/324 250 638651 1919519 2026-03-30T15:51:43Z Magizh Sundram 16422 OCR 1919519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 317 nington Cape Lookout Soume Premficio Sound Caps Hotter 24.கிரானைட்டும் கிரானைட்டு நைசும் 23.தடுப்புத்தீவுகளும் கடலழிகளும் Path of sand particles Longshore Current Net mo of sand 25. அலைவாய்க்கரை நீரோட்டத்தால் மணற்றுகட்கள் இடம் பெயரும் திக்கும் பின்னர் படியும் இடங்களும். Longshore Bay Bayouna Bamer island Bolly Tomboio 26. கடற்கரையோர நிலவுருக்கள் Sa<noinclude></noinclude> 89j6c3f3csje7enphp2ixidt7rlha4b பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/325 250 638652 1919520 2026-03-30T15:52:02Z Magizh Sundram 16422 OCR 1919520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>318 கடற்பொறியியற் கலைச்சொற்கள் Groins and jetties interrupt the movement of sand causing deposition on the upcument side Erosion by sand-starved currents occurs downcurrent from these structures Groing Jettias Longshont susent 27. அலைவாய்க்கரை நீரோட்டப் பாதுகாப்புக் கட்டமைப்பு குறுக்குச்சுவர்களாலும் படகுத் துறைகளாலும் அலைவாய்கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டு அலைவாய்க்கரை நீரோட்டம் முன்னேறும் திசையில் குறுக்குச் சுவரை அடுத்து மணல் குவிக்கப்பட்டும். மறுபுறத்தில் குறுக்குச்சுவரை அடுத்த பின்வாங்கு அரிப்பால் மண்ணரிப்பும் நிகழ்வதைக் காட்டும் படம். Surt (breakers form) Waves touch bottom (wavelength shortens) Waves wi wavelen Velocity decreases wave height increages) Depth 28. கடலலை மண்டிலம் கரையோர அலைகளின் இயல்புகளைக்காட்டும் படம். வெள்ள அலை மண்டிலம், தரைதட்டும் அலைமண்டிலம், தரைதட்டா அலைமண்டிலங்கள் காட்டப்பட்டுள்ளன. அலை கரையை நோக்கிச் செல்கையில் அலைவேகம் குறைந்து அலைஉயரம் உயருகிறது.<noinclude></noinclude> lktozaqrpn2qarch06n7bez5tg2eq49 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/326 250 638653 1919521 2026-03-30T15:52:17Z Magizh Sundram 16422 OCR 1919521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 319 Sea level Speed: 835 km/hr 340 km/hr 50 km/hr Depth: 5500 meters, 900 meters. 20 meters Bardama 29. ஆழிப்பேரலை ஆழிப்பேரலை கரையை நோக்கி வருகையில் வேகம் குறைந்து அலை உயரம் உயருகிறது. 30. ஆழ்கடல் கனிமத்தேட்டமேடை Air shooting out top turns turbine Vatic Breakwate Figure 19.15 A device for using wave energy to generate the wond 31. ஓதவலைவுமின்னிலையம் ஓதவலைவு வேறுபாட்டைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பு. அலை உயர்ச்சியால் உள்ளறையில் காற்றழுத்தம் ஏற்பட்டு மின்னாக்கி சுழலுகிறது<noinclude></noinclude> bkbjqt7bdoatl3ypr4xqaa00passm86 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/327 250 638654 1919522 2026-03-30T15:52:34Z Magizh Sundram 16422 OCR 1919522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>320 கடற்பொறியியற் கலைச்சொற்கள் The Outer Layers of the Earth Oceanic Crust Continental Crust Mohorovicic discontinuity Upper Mantle (rigid) Upper Mantle = Asthenosphere (flowing) Lithosphere; கடல் கடற்றளப் புவியோடு கண்டப்புவி யோடு மொகரோவிச்சு தொடர்பின்மை பாறைமண்டிலம் மேற்புறணி (கடியது) மேற்புறணி (இளக்கமானது) அடிப்புறணி (குறை- இளக்கம) Lower Mantle (semi-rigid) EnchantedLearning.com 32.புவியின் புறமண்டிலங்கள் Outgoing signal Reffected signal Sea floor 33.ஆழ்கடல் ஆழஅளவீடு இரேடார்கதிரலை அனுப்பும் குறியீடுகளும் மீண்டுவரும் குறியீடுகளும் கப்பலை வந்தடையும் காலத்தைக் கொண்டு ஆழஅளவீடு செய்யப்படுகின்றது.<noinclude></noinclude> o760fbzjqh7pvaqtlzvxar9t6znuxt1 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/328 250 638655 1919523 2026-03-30T15:52:50Z Magizh Sundram 16422 OCR 1919523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 321 34. பசிபிக்கடற்றளம் Active Volcanoes, Plate Tectonics, and the "Ring of Fire" Eurasian Plate Java Trench Eurasial Plate North American Plate CASCADE RANGE "Ring of Fire" San Seadreas f Fidg Arabian! Plate Cocos Plate- Fo East Patatic Nazca Plate South American Plate African Plate Indo-Australian Plate USGS Pacific Plate Antarctic Plate 35.பசிபிக்கு நெருப்புவளைய விளிம்புகளில் காணப்படும் எரிமலையியக்கப்பகுதிகள்<noinclude></noinclude> 84iequ8zz5s0w7o2701x99dflosmaji பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/329 250 638656 1919524 2026-03-30T15:53:04Z Magizh Sundram 16422 OCR 1919524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>322 36.கடற்றளத்தில் தோன்றிய மாங்கனீசு உருண்டைகள் கடற்பொறியியற் கலைச்சொற்கள் DIAMOND 37. ஆப்ரிக்க இந்தியக்கடற்பகுதியில் பொன்னையும் வைரத்தையும் தோண்டியெடுக்கும் கப்பல் Google 38.இந்தியக்கடற்றளத் தோற்றம் மையக்கடற்மலைச் சிகரங்களையும் கொண்டுள்ளது<noinclude></noinclude> c8twzt3cerbelrr05u4sylbm9zgjrxy பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/330 250 638657 1919525 2026-03-30T15:53:20Z Magizh Sundram 16422 OCR 1919525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் Convergent boundary Divergent boundary Divergent boundary Convergent boundary Transfana kuit mosphere Asthanosphere 39. கண்ட உட்செருகல்பகுதியும் மையக்கடல்மலைச்சிகரப்பகுதிகளும் 40.ஆற்றுவளைவுதோன்றுதலும் குதிரைக்குளம்பு ஏரிதோன்றுதலும் 41.பின்வாங்கு அலைநீரோட்டம் 323<noinclude></noinclude> 5rjb3kzq1k86xwet8phn4m6mmbfld1i பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/331 250 638658 1919526 2026-03-30T15:53:34Z Magizh Sundram 16422 OCR 1919526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>324 கடற்பொறியியற் கலைச்சொற்க 42.கடற்சுவர் 43. அலைவுடைவுக் கட்டமைப்பு Gujarat MP Bombay High oil fields Mumbai Maharashtra பாறை எண்ணெய்ப்ப டிவம் Goa Arabian Sea KBKC Karnataka 44.மும்பை ஆழ்கடல் பாறைஎண்ணெய்ப்படிவம்<noinclude></noinclude> c4pduhammob0tlvgaued8x6m1y2a54y பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/332 250 638659 1919527 2026-03-30T15:53:50Z Magizh Sundram 16422 OCR 1919527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 325 45.கடற்கரைச்சுவர் கடற்கரையரிப்பைத் தடுக்கிறது. 46.கடல் மிதவை 47.பாரோத் தீவிலுள்ள கிளாக்சிவிக்கு கப்பல்கட்டும் தளம்<noinclude></noinclude> c85f0341yn8vowvsa6xqb1qcqxaek16 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/333 250 638660 1919528 2026-03-30T15:54:18Z Magizh Sundram 16422 OCR 1919528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>326 கடற்பொறியியற் கலைச்சொற்கள் 48. கிளான்ராக்கு காயாங்குளம் 49. படகுத்துறை 50. வணிகஇழுவைப்படகு<noinclude></noinclude> hyho55hv17817to19pd3r45733pvdl4 பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/334 250 638661 1919529 2026-03-30T15:54:34Z Magizh Sundram 16422 OCR 1919529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் 327 எண்னெய்த்தொட்டிக்கப்பல் 52. மீன்பதனிடுகப்பல் 53. வேதியல் பொருட்தொட்டிக்கப்பலி<noinclude></noinclude> 6v70jffaxmu5gqjv0q9trfsxnc4k67q பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/335 250 638662 1919530 2026-03-30T15:54:53Z Magizh Sundram 16422 OCR 1919530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>328 கடற்பொறியியற் கலைச்சொற்கள் 54. கடற்கரையரிப்பு n 55.அலைத்தடுப்பு நான்குகாலிகள் intente co abbysal plain NOAA 56.ஆராய்ச்சிக்கப்பல் கண்டப்புவியோடு கண்டக்கடல்நிலம் கண்ட உயர்ச்சி ஆழ்கடற்சமவெளி கண்டச்சரிவு 57. புவிப்பெருநிலங்கள் 58. திரவ நைட்ரசன் வாயுக்கட்டல்<noinclude></noinclude> 6qc263rvvuzyqoia400y7o8byjxg5ri பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/336 250 638663 1919531 2026-03-30T15:55:08Z Magizh Sundram 16422 OCR 1919531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கடற்பொறியியற் கலைச்சொற்கள் Arterthe Orcunud Pick Lumpkin (NCA/ACML) 59. உலகக் கடல்நீர்பரப்பில் காணப்படும் கடல்நீரோட்டங்கள் Curved tree trunks Tilted pole 329 Soil ripples Fence out of alignment 60. மட்பெயர்ச்சி மட்பெயர்ச்சித் தாக்கத்தால் ஏற்படும் நிலவுருவ மாற்றங்கள்: மரம் கம்பம் சாய்வடைதல், வேலி முறிவடைதல், நிலத்தில் இணையிணையான அலைவரிக்கோட்டுப் பெயர்ச்சிகள் ஏற்படுதல். அலைவரிக்கோட்டுப்பள்ளங்கள் வழியாக ஓடையரிப்பு நிகழ்தல், ஓடையரிப்பு பள்ளத்தாக்குகளாதல், தாழ்வான பகுதியை நோக்கி மண் பெயருதல்<noinclude></noinclude> 2nvnu5vle3q00wci94ooxd0tcr8gaib பக்கம்:கடற் பொறியியற் கலைச்சொற்கள் குறுங்கலைக்களஞ்சியம்.pdf/337 250 638664 1919532 2026-03-30T15:55:21Z Magizh Sundram 16422 OCR 1919532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை 600 113 அண்மை வெளியீடுகள் ரூ.பை. தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் 200.00 வாழிய செந்தமிழ் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் தமிழக எல்லைப் போராட்டங்கள் திருப்புகழ் ஒளிநெறி பகுதி - 1 திருப்புகழ் ஒளிநெறி பகுதி - II திருப்புகழ் ஒளிநெறி பகுதி - III 140.00 40.00 60.00 90.00 90.00 80.00 தொல்காப்பியம்-சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும் 200.00 தொல்காப்பியம்-பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் 325.00 தொல்காப்பியம் - பொருளதிகார மூலமும் பேராசிரியர் உரையும் 300.00 Economic Heritage of the Tamils மலேசியத் தமிழரும் தமிழும் மொழி. சமய, சமுதாயத் தளங்களில் பாவாணர் பங்களிப்பு தமிழ்ப் புனைகதைகளில் உளவியல் 115.00 100.00 50.00 35.00 தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் - தொல்லியல், வரலாறு, சமூகவியல் 100.00 கவிதையியல் பண்பாட்டு நோக்கில் திருமுறைகள் கதைப் பாடல்களில் கட்டுப்பாட்டு மீறல்கள் Bibliography on Translations சங்க இலக்கிய ஆய்வு தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும் திராவிட மொழி இலக்கியங்கள் வா.கீ.ச.கலாநிதி கி.வா.ஜகந்நாதன் நாசுதிராதிக்-ஞாலமுதன்மொழி ஆய்வுகளுக்குப்பாவாணர் தரும் ஒளி தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி மொழி பெயர்ப்பியல் சி.வை.தாமோதரம்பிள்ளை சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் - முதல் பகுதி இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் 50.00 30.00 95.00 175.00 60.00 200.00 60.00 35.00 45.00 45.00 40.00 70.00 40.00 30.00 35.00 50.00 95.00 120.00 35.00 65.00 45.00 550.00 70.00 50.00 75.00 கடற் பொறியியற் கலைச்சொற்கள் 150.00 பாவாணர் கடவுள் நம்பிக்கையும் சமயச் சால்பும் மகளிர் முன்னேற்றத்தில் "அவள் விகடன்" இதழின் பங்களிப்பு திருக்குறள் உரைச் சிந்தனைகள் தமிழர் நாட்டு விளையாட்டுகள் தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் மீனவர் சமுதாய நாட்டுப்புறப் பாடல்கள் A Course in Modern Standard Tamil இசை மருத்துவம் கம்பன் களஞ்சியம் குலோத்துங்கன் பார்வையில் சமுதாயம் நவீன நாடகங்களும் ஊடகங்களும் மொழிபெயர்ப்பு ஒரு கவின் கலை Pub No. 683<noinclude></noinclude> 729thcxu0yyivt8aybvohlbtijk2kgf பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/5 250 638665 1919533 2026-03-30T15:57:04Z Magizh Sundram 16422 OCR 1919533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அணிந்துரை பேராசிரியர், முனைவர் ச.அகத்தியலிங்கம், எம்.ஏ., பிஎச்.டி. (கேரளா), பிஎச்.டி. (இந்தியானா), துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி. இருபது நூற்றாண்டுக்கும் மேலாக இடையறாத இலக்கியப் பாரம்பரியத்தையும் இலக்கண அரணையும் கொண்டு விளங்கிவரும் மொழி. சாகா வரம் பெற்ற சங்க இலக்கியங்கள், செந்தமிழ்த் தேனூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்கம் மருவிய இலக்கியங் கள், பக்தி இலக்கியங்கள் எனப் பாராட்டப்பெறும் தேவார திருவாசகங்கள், பிற திருமுறை நூல்கள், சித்தாமணி, கம்பராமாயணம் போன்ற மாபெரும் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்படும் பலவேறு பைந்தமிழ் நூல்கள் போன்றவை மட்டுமன்றித் தற்காலத் தமிழ் என வரையறை செய்யப் படும் பலவேறு புத்தம்புது நூல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு காலந் தோறும் புதிய புதிய சொற்களை உருவாக்கி வேகத்தோடும் விறுவிறுப்போடும் வளர்ந்து வரும் நல்ல ஒரு வரலாற்றைக் கொண்டு வளமுடன் வாழ்ந்து வரும் மொழி தமிழ்மொழி. "சொல் புதிது சுவை புதிது" எனப் பாரதி கூறுவதற் கேற்ப ஆயிரக்கணக்கான புதிய சொற்களைத் தோற்றுவித்துச் சுலைபடச் சொல்லும் சக்திபெற்றுக் காலத்திற்கேற்பச் சொல்வளம் மிகக்கொண்டு எண்ணிய எண்ணத்தை எழில்படச் சொல்லும் வன்மைபெற்று வளர்ந்து வரு வது இம்மொழி. புதிய எண்ணங்களும், புத்தம் புதிய கொள்கைகளும், அறிவியல் ஆய்வு களும், ஆன்மீகநெறிக் கோட்பாடுகளும், இன்னோரன்ன பிறவும் வளர வளர, அவற்றைச் சொற்களில் வடித்துச் சுவைபடச் சொல்லும் பாங்கும் வளரும் நிலை உண்டாகின்றது. இருபது நூற்றாண்டுகளாக இந்நிலையில் வளரும் தமிழ்மொழியும் சொல்வளம் மிகப்பெற்றுச் சொற்பொருள் தலமும் பெரிதுங் கொண்டு ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களின் தாய்மொழியாக வளர்ந்து வருகின்றது. ஒரு மொழியின் சொல்வளத்தையும் அதன் சொற்பொருளின் நலத்தை யும் அவை பயன்படும் விதத்தையும் அவற்றின் இலக்கணக் கூற்றையும் அவற் றின் வரலாற்று மூலத்தையும் இன்னோரன்ன பிறவற்றையும் அகர வரிசையில் தந்து நிற்பதே அகராதி எனப்படும். ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக் கும் இது மிக மிகப் பயன்படுவது. ஒரு மொழியின் வரலாற்றிலும் இதற்கு முக்கியப் பங்குண்டு.<noinclude></noinclude> k10ffxg34bayehr8wcdfaw563xwmtr1 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/6 250 638666 1919534 2026-03-30T15:57:39Z Magizh Sundram 16422 OCR 1919534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ஒரு மொழியின் வளத்தைத் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டுவது அம் மொழியின் அகராதி என்பர் அறிஞர் பெருமக்கள். அகராதியில் காணப்படும். சொல் வளத்தின் எண்ணிக்கையை வைத்தே அம்மொழியின் வளத்தையும் வர லாற்றையும் மதிப்பிட்டுவிட முடியும், இதைப்போன்றே அம்மொழியில் விரியத் தையும் விறுவிறுப்பையும் அகராதி காட்டி நிற்கும். அவை மட்டுமல்லாது மக்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அது பிரதிபலிககும். அகராதிகளில் காணப்படும் சொற்களின் எண்ணிக்கை, அச்சொற்களின் பலவேறு பிரிவுகள், அச் சொற்களின் மாற்றுச் சொற்கள், பொருட்கூறுகள், அவற்றின் பயன்பாடு, ஒரு பொருள் குறித்த பலசொற்கள், பல்பொருள் குறித்த ஒரு சொல் போஸ்தவை எல்லாம் அம்மக்களின் வாழ்வுக் கலையை மட்டுமல்லாது சிந்தனா சத்தியையும் காட்டவல்லவை. சுருங்கச் சொன்னால் நல்லதொரு அகராதி மொழியின் வளத்தைத் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டும் ஒரு கருவூலம் எனலாம்; அது மட்டுமல்லாது அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தையும், தொடர்ந்து வரும் சிந்தனாசக்தியின் போக்கையும் பிரதிபலித்துக் காட்டும் காலக் கண்ணாடி யாகவும் இருக்கக் காணலாம். இதனால்தான் தமிழ்ப் பல்கலைக் கழகம் எத்தனையோ அகராதிகள் இருக்கவும் புத்தம் புதிய அகராதி ஒன்றை உருவாக்க எண்ணியது. சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பேரகராதி வெளிவந்து பல ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. இவ்வாண்டுகளில் தமிழ்மொழி கண்ட வளர்ச்சி மகத்தானது. புதிய எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அறிவியல் வளர்ச்சி யும் பிறதுறை வளர்ச்சிகளும் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன. புதிய புதிய சொற்களும் புதுப்புதுச் சொற்பொருள்களும் ஏராளமாக உண்டாயின. சொல் தொகுக்கும் முறையிலும் புதிய போக்குகளும் வழிமுறைகளும் உத்திகளும் உருவாயின. வட்டார வழக்குகள் கலைச்சொற்கள் அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட சொல்லாக்கங்கள் புத்தம் புதிய துறைகளில் ஏற்பட்ட சொற்கள் போன்ற இன்னோரன்ன பல வழிகளில் பலப்பல புதிய புதிய சொற்கள் உருப் பெற்றன. அறிஞர்களிடையே இத்துறை பற்றிய உணர்வும் அவ்வுணர்விலே பிறந்த ஓர் உந்தலும் பலர் இத்துறையில் முயன்று முன்வருவதற்கு வழிவகுத் தன இச்சூழலில்தான் சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் அகர எழுத் தில் 8348 சொற்கள் மட்டுமே இருக்க, தமிழ்ப் பல்கலைக் கழக அகராதியில் 13155 சொற்களைத் தொகுக்க முடிகின்றது. அகராதிப் பணி சாதாரணப் பணியன்று. சொற்களைத் தொகுத்தலும் தொகுத்தவற்றை வகுத்தலும் அவற்றின் பொருள்களை நுண்பொருள்களைக் கண்டறிந்து மேற்கோளுடன் தருதலும் எனப் பலவகையான பணிகளைத் தன் கைத்தே கொண்டது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய சொற்களையோ பொருள் களையோ சந்திக்க வேண்டியிருக்கும். மீண்டும் மீண்டும் ஆராய்ந்து அறுதியிட வேண்டியிருக்கும். மொழிப்பயன்பாட்டில் அகராதிகள் துல்லியமான சரியான செய்திகளைத் தருதல் வேண்டும். தவறுகளோ, ஐயங்களோ வரும்போது அகராதிகளையே நாடி உண்மை அறிய வேண்டிய நிலையில், அறிவு வாழ்க் கையில் இவற்றின் பங்கும் நிலையும் மிக முக்கியமானவை. இதில் பதிப்பாசிரியர் களின் கடமை பெரிது. முதன்மைப் பதிப்பாசிரியரின் கடமையோ இன்னும் பெரிது.<noinclude></noinclude> sry8p3s48hneonkqdlsm0v39o5xtkvc பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/7 250 638667 1919535 2026-03-30T15:58:39Z Magizh Sundram 16422 OCR 1919535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>தமிழ்ப் பல்கலைக்கழக அகராதிப்பணி 19-8-1983 இல் தொடங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் இப்பணியின் பயனாகப் பெருஞ் சொல்லகராதியின் முதல் தொகுதி இப்போது வெளியிடப்படுகின்றது. இதற்கு முன்னால் வெளிவந்துள்ள அகராதிகளைவிட அதிகமான சொற்களையும் பொருள் குறிப்புகளையும் கொண்டுள்ளது இது. று இப்பணியில் தம்மை ஆட்படுத்திக்கொண்டவர்கள் பலர். இதனைத் தம் சிந்தனையில் கொண்டு ஓர் உருவம் கொடுத்து வழியமைத்து வேண்டுவன வற்றை யெல்லாம் அவ்வப்போது செய்தவர் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்வ.அய். சுப்பிரமணியம் அவர்கள்.இத்திட்டம் தொடங்கியது முதல் 23.6.1986 வரை முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து பல்லாற்றானும் பணி புரிந்து உதவியவர் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள். இது போன்று அவருக்குப்பின் முதன்மைப் பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்து அகராதிப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர் முனைவர் தா. வே. வீராசாமி. இவ ரைப் போன்றே பதிப்பாசிரியர்கள் பலரும் செய்திதிரட்டுவோர் பலரும் தத்தம் கருமமே கண்ணாக இருந்து இத்தமிழ்ப் பணிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நன்றி என்றும் உரித்து. தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அலுவலக நண்பர் கள் ஆசிரியப் பெருமக்கள் பலவேறு குழுக்களில் பணியாற்றிய பலவேறு அறி ஞர்கள் அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேம். மனித இப்பெருஞ்சொல்லகராதி உருவாவதற்கு இந்திய மைய அரசின் வள மேம்பாட்டுத்துறை பத்து இலட்சம் ரூபாய் அளிக்க முன் வந்தது மகிழ்ச்சி தருவதாகும். மைய அரசுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக நன்றி என்றும் உரியது. இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கி உரமிட்டு வளர்த்து வரும் தமிழநாடு அரசுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி. ச. அகத்தியலிங்கம்<noinclude></noinclude> dmhu6h1is5lhbgds84ug5rti2au4uz4 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/8 250 638668 1919536 2026-03-30T15:59:02Z Magizh Sundram 16422 OCR 1919536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>காப்பாளர் தலைவர் துணைத்தலைவர் உறுப்பினர் பணியாற்றிய அகராதிக் குழுக்கள் சிறப்பு அழைப்பினர் நெறிப்படுத்துங் குழு : மாண்புமிகு முதல்வர், தமிழ்நாடு அரசு. : மாண்புமிகு கல்வி அமைச்சர், தமிழ்நாடு அரசு. : இலங்கைப் பேராளர் மலேசியாப் பேராளர் சிங்கப்பூர்ப் பேராளர் மோரிசியசுப் பேராளர் தலைமைச் செயலாளர், பாண்டிச்சேரி அரசு. மாண்புநிறை துணைவேந்தர் (கூட்டுநர்), தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். ஆணையர், கல்வி, அறிவியல் தொழில் நுட்பச் செயலர், தமிழ் நாடு அரசு. ஆணையர், நிதித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு. : சென்னை வாழ் தமிழ்ப் பல்கலைக் கழக ஆளுநர் குழு உறுப்பினர்கள். வளர்தமிழ்ப் புலத்தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். முதன்மைப் பதிப்பாசிரியர், பெருஞ்சொல்லகராதி, தமிழ்ப் பல்கலைக் கழகம். முதன்மைப்பதிப்பாசிரியர், அறிவியல் கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம். முதன்மைப்பதிப்பாசிரியர், வாழ்வியல் கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம்.<noinclude></noinclude> l9sx916bydq3id6522vqb43weptwczg பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/9 250 638669 1919537 2026-03-30T15:59:31Z Magizh Sundram 16422 OCR 1919537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>தலைவர் உறுப்பினர்கள் வட்டார ஆலோசனைக் குழு முனைவர் வ. அய். சுப்பிரமணியம், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். திரு.தி.டி.சுந்தரராசு, இ.ஆ.ப., ஆணையர் மற்றும் கல்வி, அறிவியல், தொழில் நுட்பத் துறைச் செயலர், சென்னை. திரு.சி. இராமச்சந்திரன், ஆணையர் மற்றும் நிதிச்செயலர், சென்னை. பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், சென்னை. திரு.சு. செல்லப்பன், தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை. திரு. புலமைப்பித்தன், சென்னை. முனைவர் ச.வே. சுப்பிரமணியம், இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம், வளர்தமிழ்ப் புலத் தலைவர். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், திரு. மு. அருணாசலம், முதன்மைப் பதிப்பாசிரியர், பெருஞ்சொல்லகராதி. தஞ்சாவூர், திரு.பி.எல். சாமி, இ.ஆ.ப். (ஓய்வு), முதன்மைப் பதிப்பாசிரியர் (அறிவியல்), தமிழ்ப் பல்கலைக் கழகக் களஞ்சிய மையம், சென்னை. முனைவர் நா.பாலுசாமி, முதன்மைப் பதிப்பாசிரியர் (வாழ்வியல்). தமிழ்ப் பல்கலைக் கழகக் களஞ்சிய மையம், சென்னை.<noinclude></noinclude> 2ucxmj3phn3ej7cf1xmm6dwk5gfcmlr பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/10 250 638670 1919538 2026-03-30T15:59:48Z Magizh Sundram 16422 OCR 1919538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அகராதி மதிப்பீட்டுக்குழு 1. முனைவர் கி. அரங்கன் (கூட்டுநர்), தலைவர், மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம். 2. முனைவர் தா. வே. வீராசாமி, தலைவர். தொகுப்பியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம். 3. முனைவர் சோ. ந. கந்தசாமி, தலைவர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம். தலைவர் : அகராதி நுண்ணாய்வுக்குழு உறுப்பினர்: முனைவர் ச.அகத்தியலிங்கம், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 1.முனைவர் நா. குமாரசாமிராசா, பேராசிரியர், மொழியியல் உயர்மையம், அண்ணாமலைப்பல்கலைக்கழகம். 2. முனைவர் செயதேவன், இணைப்பேராசிரியர், மொழித்துறை, சென்னைப்பல்கலைக்கழகம். 3. முனைவர் இ. சுந்தரமூர்த்தி, இணைப்பேராசிரியர், மொழித்துறை, சென்னைப்பல்கலைக்கழகம். 4. முனைவர் பா. ரா. சுப்பிரமணியம், முதன்மைப்பதிப்பாசிரியர். தற்காலத்தமிழ் அகராதி, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை - 101 5. முனைவர் க. பாலசுப்பிரமணியம், இணைப்பேராசிரியர், மொழியியல் உயர்மையம், அண்ணாமலைப்பல்கலைக்கழகம். 6. முனைவர் தா. வே. வீராசாமி, முதன்மைப்பதிப்பாசிரியர் (பொ). பெருஞ்சொல்லகராதி, தமிழ்ப்பல்கலைக்கழகம்.<noinclude></noinclude> i387u6pedzp1gc6jzyxnoqeb7yu6xhv பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/11 250 638671 1919539 2026-03-30T16:00:08Z Magizh Sundram 16422 OCR 1919539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பதிப்புக்குழு பெருஞ்சொல்லகராதிப் பதிப்புக்குழுவில் பணிபுரிபவர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முனைவர் தா.வே. வீராசாமி (பொ) பதிப்பாசிரியர்: 1. திரு.ச.கி. இராமராசன் 2. முனைவர் கொ. இலட்சுமணசாமி 3. திரு.செ.வைத்தியலிங்கன் கண்காணிப்பாளர்: 23-6-86 முதல் தத்துவம் - சமயம் 1-12-83 முதல் இலக்கியம் 6-2-84 முதல் 1-7-87 முதல் திரு. அ. வைத்தியநாதன் 23-12-85 முதல் சொல்திரட்டுநர்: 1. திரு. இரா. அம்பைசங்கரன் 14-5-84 முதல் 2. திரு.ஆ.மதியழகன் 28-7-86 முதல்<noinclude></noinclude> f42v2ffr9uxkj4zfs93wr0r9gmgrggf பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/12 250 638672 1919540 2026-03-30T16:00:26Z Magizh Sundram 16422 OCR 1919540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பெருஞ்சொல்லகராதிப் பதிப்புக்குழுவில் பணிபுரிந்தோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: பேரா. திரு. மு. அருணாசலம் பதிப்பாசிரியர்: 1. முனைவர் பா.ரா. சுப்பிரமணியன் 2. திரு.பா.சூரியநாராயணன் 3. முனைவர் சி. ஏசுதாசன் கண்காணிப்பாளர்: திரு.பா.ரா. கந்தசாமி சொல்திரட்டுநர்; 19.8.83 23.6.86 இலக்கணம் - மொழியியல் (5.12.83 - 30.5.86) வரலாறு - கல்வெட்டு (1.7.85 30.11.85) இலக்கணம் - மொழியியல் (1.8.86 2.8.87) (21.11.85 30.9.86) 1. திரு.தி.அரங்கநாதன் (17.11.83 3.8.84) 1. மருத்துவ அறிஞர் இரா. சுகுமார் (18.11.83 31.5.84) 3. முனைவர் ச. சுபாசுசந்திரபோசு (1.12.83 31.8.85) 4. முனைவர் ம.மதியழகன் 5. திரு.இரா.கனகதுரை 6. திரு. பொ. விசயகுமார் 7. (1.12.83 19 8.85) - (3. 1.85 26.6.86) (7.1.85 19.8.85) முனைவர் சா. கிருட்டிணமூர்த்தி (18.7.86 2.8.87) இளநிலை ஆராய்ச்சிக்கல்வியர்: செல்வி சுபதினிசெல்வராசா (3.5.864.8.86)<noinclude></noinclude> 7mus0x5ti89f3nxwql98a53fbdk9cuf பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/13 250 638673 1919541 2026-03-30T16:01:09Z Magizh Sundram 16422 OCR 1919541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>முன்னுரை இந்திய விடுதலைக்குப்பின் பல மாநிலங்களி லுள்ள பல்வேறு மொழிகள் வளர்ச்சி பெறத் தொடங்கின. கல்வித் திட்டத்திலும், சட்டம்-நீதி மன்றங்களிலும், அரசுத் துறைகளிலும் மாநில மொழி முதலிடம் பெறும் நிலை உருவாயிற்று. இந் நிலையில் தமிழகத்தில் தமிழ் பல்வேறு துறைகளில் பெருவளர்ச்சி பெற்றுள்ளது. அறிவியல் துறையின் வளர்ச்சியாலும் புதுப்புதுச் சொற்கள் பல்கிப் பெரு கிய வண்ணம் உள்ளன. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரகராதியை ஏழு தொகுதிகளாக (1924-1939) வெளியிட்டுள்ளது. அவற்றில் மொத்தம் 117762 சொற்கள் உள்ளன. அப்பேரகராதி வெளி வந்து 49 ஆண்டுகளாகிவிட்டன. இவ்விடைக்காலத் தில் தமிழ் மொழி பெற்ற வளர்ச்சியாலும் அறிவியல் துறையில் தோன்றியுள்ள புதுக்கலைச் சொற்களின் வருகையாலும் ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழில் மலர்ந்துள்ளன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிய புதிய அகராதியின் தேவையைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் நன்குணர்ந்தமையால் 1983-இல் பெருஞ் சொல்லகராதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. நோக்கங்கள் இப் பெருஞ்சொல்லகராதி இதுவரை வெளி வந்த தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கல் வெட்டுக்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்குறிப் புக்கள், ஆய்வுநூல்கள், இதழ்கள் போன்றவற்றில் காணும் சொற்களைத் திரட்டித் தருவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமயவழக்கு, வட்டார வழக்கு, பரவலான பேச்சுவழக்கு ஆகியவற்றில் காணும் தமிழ்ச் சொற்களைத் தொகுத்துக் கொடுக் கக் கருதியது. இந்தியநாட்டின் பிறமாநிலங்களிலும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு முதலிய வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் வழங்கும் சொற்களையும் சேர்க்க எண்ணியது. அறிவியல் துறையில் புதியனவாக உருவாகியுள்ள கலைச் சொற்களைப் பள்ளியிறுதி வகுப்பு மாண வனும் புரிந்து கொள்ளும் வகையில் சேர்த்தல் நலம் எனக் கருதியது. இவ்வாறு திரட்டப்பெற்ற சொற்றொகுதியுடன் இவ்வகராதி, பொதுநிலை அகராதிக்குரிய பண்புகள் ப அமையப்பெற்றுப் பத்துத் தொகுதிகளாக வெளிவர வேண்டும் என்பது திட்டமாகும். தமிழ் அறிந்த மக்கள் தமிழகத்திலும் இந்தியா வின் பிற மாநிலங்களிலும் உலகின் பல பகுதிகளி லும் வாழ்ந்து வருவதால் அவர்கள் அனைவரும் தமிழ் மொழியிலுள்ள சொற்பொருளை அறிந்து கொள்ளவும், பேச்சு, எழுத்துத் துறைகளில் அவற் றைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறவும் துணை செய்வதை இவ்வகராதி, குறிக்கோளாகக் கொண் டுள்ளது. அப்பணியுடன் இவ்வகராதியினை ஒட்டி வழக்குச் சொல் அகராதிகள், பள்ளி-கல்லூரி அகராதி கள், தொடர் அகராதிகள், பலதுறைச் சிறப்பு அகராதிகள் ஆகியவை வெளியிடவும் தமிழ்ப் பல் கலைக் கழகம் எண்ணியுள்ளது. இவ்வகராதியில் சேர்க்கப் பெறும் சொற்களின் எல்லை குறித்துப் பலதுறை அறிஞர்கள் வெளிப் படுத்திய கருத்தடிப்படையில் தொல்காப்பியம், எட்டுத்தொகை முதல் இன்று வரை வெளிவந்துள்ள எல்லா இலக்கண இலக்கிய நூற்களிலிருந்தும் சொற் களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டது. தலைச் சொல்லாக யாவரும் ஏற்றுக் கொண்ட நிலைபேறு பெற்ற சொற்களைப் பயன்படுத்தவும், பொது மக்கள் வழக்கில் தோன்றிப் பெருமக்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற சொற்களை அகராதிச் களாக சொற் அமைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப் பெற்றது. மக்களின் அன்றாட வாழ்விலும் இலக்கிய நிலையிலும் காணும் பழமொழிகளில் பயிலும் சொற்களையும், இக்கால இலக்கியங்களில் பயின்று வரும் புதுச்சொல்லாக்கங்களையும், பண்பாட்டு விளக்கம் தரும் பல்வேறு சொற்களையும் வேண்டு மளவு தொகுப்பதையும் எல்லையாகக் கொண் டுள்ளது. அகராதிச் சொற்களைத் திரட்டுதற்குரிய நூல் கள் முதலில் கால வரிசைப்படுத்தப்பெற்றன. அவை முறையே, 1) சங்க நூல்கள் 2) சங்கம் மருவிய நூல்கள் 3)காப்பிய நூல்கள் 4) பக்தி இலக்கியம்<noinclude></noinclude> nnfi7gh2lx9nluupvhf8717w1jr4now பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/14 250 638674 1919542 2026-03-30T16:01:38Z Magizh Sundram 16422 OCR 1919542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xii 5) சிற்றிலக்கியங்கள் 6) இக்கால இலக்கியம் என வகுக்கப்பெற்றன. இத்தகைய இலக்கிய நூல் களுடன் பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோர் கல்வெட்டுக்கள், இதுவரை அச்சிடப்படாத ஏட்டுச் சுவடிகள், நாள்-கிழமை-திங்கள் இதழ்கள் முதலிய வற்றில் காணும் சொற்களையும், பல நிகண்டுகள், பல்வேறு அகராதிகள் ஆகியவை தொகுத்த சொற் களையும் வரலாற்று அகராதி நோக்கில் பயன்படுத்து வதை இவ்வகராதி ஏற்றுக் கொண்டுள்ளது. சொற் றிரட்டுதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது செவ்விய பதிப்புகளுக்கு முதலிடம் நல்கியது. அகராதி ஒரு மொழியில் தோன்றும் அகராதி என்பது பல்வேறுபட்ட நோக்குநிலை நூல்களுள் ஒன்றாகும். அதில் சொற்களின் தொகுதி, அச்சொற்களைப் பற்றிய செய்திகளுடன் திரண்டிருக்கும். ஒரு மொழி யின் சொற் களஞ்சியமாக அது விளங்கும். அவ்வாறு தொகுக்கப்பெறும் அகராதிகள் சொல் எண்ணிக்கைக் கேற்பச் சிறிதும் பெரிதுமாக உருப்பெறும். சொற் பட்டியல், சொல்லடைவு, குறுக்கு நோக்கீட்டகராதி போன்றவை எண்ணிக்கையில் பல்கிப் பெருகிச் சொற்றொகைக் களஞ்சியம் நிரம்புமாறு உதவின. அகராதியைச் சொல்லேடு எனவும் பெயரிட்டுச் சிலர் சுட்டினர். இதனையும் கலைக் களஞ்சியத்தை யும் வேறு வேறாகப் பாகுபடுத்தி உணர்வர். சிற்சில சமயங்களில் இவை இடைமிடையும் நிலை ஏற்படும். எனினும், பொதுவாகச் சொற்களுக்கு விளக்கம் தரும் நூல் அகராதி என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். துறை அமைப்பு பெருஞ்சொல்லகராதித்துறை பல்கலைக் கழகப் புதிய வளாகம் குறிஞ்சி இல்லத்தில் 19-8-83 முதல் பணியாற்றத் தொடங்கியது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பேரா. மு. அருணாசலம் பணி புரியத் தொடங்கினார். 1. முதன்மைப்பதிப்பாசிரியர் 2. பதிப்பாசிரியர்கள் இலக்கியம் (I) இலக்கணம்-மொழியியல் சமயம் - தத்துவம் (1) வரலாறு-கல்வெட்டு (1) அறிவியல் (1) (1) 1 5 3. சொல்திரட்டுநர் 4. தட்டச்சுச் செய்வோர் 5. அகராகிப்பணிக்கெனத் தனி நூலகம் இவ்வமைப்பில் பெருஞ்சொல்லகராதிப் பணி வளரத் தொடங்கியது. வேண்டுகோள் யை பெருஞ்சொல்லகராதிப் பெரும்பணியின் தேவை மனத்துட் கொண்டு இதன் சொற்கோவை நிறைவிற்கும், பொருளாராய்ச்சியின் திட்பத்திற்கும் தமிழ் மக்களின் முழு ஒத்துழைப்பைப் பெற இத் துறையிலிருந்து 15-2-1984 அன்று தமிழகத்திலுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட அறிஞர் களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பெற்றது. தமிழ் இலக்கியம், கலை, வரலாறு தொடர்பாகப் பணிபுரிபவர்கள் புதிய சொல் வழக்கைத் திரட்டித் தரவும், அருகிய வழக்காட்சியைக் குறித்தனுப்பவும், தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரையுள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர், மாணவரிடை யே காணும் புதுச் சொல்லாக்கங்கள் கல்வித்துறையில் பயன்படும் சிறப்புச் சொற்கள் ஆகியவற்றைத் திரட்டித்தரவும், வேறுபட்ட பிற பணிகளிலீடுபட்ட வர்கள் நாளிதழில் வழங்கும் சொற்கள், உறவுப் பெயர்ச் சொற்கள், குழுமொழி, சிறப்பு நிகழ்ச்சி களில் வழங்கும் சொற்கள் போன்றவற்றைத் தொகுத் தளிக்கவும், பல அலுவலகங்கள் தொழிற்கூடங் களில் பணிபுரிவோர் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் குறிப்பிடத்தக்க சொல்வழக்கு, கூட்டுச் சொற்கள் ஆகியவற்றைத் திரட்டித்தரவும், வட்டார மொழி, கட்சிமொழி பற்றி அறிந்தவர்கள் அவ்வழக்கு களை எடுத்தளிக்கவும் வேண்டப்பெற்றனர். அதற்குரிய மாதிரிப்படிவமும் வேண்டுகோளுடன் இணைக்கப்பட்டது. தொடக்கத்தில் சிலர் இப் பணியில் ஆர்வம் காட்டினும் நாளடைவில் இத் தகைய முயற்சி பெரும் பயனளிக்கவில்லை. நேர்முக முயற்சி முதன்மைப்பதிப்பாசிரியர் பிற மாநிலங்களில் நடைபெறும் அகராதிப் பணி பற்றி அறியக் திருவனந்தபுரம் சென்றார். அங்கே மலையாளப் பேரகராதியின் நடைமுறைகளைக் கண்டார். பரு அளவில் சொற்களைத் திரட்டுதல், விரிந்த அளவில் மேற்கோள்கள் காட்டுதல் ஆகியவற்றைக் கண்டறிந் தார். மலையாள அகராதியின் முன்னாள் முதன்மைப்<noinclude></noinclude> fbpq4qqdvz0vwobud785be7uvab5mjx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/634 250 638675 1919543 2026-03-30T16:02:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறும். இவ்வகையிலமைந்த கிளிக்கண்ணியின் இசை பொதுமக்கள் உள்ளங்களை மிகுதியும் கவருவதாக அமைந்தமையால் இத்தகைய பாடல் ‘கிளிக்கண்ணி’ எனவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணுடைய வள்ளல்‌|606|கணக்காயன்‌ தத்தனார்‌}}</noinclude>பெறும். இவ்வகையிலமைந்த கிளிக்கண்ணியின் இசை பொதுமக்கள் உள்ளங்களை மிகுதியும் கவருவதாக அமைந்தமையால் இத்தகைய பாடல் ‘கிளிக்கண்ணி’ எனவும், அதன் இசை ‘கிளிக்கண்ணி மெட்டு’ எனவும் பரவலாயிற்று. பாரதியாரும் இவ்வகையிலமைந்துள்ள கிளிக்கண்ணி பாடியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கண்ணுடைய வள்ளல்</b>}} சீகாழியில் வாழ்ந்த சைவத் துறவி. இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் பல நூல்கள் எழுதியிருப்பினும் ‘ஒழிலிலொடுக்கம்’ என்னும் நூலே இவருக்குந் தனிப் பெருமை சேர்ப்பதாகும். சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர் கோயிலுக்கு இவர் நாடோறுஞ் சென்று, அவர் மீது இறவா இன்ப அன்பு வைத்து ஒவ்வொரு செய்யுள் பாடி வழிபட்டு வந்தார். இவர் பக்தித் திறத்தை அறித்து, திருஞான சம்பந்தர் கந்தனாக வந்து இவருக்கு உதவினார். அந்த அருட் சிறப்பை உணர்ந்த கண்ணுடைய வள்ளல், அதுவரை கோயிலில் பாடிவந்த செய்யுட்களை ஒழிவிலொடுக்கமெனப் பெயரிட்டு ஒரு நூலாக்கினார் என்று கூறப்படுகிறது. திருஞான சம்பந்தரையே பெருந்தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தமையால், இவர் அன்பில் ஈடுபட்ட சம்பந்தர் இவருக்குக் கல்வி கற்பித்து இந்நூலைப் பாடும் திறம் அருளினர் என்றும் கூறுவர். கண்ணுடைய வள்ளலார்‌ இயற்றிய ஒழிவிலொடுக்கத்தில்‌ 253 வெண்பாக்கள்‌ உள்ளன. சைவ சித்தாந்தத்துக்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ பொதுவான இந்நூலை வைதிக சித்தாந்த நூல்‌ என்று பாராட்டுவர்‌. பொதுவியல்‌ உபதேசம்‌, சத்திநிபாதத்துத்‌ தமரொழிவு, யோகக்‌ கழற்றி, கிரியைக்‌ கழற்றி, சரியைக்‌ கழற்றி, விரத்தி விளக்கம்‌, துறவு, அருளவத்தைத்‌ தன்மை, வாதனை மாண்டார்‌ தன்மை, நிலையியல்பு என்னும்‌ பத்து அதிகாரங்களை இந்‌நூல்‌ கொண்டு விளங்குகிறது. இவ்வொழிவிலொடுக்க நூலின்‌ பாயிரச்‌ செய்யுளுக்கு, கி.பி. 1851-இல்‌ இராமலிங்க வள்ளலார்‌ சீரிய உரையும்‌, அந்நூலின்‌ சிலசில இடங்களிலுள்ள மறை பொருட்கு விளக்கப்‌ பொருளும்‌ எழுதியுள்ளார்‌. இந்நாலுக்குத்‌ திருப்‌போரூர்ச்‌ சிதம்பர சுவாமிகள்‌ உரை எழுதியுள்ளார்‌. வர்‌ யாத்த மாயாப்‌ பிரலாபம்‌ ஒரு ஞான நூல்‌. பஞ்சமலக்‌ கழற்றி, சிவானந்த மாலை என்‌னும்‌ நூல்களையும்‌ இவர்‌ இயற்றியுள்ளார்‌. ‘சொற்கோவும் தோணிபுரத்‌ தோன்றலும்‌ நம்சுந்தரனும், சிற்கோல வாதவூர்த்‌ தேசிகனும்‌ – முற்கோலி, வந்திலரேல்‌ நீறெங்கே மாமறைநூல்‌ தானெங்கே, எந்தைபிரான்‌ ஐந்தெழுத்‌ தெங்கே’ என்று வினவும்‌ பாடல்‌ சிவானந்த மாலையில்‌ இடம்பெறுகிறது. அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌ ஆகிய நான்கு சமய குரவர்களும்‌ இம்மண்ணில்‌ தோன்‌றிய காரணத்தினாலேயே சைவ சமயம்‌ இன்றுவரை அழியாது நிலைத்திருக்கறது என்பதை இப்பாடல்‌, மூலம்‌ சண்ணுடைய வள்ளல்‌ தெளிவாகப்‌ புலப்‌படுத்துகிறார்‌. கச்சிமாலை, அதிகாரப்பிள்ளை அட்டவணை, அத்துவைதக்‌ கலிவெண்பா, அதிரகசியம்‌, குருமரபு சிந்தனை, ஞானசாரம்‌, ஞான விளக்கம்‌, சித்தாந்த தரிசனம்‌, சிவஞானப்‌ பிரகாசம்‌, சுருதி சர்வ விளக்கம்‌, திருமுகப்‌ பாசுரம்‌, உபதேச மாலை, தேவார உரை ஆகிய நூல்களையும்‌ இவர்‌ செய்துள்‌ளார்‌. இருப்பினும்‌, ஒழிவிலொடுக்கம்‌ ஒன்றே அறிஞர்களால்‌ பெரிதும்‌ போற்றப்‌ பெறுவது. {{Right|<b>ஈ.வே.மா.</b>}} {{larger|<b>கணக்காயன்‌ தத்தனார்‌:</b>}} இவர்‌ சங்கப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. தத்தனார்‌ என்னும்‌ பெயர்‌ பெற்ற ஆறுபுலவர்களுள்‌ அகத்திணைப்பாடல்‌ மூலம்‌ புகழ்‌ பெற்றவர்‌ இவர்‌. சங்க காலத்தில்‌ தத்தன்‌, தித்தன்‌, சாத்தன்‌, கொற்றன்‌ போன்றவை குடிப்‌பெயர்‌ போலும்‌. மாணாச்கர்க்கு அறிவு கொடுக்கும்‌ ஆசிரியப்பணி செய்ததால்‌ கணக்காயன்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றுள்ளார்‌ தத்தனார்‌. இவர்‌ பாடிய ஒரே பாடல்‌ குறுந்தொகையில்‌ 304–ஆம்‌ பாடலாகத்‌ தொகுக்கப்பெற்றுள்ளது. நெய்தல்‌ திணையில்‌ வரைவிடை ஆற்றாளாகிய தலைவி, தோழிக்குச்‌ சொல்வதாக அப்பாடல்‌ அமைத்துள்‌ளது. களவுக்‌ காலத்தே தலைவன்‌ மணம்‌ முடிக்காமல்‌ தலைவியைப்‌ பிரிறான்‌. அப்பிரிவை ஆற்றாது. வருந்தும்‌ தலைவியைக்‌ கண்டு தோழி வருந்துகிறாள்‌; அத்தோழியிடம்‌ தலைவி தன்‌ ஆற்றாமைக்குக்‌ காரணம்‌ கூறுகிறாள்‌. பரதவர்‌ மீன்‌ பிடித்தலைக்‌ கூர்ந்து நோக்கியவர்‌ தத்தனார்‌. கூர்வாய்‌ எறியுளி கொண்டு கொம்‌புடைய சுறாமீனை வெட்டுவர்‌ பரதவர்‌. அவ்வோசை கேட்டுக்‌ குறுங்கால்‌ அன்னம்‌ வெண்சிறகடித்துப்‌ பறக்கும்‌. அத்தகைய கடல்‌ தலைவனொடு தலைவி கொண்ட நட்பு அப்போது இனிதாய்‌ இருந்தது. அவன்‌ பிரிந்த காலத்தில்‌, அதே நட்பு வருத்தத்‌தைத்‌ தருகிறது. அந்நட்பினைத்‌ தலைவி பகைதரு நட்பாகத்‌ தோழியிடம்‌ கூறுகிறாள்‌. ‘தண்புனல்‌ சேர்ப்பனொடு பகைதரு நட்பே செய்தனம்‌’ எனத்‌ தலைவி கூறுவது நட்பின்‌ முதிர்ச்சி பகையாயிற்று என்னும்‌ பொருளைக்‌ குறிப்பாகப்‌ புலப்படுத்துகிறது. {{Right|<b>அ.அ.</b>}}<noinclude></noinclude> c9qoyxcphwp3ah07ctxrp170omd1udp 1919544 1919543 2026-03-30T16:02:16Z Desappan sathiyamoorthy 14764 1919544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கண்ணுடைய வள்ளல்‌|606|கணக்காயன்‌ தத்தனார்‌}}</noinclude>பெறும். இவ்வகையிலமைந்த கிளிக்கண்ணியின் இசை பொதுமக்கள் உள்ளங்களை மிகுதியும் கவருவதாக அமைந்தமையால் இத்தகைய பாடல் ‘கிளிக்கண்ணி’ எனவும், அதன் இசை ‘கிளிக்கண்ணி மெட்டு’ எனவும் பரவலாயிற்று. பாரதியாரும் இவ்வகையிலமைந்துள்ள கிளிக்கண்ணி பாடியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கண்ணுடைய வள்ளல்</b>}} சீகாழியில் வாழ்ந்த சைவத் துறவி. இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் பல நூல்கள் எழுதியிருப்பினும் ‘ஒழிலிலொடுக்கம்’ என்னும் நூலே இவருக்குந் தனிப் பெருமை சேர்ப்பதாகும். சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர் கோயிலுக்கு இவர் நாடோறுஞ் சென்று, அவர் மீது இறவா இன்ப அன்பு வைத்து ஒவ்வொரு செய்யுள் பாடி வழிபட்டு வந்தார். இவர் பக்தித் திறத்தை அறித்து, திருஞான சம்பந்தர் கந்தனாக வந்து இவருக்கு உதவினார். அந்த அருட் சிறப்பை உணர்ந்த கண்ணுடைய வள்ளல், அதுவரை கோயிலில் பாடிவந்த செய்யுட்களை ஒழிவிலொடுக்கமெனப் பெயரிட்டு ஒரு நூலாக்கினார் என்று கூறப்படுகிறது. திருஞான சம்பந்தரையே பெருந்தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தமையால், இவர் அன்பில் ஈடுபட்ட சம்பந்தர் இவருக்குக் கல்வி கற்பித்து இந்நூலைப் பாடும் திறம் அருளினர் என்றும் கூறுவர். கண்ணுடைய வள்ளலார்‌ இயற்றிய ஒழிவிலொடுக்கத்தில்‌ 253 வெண்பாக்கள்‌ உள்ளன. சைவ சித்தாந்தத்துக்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ பொதுவான இந்நூலை வைதிக சித்தாந்த நூல்‌ என்று பாராட்டுவர்‌. பொதுவியல்‌ உபதேசம்‌, சத்திநிபாதத்துத்‌ தமரொழிவு, யோகக்‌ கழற்றி, கிரியைக்‌ கழற்றி, சரியைக்‌ கழற்றி, விரத்தி விளக்கம்‌, துறவு, அருளவத்தைத்‌ தன்மை, வாதனை மாண்டார்‌ தன்மை, நிலையியல்பு என்னும்‌ பத்து அதிகாரங்களை இந்‌நூல்‌ கொண்டு விளங்குகிறது. இவ்வொழிவிலொடுக்க நூலின்‌ பாயிரச்‌ செய்யுளுக்கு, கி.பி. 1851-இல்‌ இராமலிங்க வள்ளலார்‌ சீரிய உரையும்‌, அந்நூலின்‌ சிலசில இடங்களிலுள்ள மறை பொருட்கு விளக்கப்‌ பொருளும்‌ எழுதியுள்ளார்‌. இந்நாலுக்குத்‌ திருப்‌போரூர்ச்‌ சிதம்பர சுவாமிகள்‌ உரை எழுதியுள்ளார்‌. வர்‌ யாத்த மாயாப்‌ பிரலாபம்‌ ஒரு ஞான நூல்‌. பஞ்சமலக்‌ கழற்றி, சிவானந்த மாலை என்‌னும்‌ நூல்களையும்‌ இவர்‌ இயற்றியுள்ளார்‌. ‘சொற்கோவும் தோணிபுரத்‌ தோன்றலும்‌ நம்சுந்தரனும், சிற்கோல வாதவூர்த்‌ தேசிகனும்‌ – முற்கோலி, வந்திலரேல்‌ நீறெங்கே மாமறைநூல்‌ தானெங்கே, எந்தைபிரான்‌ ஐந்தெழுத்‌ தெங்கே’ என்று வினவும்‌ பாடல்‌ சிவானந்த மாலையில்‌ இடம்பெறுகிறது. அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌ ஆகிய நான்கு சமய குரவர்களும்‌ இம்மண்ணில்‌ தோன்‌றிய காரணத்தினாலேயே சைவ சமயம்‌ இன்றுவரை அழியாது நிலைத்திருக்கறது என்பதை இப்பாடல்‌, மூலம்‌ சண்ணுடைய வள்ளல்‌ தெளிவாகப்‌ புலப்‌படுத்துகிறார்‌. கச்சிமாலை, அதிகாரப்பிள்ளை அட்டவணை, அத்துவைதக்‌ கலிவெண்பா, அதிரகசியம்‌, குருமரபு சிந்தனை, ஞானசாரம்‌, ஞான விளக்கம்‌, சித்தாந்த தரிசனம்‌, சிவஞானப்‌ பிரகாசம்‌, சுருதி சர்வ விளக்கம்‌, திருமுகப்‌ பாசுரம்‌, உபதேச மாலை, தேவார உரை ஆகிய நூல்களையும்‌ இவர்‌ செய்துள்‌ளார்‌. இருப்பினும்‌, ஒழிவிலொடுக்கம்‌ ஒன்றே அறிஞர்களால்‌ பெரிதும்‌ போற்றப்‌ பெறுவது. {{Right|<b>ஈ.வே.மா.</b>}} {{larger|<b>கணக்காயன்‌ தத்தனார்‌:</b>}} இவர்‌ சங்கப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. தத்தனார்‌ என்னும்‌ பெயர்‌ பெற்ற ஆறுபுலவர்களுள்‌ அகத்திணைப்பாடல்‌ மூலம்‌ புகழ்‌ பெற்றவர்‌ இவர்‌. சங்க காலத்தில்‌ தத்தன்‌, தித்தன்‌, சாத்தன்‌, கொற்றன்‌ போன்றவை குடிப்‌பெயர்‌ போலும்‌. மாணாச்கர்க்கு அறிவு கொடுக்கும்‌ ஆசிரியப்பணி செய்ததால்‌ கணக்காயன்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றுள்ளார்‌ தத்தனார்‌. இவர்‌ பாடிய ஒரே பாடல்‌ குறுந்தொகையில்‌ 304–ஆம்‌ பாடலாகத்‌ தொகுக்கப்பெற்றுள்ளது. நெய்தல்‌ திணையில்‌ வரைவிடை ஆற்றாளாகிய தலைவி, தோழிக்குச்‌ சொல்வதாக அப்பாடல்‌ அமைத்துள்‌ளது. களவுக்‌ காலத்தே தலைவன்‌ மணம்‌ முடிக்காமல்‌ தலைவியைப்‌ பிரிறான்‌. அப்பிரிவை ஆற்றாது. வருந்தும்‌ தலைவியைக்‌ கண்டு தோழி வருந்துகிறாள்‌; அத்தோழியிடம்‌ தலைவி தன்‌ ஆற்றாமைக்குக்‌ காரணம்‌ கூறுகிறாள்‌. பரதவர்‌ மீன்‌ பிடித்தலைக்‌ கூர்ந்து நோக்கியவர்‌ தத்தனார்‌. கூர்வாய்‌ எறியுளி கொண்டு கொம்‌புடைய சுறாமீனை வெட்டுவர்‌ பரதவர்‌. அவ்வோசை கேட்டுக்‌ குறுங்கால்‌ அன்னம்‌ வெண்சிறகடித்துப்‌ பறக்கும்‌. அத்தகைய கடல்‌ தலைவனொடு தலைவி கொண்ட நட்பு அப்போது இனிதாய்‌ இருந்தது. அவன்‌ பிரிந்த காலத்தில்‌, அதே நட்பு வருத்தத்‌தைத்‌ தருகிறது. அந்நட்பினைத்‌ தலைவி பகைதரு நட்பாகத்‌ தோழியிடம்‌ கூறுகிறாள்‌. ‘தண்புனல்‌ சேர்ப்பனொடு பகைதரு நட்பே செய்தனம்‌’ எனத்‌ தலைவி கூறுவது நட்பின்‌ முதிர்ச்சி பகையாயிற்று என்னும்‌ பொருளைக்‌ குறிப்பாகப்‌ புலப்படுத்துகிறது. {{Right|<b>அ.அ.</b>}} {{nop}}<noinclude></noinclude> ehdzgj9qluwtc7lmnuhyccjnrsk3o6u பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/15 250 638676 1919545 2026-03-30T16:02:55Z Magizh Sundram 16422 OCR 1919545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xiii பதிப்பாசிரியர் சூரநாடு குஞ்சன் பிள்ளையையும் அப்போதிருந்த முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர் சி. பாலகிருட்டிணனையும் கண்டு அந்த அகராதியின் நடைமுறையினை நன்கு அறிந்து வந்தார். கொ. முனைவர் 1985-இல் பதிப்பாசிரியர் முனைவர் இலட்சுமணசாமியும், சொல்திரட்டுநர் ச.சுபாசு சந்திரபோசும் பூனே தக்காணக் கல்லூரியில் உருப்பெற்றுவரும் வடமொழிப் பேரகராதி நடை முறைகளைக் கண்டறிந்து வரச் சென்றனர். மேலும் அங்கு மராத்தி மொழிப் பேரகராதித் திட்ட வளர்ச்சியையும் கண்டு வந்தனர். அவ்விருமொழி களிலும் உருவாகிவரும் அகராதித் திட்டங்களில் நூல்கள், சொல்திரட்டிய முறை, சொல்லட்டைகளைப் பாதுகாக்கும் முறை ஆகியவற்றைக் கண்டறிந்தனர். இங்ஙனம் நேரில் கண்டறிந்து பெற்ற பட்டறிவு. இப்பெருஞ்சொல் லகராதிப் பணிக்குப் பெரிதும் பயன்படும் வகையில் இருந்தது. சொல்திரட்டுதற்குரிய அகராதி ஆக்க நெறிகள் தமிழ்ப் பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதி ஆக்கநெறி பற்றி ஆராய அகராதிக் குழு 3-11-83 இல் கூடியது. தலைவர் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக் கழகம். குழு உறுப்பினர்கள் 1. திரு. மு. அருணாசலம், முதன்மைப்பதிப்பாசிரியர், பெருஞ்சொல்லகராதி. 2. திரு.க.வெள்ளைவாரணனார், புலத்தலைவர், மொழிப்புலம். 3. திரு.கி.அரங்கன். பேராசிரியர் - துறைத்தலைவர், மொழியியல் துறை. 4. திரு.தா.வே.வீராசாமி, பேராசிரியர் - துறைத்தலைவர், தொகுப்பியல் துறை. குழுக்கூட்டம் பின்வரும் முடிவுகளை ஏற்றது. 1. பெருஞ்சொல்லகராதிக்கு உறுதுணை புரியும் அகராதிகளையும், (தமிழ்-தமிழ், தமிழ்- எல்லா Qu.aan.a.1-ii ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ்) பிறமொழி அகராதி களையும் திரட்டுதல். 2. கீழ் எல்லையில் நாளேடு படிக்கும் அறிவுடை யவர்க்கும் மேல் எல்லையில் தமிழ்ப்புலமை உள்ளவர்க்கும் இவ்வகராதி பயன்படுமாறு அமைதல். மேலும் இவ்வகராதி மாணவர்க்கும், அரசியலார்க் கும், கல்வித்துறையினர்க்கும், தொழில் துறையினர்க் கும் பயன்படுவதாக அமைதல். 3. இவ்வகராதியில் ளாவன: தொகுத்தற்குரிய சொற்க அ. எல்லாத் தமிழிலக்கியங்களிலும் சொற்கள். காணும் ஆ. இலக்கணம், உரைகள், நாட்டிலக்கியம், பிற சிறப்பிலக்கியங்கள் போன்றவற்றில் காணும் சொற்கள். இ. சைவம், வைணவம், சமணம், கிறித்துவம், இசுலாமியம் போன்ற சமயங்களில் காணும் சொற்கள் (வடசொற்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் இலக்கிய ஆட்சிக் கேற்ப அமைக்கும் தமிழாக்கச் சொற்கள்). ஈ. எழுத்திலும், பேச்சிலும் காணும் தமிழ்க் கலைச்சொற்கள், உ. இதழ்களில் காணும் தரமான சொற்கள். ஊ. மலேயா, சிங்கப்பூர், இலங்கை முதலிய பிற நாடுகளில் வெளிவந்த நூல்களில் காணும் வழக்குச் சொற்கள். எ. இக்கால ஆட்சிக்குட்பட்டவையும்,உலகம் ஏற்றுக்கொண்டவையுமான வட்டார வழக் குச் சொற்கள். ஏ. பிறநாடுகளில் வழங்கும் தமிழ்ச் சொற்க ளாம் வட்டார வழக்குச் சொற்கள். ஐ. கல்வெட்டு, நாட்குறிப்பு, கடித இலக்கியம், ஆவணங்கள் முதலியவற்றிலுள்ள சொற் கள். ஒ.சில ஒலிப்பு வேறுபாட்டுடனும் சொற் பிறப்பு ஊகங்களால் பெறும் வேறுபாட்டுட னும் காணும் சொற்கள். 4. அ. சொற்களின் பொருளைத் தெளிவு செய்தல், வரையறை செய்தல், போற்றுதல் ஆகியவை<noinclude></noinclude> abie3sdg4mth6ro37r63h4huelswlz9 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/16 250 638677 1919546 2026-03-30T16:04:15Z Magizh Sundram 16422 OCR 1919546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xiv பெருஞ்சொவ்வகராதியின் நோக்கங்களாக அமைதல். ஆ. சொல்லமைப்பு முறையில் எழுவாய்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றை அளித்தல். இ. வினையைத் தலைச்சொல்லாகத் தரும்போது ஈ. 5. இடம், காலம், பால், எண் காட்டும் பல் வேறு வினைவடிவங்களைத் தாராது வினை விளக்கப் பொது வடிவங்களைத் தருதல். வினை விகுதிகள், வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை அகராதியில் தனியே அமைத் தல். துணைவினைகளை உரிய இடத்தில் தருதல். அ. ஒரே பொருளுள்ள சொற்களைத் தரும் போது நன்கு ஆட்சியில் உள்ள சொற்க ளைத் தலைச்சொல்லாகத் தந்து, மற்ற இடங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டுதல் (பழம், பலம்). ஆ. பொருள் கூறும்போது, பொதுவாகக் கால அடிப்படையில் சொல்லுதல். பொருளைத் தெளிவு செய்தல். மேற்கோள் காட்டும் போது பொருளை நன்கு அளிக்கக்கூடிய சொற்றொடர்களாகவோ ளாகவோ அமைத்தல். சிறு பகுதிக இ. பொருளைத் தெளிவு செய்யும் வகையில் வேண்டுமளவு பல சொல்லடைவுகளைத் திரட்டவும், அகராதி அறிஞர்களுடைய கருத்துக்களை அறியவும், பல பல்கலைக் கழகப் பேராசிரியர்களை அழைத்துக் கருத் தரங்கம் நடத்தவும், தொகுப்புக்கலை பற்றி அகராதிப் பணியாளர்களுக்கு வேண்டும் பயிற்சி அளிக்கவும் முயலுதல். 6. கண்டவுடன் இன்னவகையினது என்று அறி தற்கேற்ப வண்ணவேறுபாடுள்ள அட்டை களைச் சொல் எடுக்கப் பயன்படுத்தல் 7. பிற பல்கலைக் கழகங்களில் உள்ள சொல் லடைவுகளைப் பயன்படுத்துதல், அகராதிப் பணிகளைப் பார்வையிடுதல், வேண்டு மாயின் அவற்றைப் பதிவு செய்துகொள்ளல். ஒப்பந்த அடிப்படையில் சொற்களைத் திரட்டுதல், இயன்ற வரை கிடைக்கக்கூடிய எல்லா நூல்களின் பதிப்புகளையும் பயன் படுத்துதல். அரசு ஆவணக் காப்பகங்களி லுள்ள நூல்களைப் பயன்படுத்தல் அல்லது அவற்றைப் பதிவு செய்து கொள்ளுதல். மாதிரி அகராதி ஒன்று தயாரித்து அதை அறிஞர்கள் பலர்க்கு விடுத்து அவர்களின் கருத்தறிந்து பயன்படுத்திக் கொள்ளுதல். அனைத்து அகராதித் திட்டத்தையும் மனத் தில் கொண்டு பொருள்கோள் வகையை ஆய்ந்து பின்பற்ற முனைதல். சங்க இலக்கி யங்களில் காணும் பொருள் பயன்பாட்டினை எண்ணிக்கை அடிப்படையில் கண்டு அந் நூலின் பொருளைச் சுட்டுதல். நூல்களின் காலம் பற்றிக் கூறும்போது எல்லோரும் ஏற்றுக் கொண்டவற்றை ஏற்றல். வேறுபடு மிடங்களைச் சுட்டல். இக்கால இலக்கியங் களில் ஆசிரியர் பெயரைச் சுட்டுதல். பொருட்சாயல்களை நன்கு வரையறை செய்தல். 9-12-83 அன்று மேற்கண்ட குழுவினர் கூடிச் செய்த முடிவுகள் 1. சொல்லில் உள்ள எழுத்துக்களின் வேறுபாடு களைக் கண்டறிந்து பிழைப்பட்ட வடிவங்கள் இருப்பின் அவற்றின் தன்மையைச் சுட்டுதல். பாட பேதங்களையும் சொற்களையும் அளிக்கும்போது எழுத்து வேறுபாடுகளை வேண்டும் இடத்தில் தருதல். 2. மேற்கோள் அமைக்கும்போது பொருளை நன்கு வெளிப்படுத்தும் குறுகிய தொட ராகவோ நீண்டதொடராகவோ அமைத்தல். பொருள் தெளிவு கருதி வேண்டுமிடங்களில் இரு தொடர்களாகவும் அமைத்தல். பொருளுக்கு இயை பில்லாத பிற தொடர் இடையில் வரின் அவற்றை நீக்கியதைச் சுட்ட மூன்று புள்ளி வைத்துக் காட்டு தல். பொருட்சாயலின் மாறுபாடு வரும்போது தனித் தனி மேற்கோளினை வரலாற்று முறையில் மிகப் பழைய ஆட்சியைக் கண்டு தருதல். மேற்கோள் நூற்பெயர், பிரிவு எண், பாட்டு, அடி அல்லது பக்க எண் இவற்றைக் குறிப்பிடுதல். 3. காலமுறையைக் கூறும்போது பொதுவாகச் சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கியக் காலம், காப்பியக் காலம் முதலியவற்றை வேண்டும் இடங்களில் வேண்டிய முறையில் குறிப்பிடல். காலம் பற்றி ஐயம் ஏற்படின் அதனைச் சுட்டிப் பிறைவளைவுக்குள் கேள்விக்குறி இடல்.<noinclude></noinclude> 0e2bxdpeshuilj5n8sf6zlqx49kt1nw பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/17 250 638678 1919547 2026-03-30T16:05:01Z Magizh Sundram 16422 OCR 1919547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>XV 4. சொற்களின் தன்மையைக் கூறும்போது பண்டையவழக்கு, வரலாற்று வழக்குப் போன்ற வற்றை இயன்றவரை காட்டுதல். 5. நடுநிலைமையில் நின்று பதிப்பாசிரியர் தம் கருத்தைப் புலப்படுத்துதல். 24-12-83 அன்று மீண்டும் அக்குழு கூடிச் செய்த முடிவுகள் பின்வருமாறு 1.ஆக்சுபோர்டு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிகளில் காணும் அகராதிக் கொள்கைகளை அகராதிப் பணியாளர்கள் நன்கு அறிந்து பணி புரிதல். 2. இலக்கணமும், உலகியல் வழக்கமும் கருதும் பொருளையும், அப் பொருளுக்கேற்ப வடிவம் கொள்ளும் சொற்களையும் அறிதல். 3. பிறமொழி அகராதித் தொகுப்பாளர்களைக் கூட்டி அவர்களின் கருத்தை அறிதல். பற்றிய பட்டியல் நூல்களைத் தொகுத்தல். அகராதி 4. சொல் வடிவங்களும், அவற்றிற்கேற்ப வெளிப்படும் பொருள்விளக்கங்களும் பற்றி நுணுகிக் கருதுதல். 30-5-84-அன்று அக்குழு கூடி, சங்ககாலம், சங்கம் று. மருவிய காலம், பக்தி இலக்கியக் காலம், காப்பியக் காலம், இக்காலம் என்பவை பற்றி விரிவாக விவாதித்தது. இக்காலம் என்பது கி.பி. 1800-க்குப் பிற்பட்ட ஆண்டுகள் என முடிவு செய்யப்பட்டது. சொற்பொருள் காண்பதில் மரபைப் பின்பற்ற வும், சொற்றொடர்களை வகைப்படுத்தி அவற்றின், பொருளை நன்கு வரையறை செய்து கொள்ளவும் அதற்கெனச் சமயம், அரசியல், பிற துறைகள் ஆகிய வற்றில் விளங்கும் பொருளை நன்கு கண்டறியவும் வேண்டும் எனக் குழு முடிவு செய்தது. சமய அறிஞர் கூட்டம் அகராதிக் குழுக் கூட்டத்தின் முடிவுகளை ஒட்டித் தமிழில் வழங்கும் கிறித்துவ இசுலாமியச் சமய இலக்கியங்களின் பட்டியல்களையும், சொல்ல டைவுகளையும், சமயச் சடங்குகள் பற்றிய விவரங் களையும், அச்சமயங்கள் வழங்கும் பிறமொழிச் சொற்களையும், அவற்றைச் சேர்த்தற்குரிய அளவு களையும் குறித்து ஆராய முடிவு செய்யப்பெற்றது. 21-5-84 அன்று தமிழ்ப் பெருஞ்சொல்லகராதிச் சொற்கோவையின் தொடர்பாகக் கிறித்துவ அறிஞர் பெ. சொ. அ. 1-ii அ கூட்டம் நடைபெற்றது. கிறித்துவ இலக்கியங்களி லுள்ள சொற்களின் பட்டியலைத் தயாரிப்பதற்காகக் கிறித்துவத் தமிழ்அறிஞர் பதின்மர் பெயர்கள் பரிந்துரைக்கப்பெற்றன. கிறித்துவச் சமயத்தில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புதிய தமிழ் வடிவங்களைத் திரட்டவும், பைபிள் முதலிய கிறித்துவ இலக்கியங் கள் இதழ்கள் ஆகியவற்றிலும், சமய வழிபாட்டுச் சடங்குகளிலும் ஆலய உபதேசங்களிலும் பயன் படுத்தும் சொற்கள், வீடுகளில் வழங்கும் பேச்சு வழக்குச் சொற்கள் ஆகியவற்றைத் திரட்டவும் அக் கூட்டம் பரிந்துரைத்தது. பேராசிரியர்கள் ரம்போலா மாசுகரேனசு, தவத்திரு இராசமாணிக்கம், தவத்திரு ஞானப்பிரகாசம் முதலியவர்கள் தம்மாலான உதவி கள் புரிவதாக வாக்களித்தனர். 23-5-84 அன்று இசுலாமிய அறிஞர் கூட்டம் கூடியது; அப்போது வெளியிட்ட கருத்துக்களாவன: கலைக் பிறமொழிச் சொற்களைச் சேர்க்கும்போது தமிழ் மரபுப்படி சேர்க்கலாம். கொச்சை வழக்குப் போன்றவற்றைக் குறைக்க முயலவேண்டும். தமிழ்ச் சொல் இருக்கும்போது அதற்குரிய வேற்றுமொழிச் சொற்களை நீக்கலாம். 'புதுகுச்சாம்' என்ற நூலில் வேற்றுமொழிச்சொல் இல்லை என்பதை மனத்தில் கொண்டு அரபுச் சொற்களைக் குறிப்பிட வேண்டின் அடைப்புக் குறிக்குள் தரலாம். திருக் குரான் மொழிபெயர்ப்பு, இசுலாமியக் களஞ்சியத் தொகுதிகள், அவ்வப்போது வெளியாகும் இசுலாமிய நூல்கள் ஆகியவற்றிலிருந்து வேண்டும் சொற்களை எடுத்துக் கொள்ளலாம். இசுலாமியர் வீட்டு வழக்குச் சொற்களில் யாவர்க்கும் புரியும் சொற்களைக் குறிப்பிடலாம். இசுலாமியச் சமய வழக்கில் காணும் அரிய சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பன அவை. பேராசிரியர் சி.நயினார் முகமது இப்பணிக்குத் தம்மால் இயன்ற ஒத்துழைப்பினைத் தருவதாகக் கூறினார். பின்னர்ச் சித்த மருத்துவ அறிஞர்கள் கூடிய கூட்டத்தில், தமிழ்ப் பெருஞ்சொல்லகராதியில் சேர்த் தற்குரிய சித்த மருத்துவக் கலைச் சொற்கள் குறித்து ஆராய்ந்தனர். கருத்தறி கூட்டம் பெருஞ்சொல்லகராதி உருவாவதற்குத் துணை புரியும் வகையில் தமிழ்ப்பல்கலைக் கழகம் கருத்தறி கூட்டங்களைக் கூட்டியது.<noinclude></noinclude> ngzfck6j1a91bzabd9s0bx5zt656civ பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/18 250 638679 1919548 2026-03-30T16:05:22Z Magizh Sundram 16422 OCR 1919548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xvi 15-10-84 அன்று கூட்டப்பெற்ற கூட்டத்திற்குத் தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ஆகியவற்றில் பணி புரியும் முதுகலைப் பேராசிரியர்களும், மொழியியல் வல்லுநர்களும் ஆக முப்பதுபேர் வந்திருந்தனர். புதிய பேரகராதி உருவாவதற்குரிய சூழ்நிலையை உணர்ந்து வெளிநாட்டுத் தமிழரிடையே வழங்கும் தமிழ்ச் சொற்களையும் சேர்க்குமாறு கூறினர். ஆக்சு போர்டு பேரகராதி போல இதுவும் வெளிவருவதை விரும்பினர். பொது அகராதி என்ற நிலையில், தொல் காப்பிய நெறியில் வடவெழுத்தை நீக்கித் தமிழ் எழுத்தில் சொற்களை எழுதவேண்டினர். பதிவு, பகுப்பு பொருளியையு, மேற்கோள் ஆகியவற்றை நன்கமைக்குமாறு கூறினர். திசைச்சொற்கள் போன்ற வற்றை ஏற்கப் பரிந்துரை செய்தனர். 17-11-84 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பல் கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சி ஆர்வலர்கள் ஆகப் பன்னிருவர் கூடினர். தனித்தமிழ் பற்றிய கருத்தடிப்படையில் செய்திகளை ஆராய்ந்தனர். திராவிடமொழிகளுக்கும் பிற மொழி களுக்கும் உள்ள உறவுநிலையைக் கண்டறிய வேண் டும் என்றனர். அகராதி அறத்தின் அடிப்படையில் நல்ல பார்வை நூலாக இவ்வகராதி வெளிவருவதை விரும்பினர். பிறமொழிபற்றித் தெளிவு பெறப் பல மொழி அறிஞர்களின் துணையைப் பெறப் பரிந் துரைத்தனர். பிறமொழிச் சொற்களைப் ணைப்பில் தருவதையும் சிலர் விரும்பினர். தவறான பொருட்குறிப்புக்களை நீக்கவும், மறைந்துவரும் சொல்வழக்கைத் திரட்டவும் வலியுறுத்தினர். பின்னி (இக்கூட்டத்தின் விளைவாகத் தனித்தமிழ் அகரமுதலி ஒன்று உருவாகி வருகிறது.) 8-12-84 அன்று பட்டப்படிப்பில் தமிழை முதன் மொழியாகக் கற்பிக்கும் பேராசிரியர்களும் பிற அறி ஞர்களும் ஆக முப்பத்து மூவர் கூடினர். அவர்கள் பழமையைப் பாதுகாத்துப் புதுமைக்கு வித்திட வழி காண விரும்பினர். இயல் இசை நாடக நூல்கள் உரைகள் ஆகியவற்றில் காணும் சொற்களைத் திரட்டுமாறு கூறினர். வடமொழி வடிவைக் காட்ட நேர்ந்தால் ஆங்கிலத்தில் அதனைத்தரவும் பரிந்துரை செய்தனர். எல்லாச் சமயங்களிலும் காணும் சொற் களைத் திரட்டவும், புறச்சார்பு முறையில் சொற்களை ஆய்ந்து தெளியவும், அச்சொற்களை எளிமையாக மக்கள் பயன்படுத்தவும் ஏற்ற முறையில் அகராதி உருவாக வேண்டும் என்றனர். 17-1-85 அன்று தமிழகத்திலுள்ள எல்லாப் பல் கலைக் கழகங்களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் ஆய்வு செய்யும் முனைவர் (Ph.D.) இளமுனைவர் (M.Phil) பட்ட ஆய்வாளர்கள் இருபத்து நான்குபேர் கூடினர். இவர்கள் அகராதித் திட்டம் பற்றிய தம் கருத்துக்களைத் தெரிவித்தனர். நடுநிலைமையில் ஆய்வு வளர அகராதித் திட்டம் உருவாவதை வர வேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி யின் துணையால் பல மேனாட்டறிஞர்கள் தமிழைக் கற்று ஆய்வு செய்ததை மனத்திற் கொண்டு, இன்றுள்ள ஆய்வு வளர்ச்சிக்கேற்பப் புது அகராதி அமையவேண்டும் என்றனர். கலைச்சொற்களை இடு குறிப்பெயராகவும் வழங்கலாம் என்றனர். சொல் எண்ணிக்கையைப் பெருக்கித் தக்க சொற்களை வழக்கில் கொண்டு வரச் சிலர் விரும்பினர். எளிதில் மாற்றத்தக்க சொற்களை மாற்றம் செய்யவும், கலைச் சொற்களைப் படிப்படியாக மாற்றவும் பரிந்துரைத் தனர். பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போது கருத்து மொழிபெயர்ப்பு வேண்டும் என்றனர். பழைய சொற்களைப் புதுப்பிக்க நினைக்கும் 'தேசியத்தின் மீட்டுயிர்ப்புக் கொள்கை' தமிழுக்கும் தமிழர்க்கும் நல்லது என்றனர். 19-1-85 அன்று தமிழ் முதுகலை மாணவர் பதி னெண்மர் கூடி அகராதி பற்றிய தம் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழ் இலக்கணத்தையும் இலக்கியத் தையும் முழுமையாகக் கற்றுப் பரந்த பார்வை பெற முயலும்போது அதற்கேற்ற கருவியாக அகராதி அமையவேண்டும் என்றனர். மொழிவளர்ச்சியின் கோட்பாடுகளை அறிந்து இக்கால நிலைமைக்கேற்பப் பள்ளியிறுதி மாணவர்களுக்குரிய கலைச்சொற்பட்டி யலைத் தொகுக்குமாறு வேண்டினர். சீர்திருத்த நெறி யினர் இக்காலத்திற்கேற்ப மொழியைப் பயன்படுத் தும் முறையை நினைவில் கொண்டு இவ்வகராதியை உருவாக்க வேண்டினர். தமிழ் பயில்வோர்க்குத் துணையாகும் வகையில் இந்த அகராதியை நல்ல முறையில் உருவாக்கவும் விரும்பினர். இங்ஙனம் ஐந்து கூட்டங்களிலும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள், பயிலும் தமிழ் மாணவர் கள், ஆய்வாளர்கள், பிறதமிழ் அறிஞர்கள், ஆர்வலர் கள் ஆகியோர் கூடிப் பெருஞ்சொல்லகராதி வளர்தற் குரிய பல கருத்துக்களை வெளியிட்டனர். அவற்றை யும் கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாகி வருகிறது. மதிப்பீட்டுக்குழு 1-6-86 அன்று பெருஞ்சொல்லகராதியின்<noinclude></noinclude> 4nmwj91tnog0ekiqc8zzhdt43g1cv63 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/19 250 638680 1919549 2026-03-30T16:05:41Z Magizh Sundram 16422 OCR 1919549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அச்சுப் பணிநிலை பற்றி ஆராய்வதற்கு முனைவர் கி. அரங்கன், முனைவர் சோ. ந. கந்தசாமி, முனைவர் தா.வே. வீராசாமி ஆகிய மூவர் அடங் கிய குழு அமைக்கப்பெற்றது. அக்குழு அச்சுப் பணி முன்னேற்றம் பற்றி மதிப்பீடு செய்தது. மேலும், செய்த பணிகள், திரட்டிய சொல்லட்டைகள் பற்றி ஆய்ந்து துறைத்தேவைகளைப் பற்றியும் குறிப் பிட்டது. 23-6-86 அன்று பேரா. மு. அருணாசலம் பெருஞ்சொல்லகராதி முதன்மைப்பதிப்பாசிரியர் பணியிலிருந்து விலக, முனைவர் தா. வே. வீராசாமி அப்பணிப் பொறுப்பில் அமர்ந்தார். நுண்ணாய்வுக்குழு பெருஞ்சொல்லகராதி வளர்ச்சிநிலையை நுண் ணாய்வு செய்ய 31-1-87, 1-2-87 ஆகிய இருநாட் களில் நுண்ணாய்வுக்குழு கூடியது. தலைவர்: உறுப்பினர்கள்: முனைவர் ச.அகத்தியலிங்கம். துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம். 1. முனைவர் நா. குமாரசாமிராசா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம். 2. முனைவர் செயதேவன், சென்னைப்பல்கலைக்கழகம். 3. முனைவர் இ. சுந்தரமூர்த்தி, சென்னைப்பல்கலைக்கழகம். 4. முனைவர் பா. ரா. சுப்பிரமணியன், சென்னை. 5. முனைவர் க. பாலசுப்பிரமணியன், அண்ணாமலைப்பல்கலைக்கழகம். 6. முனைவர் தா. வே. வீராசாமி, முதன்மைப்பதிப்பாசிரியர் (பொ.). இக்குழு தரவு மூலங்கள், சொல் தொகுப்பு, சொல் தேர்வு, சொற்பதிவுக்கட்டமைப்பு, இலக் கணக்குறிப்பு, பொருள்விளக்கம், பதிவுகளின் வைப்புமுறை ஆகியவை பற்றி மிக விரிவாக ஆராய்ந்தது. xvii அகராதியில் தெளிவான முன்னுரையும், வேண் டிய பின்னிணைப்புக்களும் தருமாறு பரிந்துரைத்தது. அகராதித் தொகுப்பில் அகர ஆகார வரிசைப் பதிவுகள் பற்றிய மதிப்பீடு செய்தது. ஆக்கச்சொல் வடிவந்தருதல், அளவான மேற்கோள்களைக் கையாளுதல், ஒப்புருச் சொற்களைக் கண்டறிந்து தனிப்பதிவாக அளித்தல், வேண்டுமிடத்துக் குறுக்கு நோக்கீட்டு முறையைக் கையாளுதல் போன்ற பரிந் துரைகளை அளித்தது. அகராதிச் சிக்கல்கள் அகராதி உருவாகும்போது சொல் திரட்டுதல், பொருள் விளக்கம் காணல், குறியீடுகள் அமைத்தல் ஆகியவற்றுடன் நூற்பதிப்புகள், வெளியீடு போன்ற வை பற்றியும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. அவற்றை அவ்வப்போது நீக்க முயன்று சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் சில: சொல் 1. கிடைக்கும் சொல்லடைவுகளில் உள்ள சில சொற்களின் பொருள் ஐயத்திற்கிடமாகும்போது அவை மூலத்தோடு ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டபின் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள ளன. 2. பிற அகராதிகளில் காணும் ஒலிமாற்றச் சொற்களை (காற்று-காத்து) ஏற்றுக்கொள்வதா என ஆய்ந்ததில் அவை இலக்கிய வழக்கில் காணப்பெறின் சேர்க்கப்பெறலாம் என்பது கொள்ளப்பட்டது. 3. ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் தமிழில் காணப்படினும் அவை அந்தந்தமொழி அகராதிகளில் இருப்பின், அவற்றை இவ்வகராதியில் சேர்ப்பது பெரிதும் தவிர்க்கப்பட்டது. பொருளுக்கு மேற்கோள் காட்டும்போது காலப் பகுப்புப்படி கிடைப்பனவற்றை அளித்துப் பொருள் வளர்ச்சியை அறியுமாறு வழி செய்யப்பட்டுள்ளது. பொருள் சொற் 1. சொல்லிற்குப் பொருள் கூறும்போது எல்லா ரும் அறிந்த சொற்களால் விளக்கும் முறை பின் பற்றப்பட்டுள்ளது. பிற அகராதிகளில் காணும் தவறான விளக்கங்களைத் திருத்தியபின் இதில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. பொருள் விளக்கம் செய்யும் போது பெயர்ச்சொல்லின் விளக்கம் பெயர்ச்சொல் தன்மையிலும், வினைச்சொல் பற்றிய விளக்கம் வினைச்சொல் தன்மையிலும் இருக்குமாறு விளக்கம்<noinclude></noinclude> fi9huxk71r79sjkmwaukj7cptzf917s பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/20 250 638681 1919550 2026-03-30T16:06:31Z Magizh Sundram 16422 OCR 1919550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>தரப்பட்டுள்ளது. தவறான பாடபேதங்களால், சில சொற்கள் பிற அகராதிகளில் இருக்குமாயின் அப் பிழையைச் சுட்டும் குறிப்புடன் அவை தொகுக்கப் பெறும். 2. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி யில் ஒரு சொல்லிற்கு ஆங்கிலத்தில் போதிய விளக் கம் இருப்பினும் தமிழில் அத்தகைய விளக்கம் இன்றி மிகச் சுருக்கமாக இருப்பதையும் சில இடங் களில் தமிழ் விளக்கம் இல்லாமலிருப்பதையும் மனத் தில் கொண்டு, பெருஞ்சொல்லகராதியில் தமிழில் பொருள் விளக்கத்தைப் போதிய அளவு கொடுப் பது பொருத்தமான முறையாக மேற்கொள்ளப் பட்டது. 'அளகைக்கோன்' என்பதற்குக் 'குபேரன்' என்று மட்டும் பொருளைக் குறிப்பிடாமல் அளகாபுரிக்கு அரசனாகிய குபேரன் எனப் பண்பாட்டுப் பின்ன ணியில் பொருள் எழுதப்பட்டுள்ளது. 3. இலக்கணக்கலைச்சொல் போன்றவற்றுக்கு விளக்கம் தரும்போது வேறுபட்ட கருத்துக்களிருப் பின் அவை வேண்டுமிடங்களில் விளக்கிக் கூறப் பட்டுள்ளன. 4. சொல்லடைவு செய்யும்போது நிகண்டுச் சொற்களைப் பிரித்துக் காண்பதில் இடர் உண்டா வதை அறிந்து பெயரடை போன்றவற்றைப் பிரித் துச் சொல்லிற்குரிய பொருள் எதுவெனக்கண்டு அம்முறையில் சொல்லும் பொருளும் குறிக்கப்பெற் றுள்ளன. குறுக்கு நோக்கீடு சில அகராதிகளில் ஒரு சொல்லைக்காண வேறொரு சொல்லைக்காண்க எனக் குறிப்பிடுவர். அவற்றை அங்குக்காணும்பொழுது அங்கே இன் னொரு சொல்லைக்காணுமாறு குறிப்பிடப்பட்டி ருக்கும். இங்ஙனம் பல்வேறு தொகுதிகளைப் புரட் டிப் பார்த்து ஒரு சொல்லுக்குப் பொருள் காணும் துன்பம் ஏற்படாமல் தவிர்க்கப்பெற்றுள்ளது. உட னுக்குடன் காணும் எளியமுறை இதில் அமைந் துள்ளது. சுருக்கக் குறியீடு 1. சுருக்கக்குறியீடு இடும்போது 'திரு' போன்ற அடைமொழிகளை இன்றியமையாத இடத்தில் ஏற் கும் நெறியும், பிற இடங்களில் பொதுவிதிக்கேற்ப xviii அவற்றை அமைக்கும் தெறியும் பின்பற்றப்பட் டுள்ளன. 2. சுருக்கமான நூற்பெயர்கள் அவ்வாறே கொடுக்கப்பட்டுள்ளன. 3. பிற அகராதிகளில் இடம்பெறாத இலக்கணக் கலைச்சொற்கள், சிறப்புப்பெயர்கள் ஆகியவற்றிற் குரிய சுருக்கக்குறியீட்டு முறைகளை இது பின்பற்றி யுள்ளது. நூல் 1. ஒரு நூலின் பல பதிப்புக்களைப் பயன் படுத்த வேண்டியிருப்பின் அப்பதிப்பின் எண் தனியே காட்டப்பெறும். 2. அகராதிக்குரிய சொற்களை எடுப்பதற்குப் போதிய அளவு பழைய நூல்களும் பதிப்புக்களும் கிடைக்காததால் தமிழ் அறிஞர் சிலரிடம் அவர் தம் சொந்த நூல்கள் சொல் எடுப்பதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்குப் பெறப்பட்டன. திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற திருமடங்களிலிருந்தும் வேண்டிய பழைய நூல்கள் பெறப்பட்டன. பதிப் பாசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று பழைய நூல்களை வாங்கி இத்துறை நூலகத்தில் சேர்த் தனர். அறவோர் சிலரும், சமய நிறுவனத்தாரும் சில நூல்களை நன்கொடையாக அளித்தனர். இவ்வாறு நூல்பற்றிய சிக்கல் ஓரளவு தீர்க்கப்பெற்றது. வெளியீடு எல்லாச் சொற்களையும் திரட்டியபின் எல்லாத் தொகுதிகளையும் உருவாக்கி அகராதியை வெளி யிடலாம் என்ற கருத்து நிலவியது. ஆயினும் அவ் வப்போது தொகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டுக்கொண்டே இருக்கலாம் என்றும், வெளி வரும் தொகுதிகளில் விடுபட்ட சொற்கள் பிற்சேர்க் கைகளில் வெளியிடலாம் என்றும் கருத்துத் தெரி வித்து வெளியீடு பற்றிய சிக்கல் நீக்கப்பெற்றதால் இத் தொகுதி வெளிவந்துள்ளது. பதிவுநிலை 1. தலைச்சொல் அகராதிப் பதிவில் தலைச்சொல் என்பது எடுத் துக்காட்டு வடிவமாக அமையும். இது 10 புள்ளி<noinclude></noinclude> hpgpvpa80uzyq8zy66lpuwa48rev6fz பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/21 250 638682 1919551 2026-03-30T16:07:46Z Magizh Sundram 16422 OCR 1919551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xix தடித்த எழுத்துக்களில் வரியில் சிறிதளவு முன் தொடங்கப்பெறும். சொல் தள்ளித் வடிவமும் பொருளும் முதன்மை அளவுகோலாகக் கொண்டு தலைச்சொல் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு சொல்லின் வாய்பாட்டு வடிவங்கள் அனைத்தையும் திரட்டிய பின் அவை தோன்றுவதற்குரிய அடிப்படை வடிவம் தலைச்சொல்லாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மொழியில் காணும் சில அடிப்படைச் சிறப்புக் கூறு களையோ பொது இலக்கணத்திற்கு உட்படாத நிலையையோ கருத்திற்கொண்டும் அருகிய தலைச் சொற்கள் சில தொகுக்கப்பெற்றன. பொதுவாகத் தனித்தநிலையில் இயங்கும் ஆற்றலையும், மற்ற வடி வங்களைக் காட்டிலும் மிகுதியாகப் பயன்படும் நிலையையும், வாய்பாட்டு வடிவங்களின் இயல்பை யும் கொண்ட சொல் தலைச்சொல்லாக அமைந் துள்ளது. பொதுவாகத் தலைச்சொற்கள் வினை, பெயர், இடை என்று முறைப்படுத்தி வைக்கப்பெற்றுள்ளன. தொடர்நிலையில் பெறும் இலக்கணக்குறிப்புகள் அவற்றின் இயைபு கருதிக் குறிக்கப்பெறும். அருகிய இடங்களில் சொல்லின் பெருவழக்கு, சிறப்புநிலை போன்றவை குறித்து இவற்றின் முறைவைப்பு காணப்பெறும். வினைச்சொற்களைத் தலைச்சொற்களாகக் காட் டும்போது வினையடியுடன் -தல், -த்தல் என்ற காட்டப்படும். இறுதிநிலைகளைச் சேர்த்து அவை (எ-டு) அதிர்-தல், அதிர்-த்தல். பெயர்ச்சொற்களை அமைக்குங்கால், பொது நிலையில் இயல்பு வடிவங்களைக் கொடுப்பதுடன், அவற்றின் அடிப்படையில் உருவாகும் மாற்று வடி வப் பெயர்ச்சொற்கள் ஒருமைச் சொல்லாகவே பெரும்பாலும் கொடுக்கப்படும். (எ-டு) அமைச்சு, அமைச்சன். பண்பாட்டுச் சூழலில் வெளிப்படும் சிறப்புச்சொல்வடிவங்கள் பொருள்தெளிவு கருதித் தனித்தனியே கொடுக்கப் பெறும். (எ-டு) அரசர், அரசு1. தனித்து இயங்காத சுட்டு, காலஇடைநிலைகள், விகுதிகள் போன்றவையும் தனித்தனியே இலக்கணப் பொருள் விளங்குமாறு இவ்வகராதியில் அமைந் துள்ளன. தலைச்சொல்லில் வடிவத்தால் ஒன்றுபட்டுப் பொருளால் வேறுபடும் ஒப்புருச் சொற்களின் மேல் எண்ணிட்டு அவை வேறுபடுத்தில் 1, 2, 3 GT GOT காட்டப்படும். (எ-டு) அகத்தி! - உண்ணத்தகும் கீரை தரும் சிறியமரம் அகத்தி' - பாற்கடல் அகத்தி' - அகத்திய முனிவன் ஒரு பொருட் பல சொற்களுள் முதன்மையான ஒன்றைத் தலைச் சொல்லாக அமைத்து அங்கே அதன் பொருள் தரப்பெறும். பின்னர், அப்பொருள் தரும் பிற சொற்கள் அகரவரிசையில் உரிய இடங் களில் அமைக்கப் பெறும். இவ்வாறு அமைக்கப் பெறும் இடங்களில் அம்புக்குறியுடன் அம்முதன்மைத் தலைச்சொல் மட்டும் பொருளாகக் கொடுக்கப்படும். இம்முறை ஒப்புநோக்குதற்குப் பெரிதும் படும். (எ-டு) அகம்படியார் அகம்படியர் பயன் தலைச்சொல்லையொட்டி அடைப்புக்குறிக்குள், அச்சொல்லின் மாற்று வடிவங்கள் 10 புள்ளி மெல் லிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும். (எ-டு) அட்டங்கால் (அட்டணங்கால், அட்டணைக் கால்', அட்டாணிக்கால்) தனிச்சொற்களுடன் வேறு சில சொற்கள் சேரும் போது பல கூட்டுச் சொற்கள் அமைகின்றன. அவை அவ்வத்துறைகளுக்குரிய பொருள் விளக்கம் பெற்று அமையும். எளிதாகக் கண்டு பொருளுணரும் வகை யில் அவை அகரநிரலில் தொகுக்கப்பெற்றுள்ளன. அகராதியைப் பயன்படுத்துவோர்க்கு இம்முறை எளி தாகும். (GT-.) முதலியன அகம் அகம்படி அகம்படித்தொண்டு அகம்படிப்பெண்டுகள் அகம்படி முதலிகள் அகம்படியர் அகம்படிவீரர் அதற்கடுத்து இலக்கணக்குறிப்புக்கள் பெயர் (பெ.), வினை (வி.) போன்றவை புள்ளி மெல்லிய அச்செழுத்தில் காட்டப்படும். சிறப்பு இலக்கணக் குறிப்புகள் வேண்டுமிடங்களில் சுட்டப்பெறும். பின்னர்ச் சில இடங்களில் அடைப்புக்குறிக்குள் சைனம், மருத்துவம் (மருத்.) போன்ற சொற்களும்<noinclude></noinclude> gwwqqt6o1cf7kug1w44lpvz602z0h6c பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/22 250 638683 1919552 2026-03-30T16:08:06Z Magizh Sundram 16422 OCR 1919552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>XX சொற் சுருக்கங்களும் குறிக்கப்பெறும். அவற்றில் பின் காணப்பெறும் பொருள் விளக்கங்கள் அவ்வத் துறைக்குரியன என்பதை அவை காட்டும். 2. பொருள் விளக்கம் தலைச்சொல்லுக்குரிய பொருள் விளக்கம், தடித்த 10 புள்ளி அச்செழுத்தில் கொடுக்கப்படும். சொல்லுக்குப் பொருள் தரும் முறையில் எல்லோ ருக்கும் விளங்கும் எளிய சொற்களே பயன்படுத்தப் பட்டுள்ளன. 'அகழு' என்பதற்குப் 'பெருமரம்' எனப் பொருள் கூறப்பெறும். சிறப்பாக அப்பொருள் பயன்படும் நிலையைக் குறித்துச் சற்று விரிவாகவும் பொருள் கூறப்பட்டிருக்கும். அதையொட்டி அதற் குரிய இணைச்சொல்லும் குறிக்கப் பெறும். இவை இரண்டையும் பிரித்துக்காட்டும் இடத்திலும், பொருள்களைத் தொகுத்துக் கூறும் இடங்களிலும் கால்புள்ளி (,) இடப்பெறும். - (எ-டு) அகளம் நீரிறைக்கும் கூடை, நீர்ச்சால். சில சமயங்களில் பொருள் விளக்கங் கருதி வேறு சில சொற்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பெறும். (எ-டு) அகற்பம்' - (மந்திரமின்றிச் செய்யும்) திருநீறு. தொடர்புடைய பொருட் பிரிவுகளைச் சுட்டு வதற்கு 1,2,3 போன்ற எண்கள் தடித்த 10 புள்ளி அச்செழுத்தில் கொடுக்கப்பெறும். அப்பிரிவுகளின் உட்பிரிவுகளைச் சுட்ட 1, 2, 3 என்ற மெல்லிய 8 புள்ளி அச்சில் காட்டப்பெறும். - 1. சேய்மைப்பொருள் *** எண்கள் சுட்டு. (67-.) 1. சொல்லினகத்து முதனிலை உறுப்பாய் அமைந்து நிற்கும் சுட்டு. இந்நிலையில் விளக்கமாகப் பொருள் கூறியிருப் பினும் இலக்கணத்தில் வழங்கும் சில கலைச்சொற் கள் அடைப்புக் குறிக்குள் தரப்படும். (அகச்சுட்டு) (புறச்சுட்டு). 3.மேற்கோள் சொல்லுக்குரிய பொருளை உறுதிப்படுத்தும் முறையில் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, ஆவணம் போன்றவற்றில் வழங்கியவை, பாடப் புத்தகங்களில் பயன்படுபவை, பொது அகராதி களிலும் சிறப்பகராதிகளிலும் தொகுக்கப்பெற்றவை, வட்டார வழக்கு, பேச்சுவழக்கு ஆகியவற்றில் காண்பவை போன்றவற்றை மேற்கோளாகக் காட்டி. அவை வந்துள்ள இடமும் சுட்டிக்காட்டப்பெறும். தொல்காப்பியம் முதலாகக் கால வரிசையில் தோன்றிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப் பெறும். தொகை நூல்களின் காலம் தெரியாத நிலை யில் அவற்றிலிருந்து எடுத்த மேற்கோள்கள் சற்று முன் பின்னாக உள்ளன. எனினும் கூடிய அளவு காலவரிசை பின்பற்றப்பெற்றுள்ளது. பொருள் விளக்கங்கருதி மேற்கோள் முழுத் தொடராகவோ வேண்டிய அளவு சுருக்கியோ தரப் பெறும். இடையில் சில சொற்களோ வரிகளோ விடப்பட்டிருப்பின் அங்கே மூன்று புள்ளிகள் இடப் பெறும். எளியநிலையில் மேற்கோளைக் காட்டும் வகை யில் அகராதி போன்றவற்றின் நூற்பெயர் மட்டும் சுட்டப்பெறும். (செ.ப.அக.) நூல், நூலின் பெரும்பகுதி, சிறுபகுதி, பெரும் பிரிவு, உட்பிரிவு, பாடல் எண் ஆகியவை (சூத. எக்கிய. பூருவ. பிரமகீதை 10,13) என்று மிகவிரிந்த அளவில் விளக்கமாக மேற்கோளின் பின்காட்டப் பெறும். (இதன் விளக்கத்தை நூல் மேற்கோள் ஆட்சி முறை பற்றிய பகுதியில் தனியே காணலாம்) ஒரு அகராதி வரலாறு அகராதி என்பது பலவகையாகப் பரந்துபட்ட பார்வை நூல்களுள் ஒன்று. அடிப்படை நிலையில் அகராதி, சொல் தொகுதிகளை நிரல்பட அளித்து அவற்றிற்குரிய பொருள்களைக் கூறும். இத்தொகுதி மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் கொண்டிருக்கும. அன்றி ஓரளவுக்குட்பட்ட சொற் களைக் கொண்டும் அமையும். புத்தகப் பின்னி ணைப்பில் காணும் சிறுபட்டியலைச் சொற்றொகை (glossary) என்பர். குறிப்பிட்ட ஒரு நூலுக்குச் சொல்லடைவு திரட்டுவர். அதனால் சொல்லொப்பீடு காண இயலும். சிறந்த பேரகராதி ஒப்பீட்டிற்குரிய சொற்பட்டியலைத் திரட்டித் தரும். ஆங்கிலத்தில் 'லெக்சிகன்' (lexicon) என்பது 'சொற்றொகுதி' யைக் குறிக்கும். மொழியியலில் இது ஒரு மொழி அமைப் பிற்குரிய பகுப்புக் கூறுகளைக் குறிக்கும். இதனால், இலக்கியம் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு முன்னரே சொற்றொகுதிகள் இருந்தன என்பர். அவற்றின் பின்னரே அகராதிகள் உருவாயின. அகரநிரல் அகராதி தொகுக்கும் கலை கலை. மொழியியலின் ஒரு அகராதிக் கிளையாக அகராதி<noinclude></noinclude> ho030ow1g05lkghe502k1nwcvbew5v4 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/23 250 638684 1919553 2026-03-30T16:08:26Z Magizh Sundram 16422 OCR 1919553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxi இயல் உள்ளது. இது. அகராதிக் கலையில் எழும் சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் நெறியில் அகராதிக் கொள்கைகளைக் கூறும். சொற்களை அகரநிரல் படி தொகுப்பது அகராதி முறை ஆகும். இவ்வா றன்றி வேறுவகையில் சொற்களைப் பொருளடிப் படையில் தொகுப்பர். அதிலும் ஒவ்வொரு பொரு ளையும் எளிதில் காண அகரநிரல் வேண்டும். இதனால் அகரநிரலின் சிறப்பு நன்கு புலனாகும். அகராதியும் கலைக்களஞ்சியமும் அகராதிக்கும் கலைக் களஞ்சியத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிவது எளிது. அகராதி சொற் களை விளக்கும். கலைக் களஞ்சியம் பொருள்களை விளக்கும். எனினும் நடை முறையில் இவற்றைக் கண்டு உணர்வது அரிது. ஒருமொழி அகராதியில் அம்மொழியின் சொற் பட்டியலும், அதற்குரிய விளக்கமும், அந்த மொழியி லேயே அமையும். இருமொழி அகராதி, பன்மொழி அகராதி ஆகியவற்றில் ஒரு மொழிச் சொற்களுக்கு வேற்று மொழியிலோ, மொழிகளிலோ விளக்கம் அமையும். பொதுவாக அகராதி என்பதன்பொருளை அகரநிரலில் சொற்பதிவுகளமைந்த ஒப்பு நோக்கீட்டு நூல் எனலாம். இதற்கு வாழ்க்கை வரலாற்று அகராதிகள், கவின்கலை அகராதிகள் போன்றவை தக்க சான்றுகள் ஆகும். வரலாற்றுப்பின்னணி உலகில் அகராதிக்கலை மெதுவாக வளர்ந்தது. அதனை ஒட்டியே தமிழ் அகராதிக் கலையும் மெது வாகவே வளர்ந்தது. இதன் தொடக்க நிலையைத் தொல்காப்பியத்தில் (கி.மு.3-நூ.) காணலாம். மெல்ல வளர்ந்து இன்றுள்ள அகராதி வடிவினைப் பதினெட்டாம் நூற்றாண்டில் இது பெற்றது. தொல்காப்பியம் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உரியியல் சொற்பொருள் பற்றிக் கூறும் தமிழிலக்கணப் பகுதியாகும். மேலும் இந்நூலின் இடையியல், மரபியல் ஆகிய இரு பகுதிகளும் சொற்பொருள் வழக்கைப் பற்றிக் கூறும். இவை எளிய சொற் களுக்குப் பொருள் கூறா. ஆயினும் அரிய சொற் களுக்குரிய பொருளைக்கூறும். இக் காலத்தில் எளி தில் பொருள் விளங்கும் சொற்கள் (தீர்தல், தீர்த் தல்) அக்காலத்தில் அரும்பொருள் சொற்களாக அமைந்திருந்ததைக் காணலாம். நூற்பா வடிவில் சொற்பொருள் கூறும்போது பெரும்பாலும் எதுகை நோக்கிச் சொற்கள் அமைந்த பாங்கு உள்ளது. இதில் அகர நிரலோ வேறு அளவை நெறியோ காணப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பொதுவாக மொழியில் வழங்கும் சொற்களைத் தொல்காப்பியம், இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என நான்கு வகையாகப் பகுத் துள்ளது. இதனால் தமிழ்ச் சொற்றொகையின் களங்கள் பற்றி அறியலாம். அகராதியியலின் சிறப்புக் கூறாகச் சொற்பிறப்பியல் அமையும். எனினும் அதனை அறிதல் கடினம் என்பது தொல்காப்பியர் கருத்தாகும். தொல்காப்பியத்தில் அகராதி இயற் கூறுகள் சில உள்ளன. பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளுக்குத் தொல்காப்பிய உரியியல் களம் அமைத்துத் தந்தது என்பது வெளிப்படை. தொல் காப்பியத்தின் பின்தோன்றிப் பெயரளவில் தெரி கின்ற சில நிகண்டுக் குறிப்புகள், இறையனார் கள வியலுரை போன்றவை கூறும் செய்திகள் ஆகிய வற்றைக்கொண்டு அகராதிக்கூறு பற்றி ஓரளவு அறியலாம். எனினும் அகராதி பற்றிய இன்றைய கருத்துவடிவில், அவை அமைந்துள்ளன எனக் கூற இயலாது. நிகண்டின் தோற்றம் தொல்காப்பியத்திற்குப் பின் சிலநூற்றாண்டுகள் சுழித்து சமயத்தைப் பரப்புதற் கெனச் சமய இலக்கியங்கள் தோன்றின. சமணம், பௌத்தம், வைணவம், சைவம் போன்ற சமயங்கள் தம் செல் வாக்கை நிலை நாட்ட முயன்றன. அப்போது தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தன. இச்சமயச் செய்திகளை அறியவும், பிறமொழிச் சொற் பொருளைப் புரிந்து கொள்ளவும் ஒப்பு நோக் கீட்டு நூல்கள் தேவைப்பட்டன. இத்தேவையை நிறைவேற்றத் தொல்காப்பிய நெறியில் சொற் பொருள் விளக்கும் நிகண்டுகள் தோன்றின. 'உரிச் சொல்', 'உரிச்சொற்பனுவல்' என்ற பெயரில் சொற் கூட்டம் என்ற பொருள் தரும் நிகண்டு சுட்டப் பெற்றது. ஆயினும் காலவளர்ச்சியில் 'நிகண்டு' என்ற சொல்லாட்சியே நிலைபெற்றது. திவாகரம் முதலில் திவாகரர் (9-நூ) இயற்றிய 'திவா கரம்' பெயர்சொற்களைத் தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம், பல்பொருள், செயற்கை வடி வம், பண்பு, செயல், ஒலி, ஒருசொல் பலபொருள், பல்பொருள் கூட்டத தொருசொல் என்பனவாகத் தனித்தனியே பன்னிரு பகுதிகளில் பகுத்துக் காட்டு கிறது. 1835-இல் வெளிவந்த இதன் முதற்பதிப்பில் பத்துப் பகுதிகளே பதிப்பிக்கப் பெற்றன. பதிப்<noinclude></noinclude> 2z773l9j5297k78haacgev06qgikqae பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/24 250 638685 1919554 2026-03-30T16:09:10Z Magizh Sundram 16422 OCR 1919554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பாசிரியர் தாமாகச் சிலநூற்பாக்களை இயற்றி இதில் சேர்த்துள்ளார். இவ்வாறு பிறர் சேர்த்தவை தவிர ஏறத்தாழ 9500 சொற்கள் திவாகரத்தில் உள்ளன. பின்னர் வந்த பதிப்பில் மேலும் சில புதிய சொற் கள் சேர்க்கப்பெற்றன. இவ்வாறு தொல்காப்பிய உரியியலை விட இது சொல் எண்ணிக்கையில் பல மடங்கு பெருகியுள்ளது. பிங்கலம் திவாகரப் பாகுபாட்டை ஒட்டியே பிங் கலம், சூடாமணி, உரிச்சொல், கயாதரம் முதலிய நிகண்டுகள் வெளிவந்துள்ளன. திவாகரத்தை அடுத்துப் பிங்கலரின் பிங்கலந்தை நிகண்டு (10-நூ.) வெளிவந்தது. பலவழிகளில், இதன் சொல்வளம் பெருகியுள்ளது. இதன் பத்துப் பகுப்புகளில் 14700 சொற்களுக்கு மேல் உள்ளன. பிற்காலத் தமிழிலக் கணமாம் நன்னூல் 460-ஆம் நூற்பாவில் இதன் சிறப்பைத் தனியே சுட்டும். பெயர்தெரியா நிகண்டுகள் இவ்விரு நூல்களின் காலத்திற்கும் பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடையே பல சொற்றொகை நூல்கள் எழுந்தன. எனினும், தொல்காப்பிய இளம்பூரணருரை (தொல். சொல்.390), யாப்பருங் கல விருத்தியுரை (1916 ப. 222), திவ்வியப் பிரபந்த வுரை ஆகியவை குறிப்பிடும் நிகண்டுகளும், அச்சேறாத வேறு சில நிகண்டுகளும் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவற்றால் தமிழில் தோன்றிய பல நிகண்டுகள் காலவெள்ளத்தில் மறைந்தன என அறிகிறோம். பிங்கலந்தைக்குப் பின் தோன்றிய சிறுநூல் உரிச் சொல் நிகண்டு ஆகும். இதனைக் காங்கேயர் (14-15) பத்துப் பகுதிகளில் ஏறத்தாழ 3200 சொற்கள் கொண்டு தொகுத்துள்ளார். இந்நூல் வெண்பா யாப்பில் வெளி வந்துள்ளது. பின் வெளி வந்த பதிப்புகளில் கடைசி இரு பகுதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. கயாதரம் இராமேச்சுரத்தில் பிறந்த கயாதரர் (15-நூ.) கயாதரம் என்ற நிகண்டைக் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றினார். இதில் பதினொரு பகுதிகள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இதனால் இந்நூலை மனனம் செய்வது எளிது. இதில் 10500 சொற்கள் உள்ளன. சூடாமணி நிகண்டு நிகண்டு சூடாமணியை மண்டல புருடர் எனும் சமணர் (16-நூ.) தொகுத்தார். விருத்தப்பாவில் xxii இந்நூல் உள்ளது. சோழப் பேரரசின் பின்னர் எழுந்த பல்வேறு சூழல்களில் தோன்றிய சொற் களையும் இந் நூலில் காணலாம். இதன் பன்னிரு பகுதிகளில் 11000 சொற்கள் உள்ளன. சிறப்பாகப் பதினோராம் பகுதியை மாணவர்கள் மனனம் செய்து வந்தனர். இந்நிகண்டே மக்களிடம் நன்கு செல்வாக்குப் பெற்று விளங்கியது. இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் நூற்றுக்கு மேற்பட்டு இதன் பதிப்புகள் வெளிவந்துள்ளன. அகராதி நிகண்டு அகராதி நிகண்டு என்ற நாலைப் புளியூர்ச் சிதம்பர இரேவண சித்தர் (16-நூ.) இயற்றினார். அகரம் முதலாகச் சொல்நிரல் அமைவதை இவரே முதன்முதலாக இந்நிகண்டில் காட்டியுள்ளார். இவர் முதல் எழுத்தை மட்டும் அகர வரிசையில் ஒழுங்குபடுத்தினார். இதற்கு முன்னாத திருமூலர் தம் திருமந்திரத்தில் அகராதி என்ற சொற்றொடரை மூன்று இடங்களில் (978, 2292,2700) பயன்படுத்தி யிருப்பினும் அதன் பொருள், இக்காலத்தில் அகராதி என்பதைப் பயன்படுத்தும் பொருளில் காணப்பெற வில்லை. இவ்வகராதி நிகண்டு தோன்றிய காலம் 1594. இந்நூலில் 3334 நூற்பாக்கள் உள்ளன. ஒருபொருள், இருபொருள் கொண்ட 3368 சொற்கள் தனியே தொகுக்கப்பட்டுள்ளன. இவர் அகர வரிசையில் நூற் பாக்களை இயற்றத் திருநாவுக்கரசரின் (7-நூ.) 'சித்தத்தொகைத் திருக் குறுந்தொகை' போன்றவை தூண்டியிருக்கலாம். அகரவரிசையில் எழுந்த முதல் ஒப்புநோக்கீட்டு நூல் இதுவே. தமிழ் அகராதி வரலாற்றில் இது தனியிடம் பெறும் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அகரவரிசை அமைப்பைச் சுட்ட இவர் பயன்படுத்திய அகராதி என்ற பெயர், இன்று அகராதிக்குரிய நூற்பெயராகவே அமைந்து விட்டது. ஆசிரிய நிகண்டு ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் (17-நூ.) ஆசிரிய நிகண்டு எழுதியுள்ளார். இதற்கு முன்னர் வெளி வந்த எல்லா நிகண்டுகளிலுமுள்ள சொற்களை இந்நிகண்டில் தொகுத்துள்ளார். ஆசிரிய விருத்தத்தில் அமைந்த இந்நூலில் 12000 சொற்கள் உள்ளன. பிற நிகண்டுகள் கைலாசநாதர் (17-நூ.) என்பவர் தம் நிகண்டைத் திவாகர நெறியிலிருந்து மாற்றிப்படைத்துள்ளார். இந்நூலின் 56 பகுதிகளில் ஏறத்தாழ 15000 சொற்கள் உள்ளன. திருவேங்கட பாரதி (17-நூ.)<noinclude></noinclude> nwp2hc22pxuswm940mxjtjsdtntqcin பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/25 250 638686 1919555 2026-03-30T16:09:32Z Magizh Sundram 16422 OCR 1919555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxiii கலித்துறையில் அமைத்த 'பாரதி தீபம்' என்ற நிகண்டில் 13000 சொற்கள் அமையத் தொகுத்துள் ளார். சிதம்பரக் கவிராயரின் (18-நூ.) உசித சூடா மணி நிகண்டு விருத்தப்பாவில் அமைந்துள்ளது. அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகரால் (18-நூ.) விருத்தப்பாவில் 12000 சொற் களைக் கொண்டு இயற்றப்பட்டது. பொதிகை நிகண்டின் ஒருபகுதி ஆசிரியப்பாவிலும் மற்றொரு பகுதி நூற்பாவிலும் ஆகச் சாமிநாதக் கவிராயரால் (18-நூ.) இயற்றப்பட்டது. முதல் ஒன்பதியல்களில் 14500 சொற்கள் உள்ளன. திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்களை இவற்றில் காணலாம். ஔவை நிகண்டு என ஒரு நிகண்டின் பெயர் மட்டும் தெரிகிறது. இதுபற்றி வேறு செய்திகள் தெரிய வில்லை. இதுபோன்றே 19-ஆம் நூற்றாண்டில் கந்தசுவாமியம், அபிதானச் செய்யுட் சிந்தாமணி, பொதிய நிகண்டு ஆகியவை தோன்றின என்பர். நாமதீப நிகண்டு சிவசுப்பிரமணியக்கவிராயர் (19-நூ.) பதினாறு இயல்கள் கொண்ட நாமதீப நிகண்டை 800 வெண்பாவில் இயற்றினார். இதில் 12000 சொற்கள் உள்ளன. சொற்கள் இலக்கண நெறியில் உயர் திணை, அஃறிணை எனவும், நூலிறுதியில் பண்புப் பெயர்கள் எனவும் அமைந்துள்ளன. பலபொருள் ஒருசொல் நிகண்டுகள் பலபொரு ளொருசொற்களைத் தரும் நிகண்டில் பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்ற பிரிவுள்ளது. அறிவியலிலும் இலக்கியத்திலும் அமைந்த கலைச்சொற்கள், பொதுச் சொற்கள் ஆகியவற்றின் உட்பிரிவுகள் இவற்றின் பொருளாக அமையும். எண்வரிசைப்படி சில குழுக்கள் அமையும். திவாகர நிகண்டு இவற்றை இறுதிப் பகுதியில் காட்டும். கால வளர்ச்சியில் இப் பகுதியே தனிநூலாக வெளிவந்தது. இவ்வகையில் சுப்பிரமணியக் கவிராயரின் தொகை நிகண்டு ஒன் றாகும். பிறநூல்கள் கூறும் செய்திகளால் இதுபற்றி அறிகிறோம். பொருட்டொகை நிகண்டு என்பது தொகைப் பெயர்களைத் தொகுத்துள்ளது. இதன் ஆசிரியர் குடுமியாமலைச் சுப்பிரமணிய பாரதி. இதைப் பதிப்பித்த ஆசிரியர் சேர்த்த 122 நூற்பாக் களுடன் இதில் 1000 நூற்பாக்கள் உள்ளன. வே தகிரி முதலியார் இயற்றிய தொகைப் பெயர் விளக்கம் 1849-இல் வெளிவந்தது. இந்நூலில் தேகைப் பெயர்கள் அகர வரிசையில் அமைந்துள்ளன. இதற்குப் பல ஆண்டுகள் கழிந்தபின் இலக் கணத் திறவுகோல் தோன்றியது. இது எல்லாத் தொகைப் பெயர்களையும் ஒரே அகரவரிசைப் பட்டியலுள் தந்துள்ளது, இனப்பெயர்த் தொகுடு கள் இன்றைய சொற்கருவூலங்களோடும் தொகைப் பெயர்களோடும் ஒத்து நோக்குதற்குரியவை. காலப் போக்கில் இச்சொற்களின் எண்ணிக்கை மிகுந்தது. இத்தகைய வளர்ச்சியால் தனி நூல்கள் எழுந்தன. இவ்வளர்ச்சிக் கூறுகள் அகராதிக் கலையுள் அடங்கு வன. இவ்வளர்ச்சியின் முடிவில் அகரநிரலைப் பின் பற்றத் தொடங்கினர். தொடக்க நிலையில் பல பொருள் ஒரு சொல் தொல்காப்பியத்திலும், திவாகரத்திலும் தனித்த போக்கில் அமைந்துள்ளது. திவாகரத்தில் இவ்வகைச் சொற்கள் 384 உள்ளன. இவற்றைப் பதிப்பாளர்கள் அகர வரிசையில் தொகுத்தார்கள். பிங்கலந்தையில் இவற்றின் எண்ணிக்கை 1091 ஆயிற்று. இவற்றை யும் அச்சுநூல்கள் அகரநிரலில் அளித்தன. ஓலைச் சுவடிகளில் இவ்வமைப்பு இல்லை. இச்சொற்களைத் தொகுப்பதில் தொல்காப்பியம், திவாகரம் ஆகிய நூல்களில் எதுகை பயன்பட்டது. மாறாக, எதுகை கொண்டு சொற்களை அறியும் வகையில் சூடாமணி நிகண்டு உருவாகியது. இதில் சில குறைகள் நேர்ந்தன. இந்நிலையில் எதுகைக்காகக் கலந்த பிற சொற்களைக் கலப்பெதுகை எனப் பெயரிட்டுத் தனியாகத் தந்தனர். நிகண்டின் நோக்கம் ஒரு மனப்பாடம் செய்வதே நிகண்டுகள் தொகுப் பதன் முதல் நோக்கமாக இருந்தது. எளிமை யாக ஒப்புநோக்குவதற்கென எம்முறையும் பயன் படுத்தப்படவில்லை. ஆயினும் கயாதரத்தில் அந்தாதித் தொடை பயன்பட்டது. பலபொருள் சொல்லுக்கெனத் தனிநூல்கள் எழுந்தன. இதற்கென முதலில் தோன்றிய அருமருந்தைய தேசிகரின் அரும்பொருள் விளக்க நிகண்டு (1763) குறிப்பிடத்தக்கது. இதில் 3200 பலபொருளொரு சொற்கள் பலவகை எதுகை வடிவில் அமைந்துள்னன. சொல்வளத்திலும் எதுகை நயத்திலும் இது உயர்ந் துள்ளது. இவ்வகையில் சூடாமணி நிகண்டின் பதினோராம் தொகுதியைப் புதுப்பித்த வே தகிரி முதலியார். (19-15/7.) வேதகிரி நிகண்டென அளித்தார். இதில் பலபொரு ளொருசொற்கள் 2526 உள்ளன. இத்துறையில் திருநெல்வேலி முத்துசாமி பிள்ளையின் நாநார்த்த தீபிகை (1850) எழுந்தது. இது வடமொழிக்கே முதலிடம் அளித்துள்ளது.. கிறந்த எதுகை அமைப்பில் 5430-பல பொருளொரு<noinclude></noinclude> 2erno9vnehvse44f7n5oe00dp0tdsof பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/26 250 638687 1919556 2026-03-30T16:09:54Z Magizh Sundram 16422 OCR 1919556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxiv சொற்கள் இதில் உள்ளன. இதில் தொடர்பற்ற ஒட்டுச் சொற்கள் நீக்கப்பட்டன. வடமொழிப் பிற் சேர்க்கை இணைக்கப்பட்டது. சுமித் (Rev. Smith) 1835-இல் வெளியிட்ட இதன் இரண்டாம் பதிப்பில் பெயர்ப் பகுதி கொண்டுள்ள சொற்கள் மட்டும் 12400 ஆகும். முதல் நூலில் இவ்வளவு சொற்கள் இல்லை. இப்பதிப்புகளில் சொல்லின் பல பொருளும் அகர வரிசையில் அமைந்துள்ளன. இது சுவடிகளில் காணப்பெறவில்லை. பலவகை அகராதிப்பணி வீரமாமுனிவர் 9000 சொற்களுள் தமிழ் இலத்தீன் அகராதி (1742), தமிழ்-பிரஞ்சு அகராதி (1744), போர்ச்சுகீசிய-இலத்தீன் - தமிழ் அகராதி ஆகியவற்றைத் தொகுத்தார். இவரே இலத்தீன் - தமிழ் அகராதியும், கொடுந்தமிழ் அகராதியும் தொகுத்தார் என்பர். பின்னுள்ள மூன்று நூல் கள் கிடைக்கவில்லை. சதுரகராதியின் பல சுவடிகள் கிடைப்பதால் தமிழரிடையே இதன் செல்வாக்குப் புலப்படும். இச்சுவடிகளில் முதல் நூலிலில்லாத பல புதுச் சொற்களைச் சேர்த்துள்ளனர். தமிழ்-ஆங்கில அகராதி - குறிக்க முதல் தமிழ் ஆங்கில அகராதி 1779-இல் வெளி வந்தது. சான் பிலிப் பெப்ரீசியசும் (Johann Philip Fabricius). சான் கிறித்தியான் பெரெய்தாப்டும் (John Christian Breithaupt). இணைந்து இவ்வகராதியை உருவாக்கினர். தென்ன கத்தில் கிறித்துவ மதம் பரப்ப வந்த திருச்சபை யினர்க்கும், வணிகர்க்கும் உதவுதற்காக தனை வெளியிட்டனர். கிரந்தச் சொற்களைக் உடுக்குறி (*) இட்டிருந்தனர். பல மரபுத் தொடர்கள் அடங்கிய 9000 சொற்கள் இதில் இருந்தன. அக் காலத்தில் தமிழை ஐரோப்பியர் மலபார் மொழி எனக் குறிப்பிட்டதை இதன் முகப்புப் பக்கம் கூறும். இது சிறிய அகராதி எனினும் அறிஞர்கள் பலரை அகராதித் துறையில் ஈடுபடச் செய்தது. 1833-இல் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் திருச்சபையார் தமிழ்- ஆங்கில அகராதி உருவாக்கத் திட்டமிட்டனர். நைட் (Knight), காபிரியோல் திசேரா (Gabriel Tissera), பெர்சிவல் (Percival) என்போர், இதற்குரிய சொற் களைத் திரட்டினர். எனினும், இப்பணி இடையில் நின்றுவிட்டது. பைபிள் இறையியல் அகராதியை என்றி பவர் (Henry Power) 1841-இல் வெளியிட்டார். இவற்றைத் தொடர்ந்து சந்திர சேகரப் புலவரின் தமிழ் அகராதி வெளிவந்தது (1832). இதனை யாழ்ப் அகராதி எனவும் மானிப்பாய் அகாரதி எனவும் குறிப்பிடுவர். இதிலும் நான்கு பகுதிகள் பாண உள்ளன. சொல் தொகுதி மிகுதியாக இதில் உள்ளது. அகர வரிசையில் 58500 சொற்கள் திரட்டப் பெற்றன. வில்சன் (Wilson) வடமொழி அகராதியி லிருந்து சொற்களை இதில் சேர்த்தனர். தமிழ் மக்களின் பேச்சு வழக்கு, நாட்டு வழக்கு என்பவை மிகக் குறைவாக இதில் காணப்பெறும். பொருள் விளக்கமும் அகரவரிசையில் உள்ளது. இதனையடுத்து 1850-இல் ஒரு சொற் பல பொருள் விளக்கம் என்னும் சிறு அகராதி வெளிவந்தது. விசாகப் பெருமாள் ஐயரின் வழியில் அண்ணாசாமிபிள்ளை இதைத் தொகுத்தார். சூடாமணியின் பதினோராம் தொகுதி யில் காணும் சொற்களை இதில் காணலாம். தனித்து வழங்கும் சிறப்புடைய சொற்களை இது விரித்துக் காட்டும். இதற்கிடையே அமெரிக்கத் திருச்சபையின் பேரகராதி வின்சுலோவால் (Winslow) 1842-இல் வெளிவந்தது. சுபால்டிங்கு (Spaulding) அதனை 1852-இல் திருத்தி வெளியிட்டார். இராட்லெர் அகராதி லெர் (1830) இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இராட் (Rottler) - தமிழ்-ஆங்கில அகராதியைத் தொகுத்தளித்தார். அதனை நால்வர் திருத்தம் செய்து 1834-இல் வெளியிட்டனர். இடையில் ஆசிரியர் மறைந்தார். டெய்லரும், வேங்கடாசல முதலியாரும் இதன் பதிப்பாளராயினர். முழுமையாக 1841-இல் இது வெளிவந்தது. சதுரக ராதியில் காணும் சொற்களையும் பொருளையும் இது நன்கு பயன்படுத்திக் கொண்டது. வீரமா முனிவரின் மற்ற அகராதிகளும், டி போர்கசின் (De Bourges) தமிழ்-பிரஞ்சு அகராதியும் இதற்கு நன்கு பயன்பட்டன. சோதிடம், புராணம், அறிவியல் ஆகிய துறைச் சொற்கள் இதில் இல்லையென வின்சுலோ அகராதி முன்னுரை கூறும். வின்சுலோ அகராதி முன்னர் நைட் முதலியோர் தொகுத்த சொற் றொகுதியைப் பயன்படுத்தி வின்சுலோ தமிழ்- ஆங்கில அகராதி 1862-இல் வெளிவந்தது. இராமானுசக் கவிராயர், விசாகப்பெருமா ளையர், வீராசாமி செட்டியார் போன்றவர்கள் இதற்குத் துணை புரிந்தனர். இதில் இலக்கியச் சொற்களும் பொதுமக்கள் வழக்குச் சொற்களும் உள்ளன. சோதிடம், புராணம், அறிவியல்துறை பற்றிய சொற்களும், ஆசிரியர், கவிஞர், வீரர் ஆகியோர் பெயர்களும் இதில் தொகுக்கப் பெற்ற தால் சொல் எண்ணிக்கை அளவில் இது மிகப் பெரிய அகராதியாக விளங்கியது. ஏறத்தாழ 67000 சொற்கள் இதில் உள்ளன. ஏறத்தாழ 8000 வட<noinclude></noinclude> 1z88lj3679wwiozy168wly9yeh9hjen பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/27 250 638688 1919557 2026-03-30T16:10:13Z Magizh Sundram 16422 OCR 1919557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>XXV மொழிச் சொற்கள் தொகுக்கப் பெற்றன. இல் வகராதி வினையின் வேர்ச்சொல்வடிவை முதன் முதலில் தருகிறது. தமிழ்ச் சொற்களிலிருந்து வட சொற்களை உடுக்குறி தந்து பிரித்துக் காட்டும். வேண்டுமிடத்து வில்சனின் வடமொழி அகராதி மேற்கோள்களைத் தரும். முதன்மைச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளையும் கூறும்போது விளக்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளது. இது பயன்பட்டுப் மக்களுக்கு நன்கு பல வழிகளில் பரவியது எனலாம். சுருக்க அகராதிகள் கையடக்கத் தமிழ் - ஆங்கில அகராதியையும் பெற மக்கள் பெரிதும். விழைந்தனர். தமிழறிஞர் போப் (Pope) 1859-இல் வெளியிட்ட கையே ட்டில் தமிழ் - ஆங்கிலம், 'தமிழ்க் ஆங்கிலம் தமிழ்ச் சொல்லடைவுகளை இணைத்துள்ளார். இவற்றைப் புதுக்கிப் பின் தமிழ் - ஆங்கிலச் சுருக்க அகராதி வெளிவந்தது. இது வடமொழி, அரபு . மொழிச்சொற்களைத் தனியே எடுத்துக்காட்டுகிறது. வினையின் வேர்ச்சொல்லையும் தனியே கூறும். கல்வித்துறையினர் செவ்விய தமிழ் 1870-இல் ஆங்கிலச் சுருக்க அகராதியை வெளியிட்டனர். இதனைத் திருத்தம் செய்து விரிவாக்கி, 1888-இல் விசுவநாதபிள்ளை தொகுத்தார். - யாழ்ப்பாண அகராதியைத் தொடர்ந்து அக ராதிச் சுருக்கம் அல்லது தமிழ்க்கையகராதியை விசய ரங்க முதலியாரும், இராசகோபால பிள்ளையும் 1883- இல் தொகுத்தனர். 3000. சொற்களுக்கு மேல் இதில் இருந்தன.பெயர், வினையாகப் பயன்படும் சொற்கள் பின்னிணைப்பில் உள்ளன. இவ்வகராதி, மாணவர் நலத்திற்குப் பெரிதும் உதவியது. கையடக்கமான சுருக்க அகராதியின் தேவை பெருகவே, தரங்கம் பாடி அகராதி 1897-இல் வெளிவந்தது வினைச் சொல்லின் கீழ் அதன் ஆக்கச் சொற்களும் தொடர் களும் அமைந்துள்ளன. வழக்கு வீழ்ந்த அருஞ் சொற்கள் இவ்வகராதியில் இடம் பெறவில்லை. 33000 சொற் பதிவுகள் இதில் அடங்கியுள்ளன. இருமொழி அகராதிகளின் விளைவு ஒரு இத்தகைய இருமொழி அகராதிகளால் மொழி அகராதி வளர்ச்சி குன்றியது. யாழ்ப்பாண அகராதியை விரிவுபடுத்திப் பேரகராதி அல்லது விரிவகராதியாக அளித்தனர். ஆர்வத்தால் பல புதிய பதிப்புகள் வெளிவந்தன. அவற்றில் பிழைகள் மிகுதியாக உள்ளன. நா. கதிரைவேற்பிள்ளை அகராதி இக்குறைக்கு அப்பாற்பட்டது நா. கதிரைவேற் பிள்ளையின் பதிப்பு. பொருள் அகராதியில் மிகுதி யாக வேறு பலவற்றை இணைத்தார். சங்க அகராதி சி. டபிள்யூ. கதிரைவேற்பிள்ளையின் அகராதி யொன்று 1904 - இல் வெளிவந்தது. இதனை அறிஞர்கள் பாராட்டினர். வடமொழிச் சொற் களை வரையறையின்றி இவர் தமிழகராதியில் சேர்த்தார். சாத்திரங்களில் காணும் எல்லாச் சொற் களையும் தொகுத்தால், மற்ற அகராதிகளிலுள்ள சொற்களைவிட மிகுதியாகத் தர இயலும் என்று எண்ணினார்; அதன் விளைவாகச் சொற்பெருக்கம் நேர்ந்தது. மருத்துவம், தாவரவியல் போன்ற துறைச் சொற்களும் இதில் உள்ளன. இதனால் சொல்லின் எண்ணிக்கை பெருகியது. வடமொழியிலுள்ள எல் லாச் சொற்களையும் சேர்க்க வேண்டுமென்று இவ் வகராதி தொகுத்தவர் விரும்பினார். பிற்காலத்தில் வெளிவந்த அகராதிகளில் இந்நோக்கில் சொல்லெண் ணிக்கையைப் பெருக்க வடமொழி அகராதிச் சொற் களை அவ்வாறே எடுத்தாண்டனர். சி.டபிள்யூ. கதிரைவேற்பிள்ளை தமிழ் இலக்கியத்தைச் சிறப் பாகக் கற்று அதிலுள்ள சொற்களையும் தொகுத் தார். பொருள் விளக்கத்திற்குச் சிறந்த நூல்களி லிருந்து மேற்கோள்களை நன்கு எடுத்தாண்டுள்ளார். வடமொழிப் பொருளின் மூலத்தையும் காட்டியுள் ளார். பொருள் கூறுவதில் அகர நிரல் அமைந்துள்ளது. சொற்பிறப்பும் இதில் காணப்பெறும். இவற்றை யெல்லாம் தொகுத்த ஆசிரியச் இது அச்சில் வெளிவருமுன் மறைந்தார். இப்பணியை மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டது. இது. சங்கத்தகராதியாக வெளிவந்தது. முதல் தொகுதி வெளியாகிப் (1910) பதின்மூன்றாண்டுகள் கழிந்து இரு தொகுதிகள் வந்தன. இம்மூன்று தொகுதிகளில் ஏறத்தாழ 63900. சொற்கள் உள்ளன். யாழ்ப்பாணம் குமாரசுவாமிபிள்ளையின் இலக் கியச் சொல்லகராதி 1914-இல் வெளிவந்தது.. நிகண் டுகள், காப்பியங்கள் போன்றவற்றிலுள்ள பெயர் களுக்கு இது சிறப்பிடம் தந்துள்ளது. புதியனவாக 1500 சொற்களை இதில் சேர்த்துள்ளதாகக் கூறுவர். அகராதி வளர்ச்சி தெளிந்த நல்லகராதி உருவாக்கும் நோக்கம் மேலும் வளர்ந்தது. வின்சுலோ, தரங்கம்பாடி, சங்கம் ஆகிய மூன்று அகராதிகளின் நற்கூறு உட்கொண்டு, குறிப்பிட்ட விதிமுறைகளில் பொருள் கூறி, மற்றவர்கள் புறக்கணித்த சொற் களை<noinclude></noinclude> dhwc95zu3spy5ziksc2hbbwndwggovd பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/28 250 638689 1919558 2026-03-30T16:10:37Z Magizh Sundram 16422 OCR 1919558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxvi பிறப்புக்கு உரிய இடம் நல்கித் தமிழ்ச் சொற்களின் சொற்பிறப்பைக் கண்டறிந்து, தக்கமேற்கோள்கள் விளங்க ஒரு பேரகராதியை உருவாக்க எண்ணி னர். இந்நோக்குகளின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி உருப்பெற்றது. சென்னைப்பல்கலைக்கழகப் பேரகராதி சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடரிக் நிக்கல் உருப்பெற்றது. சனால் (Frederick Nicholson) வின்சுலோ அகராதியைப் புதுக்கி வெளியிடவும், போப் திரட்டிய சொற்செல்வத்தைப் பயன் படுத்தவும் எண்ணினர். சென்னைப் பல்கலைக் கழகமும் சென்னை அரசும் ஒரு முதல்தர அகராதியை வெளிக்கொணரத் திட்டமிட்டன. நாடளாவிய தமிழறிஞர்களின் துணை இதற்குக் கிடைக்கு மாறு ஆவன செய்தன. இடையில், போப் இதனை வெளிநாட்டில் பதிப்பிக்கச் செய்த முயற்சி நடை பெறவில்லை. போப் திரட்டியவற்றைச் சென்னைக் குக் கொண்டு வந்தனர். ஐந்தாண்டில் முடிக்கத் திட்டமிட்டனர். சென்னைப் பல்கலைக்கழக மேற் பார்வையில் அகராதி உருவாகத் தொடங்கியது. முதலில் மதுரையில் தொடங்கிய இப்பணி சென் னைக்கு மாறியது. சாண்டலர் (Rev. Chandler) இதன் முதல் பதிப்பாசிரியர். இதன் மாதிரிப் படிவத்தை வெளிநாட்டறிஞர்களுக்கு அனுப்பி அவர் களின் அறிவுரையைப் பெற்றனர். வின்சுலோ, போப், உ.வே. சாமிநாதையர் ஆகியோர் திரட்டிய சொற்களையும் மற்ற அறிஞர்கள் பல நூல்களி லிருந்து திரட்டிய சொற்களையும் சேர்த்தனர். பொது மக்களின் உதவியையும் இதற்கெனப் பெற்றனர். அக ராதி அமைப்பைப் பல்கலைக் கழகம் ஏற்று, விரைந்து இப்பணியை முடிக்க எண்ணியது. சாண்ட லருக்குப் பின் சிலகாலம் அனவரத விநாயகம் பிள்ளை பதிப்பாசிரியர் ஆனார். இறுதியாக 1926- முதல் வையாபுரிப்பிள்ளை பதிப்பாசிரியராக அமர்ந் ததால் பணி விரைந்து நடை பெற்றது. பல அறிஞர் களின் கருத்துரைகளை அறிந்து பொருள் விளக்கங் களைச் செம்மை செய்து, மொத்தம் 117762 சொற் கள் கொண்ட ஏழு தொகுதிகளாக வெளியிட்டனர். தேவநேயப்பாவாணர் போன்றவர்கள் இதன் குறை களைச் சுட்டிக்காட்டினர். எனினும் இன்றுள்ள தமிழகராதியில் மிகச் சிறந்த தனி அகராதியாக இதுவே உள்ளது. இதன் சுருக்கத்தமிழ் அகராதி ஒன்று (1955) வெளிவந்தது. புலவர் பலரால் தொகுக்கப்பெற்ற மதுரைத் தமிழ்ப் பேரகராதி மதுரை இ.மா. கோபாலக் கிருட் டிணக்கோன் அவர்களால் 1937-இல் வெளியிடப் பெற்றது. தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் மடலம் 1 பகுதி 1 1985-இல் வெளிவந்துள்ளது. தமிழில் ஒருமொழி அகராதிகள் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் தரும் ஒருமொழி அகராதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் வெளிவந்துள்ளன. இந்நூற்றாண்டில் இதன் வளர்ச்சியை நன்கு காண முடியும். சிறியனவும் பெரி யனவுமாகத் தமிழகராதிகள், தமிழ்க்கல்வி ஆர்வம் பெருகுதற்கு ஏற்ப வெளிவந்தன. அவற்றுள் கா.நமச் சிவாய முதலியாரின் தமிழ்மொழி அகராதி (1918), அனவரத விநாயகம் பிள்ளையின் மாணவர் தமிழ் அகராதி (1921), பர்மாவிலிருந்து இராவுத்தர் (1922) நாகுமீரா (1923) வெளியிட்ட அகராதிகள், பவானந் தம் பிள்ளையின் தற்கால(த்) தமிழ்ச் சொல்லகராதி (1925) என்பவை குறிக்கத்தக்கவையாகும். அனவரத விநாயகம் பிள்ளையின் மாணவர் தமிழ் அகராதியில் (1921) 26000 சொற்கள் உள்ளன. பவானந்தரின் அகராதியில் 33000 சொற்களுக்கு மேல் உள்ளன. மாணவர்க்குப் பயன்படும் அளவில் மே.வீ.வேணு கோபாலப்பிள்ளையின் இளைஞர் தமிழ்க்கையக ராதி (1928) 8500 சொற்களுடன் வெளிவந்ததை ஒப்பிடின் இவ்வுண்மை தெரியும். பகுத்தறிவுப் போட்டிக்கென வெளிவந்த ஆனந்தவிகடன் அகராதி (1935) தனிப்பட்ட அகராதி ஆகும். விக்டோரியா தமிழ் அகராதி (1934), சூபிலி தமிழ் அகராதி (1935) என்பவை ஆங்கில அரசுக்குரிய மரியாதையைத் தங்கள் பெயரிலேயே தெரிவித்தன. கிருட்டிணசாமி பிள்ளை என்பவர் நவீன தமிழ் அகராதியில் 20500 சொற்கள் அமையத் தொகுத்தார் (1935). இவரே 1939-இல் தமிழமிழ்த அகராதியையும் அளித்தார். கையகராதிகள் கழகத்தமிழ்க் கையகராதி 12500 சொற்களுடன் 1940-இல் வெளிவந்தது. இது மாணவரிடையே செல் வாக்குப் பெற்ற அகராதி ஆகும். தமிழகராதிகள், இந்திய நாட்டு விடுதலைக்குப் பின் பல்வேறு வகை யில் வெளிவந்தன. நடராசனின் கார்த்திகேயினி புதுமுறை அகராதியும் (1949), ந.சி. கந்தையா பிள்ளையின் செந்தமிழ் அகராதியும் (1950) வெளி வந்தன. சென்னைப்பல்கலைக்கழகத்தின் சுருக்கத் தமிழ் அகராதி 1955-இல் வெளிவரினும் கோனார் தமிழ்க்கையகராதி இதே ஆண்டில் வெளிவந்து பெரும் செல்வாக்குப் பெற்றது. குழு அகராதி தனி ஒருவர் அகராதி திரட்டிய நிலையிலிருந்து கழகப்புலவர் குழு திரட்டிய கழகத்தமிழகராதி 1964-<noinclude></noinclude> anrvpebx16wlchye0uq0uago7mhxuqe பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/29 250 638690 1919559 2026-03-30T16:11:03Z Magizh Sundram 16422 OCR 1919559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxvii இல் உருவாயிற்று. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை யின் தமிழுக்குத் தமிழ்க்கையகராதியும் (1966) மாணவரிடம் பரவியது. லிப்கோ நிறுவனம் பெரிய, சிறிய அகராதிகளை வெளியிட்டது. மணிமேகலைத் தமிழகராதி என்பது (1979) எளிய முறையில் தயா ரிக்கப்பெற்றது ஆகும். தமிழக அரசின் வெளியீடா கத் தமிழ் - தமிழ் அகரமுதலி மு. சண்முகம்பிள்ளை யால் 1985-இல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இருமொழி அகராதிகள் தமிழில் இருமொழி, பன்மொழி அகராதிகள் வெளி வந்துள்ளன. இவற்றை ஐரோப்பிய மொழிகள், கிழக் காசிய மேற்காசிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றில் பொருள் விளக்கம் தரும் அகராதிகள் என இவற்றைப் பகுக்கலாம். ஐரோப்பியர் வரவால் அவர்கள் துணையுடன் மொழிகளின் தமிழகராதிகள் பல வெளிவந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சி தமிழகத் தில் நிலைத்திருந்ததால் தமிழ்-ஆங்கிலம்/ஆங்கிலம் -தமிழ் அகராதிகளின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளன. தமிழ் - ஆங்கில அகராதிகள் 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் தமிழ்- ஆங்கில அகராதிகள் தொகுக்கப்பட்டன. தமிழறிஞர் கள் சிலர் அவற்றைத் தொகுத்தனர். இராட்லெரின் தமிழ்-ஆங்கில அகராதி எட்டு ஆண்டுகளில் (1834- 1841) உருவாயிற்று. ஐரோப்பிய அலுவலரின் பயன்பாட்டிற்கெனப் பெர்சிவலின் இருமொழி அக ராதி உரோமன் எழுத்தில் 1861-இல் வெளிவந்தது. அடுத்த ஆண்டு மக்கள் வழக்குத் தமிழையும் சேர்த்து வின்சுலோவின் அகராதி வெளிவந்தது. விசுவநாத அகராதியை பிள்ளை, இலக்கியத்தமிழ் - ஆங்கில 1870-இல் உருவாக்கினார். 1897-இல் பெப்ரீசியசின் இருமொழி அகராதிவெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆங்கிலக் கையகராதியை 1900-இல் டூனே யும் சுபவாக்கியமும் தொகுத்தனர். அடுத்துக் கிருட்டிணசாமி ஐயரின் கையகராதி வந்தது (1921). லிப்கோவின் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி 1966 - இலும், பாலகிருட்டிணரின் அகராதி 1976-இலும் வெளிவந்தன. வின்சுலோவின் அகராதி மறுபடியும் 1983-இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் - தமிழ் அகராதிகள் ஆங்கிலம் - ல தமிழ்அகராதிகள் பத்தொன் பதாம் நூற்றாண்டிலும் இந்நூற்றாண்டின் இடைக் காலத்திலும் மிகுதியாக வெளிவந்தன. பெப்ரீசியசின் அகராதி 1786-இல் இருதொகுதிகளாக வெளிவந்தது. சொற் 1846-இல் வீராசாமி முதலியார் 20500 கள் அடங்கிய கையடக்க அகராதி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கு இவை பயன்பட்டன. போப் தொகுத்த இருமொழி அகராதி (1905- 1906) பல பகுதிகளாக இருந்தது. பேச்சு வழக்கையும் அகராதியில் சேர்த்து அதனையும் வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வகை செய்தார். சாமிநாதையரின் அகராதியில் சொற்கள் 12800-க்கு மேல் இருந்தன. அதனை மேலும் பெருக்கி வெளியிட்டனர் (1905). யாழ்ப்பாணத்திலிருந்து ஆங்கிலச் சொல் தொடர் களுக்குரிய தமிழ்ச் சொற்களை முத்துத்தம்பிப் பிள்ளை 1907-இல் வெளியிட்டார். கொழும்பில் அடிப்படை ஆங்கிலம் - தமிழ் அகராதி உருவாயிற்று. ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலப் பொருள், பின்னர்த் தமிழ் என்னும் வகையில் சுப்பிரமணியனின் அகராதி 1947-இல் வெளிவந்தது. இதனை ஒட்டித் தங்கவேலு வின் மணி புதுமுறை மாணவர் அகராதி 1949-இல் வெளிவந்தது. கழக ஐம்பதுகளில் இத்தகைய போக்கில் சில அகராதி கள் வெளிவந்தன. கா. அப்பாதுரையின் ஆங்கிலத்தமிழ்க் கையகராதி (1952) மிகுந்த செல் வாக்குடன் பரவியது. லிப்கோ நிறுவனம் சிறிய, பெரிய அகராதிகளை (1959) வெளியிட்டது. கொழும் பில் நாகலக்குமி, ஆங்கிலம் - ஆங்கிலம்-தமிழ் அகரா தியை வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகத் தில் அ. சிதம்பரநாதன் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு ஆங்கிலம் - தமிழ் அகராதி மூன்று பகுதிக ளாக முதலில் வெளிவந்தது (1963-65). யாழ்ப்பாணத் தில் வரதர் மாணவ அகராதி 1970-இல் நாகலக்குமி நெறியில் உருவாயிற்று. பார்ன்வெல் (Parnwell) முதலானோர் உருவாக்கிய ஆங்கிலம் - தமிழ் அகராதி ஆக்சுபோர்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதில் மிகுதியாக விளக்கப்படங்கள் உள்ளன. தமிழ்-பிரஞ்சு அகராதிகள் 1750-இல் உருவான பிரஞ்சு-தமிழ் அகராதி பாரிசில் சுவடி வடிவில் உள்ளது. பின்னர், பிரஞ்சு-தமிழ் அகராதி பாரிசில் 1831-இல் வெளிவந்தது. 1845-இல் பெசுகியின் அகராதி வெளிவந்தது. இலத்தீனையும் சேர்த்து மும்மொழியில் பொருள்காணப் பாண்டிச் சேரியிலிருந்து 1846-இல் ஓர் அகராதி வெளியாயிற்று. டூபூய் (Duipuis) மூசே (Mousset) தயாரித்த பிரஞ்சு- தமிழ் அகராதி பாண்டிச்சேரியில் 1850- இல் வெளி வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பிரஞ்சு<noinclude></noinclude> evvilyk6jh9bsotmtg2zelvljimu9ys பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/30 250 638691 1919560 2026-03-30T16:11:26Z Magizh Sundram 16422 OCR 1919560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxviii தமிழ் அகராதிகள் வெளிவந்தன. பாண்டிச்சேரிப் பகுதி, பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தமை இத்தகைய அகராதிகள் வெளிவரக்காரணம் ஆயிற்று. டூபூய், மூசே அகராதியின் பல பதிப்புகள் 1938-இலும், 1942 - இலும் வெளிவந்தன. தமிழ்-உருசிய அகராதி தமிழ் - உருசிய அகராதியைப்பியாதி கோர்சுகி, உரூதின் ஆகியோர் 1960-இல் பதிப்பித்தனர். இதில் 38000 சொற்கள் உள்ளன. இத்துடன் அந்திரோனவ் எழுதிய தமிழ் இலக்கணச் சுருக்கமும் உள்ளது. 1965-இல் அந்திரோனவ் இப்ரகீமவ், யுனானவா ஆகியோர் உருசிய தமிழ் அகராதியை வெளி யிட்டனர். இது 1960-இல் வெளிவந்த தமிழ்-உருசிய அகராதியின் தொடர்ச்சியாகும். பலதுறைகளிலுள்ள சொற்களில்நடுத்தர கடினமான சொற்களைத் திரட்டினர்.இக்கால இலக்கியத்திலுள்ள சொற்களும் உள்ளன. இதில் ஏறக்குறைய 24000 சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழ் - இலத்தீன் அகராதி தமிழ் - இலத்தீன் அகராதிகள் இரண்டு, வீரமா முனிவரால் தொகுக்கப் பெற்றன. இவற்றுடன் குரி (Gury) அகராதியும் (1867) சுந்தரசண்முகனார் அகராதியும் (1970) குறிப்பிடத்தக்கவை. தமிழ்-போர்ச்சுகீசியஅகராதி தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி 1879-இல் உருவா யிற்று.ஆண்டெம் டெ புரொ யென்கா (Antam de Proenca) இதன் தொகுப்பாசிரியர். இதனை மலேசியாப் பல்கலைக்கழகம் 18986-இல் வெளி யிட்டது. நொதெசே நூலகத்தில் மதிப்புள்ள நூலாகச் செர்குராவின் (Cerquera) தமிழ் போர்ச்சு கீசிய அகராதி (1855) குறிப்பிடப்பட்டுள்ளது. இரா பர்ட் டி நொபிலியின் (Robert de Nobile) தமிழ்- போர்ச்சுகீசிய அகராதி 1968-இல் வெளிவந்தது. இசுலாம் செல்வாக்கு மேற்காசியாவில் அரபுநாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் தமிழகத்தில் இசுலாம் பரவி அதனால் இங்கு அரபு - தமிழ் அகராதிகள் உரு வாயின. குலாம் காதிர் நாவலர் (1902), முகம்மது அப்துல்லா (1905) ஆகியோர் இத்துறையில் அகராதிகளை வெளியிட்டனர். உவைசு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கிய அரபுச்சொல் அகராதியை 1983-இல் தொகுத் துள்ளார். கிழக்காசியா இழக்காசியாவிற் தமிழர்கள் பழங்காலந் தொட்டும் செல்லவும், அங்குக் குடியேறவும் வாய்ப்பிருந்தது. புள்ளப்பச் செட்டியாரின் தமிழ்- பர்மா அகராதி (1905) குறிப்பிடத்தக்கது. சதாசிவம் பிள்ளை, தமிழ்-மலாய் அகராதியைச் சாமி (1962) வெளியிட்டார் மாணவர் மலாய் - தமிழ்-ஆங்கில அகராதி ஆகிய மும்மொழி அகராதியை வேலுசாமி (1964) அளித்தார். தமிழ்-சிங்களம் அகராதியைக் கதுகோலிகே (1960) தொகுத்துள்ளார். தமிழ்-நிப் போங் அகராதியும், சப்பான் - தமிழ் அகராதியும் (1942) வெளிவந்தன. இந்திய மொழிகள் இந்திய மொழிகளுள் தமிழ்-வடமொழி அகராதி யினை வேங்கடேச சர்மா தொகுத்தார். வட மொழி-தமிழ் அகராதிகள் பல வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் வடமொழி திராவிட நிகண்டு (1857), பதார்த்த பாசுகரம் (1878) ஆகியவை வெளியாயின. இந்த நூற்றாண்டில் வட மொழி-தமிழ் அகராதிகளைச் சீனிவாச ஆச்சாரி யார் (1928),வேங்கடேச சர்மா (1930), பாபநாச சிவம் (1962) ஆகியோர் தொகுத்து வெளியிட்டனர். அந்தோணிப்பிள்ளை இந்தி-தமிழ் அகராதியைத் (1878) தொகுத்தார். அரிகரசர்மாவின் இந்தி - தமிழ் கோசம் (1925), கா. அப்பாதுரையின் இந்தி-தமிழ் அகராதி (1957) போன்றவை வெளிவந்தன. இரமா பாய் சோசியின் மராத்தி-தமிழ் அகராதி (1961) வெளிவந்தது. தமிழ்-தெலுங்கு அகராதி ஒன்றைச் சேசாசார்லு 1939-இல் வெளியிட்டார். தெலுங்கு- தமிழ் அகராதியைக் கிருட்டிணசாமி ஐயர் (1925) வெளியிட்டார். பன்மொழி அகராதிகள் தமிழில் வெளிவந் துள்ளன. தமிழ்-ஆங்கிலம்- செர்மன் (1869),ஆங் கிலம் - மலாய் -சீனம் -தமிழ் (1824), தமிழ்-பித்துசு தானி - பர்மீயம் - ஆங்கிலம் (1886), இந்தி-மராத்தி- தெலுங்கு-தமிழ் (1964), கன்னடம்-தெலுங்கு-தமிழ்- ஆங்கிலம்-இந்துசுதானி (1891) ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்நெறியில் ஆறு மொழிகளின் சொற் றொகையும் வெளிவந்துள்ளது (1884, 1896). பொது வாகச் சென்ற நூற்றாண்டின் இறுதியில் மொழிச் சொற்றொகைகள் பெரிதும் வெளிவந்தன. பல அகராதிகளாய்த்தொகுக்கப்பெற்று அச்சில் வெளி வராதவை சென்னை உ. வே. சாமிநாதையர் நூல கம் போன்றவற்றில் உள்ளன. அவற்றுள் அகநானூறு<noinclude></noinclude> 9g9fqd63xs9qce7614ion0psjalpd96 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/31 250 638692 1919561 2026-03-30T16:11:48Z Magizh Sundram 16422 OCR 1919561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxix அகராதி, தலக்குறிப்புகள், திருக்குறள் பரிமேலழகர் அரும்பத அகராதி, தேவார அருந் தொடரகராதி, புலவர் வரலாறு போன்றவை உள்ளன. அகராதி வகைகள் தமிழகத்தில் கல்விமுறை ஐரோப்பியர் வருகை யாலும் ஆங்கில ஆட்சியாலும் மாறியது. புதிய கல்வி முறைக்கு ஏற்ற துணைக் கருவியாக அகராதி பயன்பட்டது. சொற்பொருளை விளக்கும் மொழி யகரா தியை வரலாற்று அகராதி, தற்கால-விளக்க அகராதி என இருவகைப்படுத்தினர். வரலாற்று அகராதி, சொல்வடிவம் பொருள் முதலியவற்றின் வளர்ச்சிக்கு முதலிடம் தரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட சொல் வடிவிலும் பொருளிலும் காணும் மாற்றங்களைப் பதிவு செய் வது வரலாற்று முறைப் பொருள் அகராதி ஆகும். சொற்களின் பிறப்பைக் கண்டறிவது சொற்பிறப் பியல் அகராதி ஆகும். வரலாற்று நிலை தமிழில் வரலாற்றுமுறைப்பொருள் அகராதியை உருவாக்கும் முயற்சிகள் தோன்றின. எனினும் அது முழுமை பெறவில்லை. பல்கலைக் கழகங்களும் தனிப் பட்ட அறிஞர்சிலரும் இத்துறையில் ஈடுபட்டு வரு கின்றனர். சொற்பிறப்பினைக் கண்டறிய உடன் பிறப்பு மொழிகளை ஒப்பிட்டு ஆய்வர். சில அகராதிகளில் இவ்வொப்பியல் பண்பிற்கு முதலிடம் நல்குவர். இன்றுள்ள ஒப்பியல் அகராதியில் பல்லாசு (Pallas) தொகுத்த உலக மொழிகளில் ஒப்பியல் சொற்றொகை (1787-89), அகராதி (1790-91) என் பவை பழைமையானவை. 1868-இல் ஆசிய மொழி களில் ஒப்பியல் அகராதியை அண்டர் (Hunter) வெளியிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தில் கால்டுவெல் (Caldwell) சொற்பிறப்பு ஒப்பியற் கூறுகளைக் கூறியுள்ளார். நீர்வேலி சங்கர பண்டிதரின் தாது மாலை (1908) வடமொழி வேர் களைத் தமிழில் காட்டும். காலின்சு (Collins) இவ் விரு கூறுகள் பற்றியும் ஆய்ந்துள்ளார். (1919-26). தமிழில் சென்னைப்பல்கலைக்கழகப் பேரகராதி இவ்விரு கூறுகளையும் சிறப்பாக விளக்கும் பெருமை யுடையது எனலாம். உடன்பிறப்பு நிலையும் அண்மை வழக்கும் இதில் விளக்கப்பெறும். உலக மொழிச் சொற்களின் வேர், தமிழில் உள்ளதென ஞானப் பிரகாசர், தேவநேயப் பாவாணர் போன்றவர் பெ.சொ.அ. 1 - iii கருதினர். ஒப்பியல் கூறு வெளிப்பட இராம கிருட்டிணையாவின் வெளிவந்தது. நூல் (1944) இத்துறையில் பர்ரோவும் (Burrow) எமெனோவும் (Emeneau) 1961-இல் வெளியிட்ட திராவிடச் சொற் பிறப்பு அகராதி தனிச்சிறப்புடையது. இது பற்றி அந்திரோனவ், ஆசர், பிலியோசோ, மார் போன்ற வர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். இவ்வகராதியின் பின்னிணைப்பு 1968-இல் வெளி வந்தது. 'சொற்பிறப்புக் குறிப்புகள்' 1972-இல் வெளி வந்தது. இதனால் இத்துறை நன்கு வளர்வதற்கு வாய்ப்பேற்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற சொற்கள் பற்றி ஞானகிரி ஓர் அகராதி (1972) வெளியிட்டார். தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. விளக்கநிலை தற்கால விளக்க அகராதியைப் பொது, சிறப்பு என இரண்டாகப் பகுப்பர். எல்லாச் சொற்களுக் கும் பொதுவாகப் பொருள் வரையறுப்பது பொது அகராதி. சொல்லின் குறிப்பிடத்தக்க சிறப்புப் பகுதியை மட்டும் விளக்குவது சிறப்பகராதி. பொது அகராதியில் 'தகுதி வழக்'கை மட்டும், விளக்கும் அகராதியை 'நிலைமொழி' அகராதி என்பர். ஒரு மொழியில் வழங்கும் கிளைமொழி குறுமொழி, திசை வழக்கு, கொச்சை வழக்கு, துறை வழக்கு ஆகிய எல்லா வழக்குச் சொற்களையும் விளக்குவது பெருவிளக்க அகராதி எனப் பகுப்பர். அகராதிமோனைக்ககராதி எதுகை (17-நூ.) தமிழில் வெளிவந்த முதல் நிலைமொழி அகராதி ஆகும்.நிகண்டுகளில் காணும் சொற்களை விளக்கு வது பத்துச்சொல் அகராதி. 1850-இல் அண்ணா சாமி பிள்ளையின் ஒரு சொல் பல்பொருள் விளக்கம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க அகராதியாகும். இதனைத் தொடர்ந்து யாகப்பப் பிள்ளையின் கடின சொல் அகராதி (19-நூ.), சுன்னாகம் குமாரசாமி பிள்ளையின் இலக்கியச் சொல்லகராதி (20-நூ.) ஆகியவை வெளிவந்தன. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த வைணவவுரை அருஞ்சொல் அகராதி பெருவிளக்க அகராதிக்குத் தக்க சான்று. ஐரோப்பியர் தமிழில் தொகுத்த அகராதிகளும், அவற்றைப் பின்பற்றி மற்றவர் தொகுத்தவையும் இத்துறைக்குரியன. வீரமாமுனிவர் பெப்ரீசியசு, இராட்லெர் போன்றவர்களின் அகராதி களில் அன்றாட வாழ்வில் வழங்கும் தமிழ்ச்சொற் களும், தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களும்<noinclude></noinclude> lufnbsp01hwvprgkji0furcsmimqh81 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/32 250 638693 1919562 2026-03-30T16:12:17Z Magizh Sundram 16422 OCR 1919562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>XXX தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வகை அகராதிகள் தமிழில் மிகுதியாக உள்ளன. சிறப்பகராதிகள் தமிழில் வெளிவந்துள்ள சிறப்பகராதிகள் பல வகைப்படும். இதுவரையில் வெளிவந்தவற்றைச் சொற்சேர்க்கை அகராதி, மரபுச் சேர்க்கை அகராதி, விதிப்பு நிலை அகராதி என மூவகைப்படுத்துவர். சொற்சேர்க்கை என்பது பேசுவோர் விருப்பிற் கட்டுமன்றி அமையும். இத் கேற்ப எவ்விதக் தகைய பண்பு கொண்டு அமையும் அகராதிகள் பல வாகும். கிளைமொழி அகராதி ஒரு மொழியில் காணும் பல்வேறு கிளைமொழி களை அடிப்படையாகக் கொண்டு மொழி வேறு பாட்டை விளக்கக் கிளைமொழி அகராதிகள் இத் துறையில் வெளிவந்தன. வீரமாமுனிவரின் தமிழ்- இலத்தீன் அகராதி (1882) தமிழ்க் கிளைமொழி களை விளக்கும். போப் தொகுத்த அகராதியின் ஒரு பகுதி வட்டார வழக்குகளைத் தந்துள்ளது. கி. இராச நாராயணன் தொகுத்த அகராதி திருநெல்வேலி வட்டார வழக்கை விளக்கும். கலைச்சொல் அகராதி இனப் பல துறைகளில் வழங்கும் கலைச்சொற்களைத் தொகுத்துக் கலைச்சொல்லகராதித் தொகைகள் தமிழில் வெளிவந்துள்ளன. அரசு அலுவலகக் கடி தப் போக்குவரவு பற்றிய தொகை அகராதியை இலங்கை அரசு (1894) வெளியிட்டது. அவ்வரசு இத்துறையில் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சில நூல்களைத் தொகுத்துள்ளது. மர பெயர்கள் பற்றிப் பிரஞ்சில் சென்ற நூற்றாண்டில் தமிழ்த்தொகை அகராதி வெளிவந்தது. மருத்துவம், விலங்குநூல், அளவைநூல் பற்றிய கலைச்சொல் தொகை அகராதிகள் இலங்கையிலும் தமிழகத்திலும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. லூசிங் டன் (Lushington) 1915-இல் தொகுத்த மர இனப் பெயர்களுள் தமிழில் உள்ளவற்றையும் காணமுடி யும். புத்தமதச் சொற்களை 1900-இல் உ.வே. சாமிநாதையர் தனியாகத் தொகுத்து வெளியிட் டுள்ளார். நாட்டு விடுதலை இயக்கத்தில் நாட்டு மொழிகள் வளர்ச்சி பெறும் இயக்கமும் வளர்ந்ததால், தமிழில் கல்வி வளர வேண்டுமென்ற இயக்கம் வேகமுற்றது அதனால் பல கலைச்சொல் அகராதிகள் எழுந்தன. கலைச்சொற்கள் தொகுதியைச் (1936) சென்னை மாகாணத்தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. சென்னை, தமிழ்ப்பாதுகாப்புக்கழகம் ஆட்சிச்சொல் அகரவரி சையை 1941-இல் வெளியிட்டது. இந்திய விடு தலைக்குப் பின் மக்களாட்சி மலரத் தமிழ்நாடு அரசு பல கலைச்சொற்றொகைகளைப் பல துறைகளில் வெளியிட்டது. 'கலைக்கதிர்' வெளியீடுகள் அறி வியல் கலையியல் துறைகளில் கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கின. கலைக்கதிர் கலைச் சொல் லகராதிகள் வெளிவந் மூன்று தொகுதிகளாக துள்ளன.(1985) இந்நூற்றாண்டு அறுபதுகளில் தமி ழக அரசின் போக்குவரவு, கூட்டுறவு, சட்டம், புள்ளி விவரம், வருவாய், வேளாண்மை போன்ற துறை களின் சிறப்புச் சொற்கள் கொண்ட துணை அகரா திகள் வெளிவந்தன. வி.டி. பண்டிதர் (1913), மத்தியாசு (1976), வேலாயுதம் (1940), கீ.இராம லிங்கனார் (1960) போன்ற தனிப்பட்ட அறிஞர்கள் முறையே தாவர இயல், கணிதம், பொதுவியல், ஆட்சியியல் துறைக்குரிய கலைச் சொற்களைத் திரட்டி வெளியிட்டனர். இவ்வாறு தனிப்பட்ட வரும் தமிழக அரசும் சில நிறுவனங்களும் கலைச்சொற்களைத் தொகுத்துச் சிறப்பகராதிகள் வெளியிடப் பாடுபட்டுள்ளனர். தமிழ்ப் பல்கலைக் கழகம் அறிவியல் கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடு பட்டுள்ளது. நூல் அடைவுகள் சிறப்பான நூல்களில் பயன்பட்ட சொற்களைக் கண்டறிய நூல் அகராதிகள் தோன்றின. இவற்றில் ஒரு நூல் அல்லது பல நூல்கள், குறிப்பிட்ட காலத் தில் வெளிவந்த நூல்கள் அல்லது குறிப்பிட்ட வகை நூல்கள் பயன்படுத்திய சொற்களைத் தொகுப்பர். சொற்கள் மட்டுமன்றிக் கருத்துகளையும் அவை பயின்று வரும் இடக்குறிப்புடன் அளிப்பர். இந் நிலையில் காணும் அகராதிகளை முறையே சொற் குறிப்பு அகராதி, பொருள் குறிப்பு அகராதி என்பர். நூலில் காணும் பெயர்கள், அருஞ்சொற்கள், அவை பயன்பட்ட இடங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவது சொல்லடைவு. 1886-இல் போப் திருக்குறளுக்குத் தனி அகராதியும் சொற்குறிப்பு அகராதியும் தொகுத்தார். இந்நெறியில் இவர் நாலடியாருக்கும் திருவாசகத்திற்கும் நூல் அகராதிகள் வெளியிட் டார். இத்தகைய அகராதிகள் வளர்வதற்குரிய செய்திகளை உ. வே. சாமிநாதையரின் பதிப்புகளில் காணும் அடிக்குறிப்புகள், அருஞ்சொல் அகராதிகள் ஆகியன அளித்தன. 1924-இல் மார்க்கசகாயம்<noinclude></noinclude> tsfwi6ey5fbsiom3hjlsghuv2fsdv8s பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/33 250 638694 1919563 2026-03-30T16:12:42Z Magizh Sundram 16422 OCR 1919563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxxi செட்டியார் தொகுத்த திருக்குறள் சொற்குறிப்பு அகராதியைத் தொடர்ந்து, சாமி வேலாயுதம் திருக் குறள் சொல்லடைவை முழுமையாக வெளியிட்டார் (1952). திருவனந்தபுரம் சேரளப் பல்கலைக் கழகத் தில் வ.அய். சுப்பிரமணியத்தின் மேற்பார்வையில் பல சொல்லடைவுகள் உருவாக அவருடைய புறநாநூற்றுச் சொல்லடைவு வழி காட்டியது. அதைப் பின்பற்றிச் ச. வே. சுப்பிரமணியத்தின் சிலப்பதிகாரச் சொல்லடைவும், இளையபெருமாளின் ஐங்குறு நூற்றுச் சொல்லடைவும் வெளிவந்தன. பதிற்றுப்பத்து (ச. அகத்தியலிங்கம்), நற்றிணை (காமாட்சிநாதன்), பத்துப்பாட்டு (இராம. சுந்தரம்), திருக்குறள் (தாமோதரன்), கம்பராமாயணம் (வேலவன், கோவிந்தன்குட்டி), பெரியபுராணம் (தா.வே. வீராசாமி), பெருங்கதை (இளவரசு), வில்லிபாரதம் (குற்றாலம்), கல்வெட்டுகள் (பன்னீர்ச் செல்வம்) ஆகிய பெருநூல்களின் சொல்லடைவுகளும் வேறுபல தமிழிலக்கியங்களின் சொல்லடைவுகளும் அறுபதுகளில் தொகுக்கப் பெற்றன. பல அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சொல்லடைவுகள் உருவாகியுள்ளன. தொல்காப் பியம் (க. பாலசுப்பிரமணியம்), பரிடாடல் (சோ.ந. கந்தசாமி), நாலாயிர திவ்வியப்பிரபந்தம் (தேவசகாயம்), அப்பர் தேவாரம் (சொ. சிங்கார வேலன்), மணிமேகலை (நடராசன்) போன்றவை அவற்றுள் சில. தமிழகத்தில் காணும் வட்டார மொழி களில் வழங்கும் சொற்களும் அங்குத் திரட்டப்பெற் றுள்ளன. சென்னைப் பல்கலைக் கழகத்தில் புறப்பொருள் கலை சொல்லகராதி (தமிழ்ச் செல்வி), அகப்பொருள் கலைச் சொல்லகராதி (இரா. குமார்), யாப்பியல் கலைச் சொல்லகராதி (த. தேவராசு) போன்றவையும் பாரதியின் நூல்களுக்குரிய சொல்லடைவும் உருவாக் கப்பட்டுள்ளன. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வட்டார மொழிச் சொற்களை நேவிசு, செல்லத் துரை, மோகன்ராசா, பெர்ல்சி போன்றவர்கள் தொகுத்துள்ளனர். நாட்டுப்புற இயல் பற்றிய கலைச் சொற்களையும் திரட்டியுள்ளனர். பாண்டிச்சேரி பிரஞ்சு இந்தியக் கலைக் கழகம் பண்டைத்தமிழ் இலக்கியச் சொல்லடைவினை (Index des mots de la litterature tamoule ancienne) pem தொகுதிகளாக வெளியிட்டுள்ளது (1967,1968, 1970). பெ . சொ.அ.1 - iii அ பொருள் விளக்க அகராதிகள் பொருள் விளக்க அகராதிகளில் மேற்கோள் விளக்க அகராதிகள் சில வெளிவந்தன. தொல் காப்பியப் பொருளதிகாரம் (நாகமணி), திருக்குறள் (தாமோதரன்) ஆகிய நூல்களுக்கு இத்தகைய அகராதிகள் உருவாயின. தேவார ஒளிநெறி, திரு வாசக ஒளிநெறி, திருக்கோவையார் ஒளிநெறி போன்றவற்றைப் பொருள் விளக்கம் பெறச் செங்கல்வராயபிள்ளை தொகுத்துள்ளார். மர்ரேக் குழுவின் பாட்டும் தொகையும் (1958) குறிப்பிடத் தக்கது. பல மாவட்டங்களின் ஊர்ப் பெயர்களைச் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொகுத்து வெளியிடுகிறது. மரபுச்சேர்க்கை மொழியில் நிலைத்து நிற்கும் மரபுச் சேர்க்கை களைத் தொகுத்துத் தனி அகராதிகள் வெளியிடப் பட்டன. இத்துறையில் யாழ்ப்பாணப் புத்தகச் சங்கம், ஆங்கிலம்-தமிழ் மரபுச் சேர்க்கைகளைத் தொகுத்தளித்தது (1841). இதனை ஒட்டிக் கிறித்துவச் சங்க அச்சகம், ஆங்கிலம் - தமிழ் மரபுத்தொடர் கொண்ட நூலை 1881-இல் வெளியிட்டது. மொழி பெயர்க்க உதவும் வகையில் தமிழ் மரபுத்தொடர் களை இராமசாமி தீட்சிதர் 1900-த்தில் வெளி யிட்டார். உவமை அகரவரிசை, மரபுத் தொடர் அகரவரிசை எனும் நூல்கள் இத்துறையில் வெளி வந்தன. பூந்துறையானின் மரபுத்தொடர்களும் சொற்றொடர்களும் (1977) இங்குக் குறிப்பிடத் தக்க நூலாகும். பழமொழி பழமொழி அகராதியைப் பெர்சிவல் 1842-இல் வெளியிட்டார். இது மேலும் திருந்திய நிலையில் வெளியிடப் பெற்றது. ஏகன் (Haeghen) என்பவர் தமிழ்-பிரெஞ்சு பழமொழி அகராதியைத் தொகுத் தார் (1858).பழமொழிகளைப் பலவகையாகப் பகுத்து யென்சன் வெளியிட்டார். இத்துறையில் இலாசரசு (Lazarus) வெளியிட்ட பழமொழி அகராதி (1894) சிறப்புடைய நூலாகும். மேலும் அனவரத விநாயகம் பிள்ளை, நீலாம்பிகை அம்மையார், கோலார் பெருமாள், திருமதி செயா மீனாட்சிசுந்தரம் போன்ற வர்கள் இவ்வகை அகராதிகளை வெளியிட்டுள்ளனர். மாசுகோவிலிருந்து ஒரு பழமொழி அகராதி (1962) வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஒருபொருட் பன்மொழி முதலியன ஒருபொருட் பன்மொழி அகராதிகளில் இராச<noinclude></noinclude> fh87u4hepwnnwvf7bmq4yj939890dd5 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/34 250 638695 1919564 2026-03-30T16:13:07Z Magizh Sundram 16422 OCR 1919564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxx ii கோபால முதலியாரின் தொகுப்பகராதி (1862), சங்கரநாராயண செட்டியார் தமிழ் - ஆங்கிலமொழி அகராதி (1908), மணிஅகராதி (1934) ஆகியவை இத்துறையில் குறிப்பிடத்தக்கன. எதிர்ச்சொல் அகராதி, அடுக்கு மொழி அகராதி, ஐம்பொறி அகராதி, பல தெய்வங்களுக்குரிய அடைமொழி அகராதிகள் போன்றவற்றை மு. சதாசிவம் அண்மை யில் தொகுத்துள்ளார். எழுத்து வேறுபாடுகளைக் காட்டும் புதுமுறை அகராதியை நடராசன் வெளி யிட்டார் (1949). சிலேடை அகாரதியை இராமசாமிப் புலவர் (1960) வெளியிட்டார். மக்கட்பெயர், இல்லப் பெயர், முசுலிம் பெயர் ஆகியவற்றையும் தொகுத்துத் தனித்தனியாக வெளியிட்டுள்ளனர். விதிப்பு நிலை விதிப்பு நிலை அகராதிகளைப் பயிற்றுநிலை, வரிவடிவம், ஒலிப்பு, எதுகை மோனை என நான்கு வகைப்படுத்துவர். ஆங்கிலம் - தமிழ் ஒலிப்பு நிலை குறித்து அங்கடெல் (Anketell) (1888) ஓரகராதி வெளியிட்டார். மார்ட்டினே (Martinet) என்பவர் தமிழ் - பிரஞ்சு ஒலிப்பகராதியைத் தொகுத்தார் (1890-1897). தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் ஒலிப்புப் பற்றிய அகராதி இலங்கையில் (1932) வெளிவந்தது. அப்பாய் செட்டியாரின் எதுகை மோனை அகராதி 1938-இல் தொகுக்கப்பெற்றது. அகராதி அமைப்பு அகராதியில் ஒரு மொழியின் சொற்கள் தொகுக்கப் பெறுகின்றன. சொற்களைப்பதிவு செய் யும்போது சொல் விளக்கக் கூறு முதலிலும் பொருள் விளக்கக் கூறு பின்னரும் அமையும். சொல் விளக்கக்கூறு இதில் பதியப் பெற்ற தலைச்சொல், அதன் ஒலிப்புமுறை, இலக்கணக் கூறு, சொற்பிறப்பு, உடன்பிறப்பு மொழிகளின் ஒப்புமைக்கூறு ஆகியவை அமையும். தலைச்சொல் பெயர், வினை ஆகிய சொற்களுக்குரிய அடிப் படை வடிவம் தலைச் சொல்லாக இடம் பெறும். தொடக்க நிலையில் இத்தகைய அடிப்படைவடிவம் தமிழ் அகராதிகளில் தக்க முறையில் அமையவில்லை. வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி (1862) நீண்ட சொற்றொடர்கள், முடியாத தொடர்கள் போன்ற வற்றைத் தலைச் சொல்லாகத் தந்துள்ளது. இக்குறை சென்னைப்பல்கலைக் கழகப் பேரகராதியில் நீக்கம் பெற்றது. தமிழல்லாத பிறமொழித் தலைச்சொற் களை உடுக்குறியிட்டுப் பெப்ரீசியசு அகராதி (1779) காட்டும். ஒப்புருச் சொற்களைப் பிரித்துக்காட்ட அரபு எண்களைப் பயன்படுத்தினர் (மா! மா?...). சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியே இம் முறைக்கு வழிகாட்டியது. ஒலிப்புமுறை ஒலிப்பு முறை பற்றி விளக்கமில்லாவிடினும் எழுத்துப்பெயர்ப்பு முறை சில அகராதிகளில் சுட்டப் பெறும். இலக்கணக்கூறு வினைப் இலக்கணக் கூற்றினை இராட்லெர், வின்சுலோ அகராதி போன்றவற்றில் காணலாம். பகுப்பு முறையைப் பல நிலைகளில் தமிழ் அகராதிகள் பயன்படுத்தியுள்ளன. சதுரகராதியில் தொழிற் பெயர் வடிவமும், பெப்ரிசியசில் கிரந்த முறைப்படி மென்மை, இடைமை, வன்மை வடிவங்களும் காணப் பெறும். இராட்லெரில் நிகழ் காலத்தை ஒட்டி மற்றக் காலத் திரிபுகள் அமைந்துள்ளன. வின்சுலோவில் வினைப்பகுதிகளை ஒட்டி முற்றெச்ச வடிவங்கள் காணப்பெறும். சென்னைப் பல்கலைக் கழகப் பேர கராதி வினையடிகளை 13 வகைப்படுத்திக்காட்டும். சொற்பிறப்பு முறையைப் பொருள் விளக்கத்தின் முன்னோ பின்னோ அளிக்கும். வின்சுலோவில் இது பொருள் விளக்கத்தின் பின்னும்,சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில் பொருள் விளக்கத்தின் முன்னும் காணப்பெறும். பொருள் விளக்கம் தலைச்சொல்லின் பொருள் விளக்கப் பகுதியில் பொருள் வரையறை, மேற்கோள் குறிப்பீடு, படம் ஆகியவை இடம் பெறும். பொருள் வரையறை பொருள் வரையறை செய்யும்போது எல்லா வகையிலும் பொருள் நிறைவுடையதாய் அமை தல் வேண்டும். அது மிகைபடவோ குறைபடவோ அமைதல் கூடாது. எளிய சொற்களில் பொருளை அறுதியிட்டுக் கூற வேண்டும். பொருள் வரையறை யில் செப்பமுடைய அகராதியே சிறந்த அகராதி. மேற்கோள் பொருள் தெளிவு பெறவும், சொல் வழக்கு உறுதி பெறவும் மேற்கோள் அமையும். இதற்கு இலக்கிய<noinclude></noinclude> lho6cp04dhuzjtnhwrg4x45bos6z99r பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/35 250 638696 1919565 2026-03-30T16:13:30Z Magizh Sundram 16422 OCR 1919565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxxiii வழக்கும் பேச்சுவழக்கும் பயன்படும். வெளிநாட் டார் தமிழக மக்களுடன் பழகப் பேச்சு வழக்கிற்கே முதலிடம் அளித்தனர். சிறுபான்மை மேற்கோள் களை இலக்கியத்திலிருந்து கொண்டனர். சங்க அகராதி விரிந்த அளவில் இலக்கிய மேற்கோள்களை அளித்தது. அதனையும் விஞ்சிய நிலையில் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உள்ளது. குறிப்பீடு ஒரு சொல் எத்துறையைச் சார்ந்தது, எப்பகுதி மக்கள் அதனைப் பேசுகின்றனர் என்பன குறித்து அறியத்தக்க செய்திகளைக் குறிப்பது குறிப்பீடு ஆகும். பேச்சு வழக்கு, குறுமொழி, அருகிய நிலை, வீழ்ந்த வழக்கு முதலியவற்றை இது குறிக்கும். இசை, மருத்துவம், விலங்கியல் போன்ற துறைகளுக் குரிய சொல் எனவும் குறிக்கும் படவிளக்கம் பார்த்ததும் விளங்கும் வகையில் படங்களையும் சில அகராதிகள் பயன்படுத்தும். இராமநாதன் (1909), எதிராசுலு நாயுடு (1915) ஆகியோர் வெளி யிட்ட அகராதிகளில் சொல் விளக்கப்படங்கள் உள் ளன. இன்று மாணவர்க்காக வெளியிடும் சில அகராதிகளில் படங்கள் உள்ளன. சொல் வைப்புநிலை சொல் வைப்புநிலை, அகராதிகளில் பொதுவாக அகரநிரலில் அமையும். முதலில் உயிரும் பின் மெய் யும் கொள்வர். வின்சுலோ போன்றவர்கள் உயிரை கொள்வர். அடுத்து உயிர்மெய்யைக் பல்கலைக் கழகப் பேரகராதி மெய்க்குப் பின்னரே உயிர்மெய்யைக் கொண்டுள்ளது. பொருள் வைப்புநிலை சென்னைப் பொருள் வைப்புநிலையில் அகர நிரலைப் பின் பற்றுவதும் உண்டு. இதனைச் சதுரகராதியில் காணலாம். வரலாற்று முறையிலும், அவ்வாறு இய லாத இடங்களில் அளவை முறையிலும், பிற மொழிச் சொற்பொருளுரைக்க எது எளிய முறையோ அம் முறையிலும் சென்னைப் பல்கலைக் கழக அகராதி பொருள் உரைக்கும் நெறியைப் பின்பற்றியுள்ளது. ஆக்சுபோர்டு வரலாற்று முறைப்பேரகராதி, டெக் கான் கல்லூரியில் உருவாகி வரும் வடமொழி வர லாற்றுமுறைப் பேரகராதி இம்முறைக்குத் தக்க எடுத்துக்காட்டுகளாம். நிலைமொழிக்கூறு இடைக்காலத்தில் உரோமானிய மொழிகளில் இலத்தீன் சொற்கள் பல நிலைகளில் கலந்திருந்தன. மறுமலர்ச்சி ஏற்பட்ட பின் இந்நிலை மாறியது. தூய் மைப் போக்கும், பேச்சுமொழிப் போக்கும் குறிப் பாகக்கிரேக்கமொழியில் காணப்பட்டன. இருமொழி நிலை அரசியற் கொள்கைக் குறியீடாகவும் விளங் கியது. தூய்மைப் போக்கில் பழமை உணர்வு பெரு கியது. பெரும்பான்மை மக்கள்நிலை, பேச்சுமொழிப் போக்கில் சென்றது. இவ்விரு வேறுபாடுகள் கிரேக்க அகராதிக்கலையிலும் தலைதூக்கின. பேச்சு வழக்குச் சொற்களைத் தனியே தொகுத்தனர். கிரேக்கப் பேச்சு மொழி வரலாற்று அகராதி 1933-இல் வளர்ச்சியுற்றது. செய்திப் பரிமாற்றத்திற்கு மக்கள் பேச்சு வழக்கையும் இணைத்தனர். இந்நிலைக்கு இரு மொழி அகராதிகள் பெரிதும் உதவின (கிரேக்கம்- இத்தாலி 1709, கிரேக்கம்-பிரெஞ்சு 1882). செவ்வியல் மொழியினை அறிவியல், சட்டம், அரசியல், இதழ்கள் ஆகியவை பயன்படுத்தின. தூய்மைப்போக்கு மக்களின் பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது. சொற்கள், ஒலிப்பு முறை ஆகியவை வேறுபட்டிருந்தன. இதில் பேச்சுவழக்கு இலக்கிய வழக்கு என்ற மாறுபட்ட இருநிலைகள் காணப்படுகின்றன. எழுத்துநிலையில் இலக்கியம், பண்பாட்டுநிலை ஆகியவற்றை மனத்தில் கொண்டு பல்வேறு எண்ணம், விருப்பம், உணர்வு இவற்றைச் சுட்டும் பல சொற்களை அகராதி ஒருபொருள் திரட்ட வேண்டும். நிலைமொழிக்கும் பேச்சு மொழிக்கும் அடிப் படையாக விளங்கும் கூறுகளை அறிந்து அச்சொற் களையும் தொகுக்க வேண்டும். நிலைமொழி என்பது வட்டாரமொழியுடன் வேறுபட்டு விளங்கும். இத னால் பேச்சுமொழி ஒன்றினைச் சரியானது என ஏற்கும்போது 'நிலைபேறு' உருவாகிறது. இதனால் ஒலிப்பு முறை, சொல் வடிவம் பற்றி அறியவும் நிலைத்த சொற்களை ஏற்கவும் இயலும். இக்கால அகராதியை இந்நிலையில் உருவாக்க எண்ணும்போது மரபையும் பழைய அகராதிச் சொற்களையும் கருத்தில் கொள்கின்றனர். பின்னர்ப் பேச்சு வழக்கில் காணும் சொற்கள், அகராதியில் உள்ளனவா என அறிந்து, மக்கள் வழங்கும் பழஞ் சொற்கள் எவை எனத் தெரிந்து, பொதுச் சொற் களைத் திரட்டுகின்றனர். துருக்கிய மொழிச் சொற்களை அகராதிக்கெனத்<noinclude></noinclude> s9lb6bb3cal8kemtt3dh5n1cai6y29l பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/36 250 638697 1919566 2026-03-30T16:13:49Z Magizh Sundram 16422 OCR 1919566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பல திரட்டுதலிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் ஒலிகள் துருக்கிச் சொற்களுக்கும், பிறமொழிச் சொற் களுக்கும் என இருமுறைகளாக உள்ளன. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் இலக்கிய வழக்கு மறைய மக்கள் வழக்கு மிகுந்தது. பல மாற் றங்கள் ஏற்பட்டதால் பேச்சுநிலைமொழி ஒன்று உருவாயிற்று. கமால் குழுவினர் பழைய மரபை முழுதும் நீக்கினர். எழுத்து முறையிலும் மாற்றத்தை உண்டாக்கினர். புதிய சொற்கோவை உருவானதால் அவற்றை இதழ்கள் பயன்படுத்தின. புதிய சொற் களுக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புகளின் துணை யால் பொருளைப் புரிந்து கொண்டனர். 'கண் ஒன்றைப் பார்க்கப் பொருள் ஒன்று தோன்றும்' நிலை ஏற்பட்டது. எல்லாநிலையிலும் செயற்கை நெறியே தலை எடுத்தது. முதியோர்க்கும் இளை யோர்க்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டது. வேண்டுமிடத்துச் சொற்பொருள் விளங்கப் பழைய தொடர்கள், வேற்றுமொழிச் சொற்கள் வற்றைப் பெரிதும் கையாண்டனர். ஆகிய பழைய சொற்களையும் புதிய படைப்புச் சொற் களையும் கையாளும் நிலையிலும், பொருள் புரியும் நிலையிலும் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாற்றம் அகராதிக்கலையில் பல சிக்கல்களைத் தோற்றுவித்தது. பழைய சொற் கள், பொருள் ஆகியவற்றை விட்டுவிடச்செய்தது. மரபு வழி வந்த அகராதி, படித்தோர்க்கு மட்டுமே பயன்பட்டது. பழைய எழுத்திலிருந்து இலத்தீன் எழுத்திற்கு மாற்றியதும் இக்கலையின் விளைவாகும். சொல்லின் எழுத்து வடிவம் சிதைந்தது. சில விதி களுக்குட்பட்டுச் சொல்வடிவு உருவாக்குதல் பற்றிய சிந்தனை எழுந்தது. வேற்றுமொழிச் சொற்கள் பற்றிய வடிவச் சிக்கல் மேலும் பெருகியது. சொற் பொருள் காண்பதிலும் பல சிக்கல்கள் எழுந்தன. இதனைப் பொருளின் அகராதியாக உருவாக்கும் போது பல சிக்கல்கள் தீர்ந்தன. பொருளின் வடிவும் பொருளும் மாறாதிருப்பதால் அகராதிச் சிக்கலை இவ்வழியில் தீர்க்கும் முயற்சி நடைபெற்று வரு கிறது. இருமொழிச் சிக்கல் கிரேக்கம்போல் பெரும் பாலான நாடுகளில் காணப்பெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில் குறைவாகக் காணப்படுகிறது. நிலை மொழியைக் கற்பிக்கவும், கற்கவும் செய்தால் இதன் சிக்கல் ஓரளவு தீரும். அதற்குரிய அகராதிகளைச் செவ்விய முறையில் உருவாக்க வேண்டும். வெப்சுடரின் மூன்றாம் பதிப்பு பிலிப் கோவ் (Philip Gove) என்பவரால் 1961- இல் வெளிவந்தது. xxxiv எல்லா வழக்குகளையும் அதில் ஏற்றுக் கொண்ட தால் பலரும் அதனை வன்மையாக எதிர்த்தனர். குறிப்பாக எழுத்துலகைச் சார்ந்தவர்கள் எதிர்த் தனர். மொழி தொடர்ந்து மாறுவதால் எழுத்து வடிவைவிடப் பேச்சு வடிவின் மாற்றத்தை நன் குணர முடியும். கொச்சை, நிலைபேறில்லாதவை என்ற நிலையில் வெப்சுடர் அகராதி பல சொற்களை ஏற்றுக்கொண்டது. மொழியியலார்க்கும் பொது மக்கட்கும் இதுபற்றிய கருத்து பெரிதும் வேறு பட்டதாகும். நிலைமொழி குறித்து இலாரா (Lara) அகவிதி (Poiesis) ஒன்றை அமைத்தார். சமூகத்தில் ஒரு சொல்லைப் புரிந்து வழங்குதற்கு இது வழி செய்தது. நிலைபேறில்லா தவற்றைப் பேச்சு வழக்கு, கொச்சை வழக்கு, தொல் வழக்கு எனக் குறியிட்டு அகராதியில் வழங்க எண்ணினார். எல்லா அக ராதிகளும் அகவிதிகளைப் பின்பற்றின எனக் கூற இயலாது. சில அகராதிகள் சிறந்த நல்ல எழுத்தாளர் கள் பயன்படுத்தியவற்றை மட்டும் ஏற்றுக் கொண் டன. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் செர்மன் உயர்குடி மக்கள் பிரெஞ்சு மொழியை மிகுதியாகப் பயன்படுத்தியதால் அடிலங் (Adelung), காம்ப் (Campe) போன்ற அகராதிக் கலைஞர்கள் தூய்மை நெறியில் செர்மன் சொற்களைத் தொகுத் தனர். கடன் வாங்கிய சொற்களை நீக்கினர். புதிய சொற்களை உருவாக்கி அகராதியில் சேர்த்தனர். புதியனவாகப் பயன்படுத்தற்குரிய பழைய சொற்கள், அவற்றில் பயன்படுத்த இயலாதவை, நல்ல அறிஞர்கள் பயன்படுத்தி வழக்கில் நிலை பெற்ற புதுச்சொற்கள், புதியசொற்கள் எனினும் ஏற்க இயலாதவை, நல்ல எழுத்தாளர்கள் பயன் படுத்திய வட்டாரச் சொற்கள், அவற்றிலும் ஏற்க இயலாதவை, இழிவழக்குச்சொற்கள், அவற்றில் பயன்படுத்தற்குத் தகுதியற்றவை, செய்யுள் வழக்கு, செய்யுளுக்கு மட்டுமுரிய புதிய வழக்குச்சொற்கள் என அவற்றைப் பகுத்துள்ளனர். புது வழக்கில் சில வேர்கொண்டுவிட்டன. ஆசிய ஆப்பிரிக்க அகராதிக்கலைஞர்கள் அடிலங், காம்ப் ஆகியோரைப் பின்பற்றிப் புது வழக்குகளைப் பயன் படுத்துகின்றனர். அகவிதிகளை ஒட்டிய நிலையில் பிரஞ்சுக் கழகம் (அகாதெமி) செயல்பட்டது. அத் துடன் சமூக மொழியியல் பார்வையும் இணைந்திருந் தது. வெர்செயில்சிலுள்ள நீதிமன்றமொழியை நிலை மொழி வழக்காக ஏற்க டி வாகெல (De Vauglas) முன்னின்றார். பிரெஞ்சு அரசு மொழித் தாக்கத்தை இது உணர்த்தும். இது உயர்குடி மக்களின் உயர்<noinclude></noinclude> 2c6ovglca0lspnn0rm8k2t4xjgd88pb பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/37 250 638698 1919567 2026-03-30T16:14:27Z Magizh Sundram 16422 OCR 1919567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>XXXV கள் சமூக வழக்கின் விளைவாகும். இக்கால அகராதிக் கலைஞர் கொள்ளார். இதனைக் கருத்தில் மொழியியல் உணர்வு வெளிப்பட இரு எல்லைகளைக் காட்ட ‘அரசுமொழி', 'குடியரசு மொழி' எனப் பிரஞ்சு அகராதி சுட்டும். இந்நிலையே பிராகு (Prague) மொழியியல் வட் டத்திலும் காணப்பெற்றது. நிலைமொழி உருவாக அகவிதியும், சமூக மொழியியல் பார்வையும் இணை வதை என்னேயும் (Henne) ஏற்றார். அவர் கருத் துப்படி நிலைமொழி என்பது நிலப்பகுதியால் வரை யறுக்கப்படாத மாற்று மொழி. பல்வேறு சமூகக் குழுவினர்க்கு எழுத்து வடிவில் செய்தி பரிமாற உத வும். இதுவரை இதனைப் பயன் படுத்தாதவர்களும் இதனைக் கேட்ட அளவில் புரிந்துகொள்ளும் வகையில் இதனை உருவாக்கியிருப்பர். மாற்று மொழிவடி வங்களைப் பேசுவோரும் மொழியை விரும்பி ஏற்பர். பதிவுகளைத் தேர்ந்தெடுத்தல் பயன்கருதி இந்நிலை அகராதியில் சொற்களைச் சேர்க்கப் பல முறை களைக் கையாளுகின்றனர். சில மொழிகளில் அடிச் சொல்லையும் பிற இணைப்புக்களையும் சேர்ப்பர். சிலவற்றில் தொடர்களை அவ்வாறே ஏற்பர். பெய ரடைகளையும், புறஒட்டுகளையும் இணைத்தே சொற்களைத் தொகுப்பர். வடிவம், தொடரியல், பொருள், சொல்வருகைநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொற்களை ஆய்ந்து கொள்வர். சொல் வருகை நிலையை அறியச் சொற்களின் சிக்கலான வடிவமோ பொருளோ துணையாகும். சில மொழிகளில்தான் சொல் வருகைப் பட்டியல் உள்ளது. இப்பட்டியல் கொண்டு இலக்கண மாற்று உருவங்கள் போன்றவற்றைப் பகுத்தறியலாம். இடைச்சொற்கள், வினையடைகள் போன்ற பயன்பாட்டுச் சொற்களையும் இடமறிந்து தொகுக்க வேண்டும். நிலையை அறிந்து அதில் சொல்லுருவாக்க காணும் தொகைநிலை, ஒட்டுநிலை, பெயர் வினை நிலைகள், மறுபகர்ப்புவடிவங்கள் கொண்டு சொற்களைத் தொகுக்க இயலும். பொருள் வகைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு பொருளின் நிலையில் சொற்களைப் பாகு படுத்தும்போது முரண், பகரநிலை அடிப்படையில் சொற்பொருள் கண்டு தொகுக்கலாம். பண்பாட்டு வேறுபாடுகளை மனத்தில் கொண்டு சொற்களின் தகுதியையும் பொருள் வேறுபாட்டை யும் உணர்த்தும் வகையில் சொற்களைத் தொகுக்க வேண்டும். இவ்வாறு அகராதிக்குரிய சொற்களை அறிந்து தொகுக்கும்போது அதன்பயன் நன்கு புலப் படும். அகராதிச் சொற்பதிவுகளை நல்ல அகராதி களுக்கெனச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க முயன்றனர். அறிவியல் முறையில் பொருண்மை இயல் அகராதியில் தேர்ந்தெடுக்கும் சொல் வடிவை யும் அதற்கேற்ற சூழலையும் 1960 முதல் ஆராயத் தொடங்கினர். அத்துறையில் காட்சும் (Katz), பாட ரும் (Foder) ஈடுபட்டுத் தக்க வடிவங்களைத் தேர்ந் தெடுக்க முயன்றனர். 1. இலக்கணக்குறிச்சொல் (பெயர், வினை) 2. பொருண்மைக் குறிச்சொல் (உயர்திணை) 3. வேறு படுத்தி என்பவற்றைப் பயன்படுத்தினர். இது பொருண்மைச் செய்தியால் விடுபட்டவற்றைப் பற்றி விளக்கும். இதற்கெனத் தனிக்குறிச்சொற்கள் இல்லா விடினும் விலங்குகள் கருவிகளுக்குரிய நோக்கு பற்றிய சுருக்க விளக்கம் ஆகியவற்றைச் சுட்டும். இருமொழி அகராதிகளில் சொற்களைத் தேர்ந்தெடுக் கும்போது எளிதில் உணரும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முறைப்படி வழங்காத சொற்கள் (பன்மைச்சொற்கள்) ஏவல், தொழிற் பெயர் போன்றவற்றையும் தொகுக்க வேண்டும். ஆலன் பீபர் (Alan Pfeffer) பதிப்பித்த 'செர்மன்- ஆங்கிலம், ஆங்கிலம்-செர்மன் அகராதி' இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இக்கால நிலையில் பிற மொழியிலும் எழுதவும் பேசவும் தேவை ஏற்படு கிறது. செல்கின்றனர். பலர் வெளிநாட்டுக்குச் எழுதுதல் பேசுதல் எனும் நோக்கத்தை அடிப்படை யாகக் கொண்டு அதற்குரிய சொற்களை இருமொழி அகராதிகளில் இணைக்கலாம். அரபி மொழி குறித்து இந்நிலையில் சிக்கல் ஏற்பட்டது. எவ்வகை மொழிச் சொற்களைச் (மொரோக்கோ, ஈராக், சிரியா) சேர்ப்பது என எண்ணி, அரசியல் காரணங்களை எண்ணி ஆங்கிலம் - சிரிய அகராதிக்கு முதலிடம் இருமொழி தந்தனர். இவ்வாறு அகராதிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்கும்போது பல காரணங் களை எண்ணிப்பார்த்து, அவற்றிற்கேற்பச் சொற் களைத் தொகுப்பர். கள் சில சமயம் 5000 சொற்கள் முதல் 10000 சொற் முதலில் வரை இருமொழி அகராதிக்கென<noinclude></noinclude> aw2kc9aloriz1n2eogqc1zruu510gk1 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/38 250 638699 1919568 2026-03-30T16:14:45Z Magizh Sundram 16422 OCR 1919568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxxvi தொகுத்துக்கொள்வர். பயன்பாட்டு அளவுகருதிச் சில சொற்களை நீக்குவர். பழைய பின்னிலை ஒட்டு களையும் (தொடையல், சாக்காடு), சொற்றொடர் களையும், தொகைநிலைகளையும் விடாமல் சேர்ப்பர். வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சிக்கலான வடிவங்களை ஏற்பர். ஒருசில மொழி களே இத்தகைய வரவெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சொற்பட்டியல்களைத் தொகுத்துள்ளன. செயற்பாட்டுச்சொற்கள் (இடைச்சொல், வினை யடை) சொல்லாக்க அமைப்புகள் (நல்கு - நல்குகை; இயக்கு-இயக்குநர்) உருவலி ஒட்டு (இடி (பெ.)) இரு பெயரிணைந்து புதுச்சொல்லாக்கம் (விண்கோள்) பண்பாட்டுக்கூறுகள் (வேம்பன்-பாண்டியன்) ஆகிய வற்றை மனத்தில் கொண்டு மற்றவற்றைத் தொகுப் பர். மாணவர்க்கும் கணிப்பொறிக்கும் தேவைப்படும் இருமொழி அகராதியை உருவாக்கும் காலம் இது. ஒவ்வொரு அகராதியும் நேர்முக மொழிபெயர்ப்பு அகராதி ஆகும். கணிப்பொறியால் மொழிபெயர்க்க வேண்டியபோது எல்லா இலக்கணச் செய்திகளையும் அகராதிப்பதிவில் இணைத்துள்ள வகையில் திட்ட மிட்டால், அது சொற்றொடர் ஆக்கும் தகைமை பெறும். தாய்மொழியாளர் தம் மொழியில் மிகுதி யாகச் செய்திகளை அளிக்கமுடியும் என்பது உண்மை. எனவே மொழிபெயர்க்கும் இயந்திரத்திற்கும் ஏராள மான செய்திகளை அளிக்கவேண்டும். எதனை எங்குத் தேடிக்காணலாம் என அறிவுறுத்தும் வகையில் அகராதி அமையவேண்டும். அன்றாடக்குறுமொழி வழக்குகளை அகராதி தவிர்த்துவிடும். இன்றியமை யாத சொற்களை மட்டும் தொகுக்க வேண்டும். அப்போதுதான் சுருங்கிய அளவில் அகராதி நன்கு பயன்படும். மொழிபெயர்ப்பாளருக்குப் பொருள் தரும் வகையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெருக் கியும், பொருட்பரப்பில் தெளிவை நல்கியும் அகராதி அமையவேண்டும். அகராதியில் ஏராளமாக ஒரு பொருட் பல சொற்களைக் குவித்தால் பொருள் காண்பது கடினம். குறுக்கு நோக்கீடு இவ்வகையில் துணைபுரியும். பயன்படுமிடத்தைச் சுட்டிக்காட்டி னால் பொருள் நன்கு விளங்கும். எடுத்துக்காட் டினைத் திறமிக்க புலமையாளர் தேர்ந்தெடுத்து எளிய வடிவில் அளிக்கவேண்டும். இருமொழி அகராதிகளில் அமைந்த இலக்கணக் குறிப்பையும் சுட்டவேண்டும். வினைமுற்றுக்களையும் எச்சங்களை யும் சுட்டும்போது மொழிமரபு வழியில் எளிய முறையைக் கருத்தில் கொண்டு தொகுக்க வேண்டும். சொற்றொடர்களைக் கூறும்போது தடையின்றிப் பொருள் புரியும் வகையில் அளிக்கலாம். வேண்டு மிடத்து இன்றியமையாத இடைச்சொற்களைக் கூட்டியுரைத்தல் நல்லது. முதலில் உள்ளது உள்ள வாறே மொழிபெயர்ப்பைக் கூறிப் பின் வேண்டு மிடத்து விரும்பிய வகையில் மொழிபெயர்ப்பைத் தரலாம். தேவையானவை, முன்னுரிமை அளிப்பவை விரும்புபவை எவை எனத் தனியே குறிப்பிடலாம். எளிது. மரபு வழியில் மொழிபெயர்ப்பது மொழிக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு முறைகளை ஏற்றால் இருமொழி அகராதிகள் செம்மையாக உருப்பெறும். எழுதுமுறை ஒலிக்கின்ற முறையிலே சில மொழிகளில் சொற் களை எழுதுகின்றனர். காலப்போக்கில் எழுதும் மர பில் பல பிழைகள் நேர்ந்துவிடும். மரபுவழியில் எழுதும்முறை சொற்பிறப்புப் பற்றி அறிய ஒரு வகையில் உதவும். சிலர் ஒலிப்பு முறையையும் எழுதும் முறையையும் தனித்தனியாக அகராதியில் அமைக்க வேண்டும் என்பர். அகராதியைப் பயன் படுத்துவோர் ஒலிப்புமுறை, எழுதுமுறை ஆகிய வற்றை அறிவர். அதனால் அகராதி வாயிலாகச் சொல்லின் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் அறிய இயலும். மொழிக்கு முதலில் வாராத எழுத்துக் களையும் ஈற்றில் வாராத எழுத்துக்கலைவும் உணர்த்தும் வகையில் எழுதுமுறை அமையும். (இராமன், காலின்சு) சொற்பிறப்பு நிலை ஆங்கில மொழியின் சொற்பிறப்புச் சுருக்கச் சிறப்பகராதியின் நான்காம் பதிப்பைச் சுகீட் (Skeat) 1890-இல் வெளியிட்டார். முன்னைய நூலை மறு படியும் அவர் எழுதினார். அவர் கருத்தின்படி, உடன் பிறப்பு மொழிகளின் எடுத்துக்காட்டுகளைப் பொரு ளுடன் கூறவேண்டும் சிறப்பான இயல்களில் சொல் எப்போது பயன்பட்டது என வரலாற்றைக் கூறுவது நன்று. சொற்களின் பொருள் விளக்கம், ஒப்புநோக்கு ஆய்வுரை ஆகியவற்றைக் கொண்டு எம்மொழியி லிருந்து சொற்கள் உருவாயின என வரிசைப்படுத்திக் காட்டவேண்டும். ஒலிமாற்ற விதிகளைக் கூறும் போது எச்சொல் எதிலிருந்து வந்தது என அறிய இயலும். குறிப்பாக உயிர் மாற்றங்கள் இத்துறை யில் நன்கு பயன்படும். அகரநிரலில் சொற்களை அளித்துத் தலைச் சொல்லையும் ஆக்கச்சொல்லையும் பிரித்துக் காட்டும்<noinclude></noinclude> tfzqwh9zbtsolixcrpnxpaiil7vat20 பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/39 250 638700 1919570 2026-03-30T16:15:35Z Magizh Sundram 16422 OCR 1919570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxxvii போது அகராதிப்பயன் மேலும் நன்கு புலப்படும். பொதுச் சொற்களுக்குரிய விளக்கம் தவிர்க்கப் படலாம். இவ்வகராதியில் காணும் மொழிகள் எவை என நன்கு தெளிவாகச் சுட்டப்பெறும். வேர்ச்சொல் பட்டியலைத் தனியே தருவது நன்று. இவ்வகையில் சொற்பிறப்பு அகராதி பற்றிய விளக்கம் பெறலாம். சொற்கோவைப் புள்ளியியல் (Lexicostatistics) மொழிக் காலவரையறையியலில் இக்கலைநுட் பத்தைப் பயன்படுத்தி உறவுள்ள மொழிகள் தனித் தனியே வளர்ச்சி பெற்ற கால ஆழத்தை வரையறுத் துக் காட்டுவர். புள்ளியியல் அடிப்படையில் உற வுள்ள இருமொழிகளிலிருந்து எடுத்த அடிப்படைச் சொற்கோவையின் சில கூறுகளை ஒப்பிடுவர். அவை கொண்டு எக்காலத்தில் அவை பிரிந்து சென்றன எனக் காணலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏறத் தாழ ஒரே நிலையில் மொழிகள் மாறுதல் உறுகின்றன என்ற ஊகத்தின் அடிப்படையில் இக்கலை நுட்பத் தைப் பயன்படுத்தினர். அகராதியும் கணிப்பொறியும் கணிப்பொறியின் துணைகொண்டு அகராதிப் பணிகளையும் நன்கு செய்ய இயலும். மொழித்தரவு களை முதலில் திரட்டிப் பொறிக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டபின் அதனை எவ்வாறு கையாளலாம் என ஆணை இடலாம். பொறி மிக வேகமாகவும் செவ் வையாகவும் செயல்பட்டு அகராதிக்கலைக்கு உதவும். இதனால் காலம் மிஞ்சுவதால் இதனை அகராதித் திட்டத்தை நிறைவேற்றப் பயன்படுத்துவர். ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப் பொறி உதவும். திரட்டிய செய்திகளை அது தொகுத் தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறை கள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத்தரும். வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும். செப்பம் ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும். வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணை புரியும். செய்திகளைச் சேர்த்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு, இரண்டாம் பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம். எழுத்தமைப்பிற்கும் கணிப்பொறி துணை செய் யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்பு களுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி விரைவில் அகராதிப் பெரும் பணி களை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக் கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக் குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத் தின் அவ்வழியில் செயல்படும். திட்ட மிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழி யினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப் பதிவு செய்து தரின் கணிப்பொறி அகராதிக்கலை வளர்ச் சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித் துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப்பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச் சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத் துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், அவை தமிழ் அகராதிக்கலைக்குப் பெருந்துணையாகும். அகராதியியல் (Lexicology) மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற் கூறுகள் பற்றி அறிவியல் முறையில் ஆயும் இயல் அகராதியியல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும். இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக்கலை பயன்படுத்திக்கொள்ளும். அகராதியின் பணி அகராதி என்பது இலக்கணத்தின் பின் னிணைப்பு என்பர். அதனால் ஒவ்வொரு சொல்லும்<noinclude></noinclude> amonrqh9sls04kimt0obh95bjkfks4y பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/40 250 638701 1919571 2026-03-30T16:15:58Z Magizh Sundram 16422 OCR 1919571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>xxxviii இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப்பிரிவைச் சார்ந்தது என்பதனை அறிய லாம். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும். அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன் படும். சில சொற்கள் பயன்படும்முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக் குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொது வரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக் கூற வழி செய்யும். இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத் தையும் அகராதி கூறும். குறுக்கு நோக்கீட்டின் (Cross reference) முறை யாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்பு படுத்திக் காண அகராதி ஒரு நெறியாக அமையும். IV நன்றியுரை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராம் முனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் பெருஞ்சொல்லகராதித் திட்டம் உருவாவ தற்கு வித்திட்டார்; இப்பணி செம்மையாக வளர்ந் திடப் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்களை முதன்மைப் பதிப்பாசிரியராக அழைத்துப் பணி ஏற் கச் செய்தார். அவருடன் இயைந்து பணியாற்றப் பல முதுபெரும் தமிழ் அறிஞர்களையும், சொல் திரட்டு தற்கெனப் பல இளைஞர்களையும் அமர்த்தினார். அகராதிப் பணிகளைப் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தவும் நூல்கள் வாங்கவும் வழிகாட்டி னார். பிற மாநிலங்களில் அகராதிப்பணி எங்ஙனம் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்து அதனடிப் படையில் திட்டமிட்டு இப்பெருஞ்சொல்லகராதிப் பணியை நிறைவேற்ற முதன்மைப் பதிப்பாசிரி யரைக் கேரளாவிற்கும், பதிப்பாசிரியர் ஒருவருடன் சொல்திரட்டுநர் ஒருவரை மராட்டிய மாநிலத்திற்கும் அனுப்பி, அவ்விடங்களில் நடைபெறும் பணியை நேரில் கண்டறியச் செய்தார். அகராதிக்கலை பற்றி நன்கறிந்த வல்லுநர்களை 1984 ஏப்ரல் 26, 27 ஆகிய இரு நாட்களில் வரவழைத்துக் கருத்தரங்கு நடைபெறச் செய்தார். பின்னர்ப் பல்வேறு ஆலோ சனைக் குழுக்கூட்டங்கள் நடத்தி, அகராதி அமைப்பு முறைபற்றிய விதிமுறைகளை உருவாக்கினார். தமிழ் அகராதியில் பிற சொற்கள் கலப்பது கூடாது என்ற கருத்து வெளியிடப்பட்டது. அதனால் தமிழகத்திலும் பிறமாநிலங்களிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலு முள்ள முதுகலை, இளங்கலைப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோரையும் கருத்தறி கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்து அவர்கள் கருத்தையும் அறியுமாறு செய்தார். தொடக்கத்திலிருந்து இத்தகைய பல பணிகள் உருவாகி நிலைபெற உதவியவர் முதல் துணைவேந்தர் அவர்கள். அவர்கள் இட்ட வித்து இன்று மரமாகிக் கனி தரும் நிலையை அடைந்துள் ளது. ஆதலால் அவர்க்கு உளமார்ந்த நன்றி உரியது. 1986 திசம்பரில் பணியேற்ற துணைவேந்தர் முனைவர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் பெருஞ் சொல்லகராதியின் வளர்ச்சி கருதித் தம் தலைமையில் நுண்ணாய்வுக் குழுவை 31-1-87, 1-2-87 ஆகிய இரு நாட்களில் கூட்டி ஆய்வுசெய்து உடனடியாகச் சில மாற்றங்கள் செய்ய வழிவகுத்தார். அத்துடன் மேற் கோள் நூல்கள் போதிய அளவு இல்லாத நிலையை அறிந்து புதிய நூல்கள் வாங்கவும் பல்கலைக் கழக நூலகத்தில் வேண்டிய நூற்களைப் பெறவும் வழி வகுத்தார். அங்குக் கிடைக்காத நூல்களை, உடனடி யாகப் பல ஊர்கட்குச் சென்று வாங்கி வர ரூ.5000/- நல்கினார். அரிய நூல்களைத் தனிப்பட்ட அறிஞர்களிடமிருந்தும், திருவாவடுதுறைத் திருமடம் போன்ற நிறுவனங்களிலிருந்தும் பெறுமாறு வழி காட்டினார். அரிய நூல்களைப் படி எடுத்து அகராதிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள ரூ.58000/- மதிப்புள்ள படப்படிவ யந்திரத்தைப் (Xerox Machine) பெறத் துணைபுரிந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்திலுள்ள கணிப்பொறி வாயிலாக விரைந்து தமிழ் நூல்களிலிருந்து சொற்றொகை திரட்டுவதற்கும் ஆவன செய்தார். பல்வேறு துறை களிலும் திட்டங்களிலும் தொகுத்து வைத்துள்ள சொற்களைப் பெருஞ்சொல்லகராதிக்கு அளித்துதவ வும் வழிவகுத்தார். இவ்வாறு பெருஞ்சொல்லகராதி விரைந்து உருவாவதற்குரிய வளர்நெறி பலவற்றை யும் காட்டி, வேண்டும் வகையில் உற்றுழி உதவி வருவதால் இப்பணி இந்நிலையில் உருவாகி உள்ளது. எனவே அவர்க்கு உளம் நிறைந்த நன்றி உரியது. இத்திட்டம் தொடங்கவும் உருவாகவும் தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பேரவை உறுப்பினர்களும் துணை புரிந்தனர்.<noinclude></noinclude> q578q1b08fx1mrixfygd63ap9vqwhs3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/636 250 638702 1919572 2026-03-30T17:23:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருத்தைப் புலப்படுத்துமாறும் கற்பித்தல். 6) நடைமுறைச் செயல்களாலும் அனுபவங்களாலும் அறிவியல் சார்ந்த வினாக்கள், பகுத்தல், சிக்கல் தீர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ கல்வி|608|கணக்கியற்‌ கல்வி}}</noinclude>கருத்தைப் புலப்படுத்துமாறும் கற்பித்தல். 6) நடைமுறைச் செயல்களாலும் அனுபவங்களாலும் அறிவியல் சார்ந்த வினாக்கள், பகுத்தல், சிக்கல் தீர்த்தல் போன்ற பயிற்சிகள் மூலம் செம்மையாக்குதல். கணிதக் கல்வி என்பது கற்றல் விதிகள் கற்றல் திறன் என்பவற்றின் அடிப்படையில் அமைவது என்பர். இத்தகு கற்றல் முறையைச் செய்திப் பரிமாற்றத்திற்கு ஒப்பாக மின் கணிப்பானின் (Electronic Computer) கணிதமும் தருக்கமும் இணைந்த நெறிக்கு ஒப்பிடுவர். அமெரிக்க நாட்டில் தேரிய கணித ஆசிரியர் அமைப்பும் அமெரிக்கக் கல்வி ஆராய்ச்சி நிறுவனமும் கணிதக் கல்வியைப் பரப்புவதில் சிறந்த பணிகள் புரிந்துள்ளன. பன்னாட்டுக் கல்வி ஆராய்ச்சிக் களஞ்சியம் (1982) கணிதக் கல்வியின் கூறுகளாக 1. கணிதக்கல்வியின் தோற்றம், 2. கற்றலும் கற்பித்தலும், 3. கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஆய்வு முறைகள், 4. செயல் முறைகள் தொடர்பான விளக்கங்கள் எனப் பகுக்கின்றது. <b>தோற்றம்:</b> ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தருக்க நெறியில் அமைந்த கருத்தோட்டங்கள் கணிதம் எனவும், இக்கணிதத்துறை சமுதாய முன்னேற்றம் தொடர்பான பல வழிகளுக்கு வித்திட்டது எனவும் அறுதியிட்டுக் கூறலாம். வாணிகம், தொழில் நலன்கள் ஆகியவற்றை முன்னிட்டும், முழு எண்கள் பின்னங்கள் ஆகியவற்றின் தேவைகள்; உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் நடத்தை, அசைவு பற்றிய ஆராய்ச்சித் தேவை ஆகியவற்றை முன்னிட்டும் எழுத்தியல், வரைபடம், புள்ளியியல், துகள் தொகைப்படுத்தும் கணிதவியல் (Calculus) முதலான பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன. எண்ணியல் எழுத்தியல் வரைபடம் முதலியன கல்வியின் இன்றியமையாத பொதுவழிக் உறுப்புகளாக அமைந்து அறிவியல் தொழில் நலத் துறைகளுள் சிறப்பான வளர்ச்சிக்கு மேன் மேலும் வித்திட்டன. <b>கணிதக் கல்வியின் வெளிப்பாடுகள்:</b> கணிதக் கல்வியைப் பயிற்றுவிக்கும் இன்றைய நிலை மிகக் குறைந்த வெளிப்பாட்டுப் பயன் கொண்டதாக அமைகிறது. கணிதக் கல்வியில் தோல்வியுறுவோரின் விழுக்காடு பெருகிக் கொண்டே வருகின்றது. மற்ற எல்லாப் பாடங்களையும் விடக் கணிதத்தில் பயில்வோரின் குழு வேறுபாடுகள் நிறைந்து உள்ளன. கணிதப் பாடத்திட்டம் மாணாக்கரிடம் நிறைந்த பயன்களைத் தராத காரணத்தால் இவை தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்க அரசின் கல்வித் துறையும் தேசிய அறிவியல் கழகமும் (National Science Foundation) பல இலட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்தன. இதற்காகப் பள்ளிக் கணக்குக் கல்வி பற்றிய குழு (School Mathematics Study Group) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது பள்ளிக் கல்வியில் கணிதப் பாடங்களை எவ்வாறு செயல் முறையில் பயிற்றுவிப்பது என்பது பற்றித் திறனாய்வு செய்தது. மேலும் சோவியத்து நாட்டின் ‘இசுபுட்னிக்கு ஏவுதல்’ (Sputnik Launching) அமெரிக்க நாட்டிற்கு ஒரு சவாலாக அமைந்த காரணத்தால், அமெரிக்கா தன் நாட்டுக் குழந்தைகளுக்குக் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிறந்த திறன்களை வளர்க்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது. எனவேதான் அந்நாட்டுக் கணிதக் கல்வியாளர்கள் அடிப்படையை நோக்கி (Back to Basics) நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். பள்ளிக் கணக்கு, அறிவியல் ஆகிய பாடத்திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டன; மறுபடியும் பதிப்பிக்கப்பட்டன. மேலும், புரூனர் (Bruner) போன்ற வல்லுநர்கள் பாடத் திட்டங்களில் பாட அமைப்புப் பற்றிய சிந்தனையைத் தூண்டினர். கல்வி அமைப்பில் அணுகுமுறை பற்றிய கருத்தோட்டம் வதுப்பெற்றது. இதனால் அனைத்துப் பாடத் துறைகளிலும் அவ்வப் பாடங்களின் அமைப்புப் பற்றிய கருத்தோட்டம் வலுப்பெறலாயிற்று. <b>கற்றல், கற்பித்தல்:</b> மேலை நாடுகளில் 1975-ஆம் ஆண்டு வரை கணிதப் பாடத்தில் மாணாக்கர்களின் சுற்றல் தேர்ச்சி வீதம் பற்றிய செய்தித் திரட்டல் (Survey) மிகக்குறைந்த அளவிலேயே நடத்தப்பட்டது. மேலும், இத்தகு திரட்டல்களின் முடிவுகள் எந்த அளவிற்கு வகுப்பறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் மாணாக்கர்கள் எந்த அளவிற்குக் கணிதப் பாடத்தில் மேன்மைத்திறன் (Mastery Level) கொண்டுள்ளனர் என்பதும் அறிய இயலவில்லை. மேலும், மாணாக்கரிடம் குறைந்த அளவு தேர்ச்சி வீதம் (Minimum level of Competency) பெறுதல் என்ற கொள்கை வேரூன்றி இருத்தலைக் காணலாம். கணிதப் பாடத் திட்டச் சீர்திருத்தமாக, புதிர் தீர் அணுகு முறைகள் (Problem Solving Approaches) வழியாகப் புதிய சிக்கல்களைக் கருக்களாகக் கொண்டு, கணிதப் பாடத் திட்டம் 1978–ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இத்தகு முறையைப் பின்பற்றியே அனைத்துப் பாடங்களிலும் புதிர் தீர் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. அடிப்படைக் கணிதக் கருத்துகளின் பொருளையும் நாள்தோறும் பயன் தரக்கூடிய மதிப்பையும் உணர்த்த வல்லதாகப் புதிர் தீர் அணுகு முறை பயனளிக்கிறது. {{nop}}<noinclude></noinclude> cp0cgzcpfcvowpi79qz4h1oz9zqikxp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/411 250 638703 1919597 2026-03-31T00:40:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘பொது விருப்பத்தில்’ (General Will) பிரதிநிதியாகச் செயற்பட்டுச் சட்டங்களை உண்டு பண்ணி செயற்படுத்தும் ‘சட்ட இயலான இறைமை’ அதிகாரியிடம்தான் (Legal So..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிரீன், டி.எச்.|383|கிரீன் நதானியல்}}</noinclude>‘பொது விருப்பத்தில்’ (General Will) பிரதிநிதியாகச் செயற்பட்டுச் சட்டங்களை உண்டு பண்ணி செயற்படுத்தும் ‘சட்ட இயலான இறைமை’ அதிகாரியிடம்தான் (Legal Sovereign) அவ்விறைமை குடி கொண்டுள்ளது. சட்ட இயலான இறைமை அதிகாரி வரம்பிலா அதிகாரமுடைய மன்னராக இருக்கலாம். ஆனால், அவருடைய ஆட்சி சமூக நலனைப் பேணக் கூடியதாக இருப்பின் அவ்வாட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை கிரீனின் கருத்தாகும். அரசின் சட்டங்களுக்கு மக்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? அரசு பொது நன்மைக்காகச் செயற்படுகிறது; எனவே, தனிமனிதன் பொது தன்மையின் பொருட்டு அரசின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பது கிரீனின் விளக்கம் ஆகும். கிரீன் பொது விருப்பத்தைப் பற்றிக் கூறுகையில் பொது நலனைப் பேண வேண்டுமென்ற மக்களின் பொது உணர்வுதான் ‘பொது விருப்பம்’ எனக் கூறுகிறார். அரசு தோன்றுவதற்குமுன்பே பொது நல நாட்டம் மக்களிடம் இருந்தமையினால் அவர்களிடம் பொதுவிருப்பம் இருந்தது; அரசு தோன்றியதும் அப்பொது விருப்பம் முழுமையாகக் கைகூடியது என்று கிரீன் கருதுகிறார். அரசு செய்ய வேண்டிய பணிகளைக் கிரீன் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தனிமனிதளின் அறநெறி உணர்வின் மேம்பாட்டிற்காக அரசு செயற்பட வேண்டும். அதற்காகத் தனிமனிதனுடைய உரிமைகளையும், நல்வாழ்விற்குத் தேவையான சூழல்களைம் அரசு பெற்றுத்தர வேண்டும். தனிமனித உரிமையைச் செயற்படுத்த வல்லந்தத்தைப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அரசு முழுவல்லமை படைத்த நிறுவனமாகச் செயற்படக் கூடாது எனக் கூறி, கிரீன் அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறார். உலக சகோதரத்துவம் என்ற இலட்சியத்தில் கிரீன் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும். பிற நாடுகளுடனுள்ள அதன் உறவைச் சரி செய்துகொள்ள வேண்டுமென்று கிரீன் விரும்பினார். இவர் போரை அடியோடு வெறுத்தார். காரணம், அது மனித உரிமைகளை மீறுகிறது. இவர் சொத்துரிமையை ஆதரித்தார். சுதந்திரமான வாழ்விற்குச் சொத்துரிமை வேண்டும் என்றார். ஆனால், ஒரு சிலரது சொத்துரிமை பலரது நலனுக்குத் தடையாக இருப்பின், அரசு அங்குத் தலையிட வேண்டுமென்று இவர் கூறுகிறார். தனிமனிதனின் உரிமைகளையும் கடமைகளையும் பேணுவதற்காகக் குற்றவாளியைத் தண்டிக்கும் உரிமையை அரசுக்கு கிரீன் வழங்கினார். கிரீனின் அரசியல் கருத்துகளை ஆராய்ந்தால், இவர் ஒரு மிதமான இலட்சியக் கோட்பாட்டாளர் (Sober Idealist) என்பது புலனாகும். இவருடைய அரசியல் தத்துவம், எகலின் கருத்துகன், தனியுரிமைக் கோட்பாட்டின் கருத்துகள் ஆகியவற்றின் ஒரு கலப்பே ஆகும்.{{Right|<b>ச.மு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Fair Brother, W.H.,</b> The Philosophy of Thomas, Hill Green, Methuen, 2nd ed., London, 1980.<br> <b>Milne, A.J.M.</b> The Social Philosophy of English. Idealism, London Allen & Unwin. 1962.<br> <b>Riehter, Melvin,</b> The Politics of Conscience: T.H. Green and Hoi Age, Harward, Harward Uni Press, 1964. <b>கிரீன் நதானியல் (கி.பி. 1742-1786)</b> சார்சு வாசிங்கடன் காலத்தில் புகழ்பெற்ற அமெரிக்க இராணுவத் தளபதியாகப் பணிபுரிந்தார். இவர் உரோடுத்தீவில் வார்விக்கு நகரத்தில் உள்ள பாடோலோ முடு என்னும் ஊரில் கி.பி.1742-இல் பிறந்தார், மக்கள் படையில் கி.பி.1775-இல் சேர்த்து ஓர் ஆண்டு பணிபுரிந்தார். உரோடுத் தீவின் படைக்குத் தளபதி பின்னர் கேம்பிரிட்சில்யாக அமர்த்தப்பட்டார். இருந்த அமெரிக்கப் படையில் சேர்ந்தார். இவர் போர்த் திறமை வாசிங்டனைக் (George Washington) கவர்ந்தது. இவர்தம் வலிமையையும் வீரத்தையும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 411 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 135 |oTop = 295 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|கிரீன் நதானியல்}}<noinclude></noinclude> ptdggbrkk3de83kf6elan0iabmltfsf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/412 250 638704 1919598 2026-03-31T00:52:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டுப்பற்றையும் கண்டு, இவருக்குப் பதவி உயர்வு விரைவில் அளிக்கப்பட்டது. அமெரிக்கப் படை கி.பி. 1780-இல் கடலோ போரிலும், சில்பட்டு கோர்ட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிரீன் நதானியல்|384|கிரீன்லாந்து}}</noinclude>நாட்டுப்பற்றையும் கண்டு, இவருக்குப் பதவி உயர்வு விரைவில் அளிக்கப்பட்டது. அமெரிக்கப் படை கி.பி. 1780-இல் கடலோ போரிலும், சில்பட்டு கோர்ட்டு அவுக கால்கிர்டு போரிலும் தோல்வியுற்றது. எனினும் கி.பி. 1781 ஏப்பிரல் மாதம் ஆங்கிலேயப் படைகளை ஈடாசுபிரிங்கம் போரில் இவர் வெற்றி கண்டார். இவர் ஆங்கிலேயப் படைகளைத் தென் கரோவினாவிருந்து விரட்டினார், கரோலினாப் போரில் இவர் திறமை முழுதும் வெளிப்பட்டது. திறந்த வெளிப்போரில் பின்தங்கி, படைகளைப்பிரித்து, விரைவில் முன்னேறச் செய்து, காரன்வாலிசு தலைமையில் இருந்த ஆங்கிலேயப் படையை முறியடித்தார். காவ் பென்சுப் போரில் மிகப் பெரிய வெற்றி இவருக்குக் கிடைத்தது. எதிரிப் படையின் தலைவரான காரன்வாலிசே இவரைப் பராட்டினார். வடக்கு கரோலினாலிலும் தம் படைகளை ஒன்று திரட்டி எதிரிப் படைகளை முறியடித்து, வடக்குக் கரோலினாளியிருந்து விரட்டினார். எதிரிப் படைகள் பெருஞ்சேதமடைத்தன. காரன்வாலிசு வடக்குக் கரோலினா முற்றுகையை இவருக்குப் பயந்து முழுமையாக நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிங்டனிலிருந்து செய்தித் தாள்களுக்கு எழுதும்போது தளபதி நதானியல், ‘வீரத்துடன் போரிடுங்கள்; இல்லையேல் அமெரிக்கக் குறிக்கோள்களுக்கு அடிமையாக இருங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார். ஆங்கிலேயர்களுடன் நடத்தும் போர் பற்றி ‘இப்போர், பழிவாங்கும் போர்’ என்று குறிப்பிட்டார். தளபதி கிரீன் நதானியல் (Greene Nathaniel), அமெரிக்க நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். இவர் மக்களாட்சிக் கொள்கைகளின் தத்துவத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தேசிய சட்டமியற்றும் மாநாட்டில், இராணுவத்துறை உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் வேண்டும்; சட்டமியற்றும் அதிகாரம் மக்களிடத்து இருக்க வேண்டும்; ஒவ்வொரு மாநிலமும் தானே உயர்வடையும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். பல சாதனைகளைப் புரிந்த மாவீரன் கீரின் கதானியல் கி.பி. 1786-இல் வெயில் கொடுமைக் கானாகிக் காலமானார். இவர்தம் வீரச்செயல்களும் நாட்டுப் பற்றும் உயர்ந்த குடியரசுக் கொள்கைகளும் மக்களுக்கு வழி காட்டும் வகையில் வரலாற்றி்ல் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.{{Right|<b>பெ.சி.</b>}} <b>கிரீன்லாந்து</b>: உலகிலுள்ள தீவுகளில் மிகவும் பெரியதான கிரின்லாந்து 2,175,600 சதுர கி.மீ. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 412 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 135 |oTop = 270 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கிரீன்லாந்து அமைவிடம்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 412 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 135 |oTop = 275 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|கிரீன்லாந்து}}<noinclude></noinclude> shewpgdbyqpemldtz6tr1m2ob6c99lj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/413 250 638705 1919599 2026-03-31T01:07:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பரப்பளவு கொண்டது. நிலவியல் அடிப்படையில் ஏறத்தாழ வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியினை ஒத்துள்ள இம்மாபெரும் தீவு, வட அமெரிக்காவிற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிரீன்லாந்து|385|கிரீன்வீச்சு}}</noinclude>பரப்பளவு கொண்டது. நிலவியல் அடிப்படையில் ஏறத்தாழ வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியினை ஒத்துள்ள இம்மாபெரும் தீவு, வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்குமிடையே வட துருவத்தையொட்டி அமைந்துள்ளது. இத்தீவின் பெரும்பகுதி (85 விழுக்காடு) பனிப் படலங்களால் மூடப்பட்டுள்ளது. தென் பகுதியின் கடலோரங்களில் மட்டும் பனி உறைவதில்லை. கடற்கரையோரங்களில் செங்குந்தான மலைப் பாறைகளுக்கிடையே இருக்கமான கடற்கால்கள் (deep fiords) உள்ளன. கடலின் தென் பகுதியில் மிதக்கும் பனிப்பரப்புத் துண்டுகள் காணப்படுவதால் கடற்போக்குவரத்து வசதிகள் இல்லை. கி.பி. 960-இல் ஜரிக் ரெட் என்பார் (Eirik the Red) இங்கு முதல் குடியேற்றத்தை நிறுவியதுடன் கிரீன்லாந்து எனும் பெயரையும் இட்டார். முதன் முதலில் நிறுவப்பட்ட இக்குடியேற்றத்தின் மக்கள் தொகை 4000 ஆக உயர்த்தது. பின்னர் 1380-இல் இது தேனிசுக்காரரின் உடைமையாயிற்று. கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் இங்குள்ள குடியேற்றங்கள் அனைத்தும் அழித்தன, ஏறத்தாழ கி.பி. 1721 அளவில் இங்குத் திமிங்கில வேட்டையும், சீல் வேட்டையும் பெருகவே, மீண்டும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. கிரீன்லாந்தின் தலைநகரம் காட்தப் (Godthab) ஆகும். இந்நகரின் மக்கன் தொகை 1000 ஆகும். இத்தீவின் மொத்த மக்கள் தொகை 54000 ஆகும். தென் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் கலப்பினத்தவரே ஆவர்; இவர்கள் ஐரோப்பியருக்கும் எசுக்கிமோக்களுக்கும் இடையே ஏற்பட்ட இரத்தக் கலப்பில் பிறந்தவர்கள். தென்மார்க்கு நாட்டினர் சிலரும் இங்கு வாழ்கின்றனர். கிரின்லாந்தில் தேனீசு (Danish) மொழியும், கிரீன்லாந்தியர் மொழியும் இணை ஆட்சி மொழிகளாக உள்ளன. தேனிசுக்காரர்கள் 1815-இல் கிரீன்லாந்தில் தமது செல்வாக்கினை விரிவுபடுத்தினர். எனவே. 1953-இல் கிரீன்லாந்து தென்மார்க்கின் முக்கிய பகுதியாக மாறியது. 1979-இல் இத்தீவின் உள்ளாட்சி கீரின்லாந்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டுறவும், பாதுகாப்பும் தென்மார்க்கிடம் தொடர்ந்து இருந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் கிரீன்லாந்தின் சோன்ரே, சுட்ராம்சோர்டு, துலே (Sondro, Stromfjord, Thule) ஆகிய இடங்களில் தமது கடற்படைத் தளங்களை அமைத்துள்ளது. இதனால் கிரீன்லாந்து போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க (Strategic importance) முக்கியத்துவம் உடையது என்பது புலனாகும். இங்குக் கண்ணாடி, அலுமினியத் தொழில்களுக்குத் தேவையான கிரையோவைட் (பனிக்கல் படிவம்) என்றதாதுப் பொருள் அதிக அளவில் கிடைக்கிறது. கிரைபைட், இரும்பு, நிலக்கரி, யுரேனியம், முறிவெள்ளி (Molybdenum) - முதலான களிப்பொருள்களும் இங்குக் கிடைக்கின்றன. பனி உறைந்து கிடக்கும் குறுகிய தலங்களில் இங்கு விமானங்கள் பாதுகாப்பாக இறங்க முடிகிறது. கிரீன்லாந்தின் சில பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் பிரபலமடைத்துள்ளது. துருவக்கரடி, எசுகிமோ தாய், கலைமான் பனிப்பிரதேச முயல், தரி - ஆகிய விலங்குகளும் இங்குக் காணப்படுகின்றன. கடலில் சீல் வால்ரசு, திமிங்கிலம், மீன் ஆகியன நிறைந்து காணப்படுகின்றன. எனவே, மீன்பிடித்தலும், வேட்டையாடுதலும் இங்கு தொழில், மீன் பக்குவப்படுத்தும் தொழிலும், சுரங்க வேளையும் இங்குப் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளன. தென் கடலோரப் பகுதிகளிலுள்ள சமவெளியில் முள்ளங்கி, இழங்கு வகைகள் ஆகியன பயிராகின்றன. வாட்கின்சு பெர்கே (Watkins Bjerge) முதலான உயரமான மலைத்தொடர்களும் இங்குள்ளன. கிரீன்லாந்து பனிப்பிரதேசமாக உள்ளதால், பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே, உலக அளவில் சிறப்பான வாணிகத்தை மேற்கொள்ள இயலவில்லை.{{Right|<b>ம.இ.</b>}} <b>கிரீன்விச்சு</b> இலண்டனில் உள்ள ஆட்சித் துறைப் பிரிவுகளுள் (Boroughs) ஒன்று. இது தேம்சு ததியின் தென்கரையில் அமைந்துள்ளது. இது 49 ச.கி.மீ. பரப்புடையது. இதில் மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள புனிதர் அல்பெரி தேவாலயம் மிகப் பழமையானது. இங்கு 1937-இல் ஆங்கில தேசியக் கடல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு 1675 இல் உருவாக்கப்பட்ட வானிலை ஆய்வு நிலையத்தின் நேரக் கணிப்பைக் கொண்டே உலகின் பிற பகுதிகளுக்குரிய நேரம் கணக்கிடப் படுகின்றது. கிரீன்விச்சு என்ற பெயரில் அமெரிக்காவின் களேக்டிகட்டு மாநிலத்தில் ஒரு நகர் உள்ளது. நியூயார்க்கிலிருந்து சுமார் 55கி.மீ. தொலையில் உள்ளது. இது இந்நகர் கி.பி. 1650-இல் கனெக்டிகட்டு<noinclude> <b>வா. க. 7-25</b></noinclude> 25wr7tshw813zrh4d7qz5ze6e8m5ts9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/576 250 638706 1919600 2026-03-31T01:36:28Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள இராணுவத்தின் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||565}} {{rule}}</noinclude>மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை இரத்துச் செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31–5–86 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்குக் கண்டன ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் என்னுடைய பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். 31–5–86 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், இரயில், போக்குவரத்து உட்பட அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. 3–6–86 அன்று காலை 8.30 மணி முதல் அன்று இரவு வரையில் கலைவாணர் அரங்கில் என்னிடம் வைக்கப்பட்ட உண்டியலில் பிறந்த நாள் மாலை அணிவிப்பதற்குப் பதிலாகப் போடப்பட்ட நிதி இரண்டு இலட்சத்து எழுத்தைந்தாயிரம் ரூபாயாகும். இந்த நிதியினைப் பல்வேறு போராளி இயக்கங்களுக்கு எவ்வாறு பிரித்தளிப்பது என்பது பற்றி மறுநாள் 4ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் கலந்து பேசி முடிவெடுத்தோம். அதன்படி அந்த நிதியில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மறைந்த சபாரத்தினம் குடும்ப நிதியாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், டெலோ இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், ஈழ மக்கள் புரட்சிகர அமைப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும் அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> r69xwc6yc0yi1qmx9fc0xvl47nwpv1i 1919634 1919600 2026-03-31T03:57:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||565}} {{rule}}</noinclude>மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை இரத்துச் செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31–5–86 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்குக் கண்டன ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் என்னுடைய பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். 31–5–86 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், இரயில், போக்குவரத்து உட்பட அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. 3–6–86 அன்று காலை 8.30 மணி முதல் அன்று இரவு வரையில் கலைவாணர் அரங்கில் என்னிடம் வைக்கப்பட்ட உண்டியலில் பிறந்த நாள் மாலை அணிவிப்பதற்குப் பதிலாகப் போடப்பட்ட நிதி இரண்டு இலட்சத்து எழுத்தைந்தாயிரம் ரூபாயாகும். இந்த நிதியினைப் பல்வேறு போராளி இயக்கங்களுக்கு எவ்வாறு பிரித்தளிப்பது என்பது பற்றி மறுநாள் 4ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் கலந்து பேசி முடிவெடுத்தோம். அதன்படி அந்த நிதியில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மறைந்த சபாரத்தினம் குடும்ப நிதியாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், டெலோ இயக்கத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும், ஈழ மக்கள் புரட்சிகர அமைப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாயும் அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> j3jg0nsmv9v194kirb3we2we07006rm பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/577 250 638707 1919601 2026-03-31T01:41:04Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "4ஆம் தேதி மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இறுதியாக நான் பேசிக்கொண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|566||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>4ஆம் தேதி மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இறுதியாக நான் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச்சை முடிப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் மேடைக்கு அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு வெடி குண்டு வெடித்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதனை முதலில் வாணவேடிக்கை என நினைத்தனர். பின்னர்தான் அது வெடிகுண்டு என்று தெரிந்தது. வெடிகுண்டு வெடித்ததன் காரணமாக அங்கிருந்த படகு ஒன்று சிதறிய போதிலும் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் தப்பினோம். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து 1987ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இறுதியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் அதிலே கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர்கள் அதிகமாக உள்ள வடக்கு கிழக்கு மாநிலங்களை ஒரே நிர்வாக அமைப்பின்கீழ்க் கொண்டுவருவதென்றும் அங்கே மூன்று மாதத்தில் தேர்தல் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலிருந்து அமைதிப்படை அனுப்பப்பட்டு; அப்படையினர் இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த உதவுவார்கள் என்றும் கூறப்பட்டது. கொழும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றுவிட்டுத் திரும்ப இந்தியா புறப்பட்டபோது நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைப் பார்வையிடலின் போது, அணிவகுப்பில் நின்று கொண்டிருந்த இலங்கை இராணுவ வீரன் ஒருவன் தன் கையிலிருந்த துப்பாக்கியின் கட்டையினால் ராஜீவ் காந்தியின் தலையில் ஓங்கி அடித்தான். ராஜீவ் காந்தி சட்டென்று நகர்ந்து கொண்டதால், துப்பாக்கிக் கட்டையின் அடி அவரது தோளில் விழுந்தது. உடனே அவருக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்த இராணுவ அதிகாரி துப்பாக்கியால் தாக்கியவனைப் பிடித்துக் கொண்டார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்துகொண்டு ராஜீவ் காந்தி இந்தியா திரும்பினார். கொழும்பு ஒப்பந்தம் பற்றித் தி.மு.கழகம் கருத்துக் கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், களத்தில் நிற்கின்ற விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளாத ஒப்பந்தம் முழுமையாகாது என்றும் தெரிவித்தது. ஆனால் கொழும்பு ஒப்பந்தத்தை அ.தி.மு.க. வரவேற்றதோடு, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்கா<noinclude></noinclude> lehmebzcbyy9mrimpv18dhc9atphcvf 1919635 1919601 2026-03-31T03:58:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|566||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>4ஆம் தேதி மாலையில் கடற்கரை சீரணி அரங்கில் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இறுதியாக நான் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச்சை முடிப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் மேடைக்கு அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு வெடி குண்டு வெடித்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதனை முதலில் வாணவேடிக்கை என நினைத்தனர். பின்னர்தான் அது வெடிகுண்டு என்று தெரிந்தது. வெடிகுண்டு வெடித்ததன் காரணமாக அங்கிருந்த படகு ஒன்று சிதறிய போதிலும் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் தப்பினோம். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து 1987ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இறுதியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் அதிலே கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர்கள் அதிகமாக உள்ள வடக்கு கிழக்கு மாநிலங்களை ஒரே நிர்வாக அமைப்பின்கீழ்க் கொண்டுவருவதென்றும் அங்கே மூன்று மாதத்தில் தேர்தல் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலிருந்து அமைதிப்படை அனுப்பப்பட்டு; அப்படையினர் இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த உதவுவார்கள் என்றும் கூறப்பட்டது. கொழும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றுவிட்டுத் திரும்ப இந்தியா புறப்பட்டபோது நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைப் பார்வையிடலின் போது, அணிவகுப்பில் நின்று கொண்டிருந்த இலங்கை இராணுவ வீரன் ஒருவன் தன் கையிலிருந்த துப்பாக்கியின் கட்டையினால் ராஜீவ் காந்தியின் தலையில் ஓங்கி அடித்தான். ராஜீவ் காந்தி சட்டென்று நகர்ந்து கொண்டதால், துப்பாக்கிக் கட்டையின் அடி அவரது தோளில் விழுந்தது. உடனே அவருக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்த இராணுவ அதிகாரி துப்பாக்கியால் தாக்கியவனைப் பிடித்துக் கொண்டார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்துகொண்டு ராஜீவ் காந்தி இந்தியா திரும்பினார். கொழும்பு ஒப்பந்தம் பற்றித் தி.மு.கழகம் கருத்துக் கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், களத்தில் நிற்கின்ற விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளாத ஒப்பந்தம் முழுமையாகாது என்றும் தெரிவித்தது. ஆனால் கொழும்பு ஒப்பந்தத்தை அ.தி.மு.க. வரவேற்றதோடு, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்கா<noinclude></noinclude> hh8yujtq5381c64ax9v9kwj67gzq2yd பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/578 250 638708 1919602 2026-03-31T01:46:04Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புறப்படவிருந்த எம்.ஜி.ஆர். தனது பயணத்தைச் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு சென்னையிலே ராஜீவ் காந்திக்கு நடைபெற்ற கொழும் ஒப்பந்தப் பாராட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||567}} {{rule}}</noinclude>புறப்படவிருந்த எம்.ஜி.ஆர். தனது பயணத்தைச் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு சென்னையிலே ராஜீவ் காந்திக்கு நடைபெற்ற கொழும் ஒப்பந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பாராட்டினார். இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் அங்கே உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். மேலும் பதினைந்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தின் தோழர்கள் பிடிப்பட்ட காரணத்தில் சயனைட் அருந்தி உயிரை விட்டனர். ஒரு சில நாட்களிலேயே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கச் சென்ற இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கியது. சிங்களவருக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் என்ற நிலைமாறி, இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் என்ற அளவிற்கு ஆனது. இருதரப்பிலும் பலத்த சேதமும் ஏற்பட்டது. 15.10.87 அன்று தளபதி கிட்டு சென்னையில் தங்கியிருந்த வீட்டிலேயே தமிழகக் காவல் துறையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதுபற்றி விசாரிக்கச் சென்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் வை.கோபால்சாமியும் கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன். இலங்கையில் இந்திய இராணுவம் தமிழர்களைக் கொல்வதை நிறுத்த உடனடியாக முயற்சி மேற்கொள்ள உதவிட வேண்டுமென்று கேட்டு எட்டு மாநில முதலமைச்சர்களுக்கும், மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் தந்திகளை அனுப்பினேன். 17–10–87 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 22–10–87 அன்று இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்னுடைய தலைமையில் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ராமாராவ், பொதுச்செயலாளர் பேராசிரியர், சுப்ரமணியசுவாமி, உபேந்திரா, எம்.பி., அஜீத் சிங் எம்.பி., பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் சென்னையிலே நடைபெற்றது. 24–10–87 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று கழகத்தின் சார்பில் அறிவித்ததையொட்டி, தென் பிராந்திய ரெயில்வே ஜெனரல் மானேஜர் ரெயில் போக்குவரத்து அன்றைய தினம் இரத்துச் செய்யப் படுவதாக அறிவித்துவிட்டார். ‘இந்து’ பத்திரிகையின் செய்தியாளர் 24–10–87 அன்று வெளியிட்ட செய்தியில் இந்தியாவை நம்பிய இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது என்றும், பொதுமக்களை இந்தியபடை<noinclude></noinclude> qn86k3x7z08torogvels275bguhlo6m 1919636 1919602 2026-03-31T04:01:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||567}} {{rule}}</noinclude>புறப்படவிருந்த எம்.ஜி.ஆர். தனது பயணத்தைச் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு சென்னையிலே ராஜீவ் காந்திக்கு நடைபெற்ற கொழும் ஒப்பந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பாராட்டினார். இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் அங்கே உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். மேலும் பதினைந்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தின் தோழர்கள் பிடிப்பட்ட காரணத்தில் சயனைட் அருந்தி உயிரை விட்டனர். ஒரு சில நாட்களிலேயே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கச் சென்ற இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கியது. சிங்களவருக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் என்ற நிலைமாறி, இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் என்ற அளவிற்கு ஆனது. இருதரப்பிலும் பலத்த சேதமும் ஏற்பட்டது. 15.10.87 அன்று தளபதி கிட்டு சென்னையில் தங்கியிருந்த வீட்டிலேயே தமிழகக் காவல் துறையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதுபற்றி விசாரிக்கச் சென்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் வை.கோபால்சாமியும் கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன். இலங்கையில் இந்திய இராணுவம் தமிழர்களைக் கொல்வதை நிறுத்த உடனடியாக முயற்சி மேற்கொள்ள உதவிட வேண்டுமென்று கேட்டு எட்டு மாநில முதலமைச்சர்களுக்கும், மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் தந்திகளை அனுப்பினேன். 17–10–87 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 22–10–87 அன்று இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்னுடைய தலைமையில் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ராமாராவ், பொதுச்செயலாளர் பேராசிரியர், சுப்ரமணியசுவாமி, உபேந்திரா, எம்.பி., அஜீத் சிங் எம்.பி., பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் சென்னையிலே நடைபெற்றது. 24–10–87 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று கழகத்தின் சார்பில் அறிவித்ததையொட்டி, தென் பிராந்திய ரெயில்வே ஜெனரல் மானேஜர் ரெயில் போக்குவரத்து அன்றைய தினம் இரத்துச் செய்யப் படுவதாக அறிவித்துவிட்டார். ‘இந்து’ பத்திரிகையின் செய்தியாளர் 24–10–87 அன்று வெளியிட்ட செய்தியில் இந்தியாவை நம்பிய இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது என்றும், பொதுமக்களை இந்தியபடை<noinclude></noinclude> 2nbx0dot6wlc8byxcvnamrejus632dd பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/579 250 638709 1919603 2026-03-31T01:52:31Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொன்றது உண்மைதான் என்றும் எழுதியிருந்தது. மற்றும் இந்தியாவிலே வெளிவரும் பல்வேறு ஆங்கில கிழமை இதழ்களும், அந்தச் செய்தியை ஊர்ஜிதம் செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|568||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>கொன்றது உண்மைதான் என்றும் எழுதியிருந்தது. மற்றும் இந்தியாவிலே வெளிவரும் பல்வேறு ஆங்கில கிழமை இதழ்களும், அந்தச் செய்தியை ஊர்ஜிதம் செய்து எழுதியிருந்தன. அக்டோபர்த் திங்கள் இறுதியில் நடைபெற்ற இரண்டு நாள் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். 6–11–87 அன்று ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாகப் பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர், பாட்டாளி மக்கள் கலந்துகொண்ட மனிதச் சங்கிலி ஒன்று சென்னையிலும், 11–11–87 அன்று தமிழகம் முழுதும் தி.மு.கழகத்தின் சார்பிலும் – மனிதச் சங்கிலி ஒன்றும் நடைபெற்றன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் உரையாற்றிய அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே குழந்தைவேலு, ஆலடி அருனா ஆகியோரும், இந்திய இராணுவம் இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். ஆனால் 9–11–87 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி தான் பேசும் அந்த நேரம் வரை இந்திய அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பியதும், பேச இயலாத நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை, பேசினார் என்றும், உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்றும் கூறிப் பதவிப் பிரமாணம் இரகசியமாகச் செய்துவைத்த ஆளுநர் குரானாவே சில நாட்கள் கழித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் “நீங்கள் செயல்படவில்லை – சட்டப்படி செயல்படவில்லை; அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டுவதில்லை; முக்கிய முடிவுகளை எனக்கு அவ்வப்போது தெரிவிப்பதில்லை, நான் பத்திரிகைகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக அரசில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து நான் இருட்டிலே ஆழ்த்தப்பட்டிருக்கிறேன்” என்றார். ஆளுநர் மாத்திரமல்ல, நாளிதழ்கள், வார இதழ்கள், வட மாநிலங்களிலிருந்து வெளிவந்த ஏடுகள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் பற்றி வியர்சனங்களைச் செய்தன. டெல்லியிலிருந்து வெளிவரும் ‘இந்துஸ்தான் டைம்ஸ்,’ இதுவரை எம்.ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை பற்றி மட்டும் தான்<noinclude></noinclude> sh0u9phrfrihncubge1pa6peirleuks 1919637 1919603 2026-03-31T04:03:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|568||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>கொன்றது உண்மைதான் என்றும் எழுதியிருந்தது. மற்றும் இந்தியாவிலே வெளிவரும் பல்வேறு ஆங்கில கிழமை இதழ்களும், அந்தச் செய்தியை ஊர்ஜிதம் செய்து எழுதியிருந்தன. அக்டோபர்த் திங்கள் இறுதியில் நடைபெற்ற இரண்டு நாள் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். 6–11–87 அன்று ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாகப் பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர், பாட்டாளி மக்கள் கலந்துகொண்ட மனிதச் சங்கிலி ஒன்று சென்னையிலும், 11–11–87 அன்று தமிழகம் முழுதும் தி.மு.கழகத்தின் சார்பிலும் – மனிதச் சங்கிலி ஒன்றும் நடைபெற்றன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் உரையாற்றிய அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே குழந்தைவேலு, ஆலடி அருணா ஆகியோரும், இந்திய இராணுவம் இலங்கையிலே போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். ஆனால் 9–11–87 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி தான் பேசும் அந்த நேரம் வரை இந்திய அரசு எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பியதும், பேச இயலாத நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை, பேசினார் என்றும், உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்றும் கூறிப் பதவிப் பிரமாணம் இரகசியமாகச் செய்துவைத்த ஆளுநர் குரானாவே சில நாட்கள் கழித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் “நீங்கள் செயல்படவில்லை – சட்டப்படி செயல்படவில்லை; அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டுவதில்லை; முக்கிய முடிவுகளை எனக்கு அவ்வப்போது தெரிவிப்பதில்லை, நான் பத்திரிகைகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக அரசில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து நான் இருட்டிலே ஆழ்த்தப்பட்டிருக்கிறேன்” என்றார். ஆளுநர் மாத்திரமல்ல, நாளிதழ்கள், வார இதழ்கள், வட மாநிலங்களிலிருந்து வெளிவந்த ஏடுகள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகள் பற்றி வியர்சனங்களைச் செய்தன. டெல்லியிலிருந்து வெளிவரும் ‘இந்துஸ்தான் டைம்ஸ்,’ இதுவரை எம்.ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை பற்றி மட்டும் தான்<noinclude></noinclude> awoljgkash942se3duk8xh0izc4jkvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/414 250 638710 1919604 2026-03-31T01:54:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 414 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 45 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கிரீன்வீச் நகரம்}} மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பலவிதமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருகிய சூத்திரங்கள்|386|கிருட்டிணகிரி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 414 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 45 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கிரீன்வீச் நகரம்}} மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பலவிதமான மின்னியக்கச் சாதனங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன.{{Right|<b>மா.கா</b>}} <b>கிருகிய சூத்திரங்கள்</b>: கி.மு. 2-ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக வடமொழியில் உருவாக்கப்பட்ட சூத்திரங்களுள் கிருகிய சூத்திரங்களும் அடங்கும். மக்களின் வாழ்வு முறையைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் இயற்ற வேண்டிய கடமைகள், சடங்குகள் வேள்விகள் ஆகியவற்றை இவை எடுத்தியம்பும். அவற்றுள் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்க்கையில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர்ச்சியான கடமைகள் உணர்த்தப்பட்டுள்ளன. பிரம்ம, பிரசாபத்ய, அரச, தைவ, காந்தர்வ, அசுர, இராட்சச, பைசாச மணம் என எண்வகைத் திருமணங்களைக் குறிப்பிட்டுள்ள கிருகிய சூத்திரங்களுள் முதல் நான்கு முறையான மணங்கள் மட்டுமே முறையானவையாகக் கொள்ளப்பட்டுள்ளன. பிரம்ம, பத்தி, தேவ, பூத, அத்ரியக்ஞம் என்ற ஐவகை வேள்விகளை ஒவ்வொரு குடும்பத்தாரும் செய்ய வேண்டுமென அது வலியுறுத்துகின்றது. மேலும், பாகயக்கும் என்ற குறிப்பிட்ட ஏழுவகை வேள்விகள் குறிப்பிட்ட இடைவெளிகளுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டுமெனவும் கூறுகின்றது. தருமத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள், சமூக வாழ்வியலில் பிராமணர், சத்திரியர், வைசியா, சூத்திரர் ஆகிய நால்வகைப் பிரிவினரின் கடமைகள் விளக்கப்பட்டு வர்ணாசிரம அடிப்படையில் சாதி முறைகள் சீராக்கப்பட வேண்டுமென கிருகிய சூத்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.{{Right|<b>மா.கா.</b>}} <b>கிருட்டிணகிரி</b> தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒருநகரம்; வரலாற்றுப் புகழ்மிக்க, இயற்கை அரண் கொண்ட மலைக்கோட்டையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாராமகால் என்று கூறப்படும் பன்னிரண்டு கோட்டைகளுள் கிருட்டிணகிரிக் கோட்டையும் ஒன்று. பண்டு கிருட்டிணசிகி வட்டத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. பெனுகொண்டாவிலிருந்து இப்பகுதிக்கு வத்த செகதேவராயனின் மரபைச் சேர்ந்த, கிருட்டிணராயன் என்பாள் இக்கோட்டையையும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆண்டதால் இவ்வூர் கிருட்டிணகிரி எனப்பெயர் பெற்றது. கிருட்டிணகிரிக் கோட்டை மூன்று பக்கம் செங்குத்தாகவும், மேற்குப் பக்கம் பெரிய பெரிய குன்றுகள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முன்பு இது இராணுவ இன்றியமையாமை மிக்க பகுதியாகத் திகழ்ந்தது. துர்க்கத்திற்கு அருகிலுள்ள பழைய பேட்டை பார்ப்பதற்கு மிகப்பழைமை உடையதாகத் தோன்றுகிறது. முன்பு இப்பகுதியில் பல அலுவலர்கள் தம் குடியிருப்புகளை அமைந்திருந்தனர். ஆனால், இப்போது சின்ன ஏரிக்கு அண்மையில் உள்ள பயணியர் மாளிகையைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. வெடிவிபத்தில் கி. பி. 1801-ஆம் ஆண்டில் இறந்துபட்ட ஆங்கிலப் படைத்தளபதியான என்றி சுமித்து (Captain Henry Smith) முதலில் இம்மாளிகையில் வாழ்த்தானாம். இன்று மாவட்ட மூன்சீப் வழக்கு மன்றம் இடம் பெற்றுள்ள கட்டடமும் கூட, முன்னாளில் படை அதிகாரி ஒருவனின் இருப்பிடமாகத் திகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கிருட்டிணகிரியின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் அறியமுடியவில்லை. இருப்பினும், ஆங்கில-மைசூர்ப் போர்களின் போது இது முக்கியத்துவம் பெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இக்கோட்டையைப் பிடிப்பதற்கு ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகள் தொடக்க காலத்தில் தோல்வியைத் தழுவின. முதல் மூன்று ஆங்கில-மைசூர்ப் போர்களிலும் முக்கிய பங்கு வகித்த இக்கோட்டை, கி.பி. 1792-இல் திப்புவிற்கும் ஆங்கிலேயருக்கும் ஏற்-<noinclude></noinclude> igx8mvzwkdgpc1l02dtmh9n29dirraf பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/575 250 638711 1919605 2026-03-31T01:59:35Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் அவர்கள் இனிமேல் ஒன்றுபட்டுச் செயல்படுவதாக உறுதி அளித்தார்கள். அன்று மாலையில் மதுரை ரேஸ் கோர்ஸ் திடலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|564||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் அவர்கள் இனிமேல் ஒன்றுபட்டுச் செயல்படுவதாக உறுதி அளித்தார்கள். அன்று மாலையில் மதுரை ரேஸ் கோர்ஸ் திடலில் நடைபெற்ற மாநாட்டில் பல இலட்சம் தமிழ் மக்கள் திரண்டு ஈழத் தமிழர்களுக்காக டெசோ சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியைப் பாராட்டி ஆதரவு தெரிவித்தனர். என்.டி.ராமாராவ் மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். டெசோ அமைப்பின் சார்பில் மதுரையிலே மாநாடு என்பதைக் கேள்விப்பட்ட மத்திய அரசு இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது. தமிழக அரசோ திடீரென அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியது. மதுரையிலே வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு பகுகுணா கூறும் போது, “1956 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் குருஷேவுக்கும் புல்கானினுக்கும் கல்கத்தாவில் ஒரு வரவேற்புத் தரப்பட்டபோது நான் பார்த்த கூட்டத்திற்குப் பிறகு அதே அளவு கூட்டத்தை இன்றைக்குத்தான் மதுரையில் பார்த்தேன்” என்றார். 5–5–86 தேதிய எக்ஸ்பிரஸ் ஏடு, “மதுரை நகர வரலாற்றில் அண்மையில் இப்படியொரு பெரிய மாநாடு நடந்ததில்லை. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினரும், தொண்டர்களும் படாதபாடுபட்டனர்” என்று எழுதியது. ‘டெசோ’ மாநாட்டின் வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. 6–5–86 அன்று, டெலோ தலைவர் சபாரத் தினமும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொண்டவில் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டதாக இலங்கையிலிருந்து ஒரு செய்தி வந்து – அது பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா என்ற வேதனை கலந்த உணர்வோடு விசாரிக்கக் கூறினேன். அந்தச் செய்தி உண்மைதான் என்று கூறப்பட்டது. சிறீ சபாரத்தினம் விடுதலைப்புலி இயக்கத்தினரோடு நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்பதை எல்.டி.டி.இ. ஆலோசகர் பாலசிங்கம் சென்னையிலே தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி 18–5–86 அன்று பெரியார் திடலில் டெலோ ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் பண்பாட்டு இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சபாரத்தினம் உருவப் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன். பேசும்போது போராளி இயக்கங்கள் இனியாவது ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.{{nop}}<noinclude></noinclude> 6g24gbkqvwugtl8l77guz6ll7ryjm39 1919633 1919605 2026-03-31T03:54:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|564||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் அவர்கள் இனிமேல் ஒன்றுபட்டுச் செயல்படுவதாக உறுதி அளித்தார்கள். அன்று மாலையில் மதுரை ரேஸ் கோர்ஸ் திடலில் நடைபெற்ற மாநாட்டில் பல இலட்சம் தமிழ் மக்கள் திரண்டு ஈழத் தமிழர்களுக்காக டெசோ சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியைப் பாராட்டி ஆதரவு தெரிவித்தனர். என்.டி.ராமாராவ் மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். டெசோ அமைப்பின் சார்பில் மதுரையிலே மாநாடு என்பதைக் கேள்விப்பட்ட மத்திய அரசு இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது. தமிழக அரசோ திடீரென அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியது. மதுரையிலே வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு பகுகுணா கூறும் போது, “1956 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் குருஷேவுக்கும் புல்கானினுக்கும் கல்கத்தாவில் ஒரு வரவேற்புத் தரப்பட்டபோது நான் பார்த்த கூட்டத்திற்குப் பிறகு அதே அளவு கூட்டத்தை இன்றைக்குத்தான் மதுரையில் பார்த்தேன்” என்றார். 5–5–86 தேதிய எக்ஸ்பிரஸ் ஏடு, “மதுரை நகர வரலாற்றில் அண்மையில் இப்படியொரு பெரிய மாநாடு நடந்ததில்லை. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினரும், தொண்டர்களும் படாதபாடுபட்டனர்” என்று எழுதியது. ‘டெசோ’ மாநாட்டின் வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. 6–5–86 அன்று, டெலோ தலைவர் சபாரத்தினமும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொண்டவில் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டதாக இலங்கையிலிருந்து ஒரு செய்தி வந்து – அது பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா என்ற வேதனை கலந்த உணர்வோடு விசாரிக்கக் கூறினேன். அந்தச் செய்தி உண்மைதான் என்று கூறப்பட்டது. சிறீ சபாரத்தினம் விடுதலைப்புலி இயக்கத்தினரோடு நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்பதை எல்.டி.டி.இ. ஆலோசகர் பாலசிங்கம் சென்னையிலே தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி 18–5–86 அன்று பெரியார் திடலில் டெலோ ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் பண்பாட்டு இயக்கங்களின் சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சபாரத்தினம் உருவப் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன். பேசும்போது போராளி இயக்கங்கள் இனியாவது ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.{{nop}}<noinclude></noinclude> 5h2bhs4pnb9ovikn6xgttoc238rxw5l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/415 250 638712 1919606 2026-03-31T02:04:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்ட உடன்படிக்கையின் விளைவாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நாற்பது ஆண்டுகள் (1834 முடிய) இக்கோட்டையில் படை நிறுத்தப்பட்டிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிணகிரி|387|கிருட்டிணகிரி}}</noinclude>பட்ட உடன்படிக்கையின் விளைவாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நாற்பது ஆண்டுகள் (1834 முடிய) இக்கோட்டையில் படை நிறுத்தப்பட்டிருந்தது. மலையின் உச்சியில் பல மண்டபங்கள் குளங்கள், வெடி மருத்துக் கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள், சையது பாட்சா, சையது அக்பர்-கல்வறைகள் ஆகியன அமைந்துள்ளன. இன்றும் இந்நகர் இராணுவ முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை, பழைய பேட்டையில் இன்றும் பழைய முகம் மதியச் சிப்பாய்களின் மரபினரும் மராத்திய வீரர்களின் மரபினரும் வாழ்த்து வருகின்றனர். மீர்குலாம் அலி என்பவரின் பேரனான மீர் முகம்மது கபிபுல்லா சாகிபு என்பவரிடம் பதினாறாம் லூயி மன்னரால் வழங்கப்பட்ட பதக்கம் ஒன்று உள்ளது. ஒருபக்கம் பதினாறாம் லூயியின் தலையும், மறுபக்கம் அரசி மேரி அண்டாய்னெட்டின் உருவமும் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் கி.பி. 1781-இல் லூயியின் அரண்மனைக்குத் தூது சென்ற திப்புவின் பேராளரான முகம்மது உகமானுடன் சென்ற மீர்குலாம் அலிக்கு வழங்கப்பட்டதாம். கிருட்டிணகிரி வட்டம் பண்டைய நாகரிகத்திற்குப் புகழ்பெற்றது. இவ்வட்டத்தில் உள்ள பர்கூரில் புருசுபுட்டு (Bruce Foote) என்பவர் 1916-இல் புதிய கற்காலக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றினைக் கண்டுபிடித்தார். கொல்லப் பள்ளியிலும், தோகரப் பள்ளியிலும் புதிய கற்காலக் கற்கோடாரிகள் (Neolithie celts) கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிருட்டிணகிரி-ஊத்தங்கரை சாலையில் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நோகரப் பள்ளி மலையடிவாரத்தில், கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகள் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கிருட்டிணகிரி - மகாராசா கடை சாலையில் கிருட்டிண கிரியிலிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள (கொல்லப்பள்ளி) தேஞ்சேரிமலைத்தட்டை மேட்டுச்சியில் (Terrace) புதிய கற்கால மக்களின் கறுப்பு-சிவப்புப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. டாக்டர். பி. நரசிம்மையா அவர்களால் நோகரப்பள்ளியிலும், கொல்லப் பள்ளியிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின் விளைவாகத் தோண்டியெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள், இவர்களது கலையுணர்ச்சியைப் பெரிதும் வெளிப்படுத்துகின்றன. இவ்வட்டத்தில் உள்ள கப்பலவாடியிலும் வரகூரிலும் பல்வகையான புதிய கற்காலக் கற்கருவிகள் பெரிய அளவில் கிடைத்துள்ளதால், இவ்விடங்களிலும் கற்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பது புலனாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துத் தமிழக வரலாற்றில் கிருட்டிணகிரி வட்டம் தனித்ததோர் இடத்தினைப் பெற்றுள்ளது. கிருட்டிணகிரிக்கு 10 கி. மீ. தொலைவில் ‘கிருட்டிணகிரி நீர்த்தேக்கம்’ பொன்னையார் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. இந்நீர்த் தேக்கத்திலிருந்து இரண்டு கால்வாய்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தேக்கத்தின் நீளம் 3,250 அடி ஆகும். இது 2339 அடி மண்ணாலும், 911 அடி கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் 1957-இல் தொடங்கப்பட்டாலும், கி.பி. 1875-ஆம் ஆண்டிலேயே சேலம் ஆட்சித் தலைவராக (District Collector) இருந்த தாமசு அவர்கள் இதற்கான கருத்துருவைத் தீட்டினார். இதற்கான ஏற்பாடுகள் 1948-49-இல் மேற்கொள்ளப்பட்டன. இந்நீர்த் தேக்கத்தின் கொள்ளளவு 2,410 எம்.சி.அடி(M.C.). கிருட்டிணகிரி வட்டத்தில் பரூர் ஏரித்திட்டம் (Barur Tank Project) ஒன்று 4 இலட்ச ரூபாய் செலவில் கி.பி.1887-இல் மேற்கொள்ளப்பட்டு கி.பி. 1891-இல் கட்டிமுடிக்கப்பட்டது. கிருட்டிணகிரியில் சுவாமி சிலைகள் செதுக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குச் செதுக்கப்படும் கற்சிலைகள் தேர்த்தியானவை, எண்ணெய் பிழிதலும், கயிறு தயாரிப்பதும் சரிகை நெசவும், வெல்லம் தயாரித்தலும் இங்குள்ள முக்கியத் தொழில்கள் ஆகும். புஞ்சைப் பயிர்களே இங்கு மிகுதி, பர்கூரில் வடநாட்டில் தயாராகும் துணிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. கிருட்டிணகிரியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்றும் பல மேல்நிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் உள. இங்கு ஊராட்சி ஒன்றியத் தலைமையகமும், துணை மாவட்ட ஆட்சியாளர், வட்ட ஆட்சியாளர் (Tahsildar) துணைக் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாளர், மாவட்ட வேளாண்மை அலுவலர் அலுவலங்களும், பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், தொழிற்பள்ளியும், அரசு மருத்துவமனையும் காவல் நிலையங்களும் உள்ளன. முன்னால் இராணுவ வீரர்கள் சங்கத்தை (Soldiers Club) நிறுவி, கூட்டுறவுச் சிற்றுண்டிச் சாலையும் நிறுவியுள்ளனர். இங்கு மலைப்பகுதியின் குளிரும், சமவெளியின் வெப்பமும் இன்றிச் சம தட்பவெப்ப நிலை உள்ளது. சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்நகரம் அமைந்துள்ளதால் நன்கு வளர்த்து வருகிறது. இங்கிருந்து அதிக அளவில் பீடியும், புனியும் கட்டுக்கட்டாகச் சரக்கு வண்டிகளில் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பாராமகால் கோட்டைகளிலேயே மிகுந்த வேலைப்பாடுகொண்ட கோட்டை கிருட்டிணகிரியே ஆகும். இக்கோட்டையின் சிறப்பையும் அழகிய தோற்றத்தையும் பற்றி இலே பானு (Lo Panu) மிக<noinclude> <b>வா.க. 7 - 25அ</b></noinclude> 2a2ylay917m2f5ltnzgcppxa6o1v56p பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/580 250 638713 1919607 2026-03-31T02:33:20Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவர் மனநிலை பற்றியும் சந்தேகப்பட வேண்டியதாயிருக்கிறது” என்று எழுதியது. 3–7–86 தேதிய ‘ஸ்டேட்ஸ் மெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||569}} {{rule}}</noinclude>கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவர் மனநிலை பற்றியும் சந்தேகப்பட வேண்டியதாயிருக்கிறது” என்று எழுதியது. 3–7–86 தேதிய ‘ஸ்டேட்ஸ் மென்’ ஏடு “கட்சி நடத்தும் திறனை இழந்துவிட்ட ஒரு கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து இழைத்து வரும் தன்மைகளை மத்திய அரசு கண்டும் காணாமலும் கேட்டுக்கொள்ளாமலும் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரண்மனையைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு இடையிலான ஆதிக்கப் போரின் விளைவாகத் தலைமைச் செயலாளரான டி.வி.அந்தோணி உச்சநீதிமன்றத்திடம் வசமாக மாட்டிக்கொள்ள நேர்ந்தது. கடந்த ஒன்பதாண்டுக் காலத்தில் தங்கள் உத்தியோக கௌரவத்தையும் நேர்மையையும் பெரிதனெ மதித்த மூத்த அதிகாரிகள் வெளி மாநிலங்களை நாடிப்போயிருக்கிறார்கள் அல்லது பெரும் கவர்ச்சிகரமான தமது உத்தியோகங்களை விட்டே ராஜினாமா செய்திருக்கிறார்கள். நிர்வாகமே முழுமையாகச் சீர்குலைந்து எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் அதிகாரமும் கூட ஒரேயடியாகச் சரிந்துவிட்டது” என்று எழுதியது. ஐதராபாத்திலிருந்து வெளிவரும் “நியூஸ் டைம்”, “திவால் நிலையிலிருந்து விடுபடாத ஒரு நடிகையைச் சட்டமன்ற மேலவைக்கு நியமனம் செய்ய எம்.ஜி.ஆரே பரிந்துரை செய்துவிட்டு, பிறகு ஒரு வாரத்திற்குள் சட்டமன்ற மேலவையை ஒழித்தது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல காரியங்கள் அண்மைக் காலத்தில் நடந்திருப்பதைப் பார்த்தால் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சரானபோது, மருத்துவ ரீதியில் அவர் அந்தத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உடல்நலம் கெட்டுள்ள முதலமைச்சரால் அரசு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போய்விட்ட நிலையில் ஒரு சிறு அதிகாரக் கும்பல், இரகசிய போலீசார், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் நீங்கலாக வேறுயாரும் அணுக முடியாதநிலையில் அவருடைய உத்தரவுகளில் பல நிறைவேற்றப்படுவதில்லை எனப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்” என்று எழுதியது. புகழ்பெற்ற ஏடான “இல்லஸ்ட்ரேடட் வீக்லி”, “அதிகார லகானைப் பிடிப்பதற்கு முற்றிலும் இயலாதவராகிவிட்ட ஒரு முதலமைச்சரை அதிகாரிகள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறத்தில் அ.தி.மு.க.வில் உள்ள இரு முகாம்களுக்கு இடையே கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. இலஞ்ச ஊழல் புகார்கள் பெருகிவிட்டன. திருத்த முடியாத அளவுக்கு அரசின் புகழ் கெட்டுப் போயிருக்கிறது” என்று எழுதியது.{{nop}}<noinclude></noinclude> g49uch3x3lc9l4m8nzy7ucg81z7xtj6 1919638 1919607 2026-03-31T04:04:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||569}} {{rule}}</noinclude>கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவர் மனநிலை பற்றியும் சந்தேகப்பட வேண்டியதாயிருக்கிறது” என்று எழுதியது. 3–7–86 தேதிய ‘ஸ்டேட்ஸ் மென்’ ஏடு “கட்சி நடத்தும் திறனை இழந்துவிட்ட ஒரு கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து இழைத்து வரும் தன்மைகளை மத்திய அரசு கண்டும் காணாமலும் கேட்டுக்கொள்ளாமலும் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரண்மனையைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு இடையிலான ஆதிக்கப் போரின் விளைவாகத் தலைமைச் செயலாளரான டி.வி.அந்தோணி உச்சநீதிமன்றத்திடம் வசமாக மாட்டிக்கொள்ள நேர்ந்தது. கடந்த ஒன்பதாண்டுக் காலத்தில் தங்கள் உத்தியோக கௌரவத்தையும் நேர்மையையும் பெரிதனெ மதித்த மூத்த அதிகாரிகள் வெளி மாநிலங்களை நாடிப்போயிருக்கிறார்கள் அல்லது பெரும் கவர்ச்சிகரமான தமது உத்தியோகங்களை விட்டே ராஜினாமா செய்திருக்கிறார்கள். நிர்வாகமே முழுமையாகச் சீர்குலைந்து எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் அதிகாரமும் கூட ஒரேயடியாகச் சரிந்துவிட்டது” என்று எழுதியது. ஐதராபாத்திலிருந்து வெளிவரும் “நியூஸ் டைம்”, “திவால் நிலையிலிருந்து விடுபடாத ஒரு நடிகையைச் சட்டமன்ற மேலவைக்கு நியமனம் செய்ய எம்.ஜி.ஆரே பரிந்துரை செய்துவிட்டு, பிறகு ஒரு வாரத்திற்குள் சட்டமன்ற மேலவையை ஒழித்தது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல காரியங்கள் அண்மைக் காலத்தில் நடந்திருப்பதைப் பார்த்தால் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சரானபோது, மருத்துவ ரீதியில் அவர் அந்தத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உடல்நலம் கெட்டுள்ள முதலமைச்சரால் அரசு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போய்விட்ட நிலையில் ஒரு சிறு அதிகாரக் கும்பல், இரகசிய போலீசார், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் நீங்கலாக வேறுயாரும் அணுக முடியாதநிலையில் அவருடைய உத்தரவுகளில் பல நிறைவேற்றப்படுவதில்லை எனப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்” என்று எழுதியது. புகழ்பெற்ற ஏடான “இல்லஸ்ட்ரேடட் வீக்லி”, “அதிகார லகானைப் பிடிப்பதற்கு முற்றிலும் இயலாதவராகிவிட்ட ஒரு முதலமைச்சரை அதிகாரிகள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு புறத்தில் அ.தி.மு.க.வில் உள்ள இரு முகாம்களுக்கு இடையே கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. இலஞ்ச ஊழல் புகார்கள் பெருகிவிட்டன. திருத்த முடியாத அளவுக்கு அரசின் புகழ் கெட்டுப் போயிருக்கிறது” என்று எழுதியது.{{nop}}<noinclude></noinclude> sww6jhm94kydcw65g36cb67kx9zvmzd கலைஞர் கடிதம் 8 0 638714 1919608 2026-03-31T03:12:12Z Booradleyp1 1964 "<pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="1" to="14" fromsection="" tosection="" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919608 wikitext text/x-wiki <pages index="கலைஞர் கடிதம் 8.pdf" from="1" to="14" fromsection="" tosection="" /> ee6cgh19buaraamorjf7t9sblpv8xzh 1919611 1919608 2026-03-31T03:17:29Z Booradleyp1 1964 1919611 wikitext text/x-wiki {{நீக்குக|தவறுதலாக உருவக்கப்பட்டுவிட்டது}} qhvu19tkp6e1idx8zzr68y4k0z5sgc6 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/205 250 638715 1919621 2026-03-31T03:37:03Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும் அனைவருமே இந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் முன் கை கட்டி நிற்கிறார்கள். கருநாடக முதல்வராகப் போகும் குமாரசாமி, அவசர அவசரமாக திருவரங்கம் கோயிலுக்கு ஓடி வருகிறார். கடவுள்களிலேயே 'நட்சத்திரச் செல்வாக்குப்' பெற்றவன் திருப்பதி ஏழுமலையான். இந்தக் கோயில் நிர்வாகம் பெரும் வணிக நிறுவனமாக செயல்படுகிறது. 'இந்த திருப்பதி ஏழுமலையான் வர்த்தகக் கம்பெனி' குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சகராகும் உரிமை வைகாசண ஆகமப் பரம்பரையைச் சார்ந்த நான்கு குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கொலப்பள்ளி குடும்பம், பைடிப் பள்ளி குடும்பம், பெத்திண்ட்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் என்று நான்கு வைணவப் பார்ப்பன குடும்பங்கள் இந்த உரிமைகளைக் காலங்காலமாக தங்கள் வசம் வைத்துள்ளன (இதைக் கேள்விக் கேட்க எவரும் தயாராக இல்லை; ஆனால் குடும்ப வாரிசு அரசியலை மட்டும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எந்த வாரிசு அரசியலும் வாரிசுரிமையும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்) திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இதனால் அர்ச்சர்கள் ரமண தீட்சலு, நாராயணா தீட்சலு, நரசிம்மா தீட்சலு ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதை அர்ச்சகர்கள் ஏற்க மறுத்தனர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நிலை வந்தால் அதை ஏற்றே தீர வேண்டும். ஆனால் அர்ச்சகர்கள் 'ஆண்டவன் அடியார்கள்' என்பதால் 'அவாள்' வைத்தது தான் சட்டம்! பணி ஓய்வுக்கான உத்தரவை வாங்க மறுத்ததால் அர்ச்சகர் ரமண தீட்சலு வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவில் 'நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்' என்ற உத்தரவை ஒட்டினர். எல்லாம் 'ஏழுமலையான் உத்தரப்படித் தான் நடக்கிறது' என்று நம்புவதற்கு அர்ச்சகர்கள் தயாராக இல்லை. ஏழுமலையான் நம்பிக்கை என்பது பக்தி வியாபாரத்துக்கான 'மூலதனம்' என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா? ஏழுமலையானிடம் முறையிடவும் அவர்கள் தயாராக இல்லை. திருப்பதி தேவஸ்தான முடிவை எதிர்த்து தங்கள் 'அர்ச்சகர் அதிகாரத்தை' உறுதிபடுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சியினரைப் பிடித்தார்கள். பா.ஜ.க.வினரும் ஏழுமலையானின் முடிவு அப்படி இருந்தால் ஏற்றுக் கொள்ள<noinclude>{{nop}}{{rv|1391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1391'''}}}}|{{left|{{larger|'''1391'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 55a7xiwnzc0tel3mtqkw37zunhig34m பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/206 250 638716 1919622 2026-03-31T03:38:20Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>வேண்டியதுதானே என்று கூறாமல் களத்தில் இறங்கினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து உதவினர். திருப்பதி தேவஸ்தானம் எடுத்த கட்டாய ஓய்வு உத்தரவுக்கு எதிராகப் பேட்டி அளித்தனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டில் திருப்பதி தேவஸ்தானம் செயல்படுகிறது. உடனே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ‘ஆந்திரா பிராமின் பரிஷத்' என்ற பார்ப்பன அமைப்பின் தலைவருமான வெமூரி ஆனந்த் சூர்யா என்பவர் கலகம் செய்யும் அர்ச்சகர்களைப் பாரதிய ஜனதா கட்சி திரைமறைவில் இயங்குகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர்களாக அதே பரம்பரையைச் சார்ந்த அதாவது கொல்லப்பள்ளி குடும்பத்தைச் சார்ந்த வேணுகோபால் தீட்சலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகராகும் உரிமையுள்ள அதே பார்ப்பன குடும்பங் களைச் சார்ந்த மேலும் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்து 32 பார்ப்பனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பார்ப்பனக் குடும்பப் பரம்பரைக்குள்ளேயே இப்போது அர்ச்சகர் பதவிக்கு குடுமிபிடி சண்டைகள் நடக்கின்றன. இவர்கள் 'ஏழுமலையானைத்' தூக்கி எறிந்து விட்டு அரசியல் அதிகாரத்திடம் சரணமடைந்துள்ளனர். இப்போது 'தெலுங்கு தேசம் பாரதிய ஜனதா’ அணிகளில் அடைக்கலம் புகுந்து கொண்டு தங்கள் சண்டைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறகும் பார்ப்பன பரம்பரை ஆதிக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது. கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது என்று இங்கே இந்து முன்னணி கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அர்ச்சகர்கள் அரசியலுக்குள் புகுந்து கொண்டு அதிகாரப் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன பதில்? இவையெல்லாம் ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கிறதா? இதற்குப் பிறகும் அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்று கூற இவர்களுக்கு தகுதி இருக்கிறதா? {{Right|-'''புரட்சிப் பெரியார் முழக்கம் 24.05.2018'''}}<noinclude>{{nop}}{{rv|1392 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1392'''}}}}|{{left|{{larger|'''1392'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 50yvs8qb2luiabdam0n6m7q3c9xuwdi பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/207 250 638717 1919623 2026-03-31T03:39:26Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி</b>}}}} {{li|மோ|2em}}டி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு - காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் வங்கிப் பணப் பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு: மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை. இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி அரசுஇந்த இரண்டு திட்டத்தையும் இணைத்து சமக்ரா சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்தது. அதனால், ஒரே பட்ஜெட்டாக வெளியானது. இதன் காரணமாக கல்விக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகக் குறைவாக மாறியது. கடந்த பத்தாண்டுகளில் 2018-19ஆம் ஆண்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தான் மிகக் குறைவானது. வெறும் 3.5சதவீதம் தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு மாநிலத்தில் பின்பற்றி வந்த கல்விக் கொள்கையிலும் தலையீடு செய்தது மோடி அரசு. அதனால் பெரும்<noinclude>{{nop}}{{rv|1393 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1393'''}}}}|{{left|{{larger|'''1393'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> r8xfvbbyicnuzkjcnazhavshobdtm8q பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/208 250 638718 1919624 2026-03-31T03:40:52Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பிரச்சினைகள் உருவானது. மோடி அரசின் இந்தத் தலையீட்டால் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்ட கல்விப் பட்டியல் மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்ற குரல் ஓங்கியிருக்கிறது. தமிழகத்தில் இது தேர்தல் அறிக்கையாகவும் கூட மாற்றப்பட்டிருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் ஆதாரை ஆவணங்களில் இணைக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவினால் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. மருத்துவத் துறையில் நீட் கட்டாயமாக்கப் பட்டதால் தமிழகம் இந்நாள் வரை பெற்று வந்த வளர்ச்சியையே இழக்கும் நிலை ஏற்பட்டது. அனிதா போன்ற மாணவிகளின் எதிர்காலமும் பறி போனது. கல்வி நிலையங்களிலும் நூல்களிலும் இந்துத்துவா பரப்புரை: டெல்லியில் உள்ள குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் செமஸ்டர் சட்டப் படிப்பில் இப்படி ஒரு கேள்வி. அஹ்மத் ஒரு முஸ்லிம்; இந்துக்களான ரோஹித், துசார், மனவ் மற்றும் ராகுல் இருக்கும் போதே சந்தையில் மாட்டை வெட்டிக் கொல்கின்றான். இப்போது அஹ்மத் செய்தது குற்றமா? இதற்கான தொடக்கம் பா.ஜ.க. ஆட்சி யமைக்கும்போதே தொடங்கப்பட்டது. இந்தியாவில் பாடத் திட்டங்களை வடிவமைக்கும் குழு தொடங்கி எல்லாவற்றையும் இந்துத்துவாவின் பக்கம் நிறுத்தியிருக்கிறது பா.ஜ.க. 2013இல் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பாடப் புத்தகங்களைத் திருத்தம் செய்யும் குழுவை மாற்றியமைத்தார்கள். இதனைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் கூறும்போது, "சென்ற முறை அமைத்த குழுவில் சில சங் உறுப்பினர்கள் யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இம்முறை தேர்ந்தெடுக்கப்படும் குழு உறுப்பினர்கள் அனைவருமே சங் அமைப்பைச் சார்ந்தவராகத் தான் இருப்பார்கள்". இராஜஸ்தானில் 2016க்கு முன் மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்த ஒரு கதை. "அஜ்மீர் நகரத்தின் சிறப்பை இரு மாணவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். குருமீத் கூட்டம் நிறைந்த இரயிலில் ஏறி அஜ்மீர் வருகிறான். அவனது நண்பன்<noinclude>{{nop}}{{rv|1394 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1394'''}}}}|{{left|{{larger|'''1394'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 7dyrjt8cak5bcjn1icu34p83v3brdgt பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/209 250 638719 1919626 2026-03-31T03:42:46Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>ரஜாக் அவனை அழைத்துக் கொண்டு மொய்னுதீன் சிஸ்தி தர்காவிற்குச் செல்கிறான். தர்காவில் வருடா வருடம் நடக்கும் உர்ஸ் விழாவைப் பற்றி குருமீத்திற்கு சொல்கிறான். அடுத்ததாக தாராகர் கோட்டைக்கு செல்கிறார்கள். அங்கே இராஜபுத்திர அரசர் பிரத்விராஜ் சௌகான் நினைவு சின்னத்தைப் பார்க்கிறார்கள். அனா சாகார் ஏரிக்கு வரும்போது சோர்வடைந்து வேறு எங்கும் செல்லாமல் திரும்புகிறார்கள்." தற்போது புதிய பாடத் திட்டத்தில், மூன்றாம் வகுப்புப் பாடத்தில் வரும் அதே கதையில்: "அதிலும் குருமீத் நெரிசல் மிகுந்த இரயிலில் வந்து அஜ்மீர் நகரில் இறங்குகிறான். இருவரும் அந்த தர்காவிற்கு செல்கிறார்கள். ஆனால் உர்ஸ் விழாவைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லை. தர்காவிற்கு அடுத்ததாக தாராகர் கோட்டைக்குச் செல்கிறார்கள். அங்கு, இந்த பாரத நாட்டை ஊடுருவ முயன்று முகம்மது கோரி என்ற முஸ்லிம் மன்னனைத் தோற்கடித்த இராஜபுத்திர அரசன் பிரத்விராஜ் சௌகானின் நினைவு சின்னத்தைச் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, இந்து மத யாத்திரைத் தலமான புஷ்கர் நகருக்குச் செல்கிறார்கள். அங்கே ரஜாக், குருமீத்திற்கு பிரபலமான பிரம்மா கோயிலையும், மகாபாரத வீரர்களான பாண்டவர்களால் கட்டப்பட்ட ஐந்து நீர்த் தேக்கங்களையும் சுற்றிப் பார்த்தார்கள்" என்று முடிகிறது கதை. இந்தப் புதிய பாடத் திட்டத்தின் நோக்கம், படிக்கும் மாணவர்கள் முழுக்க இந்து கலாச்சாரங்களை மட்டுமே படிப்பவர்களாகவும் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இந்துத்துவாவிற்கு பணிந்து வாழ்பவர்களாகவுமே வாழ்ந்திட வேண்டும். அப்படி இல்லாதவர்கள் இந்தியாவைக் கொள்ளை யடித்த முஸ்லிம் மன்னர்களின் வாரிசுகள் என எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும் என்பதே. இந்தப் புதுப்பித்த பாடத் திட்டத்தில் மாற்றப்பட்ட அம்சங்களில் சில: கணவன் இறந்தால் மனைவி தீயில் இறங்கி உயிரை விடும் சதி போன்ற நடவடிக்கைகள் அரசு நிகழ்த்தும் ஒழுங்கு விதிமுறைகள் போலானது என்று கூறப்பட்டிருக்கிறது. பாடப் புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் தேசியவாதத்தைப் பேசுவதாகவும், இராணுவ வீரர்களிடம் கேள்வி கேட்பது மரியாதைக் குறைவானது என்றும் பேசுகிறது. {{nop}}<noinclude>{{nop}}{{rv|1395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1395'''}}}}|{{left|{{larger|'''1395'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 6zlbntqxllnxallpgb5mq49ihgqrjl7 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/210 250 638720 1919643 2026-03-31T04:50:57Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>6ஆம் வகுப்புப் பாடத்திலுள்ள ஒரு கதை, தடை செய்யப்பட்ட சதி பழக்கம் சரியானது என்ற போர்வையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கதையில், "சிறிய பகுதியை ஆட்சி செய்த அரசன் சுராவத். டெல்லியில் இருந்து படையெடுத்து வரும் பாதுஷாவை எதிர்க்கப் போகும்போது ராணி அவரைத் தடுத்து, சதியின் பெருமையைப் பற்றி சொல்கிறார். அதனால் தன் தலையை அறுத்து அந்த இரத்தத்தின் மூலம் கோயிலைச் சுத்தம் செய்கிறார் ராணி. பிறகு அரசன் ராணியின் முடியை மாலையாகக் கழுத்தில் சுற்றி ராணியின் தலையைப் பதக்கமாக அணிந்து கொண்டு போருக்குப் போகிறார். இப்படியான கதைகளைப் பாடத்தில் சேர்ப்பதன் மூலம் தங்களது சனாதன தர்மத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைமுறையை உருவாக்க மாணவர்களைப் பழக்க நினைக்கிறார்கள். 4ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் ஆண்கள் அனைவரும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களாகவும், பெண்கள் குடங்களில் தண்ணீர் நிரப்புபவர்களாகவும், சமைப்பவர்களாகவும் சித்திரங்களின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது. முதலாம் வகுப்புப் பாடத்திலேயே, மொழியின் எழுத்துக்களை சொல்லித் தர வேண்டிய இடங்களில் இந்து மத அடையாளங்களைக் கொண்ட வார்த்தைகள் மட்டுமே கையாளப் பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்புப் பாடத் திட்டத்தில், பசு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைக் கூறும்போது, ஞானம், வலிமை, உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வளமை என்பதைக் குறிப்பதாகவும் அதனால் குழந்தைகள் பசுவுக்கு சேவை செய்யவும், பாதுகாக்கவும் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. எட்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில், "பசுப் பாதுகாப்பில் கிராம முன்னேற்றம்" எனும் தலைப்பில் பாடமே இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்திலேயே முதல் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சோம்நாத் கோயிலைத் திரும்பக் கட்டமைத்ததில் உள்ள மிகப் பெரும் பங்களிப்பைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அதைப்போல் 3, 4, 5ஆம் வகுப்பு சுற்றுச் சூழல் அறிவியல் பாடத்தில் நமது நாட்டின் பெருமை என்று 15 தலைவர்கள் படங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. {{nop}}<noinclude>{{nop}}{{rv|1396 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1396'''}}}}|{{left|{{larger|'''1396'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 11jqdvesvovds8erh9paqorjf46sfgh பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/211 250 638721 1919644 2026-03-31T04:51:45Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம், சாதி அமைப்பின் வரலாற்றை மூடி மறைக்கும் விதமாக ஒரு பாடத்தைக் கொண்டிருக்கிறது. அதில், “தொடக்கத்தில் சாதி அமைப்பானது மிக சிறப்பானதாக இருந்தது. சாதி, அவரவர் தொழில்களைச் சார்ந்ததே தவிர பிறப்புடன் சம்பந்தப்பட்டதல்ல. சாதிகளுக்கு இடையில் குடிநீர், உணவு பகிர்ந்து கொள்ள திருமண உறவை வைத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. அதனால் தீண்டாமைக்கு இங்கு இடம் இல்லை" என்றும் கூறுகிறது. 3ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களின் தொடக்கத்திலேயே, தேச பக்தி என்ற பாடம் அல்லது பாடலைக் கொண்டதாகத் தான் அமைந்திருக்கிறது. 7ஆம் வகுப்பில் உள்ள ஆங்கில பாடப் புத்தகத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் கொண்ட தொலைத் தொடர்பு பற்றி கூறும்போது நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இடம் பெற்றுள்ளது. 4ஆம் வகுப்பில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகத்தில் இந்திய அரசின், கங்கா திட்டமானது மிக சிறப்பானது. இதன் மூலம் கங்கை மீண்டும் நிரந்தரமாக சுத்தப்படுத்தப் படும் என்று சொல்லப்பட் டிருக்கிறது. (ஆனா கங்கை மோடி அரசின் கீழ் தான் மிக அசுத்தமான நிலைக்கு சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது) புதுப்பிக்கப்பட்ட புத்தகங்களின் அனைத்து பகுதிகளிலும், இந்துக்களை மட்டும் முதன்மைப் படுத்தும் கருத்துகளும் பா.ஜ.க.வின் ஆட்சி சிறப்புகள் என்ற பெயரில் அரசின் திட்டங்கள் பற்றியும் ஆங்காங்கே கூறப்பட்டிருக்கிறது. (ஆதாரம் : ஸ்க்ரால், 14.11.18) மோடி பொறுப்பேற்றப் பிறகு "இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை" நிறுவனத்தின் தலைவராக சுதர்சன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய மிகப் பெரும் அனுதாபி. இவர் பொறுப்பேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த மூன்று பேரை இந்த கவுன்சிலுக்குள் பணியமர்த்தினார். இந்தியாவின் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மிகப் பெரும் பங்கு இந்த கவுன்சிலுக்கு இருக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு ஏற்பட்ட பின்பு, மகாபாரதம், இராமாயணத்தை ஆய்வு செய்து புத்தகங்களில் வரலாற்றுப் பாடமாக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். (ஃபர்ஸ்ட்போஸ்ட்,<noinclude>{{nop}}{{rv|1397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1397'''}}}}|{{left|{{larger|'''1397'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> shfipgrbqr49lf8snezfomiy5rhm0t9 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/212 250 638722 1919645 2026-03-31T04:55:04Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>ஜனவரி 2015) மோடி அரசின் உதவியுடன் சங்பரிவார அமைப்புகள் கல்வி பாடப் புத்தகங்களில் வரலாற்றைத் திரித்து தங்களைக் கதாநாயகனாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். இதற்காக, கல்வி நிலையங்களையும், நாட்டின் கல்வி அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. மோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர் மோடி 2014ஆம் ஆண்டு, காஷ்மீருக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையோடு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆட்சிக்கு வந்த பிறகு மோடியின் முதல் காஷ்மீர் வருகைக்கே காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க., மெஹ்பூபா முஃப்தி கட்சியான பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக ஆ ட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டங்களும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமானதால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற மாநில அரசு கலைக்கப்பட்டு காஷ்மீரில் 2018ஆம் ஆண்டு கவர்னர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 2015ஆம் ஆண்டு காஷ்மீரில் புர்கான் வானி இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் இராணுவத்தினரால் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. இதில் பல்லாயிரம் பேர் குழந்தைகள் உட்பட தங்கள் பார்வையை இழந்தார்கள். தங்கள் எதிர்காலத்தை இழந்தார்கள். காஷ்மீரிகள் நாட்டின் இரண்டாம் தர குடிமக்களை விட குறைவான நிலையில் நடத்தப்பட்டனர். இந்த அடக்குமுறைகள் இயல்பாகவே இந்தியாவை அவர்களிடமிருந்து அந்நியமாக்குகிறது. இதனைக் காஷ்மீரிகள் செய்யவில்லை. இந்திய அரசியல்வாதிகள் இதனைக் கட்டமைக்கிறார்கள். இதனாலேயே முன்னால் இருந்த நிலையை விட அதிகமாக காஷ்மீர்கள் சிலர் பாகிஸ்தானின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள். மோடியின் ஆட்சியின் கீழ் காஷ்மீர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் காஷ்மீர் தனது சுதந்திரத்திற்கான குரலை உயர்த்தும்போது பேச்சு வார்த்தையை நடத்த வேண்டிய இடங்களில் ஆயுதங்களை உபயோகித்து அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் காஷ்மீரி களின் ஆஷாதி (சுதந்திர) முழக்கம் குறையாமல் உயர்ந்துகொண்டே வருகிறது. 2014ஆம் ஆண்டு 583ஆக இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள், 2015இல் 405, 2016இல் 449, 2017இல் 971, 2018இல் 1432<noinclude>{{nop}}{{rv|1398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1398'''}}}}|{{left|{{larger|'''1398'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> a98sqqz4n72vnrfdyrbbds7rnhnsnq1 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/213 250 638723 1919646 2026-03-31T04:55:56Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>என அதிகமாகிக் கொண்டேதான் போகின்றதே ஒழிய குறைய வில்லை. அடக்குமுறைகள் காஷ்மீரில் பிணங்களை உருவாக்குமே தவிர அமைதியைத் தராது. அதனை மோடி அரசு உணரவில்லை. மோடி ஆட்சியின் கீழ் வங்கி பரிமாற்றம்: மோடியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் குறைந்தபட்ச சேமிப்பு இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கலாம் என கொண்டு வரப்பட்ட நடைமுறையின்கீழ் எப்போதும் இல்லாத அளவுக்கு வங்கி கணக்குகள் அதிகமாகியது. ஆனால் கணக்கு தொடங்கப்பட்டதோடு சரி, அந்த வங்கி கணக்குகளில் எந்தப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த வங்கிக் கணக்குகள் மூலம் வங்கிகளுக்கு எந்த இலாபமும் இல்லை. அது மட்டுமல்ல, ஜந்தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் பண மோசடி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த வங்கி கணக்குகள் பண மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. யூனியன் வங்கியில் உள்ள ஒரு ஜன்தன் வங்கி கணக்கில் 93.82 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், 20 இலட்சம் வங்கி கணக்குகளுக்கு மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் ஜன்தன் வங்கி கணக்கை உபயோகித்து பண மோசடி நடைபெற்றதற்கான சான்று. மக்களின் பயன்பாட்டில் வங்கி பரிமாற்றத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி போன்ற சில வங்கிகள் குறைந்தபட்ச தொகையாக 1000 முதல் 3000 வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணத்தை எடுக்கும்போதும் அதற்கும் தனி கட்டணம் விதிக்கிறது. இந்த நடைமுறை மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. {{Right|'''புரட்சிப் பெரியார் முழக்கம் 02.05.2019'''}}<noinclude>{{nop}}{{rv|1399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1399'''}}}}|{{left|{{larger|'''1399'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 9mchy1eqg6a5b8jf618ns4kys3p3xkp பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/214 250 638724 1919647 2026-03-31T04:57:05Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டில் மழை பெய்வதற்காக யாகங்கள் வருண பகவானை வேண்டும் வேதச் சடங்குகள் - மழை பெய்விப்பதற்கான அமிர்த வர்ஷினி இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு அற நிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு பூணுலை உருவிக் கொண்டு புரோகிதர் கூட்டம் ஒவ்வொரு கோயிலாக யாகம் நடத்தக் கிளம்பிவிட்டது. மழை கொட்டப் போகிறதோ இல்லையோ, புரோகிதக் கூட்டத்துக்கு வருமானம் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் ‘வானுலக தேவர்களை' மகிழ்விக்கிறோம் என்று மக்களை ஏமாற்றி உருவாக்கிய வேத சடங்குகள் 2019ஆம் ஆண்டிலும் மதச்சார்பற்ற ஆட்சி நடத்த வேண்டிய அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு அரசு நிதியே செலவிடப்படுகிறது என்றால் நாட்டின் பண்பாட்டு அரசியல் ஆதிக்கம் இப்போதும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களிடமே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 'தமிழர் கலாச்சாரம்', 'தமிழர் பண்பாடு' - தமிழர் அடை யாளத்தைக் காப்பாற்ற வந்திருக்கிறோம் என்று கிளம்பி மேடைதோறும் 'வீர வசனங்களைப்' பேசி வரும் 'சுத்த சுயம் பிரகாசத்' தமிழர்கள் இந்தப் பார்ப்பன சடங்குகள் பற்றி எந்த ஒரு எதிர்ப்புக்கூட தெரிவிக்கவில்லை. பெரியார் இயக்கங்கள் மட்டுமே இதை எதிர்த்து வருகின்றன. மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாடு அரசு 'தமிழ் அன்னைச் சிலை' வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மொழியை பாலின அடையாளத்துக்கு உள்ளாக்கி, அதை சிலையாக்கி வழிபடும் தெய்வமாக மாற்றுவது என்பதெல்லாம் தமிழுக்கோ தமிழருக்கோ பெருமை சேர்ப்பது ஆகாது. தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்கவும், தமிழ் வழிக் கல்வியைப் பரப்புவதற்கான ஆக்கபூர்வ<noinclude>{{nop}}{{rv|1400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1400'''}}}}|{{left|{{larger|'''1400'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> letn8kfypvyopgx2k93mdu84pqd4a8x பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/215 250 638725 1919648 2026-03-31T04:58:18Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>முயற்சிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதும், அதை நோக்கி மக்கள் ஆதரவைத் திரட்டுவதும், தமிழ் வழியில் படித்தால் எதிர்கால வாழ்க்கைக்கான உறுதிப் பாட்டை உருவாக்குவதுமே தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆற்றும் உண்மையான தொண்டு. இப்போது அந்தத் தமிழ் அன்னைச் சிலையை வடிவமைப்பதிலும் வேதகால பார்ப்பனியம் நுழைந்துவிட்டது. இந்தச் சிலை அமைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பது 'பூம்புகார்' என்ற அரசு நிறுவனம். சிலை அமைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்த அரசு நிறுவனம், "தமிழ் அன்னைக்குப் பளிங்குக் கற்கள், ஃபைபர் போன்றவற்றிலும் வேதகால முறைப்படியும் சிலை செய்யலாம்" என்று அறிவித்திருக்கிறது. வேதகால பிராமண முறைப்படி (Vedic Brahminism) சிலை செய்யப்பட வேண்டும் என்று அரசு நிறுவனமான பூம்புகார் அதற்கான ஒப்பந்தப் புள்ளியில் (டெண்டர்) குறிப்பிட்டுள்ளது. சிலைகள் வடிவமைப்பதில் உலகப் புகழ் வாழ்ந்த தமிழர்களான சிற்பிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "கல் சிற்பங்களுக்கு பெயர் போன தமிழ்நாட்டில், உலகம் முழுதும் சென்று சிற்பங்களை வடித்துத் தரும் கல் சிற்பிகள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு அறிவிப்பு தமிழர் சிற்பக் கலையை அவமதிக்கிறது" என்று மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி பேராசிரியர்கள் மனம் குமுறி இருக்கிறார்கள். ஃபைபர், பளிங்குகளில் சிலை செய்வதற்கு வடநாட்டுக்காரர்களையே இறக்குமதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு சிற்பக் கலைஞர்களுக்கு ‘பைபரிலும், பளிங்குகளிலும்' சிலை செய்யத் தெரியாது; கல்லில் சிலை வடிவமைப்பதே தமிழர் மரபு என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது பற்றிய விரிவான பேட்டிகளை 'ஜூனியர் விகடன்' (15.5.2019) இதழ் வெளியிட்டிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மாஃபா பாண்டியராஜன் என்ற ஆர்.எஸ்.எஸ். பேர்வழி, 'பளிங்கு மற்றும் பைபர் சிலையும் வேதமரபும்' தமிழ்க் கலாச்சாரம் தான் என்று நியாயப்படுத்தியிருக்கிறார். வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனிய கொடுங்கோல் ஒடுக்குமுறை இப்போதும் தொடருகிறது; தமிழ்நாட்டிலேயே இந்த நிலையா? அதுவும் தமிழ்த் தாய்க்கான சிலை வேத பார்ப்பனிய முறையில் அமைப்பது தமிழுக்கு அவமானம் இல்லையா? தமிழைப் பழிக்கும் வேத-பார்ப்பன சடங்குகளை எதிர்ப்பதற்கு 'நாங்களே<noinclude>{{nop}}{{rv|1401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1401'''}}}}|{{left|{{larger|'''1401'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> gcw2p9f1hkva8zpxxlp3r8zmb0io0n9 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/216 250 638726 1919649 2026-03-31T04:58:54Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தமிழருக்கான போராளிகள்' என்று உரிமை கோரும் இயக்கங்கள் ஏன் வாயை மூடிக் கொள்கின்றன? {{Right|'''புரட்சிப் பெரியார் முழக்கம் 16.05.2019'''}}<noinclude>{{nop}}{{rv|1402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1402'''}}}}|{{left|{{larger|'''1402'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 9cvhkbpwy5wcpqs89m1yslpayhymv4u பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/217 250 638727 1919650 2026-03-31T05:00:51Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>பார்ப்பன - மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்</b>}}}} {{li|த|2em}}னிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி- இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். 'மோடியே - இந்தியா' என்ற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னணி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இ பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு இடங்கள் கிடைப்பது இல்லை, இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்ற மோடியின் வாதப்படி பார்த்தால் அதே இந்தியாவில் மோடியின் இந்தியாவை மறுத்துள்ள வாக்குகள் 56.14 சதவீதமாகும் என்பதையும் அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பல முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 5 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் மக்கள் சந்தித்த நெருக்கடிகளை முன்வைத்து வாக்குகளைக் கேட்டார். குறிப்பாக தமிழ்நாட்டில் ராகுல்காந்தி முன்வைத்த கருத்துக்களைப் பாராட்டி வரவேற்க வேண்டும். பெரியாரின் நூல்களை<noinclude>{{nop}}{{rv|1403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1403'''}}}}|{{left|{{larger|'''1403'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> flxayek8wy5oc4zhid9a8oko8yc56e3 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/218 250 638728 1919651 2026-03-31T05:01:38Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>மோடிக்கு அனுப்பி வைக்கத் தயார்; அதை அவர் படிக்க வேண்டும் என்று பேசியதோடு தென் மாநிலங்களை மோடி ஆட்சி புறக்கணிப்பதைச் சுட்டிக்காட்டியும் கல்வி உரிமையை மாநிலங்களுக்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்தார், கேரளாவில் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஆனால் உ.பி.யில் அமேதி தொகுதி அவரைக் கைவிட்டுவிட்டது. தென்னாடு அவரை அரவணைத்துக் கொண்டது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் பாஜகவின் எதிர்ப்பு அணியை நாடு முழுவதும் ஒன்று திரட்டும் முயற்சிகளில் முனைப்புக் காட்ட வில்லை. குறிப்பாக உ.பி., பீகார் மாநிலங்களில் எதிர்ப்பு அணிகளின் பிளவை பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. மக்கள்ப் பிரச்சினைகளைப் பேசாமல் தவிர்த்து தேசம் - தேசப்பாதுகாப்பு என்ற தேசிய வாதத்தை முன்வைத்து மோடி பரப்புரை செய்தார். மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் எங்கே போனார்கள் என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு மோடி எழுப்பியுள்ள கேள்வி மிக மிக ஆபத்தானது. இந்தியாவில் மதச்சார்பின்மையைப் பேசுவதே தேசியத்துக்கு எதிரானது என்ற மோடியின் முழக்கம் இந்துப் பார்ப்பனியமே இந்தியாவின் அடையாளம் என்ற அபாய அறிவிப்பதாகும். அடுத்தடுத்து நிகழப்போகும் இந்தப் பார்ப்பனிய ஒடுக்குமுறைகளைச் சந்திப்பதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும். தமிழ்நாடு இந்துப்பார்ப்பனிய சிந்தனை யோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரியார் ஆழ உழுது விதைத்து விட்டுப் போன சமூகநீதி மண் என்பதை தேர்தல் முடிவுகள் இந்தியா முழுமைக்கும் கம்பீரமாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி மதவாதக் கூட்டணியை முறியடித்து மகத்தான சாதனையை நிகழ்த்தி முடித்திருக்கிறது என்றாலும் மோடி எதிர்ப்பு உணர்வைத் தமிழகத்தில் ஆழமாக விதைத்ததில் பெரும் பங்காற்றியது தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்கள்தான் என்ற உண்மையை மறுத்துவிடமுடியாது. மதவாதத் திணிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வடநாட்டார் திணிப்பு, கல்வி உரிமைப் பறிப்பு, நீட் திணிப்பு களுக்கு எதிராக தமிழகத்தில் இயக்கங்கள் களத்தில் மக்களைத் திரட்டிப் போராடின, அரசின் கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டன. தமிழ்நாட்டு வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்தும்- மீத்தேன், ஹைட்ரோ கார்பன்<noinclude>{{nop}}{{rv|1404 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1404'''}}}}|{{left|{{larger|'''1404'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 907fm8md3k02bxeyxgq7tznqplcania பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/219 250 638729 1919652 2026-03-31T05:02:32Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>திட்டங்களை எதிர்த்தும் இயக்கங்களோடு இணைந்து மக்களும் வீதிக்கு வந்து போராடினார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தினால் 13 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். மாநில உரிமை, இந்துத்துவ எதிர்ப்பை முன்வைத்து இயக்கங்கள் நடத்திய போராட்டங்களே தமிழகத்தில் மோடி அலை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது. கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட உறுதியான பாஜக எதிர்ப்பு, கூட்டணிக் கட்சிகளிடம் காட்டிய அரவணைப்பு, தீவிரமான பரப்புரை, மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடி வாக்கு சேகரித்த அணுகுமுறை மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆனாலும் திமுகவை வலிமையான கட்சியாக மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கிராமம், ஒன்றியம், நகரம் என்ற கீழ் மட்ட அளவில் கட்சி உணர்வோடு பணியாற்றக் கூடிய தோழர்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள் என்பதையும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், கீழ்மட்டத்தில் பணியாற்றும் தோழர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதையும் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். திமுக தலைவர் இது குறித்த கவலையுடன் சிந்திப்பார் என்று நாம் நம்புகிறோம். திராவிட இயக்கக் கொள்கை அடையாளத்தோடு தமிழ்நாட்டில் இயங்கும் ஒரே அரசியல் கட்சியாக திமுக மட்டுமே இருக்கிறது. திமுக மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் திமுகவை வீழ்த்தி விட்டால், தமிழ்நாட்டில் திராவிட இயக்க உணர்வையே முற்றிலும் அழித்துவிடலாம் என்ற ஒற்றை இலக்கோடு திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பல்வேறு அடையாளங்களில் வரிந்து கட்டி நிற்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்திட வேண்டும். இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்கு ஜாதியை மூலதனமாக்கி அதை முன் வைத்து கூட்டணிக்குப் பேரம் பேசும் பா.ம.க.வின் சந்தர்ப்பவாத அரசியல், கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஜாதி எதிர்ப்புக்காக தொடர்ந்து போராடிவரும் இயக்கங்களின் நோக்கத்தை முறியடித்து ஜாதி வெறிநோக்கி சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்<noinclude>{{nop}}{{rv|1405 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1405'''}}}}|{{left|{{larger|'''1405'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 3lqv7p2t4zb6o1u0sp3ffqut30l4yc7 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/220 250 638730 1919654 2026-03-31T05:05:48Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பா.ம.க.வின் தோல்வி ஜாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அதேநேரத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களான தலித் மக்களின் தலைவராக இந்துத்துவ சனாதன எதிர்ப்பு இலட்சியங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் தேர்தல் களத்தை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுள்ள வெற்றி மிகவும் மகத்தானதாகும்., ரிசர்வ் தொகுதியில் போட்டியிடும் பட்டியல் பிரிவு வேட்பாளர்களில் மேல்ஜாதி அதிகாரத்துக்குப் பணிந்து போகக் கூடியவர்களாக இருப்பவர்களே வெற்றி பெறமுடியும் என்பதே ஜாதிய சமூகத்தின் உளவியல். உரிமைப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்கும் தொல் திருமாவளவன் போன்றவர்கள் வெற்றி பெறவே கூடாது என்றுதான் கருதுவார்கள். இந்தப் பின்னணியில் தான் திருமாவளவன் பெற்றுள்ள வெற்றியை வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தாலும் மகத்தான வெற்றி என்று குறிப்பிடுகிறோம். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்திய இரட்டை வாக்குரிமையின் தேவையையும் அவசியத்தையும் காலம் உணர்த்தி நிற்கிறது. தமிழ்நாட்டில் காமராசர் வளர்த்த காங்கிரஸ் கட்சி காமராசர் பாதையிலிருந்து திசை திரும்பி தேர்தல் வெற்றிக்கு கட்சியே பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்திய கூத்தும் அரங்கேறியது. இது தான் காமராசர் காட்டிய பாதையா என்று கேட்க விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் பாரதிய ஜனதாகட்சிக்கு சிம்ம சொப்பனமாக நாடாளுமன்றத்தில் முழங்கக்கூடியவர்கள், அதையும் நாடு பார்க்கத்தான் போகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு இப்போது தனித்து நிற்கிறது. இது பெரியார் மண் என்ற செய்தியை உரத்துப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் கடும் நெருக்கடிகளைத் தமிழ்நாடு சந்திக்கும் அதை முறியடிக்க பெரியாரின் கைத்தடியை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். இந்தக் கைத்தடி பெரியார் இயக்கங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. பார்ப்பனிய மதவாதத்தை முறியடித்து - தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கத் துடிக்கும் கட்சிகள், இயக்கங்கள், வெகுமக்கள் ஒவ்வொருவரும் உரிமையோடு உயர்த்திப் பிடிக்க வேண்டிய கைத்தடி. {{nop}}<noinclude>{{nop}}{{rv|1406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1406'''}}}}|{{left|{{larger|'''1406'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 75f39qp3vznd5083opiqc177pa3m16x பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/221 250 638731 1919655 2026-03-31T05:06:39Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தமிழ்நாடு பெரியார் மண் என்பதை உறுதிப்படுத்திடவும் அதற்கான களங்களைத் தமிழகம் சந்தித்திடவுமான அரசியல் சூழல் உருவாகி இருக்கிறது.மோடித்துவத்தின் சவாலை-தமிழகம் முறியடிக்கும் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். வெல்லப்போவது பெரியார் தத்துவம் தான். {{Right|'''புரட்சிப் பெரியார் முழக்கம் 30.05.2019'''}}<noinclude>{{nop}}{{rv|1407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1407'''}}}}|{{left|{{larger|'''1407'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> sn310xvbe9ujw2p59cishu6iox9tymk பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/222 250 638732 1919656 2026-03-31T05:08:17Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய பிற நூல்களின் பட்டியல்</b>}}}} *10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி - விடுதலை இராசேந்திரன் *அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி *ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் *இந்திய அரசியலின் அதிசயம் விபி சிங் *இந்தியா விலைபோகிறது *இந்திரா ஆட்சியின் கொடுமைகள் -மிசா *இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? *ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? *உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம் *கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள் *காந்தியைச் சாய்த்த கோட்சேயின் குண்டுகள் *குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? *சங் பரிவாரின் சதி வரலாறு *சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் *சேஷனின் பார்ப்பன சுயரூபம் *தமிழை இழிக்கும் வேத மரபு *தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு? *திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|1408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1408'''}}}}|{{left|{{larger|'''1408'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> 7f0q01hokgr5ptbzidead6otn5x8qg0 1919657 1919656 2026-03-31T05:08:32Z Balajijagadesh 1137 1919657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய பிற நூல்களின் பட்டியல்</b>}}}} *10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி - விடுதலை இராசேந்திரன் *அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி *ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் *இந்திய அரசியலின் அதிசயம் விபி சிங் *இந்தியா விலைபோகிறது *இந்திரா ஆட்சியின் கொடுமைகள் -மிசா *இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? *ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? *உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம் *கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள் *காந்தியைச் சாய்த்த கோட்சேயின் குண்டுகள் *குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? *சங் பரிவாரின் சதி வரலாறு *சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் *சேஷனின் பார்ப்பன சுயரூபம் *தமிழை இழிக்கும் வேத மரபு *தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு? *திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|1408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1408'''}}}}|{{left|{{larger|'''1408'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> dcfy5iqh7nxknzqo5l8edl5qw3spzb7 பக்கம்:தேவ அசுர போராட்டம்.pdf/223 250 638733 1919658 2026-03-31T05:12:10Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1919658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>*திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள் *பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும் *பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம் *புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம் *பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் - போராட்ட வரலாறுகளின் ஓர் தொகுப்பு *பொடா கொடூரமும் அத்துமீறல்களும் *மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள் *மரண தண்டனையை ஒழிப்போம் *மனுதர்மம் என்ற அதர்மம் *மோடித்துவ முகமூடி *யார் அன்னியர் யார் இவர்கள்? ஆதாரங்களுடன் *ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள் *விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு *வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள் *பெரியாரியத்தின் வெற்றி -தலையங்கத் தொகுப்பு 1 *பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்கத் தொகுப்பு 2 *ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்கத் தொகுப்பு 3 *தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை- தலையங்க தொகுப்பு 4 *சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டிக்கட்டுரைகள் தொகுப்பு {{c| விமர்சனங்களை அனுப்ப - newsdvk@gmail.com மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|1409 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''1409'''}}}}|{{left|{{larger|'''1409'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}}</noinclude> ik1lqollxzw1a57to0vjgh678w69270 தேவ - அசுர போராட்டம் முடியவில்லை 0 638734 1919662 2026-03-31T05:23:08Z Balajijagadesh 1137 தொடக்கம் 1919662 wikitext text/x-wiki {{header | title = தேவ - அசுர போராட்டம் முடியவில்லை | author = விடுதலை இராஜேந்திரன் | translator = | section = | previous = | next = | year = 2021 | notes = }} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="4" to="4" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="5" to="7" /> {{page break|label=}} 4z3ndplams1w2u7cmx2gjq2se32x0n2 1919663 1919662 2026-03-31T05:26:29Z Balajijagadesh 1137 added [[Category:பெரியாரியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919663 wikitext text/x-wiki {{header | title = தேவ - அசுர போராட்டம் முடியவில்லை | author = விடுதலை இராஜேந்திரன் | translator = | section = | previous = | next = | year = 2021 | notes = }} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="4" to="4" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="5" to="7" /> {{page break|label=}} [[பகுப்பு:பெரியாரியல்]] 58n7m9wxp9118hgkr266yno6uxha9nm 1919666 1919663 2026-03-31T05:27:32Z Balajijagadesh 1137 added [[Category:நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919666 wikitext text/x-wiki {{header | title = தேவ - அசுர போராட்டம் முடியவில்லை | author = விடுதலை இராஜேந்திரன் | translator = | section = | previous = | next = | year = 2021 | notes = }} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="4" to="4" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="5" to="7" /> {{page break|label=}} [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] lrqbofmcmh12def2x0zlnu9wb9pjyq6 1919673 1919666 2026-03-31T05:42:11Z Balajijagadesh 1137 added [[Category:விடுதலை இராஜேந்திரன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919673 wikitext text/x-wiki {{header | title = தேவ - அசுர போராட்டம் முடியவில்லை | author = விடுதலை இராஜேந்திரன் | translator = | section = | previous = | next = | year = 2021 | notes = }} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="4" to="4" /> {{page break|label=}} <pages index="தேவ அசுர போராட்டம்.pdf" from="5" to="7" /> {{page break|label=}} [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விடுதலை இராஜேந்திரன்]] 4y54h6iilv1v2nvqo3skwa1mc4gemrl பகுப்பு:2021 படைப்புகள் 14 638735 1919664 2026-03-31T05:26:49Z Balajijagadesh 1137 காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919664 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1919665 1919664 2026-03-31T05:27:04Z Balajijagadesh 1137 added [[Category:ஆண்டு வாரியாக படைப்புகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919665 wikitext text/x-wiki [[பகுப்பு:ஆண்டு வாரியாக படைப்புகள்]] 84olefv93wdo9ecgz1i34r1l70kftcm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/637 250 638736 1919668 2026-03-31T05:34:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கணிதக் கல்வியில் நடைமுறையொட்டிய கணக்குகள் எந்த அளவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகள் நிகழ்ந்தன. அகர்சுட்ராமும் (Akerstram–1981), நெசரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ கல்வி|609|கணக்கியற்‌ கல்வி}}</noinclude>கணிதக் கல்வியில் நடைமுறையொட்டிய கணக்குகள் எந்த அளவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகள் நிகழ்ந்தன. அகர்சுட்ராமும் (Akerstram–1981), நெசரும் (Nesser - 1980) நிகழ்த்திய ஆய்வுகள் இக்கணக்குப் பாடத் திட்டத்திற்கும் நடைமுறை வாழ்வில் இவற்றின் பயனுக்கும் ஒவ்வாத வகையில் கணக்குகள் உள்ளன என்று தெரிவிக்கின்றன. போலக்கு (Pollack, 1971), உலோசு (Los-1981) போன்றோர் கணித நூல்களுள் பெரும்பாலான கற்றல் சிறக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்று கூறுவர். மேலும், கணிதப் பாடப் புத்தகங்கள் கணித மாதிரிகளைப் பின்பற்றுவதில்லை என்பர். இலெசு (Lesh), நெசர் ஆகியோர் ‘ஒரு கணித மாதிரியால் செய்திகளைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு கட்டுக் கோப்பில் அமைக்கவும் கூறுபடுத்தவும் இயலும்; மேலும், அது தேவையானவற்றை மட்டும் தரவல்லது’ என்பர். ஆராய்ச்சி முடிவுகள் ‘கணிதக் கல்வி’ பற்றிய கருத்துகளில் ஒருமித்த கருத்தைத் தரவில்லை. சில ஆய்வுகள் பயன் அளிக்கும் (Applied) பண்பினதாக வேண்டும் என்றும், மற்றும் சில ஆய்வுகள் கொள்கை அளவில்தான் அடிப்படைத் தன்மை வாய்ந்ததாகக் கணிதப் பாடங்கள் அமைய வேண்டும் என்றும் கூறுவர். ஆனால் சமுதாய முன்னேற்றத்திற்கு இரண்டின் கூட்டமைப்பே இன்றியமையாதது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் தேசிய அளவிலான கல்வி கணிதக் ஆலோசனை. குழு (National Advisory Committee on Mathematics Education) கணிதக் கல்வியில் பயிற்றுவிக்கும் உத்திகள் எவ்வாறு உள்ளன என்று ஆராய்ந்தது. பிரைசு (Price), கெல்லி (Kelley - 1977) ஆகியோர் கூறியது போன்று பெரும்பான்மையான வகுப்புகளில் சுருக்கமான முன்னுரையுடன் கூடிய புதிய பாட அறிமுகம் வீட்டு வேலைத் தொடர்பான பாடங்களை வரிசைப்படுத்தல், அடுத்த நாளுக்கான வேலை ஒப்படைப்பு பற்றிய சுருக்கவுரை, முறைப்படுத்தப்பட்ட தேர்வுகள், குறியீட்டுடன் கூடிய தேர்வு முறை (Norm Referenced Testing), கருத்துகளை அறிதலில் மேன்மைத் திறன் நிலை போன்றவற்றை மேம்படுத்தல் என்ற வகையாக அமைந்துள்ளது. பென்னனா (Fennena), பெர் (Behr –1977) ஆகியோர் அறிவுசார் திறன்களை (Cognitive Aptitude) திறன் நாட்டங்கள் மூலமாகவும் செய்திப் பரிமாற்ற வகைகள் மூலமாகவும் கண்டனர். கார்பெண்டர் (Carpenter), கெல்ன் (Keln–1980), போர்டு (Bord, 1981) போன்றோர் மாணாக்கர்களின் திறன்களை (Competencies), அவர்களுடைய மனப்போக்கினை அளந்து சில உண்மைகளைக் கண்டனர். அவையாவன: 1) தொடக்க நிலை அளவில் கணிதப் பாடத்தின் மேல் இருந்த ஆர்வமுள்ள மனப்போக்கு மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்லக் குறைந்து விடுகிறது. 2) ஆசிரியர் கணிதப் பாடம் மீதும் மாணாக்கரின் மீதும் கொண்டுள்ள ஆர்வம், மாணாக்கரின் தேர்வு விழுக்காட்டையும் அவர்தம் ஆர்வத்தையும் உறவுப்படுத்த இயலவில்லை. 3) கணிதப் பாடத்தில் காட்டும் ஆர்வம் ஆண், பெண் மாணாக்கர்களின் வேறுபாடுகளால் வெளிப்படவில்லை. மற்றும் சில ஆய்வுகள் ஆண்கள் பெண்களை விடச் சிறந்த தன்னுறுதி படைத்தவர்களாகவும் கணிதப் பாடத்தைப் பயனுள்ள பாடம் எனக் கருதுபவர்களாகவும் இருத்தலைக் காட்டுகின்றன. 4) விழுமிய செவ்வழிப் போக்குகளும் கணிதப் பாடத்தின் இன்றியமையாமை அறியும் மனப்பான்மையும் கணிதப் பாடங்களில் பங்கு பெறும் பான்மையுடன் சிறந்த உறவு கொண்டுள்ளன. குருடெட்சுகிக்கு (Krutetskic - 1976) என்பார் கணிதப் பாடம் கற்போரின் செய்திப் பரிமாற்றத் திறன்கனைக் கீழ்க்கண்ட பண்புகளின் மூலம் ஆய்ந்தார். 1) ஒரு புதிரின் முழு அமைப்பையும் நன்கு உணர்தல்; 2) செய்திகளை நன்கு உணர்ந்து, தருக்க வழி ஆய்ந்து, அவற்றிற்கான பண்பு, உறவு வகை ஆகியவற்றை ஆய்தல். இத்தகு கூறுகளுக்கு இடையேயுள்ள உறவுகளையும் செயல்களையும் ஆய்தல். நெகிழ்வுணர்வு, எளிமை, முயற்சிச் சிக்கனம், பகுத்து உணர்தல், என்பவற்றுக்கு இடையேயான பகுப்பு, 3) சிக்கல் தீர் முறைகளில் தொகுப்பு முதலியன. கணித உறவுகளை நினைவு கூர்ந்து திறம்படச் செயலாற்றல். பியாசே (Piaget, 1960) கணிதக் கல்வி உலகில் தன் வளர்ச்சிப் படிநிலைகள் பற்றிய ஆராய்ச்சிகளால் (Developmental Approaches) ஒரு புதிய கொள்கையைப் படைத்தார். அவர் கூற்றுப்படி, கணிதக் கல்வி ஒரு வளர்ச்சிநிலைத் தோற்றத்தைக் கொண்டது என்றும் அதில் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதற்கேற்ற வளர்ச்சிப் படிகளைக் கொண்டுள்ளது என்றும்கொண்டு, அவ்வளர்ச்சிப் படிகளை வயதுக்கேற்ற வகைகளாகப் பிரித்தார்; குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் எவ்வளவுதான் கற்க இயலும் என்பதையும் அக்கல்வி முறையில் இடர்ப்பாடுகள் என்ன என்பதையும் ஆய்ந்தார். இவ்வகையான நிலைகளில் கணிதத் திறன்களை வெவ்வேறாக வளர்க்க இயலும் என அவர் கண்டார். பிரெய்னர்டு (Brainerd – 1973), கீபர்ட்டு (Hiebert, 1981) ஆகியோர் பியாசேயின் கொள்கைகளை மறுத்தனர். கணிதக் கோட்பாடுகள் எவ்வாறு<noinclude> <b>வா.க. 6 – 39</b></noinclude> 865qg5lhbbexe455eutl6htanliz6ie பகுப்பு:விடுதலை இராஜேந்திரன் 14 638737 1919674 2026-03-31T05:42:27Z Balajijagadesh 1137 காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919674 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1919675 1919674 2026-03-31T05:42:41Z Balajijagadesh 1137 added [[Category:எழுத்தாளர்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1919675 wikitext text/x-wiki [[பகுப்பு:எழுத்தாளர்கள்]] 3gbnxzrh82xmcg58u9w8w0ssf0scfmv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/638 250 638738 1919683 2026-03-31T06:02:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கற்கப்படுகின்றன என்ற கருத்து வரிசை நிலையில் அறிவுசார் திறன்களின் வளர்நிலையின் தொடர்ச்சியை ஐயுற்றனர். மேலும், அவர்கள் மாணாக்கர்களின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ கல்வி|610|கணக்கியற்‌ கல்வி}}</noinclude>கற்கப்படுகின்றன என்ற கருத்து வரிசை நிலையில் அறிவுசார் திறன்களின் வளர்நிலையின் தொடர்ச்சியை ஐயுற்றனர். மேலும், அவர்கள் மாணாக்கர்களின் அறிவுசார் திறன்களின் வளர்ச்சியில் பிழைகள் ஏற்படுவதற்குக் குறைசார் பள்ளி அனுபவங்களே காரணங்கள் எனக் கொண்டனர்; ஒழுங்கு முறையாக்கப்பட்ட பள்ளிப் பாடத்திட்ட முறைகள் மாணாக்கரின் வளர்ச்சி நிலைகளுக்குப் பெரிதும் அடிகோலுகின்றன எனக் கண்டனர். சய்தன் (Saydan), தெசாண்டு (Dessant) போன்றோர் கணிதப் புதிர் தீர் திறன்கள் (Computational Skills) எவ்வாறு வளர்கின்றன என்று ஆய்ந்ததில், 1) பல தனித்தன்மை வாய்ந்த கணக்கீடுகள் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடுகள்; 2) குறுகிய இடைவெளியில் கற்றல், நீண்ட இடைவெளியில் கற்றல் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவை வளர்நிலைகள் மூலமாகக் கற்றல்; 3) மாணாக்கர்கள் கற்றதை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவிபுரியும் வழிகளை அறிதல்; 4) ‘ஒரு கணிதச் செயல்’ புரிவதற்கு உதவியாக இருக்கும் கற்றல் கருத்துகள் எவ்வாறு மற்றக் கணிதச் செயல்கள் புரிய உதவியாக இருக்கின்றன என்பதை அறிதல் ஆகியவற்றைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் கணிதத் தேர்ச்சித் திறன் பற்றி நிகழ்த்தப்பட்ட (1984) மற்ற நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் தங்கிப் பயிலும், சப்பானிய ஆசிய நாட்டுக் குழந்தைகளின் தேர்ச்சி விகிதத்தைவிட அமெரிக்கக் குழந்தைகளின் தேர்ச்சி விகிதம் குறைந்து இருந்ததைக் கண்டனர். கார்பெண்டர்‌ (1980) குழந்தைகள்‌ ஏன்‌ கணிதப்‌ பாடத்‌ தேர்ச்சியில்‌ குறைந்த மதிப்பெண்கள்‌ பெறுகின்றனர்‌ என்றும்‌ குழந்தைகள்‌ கணிதப்‌ பாடம்‌ கற்பதில்‌ மகிழ்ச்‌சி அடைகின்றனர்‌ என்றும்‌ கணிதப்‌ பாடத்தை மாணவர்கள்‌ இன்றியமையாததாகக்‌ கருதுகின்றனர்‌ என்றும்‌ கண்டார்‌. மேலும்‌, அவர்‌ மாணவர்கள்‌ நன்றாகச்‌ செய்ய விரும்பிய போதிலும்‌ குறைந்த அளவே தேர்ச்சி விகிதம் பெறுகின்றனர்‌ என்பதையும்‌ கண்டார்‌. குழந்தைகள்‌ கணிதப்‌ பாட வேளையை ஆரியர்‌ செய்து காட்டுவதைக்‌ கூர்ந்து கவனித்து மனனம்‌ செய்ய வேண்டிய பிரிவு வேளை என அவர்கள்‌ கருதுவதாகவும்‌ ஆய்வு முடிவுகள்‌ சுட்டின. கணிதக்‌ கல்வியில்‌ தேர்ச்சி என்பது அறிவுநிலை, உணர்வுநிலை, செய்நிலை என்ற மூன்றும்‌ ஒருங்‌கிணைந்த அமைப்பின்‌ பயன்பாட்டைப்‌ பொறுத்‌துள்ளது. மாணாக்கர்கள்‌ கணிதப்‌ பாடத்தின்பால்‌ நிறைந்த செவ்வழிப்‌ போக்குக்‌ கொண்டிருத்தல் வேண்டும்‌. உணர்வு நிலையின்‌ அடிப்படையே ஆய்‌விற்கும்‌ ஒரு சிறந்த அடித்தளமாகும்‌. அவ்வகை உணர்வுகளே மாணாக்கர்களைத்‌ தேர்ச்சி விகிதத்தை நோக்கிக்‌ கொண்டு செல்கின்றன. பென்னனா (Fennena), சர்மன்‌ (Sharman) சாண்டுனா (Sandna -1980) ஆகியோர்‌ மாணாக்கர்‌களின்‌ அறிவுநிலை, உணர்வுநிலை (Affective) ஆகியவற்றைப்‌ பலபடித்தான மனப்போக்கு அளவைகளைக்‌ கொண்டு ஆய்வு செய்தனர்‌. கணிதப்‌ பாடத்தில்‌ குறைந்த திறன்‌ உடையோர்‌ விருப்பற்ற மனப்போக்‌கும்‌ (Negative Attitude) மேலும்‌ கணிதத்‌ திறனை வளர்ப்பதில்‌ ஆர்வமும்‌ இன்றி இருப்பதைக்‌ கண்டனர்‌. இளம்‌ பள்ளி மாணாக்கியரிடம்‌ மாணாக்‌கரைவிடச்‌ சிறந்த மனப்போக்கு இருப்பதைக்‌ கண்‌டனர்‌. கணிதப்‌ பாடத்தின்மேல்‌ உள்ள விருப்பற்‌ற போக்கு அப்பாடத்தின்மேல்‌ இனந்தெரியாத அச்சத்தை உண்டாக்கி விடுகிறது. கற்றலில்‌ அறிவு நிலையிலும்‌ உணர்வு நிலையிலும்‌ ஏற்படும்‌ சிக்கல்‌களே இவ்வகையான இனந்தெரியாத அச்சத்திற்குக்‌ காரணமாகின்றன. இந்நிலைகளில்‌ மாணாக்கர்‌களுக்குச்‌ சிக்கல்கள்‌ ஏற்படாதவாறும்‌ பயிற்று விக்க வேண்டும்‌. மேலும்‌, சிக்கல்கள்‌ ஏற்பட்டவுடனேயே தீர்க்கப்படுவதற்கு வழி கோல வேண்டும்‌. குழந்தைகள்‌ தங்களால்‌ எவ்வளவு வெற்றி பெற இயலும்‌ என்பதை எண்ணத்‌ திட்டமிட்டு, அதற்கேற்றவாறு அடையக்‌ கூடிய வகையில்‌ தொலைநோக்குகளைத்‌ திட்டமிட்டு ஆற்றுப்படுத்தும்‌ வகையில்‌ ஆசிரியர்கள்‌ திட்டமிடல்‌ வேண்டும்‌. மேலும்‌, குழந்தைகள்‌ கற்றல்‌ நிலையில்‌ காணும்‌ குறைபாடுகளைப்‌ போக்‌குமாறு புனரமைப்புக்கிட்டும்‌ வகையில்‌ வழிகளைக்‌ காண வேண்டும்‌. இவ்வழிவகை கற்கும்‌ குழந்தையின்‌ மன வயது நிலைகளுக்கு ஏற்றதாக அமைதல்‌ வேண்டும்‌. குறிப்பாக, கண்டுபிடித்தல்‌ முறை (Discovery), விளக்கு முறை (Expository), விதி வகு முறை (Inductive), விதி விளக்கு முறை (Deductive), மரபுவழி முறை (Traditional), சோதனைச்‌ சாலை வழி (Laboratory), தனிவழிக்‌ கற்பித்தல்‌ முறை (Individualistic), சிறு குழு முறை (Small Group) என்ற அணுகு முறைகளில்‌ எவ்வகை அணுகு முறை எவ்விடத்தில்‌ பயனளிக்கும்‌ என்று திட்டமிடல்‌ இன்றியமையாததாகும்‌. மேலும்‌, உலகியல்‌ சிக்கல்‌களைச்‌ சிக்கல்‌ தீர்வு முறைகள்‌ மூலம்‌ தீர்க்க இயலும்‌ வகையில்‌ மாணாக்கர்களுக்கு உத்திகளில்‌ பயிற்சி அளிக்கத் திட்டமிடலும்‌, மாணாக்கர்‌-<noinclude></noinclude> jshpcgwgpys98gkjnsjee1dilit1qmj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/639 250 638739 1919687 2026-03-31T06:23:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்குச் சிறந்த வழியில் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு எவ்வகைப் பயிற்சியும் தேவை எனத் திட்டமிடலும், கணிதப் பாடங்களை அன்றாட வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ பொருளியல்‌|611|கணக்கியற்‌ பொருளியல்‌}}</noinclude>களுக்குச் சிறந்த வழியில் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு எவ்வகைப் பயிற்சியும் தேவை எனத் திட்டமிடலும், கணிதப் பாடங்களை அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை நடைமுறைகளோடு உறவுபடுத்தலும் அவசியமாகும். சமுதாயத்திற்குப் பயன் தரத்தக்க சிறந்த ஒரு மனிதன் என்ற நிலையை அடையும் வகையில் மாணாக்கர்களுக்கு ஏற்றதாகக் கணிதப் பாடத்தை அமைத்தலும் நலம் பயக்கும். சிக்கல் தீர்த்தல் (Problem Solving), விசாரித்து ஆராய்தல் (Enquiry and Analysis) போன்றவற்றில் சிறந்த பயிற்சி பெறுமாறு நிறைந்த சோதனைகளுக்கும் செயல்முறைகளுக்கும் இடம் அளித்தல் நிறைவேற்றுவதன் என்றதிட்ட இலக்கை மூலம் கணிதக் கல்வி சிறக்க இயலும். {{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bell, F.H.,</b> Teaching and Learning Mathematics in Secondary Schools, Brown, Iowa, 1978. <b>Travers, J.F.,</b> Learning, Analysis and Applications, McKay, New York, 1972. {{larger|<b>கணக்கியற் பொருளியல்:</b>}} மனித விருப்பங்களுக்கும் பலவகைப்பட்ட வழிகளில் பயன்தரத்தக்க கிடைத்தற்கரிய பொருள் வளங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் அறிவியல் பொருளியலாகும். கணக்கியல் பொருளியல் (Mathematical Economics) என்பது இத்தகைய பொருளாதாரத் தொடர்புகளைக் கணித முறையில் ஆய்ந்திடும் அறிவியல் ஆகும். <b>தோற்றம்:</b> பொருளியல் ஆய்வுகளில் கணக்கியலின் பயன்பாடு ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னர் வரை அரிதாக இருந்தது. பொருளியலறிஞர்கள் கோட்பாடுகளில் எளிய கணக்கியல் பொருளியற் வரவேற்காவிடினும் வெறுத்து அணுகுமுறையை ஒதுக்கவில்லை. கோர்னாட்டு (Cournot) கி.பி. 1838–இல் வெளியிட்ட ‘சொத்துகளின் கோட்பாட்டில் கணக்கியல் கொள்கைகளின் பயன்பாடு பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலுக்குப் பல்லாண்டு காலம் வரையிலும் அதற்குரிய சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. அவருக்குப் பின்னர் வந்த சேவான்சு (Jevons), வால்ரசு (Walras), பேரட்டோ (Pareto) ஆகியோரின் கட்டுரைகளில் கணக்கியல் அணுகு முறை ஒத்துக்கொள்ளப்படுதல் இன்றியமையாததாயிற்று. இக்காலத்தில் இலியோனிடு கூர்விக்சு (Leonid Hurvicz) கூறுவது போலக் கணக்கியல் பொருளியல் தன்னை நிலைநாட்டும் உரிமை வேண்டி இன்னும் போராடவில்லை. ஆனால், கணக்கியலின்றிப் பொருளியல் தன்னியல்பாக எந்தச் சிக்கலையும் திறமையாகத் தீர்க்க இயலாதென்பது அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. நடைமுறையில் நிலவும் தொடர்புகளை விளக்கவும், தொகுத்துக் கூறவும், எடுகோள்களை ஆய்வு செய்து பார்க்கவும், துல்லியமாகப் பல கூறுகளைப் பகுத்தாயவும் கணக்கியல் உறுதுணை செய்கிறது. கணக்கியல் கருவிகளின் உதவியுடன் புள்ளிலிவரங்களைப் பயன்படுத்திடும் பொருளியல் ஆராய்ச்சியினை பொருளியல் அளவியல் (Econometrics) என்ற துறையாக அழைத்தனர். பொருளியல் கற்கும் மாணாக்கரிடையே கணக்கியலின்றித் தங்கள் கல்வியைத் தொடர இயலுமா என்ற ஐயம் உருவாகியது. இதனையே மாணாக்கர் ஒருவர் பால் ஏ. சாமுவேல் (Paul A. Samuel) என்ற பொருளியல் அறிஞரிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் ‘கணக்கியல், பொருளியற் கோட்பாடுகளை ஆராயத் தேவையான அல்லது போதுமான கருவியாகக் கருதப்படமாட்டாது. எனினும் அது உறுதுணையாக இருக்கலாம். அதனை மறுப்பதற்கில்லை’ என்பதே. எனவே, பொருளியற் கோட்பாடுகளில் கணக்கியல் அணுகுமுறை தவிர்க்க இயலாததாக அனுமதிக்கப்பட்டது எனலாம். <b>வளர்ச்சி:</b> தொடக்கக் காலத்தில் பொருளியல் மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை ஆராயவும், அதனை வளர்க்கவும் வடிவக் கணித முறையை (Geometrical Methods) அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுடன் அட்டவணைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வார்த்தைகளால் கூறப்பட்ட விளக்கங்கள் வரைபடங்கள் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தேவை விதியை விளக்குங்கால், பண்டத்தின் தேவை அதன் விலை மாற்றங்களுக்கேற்றபடி தலைகீழ் விகிதத்தில் மாறுபடுகிறது. இதனை மேலும் துல்லியமாக விளக்கத் தேவை வளைகோடு வரையலாம். அதனை வரையத் தேவைப்பட்டியலும் தேவை அட்டவணையும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவை வளைகோடு இடப்பக்கத்திலிருந்து வலப்புறமாகக் கீழ்நோக்கிச் சரிந்து செல்வதால், அதன் மூலம் விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தலைகீழ்த் தொடர்பு புரிந்து கொள்ளப்படுகிறது. அதனுடன் மட்டுமன்றிப்பட்டியலில் குறிப்பிடாத விலை, தேவை குறித்த பிற விவரங்களும் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பண்டத்தின் விலை உரூ. 2/–ஆனால், அதன் தேவை 9 பங்கு கிலோவாக உயரும்.<noinclude> <b>வா.க. 6 – 39அ</b></noinclude> ozcdwh3dceesnh09a4tjpnaqx7puurz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/416 250 638740 1919688 2026-03-31T06:25:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழகாக விவரித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை நகரங்களுள் கிருட்டினகிரியும் ஒன்று.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிண சயந்தி|388|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.}}</noinclude>அழகாக விவரித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை நகரங்களுள் கிருட்டினகிரியும் ஒன்று.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>இராசசேகரதங்கமணி, ம.,</b> தருமபுரி மாவட்டத்தில் புதிய கற்காலப் பண்பாடு, கொங்கு ஆய்வகக் கருத்தரங்க மலர் 1984.<br> Gazetteer of India, Madras, Salem, 1967. <b>கிருட்டிண சயந்தி</b>: சயந்தி என்பது ‘பிறந்த நாள்’ என்ற பொருளில் வழங்குகிறது. திருமாலின் அவதாரமான கண்ணன் பிறந்த நான் ‘கிருட்டிண சயந்தி’ எனக் கொண்டாடப்படுகிறது. சிரீ சயந்தி எனவும் இது வழங்கும். கண்ணனின் பிறப்பு பாகவதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. துவாபர யுகத்தின் இறுதியில் கம்சன் என்ற கொடுங்கோல் மன்னன் வடமதுராபுரியை ஆண்டு வந்தான். அவன் தன் தந்தை உக்கிர சேனடமிருந்து பலவந்தமாக ஆட்சியைப் பறித்து அரியணை ஏறினாள். அவன் இட்டதே சட்டமாயிற்று. மக்களைப் பலவாறு வதைத்தான். அவனது கொடுமை தாங்காத பூமாதேவி நான்முகனிடம் முறையிட, நான்முகன் நாராயணனை வேண்ட அவர் கம்சனது கொடுமையை ஒழிப்பதற்குத் தாமே அவதாரம் செய்வதாகக் கூறியருளினார். கம்சனின் தங்கை தேவகி, கம்சன் அவளை வகதேவருக்கு மணம் செய்து கொடுத்தான். ஒருநாள் இருவரையும் வைத்துத் தேரோட்டி வந்தான். அப்போது அசரீரி ‘தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை அழிக்கும்’ என்றது, கம்சன் சினங்கொண்டு இருவரையும் சிறையில் வைத்தான், அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகனையும் ஒவ்வொன்றாகக் கொன்றான். ஏழாவது குழந்தை அவனை எச்சரித்துவிட்டுப் பறந்து சென்றது. உடனே காலில் விலங்கு பூட்டி இருவரையும் கடுங்காவலில் வைத்தான் அக்கொடியவன். எட்டாவது முறை தேவகி வயிறு வாய்த்தான், தேவதேவனான நாராயணவே அக்கருவாகத் தங்கியிருந்தான். தேவன் அவதாரம் செய்யும் வேளை தேவகிக்கு அணுகியது. அப்பொழுது ஒரு பேரொளிப் பிழம்பு அவர்களின் கண்முன் தோன்றியது. சங்கு சக்கரம் ஏந்திய கைகளோடு நாராயணன் அதில் காட்சியளித்தார். பெற்றோரின் விலங்குகள் தாமாகவே தெறித்து வீழ்ந்தன. மறுகணம் நாராயணன் மறைய அவ்விடத்தில் அழகிய குழந்தையாகக் கண்ணன் கிடந்தான். தேவகி தன் துன்பத்தை எல்லாம் மறந்து குழந்தையை வாரியணைத்தான், துன்பங்களை எல்லாம் மறந்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். ஆவணி மாதம், கிருட்டிண பட்சம் அட்டமிதிதி உரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாளில் கிருட்டிணன் பிறந்தான். இன்று காசி முதல் கன்னியாகுமரி வரை இந்நாள் ‘கிருட்டிணன் சயந்தி’ எனக் கொண்டாடப்படுகிறது. கிருட்டிணன் பிறக்குமுன் பஞ்சாயுதத்தோடு பெற்றோருக்குத் தரிசனம் தந்து அவர்களின் முதற்பிறப்பை உணர்த்திய நாளாதலின் இது மிகச்சிறந்த புனித நாளாக வைணவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் கிருட்டிண சயந்தி இந்நாளிலும் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு ஒரு பெரும் பண்டிகையாகக் கிருட்டிண சயந்தி விளங்குகிறது.{{Right|<b>அ.ஆ.</b>}} <b>கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.</b>: இவர் தென்னிந்திய வரலாற்றைச் சிறப்பான முறையில் எழுதிப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்களும் சிறந்தவர். இவர் தென்னிந்தியாவைப் பற்றிய வரலாறு அருகியிருந்த காலத்தில் பல ஆய்வு நூல்கள் மூலம் அதனை நண்குணர்ந்து தென்னிந்திய வரலாற்று உண்மைகள் பலவற்றை உலகம் அறியச் செய்தார். விருப்பு வேறுப்பு இன்றி நடுநிலையோடு வரலாற்று உண்மைகனை இவர் ஆய்ந்தார். விசய நகர வரலாறு, வாகாடகர் வரலாறு, பல்லவர் வரலாறு முதலியவற்றுக்குப் புத்துயிர் அளித்த பெருமை இவருக்கு உரியது. பல நூல்களையும் 120க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். வருங்கால மக்களை வரலாற்று ஆராய்ச்சியில் ஊக்குவிக்க வேண்டுமென்பது இவருடைய விருப்பம். அதற்கு உதவும் வகையில் 1923-ஆம் ஆண்டுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கல்வெட்டுகளைத் தொகுத்து உதவினார், விசயநகர வரலாற்றின் பல சிக்கல்கள் இப்பொழுது தீர்க்கப்பட்டிருப்பதற்கு இவர் அந்நாட்டு வரலாற்றுக்குரிய மூலச் சான்றுகளைத் தொகுத்து வெளியிட்டது ஒரு சிறந்த காரணமாகும். இசுலாமியர், தென்னிந்தியாவுடன் கொண்டிருந்த உறவுகளை விளக்கும் இவருடைய ஒரு நூல், தென்னகம் எவ்வாறு பல படையெழுச்சிகட்கு உட்பட்டது என்பதைத் தெளிவுற விளக்குகிறது. இவர் கி.பி.1871-ஆம் ஆண்டு ஏப்ரல் பதினைந்தாம் நாள் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு<noinclude></noinclude> 3k6b6ik4sbmh6s5c9ubdd0xp2dbii5m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/417 250 638741 1919689 2026-03-31T06:48:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 417 |bSize = 375 |cWidth = 75 |cHeight = 85 |oTop = 80 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|கிருட்டிணசாமி அய்யங்கார்}} அருகிலுள்ள சாக்கோட்டை என்னும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|389|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 417 |bSize = 375 |cWidth = 75 |cHeight = 85 |oTop = 80 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|கிருட்டிணசாமி அய்யங்கார்}} அருகிலுள்ள சாக்கோட்டை என்னுமிடத்தில் வைணவ அந்தணர் குலத்தில் பிறந்தார். பெங்களுர் சென்று கல்வி கற்றார். தொடக்கத்தில் இவர் விரும்பிக் கற்றவை கணிதமும் இயற்பியலுமே. எனினும், வரலாற்றில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக ஓய்வு நேரங்களில் எல்லாம் வரலாற்று நூல்களைப் படித்ததன் விளைவாக, அதில் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்ற பேராவல் இவரை வரலாற்றுத் துறைக்குத் திருப்பியது. இவர் கி.பி.1899-ஆம் ஆண்டில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதலில் உயர்நிலைப் பள்ளிகளிலும், பிறகு பெங்களூர் நடுக்கல்லூரியிலும் வரலாறு கற்பித்தார். அதே கல்லூரியில் 1904-ஆம் ஆண்டில் ஆங்கிலப் பேராசிரியரானார். சென்னைப் பல்கலைக்கழகம் 1914-இல் இந்திய வரலாற்று ஆராய்ச்சித்துறையை ஏற்படுத்தி இவரையே அதல் முதல் பேராசிரியராக அமர்த்தியது, அங்கு இவர் பணியாற்றிய 15 ஆண்டுகளில், பல கீழ்நாட்டுக்கலை மாநாடுகளிலும், இந்திய வரலாற்று ஆணைக்குழுத் தொண்டுகளிலும், இந்தியத் தொல்பொருள் ஆய்வு வேலைகளிலும் பங்கு கொண்டு அருஞ்செயல்கனாற்றினார். பம்பாய் நகரில் 1931-இல் நடைபெற்ற முதல் இந்திய வரலாற்று மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் பெருமை இவருக்குக் கிடைத்தது. வரலாற்றுப் பேரறிஞரான இவர், 1. பண்டைய இந்தியா (Ancient India-1911); 2. தென்னிந்திய வரலாறும் பண்பாடும் (South Indian History and Culture); 3. சேரன் வஞ்சி (Seran vanji-1940); 4. தென்னிந்திய வரலாற்றின் தொடக்கம். 5. தென்னித்தியாவும் முகமதியப் படையெடுப்பாளர்களும் (South India and Her Mahammadan Iavaders-1921); 6. இந்தியப் பண்பாட்டில் தென்னிந்தியாவின் பங்கு (Some Contributions of South India to Indian. Culture-1923); 7. வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை (Manimekalai in Its Historical Setting-1928) 8. விசயநகர வரலாற்றுச் சான்றுகள் (The Sources of Vijayanagar History-1919); 9. தென்னகத்தில் இந்து ஆட்சிமுறையின் வளர்ச்சி (Hindu Administrative Institutions in South Indian 1930); 10, திருப்பதியின் வரலாறு - இரண்டு பகுதிகள் (A History of Tirupati - 2 Volumes-194}}; 11. தென்னிந்தியாவின் வரலாற்றுப்புகழ் மிக்க கல்வெட்டுகள் (Historical Inscription of Southern India-1932); 12. பண்டைய இந்தியாவும் தென்னிந்திய வரலாறும் பண்பாடும் (Ancient India and South Indian History and Culture 1941). ஆகிய ஆங்கில நூல்களை இயற்றியுள்ளார். மேற்கூறப்பட்ட தரமான வரலாற்று நூல்கள் மட்டுமின்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவ்வப்போது பல தரமான ஆய்வேடுகளில் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது நினைவாக 1936-இல் பல வரலாற்றுக் கட்டுரைகளைத் தாங்கிய மலர் ஒன்று வெளியிடப்பட்டது. சங்கத் தமிழ் இலக்கியங்களை நன்கு சுற்றுணர்ந்து, தொடக்ககாலத் தமிழ் வரலாற்றினை எழுதும் மரபினைத் தொடங்கி வைத்த பெருமை இவரையே சாரும். பல வரலாற்றுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதி, ‘செந்தமிழ்’ இதழில் வெளியிட்டார். பல்லவர் பாண்டியர், சோழர் ஆகிய மரபினரின் வரலாற்று வரையறைகளை நிறுவினார். தமிழ் வரலாற்றை உருவாக்கும் பணி இவரது முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தது. இவர்தம் ஆய்வுக் கட்டுரைகளுள் கீழ்க்கண்டவை மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும். 1. விசயநகரப் பேரரசின் தோற்றம் (Foundation of Vijayanagar Q.J.M.S. Vol.X1) 2. மைசூரும் விசயநகரப் பேரரசின் வீழ்ச்சியும் (Mysore and the Decline of the Vijayanagar Empire - Ibid. Vol.13. 1923): 3.விசயதகர வரலாற்றில் குறையாகத் தெரிந்த பகுதி கி.பி. 1450 முதல் 1509 மூடிய (A) Little Known chapter of Vijayanagar History from 1450 to 1509 - Hindustan Review-1911); 4. முன்பே மறந்துபட்ட பேரரசின் இன்றும் நினைவில் உள்ள வேந்தன் (The Yet remembered ruler of a Long - Forgotten empire, Proceedings of L.H.R.C. Poona 1925); 5. விசயநகர சிரீரங்கராயலு (Srirangarayala of Vijayanagar, I.H.R.C. Vol. 18) 6. தஞ்சாவூரின் அறிஞர் மன்னம் (The Scholar King of Tanjore -<noinclude></noinclude> gd8ixii2tpce6b0jm6dya583hugyr00 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/418 250 638742 1919690 2026-03-31T07:00:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தென்னிந்தியப் பேரவையில் நிகழ்த்திய உரை); 7. வேலூர் வேந்தன் (The King of Vellore J.I.H. Vol. XI Part II); 8. தென்னிந்தியாவில் மராட்டிய என் எழுச்சி (Rise of the Maratha Power in the South J.I.H. Vol.9 Par..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|390|கிருட்டிணசாமி ஐயர்}}</noinclude>தென்னிந்தியப் பேரவையில் நிகழ்த்திய உரை); 7. வேலூர் வேந்தன் (The King of Vellore J.I.H. Vol. XI Part II); 8. தென்னிந்தியாவில் மராட்டிய என் எழுச்சி (Rise of the Maratha Power in the South J.I.H. Vol.9 Part II); 9. அபுல் அசன் குதூப்சாவும் அவனது அமைச்சர்களான மாதன்னாவும் அக்கன்னாவும் (Abul Hasan Qutb Shah and his ministers Madanna and Akkanna (Ibid Vol.X Part II); 10. செஞ்சியின் இராசாதேசிங்கு (Raja Desing of Gingee J.I.H. Vol.9); 11. விசயநகரத்து இராமராயர் (Ramaraya of Vijayanagar- சர் தேசாய் நினைவு மலர், 1938). இவர் 1947-ஆம் ஆண்டில் காலமானார்.{{Right|<b>ம.இரா.த.& தெ.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>சுப்பிரமணியன்,சு.,</b> வரலாறு வரைவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 1980.<br> <b>Krishnaswami, A.,</b> The Tamil Country Under Vijayanagar Annamalai University, 1964. <b>கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி.</b> நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டைக்கு அருகில் புதூர் என்னும் கிராமத்தில் கி.பி. 1883-இல் பிறந்தார். இவர் ஏகாம்பர ஐயரின் மகனாவார், கோயில் குருக்களாகப் பணியாற்றிய அந்த ஏழைக் குடும்பத்தினர் கிருட்டிணசாமியின் கல்லிக்காகச் சென்னையில் குடியேறினர், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கிருட்டிணசாமி அதே கல்லூரியில் வரலாற்றுப் பயிற்றுநராகக் பணியில் அமர்ந்தார். இவர் 1907-இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். மூன்றே ஆண்டுகளில், ‘திறமையான வழக்கறிஞர்’ எனப் புகழ் பெற்ற அல்லாடி மிக முக்கிய வழக்குகளில் வாதிட்டார். இவர் 1902-ஆம் ஆண்டின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவரானார். இந்திய விற்பனைச் சட்ட முன்வரைவுக்கான வல்லுநர் குழுவிலும், கூட்டாண்மைச் சட்ட முன்வரைவுக்கான குழுவிலும் அல்லாடி உறுப்பினராக இருந்தார். இவர் 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சியில் இருந்து, 1937-இல் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவை வரை சட்ட ஆலோசகராகச் செயலாற்றினார். சென்னை மாகாணத்தில் ஆங்கில அரசின் தலைமை வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர் அல்லாடி கிருட்டிணசாமி அய்யர் ஒருவரே. நீர் உரிமை வழக்கு, எல்லை உரிமை வழக்கு என மாநிலங்களுக்கு இடைப்பட்ட பல வழக்குகளில் அல்லாடி வாதிட்டார். இவர் 1933-இல் இங்கிலாந்துக்குச் சென்று ஆங்கில சட்டத்துறை எவ்வாறு செயல்படுகிறதென்பதை நேரிடையாகக் கண்டறிந்து வந்தார். இந்திய, ஆங்கிலச் சட்டங்களில் இவருக்கு மிகுந்த பயிற்சி உண்டு. பல விருதுகளும் பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டன. இவர் 1938-ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். ஆங்கில அரசு இந்திய நாட்டுக்கு விடுதலை தரத் தயங்குவதில் எந்த நியாயமும் இல்லை என்பதை அல்லாடி எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் செயல் பட வேண்டுமெனக் கூறினார். இவர் பழமைவாதியாக இருந்தபோதிலும் இந்துச் சட்டத்தில் பெரும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமொ எண்ணினார். இவர் சென்னைப் பல்கலைக்கழகப் பேரவையில் 13 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்தார்; ஆட்சிக் குழுவிலும் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். வாரணாசி பல்கலைக்கழகத்திலும் அவருக்குத் தொடர்பு உண்டு. பல கல்வி நிறுவனங்கள் அல்லாடியின் உதவியைப் பெற்றன. நாடு விடுதலை பெற்ற பின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வரையும் குழுவில் இவர் இடம் பெற்றார். இந்து சமயத்திலும் இந்தியப் பண்பாட்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அல்லாடி ஒரு நல்ல எழுத்தாளராகவும் விளங்கினார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள் பவவற்றை எழுதினார். சென்னை சட்ட இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுச் சட்ட இதழில் பல கட்டுரைகளை எழுதினார். வெற்றியும், புகழும், பணமும் அல்லாடியிடமிருந்த மனிதத் தன்மையை மாற்றவில்லை. மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்த அல்லாடி 1953-இல் காலமானார்.{{Right|<b>வை.ப.</b>}} <b>கிருட்டிண சாமி ஐயர் (திருப்புகழ்மணி)</b>: திருப்புகழ்மணி என்று போற்றப்பட்ட டி.எம். கிருட்டிணசாமி ஐயர் அவர்கள் திருவையாற்றுக்கருகில் உள்ள அகிலாண்டபுரத்தில் கி.பி. 1885-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்பக் கல்வி திருவையாற்றில் தொடங்கியது. மன்னார்குடி, பின்லே உயர் நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இவரது கல்லூரி வாழ்வு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலும் அமைந்தது. சட்டக் கல்வி பயின்றபின் 1907-ஆம் ஆண்டு<noinclude></noinclude> kagm7alvui7tgf8kxd7enf7fqq32z1a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/640 250 638743 1919691 2026-03-31T07:16:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விலையில் தேவை எப்படி மாறுபடும் என்பதைக் கணிக்க இது துணை செய்கிறது. எனினும் இம்முறையில் இரண்டுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையே உள்ள தொடர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற்‌ பொருளியல்‌|612|கணக்கியற்‌ பொருளியல்‌}}</noinclude>விலையில் தேவை எப்படி மாறுபடும் என்பதைக் கணிக்க இது துணை செய்கிறது. எனினும் இம்முறையில் இரண்டுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குதல் அரிது. கணக்கியல் பொருளியல், பொது நிதியியல், பன்னாட்டு வாணிகம் ஆகியவற்றைப் போல் தனிப்பட்ட பிரிவு அன்று. இது பொருளியற் கோட்பாடுகளை ஆராய்வதற்கு உதவும் ஒரு முறையாகும். எல்லாக் கோட்பாடுகளையும் ஆராய வடிவக் கணித முறை பயன்படுத்தப்பட்டாலும் அது கணக்கியல் பொருளியல் முறைகளுள் ஒன்றாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் கணக்கியல் முறைகளில் பல வகைப்பட்ட புதிய கருவிகள் பொருளியலில் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்க கட்டமாகப் பொருளியல் தொடர்புகளை விளக்கச் சார்புகள் (Functions) பயன்படுத்தப்பட்டன. இது எளிய இயற்கணித முறைகளில் ஒன்றாகும். இம்முறையில் தேவை விதியை விளக்க D = a + bp என்ற நேரான தேவைச் சார்பு பயன்படுத்துப்படுகிறது. இங்கு ‘a’ என்பது விலையானது வெறுமையாக (Zero) இருந்தால் நிலவும் தேவையின் அளவைக் குறிக்கிறது, ‘b’ என்பது பண்டத்தின் விலையில் ஓர் அலகு மாற்றம் ஏற்பட்டால் தேவையில் ஏற்படும் மாற்றமாகும். ‘D’ என்பது தேவையின் அளவையும், ‘p’ என்பது விலையையும் குறிக்கும். தேவைக்கும் விலைக்குமிடையே உள்ள தொடர்பு தலைகீழ் விகிதத்தில் இருப்பதால் புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியலைக் கொண்டு பெறப்படும் சார்பில் ‘b’ என்பது எதிர் மறை எண்ணாக இருக்க வேண்டும். இத்தகைய சார்பின் மூலமாகப் பட்டியலில் தரப்படாததும், வரை படத்தில் இல்லாததுமாகிய தேவையைக் கணக்கிட முடியும். இவ்வாறு வருங்காலக் கணிப்பிற்குக் கணக்கியற் பொருளியல் உறுதுணையாயுள்ளது. அரசு விற்பனை வரியை உயர்த்துவதால் பண்டத்தின் விலையும் உயரும். இதனால் பண்டத்தின் உற்பத்தியில் தேக்கம் ஏற்படுமா? வேலையின்மை உருவாகுமா? என்பன போன்றவற்றை ஆய்வு செய்யக் கணக்கியல் அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. சே.எம். கீன்சின் (J.M. Keynes) எளிய நுகர்வுத் தொடர்பினையும் இயற்கணித முறையில் (Functions in Algebra) ஆராய இயலும். இதன்படி C = a+by. y என்பது குடும்ப வருமானத்தையும், C என்பது குடும்பத்தின் நுகர்வுச் செலவினையும் குறிக்கும். கீன்சின் கூற்றுப்படி b என்பது இறுதிநிலை உளவியல் சார்ந்த நுகர்வினை அளவிட உதவுகிறது. இதன் மதிப்பு நேர்மறை பின்னமாக இருக்கும். (Mpc < 1) குடும்ப வரவு செலவுக் கணக்குப் பட்டியலை வைத்து ‘b’–இன் மதிப்பைக் கணக்கிடலாம். இதன் உதவியால் நிலவுகின்ற சேமிப்புத் திறனைக் கணக்கிட்டு தாட்டின் வளர்ச்சி வீதத்தையும் அறிந்து கொள்ளலாம். வளர்ச்சி வீதத்தை உயர்த்த வேண்டுமெனில் நுகர்வுச் செலவு எவ்வளவு குறைக்கப்பட வேண்டும் அல்லது வருமானம் எவ்வளவு உயர வேண்டும் என்பதைக் கணக்கிடலாம். <b>பயன்கள்:</b> எளிய, இலகுவான கணக்கியல் கருவியான சார்பு (Functions) முதல் அணி இயற்கணிதம் (Matrix Algebra) வரை பலவகைப்பட்ட கணக்கியற் கோட்பாடுகளும் தோற்றங்களும் கருவிகளும் பொருளியலில் தக்க இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நிலைப் பொருளியல் ஆய்வுகளில் மட்டுமன்றி இயங்கு பொருளியல் ஆய்வுகளிலும் (Dynamic Economic) கணக்கியலின் பயன்பாடு மிகையாக உள்ளது. நுண்ணினப் பொருளியலில் (Micro Economics) தேவை விதி, அளிப்பு விதி போன்றவற்றை நிலைநாட்டச் சார்புகளும், சமன்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சிக்கலான பல மாறிகளிடையே உள்ள தொடர்புகளை ஆராய முடிகிறது. அணி இயற்கணிதம், சமன்பாடுகளுக்குத் தீர்வு காணவும் குறிப்பாக, இலியோண்டிபு (Leontief) என்ற அறிஞரின் உள்ளீட்டு வெளியீட்டு ஆய்வில் (Input–Output Analysis) காணப்படும் உற்பத்தி அளவிற்கும் உற்பத்திக் காரணிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை விளக்கவும் பயன்படுகிறது. இதனால் நிறைவுப் போட்டி அங்காடியில் சமநிலையில் நிலவவேண்டிய பண்டங்களுக்கான விலைகளையும், இறுதி நுகர்வுத் தேவை மாறினால் அதனை நிறைவுபடுத்தும் பண்டங்களின் உற்பத்தியளவையும் கணக்கீட இயலும், அதனுடன் பண்டத்தின் ஏற்றுமதி இறக்குமதிகளும் அறியப்படுகின்றன. வகைக்கெழு நுண்கணிதம் (Differential Calculus) இறுதிநிலைப் பயன்பாடு, இறுதிநிலை வருவாய், இறுதிநிலைச் செலவு, இறுதிநிலை உற்பத்தித் திறன் போன்றவற்றை மதிப்பிட உதவுகிறது. மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பின் தன்மையை அறியவும் விலைத் தேவை நெகிழ்ச்சி, வருமானத் தேவை நெகிழ்ச்சி, வளர்ச்சி வீதம் ஆகியவற்றை அளவிடவும் உதவுகிறது. சமநிலை, விலை வரையறை ஆகிய ஆய்வுகளிலும் இந்நுண்கணிதம் பயன்படுகிறது. தொகைக்கெழு நுண் கணிதம் (Integral Calculus) நுகர்வோர் உபரி, உற்பத்தியாளர் உபரி போன்ற-<noinclude></noinclude> t3erartsyrnzbpo8hopzxhz63h5qr4k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/419 250 638744 1919692 2026-03-31T07:22:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வழக்கறிஞர் வாழ்வைத் தொடங்கினார். நடுநிலையாளர், பேச்சுவன்மை கொண்டவர். நல்லவர் என்னும் பாராட்டுகள் இவரை அடைந்தன. இளமை முதலே இவர்க்கு இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிணசாமி ஐயர்|391|கிருட்டிணசாமி, நாயுடு ரா.}}</noinclude>வழக்கறிஞர் வாழ்வைத் தொடங்கினார். நடுநிலையாளர், பேச்சுவன்மை கொண்டவர். நல்லவர் என்னும் பாராட்டுகள் இவரை அடைந்தன. இளமை முதலே இவர்க்கு இசையில் ஈடுபாடு உண்டு. இவர் இசையை முறையாக யாரிடமும் பயிலவில்லை எனினும், இயற்கையாகவே இனிமையான குரல் வாய்க்கப்பெற்ற இவர் தாள அமைதியுடன் பாடிப் பிற்காலத்தில் சிறந்து விளங்கினார். இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் தெய்வ பக்தி கொண்டவர். அருள் அனுபவங்கள் பெற்றவர், அவர் 1933-ஆம் ஆண்டு காலமானார். திருப்புகழில் கிருட்டிணசாமி ஐயர் அவர்கள் ஈடுபாடு கொண்டதற்கு வள்ளிமலை சுவாமிகளே காரணமாவார். இவர் 1922-ஆம்- ஆண்டு சுவாமிகளைச் சந்தித்தீது முதல், திருப்புகழில் விருப்பமும், திருப்புகழ்ப் பாடல்களை இசைவோடு பாடிப் பாமரர்களை அதில் ஈடுபடுத்தும் விழைவும் உண்டாயின. திருப்புகழ்ப் பாடல்களை இசையோடு பாடி எல்லோரையும் மெய்ம்மறக்க வைக்கும் திறனை தேரில் கண்டு வியந்த காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் 1928-ஆம் ஆண்டு ‘திருப்புகழ்மணி’ என்னும் பட்டம் தந்து ஆசி கூறினார். இவர் திருப்புகழில் மட்டுமன்றித் தாயுமானவர் பாடல்களிலும் மிக்க ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமைமிக்கவர். ஆண்டுதோறும் திருத்தணியில் திசம்பர் 31-ஆம் நாள் நடைபெறும் படிவிழாவில் பங்கு கொண்டு, திருப்புகழ்த் தேனை அனைவரும் பருகச் செய்தவர். வழக்கறிஞர் தொழிவிலும் இவரது உழைப்பையும் நேர்மையையும் மதித்த திருவிதாங்கூர் அரசு இவரை அரசு நீதிபதியாகப் பணியாற்றும்படி வேண்டியது. சில ஆண்டுகளே அப்பதவியை வகித்தாலும், இவர் மன்னராலும், மக்களாலும் பாராட்டப்பட்டார். திருவிதாங்கூர் அரசர் 1945-ஆம் ஆண்டு ‘இராச்ய சேவாபிரவீண’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார். இவர் 1963 முதல் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து முழுநேரத் தொண்டராகப் பணியாற்றினார். மயிலைத் திருப்புகழ்ச் சங்கம் இவரால் தொடங்கப்பட்டது. பி. எசு. உயர்நிலைப்பள்ளியின் நிருவாகக் குழுவில் இடம்பெற்றுக் கல்விப் பணி செய்தார், இவரது உள்ளம் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் நிரம்பியது, புகழ்பெற்ற ‘ஆக’, கொலை வழக்கில் தேச பக்தர்கள் சார்பில் இவர் வாதாடினார், இளம் வக்கீல்களை ஊக்கப்படுத்துவதில் இவர் சமர்த்தர், பெரிய பதவிகளை வகிக்கும் காலத்தும் எளிய மனிதராகத் தெருவில் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி வந்த இவரது தன்மை எல்லோருடைய வியப்பிற்கும் பாராட்டுக்கும் உரியதாக இருந்தது. சுவாமி சிவானந்த சரசுவதி அவர்கள் இவரது திருப்புகழ்ப் பசளையைக் கேட்டு மகிழ்ந்து ‘திருப் புகழ்ச்சோதி’ என்னும் பட்டமளித்தார். எளிமை, இரக்கம், அன்பு, நேர்மை ஆகியவற்றின் நிலைக்களமாக வாழ்ந்த திருப்புகழ்மணி அவர்கள் 1966-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <b>கிருட்டிணசாமி: நாயுடு, ரா.</b>: இவர் காமராசர் மாவட்டம் சிரீவில்லிபுத்தூருக்கு அண்மையிலுள்ள இராமச்சந்திரபுரத்தில் 1901-இல் பிறந்தார். தந்தையார் இராமசாமி நாயுடு; தாயார் அழகம்மாள், இவர் மனைவி பெயர் ஆண்டாளம்மால், இவருக்கு 4 ஆண் மக்களும், 4 பெண் மக்களும் உள்ளனர். இவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். ஆனால், கம்பராமாயணத்திலும் வில்லிபாரதத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். கவிதை புனையும் ஆற்றலும் உடையவர், தாமே முயன்று ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டார். இசையிலும் வழிபாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 419 |bSize = 375 |cWidth = 75 |cHeight = 100 |oTop = 265 |oLeft = 228 |Location = center |Description = }} {{center|கிருட்டிணசாமி நாயுடு}} இவர் வேளாண்மையிலும் பஞ்சு வணிகத்திலும் நல்ல பழக்கமுடையவர். தேச விடுதலைக்குப் பாடுபட்ட காங்கிரசுப் பேரியக்கத்தில் 1922-இல் சேர்ந்தார். தேசபக்தர் சுப்பிரமணிய சிவா, குமாரசாமி ராசா, காமராசர் முதலியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவர் 1930-இல் காந்தியடி<noinclude></noinclude> hj7la67lx2lkccwns6medvtfwzczc8u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/641 250 638745 1919696 2026-03-31T07:30:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வற்றை அளவிடவும், இறுதிநிலை மதிப்புகளின் மூலம் மொத்த மதிப்புகளைப் பெறவும் பயன்படுகிறது. வகைக்கெழு சமன்பாடு (Differential Equations) வணிகச்சுழல் கோட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்கியற் பொருளியல்|613|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்}}</noinclude>வற்றை அளவிடவும், இறுதிநிலை மதிப்புகளின் மூலம் மொத்த மதிப்புகளைப் பெறவும் பயன்படுகிறது. வகைக்கெழு சமன்பாடு (Differential Equations) வணிகச்சுழல் கோட்பாடுகளிலும் திட்ட மாதிரிகளிலும் (Plan Models) பயன்படுகிறது. வகைச் சமன்பாடு (Difference Equations) வளர்ச்சிப் படிவங்களிலும் (Growth Model) பயன்படுத்தப்படுகிறது. பொருளியல் கோட்பாடுகளை ஆராயும் கணக்கியல் முறை, கணக்கியல் அல்லாத முறையிலிருந்து மாறுபடக் கூடாது. இரண்டு வேறுபட்ட பகுத்தாய்வு முறைகளிலும் சில எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டு காரணங்களை ஆராயும் முறை வாயிலாகக் கோட்பாடுகளும் முடிவுகளும் பெறப்படுகின்றன. அளவையியல் (Logic) முறைக்குப் பதிலாகக் கணக்கியல் தோற்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சொற்களுக்குப் பதிலாகக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. கணக்கியற் பொருளியலின் உதவியால் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிக்கைகளை வெளியிட முடியும். எடுகோள்களைத் தெளிவாகத் தரமுடியும். பலமாறிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆராய இயலும். கோட்பாடுகளை விரைவாக ஆராயவும் முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும், வருங்காலக் கணிப்பிற்கும் கொள்கைகளை வரையறுத்தலுக்கும் உதவும். கணக்கியல் பயிற்சி பெறாதவர்களுக்கும், கணக்கியல் அறிந்தவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பில் சிக்கல்கள் பல கணக்கியற் ஏற்படுகின்றன. பயிற்சி உள்ளவர்கள் இருவகை தடுமாற்றத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் கணக்கியல் முறையில் தீர்வு காணக் கூடிய சிக்கல்களை மட்டுமே வரையறுத்துக் கொள்கின்றனர். கணக்கியல் கருவிகளைப் பின்பற்றக் கூடிய வசதிகளுக்காகப் பொருத்தமற்ற பொருளியல் எடுகோள்களைப் பின்பற்றுகின்றனர். எனவே, மிகக் கவனமாக இல்லாவிடில் பொருளியற் கருத்துகளை விடுத்துக், கணக்கியல் நுணுக்கங்களை ஆராயப் புகுவர். இவ்வாறான பொருளியலறிஞர்கள் தங்களை அறியாமல் கணக்கியலைத் தலைவனாகவும், பொருளியலை வேலைக்காரனாகவும் நடத்திடும் வாய்ப்பு உண்டு. கணக்கியற் குறியீடுகளின் வாயிலாக மக்களின் பழக்கங்கள், சுவை போன்ற தன்மை மாறிகளைச் சுட்டிக்காட்ட இயலாது. இத்தகைய குறைகள் பல இருப்பினும் கணக்கியற் பொருளியல் ஆய்வு முறை, பொருளியற் கோட்பாடுகளை மிக விரைவில் துல்லியமாக ஆராயத் துணை செய்கிறது. ஓரிடத்திற்கு நடந்து செல்வதைக் காட்டிலும் உந்து வண்டியிற் செல்வது எவ்வளவு விரைவானதோ அதுபோலத்தான் கணக்கியற் பொருளியல் முறையைப் பயன்படுத்துவதும். ஆனால் விரைந்து செயற்பட உந்து வண்டி ஓட்ட விதிப்படி அறிந்திருப்பது இன்றியமையாதது போலக் கணக்கியல் முறைகளில் பயிற்சி இருத்தலும் இன்றியமையாதது. அதனுடன் கணக்கியல் கருவியின் எடுகோள்கள் பொருளியல் கோட்பாட்டின் எடுகோள்களுக்கு ஒத்ததாக இருத்தல் மிகவும் இன்றியமையாததாகும். {{Right|<b>மா.தெ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Allen, R.G.D.,</b> Mathematical Analysis for Economist, Macmillan Company, London, 1979. <b>Chiang, A.C.,</b> Fundamentals of Mathematical Economics, Mcgraw Hill Company, New Delhi, 1978. <b>David, S., Huang,</b> Introduction to the use of Mathematics in Economic Analysis, John Wiley and Sons Inc., London, 1966. <b>Taro Yamane,</b> Mathematics for Economists, Prentice Hall of India, New Delhi, 1965. {{larger|<b>கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்:</b>}} தொழில், நிறுவனம், வாணிகம் ஆகியவற்றில் அன்றாட நடவடிக்கைகளைக் கட்டுப்பாடான முறையில் பதிவு செய்யப் பின்பற்றப்படும் தனி நடைமுறைத் திட்ட நுணுக்கம் கணக்குப் பதிவியல் கோட்பாடு (Principle of Accounting) எனப்படும். ஒரு தொழில் நிறுவனம், தன் அன்றாட வாணிக நடவடிக்கைகள் யாவற்றையும் ஒழுங்காக, வரிசைப்படுத்திக் கணக்குப் புத்தகத்தில் எழுதி வருதல் இன்றியமையாச் செயலாகும். வாணிக நடவடிக்கைகள் யாவற்றையும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ளுதல் என்பது இயலாத செயலாகும். ஆகவே, இரட்டைப் பதிவு முறையைப் பயன்படுத்தி, அதனைச் சார்ந்த கணக்குப் பதிவியல்விதிகளை நுட்பமாகக் கையாண்டு, வாணிக நடவடிக்கைகளைக் கணக்குப் புத்தகத்தில் அன்றாடம் குறித்து வருவது ஒரு கலையாக விளங்குகிறது. ஒவ்வொரு வாணிக நடவடிக்கையிலும் இரு தன்மைகள் உள்ளன. அவையாவன: (1) பணம் அல்லது பணத்திற்கு ஈடான பொருள் அல்லது உழைப்பைப் பெறுகின்ற தன்மை, (2) பணம் அல்லது பணத்-<noinclude></noinclude> 8vc68a2bbhihbscux5hlucy52d6u7we பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/642 250 638746 1919698 2026-03-31T07:39:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திற்கு ஈடான பொருள் அல்லது உழைப்பை மாற்றிக் கொள்ளும் தன்மை, பணத்தைத் தொகையாகக் (In Cash) கொடுத்துச்சரக்கு வாங்குதல் ஒரு வாணிக நடவடிக்கையாகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌|614|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌}}</noinclude>திற்கு ஈடான பொருள் அல்லது உழைப்பை மாற்றிக் கொள்ளும் தன்மை, பணத்தைத் தொகையாகக் (In Cash) கொடுத்துச்சரக்கு வாங்குதல் ஒரு வாணிக நடவடிக்கையாகும். பணத்தைக் கொடுத்துச் சரக்கு என்ற பயனைப் பெற முடிகிறது. இக்கூறுகளைக் கணக்குப் புத்தகத்தில் குறித்து வைக்கும் முறை இரட்டைப் பதிவு முறை எனச் சொல்லப்படுகிறது. <b>கணக்கின் வகைகள்:</b> எழுதப்படும் கணக்குகள் யாவும் ஆள்சார் கணக்கு (Personal Account), சொத்துக் கணக்கு (Real Account), பெயரளவுக் கணக்கு (Nominal Account) என மூவகைப் படுகின்றன. இறுதியாகக் கூறப்பட்ட இரு கணக்குகளும் ஒட்டுமொத்தமாக ஆள்சாராக் கணக்கு என்றும் சொல்லப்படுகிறது. <b>ஆள்சார் கணக்கு:</b> ஒரு வணிக அமைப்பு அன்றாடம் தொழில் வழியில் பிற ஆட்களுடன் தொடர்பு கொள்ளுதல் இயல்பான ஒன்றாகும். இங்கு ஆள் என்னும் சொல் ஒரு தனிப்பட்ட மனிதர் அல்லது ஒரு கூட்டு நிறுவனம் அல்லது ஒரு கூட்டுப் பங்கு நிறுமத்தைக் குறிப்பதாகும். <b>சொத்துக் கணக்கு:</b> ஒரு வணிக நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு எந்திரங்கள், கட்டடங்கள், மனைத்துணைப் பொருள்கள், பணத்தொகை, சரக்குப் பேருந்து, தராசு ஆகியவை தேவைப்படுகின்றன. இவை நிறுவனத்தின் சொத்துகள் ஆகும். இவற்றில் ஏதேனும் ஒன்று பழையதாகிவிடும்போது, விற்க வேண்டியுள்ளது. அதற்கு ஈடாகப் புதிய ஒன்றை வாங்க வேண்டியுள்ளது. இத்தகைய சொத்து நடவடிக்கைகள் தனிக் கணக்காக எழுதப்பட வேண்டும். அக்கணக்கு சொத்துக் கணக்கு எனப்படும். <b>பெயரளவுக் கணக்கு:</b> தொழிலில் பலவகையான செலவுகளும் ஆதாயமும் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக வாடகை, பணியாற்றுவோர்க்கு வழங்கப்படும் ஊதியம், விளம்பரம் போன்ற நடவடிக்கைகள் செலவு இனத்தையும், பெறும் வாடகை, கிடைத்திடும் ஆதாய ஈவு (Dividend), பெறும் தள்ளுபடி, வட்டி போன்றவை ஆதாய இனத்தையும் சார்ந்தவையாகும். இத்தகைய செலவுகள் ஆதாய இனத்தைச் சார்ந்தவையாதலின் தனித் தனிக் கணக்குகளாக எழுதப்படுகின்றன. இவை யாவும் பெயரளவுக் கணக்குகள் எனப்படுகின்றன. அன்றாட வாணிக நடவடிக்கை யாவும் அவற்றிற்குரிய கணக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஏட்டில் எழுதப்பட வேண்டும். இதனைக் கணக்குப் பதிவியற் கோட்பாடுகளுடன் பற்று–வரவு (Debit–Credit) விதியின் துணை கொண்டும் செய்திட வேண்டும். <b>பற்று–வரவு விதிகள்:</b> ஆள்சார், சொத்து, பெயரளவு ஆகிய கணக்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி உண்டு. ஆன்சார் கணக்கிற்குரிய விதியானது ‘பெறுபவர் கணக்கில் பற்று வை – கொடுப்பவர் கணக்கில் வரவு வை’ என்பதாகும். எடுத்துக்காட்டாக (அ) சதீசுக்குச் சரக்கு விற்றது உரூ. 50,000. (ஆ) அமுதாவிடமிருந்து பெற்றது உரூ. 40,000. முதல் நடவடிக்கையில் காணப்படும் சதீசு என்பவர் ஆள்சார் கணக்கு வகையைச் சார்ந்தவர். அவர் சரக்கைப் பெறுகிறார். ஆகவே பெறுபவர் கணக்கில் பற்று வை என்ற விதியின்படி, சதீசு கணக்கில் பற்று வைக்க வேண்டும். இரட்டைப் பதிவியல் முறைப்படி இதனொடு தொடர்புடைய கணக்கில் வரவு வைக்க வேண்டும். அடுத்த நடவடிக்கையில் அமுதா என்பவர் ஆள்சார் கணக்கு வகையைச் சார்ந்தவர். கொடுப்பவர் கணக்கில் வரவு வைக்கவும் என்ற விதிப்படி அமுதாவின் கணக்கில் (சுருக்கமாக அமுதா க/கு) வர்வு வைக்கப்பட வேண்டும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு கணக்கில் பற்று எழுத வேண்டும். சொத்துக் கணக்கிற்குரிய விதியானது உள் வருதலின் கணக்கில் பற்று வைக்க, வெளிச் செல்லுவதின் கணக்கில் வரவு வைக்க என்பதாகும். எடுத்துக்காட்டாக சரக்குப் பேருந்து ஒன்று பணத்திற்கு வாங்கியது உரூ. 1,00,000. இந்நடவடிக்கையில் சரக்குப் பேருந்து ஒன்று வாங்கும்போது வணிக நிறுவனம் பணத்தைக் கொடுக்கிறது. அதற்கு ஈடாகப் பேருந்து ஒன்று நிறுவனத்திற்கு வருகிறது. உள்வருதலின் கணக்கில் பற்று வை என்ற விதியின்படி பேருந்துக் கணக்கில் பற்றும், பணம் வணிக நிறுவனத்தைவிட்டு வெளிச் செல்வதால் அதன் கணக்கில் வரவும் வைக்க வேண்டும். பெயரளவுக் கணக்கிற்குரிய விதியானது ‘செலவு, இழப்பு ஆகிய கணக்குகளைப் பற்று வை. வருமானம், ஆதாயம் ஆகிய கணக்குகளை வரவு வை’ என்பதாகும். எடுத்துக்காட்டாக (அ) வட்டி பெற்றது உரூ. 1,500; (ஆ) வாடகைச் செலவு உரூ. 6,500. வணிக நிறுவனம் வட்டியைப் பெறுவதால், இது ஆதாய இனத்தைச் சார்ந்தது. ஆதலால், வட்டிக் கணக்கு வரவு வைக்கப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் மற்றொரு பகுதியான பணம் வணிக நிறு-<noinclude></noinclude> r5k9egherese5m1ogifqtltpar2koyr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/420 250 638747 1919700 2026-03-31T07:46:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் தலைமையில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் 1941-இல் நடைபெற்ற தனிப்பட்ட சத்தியாக்கிரகத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிணதாசு கவிராசு|392|கிருட்டிண தேவராயர்}}</noinclude>கள் தலைமையில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் 1941-இல் நடைபெற்ற தனிப்பட்ட சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டும் சிறைப்பட்டார். மேலும் 1942-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1967 வரையும், மேலவை உறுப்பினராக 1968 முதல் 1973 வரையும் பணியாற்றினார். இவரது தேசத்தொண்டை மதித்துத் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பதவியை 1962 முதல் 68 வரை அளித்தனர். இவர் கூட்டுறவு இயக்கங்களிலும் ஈடுபாடு கொண்டார், உழைப்பு, எளிமை, சிக்கனம், நேர்மை ஆகியவற்றின் சின்னமாக இவர் திகழ்ந்தார். புல இளைஞர்கள் இவரது ஆதரவில் வேலைவாய்ப்பும் உயர் பதவியும் பெற்றனர், இறுதி வரை காந்திய வாதியாக வாழ்ந்த இவர் 1973-இல் காலமானர்.{{Right|<b>கி.ச.</b>}} <b>கிருட்டிணதாசு கவிராசு</b> வங்காள நூலாசிரியர்களுள் ஒருவர், புலமைமிக்க இவர் வைணவ சமய ஈடுபாடு மிக்கவராகவும் விளங்கினார். வங்காளத்தில், ஓ.பி. 1486 முதல் கி.பி. 1534-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சிரீ சைதன்யர் தோன்றி வைணவ சமயத்திற்கும், பக்தி நெறிக்கும் பெருந்தொண்டாற்றினார். அதனால், வங்கமொழியில் அவர் வரலாற்றினைப் பலரும் எழுதியுள்ளனர். அவற்றுள், கிருட்டிணதாசு கவிராசு ‘சைதன்னிய சரித்திராமிருதம்’ என்னும் பெயரில் எழுதிய சைதன்யர் பற்றிய வரலாறு மிக்க சிறப்புடையதாகும். கிரீ சைதன்னியர் இறந்தபின், ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் அந்நூல் இயற்றப்பட்டது. இவர், அந்நூலில் வங்கமும் இந்தியும் கலந்த மணிப் பிரவாள நடையினை மேற்கொண்டுள்ளார். இவர் தம் எண்பதாம் வயதில் சைதன்யர் வரலாற்றை எழுதத் தொடங்கினார் என்றும் அந்நூலின் ஏடுகளைத் திருடர் கவர்ந்து சென்றனர் என்றும் இவர் காலமான பின்னர் அவை மீண்டும் கிடைத்தன என்றும் கூறப்படுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>கிருட்டிண தேவராயர் (கி.பி. 1509-1530)</b>: விசயநகர வேந்தருள் தலைசிறந்தவராகத் திகழ்பவர்; தென்னிந்தியப் பேரரசர்களுள் வெற்றியிலும், ஆட்சித் திறனிலும், கலைகளைப் போற்றி வளர்த்ததிலும், சமயப்பொறையிலும் முன்னணியில் நிற்பவர். துளு வமிசத்தைச் சேர்ந்த இவரது ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசு, சிறப்பிலும் புகழிலும் மிகவுயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்திய இலக்கிய வரலாற்றில், இவரது ஆட்சிக் காலம் புதியதொரு காலத்தை உருவாக்கியது, தெலுங்கிலும், வடமொழியிலும் தாமே சிறந்த கவிஞராகத் திகழ்ந்து, இலக்கியப் புலவர்களுக்குப் பொருளை வரையாது வழங்கி ‘ஆந்திரபோசர்’ எனும் பட்டத்தைப் பெற்ற இவர், கலை வளர்ச்சியில் ‘அகசுடசு காலம்’ ஒன்றினை உருவாக்கிய பெருமைக்குரியவர். கல்வெட்டுகளும், இலக்கியங்களும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் கிருட்டிணதேவராயரின் வெற்றிச் சிறப்புப் பற்றியும் ஆட்சியின் மாட்சி பற்றியும் அறிந்து கொள்ளப்பயன்படுகின்றன. நரச நாயக்கரின் இரண்டாவது மகனும், வீரதர சிம்மரின் மாற்றாந்தாய் வழிச் சகோதரருமான கிருட்டிண தேவராயர் கி.பி. 1487-இல் பிறந்தார்; கி.பி. 1509-இல், கிருட்டிண பரமாத்மாவின் பிறந்த நாளில் முடிசூட்டிக் கொண்டார். வீரநரசிம்மருக்குப் பின்னர் அரியணையேறிய இவர், தம் முன்னோர் இழந்த பகுதிகளை மீட்கவும், தம் அரசிளைப் புதிய படையெடுப்புகளினால் விரிவுபடுத்தி, வளிமைமிக்க இந்துப் பேரரசை உருவாக்கவும் உறுதிபூண்டார். காஞ்சிப் பகுதியை ஆண்டுவந்த காடலக் குறுநில மன்னர்களின் கொட்டத்தை அடக்கினார். முதலாம் ஆட்சியாண்டில், விசயநகரப் புறச்சமயத்தினர் மீது புனிதப்போர் முழக்கமிட்ட பாமினி சுல்தான் யூசுப் அடில்கான் மீது படையெடுத்து, 1509-இல் அவனைத் தோற்கடித்துக் கொன்றார். பீரப்பூர் சுல்தான் இறந்ததால், பீசப்பூரின் குழப்ப நிலையைப் பயன்படுத்தி. 1512-இல் இரெய்ச்சூர் தோவாப்பைக் கைப்பற்றினார். முட்கல், இரெய்ச்சூர் ஆசியன இவர் வசமாயின. குல்பர்க்கா, பீடார் அரண்களைக் கைப்பற்றித் தம் வெற்றிகளைப் பெருக்கினார். தேவராயலின் அடுத்த இலக்கு உம்மத்தூர் ஆகும். தமக்கு முன்பு ஆட்சிபுரிந்த அரசருக்கு உம்மத்தூர் பாளையக்காரர் தீங்கிழைத்ததால், அவரைப் பழிவாங்க விரும்பினார். உம்மத்தூர்ப் பாளையக்காரரான கங்கராசன் மீது போர் தொடுத்து, சீரங்கப்பட்டணத்தையும் சிவ சமுத்திரத்தையும் கைப்பற்றினார். சீரங்கப்பட்டணத்தை அதன் தலைநகராக்கினார். ஒரிசாவுடன் தேவராயர் மேற்கொண்ட போர் வரலாற்றுப் புகழ் மிக்கது. தமக்கு முன்பு ஆண்ட வேந்தரின் காலத்தில் உதயகிரி, கொண்டவிடு ஆகியன விசயநகரத்தாரிடமிருந்து பறிபோயிற்று. இவற்றை மீட்க இவர் ஓரிசா நாட்டுக் கசபதி வேந்தனான பிரதாபருத்திர தேவன் மீது 1543-1518-ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஐந்து கட்டமாகத் தாக்குதல் நிகழ்த்தினார். ஐந்தாம் கட்டப் படையெடுப்பில் தேவராயர் ஒரிசாவின் தலைநகரான கட்டாக்கைக் கைப்பற்ற முனைந்தார்; கசபதி மன்னன் புணித்-<noinclude></noinclude> p7imya1qvo5yl260wf4r9a92dhajphl பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/31 250 638748 1919703 2026-03-31T07:58:48Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>பழம் நழுவிப் பாலில்...!</b>}} உடன்பிறப்பே, “நீடிக்காதே! நீடிக்காதே!” “அய்யோ! நீடிக்காதே!” இப்படி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பழம் நழுவிப் பாலில்...!</b>}} உடன்பிறப்பே, “நீடிக்காதே! நீடிக்காதே!” “அய்யோ! நீடிக்காதே!” இப்படி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள்; வாய்வலிக்க அலறுகிறார்கள். கண்கள் பிதுங்குகின்றன அவர்களுக்கு! கைகள் கூட வலியெடுத்துப்போய்விட்டன. அடித்துக்கொண்டு! “இது தொழிலாளர் விரோத அரசாம்!” இப்படி ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறது. கோவையிலே வேலையின்றி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கட்கு முதலமைச்சர் நிதியிலிருந்து மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் வரையிலே வழங்கிய கழக அரசைப் பார்த்து, இப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள். போனசுக்காக வாதாடி வெற்றிபெற்ற நமது என்.வி.என். தொழிலாளர் அமைச்சராகப் பணியாற்றியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்; இந்தப் போனஸ் போராட்ட வீரர்கள்! இரவு பகல் எந்த நேரமும் தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதிலே அக்கரை காட்டுகிற நண்பர் ராஜாராம் அவர்களைத் தொழிலாளர் அமைச்சராகப் பெற்றிருக்கிற இந்த இந்த அரசைப் பார்த்துத்தான் இப்படி ஒரு அபாண்டத்தை வீசுகிறார்கள். இந்த அரசு இருபது அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதில் அக்கறை காட்டவில்லையாம். சட்டப் பேரவையில்<noinclude></noinclude> j7wf69pr85lo6r2jq0fmkrns5a4gow6 1919704 1919703 2026-03-31T07:59:16Z Ramya sugumar 15106 1919704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பழம் நழுவிப் பாலில்...!</b>}} உடன்பிறப்பே, “நீடிக்காதே! நீடிக்காதே!”<br> “அய்யோ! நீடிக்காதே!” இப்படி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள்; வாய்வலிக்க அலறுகிறார்கள். கண்கள் பிதுங்குகின்றன அவர்களுக்கு! கைகள் கூட வலியெடுத்துப்போய்விட்டன. அடித்துக்கொண்டு! “இது தொழிலாளர் விரோத அரசாம்!” இப்படி ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறது. கோவையிலே வேலையின்றி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கட்கு முதலமைச்சர் நிதியிலிருந்து மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் வரையிலே வழங்கிய கழக அரசைப் பார்த்து, இப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள். போனசுக்காக வாதாடி வெற்றிபெற்ற நமது என்.வி.என். தொழிலாளர் அமைச்சராகப் பணியாற்றியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்; இந்தப் போனஸ் போராட்ட வீரர்கள்! இரவு பகல் எந்த நேரமும் தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதிலே அக்கரை காட்டுகிற நண்பர் ராஜாராம் அவர்களைத் தொழிலாளர் அமைச்சராகப் பெற்றிருக்கிற இந்த இந்த அரசைப் பார்த்துத்தான் இப்படி ஒரு அபாண்டத்தை வீசுகிறார்கள். இந்த அரசு இருபது அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதில் அக்கறை காட்டவில்லையாம். சட்டப் பேரவையில்<noinclude></noinclude> m6ub8cjfc2roy85ev2z1w1k4s7s3b7p 1919718 1919704 2026-03-31T09:15:41Z Ramya sugumar 15106 1919718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பழம் நழுவிப் பாலில்...!</b>}} உடன்பிறப்பே, {{left_margin|3em|<poem>“நீடிக்காதே! நீடிக்காதே!”<br> “அய்யோ! நீடிக்காதே!”</poem>}} இப்படி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள்; வாய்வலிக்க அலறுகிறார்கள். கண்கள் பிதுங்குகின்றன அவர்களுக்கு! கைகள் கூட வலியெடுத்துப்போய்விட்டன. அடித்துக்கொண்டு! “இது தொழிலாளர் விரோத அரசாம்!” இப்படி ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறது. கோவையிலே வேலையின்றி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கட்கு முதலமைச்சர் நிதியிலிருந்து மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் வரையிலே வழங்கிய கழக அரசைப் பார்த்து, இப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள். போனசுக்காக வாதாடி வெற்றிபெற்ற நமது என்.வி.என். தொழிலாளர் அமைச்சராகப் பணியாற்றியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்; இந்தப் போனஸ் போராட்ட வீரர்கள்! இரவு பகல் எந்த நேரமும் தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதிலே அக்கரை காட்டுகிற நண்பர் ராஜாராம் அவர்களைத் தொழிலாளர் அமைச்சராகப் பெற்றிருக்கிற இந்த இந்த அரசைப் பார்த்துத்தான் இப்படி ஒரு அபாண்டத்தை வீசுகிறார்கள். இந்த அரசு இருபது அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதில் அக்கறை காட்டவில்லையாம். சட்டப் பேரவையில்<noinclude></noinclude> odd2dmwg1v3ssq2ceixudn8oqrptui0 1919719 1919718 2026-03-31T09:16:00Z Ramya sugumar 15106 1919719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பழம் நழுவிப் பாலில்...!</b>}} உடன்பிறப்பே, {{left_margin|3em|<poem>“நீடிக்காதே! நீடிக்காதே!”<br>“அய்யோ! நீடிக்காதே!”</poem>}} இப்படி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள்; வாய்வலிக்க அலறுகிறார்கள். கண்கள் பிதுங்குகின்றன அவர்களுக்கு! கைகள் கூட வலியெடுத்துப்போய்விட்டன. அடித்துக்கொண்டு! “இது தொழிலாளர் விரோத அரசாம்!” இப்படி ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறது. கோவையிலே வேலையின்றி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கட்கு முதலமைச்சர் நிதியிலிருந்து மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் வரையிலே வழங்கிய கழக அரசைப் பார்த்து, இப்படிக் குற்றம் சாட்டுகிறார்கள். போனசுக்காக வாதாடி வெற்றிபெற்ற நமது என்.வி.என். தொழிலாளர் அமைச்சராகப் பணியாற்றியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்; இந்தப் போனஸ் போராட்ட வீரர்கள்! இரவு பகல் எந்த நேரமும் தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதிலே அக்கரை காட்டுகிற நண்பர் ராஜாராம் அவர்களைத் தொழிலாளர் அமைச்சராகப் பெற்றிருக்கிற இந்த இந்த அரசைப் பார்த்துத்தான் இப்படி ஒரு அபாண்டத்தை வீசுகிறார்கள். இந்த அரசு இருபது அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதில் அக்கறை காட்டவில்லையாம். சட்டப் பேரவையில்<noinclude></noinclude> huhr3055pz0tyxzvnc43j0xgjs15nt6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/421 250 638749 1919706 2026-03-31T08:06:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தான். இருவேந்தருக்குமிடையே கி.பி. 1518-இல் உடன்பாடு ஏற்பட்டது. பிரதாபருத்திரன் தன் மகள் துக்கா என்ற சகன் மோகினியைத் தேவராயருக்கு மணமுடித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிண தேவராயர்|393|கிருட்டிண தேவராயர்}}</noinclude>தான். இருவேந்தருக்குமிடையே கி.பி. 1518-இல் உடன்பாடு ஏற்பட்டது. பிரதாபருத்திரன் தன் மகள் துக்கா என்ற சகன் மோகினியைத் தேவராயருக்கு மணமுடித்தான். தேவராயரோ தான் கிருட்டிணை ஆற்றிற்கு வடக்கே பிடித்த இடங்களைக் கசபதி வேந்தனிடம் திரும்ப அளித்தார். விசயநகர வேந்தர் ஓரீசா படையெடுப்பில் மூழ்கியிருந்தபோது, கோல்கொண்டா சுல்தானான கூலி குதுப்சா, விசயநகர எல்லைப்புறங்களில் தொல்லை. கொடுத்த ஆரம்பித்துக் குண்டூர் வாரங்கல், கொண்டபள்ளி முதலான இடங்களையும் கைப்பற்றிக் கொண்டான். இதனையறிந்த தேவராயர் சாளுவதிம்மரின் கீழ் 200,000 படைவீரர்களை அனுப்பிக் கோல்கொண்டா படையினை முறியடித்து, அதன் படைத்தலைவனான மதருள்-முல்க் என்பானையும் மற்ற அதிகாரிகளையும் கைது செய்து, கி.பி. 1520-இல் விசயநகரத்திற்குக் கொண்டுவந்தார். தேவராயரின் வரலாற்றுப் புகழ்மிக்க இறுதிப் படையெழுச்சி கி.பி.1520-இல் பிசப்பூர் சுல்தானான இசுமாயில் ஆடின் கான் மீது நிகழ்த்தப்பட்டதாகும், இப்போரில் இசுமாயில் போர்க்களத்தினின்றும் உயிர் தப்பி ஓடினார்; முசுலிம் வீரர்கள் நூற்றுக்கணக்கில் கிருட்டிணை ஆற்றில் மூழ்கினர். போர்க்கருவிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இரெய்ச்சூர்க் கோட்டை பிடிபட்டது. சாகர், சோராபூர், கெம்பா போர்க்களங்களிலும் தேவராயர் பெருவெற்றி பெற்றார் குல்பர்க்காவும் விசயநகரப் பேரரசர் வசமாயிற்று. இவ்வாறு வீரமும் செயல்திறனும் மிக்க கிருட்டிண தேவராயர், தம் எதிரிகளின் கொட்டத்தை அடக்கியதுடன், பாமினி சுல்தான்களைத் தம் மேலாண்மைக்கு உட்படுத்தி, தமது பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார். கல்வெட்டுச் சான்றுகளை ஆய்ந்து பார்க்குங்கால், இவர் கி.பி. 1530-முடிய அரசுபுரித்தார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர் தமது இறுதிக் காலத்தில் தம் தம்பியான அச்சுதராயரைத் தம் அடுத்த வாரிசாக அமர்த்தினார். நோய்வாய்ப்பட்ட பேரரசர் தம் 43-ஆம் வயதில் காலமானார். இவரது இறுதிக்காலத்தில் விசயநகரப் பேரரசு புகழிலும் பெருமையிலும் உச்சநிலையில் இருந்தது. இவர் சமரச சமயக் கொள்கையைப் பின்பற்றியவர். தாம் வைணவ சமயத்தினராக இருந்தபோத லும் சிவன் மீது பக்தி கொண்டவர், சைல், மத்துல், சமான சமயங்களுக்கும் ஆகரவளித்தார். இவர் திருப்பதி வேங்கடாசலபதியை விரும்பி வணங்கினார் என்பதனை பெத்தண்ணாவின் கூற்றால் அறியலாம். இவர் ஏழு தடவைகள் திருப்பதிக்குச் சென்று வேங்கடாசல பதியை வணங்கி, பல அரிய தானங்களையும் அன்பளிப்புகளையும் வழங்கினார். திருப்பதிக் கோயிலில் தாமும் தம்மிரு தேவியரும் வேங்கடேசரை வணங்கும். நிலையில் வடிக்கப்பட்டுள்ள செப்புத் திருமேனி இவர் வேங்கடேசர் மீது கொண்டுள்ள பக்திப் பெருச்கை விளக்குகிறது. தென் மராத்தியப் பகுதிகளில் புகழ் பெற்றிருந்த விட்டோபா அல்லது வித்தலா வணக்கத்தைத் தமது பேரரசில் அறிமுகப்படுத்திய இவர், விசயநகரத்தில் விட்டல் சாமிக் கோயிலையும் அமைத்தார். சோணாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கி, அக்கோயில்களுக்குப் பத்தாயிரம் பகோடாக்க மேற்பட்ட தொகையைத் தானமளித்தார். காஞ்சிமாநகரிலுள்ள சைவ, வைணவத் திருக்கோவில்களுக்குப் பல கிராமங்களையும், தானங்களையும் அறக்கொடையாக நல்கினார். சேந்தமங்கலத்தில் காணப்படும் கல்வெட்டொன்று இவர் கடிலம் ஆற்றிற்கும் தென்வென்னாற்றுக்கும் இடைப்பட்ட சோணாட்டில் உள்ள தீர்த்தநகரி திட்டைக்குடி, திருமாணிக்குழி, பெண்ணாடம், உடையார்கோவில், பத்ததல்லூர், இருவவித்திரபுரம், திருக்காட்டுப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருவரங்கம் ஆகிய திருக்கோயில்களுக்குத் தானங்கள் அளித்த செய்தியைக் கூறுகின்றது. இக்கோயில்கள் சிவவற்றுள் சில சோடனைப் பணிகளையும் மேற்கொண்டார். கிருட்டிணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, ஆடற்கலை, இலக்கியக்கலை ஆகியன பெருவளர்ச்சி பெற்றன. தமிழ்நாட்டிலுள்ள இராய கோபுரங்கள் இவரது கட்டடக்கலை ஆர்வத்தின் எடுத்துக்காட்டே ஆகும், கட்டடப் பிரியரான இவர், விசயநகரத்தில் புகழ்மிக்க கிருட்டிணசாமி கோயிலையும், அசாரா ராமசாமிக் கோயிலையும் (Hazara Ramasamy) விட்டலசாமிக் கோயிலையும் கட்டினார். திருவண்ணாமலையில் பதினொரு நிலை கொண்ட கோபுரத்தையும், ஆயிரக்கால் மண்டபத்தையும், தீர்த்தக்குளத்தையும் கட்டிக் கருவறையின் உச்சியைப் பொன்னால் வேய்த்தும் புகழ் பெற்றார், சிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தில் இவரது உருவச்சிலை ஒன்றும் காணப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டில், இவர் தமது எலிங்க வெற்றிக்குப் பின் இக்கோபுரத்தை அமைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காலப் பாணியைப் பார்த்தால் சோழரது கைவண்ணம் தெரிகின்றது. எனவே, ஒருவேளை இக்கோபுரத்தின் ஒரு சில பகுதிகனைச் செப்பனிட்டிருக்கலாம். இவர் தம்தாயார் நாகலாம்பாவின் நினைவாக நாகலாபுரம் என்னும் தகமிலை அமைத்தார்; அந்தாரில் சில<noinclude></noinclude> soyuftrxtc886yuxyo4o4to0q433gd1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/644 250 638750 1919708 2026-03-31T08:12:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டில் எழுதப்படுகின்றன. முதற் குறிப்பேட்டில் ஒரு கணக்கு பற்று என்று இருந்தால், அக்கணக்கின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு பேரேட்டின் கணக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌|616|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌}}</noinclude>டில் எழுதப்படுகின்றன. முதற் குறிப்பேட்டில் ஒரு கணக்கு பற்று என்று இருந்தால், அக்கணக்கின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு பேரேட்டின் கணக்கு ஒன்று தொடங்க வேண்டும். இக்கணக்கின் பற்றுப் பக்கத்தில் அதனுடன் தொடர்புடைய மற்றொரு கணக்கை விவரக் கட்டத்தில் எழுத வேண்டும். அதேபோல் குறிப்பேட்டில் உள்ள வரவுப் பகுதியைக் கொண்டு, பேரேட்டில் மற்றொரு கணக்கிற்குரிய தலைப்பை எழுதி, அதனுடன் தொடர்புடைய கணக்கை விவரக் கட்டத்தில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக 20.7.86 இராமனிடமிருந்து சரக்குப் பொருள்கள் வாங்கியது உரூ. 5,000/-. {| class="wikitable" |- !colspan=8|<b>பேரேடு</b> |- !colspan=8|<b>இராமன் கணக்கு</b> |- !பற்று<br>நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை !! நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! வரவு<br>தொகை |- ! !! !! !! உரூ.பை. !! !! !! !! உரூ.பை. |- | || || || ||colspan=3|20.7.86 கொள்முதல் க/கு || 5,000.00 |- | || || ||colspan=4|கொள்முதல் கணக்கு || |- |colspan=7|20.7.86 இராமன் க/கு {{gap|5em}} 5,000/– || |} <b>பேரேட்டின் நன்மைகள்:</b> 1) ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கணக்கில் பற்று இருப்பு உள்ளதா? அல்லது வரவு இருப்பு உள்ளதா? அவை எவ்வளவு உள்ளன? என்பவற்றைப் பார்த்தவுடன் அறிந்து கொள்ளலாம். 2) பேரேட்டின் உதவியுடன் இருப்பு ஆய்வுப் பட்டியல் (Trial Balance) தயார் செய்து எடுத்து எழுதிய கணக்குகள் சரியாகப் பதியப்பட்டுள்ளனவா என்பதைக் காணலாம். 3) பற்று, வரவு விவரக் கட்டங்களில் எந்த விலைப்பட்டி, (Invoice) எண் மூலம் நடவடிக்கை நடைபெற்றது எனக் குறிக்கப்பட்டிருத்தலின் இரட்டைப் பதிவியல் முறையின் நன்மையை வாணிக நிறுவனம் பெற்றிடும். <b>கணக்கை இருப்புக் கட்டல்:</b> பேரேட்டில் நடவடிக்கைகள் எடுத்து எழுதப்பட்டவுடன் அந்தக் கணக்கில் எந்தப் பக்கம் (பற்று அல்லது வரவு) அதிக இருப்பு உள்ளது என்பதை வணிக நிறுவனம் அறிவதற்கு ஏதுவாக ஒவ்வொரு கணக்கையும் இருப்புக் கட்டல் (Balancing the Account) வேண்டும். முதலாவதாக, அதிகக் கூட்டுத்தொகை உள்ள பக்கத்தின் கூட்டுத் தொகையை அப்பக்கத்தில் எழுத வேண்டும். இரண்டாவதாக, மற்றொரு பக்கத்தின் கூட்டுத்தொகைக்கும், அதிக கூட்டுத்தொகைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, இறுதி நடவடிக்கை நடந்த நாள் அன்று இருப்பு ஏற்இ (கீழ் இறக்குதல்) (Balance Carried down -c/d) என்று குறிப்பிட வேண்டும். பின் எந்தப் பக்கம் உண்மையிலேயே மிகையாக உள்ளதோ அப்பக்கத்தில் கூட்டுத்தொகைக்குக் கீழ்<noinclude></noinclude> liu1v49yv4lvnizjq3n7rdzun6jaqfa பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/32 250 638751 1919710 2026-03-31T08:26:47Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நேருக்கு நேராகத் தந்த விபரங்களுக்குப் பிறகும், தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதனை மெய்யாக்கி விடலாமென்று கனவு காண்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||23}}</noinclude>நேருக்கு நேராகத் தந்த விபரங்களுக்குப் பிறகும், தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதனை மெய்யாக்கி விடலாமென்று கனவு காண்கிறார்கள். நீடிக்க விடமாட்டார்களாம்! பாவம்; பழுத்த ஜனநாயகவாதிகள், மனுவும் கையுமாக மாளிகைகளின் மதிலோரங்களில் காத்துக் கிடக்கிறார்கள். 1967-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். நான்கு ஆண்டு காலம் அரசோச்சினோம். 1971 இல் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்ற போது, நாமும் சட்டப்பெரவைத் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்தோம் அந்த வெற்றிக்குப் பிறகு, ஐந்தாண்டுக் காலம் ஆட்சி நடத்தியிருக்கிறோம். பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. இதற்குள்ளாக இந்த ஐந்து ஆண்டுகளில் “கழக அரசு, இதோ கவிழப்போகிறது; அதோ கவிழப்போகிறது - காலையில் கவிழும், மாலையில் கவிழும்” என்றெல்லாம் ஆசை அலைமோத பேய்க் குரல் எழுப்பியவர்கள், தங்கள் எண்ணம் நிறைவேறாத எரிச்சலில், “இப்போது இன்னும் சில நாட்கள் தானே!” என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் இளித்தும், சிரித்தும், கெக்கலிப்புக் கொட்டியும் தங்கள் மனஅரிப்பைத் தீர்த்துக்கொள்கின்றனர். தேர்தல் வேண்டுமென்று கேட்கிறது தி.மு.க.! “நீடிக்கக் கூடாது” என்று ஓலமிடுகிறவர்கள், தேர்தல் வேண்டுமென்று கூறுகிறார்களா ; அதுதான் இல்லை. ஜனாதிபதி ஆட்சி வேண்டுமென்று முறையிடுகிறார்கள். சட்டசபையில், தி.மு.க.வை, விட்டு பதினெட்டு உறுப்பினர்கள் போய்விட்டார்களாம் - வலது கம்யூனிஸ்டுகள் நாலைந்து பேர் தி.மு.க உறவை அறுத்துக்கொண்டார்களாம். அதனால் தி.மு.க பலமிழந்துவிட்டதாம். 166 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தி.மு.க. சட்டசபையில் பலமிழந்த கட்சியாம். கேரளத்தில் உள்ள கூட்டணி<noinclude></noinclude> aiyg4j9r0lcsj7efk1n6l1z6fyxme0c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/422 250 638752 1919711 2026-03-31T08:27:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 422 |bSize = 375 |cWidth = 265 |cHeight = 155 |oTop = 50 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|விட்டலர்கோயில்-அம்பி}} கோயில்களையும் கட்டடங்களையும் கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிருட்டிண தேவராயர்|3940|கிருட்டிண தேவராயர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 422 |bSize = 375 |cWidth = 265 |cHeight = 155 |oTop = 50 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|விட்டலர்கோயில்-அம்பி}} கோயில்களையும் கட்டடங்களையும் கட்டினார். தம் ஓரிசா வெற்றிக்குப் பீன் இவர் கி.பி. 1513-இல் விசயநகரக் கோட்டையைக் கட்டினார். சோடனையிலும் ஒப்பனையிலும் விட்டவர் கோயில் தலை சிறந்தது. இலக்கியப் புரவலரான தேவராவரது அவையில் வடமொழி, தெலுங்கு, கன்னட, தமிழ்ப் புலவர்கள் ஆதசிக்கப்பட்டனர். அட்டதிக்கசங்கள் (எட்டு யானைகள்) என்று அழைக்கப்பட்ட எட்டுப் புலவர்கள் இவரது அவையை அலங்கரித்தனர். அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, இராமபத்திரர், துர்சதி, மல்வண்ணா, சூரண்ணா, இராமராச புசண்ணா, தென்னாலி இராமகிருட்டிணன் ஆகியோரே இந்த எண்மராவர். இவர்களுள் ஈற்றில் கூறப்பட்டுள்ள மூவரும் தேவராயரின் சமகாலத்தவர் அல்வர். இவர்களுள் தலைசிறந்தவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். ஆந்திர கவிதா பிதா மகன் (Andhrakavita-Pitamaha) என்றழைக்கப்படும் இவர் மனுசரித்ரமு, அரிகதாசாராம்சமு என்னும் புகழ்மிக்க நூல்களை இயற்றினார். நத்திதிம்மண்ணா, பாரிச்சதா பகரணமு, திரித்தலித் தாண்டகம் (Thristhali Dandakam) என்னும் நூல்களையும், மல்லண்ணா என்பார் இராசசேகரசரிதத்தையும் இயற்றினார். துர்சதி என்னும் கவி கானகசுதி மகாத்மியம். கானசுத்தீச்சுவர சதகம் என்னும் நூல்களையும் அய்யலராசு இராமச்சந்திரகவி சகலமத சார சங்கிரகம், இராமபியூதயம் ஆகிய நூல்களையும் இயற்றினார். மிகச் சிறந்த தெலுங்குக் கவிஞர்களுள் ஒருவரான நரசிம்மகவி என்பார் கவிகர்ணராசயனா என்னும் நூலைப் பேரரசருக்குப் படைத்தார். மேற்கூறப்பட்ட புலவர்களேயன்றிப் பந்துமூர்த்தி, அப்பனாச்சார்யா பிரேகதா, கன்னட பாரதத்தை இயற்றிய திம்மண கவி ஆகியோரும் இவரது காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். குமாரவியாசரால் (நாரணப்பா) தொடங்கப்பட்டு முடிவுறாத கன்னட பாரதத்தை, திம்மண்ணகவி நிறைவு செய்து கிருட்டிண தேவராயருக்குப் படையமாக்கினார். இவரது ஆட்சிக்காலத்தில் வடமொழி இலக்கிய வளர்ச்சியும் போற்றத்தக்க அளவில் இருந்தது. கொண்டவீட்டு லட்சுமிதரர் தைவஞான விவாசத்தையும், வட்சுமிநாராயணர், சங்கீத சூர்யோதத்தையும் (இசைநூல்) இயற்றினர். சாளுவதிம்மரும் அவரது உறவினர் கோபரும் வடமொழித் தேர்ச்சி பெற்றனர். கோபர், கிருட்டிண மீரென் பிரபோத சந்தி ரோதயத்திற்குப் பாடியம் எழுதினார். வியாயம்ருதா (Vyayamrta) இயற்றிய வியாசராயரும் இம்மன்னரால் ஆதரிக்கப்பட்டார். கிருட்டிணதேவராயர் காலத்தில் தமிழ்ப் புலவர்களும் ஆதரிக்கப்பட்டனர்; தமிழிலக்கியமும் வளர்த்தது. இவர் காலத்திய தமிழ்ப் புலவர்களுள் ‘இருசமய<noinclude></noinclude> 2wwijykkepimt9rpwu26ci5h4fegxv4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/33 250 638753 1919712 2026-03-31T08:33:16Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசு, மிகப்பெரும்பான்மை பலம் வாய்ந்த கட்சியாம்! இந்த வாதத்தைக் கேட்டு சிரிப்பு வருகிறவல்லவா? பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள். முதல் கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|24||கலைஞர்}}</noinclude>அரசு, மிகப்பெரும்பான்மை பலம் வாய்ந்த கட்சியாம்! இந்த வாதத்தைக் கேட்டு சிரிப்பு வருகிறவல்லவா? பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள். முதல் கட்டத்தில் முழுமையாக நான்கு ஆண்டு – அடுத்து முழுமையாக ஐந்து ஆண்டுகள் முடிந்துதான் அடுத்த தேர்தல் எப்போது என்று கேட்கிறோம். இடையில் இவர்கள் நுழைந்துகொண்டு “நீடிக்காதே! நீடிக்காதே!” என்பதாலோ; அல்லது அதிலே அவர்கள் வெற்றி கண்டு விடுவதாலோ, கழகத்திற்கு என்ன கலக்கம் வந்துவிடப்போகிறது! இவர்கள் வெற்றி பெற்றால், பழம் நழுவிப் பாலிலே விழுந்தது. போலத்தான் நமக்கு! இதை மட்டும் அந்த ஆத்திரக்காரர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>18 – 1 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 9hxwqs9o4dppefi6rjvbgmjnqmm2m6u பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/34 250 638754 1919713 2026-03-31T08:53:16Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>வீரர்கள், பின்தொடரட்டும்!</b>}} உடன்பிறப்பே! “கோழைகள் விலகட்டும். வீரர்கள் என் பின்தொடரட்டும்” என்னும் உணர்ச்சி மிகு வாசகத்தை அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>வீரர்கள், பின்தொடரட்டும்!</b>}} உடன்பிறப்பே! “கோழைகள் விலகட்டும். வீரர்கள் என் பின்தொடரட்டும்” என்னும் உணர்ச்சி மிகு வாசகத்தை அண்ணாவின் சந்திரமோகன் நாடகக் காவியத்திலே கேட்டிருப்பாயோ நினைவிருக்கிறதா? அதனை நெஞ்சில் பதியவைத்துக்கொண்டு இலட்சியப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்கள்தான் நாம். நம் பின்னால் நடந்து வருகிறவர்களில் பலவகையினர் உண்டு. காடுமேடுகளைத் தாண்டிடவும் அஞ்சாது நம்மோடு அணிவகுத்து வருவர். காட்டாறுகளைக் கடந்திடவும் துணிந்து நம்மோடு தொடர்வர். வழியில் சற்று களைப்பாற ஒரு மரநிழல் கிடைக்கக் கூடும். அந்த நிழலையே நிரந்தரம் என நினையாமல் நம் பயணத்தை மேலும் தொடரும்போது நிழல் சுகத்தை விட்டுப் பிரியமுடியாதவர்கள், “நீங்கள் செல்லுங்கள் நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று நம்மை வழியனுப்பி வைப்பார்கள். அவர்கள் ஒருவகையினர். இடையில் ஏற்பட்ட இன்ப சுகத்திற்காக இலட்சியப் பயணத்தைத் துண்டித்துக் கொள்பவர்கள். அவர்கள், தாங்கள் எடுத்த முடிவுக்குக் காரணமும் தேடுவார்கள். தங்கள் இயலாமையை மறைக்க நமது இலட்சியத்தின் மீதே பழியையும் போடுவார்கள். இன்னும் ஒரு வகையினர் நம் தோள்மீதே ஏறிக்கொண்டு வந்து, நாம் கடந்துவந்த கடினமான பாதை<noinclude></noinclude> 7acxi78x3fk1mkdrp8z6bycqzdqm63b 1919714 1919713 2026-03-31T08:54:10Z Ramya sugumar 15106 1919714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>வீரர்கள், பின்தொடரட்டும்!</b>}} உடன்பிறப்பே! “கோழைகள் விலகட்டும். வீரர்கள் என் பின்தொடரட்டும்” என்னும் உணர்ச்சி மிகு வாசகத்தை அண்ணாவின் சந்திரமோகன் நாடகக் காவியத்திலே கேட்டிருப்பாயோ நினைவிருக்கிறதா? அதனை நெஞ்சில் பதியவைத்துக்கொண்டு இலட்சியப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்கள்தான் நாம். நம் பின்னால் நடந்து வருகிறவர்களில் பலவகையினர் உண்டு. காடுமேடுகளைத் தாண்டிடவும் அஞ்சாது நம்மோடு அணிவகுத்து வருவர். காட்டாறுகளைக் கடந்திடவும் துணிந்து நம்மோடு தொடர்வர். வழியில் சற்று களைப்பாற ஒரு மரநிழல் கிடைக்கக் கூடும். அந்த நிழலையே நிரந்தரம் என நினையாமல் நம் பயணத்தை மேலும் தொடரும்போது நிழல் சுகத்தை விட்டுப் பிரியமுடியாதவர்கள், “நீங்கள் செல்லுங்கள் நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று நம்மை வழியனுப்பி வைப்பார்கள். அவர்கள் ஒருவகையினர். இடையில் ஏற்பட்ட இன்ப சுகத்திற்காக இலட்சியப் பயணத்தைத் துண்டித்துக் கொள்பவர்கள். அவர்கள், தாங்கள் எடுத்த முடிவுக்குக் காரணமும் தேடுவார்கள். தங்கள் இயலாமையை மறைக்க நமது இலட்சியத்தின் மீதே பழியையும் போடுவார்கள். இன்னும் ஒரு வகையினர் நம் தோள்மீதே ஏறிக்கொண்டு வந்து, நாம் கடந்துவந்த கடினமான பாதை<noinclude></noinclude> t5tykoqvb8890elv4kjrh4ro3nhdvuk 1919716 1919714 2026-03-31T09:02:51Z Ramya sugumar 15106 1919716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>வீரர்கள், பின்தொடரட்டும்!</b>}} உடன்பிறப்பே! “கோழைகள் விலகட்டும். வீரர்கள் என் பின்தொடரட்டும்” என்னும் உணர்ச்சி மிகு வாசகத்தை அண்ணாவின் சந்திரமோகன் நாடகக் காவியத்திலே கேட்டிருப்பாயோ நினைவிருக்கிறதா? அதனை நெஞ்சில் பதியவைத்துக்கொண்டு இலட்சியப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்கள்தான் நாம். நம் பின்னால் நடந்து வருகிறவர்களில் பலவகையினர் உண்டு. காடுமேடுகளைத் தாண்டிடவும் அஞ்சாது நம்மோடு அணிவகுத்து வருவர். காட்டாறுகளைக் கடந்திடவும் துணிந்து நம்மோடு தொடர்வர். வழியில் சற்று களைப்பாற ஒரு மரநிழல் கிடைக்கக் கூடும். அந்த நிழலையே நிரந்தரம் என நினையாமல் நம் பயணத்தை மேலும் தொடரும்போது நிழல் சுகத்தை விட்டுப் பிரியமுடியாதவர்கள், “நீங்கள் செல்லுங்கள் நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று நம்மை வழியனுப்பி வைப்பார்கள். அவர்கள் ஒருவகையினர். இடையில் ஏற்பட்ட இன்ப சுகத்திற்காக இலட்சியப் பயணத்தைத் துண்டித்துக் கொள்பவர்கள். அவர்கள், தாங்கள் எடுத்த முடிவுக்குக் காரணமும் தேடுவார்கள். தங்கள் இயலாமையை மறைக்க நமது இலட்சியத்தின் மீதே பழியையும் போடுவார்கள். இன்னும் ஒரு வகையினர் நம் தோள்மீதே ஏறிக்கொண்டு வந்து, நாம் கடந்துவந்த கடினமான பாதை-<noinclude></noinclude> 2gtfusg7tcp0dbbqod16nay01uvllq0 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/35 250 638755 1919715 2026-03-31T09:01:41Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களையெல்லாம் அவர்களும் கடந்து வந்ததாகக் கூறிக்கொண்டு வழியில் அவர்களுக்குத் தேவையான இடத்தில் இறங்கிக்கொண்டு, இதுவரையில் அவர்களைச் சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|26||கலைஞர்}}</noinclude>களையெல்லாம் அவர்களும் கடந்து வந்ததாகக் கூறிக்கொண்டு வழியில் அவர்களுக்குத் தேவையான இடத்தில் இறங்கிக்கொண்டு, இதுவரையில் அவர்களைச் சுமந்து வந்த நமது தோளையும் இழித்துப் பேசுவார்கள். “தோளா அது? அந்தத் தோள் எலும்பு குத்தி என் தொடையெல்லாம் வலிக்கிறது” என்று தன்னைத் தூக்கிச் சுமந்த தோளைப்பற்றி ஒரு, புகார்த் தொகையறாவே பாடி முடிப்பார்கள். “இலட்சியத்தை அடைய இன்னும் எவ்வளவு தொலைவு செல்லவேண்டும்? இப்போது நாம் ஏறியிருக்கிறோமே; படகு! — இதுவே நம் இலட்சியமல்லவா?” என்று படகுச் சவாரியிலேயே திருப்தி அடைகிறவர்களும் உண்டு. “பைத்தியக்காரா! படகுப் பயணம் நமது இலட்சியமல்ல! பயங்கரமான ஆற்றைக் கடக்க இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். படகு, கரையை அடைந்ததும், அதன் பிறகு அதோ தெரிகிறதே; அந்த உயர்ந்த மலை முகடு — அதன்மீது ஏறி அடுத்த பக்கத்தில் இறங்க வேண்டும். அந்தப் பக்கத்தில் அடர்ந்தகாடு உண்டு. அங்கே கோடிய விலங்குகள் நம்மைச் சூழவும் கூடும். அவைகளைச் சமாளித்துச் சென்றால், பாழடைந்த இருட்குகையொன்று பாம்புபோல வளைந்து நெளிந்து கிடக்கும். அந்தக் குகையையும் கடந்து சென்ற பிறகே நமது இலட்சியத்தின் முகடு தென்படும். அதன் பிறகே நம் பயணம் முடிவடையும். அதற்கிடையே இந்தப் படகுப் பயணத்தையே நமது குறிக்கோள் என்று கருதிவிடாதே” என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. “ஏ, அப்பா! அப்படியா? இன்னும் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றனவா? எனக்கு வேண்டாம் வீண் தொல்லை!” {{nop}}<noinclude></noinclude> 2o52lrjz3qk036qxzseelqbfcgmatgq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/36 250 638756 1919717 2026-03-31T09:14:31Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று படகிலிருந்து ஆற்றில் குதித்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நீந்திச்சென்று வேறு கரை சேரலாம் என்று குதித்தவர்கள் கை, கால் அசந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||27}}</noinclude>என்று படகிலிருந்து ஆற்றில் குதித்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நீந்திச்சென்று வேறு கரை சேரலாம் என்று குதித்தவர்கள் கை, கால் அசந்து மூச்சற்று மிதந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். குதித்த வேகத்தில் சேற்றில் அழுந்திப் போனவர்களுக்காகப் பரிதாபப்பட்டு விட்டு, நம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டுமிருக்கிறோம் நாம் ஏறியுள்ள படகு, எதிர்க்கரையை அடையும். அதன் பிறகு நாம் கடக்கவேண்டிய பாதைதான், இதுவரையில் கடந்து வந்த பாதைகளைவிடக் கடினமானது. அதைக்கண்டு மலைத்திடுபவன் வீரனாகான். எந்த ஒரு இலட்சியத்தையும் அடைய புறப்பட்ட இடத்தில் எத்தனைபேர் இருந்தார்களோ: அத்தனைபேரும் இலட்சியப் பயணம் முழுவதும் இருந்தார்கள் என்று வரலாறு கிடையாது. இயேசுவின் சீடர்களிலேயே எண்ணிக்கை குறைந்து விடவில்லையா? அவர்கையை முத்தமிடுவதுபோல் நடித்து அவரையே ஒரு சீடன் காட்டிக்கொடுத்துவிட வில்லையா? அவர் சிலுவையில் அறையப்பட்டபோது சிரித்து மகிழ்ந்த சிலரும் இருக்கத்தானே செய்தார்கள். அவருக்கே அந்த நிலை என்றால்; நாம் எம்மாத்திரம்! அன்னமிட்ட கையை அறுத்தெறிகிறவர்கள் — மாலை போட்ட கரத்தை ஒடித்தெறிகிறவர்கள் — தூக்கிச்சுமந்த தோளை சம்மட்டியால் நொறுக்குகிறவ கள்-வாழ் வளித்தவர்களை வசைபாடுகிறவர்கள் — அப்படிப்பட்ட வர்களையெல்லாம் உலகத்தில் “நீதி” என்று ஒன்றிருந்தால் அது கேட்கட்டும். {{nop}}<noinclude></noinclude> cne4k661oteve6sznuoz9kaddzoq1ef பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/37 250 638757 1919720 2026-03-31T09:25:29Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடன்பிறப்பே, நீ, வா! நம் பயணத்தைத் தொடருவோம். “கோழைகள் விலகட்டும்! வீரர்கள் என் பின் தொடரட்டும்!” என்று முழங்கியவாறு சென்றிடுவோம் இலட்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|28||கலைஞர்}}</noinclude>உடன்பிறப்பே, நீ, வா! நம் பயணத்தைத் தொடருவோம். “கோழைகள் விலகட்டும்! வீரர்கள் என் பின் தொடரட்டும்!” என்று முழங்கியவாறு சென்றிடுவோம் இலட்சியபுரியை நோக்கி! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>29 – 1 – 75</b>}}}} {{c|(குறிப்பு :- ஆட்சி கலைக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு எழுதப்பட்டது.)}} {{nop}}<noinclude></noinclude> hxqac5mk4i34s2ywvnxi9l3j50hda0j 1919721 1919720 2026-03-31T09:26:09Z Ramya sugumar 15106 1919721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|28||கலைஞர்}}</noinclude>உடன்பிறப்பே, நீ, வா! நம் பயணத்தைத் தொடருவோம். “கோழைகள் விலகட்டும்! வீரர்கள் என் பின் தொடரட்டும்!” என்று முழங்கியவாறு சென்றிடுவோம் இலட்சியபுரியை நோக்கி! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>29 – 1 – 75</b>}}}} {{c|(குறிப்பு :— ஆட்சி கலைக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு எழுதப்பட்டது.)}} {{nop}}<noinclude></noinclude> qcx5v73fn7wqn22bdf002tq2ogt02e4 1919725 1919721 2026-03-31T09:35:24Z Ramya sugumar 15106 1919725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|28||கலைஞர்}}</noinclude>உடன்பிறப்பே, நீ, வா! நம் பயணத்தைத் தொடருவோம். “கோழைகள் விலகட்டும்! வீரர்கள் என் பின் தொடரட்டும்!” என்று முழங்கியவாறு சென்றிடுவோம் இலட்சியபுரியை நோக்கி! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>29 – 1 – 76</b>}}}} {{c|(குறிப்பு :— ஆட்சி கலைக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு எழுதப்பட்டது.)}} {{nop}}<noinclude></noinclude> 7eyesoh8lnv6gyoz84yfj5evnzw7gfq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/38 250 638758 1919722 2026-03-31T09:29:50Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்!</b>}} உடன்பிறப்பே, பிப்ரவரி மூன்றாம் நாள். நமது அண்ணன் நீங்காத்துயில் கொண்டநாள். நமது கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அண்ணா வழி நிற்போம் <br>அமைதி காத்திடுவோம்!</b>}} உடன்பிறப்பே, பிப்ரவரி மூன்றாம் நாள். நமது அண்ணன் நீங்காத்துயில் கொண்டநாள். நமது கண்ணீரில் நனைந்த மலர்களால் தொகுத்த வளையங்களை அவர் படுத்திருக்கும் கல்லறை மீது வைத்து வணங்குகிறோம். எந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்தப்பெருமை நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாவுக்குத்தம்பிகள், அவருக்கு உடன் பிறப்புக்கள் என்ற சிறப்பும் பெருமையும் நமக்குப் போதுமானதாகும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணன் சொன்னதை மறவாமல் நடைபோடுவோம். எத்தகைய சோதனையிலும், எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையை இழக்காமல், அமைதி அமைதி அமைதி என்றே நம் பணிகள் தொடர்ந்திட வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அண்ணா நமக்குத் தந்த அமுதமொழி. அதற்குச் சிறிது மாசும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தூய பணி ஆற்றிடுவோம் என்று இந்த நாளில் உறுதி பூணுவோம்! அலைகள், இரைச்சலிடுகின்றன. ஆனாலும் அதோ அண்ணனின் கல்லறையில் அமைதிதான் தவழ்கிறது<noinclude></noinclude> p8j93c3jwzt37mnn7tx6mxo6i0rbhgb பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/39 250 638759 1919723 2026-03-31T09:34:28Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆம்! அமைதியின் வடிவமன்றோ நம் அண்ணன்; அவர்தம் வழி வந்தவர்களன்றோ நாம்! அவர் வழி நிற்போம்! அமைதி காப்போம்! சோதனை களை வேதனைகளைத் தாங்கிக்கொள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|30||கலைஞர்}}</noinclude>ஆம்! அமைதியின் வடிவமன்றோ நம் அண்ணன்; அவர்தம் வழி வந்தவர்களன்றோ நாம்! அவர் வழி நிற்போம்! அமைதி காப்போம்! சோதனை களை வேதனைகளைத் தாங்கிக்கொள்ளும் இதயம் நமக்கு உண்டு என்பதை உலகிற்கு அறிவிப்போம். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>31 – 12 – 75</b>}}}} {{c|(குறிப்பு:— ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் காலையில் எழுதப்பட்டது) 31—1—76 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்}}<noinclude></noinclude> n8o18iyvg8j3rwv4yrwnamwuhbice69 1919724 1919723 2026-03-31T09:34:59Z Ramya sugumar 15106 1919724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|30||கலைஞர்}}</noinclude>ஆம்! அமைதியின் வடிவமன்றோ நம் அண்ணன்; அவர்தம் வழி வந்தவர்களன்றோ நாம்! அவர் வழி நிற்போம்! அமைதி காப்போம்! சோதனை களை வேதனைகளைத் தாங்கிக்கொள்ளும் இதயம் நமக்கு உண்டு என்பதை உலகிற்கு அறிவிப்போம். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>1 – 2 – 76</b>}}}} {{c|(குறிப்பு:— ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் காலையில் எழுதப்பட்டது) 31—1—76 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்}}<noinclude></noinclude> 8hdrzymqr22xlf36hguas2cmed1tlli 1919726 1919724 2026-03-31T09:37:50Z Ramya sugumar 15106 1919726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|30||கலைஞர்}}</noinclude>ஆம்! அமைதியின் வடிவமன்றோ நம் அண்ணன்; அவர்தம் வழி வந்தவர்களன்றோ நாம்! அவர் வழி நிற்போம்! அமைதி காப்போம்! சோதனை களை வேதனைகளைத் தாங்கிக்கொள்ளும் இதயம் நமக்கு உண்டு என்பதை உலகிற்கு அறிவிப்போம். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>1 – 2 – 76</b>}}}} {{left_margin|3em|<poem>(குறிப்பு:— ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் காலையில் எழுதப்பட்டது) 31—1—76 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் </poem>}}<noinclude></noinclude> in8xn9ohnlhqxw5wkxq1vgl6kvyt0a8 1919727 1919726 2026-03-31T09:41:29Z Ramya sugumar 15106 1919727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|30||கலைஞர்}}</noinclude>ஆம்! அமைதியின் வடிவமன்றோ நம் அண்ணன்; அவர்தம் வழி வந்தவர்களன்றோ நாம்! அவர் வழி நிற்போம்! அமைதி காப்போம்! சோதனை களை வேதனைகளைத் தாங்கிக்கொள்ளும் இதயம் நமக்கு உண்டு என்பதை உலகிற்கு அறிவிப்போம். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>1 – 2 – 76</b>}}}} {{c|(குறிப்பு:— ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் காலையில் எழுதப்பட்டது) 31 — 1 — 76 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்}}{{nop}}<noinclude></noinclude> pwwlkpi33hwu8ep2g8h2m15m1swi97j பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/40 250 638760 1919728 2026-03-31T09:47:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>கழகத் தோழர்கட்கு <br>இந்த வாய்ப்பு நமக்குக்<br> காலம் வழங்கிய அருட்கொடை!</b>}} உடன்பிறப்பே, “தங்கம் எது? பித்தளை எது? என்பதை உணரும் கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>கழகத் தோழர்கட்கு <br>இந்த வாய்ப்பு நமக்குக்<br> காலம் வழங்கிய அருட்கொடை!</b>}} உடன்பிறப்பே, “தங்கம் எது? பித்தளை எது? என்பதை உணரும் காலம் விரைவிலே வரும்” என்று சில நாட்களுக்கு முன்பு உனக்கு எழுதிய கடிதத்திலே நான் குறிப்பிட்டிருந்தேன். வேதனைகளைச் சந்திக்க எதையும் தாங்கும் இதயம் கொண்ட வீரர்கள் என் பின் தொடரட்டும் என்றும் திட்ட வட்டமாக அழைத்திருந்தேன். நான் கோடிட்டுக் காட்டிய குறிப்புக்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கழகத்திற்கும் கிடைத்திருக்கிறது. எந்த நிலையிலும் அமைதியை இழந்துவிடாமல் உறுதியான நெஞ்சத்துடன் நமது கழகப் பணிகளை நாம் தொடர்ந்து ஆற்றிக்கொண்டி ருப்பதுதான் அண்ணா நமக்குத் தந்துள்ள அறிவுரை. சில பிரச்சனைகளில் நமக்கென்று சில கருத்துக்கள் இருக்கலாம். அந்தக் கருத்துக்களையோ, கொள்கைகளையோ நாம் வலி யுறுத்துகிற நேரத்தில் சட்டம், ஒழுங்கு அமைதிக்கு விரோதமான முறைகளில் அந்தக் கருத்துக்களோ, கொள்கைகளோ நிறைவேற்றப்பட வேண்டுமென்று எள் முனையளவுகூட நாம் எண்ணியது கிடையாது, எதிர்காலத்தில் எண்ணிடவும் போவதில்லை. அப்படி எண்ணிடவும் கூடாது. {{nop}}<noinclude></noinclude> glptx8p3ygmz1o1b4tlke4hganlbkfz பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/41 250 638761 1919730 2026-03-31T09:52:47Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்று கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. ஒன்பது ஆண்டுக் காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கழகம், தமிழ் மக்களுக்குத் தன்னாலியன்ற தொண்டினைச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|32||கலைஞர்}}</noinclude>இன்று கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. ஒன்பது ஆண்டுக் காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கழகம், தமிழ் மக்களுக்குத் தன்னாலியன்ற தொண்டினைச் செய்து இருக்கிறது. {{left_margin|3em|<poem>துன்பம் வருகிறபோது தான் தோழர்களை உணர்ந்து கொள்ள முடியும் என்ற முதுமொழியைப் பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பல்லவா நமக்குக் கிடைத்திருக்கிறது.</poem>}} இந்த வாய்ப்பு, “காலம்” நமக்கு வழங்கியுள்ள அருடகொடை என எண்ணிக் கொள்வோம். நிகழ்காலத் தைப் புரிந்துகொண்டு, எதிர்காலத்திற்கான பாடத்தைப் பெற இப்படிப்பட்ட ஒரு நல்ல நேரம் வந்தது காண, நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமே யல்லாமல் மனச் சோர்வு கொள்ளக்கூடாது; ஏற்கனவே, நம் மீது கூறப்பட்டுள்ள புகார்ப் பட்டியலின் மீது மத்திய அரசு விசாரணைக் கமிஷனை அமைத் திருக்கிறது. மீண்டும் விளக்கங்களை அளித்திட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற முறையில் நான் அதனை வரவேற்றிருக்கிறேனேயல்லாமல் யார் மீதும் எனக்கு மனச்சங்கடமில்லை. {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>6 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 54k9wljkur88kcqryabaygjkt187ex2 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/42 250 638762 1919731 2026-03-31T09:56:21Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>அரசியல் பண்பாடு காப்போம்!!</b>}} உடன்பிறப்பே, தமிழகத்தில் பொதுக் கூட்டங்களுக்குத் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருக்கிற செய்தி உன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அரசியல் பண்பாடு காப்போம்!!</b>}} உடன்பிறப்பே, தமிழகத்தில் பொதுக் கூட்டங்களுக்குத் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருக்கிற செய்தி உனக்குத் தெரியாததல்ல. குறிப்பிட்ட நாளைக்குப் பிறகு தடையுத்தரவு நீங்கி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், நீ ஏற்பாடு செய்யும் கழகக் கூட்டங்கள் மிகுந்த கண்ணியத் தோடும் அரசியல் நாகரீகத்தோடும் அமைந்திட வேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை. ஆட்சிப் பொறுப்பில் ஓன்பதாண்டுக்காலம் இருந்தோம். இப்போது இல்லை என்கிற கவலைக்கோ, கோபத்திற்கோ ஒரு சிறிதும் இடமற்ற வகையில் பொதுக் கூட்டச் சொற்பொழிவுகள் இருந்திட வேண்டும். தடை யுத்தரவு நீக்கப் பெற்று கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிற வரையில் நீ காத்திருக்கத்தான் வேண்டும். இன்றைய அரசினர், ஒருவேளை கூட்டங்களுக்கான தடையை மேலும் சில காலம் நீடிக்கவேண்டுமென்று கருதுவார்களேயானால் சட்டம் ஒழுங்கு அமைதியில் நாட்டம் கொண்ட நாம், அதனை ஏற்றுக்கொள்வதுதான் முறை. நமது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்ட உடனே, நான் உன்னையும் தமிழக மக்களையும் பார்த்து, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு உணர்வுடன் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். {{nop}}<noinclude></noinclude> a2km0gxyx9xa77xmczimxeifdy7llye 1919732 1919731 2026-03-31T09:56:54Z Ramya sugumar 15106 1919732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அரசியல் பண்பாடு <br>காப்போம்!!</b>}} உடன்பிறப்பே, தமிழகத்தில் பொதுக் கூட்டங்களுக்குத் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருக்கிற செய்தி உனக்குத் தெரியாததல்ல. குறிப்பிட்ட நாளைக்குப் பிறகு தடையுத்தரவு நீங்கி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், நீ ஏற்பாடு செய்யும் கழகக் கூட்டங்கள் மிகுந்த கண்ணியத் தோடும் அரசியல் நாகரீகத்தோடும் அமைந்திட வேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை. ஆட்சிப் பொறுப்பில் ஓன்பதாண்டுக்காலம் இருந்தோம். இப்போது இல்லை என்கிற கவலைக்கோ, கோபத்திற்கோ ஒரு சிறிதும் இடமற்ற வகையில் பொதுக் கூட்டச் சொற்பொழிவுகள் இருந்திட வேண்டும். தடை யுத்தரவு நீக்கப் பெற்று கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிற வரையில் நீ காத்திருக்கத்தான் வேண்டும். இன்றைய அரசினர், ஒருவேளை கூட்டங்களுக்கான தடையை மேலும் சில காலம் நீடிக்கவேண்டுமென்று கருதுவார்களேயானால் சட்டம் ஒழுங்கு அமைதியில் நாட்டம் கொண்ட நாம், அதனை ஏற்றுக்கொள்வதுதான் முறை. நமது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்ட உடனே, நான் உன்னையும் தமிழக மக்களையும் பார்த்து, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு உணர்வுடன் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். {{nop}}<noinclude></noinclude> ewp3dggedrsewwlfuhw2pw45zzdaqj5 1919734 1919732 2026-03-31T10:02:28Z Ramya sugumar 15106 1919734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அரசியல் பண்பாடு <br>காப்போம்!!</b>}} உடன்பிறப்பே, தமிழகத்தில் பொதுக் கூட்டங்களுக்குத் தடையுத்தரவு விதிக்கப்பட்டிருக்கிற செய்தி உனக்குத் தெரியாததல்ல. குறிப்பிட்ட நாளைக்குப் பிறகு தடையுத்தரவு நீங்கி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், நீ ஏற்பாடு செய்யும் கழகக் கூட்டங்கள் மிகுந்த கண்ணியத் தோடும் அரசியல் நாகரீகத்தோடும் அமைந்திட வேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை. ஆட்சிப் பொறுப்பில் ஓன்பதாண்டுக்காலம் இருந்தோம். இப்போது இல்லை என்கிற கவலைக்கோ, கோபத்திற்கோ ஒரு சிறிதும் இடமற்ற வகையில் பொதுக் கூட்டச் சொற்பொழிவுகள் இருந்திட வேண்டும். தடை யுத்தரவு நீக்கப் பெற்று கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிற வரையில் நீ காத்திருக்கத்தான் வேண்டும். இன்றைய அரசினர், ஒருவேளை கூட்டங்களுக்கான தடையை மேலும் சில காலம் நீடிக்கவேண்டுமென்று கருதுவார்களேயானால் சட்டம் ஒழுங்கு அமைதியில் நாட்டம் கொண்ட நாம், அதனை ஏற்றுக்கொள்வதுதான் முறை. நமது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்ட உடனே, நான் உன்னையும் தமிழக மக்களையும் பார்த்து, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு உணர்வுடன் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.<noinclude></noinclude> p27njd5p7s3vdyorrbqhfy1dxtvmfr6 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/43 250 638763 1919733 2026-03-31T10:01:57Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்று திகழ்கின்ற அமைதிக்குக் காரணமாக கட்சி சார்பற்ற முறையில் எல்லாத் தமிழர்களும் விலங்வது போற்றுதற்குரிய ஒன்றாகும். அமைதியான உள்ளத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|34||கலைஞர்}}</noinclude>இன்று திகழ்கின்ற அமைதிக்குக் காரணமாக கட்சி சார்பற்ற முறையில் எல்லாத் தமிழர்களும் விலங்வது போற்றுதற்குரிய ஒன்றாகும். அமைதியான உள்ளத்திலே தான் தும்பை மலர் போன்ற தூய்மை குடியிருக்க முடியும். அமைதியான உள்ளம்தான் சலனமற்றதாகவும் வாய்மையுடையதாகவும் இருந்திட முடியும். ஆர்ப்பாட்டங்கள், வாய் வீச்சுக்கள், வசைமாரிகள், வன்முறைப் பேச்சுக்கள், வீரர்களுக்கு இலக்கணம் வகுக்கக் கூடியவைகள் அல்ல. அவையெல்லாம் ‘முண்டா’ தட்டும் குண்டர்களுக்கு உரிய அழகுகளாகும். அமைதியிலே தான் உறுதி இருக்கும். அன்பு பிறக்கும். இதைத்தான் நாம் தொடர்ந்து கடைப்பிடித்திடவேண்டும் பேசும்போதும் எழுதும்போதும் தனிப்பட்டவர்களைத் தாக்குவது. தரக்குறைவாகப் பழிப்பது - என்ற முறை கடுகளவு தென்பட்டாலும் அது நமது கழகத்தின் பெருமைக்கு உகந்ததல்ல. மிகவேகமாகப் பேசுகிற சிலபேர் அதே வேகத்தில் வெளியே போய்விடுவார்கள் என்ற வரலாற்றை நமது கழகம் 1960 ஆம் ஆண்டு அண்ணா காலத்திலிருந்தே சந்தித்து வந்திருக்கிறது. சில பேர் கெடிகாரத்தின் ‘பெண்டுலம்’ போல; போனால் அந்தப் பக்கம், இல்லாவிட்டால் இந்தப் பக்கம் என்று ஆடிக் கொண்டிருப்பார்கள். நடுவில் ஒரு நிலையில் நிற்க அவர்களால் முடியாது. காரணம்; அவர்கள் அவர்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி, கழகத்தைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் நமது கட்டுப்பாட்டுக்குக்கூட அடங்கமாட்டார்கள். அவர்கள் விஷயத்தில் நீயும் சரி; நீ பொறுப்பேற்றிருக்கிற அல்லது<noinclude></noinclude> 31n0l6bzwg45kidvgqchbxhjx5ip0xg பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/44 250 638764 1919735 2026-03-31T10:08:14Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அங்கம் வகிக்கிற கழக அமைப்பும் சரி; மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருந்திடல் வேண்டும். இதையெல்லாம் நான் இவ்வளவு வலியுறுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||35}}</noinclude>அங்கம் வகிக்கிற கழக அமைப்பும் சரி; மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருந்திடல் வேண்டும். இதையெல்லாம் நான் இவ்வளவு வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம்; யார் நம்மை, எவ்வளவு இழித் துரைத்தாலும் அதற்குப் பதில் சொல்கிறேன் என்று தரக் குறைவான அரசியலில் இறங்கிவிடக்கூடாது என்பதற் காகத்தான். மற்றுமொன்றை மறந்துவிடக் கூடாது. பொதுத் தேர்தல் ஓராண்டுக் காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது நெருக்கடி நிலைமையை ரத்து செய்வதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அமைதியும் ஒழுங்கும் ஏற்பட வேண்டுமென்று எதிர் பார்க்கப்படுகிறதோ, அதற்குக் குந்தகம் விளைவிக்கிற அளவுக்கு எழுத்தோ - பேச்சோ - செயலோ - எந்தத் தரப்பிலிருந்தும் இருந்திடக்கூடாது என்பதை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். கட்சிகளுக்கிடையே கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். கொள்கை, திட்டங்கள் வேறுபாடுடையவைகளாக இருக்கலாம். ஆனால் அவைகளை சட்டத்திற்கு விரோதமாக எடுத்துச் சொல்வது. அல்லது செயல்படுத்துவது என்பது அமைதியைக் குலைத்துவிடக் கூடும். எனவேதான் என்னரும் உடன்பிறப்பே! கூட்டம் நடத்துவதற்கான காலம் கனிந்து அனுமதிகள் வழங்கப் பட்டாலும் அந்தக் கூட்டங்களில் அண்ணா காட்டிய அரசியல் பண்பாட்டு வழியைச் சிறிதும் மறவாமல் தமிழகத்தில் அமைதி தொடர்ந்திட - தமிழர்களின் அராயல் நாகரீகம் அனைத்துலகும் பாராட்டும் வண்ணம் சிறந்திட - உன் பேச்சும் செயலும் இருந்திட வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>8 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> izx24rbvkcuyi4n9it204bpmn4o5cyf பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/45 250 638765 1919736 2026-03-31T10:14:07Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>வீரத்திற்கான விளக்கம்</b>}} உடன்பிறப்பே, சில ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய மறைந்த மாவீரர் மாங்குடி மதியழகன் அவர்கள் முகவை மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>வீரத்திற்கான விளக்கம்</b>}} உடன்பிறப்பே, சில ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய மறைந்த மாவீரர் மாங்குடி மதியழகன் அவர்கள் முகவை மாவட்டத்தில் முதுகுளத்தூர் பகுதியில் நடத்திய ஒரு கூட்டத்தில் நான் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டேன். வீரம் என்பதற்கு முன்பெல்லாம் ஒருவருக்கொருவர் வாள் கொண்டோ அல்லது தோள் கொண்டோ போரிட்டு வெற்றி பெறுவது அல்லது மரணம் எய்துவது என்றுதான் பொருள். ஆனால் இன்றைக்கு வீரத்திற்கு இலக்கணமே மாறிவிட்டது. ஒரு குழந்தை கிணற்றிலோ அல்லது குளத்திலோ தவறி விழுந்துவிட்டதைப் பார்க்கிற ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து ஓடிச் சென்று தானும் நீரில் குதித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதுதான் வீரம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆகவே வன்முறைகளைக் களைந்துவிட்டு நன்முறைகளைக் கடைப்பிடிக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும், என்று அன்றைக்கு நான் பேசியதை இன்றைக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். வன்முறை என்பது இருபுறமும் கூர்மையுள்ள ஒரு கத்தி — அது தாக்கியவனையே திரும்பத் தாக்கும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். {{nop}}<noinclude></noinclude> hb7r2emlc9spq8h8h48z6i9gu4rgwcq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/46 250 638766 1919737 2026-03-31T10:22:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்தப் பொன்மொழி என் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற காரணத்தால் தான் அமைதி! அமைதி!! தமிழகத்தில் நிலவுகிற அமைதி — தொடர்ந்து நீடிக்க வேண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||37}}</noinclude>அந்தப் பொன்மொழி என் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற காரணத்தால் தான் அமைதி! அமைதி!! தமிழகத்தில் நிலவுகிற அமைதி — தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தவண்ணமிருக்கிறேன். உன்னைப் போன்ற உடன்பிறப்புக்கள் என்னைச் சந்திக்கும்போது கண் கலங்கியவாறு மாலை நேரத்து ஏடுகள் சிலவற்றில் எழுதப்படுகிற அவதூறுகளை எடுத்துக் கூறி, இதற்கெல்லாம் வழியே கிடையாதா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன்; அமைதியாக இருங்கள் என்று! நம்மைப்பற்றி நரகல் நடையில் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் இன்று நேற்றா அந்த வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்! எத்தனையோ ஆண்டுகாலமாக இந்த அநாகரீக அர்ச்சனை. காலையிலும் மாலையிலும் கண்ட இடங்களிலும் ஒரு சிலரால் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. நேற்றுகூட ஒருவர் ஒரு ரசிகர் மன்றத்தின் சார்பாக அறிக்கை விட்டிருக்கிறார். அண்ணா சாலையில் இருக்கிற என்சிலையைச் சுற்றி குற்றவாளிக் கூண்டுஒன்றை அமைக்க வேண்டும் என்பது அந்த உத்தமபுத்திரரின் ஆலோசனை யாகும். அப்படிச் செய்தால் அதைக்கூட நான் வரவேற் கிறவன்தான். உடன்பிறப்பே! இந்த ஆலோசனையைச் சொல்லியிருக்கிற அருமை நண்பர் (சின்ன அண்ணாமலை) பற்றிய வரலாறு நாடறிந்த ஒன்றாகும். கவிஞர் நாமக்கல் ராமலிங்கனாருக்கு நிதி திரட்டுவதாகச்சொல்லி அவருக்கு நாமம் போட்ட நல்லவர்தான் இன்றைக்குக் களங்கமற்ற காந்தீயவாதிபோல நடிக்கத் தொடங்கியிருக்கிறார். {{nop}}<noinclude>க—6—3</noinclude> haf8nkp4yelfl11zlgv0z8va45mbzip 1919738 1919737 2026-03-31T10:24:46Z Ramya sugumar 15106 1919738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||37}}</noinclude>அந்தப் பொன்மொழி என் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிற காரணத்தால் தான் அமைதி! அமைதி!! தமிழகத்தில் நிலவுகிற அமைதி — தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தவண்ணமிருக்கிறேன். உன்னைப் போன்ற உடன்பிறப்புக்கள் என்னைச் சந்திக்கும்போது கண் கலங்கியவாறு மாலை நேரத்து ஏடுகள் சிலவற்றில் எழுதப்படுகிற அவதூறுகளை எடுத்துக்கூறி, இதற்கெல்லாம் வழியே கிடையாதா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன்; அமைதியாக இருங்கள் என்று! நம்மைப்பற்றி நரகல் நடையில் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் இன்று நேற்றா அந்த வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்! எத்தனையோ ஆண்டுகாலமாக இந்த அநாகரீக அர்ச்சனை. காலையிலும் மாலையிலும் கண்ட இடங்களிலும் ஒரு சிலரால் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. நேற்றுகூட ஒருவர் ஒரு ரசிகர் மன்றத்தின் சார்பாக அறிக்கை விட்டிருக்கிறார். அண்ணா சாலையில் இருக்கிற என்சிலையைச் சுற்றி குற்றவாளிக் கூண்டுஒன்றை அமைக்க வேண்டும் என்பது அந்த உத்தமபுத்திரரின் ஆலோசனையாகும். அப்படிச் செய்தால் அதைக்கூட நான் வரவேற்கிறவன்தான். உடன்பிறப்பே! இந்த ஆலோசனையைச் சொல்லியிருக்கிற அருமை நண்பர் (சின்ன அண்ணாமலை) பற்றிய வரலாறு நாடறிந்த ஒன்றாகும். கவிஞர் நாமக்கல் ராமலிங்கனாருக்கு நிதி திரட்டுவதாகச்சொல்லி அவருக்கு நாமம் போட்ட நல்லவர்தான் இன்றைக்குக் களங்கமற்ற காந்தீயவாதிபோல நடிக்கத் தொடங்கியிருக்கிறார். {{nop}}<noinclude>க—6—3</noinclude> tngg9uy6y99imvne5ka2x3s68k3wbcv பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/47 250 638767 1919739 2026-03-31T10:28:21Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உலகில் இன்றைக்கு உண்மையான காந்தீயவாதிகள் யார் என்ற கணக்கு, சில பேருக்காவது தெரிந்துதான் இருக்கிறது. சிலை உடைக்கப் புறப்பட்டிருப்பவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|38||கலைஞர்}}</noinclude>உலகில் இன்றைக்கு உண்மையான காந்தீயவாதிகள் யார் என்ற கணக்கு, சில பேருக்காவது தெரிந்துதான் இருக்கிறது. சிலை உடைக்கப் புறப்பட்டிருப்பவர்கள் விடுகின்ற அறிக்கைகளைப் பார்த்து நீயும் மற்றவர்களும் மனம் குமுறலாம். எனக்கு அதனால் எந்தவிதக் கிலேசமும் இல்லை. என்னைப்போலவே நீயும் கவலைப்படாமல் இருக்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனையாகும். சிலையை உடைப்பதில் வீரம் எதுவுமில்லை. அதைப் பார்த்து உன்னைப் போன்றவர்கள் தாங்கிக்கொண்டிருப்பதற்குப் பெயர்தான் உண்மையான வீரம். உடன்பிறப்பே! வீரத்திற்கான விளக்கத்தைக் கடிதத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அதனை மறந்துவிடாமல் அமைதியாகச் செயலாற்றிட வேண்டுகிறேன் உன்னை! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>9 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> pjgbyhs0zsd6tk5u1n3hy5wi76jezgr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/645 250 638768 1919740 2026-03-31T10:34:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எடுத்துக்காட்டு: {| class="wikitable" |- !colspan=3| !!colspan=2|<b>பேரேடு</b> !!colspan=3| |- !colspan=3|பற்று !!colspan=2|<b>விற்பனைக் க/கு</b> !! !!colspan=3|வரவு |- !நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை !! நாள் !! விவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கணக்குப்‌ பதிவியல்‌ கோட்பாடுகள்‌|617|கணக்குப் பதிவு}}</noinclude>எடுத்துக்காட்டு: {| class="wikitable" |- !colspan=3| !!colspan=2|<b>பேரேடு</b> !!colspan=3| |- !colspan=3|பற்று !!colspan=2|<b>விற்பனைக் க/கு</b> !! !!colspan=3|வரவு |- !நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை !! நாள் !! விவரம் !! கு.ப.<br>எண் !! தொகை |- |1986<br>மே–<br>31 || இருப்பு<br>கீ/இ || || உரூ<br><br>60,000 || 1986<br>மே-2 || பணக் க/கு || உரூ.<br><br>5,000 |- | || || || || மே-3 || பணக் க/கு || || 15,000 |- | || || || || மே-4 || பணக் க/கு || || 20,000 |- | || || || || மே-30 || பணக் க/கு || || 20,000 |- | || || || || || || || 60,000 |- | || || || || ||colspan=3|சூன்-1 இருப்பு கீ/கொ. |} இறுதி இருப்புத் தொகையை எழுத வேண்டும். இதனை இருப்பு கீ/கொ (கீழ்க் கொண்டு வருதல்) (Balance Brought Forward b/f) என்று குறிப்பிட வேண்டும். இம்முறையை இருப்புக் கட்டல் என்பர். ஒவ்வொரு கணக்கு முடிவிலும் காணப்படும் இருப்புகள் யாவற்றையும் பகுத்து, பற்று இருப்புகளாகவும், வரவு இருப்புகளாகவும் பட்டியல் உருவாக்கப்படுவது இருப்பு ஆய்வுப் பட்டியல் எனப்படுகிறது. இத்தகைய இருப்பு ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்கை (Final Account) உருவாக்க இயலும். கணக்குப் பதிவியல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு வாணிக நடவடிக்கைகள் யாவும் பற்று வரவு விதிகளின் அடிப்படையில், முதற் குறிப்பேட்டில் எழுதப்பட்டுப் பின்னர் அவை கணக்குகளாகப் பகுக்கப்பட்டுப் பேரேட்டில் எழுதப்படுகின்றன. பேரேட்டுக் கணக்கு ஒவ்வொன்றும், திங்கள் முடிவில் இருப்புக் கட்டப்படுவதன் மூலம் வணிக நிறுவனம் தனது வணிகத்தை எத்தகைய முறையில் நடத்திச் செல்கிறது என்று துல்லியமாக அறிய முடியும். {{Right|<b>சி.பால</b>}} {{larger|<b>கணக்குப் பதிவு:</b>}} பொருளாதார நடவடிக்கைகள் வரவு, செலவு என்ற இரு விளைவுகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு நடவடிக்கையும் பணத்தாலோ பணத்தின் மதிப்புடனோ நடைபெறுகிறது. அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையான புள்ளி விவரங்களுடன் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது. வணிக நிறுவனம், தொழிற்சாலை, அரசு அலுவலகம் போன்ற இடங்ளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மொத்த நடவடிக்கைககளினால் ஏற்பட்ட ஆதாய–இழப்பை அறிய விழைகின்றனர். அதனைக் கண்டறிய அன்றாட நடவடிக்கைகளைப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்ள முற்பட்டனர். அப்பழக்கமே நாளடைவில் கணக்குப் பதிவு (Book–Keeping) என்றாயிற்று. இன்று கணக்குப் பதிவு என்பது ஏனைய துறைகள் போன்று வளர்ந்து வரும் அறிவியலாகும். இக்காலத்தில் கணிப்பொறிகளின் மூலம் கணக்குப் பதிவு செய்யும் முறை பழக்கத்தில் வந்துள்ளது. இரவி என்பவர் கோபிக்கு உரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்களைக் கடனுக்கு விற்கிறார் என்றால் இது<noinclude></noinclude> 83xbm3xl5fl89ado00poxlqpihsyhff பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/48 250 638769 1919741 2026-03-31T10:35:40Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>இதய வாழ்த்து எது?</b>}} உடன்பிறப்பே, இன்றைய கடிதத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அவைகள் எனக்கும் உனக்கும் மன ஆற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>இதய வாழ்த்து எது?</b>}} உடன்பிறப்பே, இன்றைய கடிதத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அவைகள் எனக்கும் உனக்கும் மன ஆறுதலை வழங்குமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பதவியிலிருக்கும் போது என்னைப் பார்ப்பதற்கு அடிக்கடி வருவார் ஒரு பழைய நண்பர். பரிந்துரைக் கடிதங்கள் சுமைசுமையாக இருக்கும். என் உடன்பிறப்பான நீ கூடக் கீழோகாத்திருப்பாய்; ஆனால் அந்தக் கவிதா நண்பருக்கு முன்னறிவிப்போ, அல்லது நிகழ்ச்சி நிரலோ இல்லாமலே பேட்டிக்கு வாய்ப்புக் கிடைக்கும். வருவார். நிறையச் சிபாரிசுக் கடிதங்களைத் தருவார். அவைகளில் முறையானவை ஒன்றிரண்டு தான் இருக்கும். அவைகளைக் கவனிக்குமாறும், நியாயமிருந்தால் செய்யுமாறும் செயலாளர்களுக்குத் தெரிவிப்பேன். நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், தீட்டிய கவிதைகள் — ஆற்றிய உரைகள்; அம்மவோ! எண்ணிலடங்கா! நானே தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு மேடையிலே உட்கார்ந்திருக்கிற அளவுக்கு அவ்வளவு பாராட்டு மொழிகள். அவர் வீட்டு நிகழ்ச்சியானாலும், ஓட்டல் திறப்பு விழாவானாலும் — என் கைராசிக்காகவே என்னை அழைத்ததாகக் கூறுவார். {{nop}}<noinclude></noinclude> nezoxixj18tze68pff09q7ciirrwr9i பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/49 250 638770 1919742 2026-03-31T10:45:04Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அ அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்” {{gap— இது அவரது வாசகம்.|1}} வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு. வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ் நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 9b45mtdf4tawwi1dmu63j6xm2fjay7f 1919743 1919742 2026-03-31T10:47:05Z Ramya sugumar 15106 1919743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்” {{left_margin|3em|— இது அவரது வாசகம்.}} வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> o2dczd3vshxhixrhfwa1ksajdthn1a0 1919744 1919743 2026-03-31T10:48:30Z Ramya sugumar 15106 1919744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்”<br>{{left_margin|3em|— இது அவரது வாசகம்.}} வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 4t12q39152xlpqfoql04zlloct9w7e8 1919745 1919744 2026-03-31T10:49:05Z Ramya sugumar 15106 1919745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்”{{left_margin|3em|— இது அவரது வாசகம்.}} வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 2sx737xubb4lqyicachc7hqd6omjjj2 1919746 1919745 2026-03-31T10:49:42Z Ramya sugumar 15106 1919746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்” — இது அவரது வாசகம். வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 67oaqf2vpzo3qngc93yi9kvq548pbxs 1919747 1919746 2026-03-31T10:50:13Z Ramya sugumar 15106 1919747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||}}</noinclude>எதிரில் இருக்கும் மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். ஆனால் நான் அப்போதும் எண்ணிக் கொள்வேன்- “இவர் அண்ணாவைப் புகழாத வார்த்தைகளா? பிறகு அதே அண்ணா சிலையைச் சுற்றி கறுப்பு முக்காட்டு ஊர்வலம் நடத்தாத காட்சியா? பிறகு அதே அண்ணாவைப் பற்றிப் பாராட்டிக் கூறாத சொற்களா? இன்று நம்மை பாராட்டுகிறார் - நம்மிடம் காரியம். முடிந்ததும் நரகல் நடையழகராக மாறத்தான் போகிறார்” — என்று! நான் அன்று எண்ணியது தவறாகவில்லை. பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு, முன்பே. வாழ்த்தும் நாக்கினைக் கழற்றி வைத்துவிட்டு வசைபாடும் நாக்கினை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது அர்ச்சனை தொடர்கிறது. நேற்றைய தினம் ஒன்றை எழுதியிருக்கிறார்: “நண்பர் என்ற முறையில் கருணாநிதியிடம் எனக்கு அன்பு உண்டு. அவர் பிறந்த நாளில் எல்லாம் நான் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அடுத்து வரும் பிறந்த நாளிலும் வாழ்த்துக் கூறுவேன்” <br>— இது அவரது வாசகம். வேண்டாம் அந்த வாழ்த்து வேண்டாம் எனக்கு! இவரைப் போன்ற நண்பர்களின் வாழ்த்து எனக்கு வேண்டாம் அய்யா; வேண்டவே வேண்டாம்! என்னை வாழ்த்தப் பரனூரிலும் மேலும் பத்து இடங்களிலும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் விடுதிகள் இருக்கின்றன. அங்கேயிருக்கின்ற என் தெய்வங்கள் என்னை வாழ்த்துவார்கள். அவர்களைப் போலவே நல்ல மனத்துடன் வாழ்த்தக் கூடிய மனிதர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களே எனக்கு இன்பம் வழங்கும். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>11 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 0l151h2o0rwxzyksxmuilxbte92qgrp பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/50 250 638771 1919748 2026-03-31T10:55:34Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>அமைதிக்கு அழிவில்லை</b>}} உடன்பிறப்பே, கழகத்தினரை “ஆடுகள்” என்றும் அறிஞர் அண்ணா அவர்களை “மேய்ப்பன்” என்றும் “ஏய்ப்பவன்” என்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அமைதிக்கு அழிவில்லை</b>}} உடன்பிறப்பே, கழகத்தினரை “ஆடுகள்” என்றும் அறிஞர் அண்ணா அவர்களை “மேய்ப்பன்” என்றும் “ஏய்ப்பவன்” என்றும் சிலர் கடுமையாக விமர்சித்து எழுதியபோது அதனைக் குறிப்பிட்டு எழுதிய அண்ணா அவர்கள், பின்வரும் வாசகங்களைத் தீட்டினார்கள். “என் கடமை, லிளக்கம் அளிப்பது. அடக்க முடியாத வெறுப்புக் கொண்டவர்களை அடியோடு மாற்றுவதல்ல, அது இயலாத ஒன்று. என் வேலை என்னிடம் நீங்காத பற்றுக்கொண்ட உற்ற நண்பர்களுக்கு என் கருத்தை விளக்குவது. நண்பர்களுக்கு இந்த விளக்கம்! வெறும் நாப்பறையாளர்கள் கிளப்பிடும் ஓசைக்கு இது, பதில் அல்ல!” அண்ணாவின் இந்த மொழிகள் என் காதுகளில் ஒலிப்பது மட்டுமல்ல, கண் எதிரே ஓவியமாகவும் காட்சி தருகின்றன. நாவலர் குறிப்பிட்டது போல தாமரைக் குளத்தில் மீன் கொத்திக்கொண்டிருந்த பறவைகளைப் போன்ற சிலர் பறந்து போகக்கூடும். கழகத்தின் நாடி நரம்புகளான உயிர்த் தொண்டர்கள்; கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுணர்வுடன் அமைதியான முறையில் கழகத்தை நடத்திச் சென்றிடும் பக்குவத்தைப் பெற்றுத் திகழ்வது காண, நான் பூரிப்படைகிறேன். {{nop}}<noinclude></noinclude> 7vq8l7u8qmyaw3hcm23xomzner89fdf பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/51 250 638772 1919749 2026-03-31T11:04:08Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழகத்திலேயிருந்து சில நண்பர்கள் 1972-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் கொண்டுபோய்க் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உண்மையை அறிய மத்திய அரசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|42||கலைஞர்}}</noinclude>தமிழகத்திலேயிருந்து சில நண்பர்கள் 1972-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் கொண்டுபோய்க் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உண்மையை அறிய மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறது. அதில் விளக்கம் தருவதற்கு முறையாக வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் நான் அதனை வரவேற்றிருக்கிறேன். விசாரணைக் கமிஷன் அமைந்த பிறகு — நான் அங்கே சொல்லாமல் — புகார்களுக்கான பதில்களை இப்போது சொல்வது முறையல்ல! {{left_margin|3em|<poem>கவலை கொள்ளாமல் அமைதியாக இரு! அமைதிக்கு என்றுமே அழிவில்லை.</poem>}} {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>12 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> dwprj0htmtqx153zfjwo95bkumn6tfv பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/52 250 638773 1919750 2026-03-31T11:10:06Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{center|{{x-larger|<b>✽ ✽ ✽</b>}}}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972-ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி<noinclude></noinclude> g145hk0plr28aa234aw12ylk4emxcpa 1919751 1919750 2026-03-31T11:11:20Z Ramya sugumar 15106 1919751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{center||<b>✽{{gap}}✽{{gap}}✽</b>}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972-ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி<noinclude></noinclude> abexlkqqvkgybdkwggogrs89pbq6ai0 1919752 1919751 2026-03-31T11:13:02Z Ramya sugumar 15106 1919752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{larger|{{center||✽ ✽ ✽}}}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972-ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி<noinclude></noinclude> q4cwzolxn498i7jfmqksvng5fpm4hj0 1919753 1919752 2026-03-31T11:14:32Z Ramya sugumar 15106 1919753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{center|{{larger|<b>✽✽✽</b>}}}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972-ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி<noinclude></noinclude> 18o5pu0kb58wqdus92kp20bn9fqd0uk 1919754 1919753 2026-03-31T11:16:35Z Ramya sugumar 15106 1919754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{center|✽{{gap}}✽{{gap}}✽}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972-ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி<noinclude></noinclude> i4hd5445nevybsja6cdqp7n13bsg7ms 1919755 1919754 2026-03-31T11:19:00Z Ramya sugumar 15106 1919755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பலிக்காத கனவு</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதி, இப்போது அனுபவிப்பதற்குப் பெயர் தான் நரகம்” என்று நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திருச்சியில் ஒரு திருமண விழாவில் “மங்கல வாழ்த்து” கூறியிருக்கிறார். நான் அனுபவித்துக் கொண்டிருந்த நரக வேதனை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் பெருபாலும் விலகிவிட்டது. அதற்குப் பிறகு மிச்சமிருந்த வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. இன்னும் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அந்த நரக வேதனையும் தானாகவே என்னைவிட்டு நீங்கிவிடும் என்ற மகிழ்ச்சியில் தான் நான் இப்போது இருக்கிறேன். திருச்சியில் மங்கல வாழ்த்துப் பாடிய என் பழைய நண்பருக்கு எவ்வளவு பரந்த உள்ளம் பார்த்தாயா? {{center|✽{{gap}}✽{{gap}}✽}} திருச்சியில் அவர் நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது; தி.மு.க. தலைவர்கள் எல்லாம் அவர் கட்சியில் சேருவதற்கு முன் வந்தால், முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்திவிட்டுத்தான் பிறகு சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை 1972 - ஆம் ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே வருகிறார். எப்போது அந்த விசாரணை நடக்கப்போகிறது என்றுதான் தெரியவில்லை. முதலில் அவரே தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, அந்த அக்கினிப் பரிட்சையிலிருந்து வெளி-<noinclude></noinclude> n0xd363b417b8b60pgl3d0d64i16wkg பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/53 250 638774 1919756 2026-03-31T11:24:30Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்தால் நாடும் ஏடும் அவரைப் போற்றிப் புகழும். ஏனெனில் எதிர்கால முதலமைச்சராக விரும்பும் என் பழைய நண்பர் எம்.ஜி.ஆர்., ஊருக்கெல்லாம் சொல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1919756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|44||கலைஞர்}}</noinclude>வந்தால் நாடும் ஏடும் அவரைப் போற்றிப் புகழும். ஏனெனில் எதிர்கால முதலமைச்சராக விரும்பும் என் பழைய நண்பர் எம்.ஜி.ஆர்., ஊருக்கெல்லாம் சொல்வதைத் தன் சொந்தவிஷயத்தில் நடததிக் காட்டினால் அது மற்றவர்களுக்கும் வழிகாட்டக்கூடியதாக இருக்குமல்லவா? {{center|✽{{gap}}✽{{gap}}✽}} தி.மு.க. பொதுக்குழு கூடி ஒரு தீர்மானம் போட்டு எம்.ஜி. ஆரின் கட்சியில் சேர முன்வந்தால், உடனே அவர் கட்சியின் பொதுக்குழு கூடி அதனை ஏற்றுக்கொள்ளுமாம். இதுவும் அவர் திருச்சியில் கூறியதுதான். உடன்பிறப்பே. நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு படத்தைப் பனிரெண்டாயிரம் அடிகள் அடிகள் எடுத்து விட்டுப் போட்டுப் பார்த்து படம் திருப்தியாக இல்லாவிட்டால், உடனே இரண்டு கனவுக் காட்சிகளை இணைத்துப்படத்தை எப்படியாவது வெற்றிகரமாக்குவதில் சாமர்த்தியசாலி. கழகத்தின் பொதுக்குழுவில் அவர் நினைப்பது போல ஒரு தீர்மானம் போடப்படுவதாக கனவு காண்கிறார். அவர் கனவுகள் வெற்றி பெறுவது பட உலகில்! அதில் எனக்கு நம்பிக்கையுண்டு! ஆனால் அண்ணா உருவாக்கிய இந்த அரசியல் இயக்கத்தில், தந்தை பெரியார் உருவாக்கிய இந்தத் தன்மான இயக்கத்தில் என் பழைய நண்பரின் கனவுக் காட்சிகள் எடுபடாது! நிச்சயம் எடுபடாது! எடுபிடிகள் சில கிடைக்கலாம். ஏற்கனவே கிடைத்திருக்கின்றன. அத்துடன் அவர் திருப்தியடைய வேண்டுமேயல்லாமல், தலைதாழாத் தன்மானச் சிங்கங்களிடம் அவர் ‘கைவரிசை’ காட்டிப் பயனில்லை. “அண்ணா! அண்ணா!” என்றே ஒலித்துகொண்டு பிரியும் இந்த உயிர்கள்! யாருக்கும் மண்டியிட்டு வாழாத மரபு இந்த மரபு! உடன்பிறப்பே! அந்த உறுதியுடன் பணியாற்றுவோம் தொடர்ந்து! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>15 – 2 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 04bh6jdxmoyztkzfbezip9if2begwqb