விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.23 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf 252 452153 1922653 1922518 2026-04-08T18:25:02Z TI Buhari 4634 1922653 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 3="1" 3to20="roman" 21="1" /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/பதிப்புக்குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|10|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|11|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|12|vii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|20|xiv}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/சா|சா]]|{{DJVU page link 2|21|1}}}} {{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/சி|சி]]|{{DJVU page link 2|179|159}}}} {{Dtpl|symbol= |3.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/சீ|சீ]]|{{DJVU page link 2|399|379}}}} {{Dtpl|symbol= |4.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/சு|சு]]|{{DJVU page link 2|451|431}}}} {{Dtpl|symbol= |5.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/சூ|சூ]]|{{DJVU page link 2|601|581}}}} {{Dtpl|symbol= |6.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/செ|செ]]|{{DJVU page link 2|719|699}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_10/பொருளடைவு|பொருளடைவு]]|{{DJVU page link 2|939|919}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|கலைச் சொற்கள்|{{DJVU page link 2|971|951}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|{{gap}}[[அறிவியல் களஞ்சியம் 10/கலைச் சொற்கள் (தமிழ்–ஆங்கிலம்)|தமிழ்–ஆங்கிலம்]]|{{DJVU page link 2|971|951}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|{{gap}}[[அறிவியல் களஞ்சியம் 10/கலைச் சொற்கள் (ஆங்கிலம்–தமிழ்)|ஆங்கிலம்–தமிழ்]]|{{DJVU page link 2|985|965}}}} {{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_சா|அருஞ்சொல் அட்டவணை சா]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_சி|அருஞ்சொல் அட்டவணை சி]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_சீ|அருஞ்சொல் அட்டவணை சீ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_சு|அருஞ்சொல் அட்டவணை சு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_சூ|அருஞ்சொல் அட்டவணை சூ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை_செ|அருஞ்சொல் அட்டவணை செ]] |Width= |Css= |Header={{rh| {{{pagenum}}} | | }} |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-244-4 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] fl7z55weci2pwu5cd5fbtdba6wmvq9q அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1922654 1897449 2026-04-08T18:31:48Z TI Buhari 4634 1922654 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] l8mozxbcs9beki9bflz7xkrffh5hbmm பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/60 250 463725 1922693 1755600 2026-04-09T03:43:51Z Info-farmer 232 வடிவம் 1922693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|38|திருக்குறள்|தமிழ் மரபுரை}} {{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b>{{larger|{{overfloat left|align=right|padding=1em|1.}} அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.}}{{float_right|}}</b></poem>}} (இதன் தொடருரை) எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகவுடையன, உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமை யுருபின்மையால் முதன்மைபற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப் பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் ‘நெடுங்கணக்கிலுள்ள எழுத்து களெல்லாம்’ என்று உரைக்கப்பட்டது. {{left_margin|3em|<poem><b>“அகர முதர வெழுத்தெல்லா மாங்குப் பகவன் முதற்றே யுலகு”{{float_right|}}</b></poem>}} என்றே யிருக்கலாம். ‘ஆங்கு’ உவம வுருபு. பகவன் என்பது பகுத்துக் காப்பவன் அல்லது எல்லா வுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென்சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) வ. என்று திரியும். ஒ.நோ:புகு - புஜ் (bhuj), உகு - யுஜ். ‘பகவன்’ தென்சொல்லே. பகுத்தளிப்பவன் ‘படியளப்பவன்’ என்பது பொருள். வடமொழியிலும் அஃதே. ‘பகு’ என்பதை வடமொழியில் ‘bhaj’ எனத் திரிப்பர். பாகம் ‘bhaga’ என்னும் சொற்கும் வடமொழியில் இதுவே வேர். உடைமை, புகழ் முதலிய அறுகுணமுடையான் என்பது பிற்காலத்தார் பொருத்தப் பொய்த்தலாம். பண்டை யுழவன் தன் விளைவை அறு கூறிட்டதனாலும், பகு என்னும் பொருளுண்டாயிற்று. ஆறுறுப்புடைமை யாலும் பகம் என்னும் சொற்கு அறு என்னும் பொருளுண்டாயிற்று. பகம் = பகுதி. பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிறமதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்து விட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற் கடவுள் என்றும் அடை-<noinclude></noinclude> q4rmk0ndyeb605vq873ug6oi3sb593q பயனர் பேச்சு:Booradleyp1 3 471692 1922768 1876496 2026-04-09T05:24:01Z Info-farmer 232 /* வடிவ மேம்பாட்டில் உதவி தேவை */ புதிய பகுதி 1922768 wikitext text/x-wiki == வரவேற்புரை == {{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:21, 7 அக்டோபர் 2023 (UTC) == மகிழ்ச்சி == உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். [https://wikimediafoundation.org/news/2022/03/11/ten-ways-to-close-the-gender-gap-on-wikipedia-and-beyond/ மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC) :முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC) == மஞ்சள் == [[பக்கம்:ஆடரங்கு.pdf/39]] என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC) :மாற்றிவிட்டேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC) == பக்க எண்கள் == வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F14&diff=1545060&oldid=1545054 இந்த] மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC) :அவ்வாறே செய்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC) == ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால் == வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால் <pre>{{nop}}</pre> பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC) :அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC) == வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம் == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F3&diff=1549339&oldid=1548764 இங்கு சில மாற்றங்களை] ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC) :நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC) :* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1]] :* [[விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள்]] இங்குள்ள திரைப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். வேறு ஏதாவது தேவை இருப்பின் எனது பேச்சுப்பக்கத்திலும் தெரியப் படுத்துங்கள். :[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC) *கீழடி எண் **கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE.pdf%2F46&diff=1550921&oldid=155092 காண்க] அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும். ** வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும். **இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 1 மே 2024 (UTC) நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள். :[[பயனர்:Booradleyp1/common.css]] இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:37, 1 மே 2024 (UTC) == OCR server == வணக்கம். தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC) விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC) == மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள் == வணக்கம் அறிஞர் அண்ணாவின் [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]], [[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:19, 1 மே 2024 (UTC) : செய்கிறேன் அருளரசன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 2 மே 2024 (UTC) ::நன்றி [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 06:10, 2 மே 2024 (UTC) == திட்டம் 2== #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 10:51, 8 மே 2024 (UTC) ==திட்டம் 3== [https://ta.wikisource.org/s/ajfz சங்க இலக்கிய அட்டவணைகள்]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 06:58, 23 மே 2024 (UTC) #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]] #[[அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf]] # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]] #[[அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf]] == குறிப்பு == — --[[பயனர்:Subash Thirunavukkarasu|Subash Thirunavukkarasu]] ([[பயனர் பேச்சு:Subash Thirunavukkarasu|பேச்சு]]) 04:43, 20 மே 2024 (UTC) == வேண்டுகோள் == [[ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல்]] தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்[[அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf]] - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 7 சூலை 2024 (UTC) :வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:27, 8 சூலை 2024 (UTC) ::சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 18:26, 9 சூலை 2024 (UTC) :::நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:07, 10 சூலை 2024 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikisource Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பக்க ஒருங்கிணைவு பதக்கம். |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |[[பவழபஸ்பம்]] என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 09:48, 29 சூலை 2024 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#20|பதிகை]])</small> |} :உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:18, 29 சூலை 2024 (UTC) == பொருளடக்கம் == வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:18, 30 சூலை 2024 (UTC) :நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:24, 30 சூலை 2024 (UTC) ::வணக்கம் [[காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்]] நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:33, 30 சூலை 2024 (UTC) ::உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:35, 30 சூலை 2024 (UTC) == கொக்கரகோ == வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் [[கொக்கரகோ]] என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:45, 12 ஆகத்து 2024 (UTC) :நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:39, 16 ஆகத்து 2024 (UTC) ==மேலும் அண்ணா== #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC) == மயிலை சீனி வேங்கடசாமி== #[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] #[[அட்டவணை:சமணமும் தமிழும்.pdf]] #[[அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf]] #[[அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf]] #[[அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf]] #[[அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf]] #[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere?target=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&namespace=252|மேலும்] --[[பயனர்:Sodabottle|Sodabottle]] ([[பயனர் பேச்சு:Sodabottle|பேச்சு]]) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC) == அட்டவணை:கலித்தொகை 2011 == வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. [[கலித்தொகை]] என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC) நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC) :அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC) :மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC) :{{ping|Arularasan. G}} வெகுநாட்களுக்குப் பின் இன்றுதான் [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] இன் மெய்ப்பு முடிவடைந்துள்ளது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இவ் வட்டவணையை ஒருங்கிணைவு செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:10, 24 மே 2025 (UTC) ::தகவலுக்கு நன்றி. விரைவில் ஒருங்கிணைவு செய்துவிடுகிறேன். [[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:52, 25 மே 2025 (UTC) == நற்றிணை : எழுத்து மயக்கம் == {{justify|தோழி,<br><br>தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.<br><br>ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, [[பக்கம்:நற்றிணை_1.pdf/211|இப்பக்கத்தில் வந்த]] கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.<br><br>நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.<br><br>}} — [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC) :இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC) == நன்றி == தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:44, 3 நவம்பர் 2024 (UTC) வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:59, 4 நவம்பர் 2024 (UTC) == ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது.. == வணக்கம். ஒரு நூலின் உட்தலைப்புப் பக்கங்கள் அதிகமாக இருக்கும் போது, பொருளடக்கப்பக்கத்தில் இல்லாத துணைப்பக்கங்களையும் உருவாக்கி பக்க ஒருங்கிணைவை (transclution) முதன் முறையாக [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9]] என்பதில் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து சரிபார்த்தேன். மிகச்சரியாக வந்துள்ளது. [[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்]] என்பது குறித்து உரையாடினோம். எந்த இடத்தில் என்பது மறந்து விட்டது. எனினும், அது குறித்து எண்ணியே வந்தேன். இறுதியில் பலவித அணுகுமுறையினை செய்து, இறுதியாக தேவையான அணுகுமுறையினைக் கற்றேன். புதிய அணுகுமுறையை கற்கத் தூண்டியமைக்கு மிக்க நன்றி. முடிந்தால் எந்த இடத்தில் உரையாடினோம் என்பதை அறியத் தருக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:48, 9 சனவரி 2025 (UTC) :வணக்கம். 9 ஆம் தொகுதியில் நீங்கள் செய்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கும் பலனுக்கும் பாராட்டுகள். இது குறித்து நமது :முந்தைய உரையாடல் இடம்பெற்ற பக்கம்:[[அட்டவணை பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf#17 ஆம் பக்கம்]] [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:56, 9 சனவரி 2025 (UTC) == இன்றும் நாளையும் ஒரு மணிநேரத்திற்கு சேமிப்பதில் இடர் வரலாம் == https://meta.wikimedia.org/wiki/Tech/Server_switch/ta [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:44, 19 மார்ச்சு 2025 (UTC) :தகவலுக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:46, 19 மார்ச்சு 2025 (UTC) == குறைவான குறியீடுகள் இடுவோம் == பொதுவாக குறியீடுகளுக்கு இடையில் அச்சு எழுத்துக்களை இடுவோம். அச்சு எழுத்துக்களுக்கு முன்னே வருவதைத் தொடக்கக் குறியீடு எனலாம். நடுவில் இருப்பது அச்சு எழுத்துக்கள். இறுதியில் வருவதை, முடிவுக்குறியீடு எனலாம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.pdf%2F6&diff=1794387&oldid=1786043 என்ற பக்கத்தில்] குறைவான குறியீடுகள் இடுவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவத்தினை அமைத்துள்ளேன். அதாவது, center குறியீட்டின் தொடக்கக்குறியீட்டை இட்ட பிறகு, நடுவில் இருக்க வேண்டிய அனைத்து அச்சு எழுத்துக்களை அமைத்துள்ளேன். பிறகு இறுதியாக அதன் முடிவுக்குறியீட்டை இட்டுள்ளேன். இவ்வாறு ஒரே ஒரு குறியீடு இட்டாலே போதும். ஒவ்வொரு வரிக்கும் இடுவது தவறில்லை. ஆனால் தவிரக்கலாம். மாணவர்களுக்கும் குறைவான நேரத்தில் அதிகப்பக்கங்களை செய்ய இயலும். அதே போல, bold என்ற குறியீட்டையும் பயன்படுத்தியுள்ளேன். பிறருக்கும் இதனை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:56, 29 மார்ச்சு 2025 (UTC) :நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:19, 29 மார்ச்சு 2025 (UTC) == பொருளடக்கப் பக்கமும், பக்க ஒருங்கிணைவும் == வணக்கம். அண்ணாவின் கடிதத்தொகுதிகள் சிலவற்றை, பக்க ஒருங்கிணைவு(transclution) செய்த போது,ஏற்கனவே நாம் பின்பற்றும் நடைமுறைகளை எளிமையாகச் செய்ய எண்ணம் தோன்றியது. அதன்படி [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] என்ற பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இதற்கு பயன்படும் வார்ப்புருகள் எல்லா மொழியினரும் பின்பற்றப்படுவன. அவற்றின் உட்கூறுகள் அனைத்தும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை. சில உட்கூறுகள் இல்லாமல் இருந்தால் கூட, பதிவிறக்கம் ஆகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கூறிய பக்கத்துடன், [[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பன்னாட்டு விக்கிமூலக் கூடலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன். ஆனால், அவை என்று நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை. எனவே, நமது இலக்குகளை விரைந்து முடிக்க, அரைத்தானியக்கமாக அடிக்கடி செய்யும் பணிகளை பயிற்சி செய்து வருகிறேன். அதன்பலன் யாதெனில், ஒரு பொருளடக்கப்பத்தினை மேம்படுத்த ஏறத்தாழ 60 நிமிடங்கள் ஒரு புதிய பயனர் செலவிடுகிறார் என்பதை அதன் வரலாற்றுப் பக்கத்தினைப் பார்க்கும் போது தெரிகறிது. அதனை 10 நிமிடங்களில் முடிக்கலாம். எப்படி எனில், எந்த வார்ப்புருக்களும் இடாமல் எழுத்துப் பிழை திருத்தம் செய்து கொடுத்தால் போதும். அங்கு வார்ப்புருக்களை இடுதல், அதன் பின்பு, ஒவ்வொரு உட்தலைபுப வரியையும் எடுத்து, இறுதி வடிவத்தினேயே 30 நிமிடங்களில் முடிக்கலாம். இன்னும் தெளிவான நடைமுறைகளை உருவாக்கிய பின்பு, படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து எனது பக்கத்தில் செய்து முடித்த அல்லது பாதி முடித்த அட்டவணைகளைத் தாருங்கள். உடனுக்குடன் செய்யும் போது, அந்த அட்டவணையில் செயற்படுபவர்களும் கண்டு, கற்க வாய்ப்ப்புண்டு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:00, 30 மார்ச்சு 2025 (UTC) :உங்களது முயற்சிகளுக்குப் பாராட்டுகள். படப்பதிவு கிடைத்த பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் கோரும் அட்டவணைகளை உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவிடுகிறேன். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8]] இப்பக்கத்தில் தலைப்புகள் அந்தந்தத் தரவுகளுக்கு நேர் மேலாக இல்லை. இதனைச் சரி செய்ய இயலுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:15, 30 மார்ச்சு 2025 (UTC) :எனக்கு அச்சுப்பக்கம் போலவே சரியாக உள்ளது. உங்கள் திரையில் எப்படி தெரிகிறது என படமாக எனக்கு அனுப்புங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:04, 30 மார்ச்சு 2025 (UTC) :என் கணினியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டை எவ்வாறு இங்கு இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உதவ முடியுமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:11, 31 மார்ச்சு 2025 (UTC) ::எனது எண்ணுக்கு வாட்ச்அப்செயலி வழியே, திரைப்பிடிப்புப் படம் எடுத்து அனுப்புதல் எளிது. எனது எண் தொண்ணூறு 95 34 33 நாற்பத்திரண்டு ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 31 மார்ச்சு 2025 (UTC) :::தெளிவு படுத்தியமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:33, 31 மார்ச்சு 2025 (UTC) == no include == ஒருங்கிணைவு வார்ப்புருவினுள் மேற்கூறிய குறிகள் இட வேண்டாம் என்றே எண்ணுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.pdf/6&diff=prev&oldid=1798285 காண்க.] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:18, 10 ஏப்ரல் 2025 (UTC) தகவலுக்கு நன்றி. இனி இவ்வார்ப்புருவினைத் தவிர்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 10 ஏப்ரல் 2025 (UTC) == ஒருங்கிணைவு == [[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] இந்த நூலினை ஒருங்கிணைவு செய்ய விரும்புகிறேன். செய்யவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:40, 26 ஏப்ரல் 2025 (UTC) நானே இன்று உங்கள் பக்கத்தில் பதிவு செய்ய இருந்தேன். ஒருங்கிணைவு செய்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 26 ஏப்ரல் 2025 (UTC) :நன்றி. நாளை காலை முடித்து, இங்கு தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:46, 26 ஏப்ரல் 2025 (UTC) :நன்றி. உங்கள் பேச்சுப் பக்கத்தில் அட்டவணையை இணைத்திருக்கிறேன். அங்கு டிக் குறியிட்டு விடுங்கள் போதும். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:51, 26 ஏப்ரல் 2025 (UTC) == பயனர்:AjayAjayy == மேலடியிலும், கீழடியிலும் உள்ள தரவுகள், ஒருங்கிணைவு செய்யும் போது இணையாது. எனவே, அதற்கொப்ப பயிற்சி இவருக்கு தர வேண்டும். [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] என்ற நூலில் கீழடியில், நடுத்தரவின் சில தரவுகளை இணைத்து இருந்தார். காண்க சில பச்சைப்பக்கங்கள். நூல் முழுவதும் கீழடியில் இட்டிருந்தார். நான் அனைத்திலும் மாற்றி, ஒருங்கிணைவை முடித்தேன். இனிவரும் நூல்களில் கவனம் தேவை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:48, 15 மே 2025 (UTC) {{ping|Info-farmer}} நான் தான் அவருக்கு கீழடியில் இடச் சொன்னேன். கதையின் உள்ளடக்கத்துக்கு அது தேவையில்லை என்றும் கதை குறித்த மேலதிகத் தகவல் அது எனவே உள்ளடகத்தில் வேண்டாம் என்றும் கருதியதால் அவ்வாறு முடிவு செய்தேன். கதைகளைக் கொண்டுள்ள அட்டவணைகளுக்கு இதனையே நானும் எனது கவனிப்பின் கீழ் பங்களிக்கும் பயனர்களும் பின்பற்றுகிறோம். எனினும், நேர்காணல்களாக உள்ள நூல்களில் நேர்காண்பவர் பெயர், இடம், நாள் ஆகிய தகவல்கள் கட்டுரைக்கு முகவரியாக அமைவனை என்பதால் அவற்றைக் கட்டுரையின் இறுதிப் பக்கத்தின் உள்ளடக்கத்தில் தருகிறோம். கதைகள் வெளியிடப்பட்ட தகவல்கள், பரிசு பெற்ற தகவல்கள் போன்றவையும் உள்ளடக்கத்தில்தான் இருப்பது நல்லது அவை ஒருங்கிணைப்பில் தோன்றுவதே பொருத்தம் என நீங்கள் கருதினால் இங்கு உறுதிபடுத்துங்கள். அதனையே பின்பற்ற அறிவுறுத்தி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:06, 15 மே 2025 (UTC) :தமிழ் விக்கிமூலத்திலுள்ள அனைத்து சிறுகதைகளையும் ஒலி நூல்களாக மாற்ற உள்ளேன். எ-கா. [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] அப்பொழுது ஒவ்வொரு சிறுகதையின் தோற்றம் குறித்து கூற, அத்தரவுகள் இருப்பின் நல்லது என எண்ணுகிறேன். ஒரு படைப்பின் மதிப்பு அதன் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்று இருக்க ஆசைப்படுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:43, 15 மே 2025 (UTC) == பிரிவுக்குறியீடுகளுக்கான படப்பதிவுகள் == # பிரிவுக் குறியீடுகள் (section) ஏன் இடுகிறோம் என்பதற்கான விளக்கங்களை கீழ்வரும் பதிவில் தெரிவித்துள்ளேன். தேவையெனில், பயன்படுத்திக் கொள்ளவும். பிறருக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். # https://www.youtube.com/watch?v=0v8jT_OI4h8 3 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகளுக்குள் எழுத்தும் எழுதி அமைத்திருப்பதைக் காணலாம். # https://www.youtube.com/watch?v=LwQTClYxmLc 7 நிமிடங்கள் - பிரிவுக்குறியீடுகள் நூல் முழுவதும் போடலாம் அல்லது தேவைப்படும் இடத்தில் மட்டும் போடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:29, 25 சூன் 2025 (UTC) :பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. படப்பதிவுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:41, 25 சூன் 2025 (UTC) == வேண்டுகோள் == [[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] என்பதில் படைப்புகள் என்ற உட்பிரிவில் அமைத்து இரு சிறுகதை நூல்களையும், சாகித்திய அகாதெமி நூலுக்கும் முன்னுரிமை தந்து மேம்பாடு செய்ய திட்டமிடுங்கள். மற்றொன்று ஒருங்கிணைவு என்ற குறிப்பிட்டுள்ள நூல்களை வெளியிட வேண்டிய பணிகளைத் தொடங்கவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 19 சூலை 2025 (UTC) :முதல் இரு சிறுகதைகள் நூலில் ஒன்றன் மெய்ப்புப் பணி துவங்கி விட்டது. அடுத்துள்ளதையும் வேரிலா பழுத்தபலாவையும் அடுத்து எடுத்து மெய்ப்புப் பார்க்கிறோம். :ஒருங்கிணைத்து வெளியிடும் பணியினை நீங்கள் தொடரலாம். ஒருங்கிணைவு என்பதில் மூன்று அட்டவணைகளின் ஒருங்கிணைவில் (இல்லந்தோறும் இதயங்கள், ஆகாயமும் பூமியுமாய், காகித உறவு) துணைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு, தலைப்புப் பக்கம் மட்டுமே மீதமுள்ளதாகத் தெரிகிறது. நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:49, 19 சூலை 2025 (UTC) == ஒருங்கிணைவில் சுணக்கம் == அண்ணாதுரை, சு. சமுத்திரம் என்பவர்களது நூலினை ஒவ்வொரு நாளும் செய்ய இயலவில்லை. இருப்பினும், வாரம் நான்கு நூல்களை மறுபார்வையிட்டு வெளியிட இயலும். ஏனெனில், கனிச்சாறு தொகுதிகள் உட்பட பல்வேறு நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைவு செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஒருங்கிணைவு பணி சற்று மெதுவாக நடைபெறும். பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும் புதியவர்களையும் பேண வேண்டியுள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 31 சூலை 2025 (UTC) :[[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ள அண்ணாதுரை உட்பிரிவு தலைப்பில் உள்ள நூல்கள் 20 வரை முடிந்தன. அவற்றில் சில ஏற்கனவே பட்டியலில் இருந்தன. அடுத்து 21வது நூலான விடுதலைப் போர்-முதற்பதிப்பு முதல் ஏற்கனவே இணைக்காத நூல்களை இணைக்க உள்ளேன். மேலும், சமுத்திரம் கட்டுரைகள், சமுத்திக் கதைகள் இரண்டு ஒருங்கிணைவு முடிந்து பட்டியலில் இணைத்துள்ளேன். மொத்தம் இன்று ஏழு நூல்கள் பார்க்கப்பட்டன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:56, 6 செப்டெம்பர் 2025 (UTC) ::தங்களது தொடர் பணிக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தகவலுழவன் .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:03, 7 செப்டெம்பர் 2025 (UTC) :::[[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] - 154 கற்பனைச்சித்திரம் உள்ளது. அண்ணாதுரை வரிசையினை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 30 வரை முடிந்துள்ளது. 100 பக்கங்களுக்குள் இருக்கும் நூல்கள் என்பதால் ஏறத்தாழ 5 நூல்களை சீர்தூக்கி இணைப்பேன். [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] படத்தில் காட்டப்படும் கருவி இருப்பதால் இப்பணி வேகமெடுத்துள்ளது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:13, 9 செப்டெம்பர் 2025 (UTC) === வேண்டுகோள் === :[[பயனர்:Booradleyp1/books]] என்ற பக்கத்தில் இருந்து அண்ணாதுரை நூல்களை, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில் இணைக்கிறேன். இன்று 5 நூல்களை இணைத்தேன். பிறகுதான் தெரிந்தது. இணைத்த நூல்களில் ஏற்கனவே ஒரு நூல், இணைக்கப்பட்டிருந்தது. அதனால், மற்றொரு புதிய நூலினை, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=1867142 இதுபோல இணைத்தேன்.] எனவே, அப்பட்டியலில் உள்ள இதுபோல ஏற்கனவே இணைத்த நூல்களைக் குறியிட்டு விட்டால் நான் மேலும் பல நூல்களை இணைக்க வசதியாக இருக்கும். இல்லையெனில், ஒவ்வொரு நூலும் ஏற்கனவே பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இப்பட்டியலில் உள்ள அனைத்து நூல்களையும் நீங்கள் மேலாண்மை செய்து இருப்பதால், நீங்கள் எளிதாகக் குறியீடு இட முடியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கும் இந்த வேண்டுகோள் எளிதல்ல என்றால் வேறு வழிமுறையை கண்டறிவேன்்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:18, 13 செப்டெம்பர் 2025 (UTC) ::ஏற்கனவே புதிய உரைகள் பக்கத்தில் இணைக்கப்பட்டவற்றைச் சரிபார்த்து விட்டேன். டிக் அடையாளம் உள்ளவை எல்லாம் புதிய உரைகளில் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:03, 13 செப்டெம்பர் 2025 (UTC) :::நன்றி. வழமை போல நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து நூல்களைப் பார்த்திணைப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 13 செப்டெம்பர் 2025 (UTC) ::::ஒவ்வொரு நூலினையும் நானே எனது கண்ணால் சரிபார்க்கிறேன். பிறகு, தானியக்கமாக எடுத்து முதற்பக்கத்தில் ஒட்டவும், அங்கு 15 நூல்களை இருக்குமாறு ஏற்கனவே, கீழே இணைக்கப்பட்டதை எடுத்து, மெய்ப்புப்பட்டியலில் ஒட்டவும் '''அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104''' என்பதை இணைத்துள்ளேன். உங்களுக்கு இதனால் ஏதேனும் பணிச்சுணக்கம் ஏற்படின், எனது இணைப்பினை நீக்கி, முன்புபோல அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் 'அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104', இருந்தால் போதும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:05, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::நன்றி தகவலுழவன். நீங்கள் இணைத்துள்ளவாறே இருக்கட்டும். இதில் எனக்கு எந்தவிதச் சிக்கலுமில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:20, 14 செப்டெம்பர் 2025 (UTC) == புதிய ஒருங்கிணைவு நூல்களைத் தருக. == * அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf இந்த அண்ணாவின் நூல் வரை முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. * சு. சமுத்திரம் - கீழுள்ள ஒரு நூல் தவிர மற்றவை ஒருங்கிணைவு பங்களிப்பை முடித்துள்ளேன். இருநூல்களில் மெய்ப்புப்பணி நடைபெறுகின்றன. ** [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] என்ற நூலினை வாசித்து வடிவ மேம்பாடு செயய உள்ளேன். பிறகு தான் ஒருங்கிணைவு செய்யவேண்டும். * நீங்கள் மேற்பார்வையிட்ட, ஒருங்கிணைவு செயய வேண்டிய நூல்களை, வழமை போல எனது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:32, 17 செப்டெம்பர் 2025 (UTC) == சு. சமுத்திரம் == [[ஆசிரியர்:சு. சமுத்திரம்]] இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மெய்ப்புப் பணிகள் முடிந்தவை அனைத்தும் மெய்ப்புப்பட்டியலில் இணைக்கும் பணி முடிவடைந்தது. தனிப்பட்டமுறையில் நான் நினைப்பது யாதெனில், கீழ்கண்ட பகுப்புகள் மட்டுமே போதும். இப்பட்டியலைத் தொடர்ந்து பேண வேண்டுமா? என எண்ணுகிறேன். தெளிவு ஏற்படும் வரை, இதில் இணைப்பேன். # [[:பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] - நாட்டு உடைமை நூல்களுக்கான பகுப்பு # [[:பகுப்பு:Transclusion completed]] மேற்கண்ட பகுப்பினையும், பிற அனைத்துப் பொதுவுரிமை உள்ளவற்றையும் உள்ளடக்கிய இப்பகுப்பும் தானியக்கமாக இவற்றில் பத்து பத்து நூல்களாக,. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை பட்டியலாகக் காட்ட எண்ணுகிறேன். நமக்கும் பணியடர்வு குறையும். நேரம் இருக்கும் போழுது உங்களுடைய எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 19 செப்டெம்பர் 2025 (UTC) == பயனர்:Booradleyp1/books#அண்ணாத்துரை == இங்குள்ள அனைத்து நூல்களும் பட்டியலில் இணைக்கும் பணி முடிந்தது. வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:02, 12 அக்டோபர் 2025 (UTC) மிக்க நன்றி தகவலுழவன். உங்களது இதர பணிகளுக்கு இடையே இவற்றையும் சிரமம் பாராமல் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். வழக்கம்போல அடுத்துவரும் மெய்ப்பு முடிந்த அட்டவணைகளை ஒருங்கிணைவிற்காக உங்கள் பேச்சுப் பக்கத்தில் இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:25, 13 அக்டோபர் 2025 (UTC) == வடிவ மேம்பாட்டில் உதவி தேவை == [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] என்ற பக்கத்தின் வடிவம் பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். குறிப்பாக "நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? " என்பது வேறுபட்ட தோற்றத்தில் வருகிறது. உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:24, 9 ஏப்ரல் 2026 (UTC) nekos102xcgbt570x48f3q5ko0m783r பயனர்:Booradleyp1 2 471764 1922629 1917730 2026-04-08T14:54:55Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1922629 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Asviya Tabasum]] பங்களிப்புகள்- [https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Asviya_Tabasum] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] 41cy7rkx0361pjtax1bmnamypgno1ci பயனர்:Booradleyp1/books 2 481457 1922678 1919929 2026-04-09T03:15:40Z Booradleyp1 1964 /* மு. கருணாநிதி */ 1922678 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] #[[மகாகவி பாரதியார்]] #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] #[[நீதிதேவன் மயக்கம்]] #[[பொன் விலங்கு]] #[[நாடும் ஏடும்]] #[[அறப்போர்]] #[[எட்டு நாட்கள்]] #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] #[[அன்பு வாழ்க்கை]] #[[உணர்ச்சி வெள்ளம்]] #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] #[[தமிழரின் மறுமலர்ச்சி]] #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">சங்க இலக்கிய அட்டவணைகள்</div> <div class="NavContent" style="display:none;"> === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]] # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]] #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]] #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]] #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]] #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] </div></div></div> ==தொ. பரமசிவன்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-22</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] </div></div></div> ==மேலாண்மை பொன்னுச்சாமி== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-22</div> <div class="NavContent" style="display:none;"> ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] </div></div></div> ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> ===ஒருங்கிணைவு முடிந்தவை=== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]] #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]] #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]] #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]] #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]] #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]] #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]] </div></div></div> == சு. சமுத்திரம் == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-21</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] #[[அட்டவணை:வேரில் பழுத்த பலா.pdf]] #[[அட்டவணை:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf]] #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]] #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]] #[[அட்டவணை:லியோ டால்ஸ்டாய்.pdf]] # [[அட்டவணை:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf]] #[[அட்டவணை:பூநாகம்.pdf]] #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]] #[[அட்டவணை:சாமியாடிகள்.pdf]] #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]] #[[அட்டவணை:பூநாகம்.pdf]] #[[அட்டவணை:மூட்டம்.pdf]] #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]] #[[அட்டவணை:தாழம்பூ.pdf]] # [[அட்டவணை:வாடா மல்லி.pdf]] #[[அட்டவணை:புதிய திரிபுரங்கள்.pdf]] #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]] #[[அட்டவணை:தராசு (சிறுகதைகள்).pdf]] #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] </div></div></div> ==சுரதா== [[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா/நூற்பட்டியல்]] <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-18</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:துறைமுகம்.pdf]] #[[அட்டவணை:வெட்ட வெளிச்சம்.pdf]] #[[அட்டவணை:முன்னும் பின்னும்.pdf]] #[[அட்டவணை:பட்டத்தரசி.pdf]] #[[அட்டவணை:அமுதும் தேனும்.pdf]] #[[அட்டவணை:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf]] #[[அட்டவணை:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf]] #[[அட்டவணை:புகழ்மாலை.pdf]] #[[அட்டவணை:பாவேந்தரின் காளமேகம்.pdf]] #[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]] #[[அட்டவணை:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf]] #[[அட்டவணை:சுவரும் சுண்ணாம்பும்.pdf]] #[[அட்டவணை:தேன்மழை.pdf]] #[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]] #[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]] #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]] #[[அட்டவணை:வார்த்தை வாசல்.pdf]] #[[அட்டவணை:உதட்டில் உதடு.pdf]] #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]] #[[அட்டவணை:சிறந்த சொற்பொழிவுகள்.pdf]] #[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]] </div></div></div> == வல்லிக்கண்ணன் == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வல்லிக்கண்ணன்</div> <div class="NavContent" style="display:none;"> === ஒருங்கிணைவு முடிந்தவை=== #[[அட்டவணை:இருட்டு ராஜா.pdf]] #[[அட்டவணை:அறிவின் கேள்வி.pdf]] #[[அட்டவணை:ஓடிப்போனவள் கதை.pdf]] #[[அட்டவணை:அடியுங்கள் சாவுமணி.pdf]] #[[அட்டவணை:குமாரி செல்வா.pdf]] #[[அட்டவணை:எப்படி உருப்படும்.pdf]] #[[அட்டவணை:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf]] #[[அட்டவணை:கேட்பாரில்லை.pdf]] #[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]] #[[அட்டவணை:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf]] #[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]] #[[அட்டவணை:ஈட்டி முனை.pdf]] #[[அட்டவணை:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf]] #[[அட்டவணை:அமர வேதனை.pdf]] #[[அட்டவணை:ஒய்யாரி.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கொடு கல்தா.pdf]] #[[அட்டவணை:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf]] #[[அட்டவணை:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf]] ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:அருமையான துணை.pdf]]-134 #[[அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf]]-237 #[[அட்டவணை:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf]]-195 #[[அட்டவணை:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf]]-133 -??? #[[அட்டவணை:ஒரு வீட்டின் கதை.pdf]]-139 #[[அட்டவணை:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf]]-19 #[[அட்டவணை:கல்யாணி முதலிய கதைகள்.pdf]]-89 #[[அட்டவணை:கார்க்கி கட்டுரைகள்.pdf]]-130 #[[அட்டவணை:காலத்தின் குரல்.pdf]]-58 #[[அட்டவணை:குஞ்சாலாடு.pdf]]-79 #[[அட்டவணை:கோயில்களை மூடுங்கள்.pdf]]-63 #[[அட்டவணை:சகுந்தலா.pdf]]-173 #[[அட்டவணை:சரஸ்வதி காலம்.pdf]]-194 </div></div></div> == [[ஆசிரியர்:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] == === ஒருங்கிணைவு முடிந்தவை === #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf]] === மெய்ப்பு முடிந்தவை=== #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf]] ===மெய்ப்பு நடைபெறுபவை=== #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]-பிரீத்தி 1-300 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]-ஹர்ஷியா 301-594 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf]]-ரம்யா #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf]] - மோகன் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை=== #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]] m15yhy38yeby9rw7bj23vvbk681xsyx பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/65 250 565172 1922801 1922562 2026-04-09T09:56:43Z Mohanraj20 15516 1922801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>படமெடுக்கிறார்களே,<br> என்னைப் பார்த்து – ஏன்?</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> திரு. ஏ. வி. எம். செட்டியார் அவர்கள் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கட்சிக்குள் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக கருணாநிதி ஆட்சியில் சினிமாவுக்கு அதிச வரி விதிக்கப்பட்டது என்று ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். பட உலகில் பொறுப்புள்ள ஒரு பெரிய மனிதரிடமிருந்து நான் இதுபோன்ற ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்க வில்லையென்றாலும், இதைப்போலத் தொடர்த்து செய்யப் படும் தவறான பிரசாரத்திற்கு நான் ஏற்கனவே அளித்துள்ள பதிலின் பகுதிகளை மீண்டும் ஏ. வி. எம். போன்ற வர்களுக்கு நினைவூட்டுகிறேன். தேவையெனில் மீண்டும் பல விளக்கங்களை வழங்கவும் தயாராக இருக்கிறேன். சினிமாவை ஒழிப்பதற்குக் கருணாநிதி சதி செய்தார், கேளிக்கை வரியை உயர்த்தினார், யாரோ ஒரு குறிப்பிட்ட பெருமகனாரை வீழ்த்துவதற்காக “ஷோ டேக்ஸ்” என்ற காட்சி வரியை உயர்த்தினார் என்றெல்லாம் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்பட அரங்குகளில் நடைபெறுகிற வரி ஏய்ப்புக் களைப்பற்றியும், சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் வாராந்திர வாடகை என்ற பெயரால் அதிகத் தொகை வசூலிக்கிறார்கள் என்பது பற்றியும், சட்டப் பேரவையிலேயே நான் எடுத்துரைத்து அதன் காரணமாக கேளிக்கை வரி விகிதத்தில் சில மாற்றங்களைச் செய்து;<noinclude></noinclude> b62x0x40inrxdgrdm84zyqalfe9ia9f பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/68 250 565174 1922795 1695688 2026-04-09T09:38:25Z Mohanraj20 15516 1922795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|56||கலைஞர்}}</noinclude>பாளருக்குச் செல்லாது! விநியோகஸ்தரின் கறுப்புப் பணப் பெட்டிக்குள் போய்விடும். விநியோகஸ்தருக்குத் தந்த கறுப்புப் பணத்தைச் சரிக்கட்ட தியேட்டர் உரிமையாளர் டிக்கெட் விற்பனையில் கள்ளத்தனம் செய்கிறார். அதற்காக ஒரு சில அதிகாரிகளையும் கறுப்புப்பண திருவிளையாடல்மூலம் கைக்குள் போட்டுக் கொள்கிறார். வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. இது எல்லா தியேட்டர்காரர்களுமோ, அல்லது எல்லா விநியோகஸ்தர்களுமோ, அல்லது எல்லா அதிகாரிகளுமோ — செய்கிறார்கள்’ என்று நான் கூற மாட்டேன். ஆனால், இது தங்கு தடையின்றி பெரிய ஊர்களிலும், நகரங்கள் சிலவற்றிலும்கூட கணிசமான அளவுக்கு நடை பெறுகிறது. இப்படி தியேட்டர் அளவிலே உற்பத்தியாகிற கறுப்புப் பணம், விநியோகஸ்தர் அளவிலே இரண்டு மடங்காகப் பெருகுகிறது. உதாரணமாக தியேட்டர் அளவில் குறைந்த தொகை யாக இரண்டாயிரம் ரூபாய் கறுப்புப்பணம் என்று வைத்துக்கொண்டால், அவைகளும், விநியோகஸ்தர் இவ்வாறு பல தியேட்டர்களில் பெறுகிற கறுப்புப் பணமும் சேர்ந்து ஒரு பகுதியில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறையாத கறுப்புப் பணம் உற்பத்தியா கிறது. பிறகு, இந்தக் கறுப்புப் பணமெல்லாம் சென்னையை நோக்கிச் சில தயாரிப்பாளர்களிடம் அணிவகுக்கத் தொடங்குகின்றன. படத் தயாரிப்பாளர் என்ன செய்கிறார்? ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ என்று ஒப்பந்தம் எழுதிக் கொண்டு, திரை மறைவில் மிச்சமுள்ள ஏழெட்டு லட்ச ரூபாய்களைப் பெற்றுக் கொள்கிற நடிகரைத் தன் படத்தில் நடிக்க வைக்கிறார். {{nop}}<noinclude></noinclude> fxfdczongcrsj449nb3tq01dfrpvu4v பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/69 250 565175 1922796 1695689 2026-04-09T09:41:40Z Mohanraj20 15516 1922796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||37}}</noinclude>படம் எடுத்து முடிவதற்குள் அப்படிப்பட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் படுகிற பாடு; அப்பப்பா! சொல்லத் தரமன்று! “உடும்பு வேண்டாம்; கையை விட்டால்போதும்!” என்று பெரிய படத் தயாரிப்பாளர்கள், தங்கள் மிச்ச முள்ள கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தமிழ்ப் படங்கள் எடுப்பதையே நிறுத்திக்கொண்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரிய நடிகரைப் போட்டதால் படம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆ னால் படத்தயாரிப்பாளருக்கு என்ன மிச்சம்? எடுத்த ‘படத்தைத் திருப்பித் திருப்பி எடுப்பது! பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது, கதையையே மாற்றுவது—இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப்பாளர்கள் ஆளாகவேண்டி நேரிடுகிறது அதனால் படத்தை விற்ற விலையைவிட, தயாரித்த செலவு சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. விளைவு என்னவென்றால்; எங்கேயோ பொதுமக்கள் பொழுது போக்கிற்காகத் தந்த பணம் — அந்த ஊரிலேயே ஒரு பகுதி கறுப்புப்பணமாக மாறி, அரசாங்க வரி இலாகா வையும் ஏமாற்றி, விநியோகஸ்தர்கள் மூலமாக, தயாரிப் பாளர்களிடம் வந்து அவர்கள் வாயிலாகக் குறிப்பிட்ட சில நடிகர்களின் கைக்கு மாறி விடுகிறது. இந்தக் கறுப்புச் சந்தை ஒழிக்கப்பட்டால் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியு மல்லவா? தயாரிப்பாளர்களில் சிலரும், இந்த அரசாங்க விரோதமான கறுப்புச் சந்தைக்கு விதிவிலக்கு அல்ல என்பதையும் நான் சுட்டிக் காட்டவே கடமைப் பட்டுள்ளேன். எனவே திரைப்படத் துறையில் அடிவாரத்திலிருந்து உச்சிவரையில், விரிவடைந்து பரவியுள்ள வரி ஏய்ப்பு<noinclude></noinclude> p4fy14w3hr4vy6ut1eow9tkc8utcwzu 1922803 1922796 2026-04-09T09:57:44Z Mohanraj20 15516 1922803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||57}}</noinclude>படம் எடுத்து முடிவதற்குள் அப்படிப்பட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் படுகிற பாடு; அப்பப்பா! சொல்லத் தரமன்று! “உடும்பு வேண்டாம்; கையை விட்டால்போதும்!” என்று பெரிய படத் தயாரிப்பாளர்கள், தங்கள் மிச்ச முள்ள கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தமிழ்ப் படங்கள் எடுப்பதையே நிறுத்திக்கொண்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரிய நடிகரைப் போட்டதால் படம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆ னால் படத்தயாரிப்பாளருக்கு என்ன மிச்சம்? எடுத்த ‘படத்தைத் திருப்பித் திருப்பி எடுப்பது! பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது, கதையையே மாற்றுவது—இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப்பாளர்கள் ஆளாகவேண்டி நேரிடுகிறது அதனால் படத்தை விற்ற விலையைவிட, தயாரித்த செலவு சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. விளைவு என்னவென்றால்; எங்கேயோ பொதுமக்கள் பொழுது போக்கிற்காகத் தந்த பணம் — அந்த ஊரிலேயே ஒரு பகுதி கறுப்புப்பணமாக மாறி, அரசாங்க வரி இலாகா வையும் ஏமாற்றி, விநியோகஸ்தர்கள் மூலமாக, தயாரிப் பாளர்களிடம் வந்து அவர்கள் வாயிலாகக் குறிப்பிட்ட சில நடிகர்களின் கைக்கு மாறி விடுகிறது. இந்தக் கறுப்புச் சந்தை ஒழிக்கப்பட்டால் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியு மல்லவா? தயாரிப்பாளர்களில் சிலரும், இந்த அரசாங்க விரோதமான கறுப்புச் சந்தைக்கு விதிவிலக்கு அல்ல என்பதையும் நான் சுட்டிக் காட்டவே கடமைப் பட்டுள்ளேன். எனவே திரைப்படத் துறையில் அடிவாரத்திலிருந்து உச்சிவரையில், விரிவடைந்து பரவியுள்ள வரி ஏய்ப்பு<noinclude></noinclude> o8m6oqjfnlf9wqukxfne94jwczumen9 பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/67 250 565176 1922794 1695690 2026-04-09T09:35:44Z Mohanraj20 15516 1922794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||55}}</noinclude>அதனையொட்டி திரைப்படத்துறையினர் விடுத்த கோரிக் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உயர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு மென்று பத்தாண்டுக்கு முன்பே யார் ஆணையிட்டது? கருணாநிதியா? இல்லையே! அந்தக் கட்டணங்கள் ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு உயரத்தில் வளர்ந்திருக்கிறது என்பது படம் எடுப்பவர்களுக்குத் தெரியாதா? சென்னையில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் நடுத்தரமான படங்களைக்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிப்பது ஏன்? தியேட்டர்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என்பது காரணமல்லவா? இதையெல்லாம்விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதே! பட விநியோகத்தில் F. H. என்று, அதாவது வரையறுக்கப்பட்ட வாடகை என்று ஒருமுறை உள்ளது. அதன்படி படவிநியோகஸ்தர், தியேட்டர்காரருக்கு படத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட தொகைக்கு திரையிடத் தருவார். ஒரு ஊரில் ஒரு தியேட்டர் இருந்தால் அந்த தியேட்டர்காரர் ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒரு வார காலத்திற்கு அந்தப் படத்தை திரையிடும் உரிமையைப் பெறுவார். ஆனால் இந்த முறையின் இடையே கறுப்புப்பணம் விளையாடும்! ஆயிரம் ரூபாய் செலுத்திய தியேட்டர்காரர் ரசீது பெறுவது ரூபாய் ஐநூறுக்காகத்தான் இருக்கும். கணக்கில் வரும் தொகை ஐநூறுதான்! மீதி ஐநூறு படத் தயாரிப்<noinclude></noinclude> 4t73j9zh5o1vcsyvd3dmyuf59m02whu பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/70 250 565177 1922797 1695691 2026-04-09T09:44:29Z Mohanraj20 15516 1922797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|58||கலைஞர்}}</noinclude>கறுப்புப் பணம் போன்றவைகளைக் களைந்திட, தொடர் புடைய அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் படம் எடுக்க உதவிப் பணம் தருகிறார்கள் என்றால்; அங்கே இதுவரை திரைப்படத்துறை வளர்ச்சி பெறவில்லை. அதனை ஊக்கப் படுத்திடத் தருகிறார்கள். தமிழகத்தில் திரைப்படத்துறை வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். நான் குறிப்பிட்டுள்ள சீர்கேடுகள், வரி ஏய்ப்புகள் அகற்றப்படுகிற அடிப்படையில் கேளிக்கை வரி சீரமைக்கப்பட்டாலே; இங்கும் அரசினரும், படத் துறையினரும் இழப்புக்கு ஆளாகாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படக் கூடும். கழக அரசில்தான் “தற்காலிக நிரந்தர சினிமா தியேட்டர்கள்” கட்டுவதற்கான கடன் உதவிகள் தருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. எனவே, கழக அரசு திரைப்படத்தொழிலை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை. கேளிக்கை வரி முதலியவற்றை சீரமைக்கக் குழு அமைத்திருப்பது ஒன்றே அந்தத் தொழில் அழியக்கூடாது என்பதில் கழக அரசுக்கு இருந்த அக்கறையையும், விட்டுக் கொடுக்கும் போக்கையும் நன்கு உணர்த்தும். இதையெல்லாம் மறைத்துவிட்டு; படத் துறையைப் பாழாக்கத் திட்டமிட்டேன் என்று என்னைப் பார்த்துப் படமெடுக்கிறார்களே — நான் அவர்களைப்பற்றி என்ன சொல்ல! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 8—1—77</b>}}}} {{nop}}<noinclude></noinclude> mq7svnzh994w3hegvy6jkil9nlr2fg9 பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/71 250 565178 1922812 1695692 2026-04-09T10:24:08Z Mohanraj20 15516 1922812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>அவர்களுக்குத் தெரிந்தது<br>அவ்வளவுதான்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> திராவிடர் இயக்க மணி விழாவினை பல நகரங்களிலும், பட்டிதொட்டிகளிலும்கூட நாம் நடாத்தி இயக்கத்தின் அறுபதாண்டுகால வரலாற்றினை மக்களுக்கு உணர்த்திடும் கடமையை நி றைவேற்றி வருகிறோம். இந்த இயக்கம் தோன்றுவதற்கே காரணமாக இருந்த பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டு, இந்த இயக்கத்தின் இலட்சியத்தையே - முதுகெலும்பை முறித்துப் போடும் வேலையில் நடிகர் கட்சியினர் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். அண்மையில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஏ. இராமசாமி அவர்களின் இரங்கற் கூட்டமொன்றில் பேசிய நண்பர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தன்னையும் தன் கட்சியையும் “நீதிக் கட்சியின் வாரிசு” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த ஏடுகளின் பிரதிகள் எதுவும் காணாமற் போய்விடவில்லை. அதற்கிடையே மதுரையில் அவரது கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். “மாணவர்களுக்கு அரசினரால் வழங்கப் படும் கல்வி உதவித் தொகை சாதி அடிப்படையில் இல்லாது, கல்வித் தகுதி, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க, {{nop}}<noinclude></noinclude> nu547hm97p8ztrvo6130b96e56cwsex பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/72 250 565179 1922816 1695693 2026-04-09T10:31:24Z Mohanraj20 15516 1922816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|60||கலைஞர்}}</noinclude>மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்ற ஆவன செய்யவேண்டும்” இதுதான் அந்தத் தீர்மானம், இப்போது நடிகர் கட்சி மாணவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மட்டுமல்ல; இதே தீர்மானத்தின் கருத்தை 21—3—75 அன்றைய தினம் சட்டப் பேரவையில் நடிகர் கட்சியின் துணைத் தலைவரும் நடிகர் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்திப் பேசியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. என்ன பேசினார்கள் தெரியுமா? “இந்த அரசு.தாழ்த்தப்பட்டோருக்கும், பிற் படுத்தப்பட்டோருக்கும் சலுகைகளை அளித்துக் கொண்டே போனால் முன்னேற்றமடைந்த சமுதாயம் பின்தங்கிவிடும்.” இது நடிகர் கட்சியினர் எடுத்துவைத்த வாதம். உடனே நான் குறுக்கிட்டுக் கேட்டேன்: “அப்படியானால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்குச் சலுகை வழங்குவதாலேயே முன்னேறிய சமுதாயத்தினர் தாழ்ந்துவிடுவார்கள் என்று உறுப்பினர் கருதுகிறாரா?” இதுதான் என் கேள்வி. உடனே நடிகர் கட்சியினர் எனக்குப் பதில் அளிக்கும் வகையில், “இன்னும் ஐம்பது ஆண்டுகளில் முன்னேறிய சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக ஆகிவிடும்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர். அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த தியாகராயர் நகர் தொகுதி உறுப்பினர் கே. எம். சுப்பிரமணியம் அவர்கள், “இப்போதே அப்படி ஆகிவிட்டதே” என்று இடைமறித்துச் சொன்னார். {{nop}}<noinclude></noinclude> ihms7p3f9ozbx2b8mmb8yzwfjy5uxqs பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/73 250 565180 1922817 1695694 2026-04-09T10:33:58Z Mohanraj20 15516 1922817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||61}}</noinclude>எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனப்படும் (கம்யூனல் ஜி. ஓ ) உரிமைச் சாசனத்தை உடைத்தெறிவ தையே மூலநோக்கமாகக் கொண்டது நடிகர் கட்சி என்பதற்கு இவற்றைவிட வேறு எடுத்துக் காட்டுக்கள் தேவையில்லை தியாகராயர், நடேசனார், டாக்டர் நாயர், பனகல் போன்றவர்களின் அயராத உழைப் பால்; அடித்தளத்தில் கிடந்த மக்களுக்குக் கிடைத்த ‘ஒளிவிளக்கு’ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையாகும். காங்கிரஸ் கட்சியின் தளபதிகளில் ஒருவராக இருந்துகொண்டே இந்தக் கோரிக்கைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து வாதாடிய வர் பெரியார். பெரியார் அவர்கள் அவரது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டது இந்த உரிமையின் வெற்றி விளைவுகளுக் காகத்தான்! பேரறிஞர் அண்ணா வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்திற்கு இடையூறு நேராமல் பாதுகாக்கப் பெரும் பணியாற்றினார் இயக்கத்தின் இலட்சிய தீபம் அணையாமல் காக்கப் படவேண்டுமென்று அண்ணாவும், அய்யாவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் வரலாறாகும். அந்த அடிப் படையில்தான் மேலும் ஒரு கட்டமாக ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கழக அரசு தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவிகிதம் என்றிருந்ததை 18 சதவிகிதமென்றும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதம் என்றிருந்ததை 31 சதவிகிதமென்றும் உயர்த்தியது. இந்த உயர்வு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளின் "மக்கள் தொகை” எண்ணிக்கை அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாகும். கழக அரசு நியமித்த பிற்பட்டோர் நலக் குழுவினர் செய்துள்ள பரிந்துரைகளில் ஒன்று பிற்பட்டோரிலும் பணம்<noinclude></noinclude> e651r006uml53klynofvxebrup69gpk பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/74 250 565181 1922819 1695695 2026-04-09T10:38:52Z Mohanraj20 15516 1922819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|62||கலைஞர்}}</noinclude>படைத்தவர்களைவிட, அந்த வகுப்பில் உள்ள ஏழைகள் பயனடையுமாறு அந்த விகிதாச்சாரப் பலன் அமைய வேண்டும் என்பதாகும். அதுபோன்ற பரிந்துரைகளை ஆராய்ந்து, ஏற்றதை நடைமுறைப்படுத்தலாமே தவிர — அண்ணா — பெரியார் போன்றவர்களின் இலட்சியத்தை — அறுபதாண்டுக்கால இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அரும்பாடுபட்டுத் தேடிய வெற்றியை — நடிகர் கட்சியினர் முறியடிக்க வேண்டுமென்று முழங்குவதும் தீர்மானம் நிறை வேற்றுவதும் அவர்களுக்கு இந்த இயக்கத்தின் கொள்கை களே புரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை அழிப்பதற்கு ஒரு முயற்சி நடைபெற்றபோது தியாகச்சுடர் காமராஜரே கூட அந்தக் கொள்கை அழியாமல் பாது காத்திட பக்கபலமாக இருந்தார். 1949 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் “திராவிட நாடு” இதழில் எழுதியுள்ளதையாவது அண்ணாவின் பெயர் சொல்லி அவர் கொள்கைக்கு மாறாகச் செயல் படுவோர் படித்துப் பார்க்கட்டும். “வகுப்பு வாரியாக உத்தியோகம் தரும் முறையும், கல்வி வசதி ஏற்படுத்தித் தரும் முறையும் இருப்பதால் — மற்ற வகுப்பார் களிலேயும் கல்வி பெறவும், உத்தியோகம் பெறவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முடிகிற காரணத்தால் எங்கு பார்த்தாலும் ‘பிராமண ஆதிக்கம்’ என்கிற பேச்சுக்கு இருந்து வந்த பயங்கர சக்தி ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. எல்லா வகுப்பாரிலும் தானே படிக்கிறார்கள் என்று பேச முடிகிறது. சாந்தி உண்டாக்க சௌகரியம் ஏற்படுகிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைரத்து செய்துவிட்டால், பிறகு அணைக்க முடி-<noinclude></noinclude> ksna4niiey95sjbwxvvqlgzle55wrjs பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/75 250 565182 1922821 1695696 2026-04-09T10:40:54Z Mohanraj20 15516 1922821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||63}}</noinclude>யாத நிலை கிளம்பும். இந்தக் கேட்டினைத்தான் தேடித் தேடி அழைக்கிறார்கள்.” {{Right|(27—2—49 திராவிட நாடு)}} நடிகர் கட்சி மாணவர் மட்டுமல்ல; சட்டப்பேரவையில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் தலைவர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிரான கருத்தைப் பல நேரங்களில் வெளியிட்டிருக்கிறார். என் செய்வது; இந்த இயக்கத்தின் இலட்சியம்— கொள்கை — குறிக்கோள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 9—1—77</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 6ui657tccpl06khu9gqgd4fbd60hjiz பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/76 250 565183 1922831 1695697 2026-04-09T11:16:45Z Mohanraj20 15516 1922831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தெளிவுபடுத்திவிடுகிறேன்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> சென்னைக்கு வருகை தந்த வலது கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் இராஜேஸ்வர ராவ் அவர்கள் அவரது கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து விளக்கம் தந்துள்ளார். இருபது அம்சத் திட்டத்திலே தங்களின் கட்சி காட்டுகிற ஆழமான ஆதரவை ஐந்து அம்சத் திட்டத்திலே காட்டாததற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி அவர் விமர்சிக்கும்போது “வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஜனத்தொகைக் கட்டுப்பாடு கொள்ளவில்லை” அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இதில் நம்மைப் பொறுத்தவரையில் இருபது அம்சம், ஐந்து அம்சம் என்ற எண்ணிக்கை கணக்குமல்ல; அல்லது அவைகளை யார் கூறுகிறார்கள் என்ற பிரச்சினையுமல்ல; எனினும் கூறப்படுகிற திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டு, முறையாக நிறைவேறுமேயானால் நல்வரழ்வை நோக்கி நாடு நடைபோடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் தான். இந்தத் திட்டங்களின் வாயிலாகக் கூறப்படும் பல அம்சங்களை நமது கழகம் தனது கொள்கைகளாகவும், கோரிக்கைகளாகவும் நீண்டகாலமாகவே கொண்டிருக்கிறது. எனவே, கோபதாபங்கள் — மனக் கசப்புக்கள் — உறவு முறிவுகள் — இவைகளின் காரணமாக பொது<noinclude></noinclude> l5xn3tuuaqvx33fsv7d6edlz9s7n32i பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/77 250 565184 1922834 1695698 2026-04-09T11:20:42Z Mohanraj20 15516 1922834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||65}}</noinclude>வான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மன இயல்பைத் தி. மு. கழகம், என்றைக்கும் பெற்றிருந்த தில்லை. இன்றைக்கும் அப்படித்தான்! இராஜேஸ்வரராவ் அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம் என்பதைத் தனது கம்யூனிஸ்டுக் கட்சி ஒத்துக்காள்ள முடியாது என்று கூறுவது எந்த வகையிலும் பாருத்தமுடையதாகத் தோன்றவில்லை. திட்டங்களின் மூலம்தான் வேலை வாய்ப்புக்களை அளிக்க முடியும். திட்டங்கள்; நமது நாட்டின் பொருளாதார வாய்ப்புக்கு ஏற்றவகையில்தான் தீட்ட முடியும். வேலை வாய்ப்புக்களை வழங்குகிற திட்டங்களைத் தீட்டும் போது, இன்னொரு புறத்தில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போனால்—உருவாக்கப்பட்ட திட்டங்களின் பயனையும் மக்கள் அளவாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் அதே நேரத்தில் வேலை வாய்ப்பு கேட்கிற பெரிய தோர் மக்கள் கூட்டம் அணிவகுத்து நிற்கிற நிலையும் ஏற்படும். இந்தக் கேட்டினைக் களையத்தான் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை விரிவாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டுமென்று கூறப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தோழர் இராஜேஸ்வர ராவ் ஒரு புதுமையான வழியையும் கூறியிருக்கிறார். “நிலமற்ற விவசாயத் தொழிலாளி ஒருவனுக்கு மூன்று ஏக்கர் நிலம் கொடுத்து, அதில் பபிரிட உதவியும் அளித்தால் அவனுடைய வாழ்வு உயரும். அவன் சிந்திக்கத் தொடங்குவான். அதிகக் குழந்தைப் பெற்றால் அனைவருக்கும் கல்வி அளிக்க முடியாது; அவர்களை செழிப்பாக வளர்க்க முடியாது என்று கருதி அவனாகவே குடும்பத்தை அளவோடு வைத்துக் கொள்வான்” என்பதுதான் அவரது யோசனையாகும்<noinclude>க—10—5</noinclude> myooy9ljwsp3czckb6sjelklq7s5ced பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/78 250 565185 1922835 1695699 2026-04-09T11:23:47Z Mohanraj20 15516 1922835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|66||கலைஞர்}}</noinclude>இதற்கு இந்தியாவில் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள் எவ்வளவு பேர் என்ற கணக்கை எடுக்க வேண்டும். அவ்வளவு பேருக்கும் தலைக்கு மூன்று ஏக்கர் வீதம் கொடுக்க நிலமிருக்கிறதா என்றும் கணக்கிட வேண்டும். அப்படிக் கணக்கிட்டு மூன்று ஏக்கர்கள் வீதம் விவசாயத் தொழிலாளிக்குத் தருவதைக் கழகம் மிக்கப் பூரிப்போடு வரவேற்றிடக் காத்திருக்கிறது. ஆனால், அப்படி ஆளுக்கு மூன்று ஏக்கரா நிலம் கொடுக்கிற திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும், அதற்கும் மக்கள் தொகை பெருக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா? மக்கள் தொகை பெருகி, அதிலே நிலமற்ற விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டிருந்தால், தலைக்கு மூன்று ஏக்கரா என்று பிரிக்க. முடியாமல் “மூன்று சென்ட்” நிலம்கூட அளிக்க முடியாத நிலையல்லவா ஏற்பட்டுவிடக் கூடும். மூன்று ஏக்கரா ஒரு விவசாயத் தொழிலாளிக்குக் கிடைத்துவிட்டால், அவன் சிந்திக்கத் தொடங்கிக் குழந்தைகளைக் குறைவாகப் பெறுவான் என்கிறார் அவர். இப்போது மூன்று ஏக்கரா நிலமுள்ள வீடுகள் அனைத்திலும் அளவோடுதான் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்களா? சரி; இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை, விவசாயத் தொழிலாளியுடன் முடிந்துவிடுகிற ஒன்றா? இல்லையே! மற்றும் எத்தனையோ வகையான அலுவலர்கள், தொழிலாளி வர்க்கத்தினர், நடுத்தர வர்க்கத்தினர்—அவர்களுக்கும் இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வு கண்டாக வேண்டுமல்லவா? குடும்பக் கட்டுப்பாட்டை நிறைவேற்ற செயல் படுத்தப்படுகிற முறைகளில் குறைகள் இருந்தால்<noinclude></noinclude> aecgxmbxflbv72ty77v0mweoi3iwzm5 பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/79 250 565186 1922837 1695700 2026-04-09T11:27:27Z Mohanraj20 15516 1922837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|கடிதம்||67}}</noinclude>அவற்றைச் சுட்டிக்காட்டி சீர்படுத்த முனையலாமே தவிர, அந்தத் திட்டம் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்காது எனக் கூறுவது ஏற்கத் தக்க வாதமாகாது. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுகள் விவாதிக்கப்பட்டபோது கழக அரசின் சார்பாக தெரிவித்த கருத்து ஒன்றை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். ஐந்தாண்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் பத்து சதவிகிதத் தொகை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப் பட்டால்தான் திட்டங்களின் உரிய பயனை மக்கள் நிறைவான அளவுக்குப் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுதான் அந்தக் கருத்தாகும். வேலை வாய்ப்புக்களை ஏராளமாக வழங்கிடவும், தொழிலாளர் நலன்களைப் பேணவும் அரிய யோசனைகளை வலது கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமல்ல எல்லாக் கட்சிகளுமே சிந்தித்து அவைகளைச் செயல்படுத்திடத் தக்க முறைகளை எடுத்துரைக்கலாம். <b>அதை விடுத்து, எந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றாலும் இன்றுள்ள நிலையில்’ இந்தியாவில் குடும்பக் கட்டுபாடு திட்டம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.</b> இதைச் சொன்னால் உடனே வலது கம்யூனிஸ்டுகள் நமது கழகத்தையும் பிற்போக்கு சக்தி என்று வர்ணிக்கத் தொடங்கி விடுகிறார்கள். “கேப்டலிசம், சோஷலிசம், கம்யூனிசம் மூன்றும் சேர்ந்ததுதான் அண்ணாயிசம்” என்று விளக்கமளித்த நடிக நண்பரின் கட்சி, வலதுகளுக்கு முற்போக்கு சக்தியாகத் தெரிகிறது. அவர்கள் விட்டாலும் அவர்களின்<noinclude></noinclude> 5zqr3bp6mebp0jzgw2fxr43hrwvawud பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/80 250 565187 1922840 1695701 2026-04-09T11:31:01Z Mohanraj20 15516 1922840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|68||கலைஞர்}}</noinclude>கூட்டை விடமாட்டேன் என்று கூறுகிறார்கள். நாம், அவர்களுக்குப் பிற்போக்கு சக்தியாகத் தோன்றுகிறோமாம்! யானையின் காதைத் தொட்டுப் பார்த்துவிட்டு யானை, முறம் போல் இருக்கிறது என்றும் — காலைத் தொட்டுப் பார்த்துவிட்டு உரல் போல் இருக்கிறது என்றும் யாரோ கூறியதாக சிறு வயதில் வேடிக்கைக் கதை படித்திருக்கிறோ மல்லவா? அதைப்போலத்தான் வலது கம்யூனிஸ்டுகள்; யார் தங்களை விமர்சித்தாலும் அவர்களைப் பிற்போக்காளர் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். அவர்களது கொள்கைக் குழப்பங்களை நாம் ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறோம்; அதனால் நம்மைப் “பிற்போக்கு” எனச் சாபம் கொடுத்து விட்டார்கள். எந்தச் சாபமாவது கொடுக்கட்டும், ஆனால் நாம் சொல்லாத ஒன்றை அவர்களாகவே இட்டுக்கட்டிச் சொல்லி அதைத் தோழர் இராஜேஸ்வர ராவ் அவர்களும் பேசியிருப்பதாக ஒரு மாலை ஏட்டுச் செய்தி பார்த்து நான் திடுக்கிட்டுப் போனேன். <b>“இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்யுமாறு தமிழ் நாட்டில் இருக்கும் கருணாநிதியும் குரல் எழுப்புகிறார்”</b> என்பதாக அவர் கூறியிருக்கிறார். அப்படி யாரோ அவருக்கு ஒரு தவறான் தகவலைக் கூறியிருக்கிறார்கள். வலது கம்யூனிஸ்டுக் கட்சியுடன் கொள்கை வாதங்கள் நடததவும், அவர்களது கருத்துக்குக் கருத்து எடுத்து வைக்கவும் அரசியல் ரீதியாகத் தி. மு. கழகம் தயாராக இருக்கிறதே தவிர, அந்தக் கட்சியைத் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்தை என்றைக்குமே வெளியிட்டது கிடையாது. அது போன்ற முறையைக் கழகம் விரும்பியதும் கிடையாது என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 11—1—77</b>}}}} {{nop}}<noinclude></noinclude> qqj2959cnpzfoi14zq8h5butgd41zmu பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/81 250 565188 1922849 1695702 2026-04-09T11:45:47Z Mohanraj20 15516 1922849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>இப்படியொரு பொங்கல் வாழ்த்து!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> “பொங்கல் விழா! தமிழர்களின் பொன்னான விழா! புன்னகை தவழும் விழா! குழலும், யாழும், குழந்தையின் மழலையும், கோதையர் ஆடலும், குமரர்கள் வீரமும் எங்கும் நிறைந்திடும் இனிய விழா! எந்த ஒரு விழாவின் பெருமையும், உழைப்பின் விளைவாகத்தான் அமைய முடிகிறது. அந்த உழைப்பும், உறுதியும் பெருகிட இந்தப் பொங்கல் விழா ஊக்கமளிக் கட்டும். பொங்கல் பொங்கிடும்போது அரிசிகளில் வேறுபாடு இருப்பதில்லை. அவ்வாறே, தலைவர்கள் தொண்டர்கள் என்ற வேறுபாடின்றி தியாகப் பொங்கல் சமைத்திட வேண்டும். அரிசிக்கிடையிலேயும் ஓரிரு கற்கள் இருப்ப துண்டு. அவைகளை, முறத்திலிட்டுப் புடைக்கும் போதே தாய்மார்கள் பொறுக்கி எறிந்துவிடுவர். அதனையும் மீறி ஒரு கல், உலைப்பானைக்குள்ளே நுழைந்து, நம் பல்லைப் பதம் பார்ப்பதும் உண்டு. ஒரு இயக்கத்தை நடத்தும் நமக்கும் அந்த அனுபவம் நிறைய உண்டல்லவா? பல்லில் பட்ட கல்லை, உடனே தொலைவில் உமிழ்ந்து விடுகிறோம். உலையில் நுழைந்து கொண்ட கல், தன் இயல்புக்கேற்ப இருக்குமே தவிர அரிசியுடன் கலந்து<noinclude></noinclude> ieosi0ofj4pgmj13g25ak115358mu6z பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/15 250 572721 1922690 1875708 2026-04-09T03:36:05Z Booradleyp1 1964 1922690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|2em}}2}}<br>{{larger|பிறந்த ஆண்டு</b>}} “{{larger|<b>வா</b>}}ழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய மனிதனாகி விட்டாய்?” யாரோ கேட்பதல்ல; என் நெஞ்சே என்னைக் கேட்டுத்தான் முடித்தது. ஆனால் அதற்குரிய பதிலையும் அது தன் கைவசம் வைத்துக் கொண்டிருந்தது. பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. அதனை அவன் எழுதிவைக்க நினைப்பதில்லை. எழுத நேரம் இருப்பதில்லை. அல்லது கோத்துத் தொகுத்து எழுதத் திறமை பெற்றிருப்பதில்லை. ஆனால் இரண்டு சிறைச்சாலைக் கைதிகள், தங்களுக்குள்ளாகவே, தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பேசிக் கொள்கிறார்கள். கேட்க முடிகிறது. வயது முதிர்ந்த இரண்டு ரிக்ஷாக்காரக் கிழவர்கள் மரத்து நிழலில் தங்கள் வாகனங்களின்மீது ஒயிலாகச் சாய்ந்தவாறு, தங்கள் வாழ்க்கையின் சுவையான கட்டங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். சத்திரத்துத் திண்ணையில், தூக்கம் வராமல் படுத்திருக்கும் இரு சாமியார்களின் உரையாடல்களை ஊன்றிக் கவனித்தால் அங்கேயும் அவர்கள் வாழ்க்கை வரலாறுதான் மரணப் படுக்கையிலே தன்னுடைய முடிவை உணர்ந்து கொண்ட நோயாளியின் மனக் கண்ணில் சப்தமின்றிச் சுற்றிச் சுழலும் வாழ்க்கை வரலாற்றை அவன் எழுதவும் முடியாமல், பேசவும் முடியாமல் தன் நெஞ்சிலேயே திரைப்படமாக ஓடவிடுகிறான். மரண முகப்பிலும் அவனையறியாத புன்னகை, பெருமூச்சு கண்ணீர்— இவையத்தனையும் அவனது வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்களேயாகும்.<noinclude>{{rule}} {{rh|||13}}</noinclude> sch6u0jt692sfduokx7ni7yzmtic3ir 1922691 1922690 2026-04-09T03:36:31Z Booradleyp1 1964 1922691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}2}}<br>{{larger|பிறந்த ஆண்டு</b>}} “{{larger|<b>வா</b>}}ழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய மனிதனாகி விட்டாய்?” யாரோ கேட்பதல்ல; என் நெஞ்சே என்னைக் கேட்டுத்தான் முடித்தது. ஆனால் அதற்குரிய பதிலையும் அது தன் கைவசம் வைத்துக் கொண்டிருந்தது. பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்களுக்குக் கிடையாதா? ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. அதனை அவன் எழுதிவைக்க நினைப்பதில்லை. எழுத நேரம் இருப்பதில்லை. அல்லது கோத்துத் தொகுத்து எழுதத் திறமை பெற்றிருப்பதில்லை. ஆனால் இரண்டு சிறைச்சாலைக் கைதிகள், தங்களுக்குள்ளாகவே, தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பேசிக் கொள்கிறார்கள். கேட்க முடிகிறது. வயது முதிர்ந்த இரண்டு ரிக்ஷாக்காரக் கிழவர்கள் மரத்து நிழலில் தங்கள் வாகனங்களின்மீது ஒயிலாகச் சாய்ந்தவாறு, தங்கள் வாழ்க்கையின் சுவையான கட்டங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். சத்திரத்துத் திண்ணையில், தூக்கம் வராமல் படுத்திருக்கும் இரு சாமியார்களின் உரையாடல்களை ஊன்றிக் கவனித்தால் அங்கேயும் அவர்கள் வாழ்க்கை வரலாறுதான் மரணப் படுக்கையிலே தன்னுடைய முடிவை உணர்ந்து கொண்ட நோயாளியின் மனக் கண்ணில் சப்தமின்றிச் சுற்றிச் சுழலும் வாழ்க்கை வரலாற்றை அவன் எழுதவும் முடியாமல், பேசவும் முடியாமல் தன் நெஞ்சிலேயே திரைப்படமாக ஓடவிடுகிறான். மரண முகப்பிலும் அவனையறியாத புன்னகை, பெருமூச்சு கண்ணீர்— இவையத்தனையும் அவனது வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்களேயாகும்.<noinclude>{{rule}} {{rh|||13}}</noinclude> a2cfmuudo18q4qbwtcvkms4pjcxs4t9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/22 250 572728 1922692 1875907 2026-04-09T03:39:50Z Booradleyp1 1964 1922692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}3}}<br>{{larger|தந்தையின் துணிவு</b>}} {{larger|<b>அ</b>}}ய்யாத்துரை — பெரிய நாயகத்தம்மாள் இருவரின் இல் வாழ்க்கை அன்புச் சின்னமாக அம்மையார் கர்ப்பவதியானார். துணைவி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறாள், நாம் தந்தையாகப் போகிறோம் என்ற பூரிப்பில் அய்யாத்துரை அந்த வட்டாரத்தில் உள்ள பெரிய கோவில்கள், குட்டி தேவதைகள் எல்லாவற்றிற்கும் பூஜை செய்வித்தார். அர்ச்சனைகள் நடத்தினார். படையல்கள் — பள்ளயங்கள் போட்டார். ஊர் மக்கள் அந்த இன்பச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எதிர்பார்த்தவாறு குழந்தை பிறந்தது. மிக அழகான குழந்தை. குழந்தை பிறந்த ஏழாம் நாள் அதன் தாயார் பெரியநாயகத்தம்மாளை இயற்கை இரையாக்கிக் கொண்டது. துணைவியை இழந்த வேதனை தாங்காமல் கவலையால் துவண்ட இரண்டாம் மாதம் தந்தையும் கண்ணை மூடிவிட்டார். இருவரையும் இழந்து விட்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பச்சைச் சிசு படுத்துக் கிடந்தது. வயிறு காய்கிற நேரத்தில் மட்டும் அழும். அதன் வயிற்றுப் பசியை பார் போக்குவது? எப்படிப் போக்குவது? குளக்கரையில் அழுது கொண்டிருந்த திருஞான சம்பந்தருக்குப் பார்வதி வந்து பால் கொடுத்துப் பசி தீர்த்தாள் என்பது கதைதானே தவிர, நடைமுறை அல்ல. அன்புக்கு அப்போதெல்லாம் திருக்குவளையில் குறைவேயில்லை தில்லையம்மாள்—மீனாட்சி என்ற மங்கையர் திலகங்கள் இருவர் அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மேற்கொண்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது என்பார்களே, அப்படியே அந்தக் குழந்தை அவர்கள் மடியிலும் தோளிலும் வளர்ந்தது. முத்து ஒன்றை எடுத்தது போன்ற மகிழ்ச்சியோ; அல்லது சிப்பியின் அழிவிற்கு முத்து காரணமாய் இருக்கிறது என்பதாலோ தெரியவில்லை. குழந்தைக்கு முத்துவேல் என்று பெயரிட்டார்கள், “அந்தக் குழந்தைதான் என் தந்தை” யென்று உங்களுக்குக் கூறி ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன். என் தந்தை நல்ல விவசாயி; சிறந்த வித்வான்; கவி எழுதும் ஆற்றல் பெற்ற புலவர்; வட மொழிக் கிரந்தங்களில் தனித் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரத, ராமாயணக் கதைகளைப் பண்டிதரை விட அழகாகச் சொல்லுவார்; கிராமத்து நிகழ்ச்சிகளை வைத்து உண்மைக் கதைகள் பல இயற்றியிருக்கிறார். கிராமிய மெட்டுக்களில் அவர் இயற்றிய கேலிப் பாடல்களை இன்றைக்கும் திருக்குவளையில் பலர் பாடக் கேட்க-<noinclude>{{rule}} {{rh|20||}}</noinclude> o37a2s41ne6g4xenkp0ayhadn0wmmot பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/30 250 572736 1922696 1875707 2026-04-09T04:11:55Z Booradleyp1 1964 1922696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}4}}<br>{{larger|“சிவாய நம! ஓம் நமசிவாய”}}</b> {{larger|<b>வ</b>}}ழக்கமாக வைதிகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் அத்தனையும் என் பெற்றோர்கள் ஒன்று விடாமல் எனக்குச் செய்தார்கள். காதணி விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அதைப் போலவே ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் ஆடம்பரமாகப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். முடி இறக்குதல், பிரார்த்தனை என்ற பேரால் பல கோவில்களுக்கு என் தலை முடி காணிக்கையாக்கப்பட்டது. முடி முளைக்க வேண்டியதுதான்; உடலே ஒரு கோயிலுக்குப் பிரார்த்தனை. என் தலையை மழித்துச் சந்தனத்தை அப்பிவிடுவார்கள். இப்போதுகூட நினைத்தால் சிரிப்பு வருகிறது. கனியாகுரிச்சி மாரியம்மன் கோயிலுக்கு எனக்கு முடியிறக்குவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். ஆனால் குறிப்பிட்ட நல்ல நாளில் அந்த ஊருக்குப் போவதற்கான வசதிகள் இல்லாமல் போய்விட்டன. அதற்காக என் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா! கனியாகுரிச்சிக்குப் போகாமல் உள்ளூரிலேயே என் தலையை மொட்டையடித்துத் தலை முடியை ஒரு கலயத்தில் போட்டுப் பத்திரமாகத் தோட்டத்திலே வைத்து அதற்குரிய காணிக்கைப் பொருளை மட்டும் கனியாகுரிச்சி கோயிலுக்கு அனுப்பி விட்டார்களாம். யாராவது போனாலோ அல்லது வீட்டில் உள்ளவர்களே போனாலோ—அப்போது கொண்டு போய்க் கலயத்தில் உள்ள என் தலைமுடியைக் காணிக்கை செலுத்திவிடலாம் என்று அப்பாவும் அம்மாவும் கூறிக்கொண்டேயிருந்தனர். மிக விலை உயர்ந்த பொருளைக் காப்பாற்றுவது போலவே கலயத்தைக் கவலையோடு காப்பாற்றி வந்தனர். இரண்டாவது முறையாக எங்கள் வீட்டில் நுழைந்த திருடன், அனைவரும் விழித்துக் கொண்டதால் எதுவும் கிடைக்காமல் அந்தக் கலயத்தை, உண்டியல் கலயம் என்று எண்ணித் தூக்கிக்கொண்டு ஓடி விட்டான். அதை அவன் பிரித்துப் பார்த்த பிறகல்லவா தெரிந்திருக்கும் செய்தி! பள்ளிக்கூடம் போவது மட்டுமின்றி, இசைக் கல்விக்கும் என் தந்தை ஏற்பாடு செய்தார். ஆனால் இசைப் பயிற்சியில் எனக்கு நாட்டம் செல்லவில்லை. நாலு பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில்<noinclude>{{rule}} {{rh|26||}}</noinclude> 2xjuuo10501nxni99upyb3sidbtf8ik பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/37 250 572743 1922697 1875714 2026-04-09T04:14:29Z Booradleyp1 1964 1922697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}5}}<br> {{larger|என்னுடைய அரசியல் அரிச்சுவடி}}</b> {{larger|<b>1936</b>}}–ம் ஆண்டு, திருவாரூர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கர்ஸ்தூரி ஐயங்கார். அவர் தனது அறையில் உட்கார்ந்து வேலைகளைச் கவனித்துக் கொண்டிருக்கிறார். பன்னிரண்டு வயதுள்ள ஒரு பையன் திடீரென்று அவரது அறையினுள்ளே ஓடுகிறான். வாயிலில் ‘பங்கா’ இழுத்துக் கொண்டிருந்த ‘பியூன்’ தடுத்தும் கேட்கவில்லை. தலைமை ஆசிரியர் அந்த இளைஞனைக் கண்டு திகைக்கிறார். “யார்? யாரப்பா? என்ன வேணும் நோக்கு?” என்று கேட்டபடி எழுகிறார். “சார். என்னை எப்படியாவது இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்கிறான் பையன். “எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? எதில் சேருவதானாலும் பரீட்சை எழுதியாக வேண்டும்.” “பரீட்சை எல்லாம் எழுதிவிட்டேன் சார். முதலில் இரண்டாம் படிவப் பரீட்சை எழுதினேன். பிறகு முதல் படிவப் பரீட்சை எழுதினேன். இப்போது ஐந்தாம் வகுப்பில்கூட எனக்கு இடமில்லை என்கிறார்கள்.” “ஏன் இப்படி மேலேயிருந்து கீழே எழுதிக் கொண்டு வந்தாய்?” “என் கிராமத்து ஆசிரியர் என்னை இரண்டாம் படிவத்தில் சேர்ப்பதாக உறுதியளித்து அழைத்து வந்தார். அதை நம்பி என் தந்தையும் வந்தார். ஆனால் கிராம ஆசிரியர் அளித்த பயிற்சி அப்படி!” “அதற்கு நான் என்ன செய்வது தம்பி?” உயர் நிலைப்பள்ளியில் சேராமல் ஊருக்குத் திரும்பினால், எல்லாரும் கேலி செய்வார்கள். எப்படியாவது ஐந்தாம் வகுப்பில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.” “இடமில்லை என்று சொன்ன பிறகு எப்படியப்பா முடியும்? முடியாதப்பா முடியாது!” “முடியாதா? இதோ உங்கள் கண் முன்னாலேயே எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து சாகப்போகிறேன்!” {{nop}}<noinclude>{{rule}} {{rh|||33}}</noinclude> 0ur2omqj7ckn2yfxpp5u5fam4jb6sih பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/42 250 572748 1922698 1875716 2026-04-09T04:15:49Z Booradleyp1 1964 1922698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}6}}<br>{{larger|நீதிக் கட்சியில் பல மாற்றங்கள்}}</b> {{larger|<b>1932</b>}}–ல் நீதிக் கட்சித் தலைவர் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்பாகத் தஞ்சையில் கூடிய மாநாட்டில் பொப்பிலி அரசர் கட்சியின் தலைவராகவும் முறைப்படி முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுக் காலமே இந்த மந்திரி சபை நடைபெற வேண்டுமெனினும் சைமன் கமிஷனுடைய அறிக்கை வெளிவரக் காலம் தாழ்ந்ததால் இந்த மந்திரி சபையின் உயிர் ஏழு ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில்தான் செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும் தஞ்சைத் தங்கம், தமிழ்ச் சிங்கம். சர் ஏ.டி. பன்னீர் செல்வமும் இடையே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். 1936–ல் சைமன் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி ஏற்பட்ட சீர்திருத்தத்தின்படி நடந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி அடியோடு வீழ்ச்சி யடைந்து விட்டது. அந்த ஆண்டில் தான் நான் ஐந்தாம் வகுப்பில் உயர்நிலைப் பள்ளியில் பனகல் அரசருடைய வரலாற்றைத் தலைகீழ்ப் பாடம் செய்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். 1937–ல்தான் காங்கிரஸ் மந்திரிசபை முதன் முதலாகச் சென்னை மாநிலத்தில் பதவி ஏற்றுக் கொண்டது. இந்தப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேரிடையாகப் பங்கு கொண்டதால் சுயராஜ்யக் கட்சி மறைந்து ஒழிந்தது. காங்கிரஸ் அமைச்சரவை ராஜாஜி அவர்களை முதல்வராகக் கொண்டு அமைக்கப்பட்டது. ராஜாஜி தமிழக முதல்வரானதும் இந்தியைப் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கினார். ‘இந்திகட்டாயம்’ என்று சட்டம் பிறந்தவுடன் அதனை முன்னாலே அறிந்து எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி வந்த தமிழ்ப் பற்றுடையோரும் புலவர் பெருமக்களும் வீறிட்டெழுந்தனர். கிளர்ச்சிகள் நடத்தினர். இந்தி வேண்டாமென்று முடிவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினர். செந்தீயென எழும் தங்கள் கண்டனங்களைச் செய்தித் தாள்களின் வாயிலாக வெளியிட்டுக் குவித்தனர். தமிழகத்தின் நகரங்கள், பட்டிதொட்டிகள், சிற்றூர்கள் எங்கணும் இந்தி எதிர்ப்புக்<noinclude>{{rule}} {{rh|||38}}</noinclude> lmn1wgjaentk80xn86d5mbyrj55408q பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/46 250 572752 1922699 1875720 2026-04-09T04:17:57Z Booradleyp1 1964 1922699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}7}} {{larger|தமிழ் காக்கும் போர் முனை}}</b> {{larger|<b>அ</b>}}ஞ்சா நெஞ்சன் என்று தமிழர்களால் அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சியிலிருந்து தமிழர் படையொன்றை அணிவகுத்து சென்னை நோக்கிப் பயணம் நடத்தினார். அந்த அணிவகுப்பில் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார், மணவை திருமலைசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். அழகிரிசாமி, சுயமரியாதை இயக்கத்துச் சூறாவளிப் பேச்சாளர். தனக்கென எதுவும் விரும்பாமல், நாளெல்லாம் நாட்டுத் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும்—அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரங்கொப்பளிக்கும் வரிகளும்— அண்ணா பேச்சின் அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அழகிரிக்குக் கோடையிடி அழகிரி என்ற பெயரே உண்டு. வாட்ட சாட்டமான உருவம். வணங்காமுடி மன்னன் போன்ற நடை. எளிய வாழ்க்கை. அவர் தலைமையில் தமிழர் படை வருகிறது சென்னை நோக்கி என்பது அப்போது மிகப் புரட்சிகரமான செய்தி! மூவலூர் அம்மையார் சமுதாயப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல் வடிவில் பல நற்றொண்டுகளை ஆற்றியவர். விதவைத் திருமணங்கள் பலவற்றை நடத்தி வைத்துச் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை நிறைவேற்றியவர். அந்த அம்மையார் தமிழர் படைக்கான உணவு முதலியவைகளை வழி நெடுகத் தயாரிக்கும் பணியினை ஏற்றுக் கொண்டார். நறுக்குத் தறித்தாற்போல் அரசியல் கருத்துக்களை எழுதும், ‘நகரதூதன்,’ என்ற வார ஏட்டுக்கு ஆசிரியர் மணவை திருமலைசாமி என்பார். ‘பேனா நர்த்தனம்’ என்ற தலைப்பில் அவர் எழுதும்போது உண்மையிலேயே அவரது பேனா நடனமே புரியும்! அவரும் தமிழர் படைக்கு ஒரு தளபதியாகத் திகழ்ந்தார். திருச்சியிலிருந்து இருநூறு கல் தொலைவு நடந்தே சென்னைக்கு வரும் தமிழர் படைக்கு வழியெங்குமுள்ள இந்தி எதிர்ப்பாளர் வரவேற்புக்கள் நடத்தினர். இந்தியை ஆதரித்த காங்கிரஸ் நண்பர்கள் தமிழர் படைக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தனர். தடி கொண்டு தாக்கினர். கல் கொண்டு வீசினர். எதற்கும் கலங்காது தமிழர் படை ஊருக்கு ஊர் அதிகமாகப் பெருகிச் சென்னை நோக்கி வீர நடை போட்டது. {{nop}}<noinclude>{{rule}} {{rh|42||}}</noinclude> r3rk3gailtqj2rf8c2r0j6kpxg49mo4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/51 250 572757 1922700 1875726 2026-04-09T04:18:45Z Booradleyp1 1964 1922700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}8}} {{larger|“நீங்களா ‘மாணவ நேசன்’ நடத்துகிறீர்கள்?”</b>}} {{larger|<b>ஜி</b>}}ன்னாவிற்கும் ஜவாஹர்லால் நேருவிற்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அவைகள் முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றியே அமைந்ததாக இருந்தது. அதன் தொடர்பாக முஸ்லீம்களின் கோரிக்கை பற்றி 1938 அக்டோபர் 9–ம் தேதி ஜின்னா எழுதிய முடங்கலில் இருந்த நிபந்தனைகளைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஜின்னாவிற்கும் காங்கிரசுக்குமிடையே எதிர்ப்பு ஆணிவேர் விட்டது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் நீதிக்கட்சித் தலைவர்களுடன் நட்புறவு கொண்டு வாழ்ந்தனர். தமிழகத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாக்களில் பெரியார், அண்ணா, அழகிரி சிற்றரசு போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த உறவுதான் எதிர்காலத்திலும் திராவிட இயக்கத்திற்கும் முஸ்லீம் லீகிற்கும் இடையே அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்த உதவியது என்று சொன்னால் அது மிகையாகாது. காந்தியடிகளும் ஜனாப் ஜின்னாவும் சந்தித்துப் பேசியபோது காந்தியடிகள் ஜின்னாவை வியப்புடன் பார்த்து, “1915–ல் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரதிநிதியாக விளங்கிய ஜின்னாவா நீங்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜனாப் ஜின்னா, “தேசியம் ஒருவருடைய தனிச் சொத்து அல்ல.” என்று பதிலளித்தார். காந்தியடிகளும் சுபாஷ் போஸும், ஜின்னாவும் சேர்ந்து 1938 ஜூன் பதினெட்டில் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். 14 நிபந்தனைகள் அடங்கிய ஒரு திட்டத்தை ஜின்னா அளித்தார். அது ஒப்புக்கொள்ளப்படவில்லை. அந்த ஆண்டு காங்கிரசுக்கும் முஸ்லீம் வீக்கிற்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. அதற்கு நேர்மாறாகத் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்திற்கும், லீக்கிற்கும் நெருக்கம் அதிகமாயிற்று. வடக்கே இந்து முஸ்லீம் போராட்டமும் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்ற அந்த ஆண்டில் இந்தியாவின் பக்கத்து நாடான சீனாவில் உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டுப் படையெடுப்பும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவில் யுத்தக் கருமேகங்கள் குமுறிச் சூழ்ந்தன. போருக்கான சூழ்நிலைகள் உருவாகி விட்டன. அந்த ஆண்டு பர்மாவில் விளைந்த அமளிகளின் மூலம் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டன. {{nop}}<noinclude>{{rule}} {{rh|||47}}</noinclude> ioabvh1ny0rbeh03z6qpxxl1hw3zbtt பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/56 250 572762 1922701 1875918 2026-04-09T04:19:27Z Booradleyp1 1964 1922701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}9}} {{larger|தமிழ் மாணவர் மன்றம்</b>}} {{larger|<b>க</b>}}தர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார். என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார். நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகிவிட்டது. ‘இதுவே நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?’ என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீடுவதற்கான அறிகுறிகள் தென்படலாயின. அந்த ஆதிக்கமும், என் வாயிலாகவே படையெடுக்கத் துணிந்தது. ‘தமிழ் வாழ்க! இந்தி வளர்க’ என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!” என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர். கம்யூனிஸ்ட் அனுதாபமுள்ள மாணவர்களும் தலையசைத்தனர். நான் மறுத்து விட்டேன். ஓர் இரவு முழுதும் எனக்குத் தூக்கமேயில்லை. விடிந்தது. நேரே சம்மேளனப் பொருளாளர் நண்பர் சிதம்பரம் வீட்டுக்குப் போனேன். அவரிடம் உறுப்பினர் கட்டணம் என்ற வகையில் நூறு ரூபாய் இருந்தது. அவசரமாகக் கேட்டு வாங்கினேன். “நமது சம்மேளனத்தைக் கலைக்கப் போகிறேன். உறுப்பினர்கள் பணத்தைத் திருப்பித் தரப்போகிறேன்.” என்று கூறி, உறுப்பினர்களிடம் கட்டணப் பணத்தைத் திருப்பித் தந்தேன். அப்படித் தரப்பட்டது இருபத்தைந்து ரூபாய்தான். மிச்சமுள்ள உறுப்பினர்கள், “சம்மேளனத்தைக் கலைத்து விடுவது பற்றிக் கவலையில்லை. கட்டணம் உன்னிடமே இருக்கட்டும்” என்றனர். அன்று மாலையே; ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. என்னிடம் எழுபுத்து ஐந்து ரூபாய் இருந்ததல்லவா? அந்த ரூபாய்க்குரியவர்களையெல்லாம் அந்த மன்றத்தில் உறுப்பினராக்கிக் கொண்டேன். அதே சமயத்தில் சேலத்தில் வெங்கட்ராமன் என்பவர் துவங்கிய ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற’த்தின் தொடர்பும் ஏற்பட்டு, திருவாரூர் மன்றமும் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனப் பெயர் பெற்றது. என்னை வலையில் வீழ்த்த எண்ணிய தோழர் பிறகு என் கண்ணில் படவே இல்லை! சம்மேளனத்தை மீண்டும்<noinclude>{{rule}} {{rh|52||}}</noinclude> cx9jnsqcv7z1q5e4ljc0ha2carwa1gb பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/60 250 572766 1922702 1875934 2026-04-09T04:20:40Z Booradleyp1 1964 1922702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}10}} {{larger|கலகக்கார நாரதர் புகுந்தார்.</b>}} ‘{{larger|<b>சே</b>}}சே’ எவ்வளவு கொடியவனாக நான் இருந்திருக்கிறேன். இல்லா விட்டால் என் துணைவி சாவதற்குள்ளாவது அந்த உண்மையை நான் அவளிடம் சொல்லியிருக்கலாமே! தன் தவற்றினாலேயே அந்த அழகான சந்தனக் கிண்ணம் காணாமற் போய் விட்டதாக அவள் எண்ணியிருந்தாள். என் துணைவி மறைந்த பிறகுதான் சந்தனக் கிண்ணத்தின் நினைவு என்னைத் துளைத்தெடுத்தது. அந்தக் கிண்ணத்தை மீட்டு விடலாமென்று, நினைத்து முயன்றேன். கடன் பட்டது பத்து ரூபாய்தான். “நூறு ரூபாய் தருகிறேன். அந்தக் கிண்ணம் திரும்ப வேண்டும்” என்று கேட்டேன். என் அருமை மனைவி பத்மாவின் நினைவாக அந்தச் சந்தனக் கிண்ணம் வீட்டில் ஒளி விடட்டும் என்று ஏங்கினேன். ஈடு வாங்கியவர்கள் அதை. உருக்கி விட்டார்களாம். ஐயோ, அவர்கள் அந்த வெள்ளிக் கிண்ணத்தையா உருக்கினார்கள்? இல்லை, இல்லை; என் உள்ளத்தையல்லவா நெருப்பில் போட்டு உருக்கி விட்டார்கள்! பள்ளி வாழ்க்கையிலே என்னைப் போல ஒரு மாணவன் தீவிர அரசியல்வாதியாகி விட்டால் அவன் தேர்வுகளில் எந்த முடிவை எய்துவான் என்பதை விளக்கவும் வேண்டுமோ! மூன்று முறை பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியுற்றேன். அதற்கடுத்த முறை இல்லாத காரணத்தால்; ‘அப்பாடா! விட்டது தொல்லை’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன். மூன்றாவது முறை தேர்வில் வெற்றி பெற்று விட்டதாக என் பெற்றோர்களிடம் கூறி ஒன்றிரண்டு வருடங்கள் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என்றால் என் திறமையை எண்ணிப் பாருங்களேன். நான் அதைத் திறமையென்றுதான் அப்போது எண்ணியிருந்தேன். வாய் வயிற்றைக் கட்டிச் சேர்த்து வைத்த காசுகளை எவ்வளவு அக்கிரமமாக வீணாக்கியிருக்கிறேன் என்பதைப் பிறகு உணர்ந்து அதற்காக அழாமல் இல்லை நான்; முதல் தடவை தேர்வில் தோல்வி ஏற்பட்டதும், “பரவாயில்லை அடுத்த தடவை வெற்றி பெற்று விடலாம்” என்று வீட்டார் சமாதானம் கூறி மீண்டும் படிக்கச் சொன்னார்கள். எப்படியும் தேறி விட வேண்டும் என்பதற்காக அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல; ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணி வரையில் படிப்பேன். ஆகா, பிள்ளைக்குப் படிப்பில் எவ்வளவு அக்கறை வந்து விட்டது; இந்தத் தடவை<noinclude>{{rule}} {{rh|56||}}</noinclude> 6ubs7fx6pdayq458a0etsm1vhj258cg பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/65 250 572771 1922703 1875943 2026-04-09T04:21:59Z Booradleyp1 1964 1922703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}11}} {{larger|நண்பன் நடித்த நாடகம்</b>}} {{larger|<b>நா</b>}}னாவது சரியாகப் படிக்கவில்லை. அரசியலில் ஈடுபட்டுப் பரீட்சையில் தோல்வி கண்டேன். ஒரு மார்க் இரண்டு மார்க் குறைவினால் என்போன்ற நிலைக்கு ஆளான மாணவர்கள் எத்தனை பேர்? அவர்களுடைய கதியெல்லாம் என்ன? இந்தக் கேள்விகள் அன்றிரவு மின்னல் கீற்றுப்போல் என் நெஞ்சத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன. ஏதேதோ நினைத்தவாறு நடந்துகொண்டிருந்த நான் நின்றேன். திரும்பிப் பார்த்தேன். ஏழுமைற் கற்களைத் தாண்டி வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டேன். எதிரே நோக்கினேன். திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் என் கண்ணில் பட்டது. பொழுதும் அநேகமாக விடிந்துவிட்டது. நடந்த களைப்பு; பசியுடன் சேர்ந்து கண்களைச் சுற்றியது. பாசி பிடித்த குளமொன்று இருந்தது. அதில் இறங்கி அங்குள்ள கருங்கல்லில் ஒரு சிறு செங்கல்லைத் தேய்த்து அந்தத் தூளையெடுத்துப் பல் துலக்கிக்கொண்டேன். அருகில் ஒரு சிற்றுண்டிச்சாலை. அங்கே நுழைந்தேன். அப்போதுதான் என் பையில் எவ்வளவு காசு இருக்கிறது என்று ஞாபகம் வந்தது. பையைத் தடவிப் பார்த்தேன். அணாக் கணக்கில்தான் இருந்தது. அதனால் கணக்கிட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என எண்ணி இட்லி தோசை விலைகளைக் கேட்டு இரண்டே இரண்டு இட்லி மட்டும் தின்றுவிட்டு காப்பி சாப்பிடும் வழக்கமில்லையெனக் கூறிவிட்டுப் கூறிவிட்டுப் புகைவண்டி நிலையத்தை நோக்கிச் சென்றேன். நான் போவதற்கும் திருத்துறைப் பூண்டி செல்லும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. தோப்புத்துறைக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். அசன் அப்துல் காதர் என்று ஒரு நண்பர் என்னுடன் நான்காம் படிவத்தில் ஒன்றாகப் படித்தார். அசன் அப்துல் காதர் என்று இப்போது நினைத்தாலும் ஒடிந்து விழுவதுபோன்ற ஒரு மெலிந்த உருவம் தன் பெரிய விழிகளில் குளிர்ச்சியைக்கொட்டிக் கொண்டு சிரித்த முகத்தோடு தாவிப்பாய்ந்து என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு அன்பைச் சொரிவது போலவே இருக்கும். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||61}}</noinclude> 0novbid7o58ids7yo8p0iwit740m6rl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/68 250 572774 1922704 1875946 2026-04-09T04:22:43Z Booradleyp1 1964 1922704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}12}} {{larger|இளம் எழுத்தாளர்</b>}} {{larger|<b>பே</b>}}ரறிஞர் அண்ணா கூறிய அறிவுரை எனக்கு நினைவு வருகிறது. இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டுவது பெரும் எழுத்தாளர்களின் கடமையென்று அகிலமெங்கும் வற்புறுத்தப்படுகிறது. இதனை வற்புறுத்துகிறவர்களில் பெரும்பாலும் இளம் எழுத்தாளர்களேதான்! இவன் எங்கே வளர்ந்து விடுவானோ என்று பெரிய எழுத்தாளர்கள் பயந்து புது எழுத்தாளர்களை முளையிலேயே தடுத்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சில மூலைகளிலிருந்து பலமாக எழுகிறது. மற்றும் சில பேர் பெற்ற எழுத்தாளர்கள் வளரும் பிறைகளான எழுத்தோவியர்களை இருட்டுக்குள் மூடி வைத்துக் கொண்டு அவர்களின் உழைப்பையும் அறிவையும் தங்கள் பெயர் ஒளிபெற மெருகாக்கிக்கொள்கிறார்கள் என்றும் சில பல திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் அறவே உண்மையில்லையென்றும் கூறிவிட முடியாது. ஆனால் அண்ணா அவர்கள், ‘எழுதாதே!’ என்று எனக்குக் கட்டளையிட்டது இளம் எழுத்தாளர்களை அரும்பிலேயே கருக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அவர் தாய்மையின் உறைவிடமாயிற்றே! நல்லெண்ணப் பூங்காவன்றோ அவர் உள்ளம்! நான் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்பது அவர் ஆசை. மாணவர்கள் அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்காத ஒன்று. ஆகவேதான் அவர் என்னிடம், “நன்றாகப் படி! படித்து முடித்த பிறகு கட்சியில் தீவிரமாக ஈடுபடலாம்” என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார். இளம் எழுத்தாளன்–பெரும் எழுத்தாளர் இருவரிடையே நிகழ்ந்த உரையாடல் அல்ல இது. அண்ணன் தம்பி இருவரிடையே எழுந்த பாச உணர்ச்சியின் எதிரொலி! மறக்க முடியாத பசுமை குலையாத முதல் சந்திப்பு! எப்போது நினைத்துக்கொண்டாலும் இதயத்தில் விவரிக்க முடியாத ஓர் இன்ப ஊற்று! இளம் எழுத்தாளருக்கு ஊக்கம் தரவேண்டியது இன்றியமையாததுதான். அவர்களின் திறமைக்குத் திரையிட்டுவிட்டு அவர்கள் உழைப்பிலே புகழ் பெறுகிறவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் யார் இளம் எழுத்தாளர்கள்? என்னைப்போல பள்ளி வாழ்க்கையில் படிப்பைக் கெடுத்துக்<noinclude>{{rule}} {{rh|64||}}</noinclude> f5903v2vet2x5d4gccqh2gdr9b2qx65 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/71 250 572777 1922705 1875952 2026-04-09T04:23:26Z Booradleyp1 1964 1922705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}13}} {{larger|“எடுக்கவோ, கோக்கவோ?”</b>}} “ஐயா! இப்போதுதான் என் எழுத்துக்கு இவ்வளவு செல்வாக்கு. நான் எழுத ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகின்றன. என் முதல் புத்தகம் ‘கிழவன் கனவு’. அதன் விலை மூன்றணா தான். முரசொலி துண்டு அறிக்கைகளை நாங்கள் அச்சியற்றி, இனாமாக வழங்கி கொள்கைகளையும் கூறி, அத்துடன் என்னை எழுத்தாளனாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் போன்று கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்தான் இன்று பல திறமை பெற்ற எழுத்தாளர்கள். நீர், திடீரென உச்சிக்கு வந்து விட வேண்டுமென்று ஆசைப்படுகிறீரே நியாயமா?” என்று என்னைச் சந்திக்கும் அவசர எழுத்தாளர்களிடம் சற்றுக் கடுமையாகக் கூட நான் பேசுவதுண்டு. நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னோக்கி அடியெடுத்து வைத்தேன். இப்போது எண்ணினாலும் எனக்கொரு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது; எழுத்தாளனாவதற்கு எத்தனை இன்னல்கள் ஏற்றிருக்கிறோம் என்று! அதுவும் சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடும் எழுத்தாளன்! இன்னும் பயங்கரம் என்னவென்றால் நான் பணியாற்றிய திராவிடர் கழகத்திலுள்ள குறைபாடுகளையும் குறிப்பிட்டு எழுதும் எழுத்தாளன்! இதோ, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய முரசொலி துண்டுத்தாள்! சிதம்பரத்தில் ‘வருணாசிரம மாநாடு’ நடக்க இருந்தது. அதை வன்மையாகக் கண்டித்து வெளியிடப் பட்டது. 5–10–1944–ல் அச்சியற்றி வழங்கப்பட்ட முரசொலித் துண்டு அறிக்கை. அப்படியே தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். {{c|<b>முரசொலி</b>}} ::தோற்றம்: ஈ.வே.ரா. ஆண்டு 67 முரசு; 2 – ஒலி: 7. ::1944 புரட்டாசி 20–ம் நாள். ::எழுத்தாளன்: சேரன். செயலாளர்: தென்னன். {{c|<b>வருணமா? மானமா?</b>}} தில்லையிலே! ஆம்! தீட்சிதர் கோட்டையிலே! தீனதயாபரன் கான முழக்கத்துடன் காலைத் தூக்கிக் காளியிடம் நடனம் செய்த கலைப்பதியிலே புனிதர் மாநாடாம்! பூரி தட்சிணையாம்! புண்ணிய கூட்டமாம்! புல்லர்கள் உள்ளவரை நல்லது எது! தீண்டாமை ஒழிக’ என<noinclude>{{rule}} {{rh|||67}}</noinclude> ixc59ql9doq3k1rwvev226r1r55fhay பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/76 250 572782 1922706 1875957 2026-04-09T04:24:21Z Booradleyp1 1964 1922706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}14}} {{larger|மாமனார் தந்த வரவேற்பு</b>}} {{larger|<b>எ</b>}}ன்னுடைய சீர்திருத்தச் சங்கத்துக்கும் நண்பர் தியாகராசனின் இளைஞர் சங்கத்துக்கும் தேர்தல் போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்கள் முந்தி இளைஞர் சங்க நாடகமொன்று நடைபெற்றது. தியாகராசன் வீட்டுத் திண்ணையில் அந்த நாடகத்தில் கதாநாயகன் வேடம் தாங்க வேண்டியவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார். நாடகத்துக்குக் காலணா டிக்கட் வீதம் வசூல் வேறு செய்யப்பட்டுவிட்டது! தியாகராசன் என்னிடம் ஓடிவந்து செய்தியைக் கூறி வேதனைப்பட்டார். உடனே நான் ஒரு நிபந்தனை விதித்தேன். “நாடகத்தில் நான் வேடம் புனைகிறேன். அதற்குக் கைமாறாக நீ தேர்தல் போட்டியிலிருந்து விலகி விடு” என்றேன். சரியென்றார். தேர்தல் அதோடு முடிந்து விட்டது. நாடகம் ஆரம்பமாயிற்று. நான் துஷ்யந்தனாக நடித்து சபாஷ் பெற்றேன். இதோடு இளைஞர் சங்கம் கலைக்கப்பட்டு எல்லாமே சீர்திருத்தச் சங்கமாகி அதுவும் விரைவில் அழிந்து விட்டது! அந்த அழிவுக்குக் காரணம் எனது அரசியல் ஈடுபாடுதான். தென்னக வாழ்வுக்கென ஏற்பட்ட அமைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 1938–ம் ஆண்டு ஆரம்பமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வேகம் என்னைத் தமிழர் படையில் அணி வகுத்து நிற்கத் தூண்டியது. முழு வேகத்துடன் ஈடுபட வாய்ப்புக் கிடைக்கவில்லையாயினும், “தமிழ் வாழ்க!” “இந்தி ஒழிக!” என முழக்கமிடும் படை வரிசையினரில் ஒருவனாகக் கொடி பிடித்துத் திரியலானேன். மறைந்த மாவீரன் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் கூட்டம் ஒன்று. அதுதான் என்னைக் ‘கருணாநிதி’ ஆக்கிற்று எனக் கர்வத்தோடு கூறிக் கொள்வேன்! தமிழ் காக்கும் படை வீரர்க்குப் போர்முரசு தந்து அழகிரி ஆற்றிய அந்தச் சொற்பொழிவு இன்னும் என் காதில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது; ஒரு மணி நேரத்துக்கு மேலாக மேடையில் புயல் வீசியது! புரட்சியின் ஒலி வானத்தை எட்டியது! ஆயிரம் சிங்கங்கள் ஏக காலத்தில் கூடி நின்று கர்ஜிப்பதுபோல் முழக்கம். “இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் தமிழர்களே!” எனக் கூவினார்-குமுறினார்–கூட்டம் முடிந்ததும் குருதி<noinclude>{{rule}} {{rh|72||}}</noinclude> cj2vjf4o4oetvboxuuc5hn8kz78v6om பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/81 250 572787 1922707 1875969 2026-04-09T04:27:08Z Booradleyp1 1964 1922707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}15}} {{larger|வாழ்வதற்கு வழி? நடிகனானேன் நான்!</b>}} {{left_margin|3em|<poem>{{larger|<b>பெ</b>}}ண் எப்படி இருப்பாளோ? அழகியோ? அல்லவோ? கறுப்போ? சிவப்போ? குணவதியாக இருப்பாளோ? குடும்பத்துக்கு ஏற்றவள்தானா?</poem>}} சிந்தனை இந்தக் கேள்விகளோடு நின்றுவிடவில்லை. அதற்குள் நமக்கேன் கல்யாண ஆசை வந்தது? சே, சே, அந்தக் காதல் விவகாரம் அல்லவா நம்மை இப்படி நம் வீட்டாரிடம் காட்டிக் கொடுத்துவிட்டது என்றெல்லாம் எண்ணிக் குழம்பியவனாகப் பெண் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த என்னைப் பெண்ணின் தகப்பனார் அறிமுகம் செய்து கொண்டதும்— “மகமாயி!” என்று உரத்த குரலில் அவர் கூறினார். யானை பிளிறுவது போல் இருந்தது. தலையணைக்கு அருகேயிருந்த விபூதியை எடுத்து என் கையிலே பக்தி சொட்டச் சொட்டக் கொடுத்தார். மறுக்க முடியுமா? வாங்கிக்கொண்டேன். பூசிக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே நான் என் வீட்டாரிடம், “பெண்ணைப் பார்ப்பது இருக்கட்டும். சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக்கொள்ளாவிடில் பெண்ணைப் பார்த்து என்ன பயன்? முதலில் நான் பார்த்த பெண் போல் ஆகிவிடப் போகிறது!” என்று கூறினேன். பெண்வீட்டார் சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு பெண் பார்க்கும் படலம்! எனக்குச் சொல்ல முடியாத வெட்கம்! எவ்வளவோ முயன்றாலும் என் தலை நிமிர மறுத்துவிட்டது. கடைசியாக தாழ்வாரத்துப் பக்கம் என்னை நிற்கவைத்துக் கொஞ்ச தூரத்தில் பெண்ணை அழைத்து வந்து நிறுத்தினார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட எத்தனையோ காட்சிகள் மறந்துவிட்டன. ஆனால் அந்தக் காட்சி நான் இன்னும் மறக்காத காட்சிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது! இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவில் உள்ள அந்த இல்லத்துத் தாழ்வாரத்தில் அடுக்களை<noinclude>{{rule}} {{rh|||77}}</noinclude> 880zxlot5lvtx9m39oe6rgcfrvv85l9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/90 250 572795 1922709 1876152 2026-04-09T04:29:16Z Booradleyp1 1964 1922709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}17}} {{larger|கம்புகள்! குண்டாந்தடிகள்!</b>}} {{larger|<b>வா</b>}}ழ்க்கை வரலாற்றின் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, இன்றைய மனோநிலை–அமைதியற்றது! ஆழ்கடலின் கொந்தளிப்பும் எரிமலையினின்று ஓங்கிச் சிதறிடும் கனற்குழம்பும் என் நெஞ்சத்து வேதனைக்கு ஈடாகச் சொல்லப்படும் உதாரணங்கள் ஆகமாட்டா! நண்பர்கள் மாலைகளை அணிவிக்கிறார்கள். நல்லாட்சி நடத்துகிறேன் என்று பாராட்டுக் குவிக்கிறார்கள். அவர்களோடு கை குலுக்குகிறேன். மகிழ்கிறேன். அளவளாவுகிறேன். ஆனால் இந்த என் செயல்கள் அத்தனையிலும் எனக்கே முழு மன நிறைவு இல்லை. நீட்டிய கையைக் குலுக்காவிட்டால் வருந்துவார்களே என்ற பயம்! சூட்டிடும் மாலையை வாங்காவிட்டால் அவ்வளவு மமதையா?’ என எண்ணிடுவரே என்ற அச்சம்! மகிழ்வுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால், ‘ஏதோ வெளியில் சொல்ல முடியாத நோய் போலும்!’ எனச் செய்தி பரப்பிடுவார்களே என்ற கவலை. இப்படியொரு வேதனையான, வேடிக்கை வாழ்வு. பார்வைக்கு என்னவோ பதவி—புகழ்—பாராட்டு. பட்டு மெத்தை தைத்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு மெத்தைக்குள்ளிருந்து ஊசிகளை உடலெல்லாம் குத்தச் செய்துவிட்டு, எதிரே இருக்கும் மக்கள் கூட்டம் ‘ஆகா! இவர் இந்திரனல்லவா? சந்திரனல்லவா?’ என்று புகழ்ந்து கொண்டிருந்தால் — ஊருக்குப் பயந்து ஊசிக் குத்துக்களை வாங்கிக் கொண்டு உதிரத்தோடு ஒப்புக்குச் சிரிக்கும் மனிதனைப் போல் நான் இன்று சிரிக்கிறேன்; மகிழ்கிறேன். இதுவே நான் பதவியால் பெறும் பயன்! இந்த ஊசி முனைக் குத்துக்களைத் தாங்க முடியாத நான் ஈட்டி முனைக் குத்துக்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. அதுதான் 1966–ம் ஆண்டு முடிய ஏறத்தாழ முப்பதாண்டு எதிர்க்கட்சி வாழ்வு! ஈட்டிகள் என் நெஞ்சைக் குறி பார்த்திருக்கின்றன. கற்கள் என் தலையைப் பதம் பார்த்திருக்கின்றன. கம்புகளும், கழிகளும், குண்டாந்தடிகளும் என் மேனியைச் சுவைத்திருக்கின்றன. சாவு என்னை நெருங்கி நெருங்கி எத்தனையோ முறை விலகியிருக்கிறது! சிலரிடத்திலே நெருங்கியதற்காக அல்ல! விலகியதற்காக! {{nop}}<noinclude>{{rule}} {{rh|86||}}</noinclude> gortgez0ktktka0aoxcf2zdx6ygnylx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/85 250 572796 1922708 1875988 2026-04-09T04:28:15Z Booradleyp1 1964 1922708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}16}} {{larger|நண்பர்கள் முகம் வாடலாமா?</b>}} {{larger|<b>நா</b>}}ன் எழுதி நடித்த ‘பழனியப்பன்’ நாடகத்தை நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டவர் ‘திராவிட நடிகர் கழகம்’ என்ற பெயரால் ஒரு கலை மன்றத்தைத் துவக்கி கழகப் பிரசார நாடகங்களை நடிப்பது என்ற தீர்மானத்துடன் என்னை அணுகினார். நானும் அதற்கு ஒப்புதல் அளித்து, முதல் முதலாக நாடகக் குழு விழுப்புரத்தில் முகாமிட்டது. என்னையும் அந்த மன்றத்தில் இணைந்து நடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் எழுதும் நாடகத்தில் மட்டுமே நடிப்பது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக் கொண்டேன். நாடகங்களைத் துவக்குவதற்கு முன்பு ஒரு மாத காலம் விழுப்புரத்தில் ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கே நாடக மன்றத்தினர் தங்குவதற்காக ஒரு வீடு வாடகைக்குப் பிடிக்கப் பட்டது. என்னுடன் தென்னனும், சி. டி. மூர்த்தியும் இருந்தார்கள். இளமை முதல் நான் தனியாக இருந்து பழக்கப்பட்டவன் அல்ல. இரண்டு, மூன்று நண்பர்களுடன்தான் என்னைக் காண முடியும். அன்பு, நட்பு என்பதற்குப் பொருள் புரியாத ஒரு சில மனிதர்களுக்கு நான்கு நண்பர்களுடன் ஒருவனைப் பார்ப்பதே பொறாமையாக இருக்கும். ஏதாவது பொல்லாங்கு கூறச் செய்யும். யார் யாருடைய கண்களையோ உறுத்துகிறது என்பதற்காக நான் கவலைப்பட்டவனும் அல்ல. என் நண்பர்களின் முகம் வாடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பல நண்பர்களில் ஓரிருவர் நான் காட்டும் பாசத்தைப் பைத்தியக்காரத்தனம் என்று கருதியிருக்கலாம்; அல்லது அதனைப் பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றியிருக்கலாம். அதைப் போலவே என்னைப் பற்றி அவர்கள் தவறாகக் கருதுமளவிற்கு என்னையறியாமல் இடையிலிருப்பவர்களால் ஏதாவது நடந்தும் இருக்கலாம். ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு பொதுவாக நட்பு என்னும் பண்புக்கே புதிய தத்துவம் கற்பித்து விடக்கூடாது. தென்னன், மூர்த்தி இருவரின், துணையுடன் விழுப்புரத்து வேதனைகளை நான் சமாளித்துக் கொண்டேன். விழுப்புரத்தில் எங்கள் அன்றாட நிகழ்ச்சிகளின பட்டியலைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||81}}</noinclude> s5bnvcipw245o39y6qus4j8yokcc57f பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/94 250 572800 1922710 1876157 2026-04-09T04:32:44Z Booradleyp1 1964 1922710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}18}} {{larger|குளிப்பது ஒரு குற்றமா?</b>}} {{larger|<b>க</b>}}லகக் கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்ட நானும் அண்ணன் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களும் திசைக்கொருவராகப் பிரிக்கப்பட்டோம். அவர் எங்கு போனார் என்று எனக்குத் தெரியாது. என்னைக் கூட்டத்தினர் அடித்துத் துரத்திக்கொண்டே வந்தார்கள். நான் அடி வாங்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். மாநாட்டிற்கு வந்திருந்த திருவாரூர் ராசகோபால் என்மீது விழுந்த அடிகள் பலவற்றைத் தாங்கிக் கொண்டார். நல்ல வலிவான உடல் அவருக்கு. அதற்குப் பிறகு அவரையும் விட்டு நான் பிரிக்கப்பட்டேன். புதுச்சேரியில் அப்போது அடிக்கடி கலவரங்கள் நடைபெறுவது உண்டு. அங்கு நடைபெறும் ஒவ்வொரு—தேர்தலிலும்—அது சாதாரண நகராட்சித் தேர்தலாக இருந்தாலும்கூட ஐந்தாறு கொலைகள் விழுவது வழக்கம். ரிவால்வர் சண்டைகள் நடைபெறுவதும் உண்டு. இப்படிக் கலவரங்களைக் கண்டு கண்டு பழக்கப்பட்டவர்கள் புதுச்சேரிப் பொது மக்கள். தெருவில் கூச்சலென்றால் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். நான் அடித்துத் துரத்தப்பட்டு என் பின்னால், எதிரிகள் கூட்டமாக ஓடிவரும்போது அப்படித்தான் ஒவ்வொரு வீட்டாரும் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். இடையே சந்து பொந்து இல்லாத நீண்ட பெருஞ்சாலை யொன்றில் நான் ஓடிக் கொண்டேயிருக்கிறேன். எதிரிகள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். என் சட்டையில் மாட்டப்பட்டுள்ள ‘பெரியார் பேட்ஜை’ப் பறிப்பதற்காக ஒருவன் சட்டையைக் கிழித்தான். நான் அந்த பேட்ஜை இறுகக் கையால் பற்றியவாறு ஓடிக் கொண்டேயிருந்தேன். அந்த நீண்ட தெருவில் ஒரேயொரு வீட்டில் மாத்திரம் கதவு திறந்திருந்தது. வாயிற்புறத்தில் இரண்டொரு பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள். நான் வீட்டிற்குள்ளே நுழைந்தேன். வீட்டிற்குள்ளே நுழைந்த என்னை அந்தப் பெண்கள் தடுக்கவில்லை. திண்ணையில் இருந்தவாறு எந்தவிதச் சலனமும் இன்றி இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். {{nop}}<noinclude>{{rule}} {{rh|90||}}</noinclude> dsem4klq4b2r67kwpth7tdxvplzoqfv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/99 250 572805 1922711 1876161 2026-04-09T04:33:36Z Booradleyp1 1964 1922711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}19}} {{larger|அசல் நரிகளிடமிருந்து தப்பினேன்!</b>}} {{larger|<b>எ</b>}}ன்னுடைய கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாமலிருந்தால் ‘ராஜகுமாரி’ என்ற திரைப் படத்துக்கு வசனம் எழுத ஒத்துக்கொள்வதாகக் கூறி அதற்குத் திரு. ஏ. எஸ். ஏ. சாமி அவர்களும் ஒப்புதல் அளித்த பிறகு வசனம் எழுதத் தொடங்கினேன். அந்தப் படத்தில்தான் புரட்சி நடிகர் எம். ஜி.ஆர். முதல் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கதர் உடையும் கழுத்தில் துளசி மணிமாலையும் துலங்கிடக் காட்சியளிக்கும் காந்தி பக்தரான எம் ஜி.ஆர். அவர்களுடன் எனக்குத் தொடர்பும் நட்பும் தோன்றிய காலம் அதுதான். அண்ணாவின் நூல்களை அவருக்கு நான் கொடுப்பேன். காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவைகளின் முடிவு, பிறகு அவர்கழக அணியில் இருந்ததுதான்! கோவைக்கு அடுத்த சிங்கா நல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். திருவாரூரில் இருந்த என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை; ஆபத்தாக இருக்கிறது என்று நானும் பத்மாவும் திருவாருருக்கு விரைந்தோம். தந்தை சாவோடு போராடிக் கொண்டிருந்தார். பெரிய அளவில் வைத்திய உதவிகளைச் செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. உள்ளூர் மருத்துவம்தான். வேறு வழியில்லை. ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் தந்தை மரண வேதனையை அனுபவித்தார். அவர் அருகிலேயே நானும் என் தாயும் உட்கார்ந்திருந்தோம். எத்தனையோ நினைவுகள்! என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடி வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய என் தந்தையின் கண்களில் நீர் துளிர்த்தவாறு இருந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. “அடுத்த கதை எழுதி முடித்து விட்டாயா?” என்று ஈனசுரத்தில் கேட்டார். “இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறத” என்றேன். “நான் என் கதையை முடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். சாவுப் பிடியிலும் அவரது இயல்பான இலக்கியச் செழுமை அழிந்து விடவில்லை. {{nop}}<noinclude>{{rule}} {{rh|||95}}</noinclude> swmwgzol82oyndsvpy82ogo9olxd7a2 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/104 250 572811 1922712 1876169 2026-04-09T04:34:19Z Booradleyp1 1964 1922712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}20}} {{larger|சங்கிலியை விற்றுக் கடனை அடைத்தேன்</b>}} {{larger|<b>ஓ</b>}}ர் எழுத்தாளன் தான் எழுதுவதற்குப் பெறுகிற பணத்தை விட அதற்குக் கிடைக்கிற விளம்பரத்தையும், புகழையும் தான் அதிகமாக விரும்புவான். அந்த நிலை எனக்கு விதி விலக்கல்ல. உள்ளம் குமுறியது. மறுநாள் பட அதிபரிடத்திலே சென்று, “திரையில் என் பெயர் ஏன் போடப்படவில்லை?” என்று கேட்டேன். “கொஞ்சம் பொறு, உனக்கு விளம்பரம் கிடைத்த பிறகு போடுகிறேன்” என்று அவர் சொன்னார். அந்தப் பதில் எனக்கு வேடிக்கையாக இருந்தது. என் விழிகளைக் குளமாக்கிற்று. உடனே வீட்டைக் காலி செய்து விட்டுத் துணைவியுடன் திருவாரூர் திரும்ப முடிவு கட்டினேன். நான் கோவையிலிருந்து செல்வதைக் கட்சி நண்பர்கள் யாரும் விரும்பவில்லை. காரணம் நான் அங்கிருந்தபோது நாள்தோறும் கூட்டங்கள், கழக நண்பர்களின் திருமண விழாப் பேச்சுக்கள் என்ற அளவில் கட்சிப் பணியாற்றி வந்தேன். விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களிடம் அப்போது மாணவர் விடுதிக் காவலராகப் (Warden) பணியாற்றி வந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் நானும் ஐந்து மைல், ஆறு மைல் தூரம் நடந்து சென்றே கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். ஒரு முறை கோவையிலிருந்து குனியமுத்தூர் திருமணம் ஒன்றிற்குச் செல்ல வாகன வசதியில்லை. கடலையை வாங்கிக் கொறித்துக் கொண்டே நாங்கள் அந்த ஊருக்கு நடந்தே சென்று திரும்பி வந்தோம். இன்று கோவை சிதம்பரம் பூங்காவில் கூட்டமென்றால் அந்த மைதானமே கொள்ளாத அளவிற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அன்றோ காந்தி சதுக்கம் என்கின்ற சின்னஞ்சிறு வெளியில்தான் கூட்டம் நடைபெறும். ஆயிரம் பேர் கூடுவார்கள். அதுவே எங்களுக்கு ஐந்து லட்சமாகத் தெரியும். கட்சியின் வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும்போது எவ்வளவு பெருமிதம் ஏற்படுகிறது! கட்சி நண்பர்களுக்கு எப்படியோ சமாதானம் சொல்லி விட்டு நான் திருவாருர் திரும்பி விட்டேன். ஒரு பெரிய திரைப்பட நிறுவனத்தாரிடம் கோபித்துக்கொண்டு திரும்புகிறோமே என்ற கவலையோ,<noinclude>{{rule}} {{rh|100||}}</noinclude> 85t3eqf0fjfb3p3t0fu9ww5j3v6jir0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/108 250 572814 1922713 1876176 2026-04-09T04:36:08Z Booradleyp1 1964 1922713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}21}} {{larger|போய் வருகிறேன் என்றாள் என் பத்மா</b>}} {{larger|<b>எ</b>}}ன் மனைவி பத்மாவின் கலங்கிய விழிகள் என்னைக் கண்டுபிடித்து விட்டன. காய்ச்சல் களைப்பிலும், பிரசவ வேதனை வலியிலும், ஏதோ இனந் தெரியாத சோகத்திலும் மூழ்கியிருந்த அவள் என்னைப் பார்த்துத் தழுதழுத்த குரலில், “போய் வருகிறேன்” என்றாள். அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டது மருத்துவ மனைக்குத்தானா? இல்லை! இல்லை! ‘ஆ!ஊ!’ என்ற நோயாளிகளின் அலறலும், அம்மா! அய்யோ! என்ற கூச்சலும், டாக்டர்கள், நர்சுகளின் நடமாட்டங்களும் நிறைந்த அமைதியற்ற மருத்துவ மனைக்குச் செல்ல அவள் என்னிடம் விடை பெற்றுக்கொள்ளவில்லை. அமைதி நிறைந்த ஓர் இடத்துக்கு அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டுதான் அப்படிக் கண்ணீர் விட்டிருக்கிறாள் தான் தைரியமாக இல்லாவிட்டாலும் நோய் நொடி விஷயங்களில் மற்றவர்களுக்குத் தைரியம் கூறும் என் தாயாரின் முகமும் சரியாக இல்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பத்மாவுக்கு மறுநாளே குழந்தை பிறந்தது. இப்போது என்னைவிட உருவத்தில் ஒரு பங்கு அதிகப் பெரியவனாக இருக்கும் முத்து, சின்னஞ்சிறு பிஞ்சாக, பத்மாவின் அருகில் படுத்திருந்தான். தன் அரவணைப்பில் உள்ள குழந்தையையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தவாறு பத்மா புன்னகை புரிந்தாள். அதுதான் அவளது கடைசிப் புன்னகை என்று எனக்கு அப்போது தெரியாது. இரண்டு நாள் தொடர்ந்தாற்போல் கூட்டங்களுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய என்னிடம், பத்மாவுக்கு விடாமல் காய்ச்சல் அடிக்கிறது என்ற செய்தி கூறப்பட்டது. மருத்துவ மனைக்கு ஓடினேன். அவளால் சரியாகப் பேசமுடியவில்லை. டாக்டர்களிடம் கேட்டேன். அவர்கள் பத்மாவின் ரத்தத்தை எடுத்து கிண்டிக்குச் சோதனைக்காக அனுப்பியிருப்பதாகவும் அந்த முடிவு வந்தால்தான் காய்ச்சலுக்கான காரணம் தெரியுமென்றும் சொன்னார்கள். உடனடியாகக் கிண்டிக்குச் சென்று சோதனை முடிவைத் தெரிந்து வரும் வசதி ஏது எங்களிடம்? {{nop}}<noinclude>{{rule}} {{rh|||104}}</noinclude> 5zaej20t9wultcj4cttlozb2798sfof பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/112 250 572818 1922714 1876182 2026-04-09T04:36:53Z Booradleyp1 1964 1922714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}22}} {{larger|காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம்</b>}} {{larger|<b>ப</b>}}த்மாவை இழந்த நானும் என் குடும்பத்தாரும் அழுது கொண்டிருந்த அந்த 1948–ம் ஆண்டில்தான் உலகமே அழத்தக்க வண்ணம் உத்தமர் காந்தியாரைக் கோட்சேயெனும் கொடியவன் சுட்டுக் கொன்று விட்டான். இந்தியச் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட காந்தியடிகளார். சுதந்திரம் பெற்ற மக்கள் அந்தச் சுதந்திரத்தை எவ்வாறு துய்த்திட வேண்டுமென்று நேரிடையாக அறிவுரை கூறுவதற்கு வாய்ப்பற்றுப் போயிற்று. வழக்கம்போல் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காந்தியடிகளைக் கொடியவன் குறி பார்த்துச் சுட்டான். எந்த இதயத்தை இந்திய மக்களுக்காக ஒதுக்கி வைத்து இருந்தாரோ அதில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அதே இடத்தில் சாய்ந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் உயிர் அமைதியாகப் பிரிந்தது. மாலையில் வானொலிகள் மூலம் இந்தத் திடுக்கிடும் செய்தியைக் கேட்ட உலக மக்கள் தேம்பித் தேம்பி அழுதனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உண்மையான நட்பில்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்து கொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விடுவதில்லை. முகஸ்துதியாகப் பேசியோ சுயமதிப்பிற்காகப் பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக் கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கு விரோதமானது. இந்து— முஸ்லிம் ஒற்றுமை. விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேருமென்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது’ என்பதாகக் காந்தியடிகள் தமது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டது உண்மையாகவே ஆகிவிட்டது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து அவர் எத்தனையோ போராட்டங்களை நடத்தினார். உண்ணாவிரதங்கள் இருந்து மரணத்தின் முகப்பு வரை சென்று மீண்டு வந்தார். வெள்ளையனின் துப்பாக்கி, பீரங்கி முனைகளுக்கு நேராக நின்று அவர் விடுதலைக் கொடியைக் கம்பீரமாக உயர்த்திய போதும் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடவில்லை. {{nop}}<noinclude>{{rule}} {{rh|108||}}</noinclude> lf9a0xgo6vmxt1cj71wbayxty8ux4j0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/117 250 572823 1922715 1876190 2026-04-09T04:37:39Z Booradleyp1 1964 1922715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}23}} {{larger|என் திருமணத்துக்கு நானே தலைமை தாங்கினேன்!</b>}} {{larger|<b>எ</b>}}ன் இரண்டாவது திருமணத்திற்காக எங்கெல்லாமோ பெண் தேடினார்கள். வசதிகள், வாய்ப்புக்கள், சொத்துக்கள், நகை நட்டுக்கள் இவைகளுடன் பெண் பார்த்துப் பார்த்து என் வீட்டார் இறுதியாக இரண்டொரு இடங்களைத் தேர்ந்தெடுத்து என் முடிவினைக் கேட்டார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டுப் பெண் வேண்டியதில்லை என்ற என் கருத்தை அவர்களுக்கு வெளியிட்டுக் காரணத்தையும் கூறினேன். என் போன்ற நிலையில் உள்ளவர்கள் இப்போதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காரணங்கள்தாம் அவைகள்! வீட்டுக்கு வருகிறவள், தான் உயர்ந்த இடத்திலிருந்து சாதாரண இடத்திற்கு வந்திருக்கிறோம் என்ற மனக்குறையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. நம் வீட்டுப் பெருமையை வைத்துத்தான் நம் கணவன் வாழவேண்டும் என்ற அகம்பாவம் அவளையுமறியாமல் அவள் உள்ளத்தில் எழுந்துவிடக் கூடாது. தன்னை மணந்து கொண்டானா அல்லது தன் வீட்டுப் பணத்தை மணந்து கொண்டானா என்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது. பணம் படைத்த பெருமையில் கணவனை அலட்சியப்படுத்தினாலும் பரவாயில்லை. மாமியார், நாத்தனார் முதலியவர்களைத் தூசுக்குச் சமானமாக எண்ணி விடக் கூடாது. எந்நேரமும் தன் குடும்பப் பெருமையை நினைத்துக் கொண்டு, புகுந்த வீட்டை என்றைக்கோ போய்ப் பார்த்துவிட்டு வருகிற சுற்றுலா இடம் போல ஆக்கிவிட்டுப் பிறந்த வீட்டிலேயே வாழ்வைக் கழிக்கத் துணிந்து விடக்கூடாது. கணவன், கட்சி வேலையைத் தவிர, எந்த வேலையும் செய்து குடும்பப் பொறுப்பைப் பார்க்காமல் இருக்கிறானே என்ற அலட்சியம் தோன்றி விடக்கூடாது. தாயில்லாக் குழந்தையொன்றைத் தன் தலையில் பாரமாகக் கட்டிவிட்டார்களே என்ற வேதனையும் வெறுப்பும் உருவாகி விடக்கூடாது. {{nop}}<noinclude>{{rule}} {{rh|||113}}</noinclude> bki2bsnohtgeojhxnkvz6tzegic2bww பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/122 250 572828 1922716 1876644 2026-04-09T04:38:17Z Booradleyp1 1964 1922716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}24}} {{larger|பெரியார் – மணியம்மை திருமணம்</b>}} {{larger|<b>ஈ</b>}}ரோடு மாநாட்டில் பிரச்சார நாடகங்கள் நடைபெற்றன. அவைகளில் ஒன்று எம்.ஆர். ராதாவின் நாடகம். மற்றொன்று நான் எழுதி நடிக்கும் ‘தூக்குமேடை’ நாடகம். அந்த நாடகத்தில் நடிக்கத் திருவாரூரிலிருந்து இசைக் குழுவினர் உட்பட் நாங்கள் இருபது பேர் ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. மாநாட்டின் பொறுப்புகளைப் பெரியார் அவர்களே நேரடியாகக் கவனித்துக் கொண்டிருந்ததால் எங்கள் இருபது பேரின் போக்குவரத்துச் செலவுக்காக எண்பது ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணம் போதாமையால் நாங்களே கொஞ்சம் பணம் போட்டுக்கொண்டு ஈரோடு போய்ச் சேர்ந்தோம். மாநாடு முடிந்த பிறகு நானும் நாடகத்தின் நண்பர்களும் ஊருக்குத் திரும்ப வேண்டும். வழிச் செலவிற்குப் பணம் வேண்டும். பெரியாரை அணுகினால்தான் பணம் கிடைக்கும். மாநாடு முடிந்ததும் அவனவன் பணத்துக்கு வருவான் என்று பெரியார் அவர்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தார். பிறகு ஒருவாறு பெரியாரைச் சந்தித்து விஷயத்தை விளக்கினேன். ஒரு நாடகத்திற்கு அவ்வளவு செலவா என்று மேலும் ஐம்பது ரூபாய் கொடுத்தார். மீண்டும் நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் கைப்பணம் போட்டுக்கொண்டு திருவாரூரைச் சேர்ந்தோம். பெரியார் அவர்களின் சிக்கனத்திற்கு இது மற்றும் ஓர் எடுத்துக் காட்டு. ஈரோடு மாநாடு முடிந்ததையொட்டி அழகிரியை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டுமென்ற ஆசையுடன் அண்ணா அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். சென்னைக்கு அவரை அழைத்து வந்து மருத்துவர்களின் யோசனையைக் கேட்டார்கள். தாம்பரம் எலும்புருக்கி நோய் மருத்துவ மனையில் அழகிரி சேர்க்கப்பட்டார். தன்னை யார் கூட்டங்களுக்கு அழைத்தாலும், அழகிரியின் சிகிச்சைக்காக நூறு ரூபாய்க்குக் குறையாமல் அழகிரி குடும்பத்திற்கு நிதி அனுப்பி விட்டு, அந்த ரசீதைத் தனக்கு அனுப்பி வைத்தால்தான் கூட்டங்களுக்கு ஒப்புக்கொள்வதாக அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கு ஏற்ப, பல தோழர்கள் அழகிரியின் குடும்ப நிதிக்குத் தகுந்த தொகை அனுப்பினர்; ஆனாலும் தாம்பரம் மருத்துவ மனை அழகிரியைக் கைவிட்டது. ஊருக்குத் திரும்பச் செல்ல வேண்டுமென்பதைத் தவிர வேறுவழியில்லை. அண்ணா அவர்கள் அழகிரியை வழியனுப்பி வைக்கப் புகை<noinclude>{{rule}} {{rh|118||}}</noinclude> 6il5h11ssatpzh72owke3wlvavtdf31 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/127 250 572833 1922717 1876559 2026-04-09T04:39:03Z Booradleyp1 1964 1922717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}25}} {{larger|அண்ணா அசைந்து கொடுக்கவில்லை</b>}} {{larger|<b>தி</b>}}ருச்சியில் கூடிய திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திருமண ஏற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளும் சீர்மானம் ஒன்று நிறைவேறியது. தீர்மானம் நிறைவேறும் அதே சமயத்தில் பெரியார் – மணியம்மை திருமணம் நடந்துவிட்ட தந்தியும் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் கொதிப்படைந்திருந்த நேரத்தில், அண்ணா அவர்கள் எச்சரிக்கையாக ஓர் அறிக்கை விடுத்தார்கள். அதில், ‘இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதை அவசரமும் ஆத்திரமுமின்றித் தூண்டி விடுவோர், தூபம் இடுவோர், சிண்டு முடிந்து விடுவோர், கண்டதைக் கிளறிப் பார்ப்போர், சந்தி சிரிக்க வைப்போர் என்போருக்கு இரையாகாமல் யோசித்துத் தீர்மானிக்கவேண்டும். இதை விளக்கிப் பொதுக் கூட்டங்கள் போடுவதோ, கண்டன நோட்டீசுகள், மறுப்புக்கள் வெளியிடுவதோ நிலைமையைத் தெளிவுபடுத்தாது. பிரச்சினை தனிப்பட்ட மாற்சரியம், குரோதம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு நடத்தும் விளையாட்டல்ல. பல ஆண்டு காலமாக இருந்து வரும் பந்தம், பாசம் ஆகியவை. இந்த ஒரு வேண்டுகோளை அவர் மதிக்கக்கூடப் பயன் படவில்லை என்ற நெஞ்சு நோகும் நிலையில் உள்ளவர்கள் இனிக் கொள்கைக்கு முரண்பாடின்றி எப்படிப் பணிபுரிவது, எத்தகைய பணி புரிவது, என்ற சிக்கலில் தள்ளப்பட்டிருக்கும் பிரச்சினையாகும். ஆகவேதான் அமைதியாகச் சிந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நானே அவசரமாகக் காரியம் செய்து விட்டேன் என்று சிலரால் எண்ணப்படுகிறேன் என்றால் இந்தப் பிரச்சினையில் திடீர் முடிவுகள் செய்வது எவ்வளவு தீமை தரக்கூடியது என்பதைத் தோழர்கள் சிந்திக்கவேண்டும்’ என்று அண்ணா அவர்கள் அவருக்கே உரிய பெருந்தன்மையோடு கழகத் தோழர்களையெல்லாம் வேண்டிக் கொண்டார். பெரியாரின் திருமணத்தையொட்டிப் பெரியாரையே திராவிடர் கழகத்திலிருந்து விலக்கிவிட வேண்டுமென்று எழுந்த கடுமையான குரலை அண்ணா அவசரப்பட்டு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பெரியார் எடுத்த முடிவினால் மனம் புண்ணடைந்த கழகத் தோழர்கள் திராவிடர் கழகப் பணியிலிருந்து விலகி நிற்பதாக ஒருவருக்குப் பின் ஒருவராக அறிவிக்கத் தொடங்கினர். அப்படிப்<noinclude>{{rule}} {{rh|||123}}</noinclude> t38l5bwzj6x3b5j4j2x0htl07lciw3f பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/131 250 572837 1922718 1876285 2026-04-09T04:41:26Z Booradleyp1 1964 1922718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}26}} {{larger|எழுத்துரிமை, பேச்சுரிமை</b>}} {{larger|<b>அ</b>}}றிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலுக்கு 1950–ல் அரசு தடை விதித்தது. 1943-ல் எழுதப்பட்டுப் பல பதிப்புகள் வெளிவந்து, பல்லோராலும் படிக்கப்பட்ட அந்த நூலை, ஏழு ஆண்டு காலம் கழித்து அரசு தடை செய்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த நூலை எழுதிய அண்ணா அவர்களையும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிடப் பண்ணை உரிமையாளரையும் அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. அண்ணா அவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே நாளில் “பெரியார் பொன் மொழிகள்” என்ற ஒரு நூலை வெளியிட்டதற்காகப் பெரியார் அவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அண்ணாவும், பெரியாரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரை விட்டுப் பிரிந்து, புதுக் கழகம் கண்ட பிறகு, அவர்கள் இருவரும் ஒரே சிறைச் சாலையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதைத் தமிழகம் எண்ணி எண்ணி வியப்படைந்தது. அந்தச் சிறை அனுபவத்தைப் பற்றி அண்ணா அவர்கள் எழுதியதை இப்போது படித்தாலும் நம் கண்களில் நீர் துளிர்க்கத்தான் செய்கிறது. ‘ஆரியமாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச்சிறை. ‘பொன் மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை. “திருச்சிக் கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டும் என்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள். தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்து விட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலேயே நிற்கச் செய்து வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்! எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||127}}</noinclude> 6acizc12em5acxv1c67ial3gzwwmkgx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/134 250 572840 1922719 1877140 2026-04-09T04:41:45Z Booradleyp1 1964 1922719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}27}} {{larger|நண்பர் கண்ணதாசன்</b>}} {{larger|<b>தி</b>}}ருவாரூரில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் பொழுது போக்குவதே கஷ்டமாக இருந்தது. ‘முரசொலி’ வாரப் பத்திரிகையையும் வாரந்தோறும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எழுதுவதும் கூட்டங்களுக்குப் போவதும் எனக்கு ஆறுதல் தரும் வழிகளாக இருந்தன. அப்பொழுது என்னுடைய நண்பர் கவி கா. மு. ஷெரீப் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் பாட்டு எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு நாள் என்னைப் பார்க்கத் திருவாரூர் வந்திருந்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் (மறைந்த) திரு டி. ஆர். சுந்தரம் அவர்கள் என்னுடைய எழுத்துக்களை விரும்புவதாகவும், என்னைக் கொண்டு படங்களுக்கு வசனம் எழுத வேண்டும் என்று கூறியதாகவும் குறிப்பிட்டு என்னுடைய சம்மதத்தைக் கேட்டார். நான் அதுபற்றி யோசிப்பதற்கு முன்பே நண்பர் ஷெரீப் அவர்களே அதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று உரிமையோடு வற்புறுத்தினார். சேலத்திற்குப் புறப்பட்டேன். மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் 1949 – ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளனாக அமர்ந்தேன். கட்சிப் பணிகளில் தடையில்லாமல் ஈடுபடவும், கூட்டங்களுக்குச். செல்ல எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனும் அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டேன். அங்கே ஷெரீபுடன் மருதகாசி என்ற நண்பரும் பாட்டு எழுதிக்கொண்டிருந்தார். அந்தப் பட நிலையத்திற்கு ஒத்திகைக் கூடம் என்ற ஒரு தனி இடம் உண்டு. அங்கே சில கதாசிரியர்களும், பாடல் ஆசிரியர்களும், இசைத் துறையினரும், நடிகர்களும் தங்கியிருந்தனர். நான் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். ஒத்திகைக் கூடத்தில்தான் கதை பற்றிய விவாதங்கள், பாட்டமைத்தல், இசையமைப்பு இவை யாவும் நடைபெறும், மாடர்ன் தியேட்டர்ஸில் திரு எம். சி. சக்ரபாணியும் நிரந்தர நடிகர் போல இருந்தார். அவரும் கா.மு ஷெரீபும் ஒரு நாள் அங்கே எனக்கு ஒரு நண்பரை அறிமுகப்படுத்தினார்கள். வளர்ந்த உருவம்; நெற்றி முழுவதும் திருநீற்றுப் பூச்சு; ‘இவரும் இங்கே பாட்டெழுதுகிறார்’ என்று என்னிடத்தில் கூறி-<noinclude>{{rule}} {{rh|130||}}</noinclude> m75mhwdealohe5mf6ggssdb9s9apu9b பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/137 250 572843 1922720 1876298 2026-04-09T04:42:05Z Booradleyp1 1964 1922720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}28}} {{larger|கனிவு வென்றது!</b>}} {{larger|<b>செ</b>}}ன்னை, பவளக்காரத்தெருவில் வேதனையோடு கூடி இருந்த முன்னணி வீரர்களோடு நானும் அமர்ந்து நடவடிக்கைகளில் கலந்து கொண்டேன். திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கனல் கக்கினார்கள் என்பதை நேரில் கண்டு உணர்ச்சிப் பிழம்பானேன். பூகம்பமும், சூறாவளியும், எரிமலையும் ஒன்றை ஒன்று போட்டிக்கு அழைப்பது போல உணர்ச்சி பீரிட்டுக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில், இளந்தென்றல் காற்று போல வீசிய அறிஞர் அண்ணாவின் உருக்கம் மிக்க பேச்சு அனைவரையும் ஆட்கொண்ட விதம் கண்டு அயர்ந்து போனேன். கடுமையான வார்த்தைகள்— கண்டன முழக்கங்கள்— கனல் கக்கும் எதிர்ப்புகள்— காய்ச்சிய இரும்பில் அடிப்பது போன்ற சூடான வார்த்தைகள் — இவைகளிடையே ::—கனிவு ::—கண்ணீர் இவை வெற்றிக் கொடி நாட்டிய வியப்பு நிகழ்ச்சியைக் கணக் காண என் விழிகள் அகன்றன. இதயம் விரிந்தது. விடியற்காலத்து மலரில் தேங்கி இருக்கும் பனித் துளி போன்ற கனிந்த சொல்லெடுத்துக் கொதித்தவர்கள் உள்ளங்களுக்கெல்லாம் ஆறுதல் வழங்கினார் அண்ணா. அந்த விவாதத்தில் அவரே வென்றார் ஆம்! —அன்பும் —அறிவும் —ஆற்றலும் வென்றன! “கருணாநிதி, உன்னைப் பிரசாரக் குழு உறுப்பினராக ஆக்கி இருக்கிறேன்” என்று அண்ணா அவர்கள் சொன்னது, இப்போதும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. {{nop}}<noinclude>{{rule}} {{rh|||133}}</noinclude> 4m9nfrhiba7tqu7mrh9nnftvllalxgu பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/140 250 572846 1922721 1876303 2026-04-09T04:42:45Z Booradleyp1 1964 1922721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}29}} {{larger|மறக்க முடியாத பயணம்</b>}} {{larger|<b>பொ</b>}}ழுது விடிந்தது. சேலம் ரயிலுக்குப் புறப்பட இருவரும் ஆயத்தம் ஆனோம். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்றோம். என்னிடமிருந்த மணிபர்சைக் கண்ணதாசனிடம் கொடுத்துச் சேலத்திற்கு இரண்டு டிக்கெட் எடுத்து வரச் சொன்னேன். டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வந்த கண்ணதாசன் மணிபர்சை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பர்ஸ் காலியாக இருந்தது. “என்னய்யா? பர்ஸ் காலியாக இருக்கிறதே?” என்று கேட்டேன். “இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு உமது பணம் சரியாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். “ஐயையோ! உம்மை யார் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கச் சொன்னது? மூன்றாம் வகுப்புப் போதாதா?” என்று நான் சலித்துக் கொண்டேன். “என்னிடம் இரண்டு அணா இருக்கிறது, பயப்படாதீர்” என்று ஆறுதல் சொன்னார். காலையில் நாங்கள் சிற்றுண்டிகூட அருந்தவில்லை. பகல் எல்லாம் பயணம் செய்து இரவு சேலம் போய்ச் சேர வேண்டும். இரண்டு அணாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பயணம் செய்வதோ இரண்டாம் வகுப்பு! பையோ காலி! எங்களை ஏற்றிக் கொண்ட வண்டி சேலத்தை நோக்கிப் புறப்பட்டது. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அறுபது வயது உடைய ஒரு பெரியவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் எங்களிடம் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர் சேலத்திற்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையில் உள்ள ஒரு பழைய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவராம். அவருடைய தோற்றத்தில் முதுமை இருந்தாலும் பேச்சில் மிடுக்கும், பெருந்தன்மையும் காணப்பட்டன. நாங்கள் யார் என்பதை அவர் தெரிந்து கொண்டார். எங்களோடு அரசியல் பேசுவது, அவருக்கு மிகுந்த விருப்பமாய் இருந்தது. நீதிக் கட்சி தோன்றிய தோன்றிய காரணத்தையும், வளர்ந்த<noinclude>{{rule}} {{rh|136||}}</noinclude> ss53exfprkmf9nc6l9z2y47rokw053c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/145 250 572851 1922723 1876650 2026-04-09T04:43:09Z Booradleyp1 1964 1922723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}30}} {{larger|சேலத்தில் குடும்பம்</b>}} {{larger|<b>சே</b>}}லத்தில் எங்கள் குடும்ப வாழ்க்கை தொடங்கியது. சேலம் கோட்டையில் உள்ள ஒரு தெருவில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம். என்னுடைய ‘மந்திரி குமாரி’ நாடகத்தைப் படமாக எடுக்க வேண்டுமென்ற விருப்பத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் திரு.டி.ஆர். சுந்தரம் வெளியிட்டார். நானும் ஒப்புதல் அளித்து அதற்கான திரைக்கதையையும், உரையாடல்கள் அனைத்தையும் படத்திற்கேற்றவாறு எழுதி முடித்தேன். அப்பொழுதுதான் அவர்கள் வெளியிட்ட ‘மாயாவதி’ என்ற ஒரு படம் பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக ‘மந்திரி குமாரி’ படத்தைச் சிறந்த முறையில் எடுக்கத் திரு டி. ஆர். சுந்தரம் முடிவு செய்தார். படத்திற்கான ஆரம்ப விழாவிற்குத் தேதி குறிக்கத் தொடங்கினார்கள். நல்லநாள் பார்க்க ஓர் ஆரூடக்காரர் அழைத்து வரப்பட்டார். அவரை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள். நான் அவரிடத்தில், “மந்திரி குமாரி” பட ஆரம்ப விழாவிற்கு நாள் பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம்” என்று மிக்க மகிழ்ச்சியோடு, ஆனந்தம் பொங்க அவர் பதில் அளித்தார். “மாயாவதி” படத்திற்கும் நீங்கள் தானே நாள் பார்த்தீர்கள்?” என்று நான் கேட்டதற்கு, அசடு வழிய, “ஆமாம்” என்றார். திறமை வாய்ந்த இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் முழுப் பொறுப்பிலும், திரு.டி. ஆர். சுந்தரம் அவர்களின் மேற்பார்வையிலும் வெளியான ‘மந்திரி குமாரி’ படம் தமிழ் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. சனாதனிகளின் எதிர்ப்பும், எதிர்க்கட்சிக்காரர்களின் மேடைத் தாக்குதலும் அந்தப் படத்தின் காரணமாக நிரம்ப ஏற்பட்டன. “கொள்ளை அடிப்பது சிறந்த கலை” என்று அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான கொள்ளைக்காரப் பார்த்திபன் கூறுவதாக ஒரு கட்டம். அது ஒரு பாத்திரத்தின் கொள்கை என்பதை மறந்து விட்டுக் கதாசிரியராகிய என் கொள்கையும் அதுதான் என்று கற்பனை செய்து, “இப்படி ஒரு கொள்கையை நாட்டிற்குச் சொல்லலாமா?” {{nop}}<noinclude>{{rule}} {{rh|||141}}</noinclude> tdmh17bnmbhtepny3hc2hngarloxx6h பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/147 250 572853 1922724 1876655 2026-04-09T04:44:18Z Booradleyp1 1964 1922724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}31}} {{larger|கலைவாணரின் பெருந்தன்மை</b>}} {{larger|<b>க</b>}}லைவாணர். கண்களைக் கேலியாகச் சிமிட்டிக் கொண்டே என்னை மறுபடியும் பார்த்து, “நான்கு பூஜ்யங்கள் போட்டிருக்கிறேன். அதற்குச் சம்மதமா என்று கேட்கிறேன். ‘ஆமாம்’ என்கிறீர்கள். நான் நம்பலாமா?” என்று கேட்டார். “ஒத்துக் கொண்டுதானே ஆமாம் என்கிறேன்” என்று பதில் சொன்னேன். “சீட்டைக் கொடுங்கள்” என்று வாங்கிக் கொண்டார். “இதில் ‘ஒன்று’ எங்கே. போடுவது? முன்னாலா? பின்னாலா?” என்று கேட்டார். “எங்கு வேண்டுமானாலும் போடுங்கள்” என்றேன். அவர் நான்கு பூஜ்யங்களையும் கடந்து, கடைசியாக ஒன்று என்று எழுதினார். அதாவது. 00001 ஏன்று எழுதப் பட்ட சீட்டை என்னிடம் கொடுத்தார். சிரித்துக் கொண்டே, “சரிதானா?” என்றார். நான், “சரிதான்” என்று கூறியவாறு அவர் கொடுத்த சிறிய சதுரமான சீட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டினேன். அப்படி மாற்றிய போது 1 முதலிலும், நான்கு பூஜ்யங்கள் அதனைத் தொடர்ந்தும் (10,000. என்று) காட்சியளித்தது. அதைப் பார்த்துவிட்டுக் கலைவாணர், “ஆகா, என்னையே ஏமாற்றிவிட்டீர்களே!” ஏன்று வயிறு குலுங்கச் சிரித்தார். இப்படி நகைச்சுவையுடனே எங்கள் கலையுலகத் தொடர்பு ஆரம்பமானது. அந்தக் கலைவாணர் இன்றில்லாவிட்டாலும், அவர் கலையுலகத்தில் பதித்துவிட்டுச் சென்ற முத்திரைகள் என்றென்றும் அழியாதவைகளாகும். அவர் சாகும் வரையில் என்னுடைய உற்ற நண்பராக விளங்கினார், என் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னையாக்கிக் கொண்டார். சேல்த்தில்இருந்த என்னைச் சென்னைக்குக் குடிவந்து விட வேண்டுமென்று அடிக்கடி அவர் வற்புறுத்தியதின் விளைவாக நான் சென்னையில், குடியேறினேன். நாள் தோறும் காலையிலோ மாலையிலோ. என்னைச் சந்திக்கா விட்டால் அவருக்கு நிம்மதியே இருக்காது. அவரும், கலையுலக நண்பர்களும் நானும் எத்தனையோ நாட்கள் சென்னைக் கடற்கரையின் மணற்பரப்பில் ஆயிரம் ஆயிரம் கதைகளைப் பேசிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம். கலையுலகம் கண்டெடுத்த நல்முத்து அவர்; உழைப்பால் உயர்ந்த உத்தமர். கலையுலகத்திற்குக் குளிர் தருவாக அவர் இருந்தார். ஏழை<noinclude>{{rule}} {{rh|||143}}</noinclude> cudgaauq90hc1er1gqwakteevn1986y பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/151 250 572857 1922725 1876723 2026-04-09T04:44:40Z Booradleyp1 1964 1922725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}32}} {{larger|பண்டார உருவில்...</b>}} {{larger|<b>கா</b>}}ர் விபத்தில் கண்ணில் அடிபட்டு, மருத்துவர்கள் எச்சரித்திருந்தும் கேளாமல், தொடர்ந்து ‘மணி மகுடம்’ என்ற நாடகத்தை எஸ். எஸ் ஆர். குழுவுக்காக எழுதிக் கொண்டிருந்த போது, தாங்க முடியாத கண் வலி ஏற்பட்டு, சென்னைக் கண் மருத்துவ மனையில் நான் சேர்க்கப்பட்டேன். பெங்களூரில் இருந்த கலைவாணர் இந்தச் செய்தியைப் பெங்களூரில் உள்ள பத்திரிகைகளில் பார்த்து விட்டு, அங்கே தனக்கு இருந்த இரண்டு, மூன்று நாள் நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்துச் செய்து விட்டுச் சென்னைக்கு ஓடோடி வந்தார். ஆறுமாத காலம் நான் கண் மருத்துவ மனையில் இருந்தேன். காலையிலும், மாலையிலும் அவரும் மதுரம் அம்மையாரும் மருத்துவ மனைக்கு வந்து என்னோடு ஒரு மணி நேரம் இருந்து ஆறுதல் கூறிவிட்டுத்தான் திரும்புவார்கள். ‘மணி மகுடம்’ நூறாவது நாடக விழாவின் போது டாக்டர் மு. வரதராசனார் தலைமை வகித்தார். அந்த விழாவில் கலந்து கொள்ளுவதாக இருந்த கலைவாணருக்கு உடல் நலமில்லை. தான் பேச வேண்டியதை எழுதியனுப்பியிருந்தார். அதில் இன்றைக்கு நினைத்தாலும் நான் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு இருந்தார். அவர் வீட்டு மாடியில் நான் தனியாக அமர்ந்து ‘மணமகள்’ படத்திற்குத் திரைக்கதை–வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுகிற வேகத்தில் எழுதப்பட்ட தாள்களை ஒழுங்காக அடுக்கி வைக்காமல், அவை காற்றிலே பறந்து மாடி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. நான் அவைகளைக் கவனிக்காமல் எழுதிக்கொண்டேயிருக்கிறேன். திடீரென இரைந்து கிடந்த தாள்கள் என் முன்னால் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதனை அடுக்கி வைத்தது யார் என்று திரும்பிப் பார்க்கிறேன். என் பின்னால் கலைவாணர் புன்னகை பூத்தவாறு நிற்கிறார்.“என்ன நீங்களா?” என்று கேட்கிறேன். “ஆமாம், கம்பன் எழுதிய போது இப்படித்தான் சோழ மன்னன் பின்னால் இருந்து அடப்பக்காரன் போல் தாம்பூலம் கொடுத்தான்” என்று கூறுகிறார் கலைவாணர். “நீங்கள் சோழ மன்னனாக இருக்கலாம்; ஆனால் நான் கம்பன் அல்ல” என்று பதில் அளித்தவாறு அவரைத் தழுவிக்கொள்கிறேன் நான். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||147}}</noinclude> 79ddc3vmyo6l0aamwmn3h7f7pl21djy பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/154 250 572860 1922726 1876662 2026-04-09T04:44:58Z Booradleyp1 1964 1922726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}33}} {{larger|வானத்து மத்தாப்பு</b>}} {{larger|<b>1957</b>}}ம் ஆண்டு முதன் முதலில் பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் ஈடுபட்டபோது கழகத்தின் வெற்றிக்காகக் கலைவாணர் பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நான் அப்போது குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டேன். என்னுடைய தேர்தல் பிரசாரத்திற்குக் கலைவாணரை ஒரு முறைதான் அழைத்தேன். அவரே தானாக மூன்று முறை வந்தார். தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொடுத்தார். வாரி வாரி வழங்கிய அந்தக் கலையுலக வள்ளல் தன்னுடைய கடைசிக் காலத்தில் வறுமையால் கொட்டப்பட்டாரெனினும் வாட்டம் அடைந்தாரில்லை. அந்த நிலைமையையும் சிரித்தே சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் அவரது வள்ளல் தன்மை குறையவில்லை. சேலம் உணவு விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்தபோது ஓர் ஏழை நடிகன் தன்னுடைய திருமணச் செலவிற்குப் பணம் கேட்கக் கலைவாணரிடம் வந்தான். அவனைத் தான் தங்கியிருந்த அறைக்கு வெளியே நிற்கச் சொல்லி விட்டுக் கை கழுவுவதற்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதுபோல் அங்குள்ள வெள்ளிக் கூஜாவை அறைக்கு வெளியே எடுத்து வந்து, அதனை அந்த நடிகனிடம் கொடுத்து இதை வைத்துக் கொள்” இப்போது என்னால் கொடுக்க முடிந்தது இவ்வளவுதான்” என்று கண் கலங்கக் கூறி அந்த நடிகனை அனுப்பி வைத்தாராம். மதுரம் அம்மையாருக்குத் தெரியாமல் கூஜாவைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்க வேண்டுமென்பதற்காக அவர் அப்படிச் செய்தாரென்றாலும், அதனைத் தெரிந்து கொண்ட அம்மையார், புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டார்களாம். அப்போது சேலத்தில் தங்கியிருந்த சமயத்தில்தான் ஓர் ஊராட்சி மன்றத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்தைக் கலைவாணர் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அங்கிருந்து சென்னை திரும்பியதும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரற்ற உடலைத்தான் நான் திரும்பப் பெற முடிந்தது அண்ணாவினுடைய கடைசிப் பொது நிகழ்ச்சி கலைவாணர் சிலையைச் சென்னையில் திறந்து வைத்ததுதான். அரசியல்<noinclude>{{rule}} {{rh|||150}}</noinclude> hzi86gj9pfr006wep4r9zrm5e4dalr0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/159 250 572865 1922727 1876668 2026-04-09T04:45:19Z Booradleyp1 1964 1922727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}34}} {{larger|சீனத்துக் கவிஞர் மூவர்</b>}} {{larger|<b>சீ</b>}}ன நாட்டில் ‘லிபோ’ என்ற கவிஞன், தனது பத்தாம் வயதிலேயே கற்பனை குலுங்கும் எழுச்சிக் கவிதைகள் பாடத் தொடங்கினான். நீண்ட பல நாட்கள் அவன் மேற்கொண்ட மலைவாசத்தின் காரணமாக உடலில் ஒரு பொலிவும், வலிவும் வாய்க்கப் பெற்றான். அவன் கவிதையிலும். அழகிலும் கன்னியர் பலர் மயங்கினர். காதல் மது தட்டாமல் கிடைத்தது. அவனுக்கு அது மட்டுமல்ல; ஒரு கிண்ணம் மது அருந்த அவன் பல மைல் தூரம் நடந்துகூடச் செல்வானாம்; இவனுடைய காலத்தில் இருந்த ‘தூபு’ என்ற மற்றொரு கவிஞன் “லிபோவுக்கு ஒரு ஜாடி நிறைய மதுவைக் கொடுத்து விட்டால் நூறு கவிதைகள் உடனே பாடுவான்" என்று குறிப்பிட்டான். கவிதையை விற்று மதுவை வாங்குபவன் ‘லிபோ’ என்று புகழப்பட்டான். லிபோவுக்குத் திருமணம் நடைபெற்றது. கிடைத்த பணத்தை, அவன் மதுவுக்கே செலவிட்டுக் குடும்பத்தை வறுமையில் தள்ளினான். சில ஆண்டுகள் அவனோடு பொறுமையோடிருந்து வாழ்க்கை நடத்திய மனைவி, மக்கள் அவனை விட்டுப் பிரிந்து விட்டனர். அந்த வறுமைக் கொடுமையிலும் கவிதை பிறக்கிறது அவன் நெஞ்சில்; மதுநாறும் அவன் உதடுகள், மது பிதற்றும் கவிதைகளை அள்ளி இரைக்கின்றன மனைவியை நினைத்து அழுகின்றான். ‘அழகே உருவானவளே, என்னுடன் நீ இருந்தபோது இல்லம் நிறைய மலர்களைப் பரப்பி வைத்தேன். நீ, என்னை விட்டுப் போய் விட்டாய். சூன்யமான கட்டில் மட்டும் கிடக்கிறது. மெத்தை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.” இப்படிப் புலம்பிய கவிஞன் லிபோ, சில நாட்கள் சிறை புகுந்தான்; சில காலம் நாடோடி வாழ்க்கை நடத்தினான். சில காலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தான். அவன் இயற்றிய கவிதைகளைப் பலரும் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவனோ? ஒரு நாள் போதை தலைக்கேறிய நிலையில் ஆற்றோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். மது வெறி, ரத்த நாளங்களை உசுப்பி விட்டுக்கொண்டிருக்கிறது. நரம்புகள் முறுக்கேறி நிற்கின்றன. ஆற்றோரத்தில் கவிஞன் கம்பீரமாக நடக்கிறான். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||155}}</noinclude> bxz8zwxvt2z9p6u06poo7fd6lptexfg பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/163 250 572869 1922728 1876701 2026-04-09T04:45:42Z Booradleyp1 1964 1922728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}35}} {{larger|மாவீரன் கே. வி. கே. சாமி</b>}} {{larger|<b>அ</b>}}ண்ணாவின் பேருரையுடன் 1949 செப்டம்பர் 17–ம் நாள் சென்னையில் தி.மு.கழகத்தின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. என்றாலும், அக்டோபர் 17–ம் நாள் தான் தமிழ் நாடெங்கும் கழக அமைப்புகளின் தொடக்க விழாப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த நாளில் கோயில்பட்டியிலும். தூத்துக்குடியிலும் நடைபெற்ற கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். தூத்துக்குடியென்றதும் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் நினைவு நெஞ்சில் நிழலாடுகின்றது அல்லவா? அவருக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்துள்ள மன நிறைவு இப்போது ஓரளவு ஏற்படுகின்றது. அவரைப் போலவே கழக மாவீரன் கே. வி.கே. சாமியின் நினைவும் நெஞ்சில் பொங்கியெழும். ::தொண்டாற்றுவதற்கென்றே பிறந்த தோழன் அவன். கட்சியினால் தனக்கு என்ன இலாபம் என்று கணக்குப் பார்க்காமல், தன்னால் கட்சிக்கு என்ன இலாபம் என்று கணக்கிட்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அரிமா நெஞ்சினன் அவன். எந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கும் தொண்டர்களே காரணமாயிருக்கிறார்கள். அவர்களைக் கருவேப்பிலையாக்கி விடக்கூடிய தலைவர்களும் சில இயக்கங்களில் உண்டு. அந்தத் தலைவர்கள் (ஆமாம் தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று கருதிக் கொள்பவர்கள்) தொண்டர்களைத் தங்களுக்கு அடிமைகள் என்று கருதிக் கொண்டு நடப்பதை நான் கண்ணாரக் கண்டுமிருக்கிறேன். 1937–ல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது எனக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி போன்ற தலைவர்களிடத்தில் அதிகத் தொடர்பு இருந்தது. இந்தி எதிர்ப்பில் மிகுந்த அக்கறை காட்டிய ஒரு பிரமுகர், திருவாரூருக்குப் பேச வருகிறார் என்று ஊரெல்லாம் ஒரே விளம்பரம். அவரது சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாகக் கூடுவர். அண்ணா கட்சிக்கு வருமுன்பே தனது சொல்வன்மையால் மக்களை வசீகரித்தவர் அவர். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||159}}</noinclude> b7qjqqolgskkk98m6xxitro7q0ggs0r பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/170 250 572876 1922729 1876722 2026-04-09T04:46:38Z Booradleyp1 1964 1922729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}36}} {{larger|இந்தி எதிர்ப்பில் தந்தையும் நானும்</b>}} {{larger|<b>மு</b>}}ன்னேற்றக் கழகத்தின் பிரச்சார சக்தி தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பயனளிக்கத் தொடங்கியது கண்டு, திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் தமது இயக்கத்தை முடுக்கிவிட முயன்றார். இன்னமும் தன்னைப் பின்பற்றுவோரையும் முன்னேற்றக் கழகம் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவர் அதிக அக்கறை காட்டினார். திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு, தி.மு. கழகம் தோன்றிய போது, ஒரு பகுதியினர் பெரியாருடன் இருந்துவிட்டார்கள் என்றால், அதற்கு அவர்களது கொள்கைப் பிடிப்புத்தான் காரணம் என்று கூறுவதை விட, அவர்களுக்கும் பெரியாருக்கும் இடையே ஏற்பட்ட பாசப் பிணைப்புத்தான் முழு முதற் காரணம் என்றால் அது மிகையாகாது. அங்ஙனமாயின், அண்ணா போன்றவர்கள் பெரியாரிடம் வைத்திருந்த பாசமும் பற்றும் குறைவானவை என்றும் பொருளல்ல. அண்ணாவும், அவர் தம்பிமார்களும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும், அரசியல் சூழ்ச்சிகள் பற்றியும் தங்கள் சிந்தனையைத் திருப்பினார்கள். தூத்துக்குடி சாமி போன்றவர்கள் பெரியாரின் அன்பு அரவணைப்புக்கு ஆளானவர்கள். திராவிட நாட்டின் கவர்னர் ஜெனரலாக வரவேண்டியவர் கே.வி.கே. சாமி என்று பெரியார் அவர்கள் மன நிறைவோடு பாராட்டியதையும் மறந்துவிட்டு, தோழர் சாமி, முன்னேற்றக் கழகத்தில் ஈடுபட்டுத் தன் உயிரையும் ஈந்தார் என்றால் அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய கழகத்தின் கவர்ந்திழுக்கும் கொள்கையின் மேன்மையை விளக்கவும் வேண்டுமோ? தி.மு.க. வின் வேகமான வளர்ச்சி கண்டு பெரியார் சோர்ந்து போய்விடவில்லை. நாட்டின் கவனத்தை ஈர்க்கத்தக்க போர்க்களங்கள் சிலவற்றை அமைத்தார். அவைகளில் முக்கியமானது வடநாட்டுக் கடை மறியல்! அடுத்தது சாதிப் பெயர் தாங்கிய உணவு விடுதிகளின் முன் மறியல்! ஏற்கெனவே பெரியார் துவக்கிய கிளர்ச்சியின் காரணமாகப் புகை வண்டி நிலைய உணவு விடுதிகளில் சாதிப் பெயர் எழுதப்பட்ட பலகைகள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சாதி ஒழிப்புக்கு அவர் நடத்திய அடுத்த கிளர்ச்சியிலும் அவர் வெற்றி பெற்றார். {{nop}}<noinclude>{{rule}} {{rh|166||}}</noinclude> 9k7gz0beiopgws56msciwa6td5ip638 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/177 250 572883 1922730 1877148 2026-04-09T04:47:19Z Booradleyp1 1964 1922730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}37}} {{larger|கறுப்புக் கொடி</b>}} {{larger|<b>ம</b>}}த்திய அரசுப் பொறுப்பிலே இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் உயர் பதவிகளிலே உள்ளவர்கள் அனைவருக்கும் கறுப்புக் கொடி காட்டுவது என்று கழகம் எடுத்த முடிவிற்கிணங்க, 1950–ஆம் ஆண்டு மத்திய மந்திரி திவாகர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, சென்னை, காஞ்சி ஆகிய இடங்களில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகத்தினர் பலர் கைது செய்யப்பட்டார்கள். 1951–ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில், சென்னை, கோவை, திருச்சி மதுரை ஆகிய இடங்களுக்கு வருகை தந்த அரிகிருஷ்ண மகதாபிற்கு ஆயிரக் கணக்கில் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றுக்கு, அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள் வருகை தர இருந்தார்கள். அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என்று அண்ணா அவர்களிடம் நானும், நண்பர்களும் விவாதித்தோம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றையத் தஞ்சை மாவட்டச் செயலாளரான குடந்தை கே. கே. நீலமேகம் அவர்களைக் கலந்து கொண்டு முடிவிற்கு வாருங்கள் என்று எங்களை அனுப்பி விட்டார்கள். நானும் மன்னை நாராயணசாமி அவர்களும், குடந்தை கே. கே. நீலமேகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நீலமேகம் அவர்கள் எதையும் அமைதியாகச் சிந்திக்கும் பெரியவர். தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவிற்கு முன்னேற்றக் கழகம் வளரவில்லை என்பது அவரது வாதம். ஆகவே கறுப்புக் கொடி நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய முடியாது என்று எங்களுக்கு முடிவு கூறினார். முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் பரவலாகக் கழக நண்பர்கள் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடக்கிறார்கள் என்றும், அவர்களை எல்லாம் திரட்ட வேண்டுமென்றும் நாங்கள் அவரிடம் வலியுறுத்தினோம். பெரியாருக்கு மிகுந்த ஆதரவுள்ள மாவட்டம் தஞ்சை மாவட்டமாகும். அங்கேதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கு மனவலி படைத்த மாயவரம் நடராசனும், நாகை மணியும், பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமியும், திருவாரூர் ரெங்கராசனும், நாகை காளியப்பனும் தூண்களாக விளங்கினார்கள். {{nop}}<noinclude>{{rule}} {{rh|||173}}</noinclude> pwi7e3k8gaims0nea9bmuxmmjcom3or பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/184 250 572889 1922732 1877157 2026-04-09T04:48:42Z Booradleyp1 1964 1922732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}39}} {{larger|மும்முனைப் போராட்டம்</b>}} {{larger|<b>ரா</b>}}ஜாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. ‘முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சி நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன்’ என்று அன்றைய முதலமைச்சர் ராஜாஜி முழக்கமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்திற்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டது. ராஜாஜியின் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், பண்டித நேரு தமிழர்களை ‘நான்சென்ஸ்’ என்று கூறி விட்டார் என்பதைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் ‘கல்லக்குடி’ எனத் தமிழ்ப் பெயரிடவேண்டும் என்று மூன்றாவது முனையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்களங்களை அமைத்தது. அந்த அறப் போரில் கல்லக்குடிக் களத்திற்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1953, ஜூலை 14–ஆம் நாள் குலக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் போராட்டம்; ஜூலை 15–ஆம் நாள் கல்லக்குடிப் போராட்டம் என்று நாட்கள் குறிப்பிடப்பட்டன. கல்லக்குடிப் போராட்டம் என் பொது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகும். ஜூன் 15–ஆம் நாள் காலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும் தோழர் முல்லை சத்தியையும் தூக்கிக் கொண்டு பறந்தது. தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலும்கூடக் காற்றையும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங்கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக்கும் இயந்திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோவேகம்தான் அப்படியிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி; தோளிலே தினவு; உள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரண்ம் என்ன? {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_1.pdf |Page = 184 |bSize = 404 |cWidth = 314 |cHeight = 129 |oTop = 429 |oLeft = 57 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 9asn7ehesoewc67xqz9lz87fc8pmbni பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/181 250 572890 1922731 1877153 2026-04-09T04:47:51Z Booradleyp1 1964 1922731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}38}} {{larger|முதலாவது மாநில மாநாடு</b>}} {{larger|<b>1952</b>}}–ம் ஆண்டு இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொதுத் தேர்தலைப் பற்றி யோசிக்கவும் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் செயல் முறைகள் பற்றி விவாதிக்கவும், 1951–ம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ஆம் நாள் காலை மதுரையில் தி. மு. க பொதுக் குழு உறுப்பினர் கூட்டம் அண்ணா அவர்கள் தலைமையில் கூடியது. காலையில் கூடிய பொதுக் குழு மறுநாள் காலையிலேதான் முடிவுற்றது. இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கே. கே நீலமேகம் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளருக்குத் தோழர் ஈ. வி. கே. சம்பத்தின் பெயரை முன் மொழிந்தார். நான் மாநாட்டுத் திறப்பாளருக்கு நாவலர் நெடுஞ்செழியன் பெயரை முன் மொழிந்தேன். அதற்கிடையே அண்ணா அவர்கள் மாநாட்டுத் திறப்பாளராக கே.கே. நீலமேகம் அவர்களே இருக்கட்டும் என்று முடிவு கூறினார்கள். ஆகவே சென்னை மாநாட்டுத் தலைவராக அண்ணா அவர்களும், திறப்பாளராகப் பெரியவர் நீலமேகம் அவர்களும், கண்காட்சித் திறப்பாளராக அண்ணன் சி. பி. சிற்றரசு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல் பொதுத் தேர்தலில் கலந்து கொள்வதைப் பற்றி நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது: “திராவிடர்களின் கருத்தையறியாமலும். திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் தி. மு. கழகம் கண்டிப்பதன் அறிகுறியாக 1952–ல் நடை பெறும் முதல் பொதுத் தேர்தலில் தி. மு. கழகம் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. “தி. மு. கழகம் இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது; இந்த ஆதரவு கோரி தலைமை நிலையத்திற்கு வேட்பாளர் மனுக்களை அனுப்பி, தி.மு.க. தலைமை நிலையம் குறிப்பிடும் ஒப்பந்தத்தில் கையொப்பம்<noinclude>{{rule}} {{rh|||177}}</noinclude> qky55p0abp3ttzvtin2qkiw7v4q773c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/185 250 572891 1922733 1877159 2026-04-09T04:49:16Z Booradleyp1 1964 1922733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}40}} {{larger|விண்ணிலே மிதந்தோம்</b>}} {{larger|<b>க</b>}}ல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத் தலைவன். அந்த இன்பச் சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த முல்லை சத்தி, இருவர் இருதயமும் அந்நிலையை அடைய இதை விட வேறு காரணம் என்ன தேவை? வீதிக்கு வீதி பல வீட்டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர் தூவிய மஞ்சத்திலே இருப்பார்களாம். போர் முரசின் ஒலி கிளம்புமாம். கடைசி முத்தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறிக் கண்ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் பதித்து விட்டு மறவர்கள் தோள்தட்டி ஓடுவார்களாம். எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்தத் தித்திப்பான செய்திகளை நமக்குச் சொல்லித்தான் வைத்திருக்கின்றன. அவ்வழி வந்தோர், போர் தவிர, புனிதமான முறை எதையும் கண்டு வழிக்கு வர மறுக்கும் பொல்லாதவர்களை எதிர்த்து முரசு கொட்டுக எனத் தலைவரிடமிருந்து உத்தரவு கிடைத்து விட்டது எனப் கேட்டு, அந்த உத்தரவை முத்தமிட்டுக் களம் நோக்கி முரசு கொட்டச் செல்கிறார்கள் என்றால், ஏன் உவகை கிளம்பாது? உற்சாகம் மோதாது? உல்லாசப் பண் எழும்பாது? “சூடேறிச் சுழன்றோடும் ரத்த ஓட்டத்திலே–முறுக்கேறி நிற்கும் நரம்புகளிலே–வீங்கிய மலைத் தோள்களிலே தம்பிமார்களின் ஆற்றல் நிறைந்த யுத்த முறைகளிலே தங்களுக்கு நம்பிக்கையில்லையா அண்ணா?” என்று கேட்டுப் பெற்ற ‘வரம்’ அல்லவா அது? புதிய உரம் பெற்றோம், போர் முனை நோக்கிப் பறந்தோம். இறக்கைகள் ஆகாயக் கப்பலுக்கா அல்லது, எங்களுக்கா என்றே புரியவில்லை. அவ்வளவு மிகுதியான வேகத்தை உணர்ந்தோம். போராட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் திருச்சி மாவட்டத்திலே உள்ள பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜுன் 14–ஆம் நாள் சென்னையிலே ஒரு கல்லூரியின் நிதி விழா நாடகத்திலே நடிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தின் விழிப்புக்கும் புதிய பாதை காணும்<noinclude>{{rule}} {{rh|||181}}</noinclude> tfpfzn0xassjsquqo4le2sxkcltoapy பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/189 250 572895 1922734 1877163 2026-04-09T04:50:13Z Booradleyp1 1964 1922734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}41}} {{larger|திருச்சி மாவட்ட எழுச்சி</b>}} {{larger|<b>ஜூ</b>}}ன் 15–ஆம் நாள் கழகத்தின் நாள் ஏடு ‘நம் நாடு’ திரு பொன்னம்பலனார் அவர்கள் நிர்வாகத்தின் கீழ் துவங்கப்பட்டது. அந்நாள் முதலேதான் “டால்மியாபுரம்” பெயர் அகற்றும் போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடைபெறத் துவங்கின. முதல் நாள் முரசம், மணல்மேட்டில் அதிர்ந்தது. மணல்மேடு, அழகான சிறு கிராமம். கண்கவரும் தோப்புகள். அங்கே பண்பாடும் சிறுவர்கள். அரசியல் கொந்தளிப்புகளைத் தொட்டுப்பார்க்கும் வாய்ப்புள்ளவாறு சேலம். திருச்சி சாலையோரத்திலே அந்தச் சிற்றூர் அமைந்திருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் நான், மணி, முத்து, சத்தி எல்லோரும் அந்த ஊருக்குச் சென்று விட்டோம். அந்தச் சிறிய ஊராம் மணல்மேடு சரிந்து விடுமோ என்கிற அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமினர்; கண்டனர்–கேட்டனர்–பயன் பெற்றனர். பலமும் தந்தனர். இரவு உணவை முடித்து விட்டு, முசிறி வழியே வந்து, அங்கு தோழர்களைச் சந்தித்துப் பேசி விட்டுச் சரியாக 1–30 மணிக்குத் திருச்சி மீண்டோம். அடுத்த நாள் மணப்பாறையிலே கூட்டம். அதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மாவட்டச் செயலாளர் அன்பில் தர்மலிங்கம் வந்து சேர்ந்தார். அன்பில் என்பது திருச்சி மாவட்டத்திலே உள்ள சிற்றூர். மைனர் பஞ்சாயத்து. அங்கே ஓர் உயர் நிலைப் பள்ளியும் உண்டு. அன்பில் என்று சொன்னால் நமது இயக்கத்தினருக்கு அந்த ஊரின் பெயர் ஞாபகம் வராது. தர்மலிங்கத்தின் பெயர்தான் எதிர் வந்து நிற்கும். அன்பில் வந்தார்–போனார்–என்றே எல்லோரும் பேசுவார்கள். வந்தார்–போனார்–என்கிறேனே, அதிலே கூட அர்த்தம் இருக்கிறது. ஓர் இடத்தில் சில மணி நேரங்கள் அவர் இருப்பது கஷ்டமான காரியம். அவ்வளவு வேலை அவருக்கு. நான் அவரைத் தேடிக்கொண்டிருப்பேன்; என்னிடத்தில் வந்து, “:அவரைக் கண்டீர்களா?” என்று கேட்பார்கள். இயக்கக் காரியங்கள் மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் ஒத்தாசைகள் புரிய வேண்டுமென்பதிலும், அதற்காக அலைவதிலும், முயற்சி எடுப்பதிலும் அலாதியான சுவை அவருக்கு. {{nop}}<noinclude>{{rule}} {{rh|||185}}</noinclude> 9uru5ioy9tdpg3mwv944oklqehu1hrb பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/195 250 572900 1922735 1877348 2026-04-09T04:50:36Z Booradleyp1 1964 1922735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}42}} {{larger|முரசு அதிர்ந்தது</b>}} {{larger|<b>ப</b>}}தினொரு வயதிற்கு உட்பட்டவர்கள் பள்ளியில் மூன்று மணி நேரம் படித்தது போக, மீதி நேரத்தில் வீட்டிற்குச் சென்று தந்தையின் தொழிலைப் பயில வேண்டும், பள்ளியிலேயே தொழில் கல்வி போதிக்கப்படுகிறது என்று சொன்னாலும், அதிலே அர்த்தம் இருக்கிறது. தொழில் கல்விகூட மேல் நாடுகளில் எப்படிப் போதிக்கப்படுகிறது? சிறுவர்களுக்கு எந்த வேலையின் மீது ஆசை விழுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அந்தத் துறையிலேயே அவர்களைப் பழக்கிடும் தொழிற் கல்வி முறைதான் சிறந்தது என்று கொள்ளப்பட்டு, அவ்வழியிலே மேல்நாடுகள் சென்று மேன்மையுறுகின்றன. ஆளும் வர்க்கம்– பாதுகாக்கும் வர்க்கம்– தொழில் வாணிபம் முதலிய வர்க்கம்– என அரசியலிலே மூன்று முக்கியமான பிரிவுகளைப் பிரித்துக் காட்டிப் பிறப்பின் காரணமாக இல்லாமல், சிறப்பின் காரணமாக அந்தந்த வர்க்கத்தில் இடம் பெற எந்த மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதையும் எடுத்துக் காட்டி, அத்தகைய மூன்று பிரிவிற்கும் தேவையான கல்வியை அவர்களுக்கு. இளமையில் போதிக்க வேண்டு மென்றும்—யார் எந்தப் பிரிவுக் கல்வியை விரும்புகிறார்கள் என்று பார்த்து அந்தத் துறைக் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் உலகக் கல்வித் திட்டத்திற்குக் கைகாட்டியாக இருந்த பேரறிஞன் பிளாட்டோ எழுதி வைத்திருக்கிறான். அதற்கு மாறாகக் காங்கிரஸ் அரசு, ராஜாஜியின் தலைமையில் கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்தினால், பூத்து வரும் புதிய சமுதாயம் பொட்டல் காடாகி விடும் என்று நாடு எச்சரித்தது. நல்லோர் எச்சரித்தனர். திட்டம் தந்தவரின் கட்சிக்காரர்களே கூட எதிர்த்தனர் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியதன் காரணமாக ஜூன் திங்கள் 21–ஆம் நாள், நாடு முழுவதும் புதிய கல்வித் திட்டத்திற்கெதிராகக் கழகத்தின் சார்பில் கண்டனக் குரல் எழுப்பப் பட்டது. கண்டனக் கூட்டங்கள் முடிவுற்ற பிறகு, கல்லக்குடிப் போராட்டத்திற்கும், புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கும், தமிழ்த் தலைவர்களை ‘நான்சென்ஸ்’ என்று நேரு கூறியதைக் கண்டிப்பதற்கான போராட்டத்திற்கும் முரசறைவதற்காக ஜூன் 4, 5 ஆகிய இரு நாட்களில் சிதம்பரத்தில் தி.மு.க. மாநாடு கூடிற்று. புதுக் கல்வித் திட்ட எதிர்ப்புப்<noinclude>{{rule}} {{rh|||191}}</noinclude> 6vzy0r7wezitdonm0jkt3pxmmdcujwh பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/197 250 572903 1922736 1877355 2026-04-09T04:51:08Z Booradleyp1 1964 1922736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}43}} {{larger|பரப்பிரம்மம்</b>}} {{larger|<b>நா</b>}}ன் எழுதிய ‘பராசக்தி’ படம் தமிழ் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி நூறு நாட்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த போது ‘தினமணி கதிர்’ இதழில் ‘பராசக்தி’ படத்தின் கருத்துக்களையும், வசனங்களையும் – கடுமையாகத் தாக்கி மிக நீண்டதொரு விமரிசனம் எழுதப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்திற்குக் குறையாமல் எழுதப்பட்ட அந்த விமரிசனத்தில் வரிக்கு வரி நான் தாக்கப் பட்டிருந்தேன். என்னையும் ‘பராசக்தி’ படத்தையும் கண்டித்து. காங்கிரஸ் கட்சி கண்டனக் கூட்டங்கள் பலவற்றை நடத்தியது. கண்டன விமரிசனம் வந்திருந்த ‘தினமணி கதி’ரின் அட்டையில் பராசக்தியைக் கிண்டல் செய்வது போல் ஒரு கேலிச் சித்திரமும் வரையப்பட்டிருந்தது. ஆடை குலைந்த நிலையில் ஒரு பெண்ணின் ஓவியம் வரைந்த விளம்பரம்! அந்த விளம்பரத்தின் தலைப்பு 'பரப்பிரம்மம்' என்பதாகும். அதன் கீழே “கதை–வசவு தயாநிதி என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுதான் அந்தப் பத்திரிகையின் அட்டைப் படக் கேலிச் சித்திரமாகும். (இதே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ‘தினமணி கதிர்’ தான். ஆனால் ஆசிரியர் குழு முழுவதும் வேறு!) அதைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை. என்னைக் கிண்டல் செய்து அவர்கள் போட்டிருந்த அதே ‘பரப்பிரம்மம்’ என்ற தலைப்பை வைத்து ஒரு நாடகம் எழுதினேன். முழுக்க முழுக்கக் கட்சிப் பிரசாரம் நிறைந்த இந்த நாடகத்தைப் பல ஊர்களில் நடித்துக் காட்டினோம். சென்னையில் ‘பரப்பிரம்மம்’ நாடகத்தினை முடித்து விட்டு ஜூலை 12–ஆம் தேதி காலை சென்னையில் தாயிடமும், துணைவியிடமும், குழந்தைகளிடமும் விடைபெற்றுக் கல்லக்குடிக் களம் செல்லத் திருச்சிக்குப் புறப்பட்டேன். ஜூலை 13–ஆம் நாள் நான் எங்கிருந்தேன் என்று போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. கல்லக்குடியிலேதான் போலீசாரிடம் சிக்க வேண்டும் என்பதற்காக 13–ஆம் தேதி முழுவதும் யார் கண்ணிலும் படாமல் இருந்துவிட்டு, 14–ஆம் நாள் காலையில் திருவாரூர் சென்று, அங்கிருந்து புறப்பட்டு, அன்றிரவு லால்குடியில் நடை பெறும் பொதுக் கூட்டத்திற்குச் சென்றேன். செல்லும் வழியிலேயே பொதுச்<noinclude>{{rule}} {{rh|||193}}</noinclude> bj2d5x7ffyx7copz537bnfhzqk41rju பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/200 250 572906 1922737 1877361 2026-04-09T04:51:28Z Booradleyp1 1964 1922737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}44}} {{larger|களம் புகுந்தேன்!</b>}} {{larger|<b>ஆ</b>}}யிரக்கணக்கான மக்கள் களம் காண வந்து விட்டனர், கல்லக்குடிக்கு. பாசறையிலிருந்து முதல் படை கிளம்பியது. நான் முன்னே–என் பின்னே 24 பேர்கள்–எம்மைச் சுற்றி ஆயிரமாயிரம் தோழர்கள். தமிழ்த் தாயின் தலையிலே சூட்டப்பட்ட அவமானக் கிரீடத்தைக் கழற்றி எறியக் ‘கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை!’ என்றிடும் வண்ணம் நடந்தனர் வீரர்கள்; பல தெருக்களைக் கடந்தனர் தீரர்கள்! குருடர்களும் பார்த்தனர்! கூனர்களும் நிமிர்ந்தனர்! செவிடர்களும் கேட்டனர்! ஊமைகளும் வாழ்த்தினர்! களம் வந்தது. செந்தமிழ் அன்னை புறக்கணிக்கப்பட்ட இடம் வந்தது. பெருமைக்குரிய தாய், புலம்பிக் கொண்டிருந்த இடம் வந்தது. எங்களைச் சீராட்டிப் பாராட்டிச் செந்தமிழ் ஊட்டிய சிலம்பணிந்த செல்வி–மணிமேகலா தேவி–மாணிக்கக் குறள் ஒலிக்கும் மாதா– வளையாபதியுடைய குண்டலகேசி! வஞ்சகர் பூட்டிய விலங்கால் வாட்டமுற்றுக் கிடந்தாள்! நாங்கள் விலக்க வந்த விலங்கிற்குத் துப்பாக்கி வேலி போட்டனர்– துடித்தழும் மாதாவைத் தூரத்திலேயிருந்து பார்! தொடாதே! அவள் தொல்லையுறுவதை! ரசி என்றது அரசாங்கம். கோழைகள் கேட்பர் – மோழைகள் பின்னடைவர் – நாங்கள் வாழைக்குக் கன்றல்ல–ஆலுக்கு விழுதுகள் - அன்னைத் தமிழுக்கு மக்கள் – இப்படிப் பதில் தந்தோம்! ஒடினோம் அன்னையிடம். ‘டால்மியாபுரம்’ என்ற பெயரை மறைத்தோம். ‘கல்லக்குடி’ என்ற பெயரை அந்தப் பலகை மீது ஒட்டினோம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|196||}}</noinclude> gamhjsl46jt5rwqk871rrdzoz2qia6g பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/212 250 572918 1922738 1877869 2026-04-09T04:51:46Z Booradleyp1 1964 1922738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}45}} {{larger|அரியலூரில் விசாரணை</b>}} {{larger|<b>எ</b>}}ங்கள் வண்டிக்குப் பின்னால் ஒரு மோட்டார் கார். அது சிறிது தூரம் எங்களைத் தொடர்ந்து வந்தது. உள்ளிருந்து இரண்டு மூன்று பேர் வணக்கம் தெரிவித்தனர். அந்தக் காரில் சகோதரர் அரங்கண்ணலும் இருந்தார். அவர் தன் அன்புக் கரத்தை நீட்டிச் ‘சென்று வருக!’ என்று அறிவித்தார். அவர் பற்றிய நினைவு என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது. —நீண்ட சிந்தனை. போலீஸ் வண்டி புழுதியை இறைத்தபடி போகிறது. பின்னால் வந்த மோட்டார் புழுதியில் மறைந்து வேறு பக்கம் திரும்பி விட்டது. ஆனால் ‘அரங்கு’ என் மனத்தை விட்டு மறையவில்லை. 1940–ஆம் ஆண்டு–திருவாரூர் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது படிப்பிலே கவனம் சென்றதை விட அதிகமாக இயக்கத்திலேதான் சென்றது. என்னுடைய துணையாக இருந்தும் இணையாக இருந்தும் இயக்கத் தொண்டு புரிந்தவர் வ. கோ. சண்முகம் என்ற ‘மாவெண்கோ.’ பள்ளிப் பருவத்தில் எனக்குப் பரம விரோதியாக இருந்தவர் ஒருவர்! பெயர் ரங்கசாமி. என்னைக் கண்டால் அவருக்கு வேப்பங்காய் போலத்தான்! அழுத்தமான கதர்ச் சட்டையும்–சட்டையிலே காங்கிரஸ் சின்னமும் அணிந்து கொண்டிருந்த அந்த இளம் நண்பர் —பள்ளித் தாழ்வாரத்திலே நடந்து செல்வதைப் பார்த்தாலே போதும் —அவரது குழுவினரோடு சேர்ந்து கொண்டு பரிகாச வார்த்தைகளைக் கொட்டிக் கும்மாளம் போடுவார். சில நேரங்களில் சிறு கல்லும் வீசுவார். ஏன் தான் இந்த ரங்கசாமிக்கு என் மீது இவ்வளவு காய்ச்சலோ தெரியவில்லையென்று எனக்கு நானே ஆச்சரியப்படுவேன்–வருத்தப் படுவேன். ஆனால் ஆத்திரப்படமாட்டேன். அதன் காரணமாகத்தான் ரங்கசாமி அவ்வளவு விரைவில் அாங்கண்ணலாக மாறிட முடிந்தது. நாங்கள் தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன் முதல் நடித்த ‘பழனியப்பன்’ என்ற நாடகத்தில் தோழர் ரங்கசாமி–இல்லை–சகோதரர் அரங்கண்ணல்–டாக்டர் வேடம் தாங்கி நடித்தார். ரங்கசாமி<noinclude>{{rule}} {{rh|208||}}</noinclude> fvo7sukbls98g945e57wme1180dgzhv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/220 250 572926 1922740 1877514 2026-04-09T04:52:56Z Booradleyp1 1964 1922740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}46}} {{larger|மத்திய சிறை நுழைவு</b>}} {{larger|<b>சே</b>}}ர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். உயர்ந்த பலமான மதில்களையும் கோட்டை போன்ற முகப்பையும் உடைய திருச்சி மத்திய சிறையின் வாயிலிலே போலீஸ் வண்டி நின்றது. நாங்கள் இறங்கினோம். அகாலமாகி விட்டதால், மறுநாள் காலையில் தான் எங்களை விழுங்க முடியும் என்று கூறி விட்டது சிறை! “சரி, ஏதோ ஓர் இடத்தில் படுங்கள்” என்று சிறைக்கு வெளியே உள்ள ஒரு மண்டபத்தைக் காட்டினர். அதில் யோகாசனங்களும்– கராத்தே வித்தைகளும் கற்றவர்கள் தான் படுக்கலாம். மழை நீர் கணுக்கால் அளவு தேங்கி இருந்தது. நீர் மேல் படுக்கும் பயிற்சி எங்களுக்குக் கிடையாது. ஆகையால் தயங்கி நின்றோம்; கால் வலி எடுக்கும் வரையில் நின்றோம். பிறகு கருணை பிறந்தது. “சரி இங்கே படுங்கள்” என்று ‘இண்டர்வியூ’ பார்க்குமிடத்திற்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைக் காட்டினார்கள். அங்கு போய்– உட்கார்ந்தோம். மழைச் சாரல் நிற்கவில்லை. குளிரும் கோடி கோடித் தேளென மாறிக் கொட்டியது. கண்ணைத்திறக்க முடியாத மின்னல்; ‘புளூரசி’ நோயினால் பீடிக்கப்பட்டவன். நான். அதற்குக் குளிர் ஆகாது. தொலைந்து போன நோய் மீண்டும் தொடர்ந்து விடுமோ ‘இந்தக் குளிரால்’ எனப் பயந்தேன். அவ்வளவு குளிர். நண்பர் முல்லை சத்தி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்தக் கதகதப்பில் கொஞ்சம் கண்ணயர்ந்தேன். கைகளைத் தேய்த்துக் கொண்டு சூடு உண்டாக்கியபடியும் முழங்கால்களுக்கிடையே கைகளைப் போர்த்திக் கொண்டு சுருண்ட நிலையிலும், எல்லாத் தோழர்களும் அந்த பயங்கர இரவை கஷ்டப்பட்டுத் துரத்திக் கொண்டிருந்தனர். “வா! வா!” என்று வாழ்த்துப் பாடி அழைத்த கதிரவன் வந்தான் ஜூலை 18ம் – ஆம் நாள் பிறந்தது. சிறைச்சாலையின் முன்னாலுள்ள சிறிய கதவு திறந்தது. இரவெல்லாம் குளிரால் வாடிய எங்களுக்கு ஒரு சிறு கோப்பையில் அரைக் கோப்பை தேநீர் யாராவது தரமாட்டார்களா என்ற ஆசை<noinclude>{{rule}} {{rh|216||}}</noinclude> 00n9dqtg0ilfa3pmegfhh826tomsq3q பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/224 250 572930 1922741 1890050 2026-04-09T04:53:11Z Booradleyp1 1964 1922741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}47}} {{larger|புதிய ராஜ்யம்</b>}} {{larger|<b>நா</b>}}ங்கள் அங்கே ஒரு புதிய ராஜ்யத்தை அமைத்து விட்டோம். அந்த ராஜ்யம் இரண்டு மாத காலம் மிக அற்புதமாக நடை பெற்றது. அதற்குப் பிறகு நூறாகி–ஐம்பதாகி–ஐந்தாக மாறி விட்டோம். இரண்டு மாதம் நடைபெற்ற எமது ராஜ்ய நிர்வாகத்தைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. முதலில் ராஜ்ய அமைப்பைக் கூறுகிறேன். சி.பி. பிளாக் எனப்படும் – நாங்கள் அடைக்கப்பட்டிருந்த இடம் நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு பேருக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பிளாக்குக்கும், அதாவது சராசரி நூறு பேருக்கு ஒரு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நானூறு பேரும் வசதியாகக் குளிப்பதற்கும், குடிப்பதற்குமான தண்ணீரைப் பெற ‘ஜல ஸ்தாபன மந்திரி’ ஒருவர் நியமிக்கப்பட்டார். உணவு மந்திரி ஒருவர். கடிதப் போக்குவரத்து, உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்து ஜெயில் அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ள ஓர் உள்நாட்டிலாகா மந்திரியும் உண்டு. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுதல், தனி உணவுகளை நோயுள்ளவர்களுக்குப் பெற்றுத் தருதல் போன்றவைகளுக்குச் சுகாதார மந்திரி ஒருவர்; மக்கள் மன்றம் அமைத்தல்–கூட்டுதல் –கலைத்தல் – தலைமை நிலையத்திலிருந்து இல்லை–ஆட்சி பீடத்திலிருந்து –வெளியாகும் அறிக்கைகளை உடனுக்குடன் அறிவித்தல் – முதல்வர் எனப்படும் தலைவருக்கு ராஜ்ய நிலைமையை எடுத்துரைத்தல் – ஆகிய காரியங்களுக்காக ஒரு பிரதமச் செயலாளர் உண்டு. ஒவ்வொரு பிளாக் தலைவருக்கும் ஒரு துணைத் தலைவர் உண்டு. பிளாக் தலைவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரைக் கட்டிக்காத்தல், அவர்களுக்கு ஆவன செய்தல், இது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். மக்கள் மன்றம்–பேச்சு மன்றம் என்றும் அழைக்கப்படும். அது நாள் தோறும் கூடும். மன்றத்தின் ஒவ்வொரு அலுவலரும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களே தான்! மன்றத்தின் அனுமதியோடு பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறவர்கள். {{nop}}<noinclude>{{rule}} {{rh|220||}}</noinclude> rkmjr00ljv0svdgzaaqknbsk7lz5oyo பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/231 250 572937 1922742 1879164 2026-04-09T04:53:31Z Booradleyp1 1964 1922742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}48}} {{larger|சிறைச்சாலை விதிகள்</b>}} {{larger|<b>சி</b>}}றைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதிகளும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? சலவைச்சாலை உண்டு; தொழிற்சாலை உண்டு; பள்ளிக்கூடம் உண்டு; தோட்டங்கள் உண்டு என்றெல்லாம் படித்தீர்கள் அல்லவா? அவைகளைப் பற்றி முதலில் விளக்குகிறேன். சலவைச்சாலை இருக்கிறது என்பது உண்மைதான். சலவைச்சாலை என்றதும் எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் தப்பு! சினிமாப் படத்திலே சலவைசாலையொன்றைக் காட்டி, அதிலே ஏராளமான துணிகளையும் வெளுக்கிறார்கள் என்பதைக் காட்டும் போது, எப்படி நாம் பார்த்துக் –கொண்டிருக்கலாமோ அதுபோலத் தான் சிறையிலுள்ள சலவைச் சாலையையும் பார்த்து ரசிக்கலாம். அங்கே எல்லாக் கைதிகளின் ஆடைகளையும் சலவை செய்ய மாட்டார்கள். கான்விக்ட் வார்டர்களின் உடைகள், மருத்துவ மனைத்துணிகள், ‘பி’ வகுப்புக் கைதிகளின் உடைகள் ஆகியவற்றைத்தான் சலவை செய்து கொடுப்பார்கள். இந்தக் குறையைக் களைய ஏற்பாடு நடைபெறுகிறது இப்போது! தொழிற்சாலையிருக்கிறது. திருச்சி சிறையைப் பொறுத்த வரையிலே நெசவுத் தொழில் முக்கியமானது. ஒவ்வொரு கைதியும் நாளொன்றுக்கு இத்தனை கஜம் தர வேண்டுமென்று உத்தரவு போடப்படுகிறது. திருச்சியில் தயாராகும் மருத்துவமனைக்குத் தேவையான ‘பேண்டேஜ்’ துணிகள் பெரும்பாலும் திருச்சி சிறைக்கு மட்டுமின்றி, மாகாணமெங்குமுள்ள சிறைகளுக்கும் அரசாங்க மருத்துவ மனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது போலவே மாகாணமெங்கும் உள்ள சிறைகளில் முக்கியமான பொருள்கள் கைதிகளின் உழைப்பைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. சேலம் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் இரும்புச் சாமான்களும், பெரிய பாத்திரங்களும், அலுமினியம் தட்டு—குவளைகளும் மாநிலத்தில் உள்ள எல்லாச் சிறைகளுக்கும் உபயோக-<noinclude>{{rule}} {{rh|||227}}</noinclude> gd28otz2ai7wskmunls744wp9fscp21 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/238 250 572944 1922743 1877530 2026-04-09T04:53:47Z Booradleyp1 1964 1922743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}49}} {{larger|சிறையில் போட்டி மன்றம்</b>}} {{larger|<b>எ</b>}}ங்கள் ராஜ்யம் குறையின்றி நடந்து கொண்டிருக்கும் போது சென்னையில் அடைபட்ட அறப்போர்த் தலைவர்களும், தொண்டர்களும், வரிசை வரிசையாக விடுதலை பெற்றுக் கொண்டேயிருந்தார்கள். அண்ணாவும் அன்றையத் துணைச் செயலாளர்கள், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் இருவரும் சிறையிலேயிருந்த காரணத்தால், கழகத்தின் காரியங்களைக் கவனிக்கும் பொறுப்பாளர் பதவியைத் தோழர் ஏ. கோவிந்தசாமி, எம். எல். ஏ. அவர்கள் ஏற்றுக் கொண்டார். இது நமது கழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் எனறு கூறலாம். தோழர் கோவிந்தசாமி பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்தக் கையெழுத்திலே கையெழுத்திட்டு அதன் ஆதரவு பெற்று வெற்றி மாலை சூடியவர். ஜெயபோதையிலே மக்களை மறந்து விட்டுப் பதவி வெறியிலே அற்பர்களாக மாறிவிடும் ஒரு சில அரசியல் மோசடிக்காரர்கள் உலவும் தமிழகத்திலே, அவர்களுக்கும் தன் பொன்னான செயல் மூலம் சாட்டையடி கொடுத்தவர் கோவிந்தசாமி. கழகத்தின் முக்கியமானவர்கள் எல்லாம் சிறைக் கூண்டுகளிலே! வெளியிலேயிருந்த ஒரு சில தலைவர்களும் நாடெங்கும் மின்னல் வேகததில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைமைக் கழகப் பொறுப்புகளைத் தாங்கி நடத்திட, கோவிந்தசாமி போன்ற தகுதி மிக்கவர் தான் தேவை. பொறுப்பேற்ற கோவிந்தசாமி கழகத்திலே பல ஆண்டு காலம் இருந்து பழக்கப்பட்ட ஒருவரைப் போலவே கழக வேலைகளை மும்முரமாகக கவனித்திடவும் துவங்கினார். கழகத்திற்கு அவர் ஒரு தூணாக மாறியதுமல்லாமல், தி. மு. க. வின் தேர்தல் கொள்கையை நையாண்டி செய்து வந்த கம்யூனிஸ்டு, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு அசைக்க முடியாத பதிலாகவும் தன்னையாக்கிக் கொண்டார். கழகம் மக்கள் மனத்திலே விசாலமான இடத்தையும், சரித்திரத்திலே நிலையான இடத்தையும் பெற்றுக்கொண்டு, தென்னகத்தின் வீதிதோறும் புது நடை போட்டு வளர்கிறது என்ற<noinclude>{{rule}} {{rh|234||}}</noinclude> 2myfv5gc3p8cdrc4t8sxv6jbx5nut6h பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/245 250 572951 1922744 1877877 2026-04-09T04:54:04Z Booradleyp1 1964 1922744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}50}} {{larger|எனது சிறைப் பொழுதுபோக்கு</b>}} {{larger|<b>சி</b>}}றைச் சாலைக்கு வந்த சில நாட்களுக்கெல்லாம் எனதருமைத் திருவாரூர் தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். எனது மைத்துனர் தெட்சணாமூர்த்தியும் வந்தார். எனக்குப் பக்கத்து அறைகளிலேயே அவர்களும் இடம் பிடித்துக்கொண்டனர். ராம சுப்பையா அவர்களுக்குச் சரியான ஜோடியாக திருவாரூர் நாகப்பன் இருந்தார். அவர்களிருவரையும் பார்த்து நாங்கள் “கிழவர்களே!” என்று கூப்பிடுவோம். ராம சுப்பையாவுக்கு உள்ளபடியே அதில் கொஞ்சம் வருத்தம்தான். திருவாரூர்தென்னன்— அவரைப் பற்றி நான் ஒன்றும் அதிகமாகச் சொல்லவேண்டாம். நான் சிறையிலிருக்கும் போது அவர் வெளியே இருக்க முடியாது. ஒருவர்தான் தப்பித் தவறி வெளியே இருந்து விட்டார். சி.டி. மூர்த்தி என்பார்— தென்னன் பெயரும் தட்சிணாமூர்த்திதான்! இவரும் தட்சிணா மூர்த்தி, இரண்டு தட்சிணாமூர்த்திகளும் இரண்டு கண்கள் போல நட்புக்கு. அந்தத் தென்னன்தான் எமது சாப்பாட்டு விவகாரங்களைச் சரி பார்த்துக் கண்காணித்து வந்தார். குளிப்பதற்குச் செல்வோம். வேணு ஓடி வருவார், தண்ணீர் மொண்டு ஊற்ற. அவர் தான் என்னைக் குளிப்பாட்டி விடுவார் என்றே வைத்துக் கொள்ளுவோமே! எண்ணெய் தேய்த்து முழுகப் போகிறோம் என்று தெரிந்தால் போதும். எப்படித் தான் தெரியுமோ ராம சுப்பையாவுக்கு? அவர் எண்ணெய் தேய்த்து விடாமல் குளிக்க முடியாது. முடியாதென்ன? கூடாது. அவருடைய திருக்கரங்களால் எண்ணெய் தேய்த்துச் சிகைக்காய் தேய்த்துக் குளிப்பாட்டும் போது என் அன்னையின் பொற்கரங்களின் ஸ்பரிச உணர்ச்சியையே கண்டேன் நான். குளித்து விட்டு அறைக்கு வருவோம். வீட்டிலே மனைவி கூட அவ்வளவு ஒழுங்காக உடைகளை எடுத்துத் தந்து உபசரிக்க முடியாது. அத்துணை அழகாக உடைகளை எடுத்து வழங்குவார் தோழர். கஸ்தூரி. உடை இலாகாவை அவரிடம் தான் ஒப்படைத்திருந்தோம். உடனே தென்னன் காலை உணவுடன் எங்கள் அறையில் நுழைவார். சிறைச் சாப்பாட்டுக்கும் ஓர் இலக்கணம் வகுத்து கொண்டு நம்மோடு ஒட்டி வராவிட்டால் அதோடு நாம்<noinclude>{{rule}} {{rh|||241}}</noinclude> s172yianl4lpzopcgdywhse5nhbz5jl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/250 250 572956 1922753 1877882 2026-04-09T05:02:45Z Booradleyp1 1964 1922753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}51}} {{larger|சிறைச் சீர்திருத்தம் செய்தோம்</b>}} {{larger|<b>சி</b>}}றையிலேயே கைதிகளின் அவல நிலைமைகளை எண்ணிடும் போதில், எப்போதாவது அவர்களுக்குச் சில நலன்களைப் புரிந்திட நம்மால் இயலுமா என நான் சிந்திப்பதுண்டு. ஆனால் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிடும் நன்னாள் ஒரு நாள் வரும் என்றோ, பேரறிஞர் அண்ணா அவர்களோ அல்லது நானே முதலமைச்சர் பொறுப்பிலே அமர்வோம் என்றோ நான் அப்போது எண்ணிப் பார்த்ததில்லை. 1967–ஆம் ஆண்டு கழகம் மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டவுடன் முன்னாள் கைதிகளான எங்கள் மனத்தில் நம்மால் முடிந்த அளவு சிறைச்சாலைகளைச் சீர்திருத்திட வேண்டுமென்று பேரார்வம் மூண்டெழுந்தது. இந்த ஐந்தாறு ஆண்டுகளில் சில குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்துள்ளோம். ‘சி’ வகுப்புக் கைதிகளும் தங்கள் சொந்தச் செலவில் சோப்பு, எண்ணெய், பற்பசை, பல்துலக்கும் தூரிகை, பவுடர் ஆகியவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ‘ஏ’ வகுப்பு, ‘பி’ வகுப்புக் கைதிகளைப் போல் ‘சி’ வகுப்புக் கைதிகளும் கடிதத் தொடர்பு கொள்ளவும், வெளியிலிருந்து வருபவர்களை நேரில் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கைதிகளிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட்டன. சிறைச்சாலையின் கண்காணிப்பாளரால் அனுமதிக்கப்பட்ட செய்திப் பத்திரிக்கைகளையும், வார, மாத, இதழ்களையும் படித்திட ‘ஏ’ வகுப்பு ‘பி’ வகுப்புக் கைதிகள் அனுமதிக்கப்பட்டனர். மத்திய சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கும், பார்ஸ்டல் பள்ளிக் கூடத்தில் உள்ளவர்களுக்கும் பொங்கல் நாளன்று அதிக உணவு அளிக்கப்பட்டது. இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையொட்டிக் கைதிகளின், தண்டனைக் காலங்கள் வெவ்வேறு தர அளவில் குறைக்கப்பட்டன. இதனால் 2,784 கைதிகள் விடுதலையடைந்ததுடன், 11,488 கைதிகள் பயனடைந்தனர். சிறை கைதிகள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘சிறை தரும் தேன் கவிதை’ என்ற நூல் வெளியிடப்பட்டது. {{nop}}<noinclude>{{rule}} {{rh|246||}}</noinclude> gnztuhrwgt4hyhcs89dclh1fsivudiu பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/254 250 572960 1922754 1877896 2026-04-09T05:02:59Z Booradleyp1 1964 1922754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}52}} {{larger|காத்திருந்து பெற்ற வெற்றிக் கனி</b>}} {{larger|<b>இ</b>}}வ்வாறாக என் வாழ்க்கைக் குறிப்புகளில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளில் முக்கியமானவைகளான கல்லக்குடிப் போராட்டம், சிறை வாழ்க்கை ஆகியவை பற்றி நான் தொடர்ந்து இதழ்களில் எழுதிக் கொண்டு வர நேரிட்டது. டால்மியாபுரம் பெயரைக் கல்லக்குடியென மாற்றும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து அதன் காரணமாகத் தமிழகமெங்கும் கல்லக்குடி ‘வெற்றி விழா’ நடைபெற்றுக் கொண்டாடப்பட்டது. பல ஆண்டுகட்கு முன்னர் தொடங்கிய தமிழனின் தன்மானப் போருக்கு வெற்றி கிடைத்து விட்டது. கழகத்தினரைப் பார்த்து அண்ணா அடிக்கடி கூறுவதுண்டு: “என் முன்னால் லட்சக்கணக்கான மக்களைக் காட்டுகிறீர்கள், உயர உயரக் கொடிகளை ஏற்றிக் கட்டுகிறீர்கள். வான்முட்ட வாழ்த்து முழக்குகிறீர்கள். கோபுர உயரம் மாலைகள் குவிக்கிறீர்கள். இவைகளை மட்டும் நான் டில்லிக்காரர்களிடம் காட்டினால் அவர்கள் இறங்கி வருவார்கள் என்று எண்ணுகிறீர்களா? என் பின்னால் எத்தனை சட்ட மன்ற உறுப்பினர்கள்? எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்? எத்தனை நகராட்சித்தலைவர்கள்? என்ற கணக்கல்லவா ஜனநாயகத்தில் தேவை என்கிறார்கள்!” —இப்படி அண்ணா குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்பதற்குக் கழகம் ஆட்சி பீடம் ஏறிய பிறகு பெற்ற வெற்றிகளே தக்க சான்றுகளாகும். 1953–ல் கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயருக்காகப் போராடிப் பலர் சிறை புகுந்து, பலர் அடக்கு முறைகளை ஏற்று, சிலர் உயிர் இழந்து, அதன் பிறகு 1967–ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டு காலம் டில்லியை இடைவிடாமல் வற்புறுத்தி இறுதியில் வெற்றிக்கனியைப் பெற்றிருக்கிறோம். {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_1.pdf |Page = 254 |bSize = 383 |cWidth = 312 |cHeight = 111 |oTop = 428 |oLeft = 23 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|250||}}</noinclude> 1igwnt5fg7ydwiazm33eft5v5g09as6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/258 250 572964 1922755 1878221 2026-04-09T05:03:17Z Booradleyp1 1964 1922755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}53}} {{larger|அண்ணாவுக்கும் கோபம் வரும்.</b>}} அண்ணா சில நேரங்களில் என்னிடம் கோபித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தின் காரணமாக வாரக் கணக்கில், ஏன் மாதக் கணக்கிலே கூட என்னிடம் சரியாகப் பேசாமல் இருந்திருக்கிறார். அந்தக் கோபமும் வருத்தமும் நான் கட்சி வேலைகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அல்ல; கழகம் நடத்துகிற போராட்டங்களில் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதிலும், போர்முறைகளை எந்த வகையில் வகுக்கப்பட வேண்டும் என்பதிலும் அண்ணா அவர்களின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை நான் சொல்ல நேரிடுவதை ஒட்டித்தான் அவருடைய செல்லக் கோபத்திற்கு நான் ஆளாகிவிடுவேன். அவர் என் மேல் ஆத்திரமுறுகிற எந்த நேரத்திலும் என்னிடம் வைத்திருந்த அன்பில் அணு அளவையும் அவர் குறைத்துக் கொண்டது கிடையாது. கல்லக்குடிப் போராட்டத்தில் டால்மியாபுரம் பெயர்ப் பலகையின் மீது கல்லக்குடி என்று அச்சடிக்கப்பட்ட தாளை ஒட்டி விட்டுத் திரும்ப வேண்டுமென்றும், ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்த வேண்டுமென்றும்தான் அண்ணா அவர்கள் திட்டம் தீட்டித் தந்தார்கள். ஆனால் கல்லக்குடி என்ற தாளை நான் ஒட்டியதும் போலீசார் என்னைக் கைது செய்யாமல் அலட்சியப்படுத்தியதை நான் உணர்ந்தவுடண், புகைவண்டியின் முன்னால் படுப்பது என்ற திட்டத்தினை அந்த இடத்திலேயே நான் வகுத்தேன் அதற்கு ஏற்பத் தொண்டர்களும் என்னைப் பின்பற்றினார்கள். {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_1.pdf |Page = 258 |bSize = 383 |cWidth = 324 |cHeight = 117 |oTop = 432 |oLeft = 38 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|254||}}</noinclude> dqk1gbfawr3bqu7ljw1k2twsmn751cx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/261 250 572967 1922756 1878225 2026-04-09T05:03:35Z Booradleyp1 1964 1922756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}54}} {{larger|கோவில்பட்டி மாநாடு</b>}} {{larger|<b>க</b>}}ழகம் தொடங்கியவுடன் நடந்த மாவட்ட மாநாடுகளில் கோவில்பட்டியில் நிகழ்ந்த நெல்லை மாவட்ட மாநாடு குறிப்பிடத்தக்க ஒரு மாநாடு ஆகும். அந்த மாநாட்டில் தலைமை ஏற்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. மாநாட்டுத் தலைவன் என்ற முறையில் கழகத்தின் அமைப்புகள், சிற்றூர்க் கிளை, நகரக் கிளை, வட்டக் கிளை, மாவட்டக் கிளை, தலைமைக் கழகம் என்கின்ற அளவில் பரவலாக்கப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு அமைப்புக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்றும், தலைமைக் கழகத்தின் தாக்கீதுகள் பிறப்பிக்கப்பட்ட உடனேயே அவைகள் சிற்றூர்க் கிளைகளுக்குச் சென்றடைகிற அளவிற்கு எல்லா மட்டத்திலும் உள்ள அமைப்புகளுக்கு இடையே ஒரு சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டுமென்றும், அத்தகைய நிலையை இன்னும் நாம் உருவாக்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டேன். அத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதன் அடையாளமாகக் கழகம் போராட்டங்களை வகுக்க வேண்டுமென்றும் எடுத்துச் சொன்னேன். என்னுடைய தலைமை உரையைக் கண்டித்துத் தோழர் ஈ. வி. கே. சம்பத் அந்த மாநாட்டிலேயே வெளிப்படையாகப் பேசினார். “நேற்று வந்தவர்கள், இன்று வந்தவர்கள் எல்லாம் கழகத்திற்குத் திட்டங்கள் சொல்லுகிறார்கள். நாம் வளர்ந்து இருக்கின்ற ஒழுங்கிற்கு இப்போது உள்ளதே போதும்” என்று குறிப்பிட்டார். {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_1.pdf |Page = 261 |bSize = 377 |cWidth = 314 |cHeight = 125 |oTop = 408 |oLeft = 33 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{rh|||257}}</noinclude> 5nbs0h3e2gnc89wmzmsr60e2b1ns0do பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/263 250 572969 1922757 1878228 2026-04-09T05:04:02Z Booradleyp1 1964 1922757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}55}} {{larger|எரிச்சலாளர் ஏமாற்றம்</b>}} {{larger|<b>அ</b>}}தற்குப் பிறகு சென்னையிலே நடந்த முதல் மாநில மாநாட்டிற்காக மதுரையிலே நடந்த பொதுக்குழுவில் மாநாட்டுத் திறப்பாளர் யார் என்ற பிரச்னை வந்தபோது, குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளராகச் சம்பத்தின் பெயரை முன் மொழிந்தார். நானும் அரங்கண்ணல் அவர்களும் மாநாட்டுத் திறப்பாளராக நாவலர் நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் சொன்னோம். நீலமேகம் அவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிடக் கூடியவர். உடனே அண்ணா அவர்கள் குறுக்கிட்டு, “இரண்டு பேரும் வேண்டாம். மாநாட்டுத் திறப்பாளராகக் கே. கே. நீலமேகம் அவர்களே இருக்கட்டும்” என்று கூறினார்கள். முதல் மாநில மாநாட்டை அண்ணாவின் கருத்துப்படி கே.கே. நீலமேகம் தான் திறந்து வைத்தார். இதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற குமரிமாவட்ட மாநாட்டில் அந்த மாநாட்டை நடத்தியவர்களில் சிலர் தோழர் சம்பத்தின் நெருங்கிய நண்பர்கள் என்ற காரணத்தினால் அப்பொழுது கழகத்தின் கலைமணியாய் இருந்த கலைவாணர் என்.எஸ். கே. அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைவதற்கே அனுமதி தர மறுத்து விட்டார்கள். தான் பிறந்த நாகர்கோவிலில் நடைபெறும் மாநாட்டிற்குத் தனக்கே அனுமதி இல்லையா என்று ஏங்கிய கலைவாணர் என்னிடமும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடமும் கண்ணீர் விட்டு அழுதார். அப்படிக் கலைவாணரைத் தடுக்கின்ற துணிவு அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? அண்ணாவுக்கும் கலைவாணருக்கும் இடையே கடுமையான அபிப்பிராய பேதம் இருப்பதாகக் கழகப் புல்லுருவிகளின் தலைவர் ஒரு கதை கட்டி விட்டார். இருவருக்குமிடையே அவர் கலகம் செய்யவும் முயற்சி செய்தார். அந்தக் காலத்தில் கலைவாணர் சற்று மயங்கினாலும், அண்ணா அவர்கள் மிக விழிப்புடன் இருந்து கலைவாணருக்கும் தமக்கும் பகை ஏதும் வராமல் தடுத்துக் கொண்டார். சென்னையில் மாநில மாநாட்டிற்கான வேலைகள் இரவும் பகலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்ணாவும் நாங்-<noinclude>{{rule}} {{rh|||259}}</noinclude> k3u1flqyy236npwu9vjycrttpr6ux8d பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/266 250 572972 1922758 1878232 2026-04-09T05:05:15Z Booradleyp1 1964 1922758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}56}} {{larger|முதல் விபத்து</b>}} ‘{{larger|<b>எ</b>}}னது பயணங்கள்’ என்று ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை. ஆனால் அதற்குரிய ஓய்வும் நேரமும்தான் கிடைக்கவில்லை. இந்த வாழ்க்கைக் குறிப்பின் தொகுப்பினூடே இடையிடையே அந்தப் பயண அனுபவங்களை எடுத்துச் சொல்ல முற்படுகிறேன். முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழாப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். சென்னையில் எனக்கு இருந்த அவசரப் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்று மணிக்குத்தான் சென்னையிலிருந்து கார் மூலம் பரமக்குடிக்குப் புறப்பட்டேன். இது 1953–ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும். பரமகுடியில் மாலை ஆறு மணிக்கு நான் கலந்து கொள்ள வேண்டிய பொதுக் கூட்டத்துக்குச் சென்னையில் மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டால் குறித்த நேரத்தில் எப்படிப் போய்ச் சேர முடியும்? சென்னைக்கும் பரமக்குடிக்கும் முந்நூறு மைலுக்குக் குறையாது. கார் திருச்சியை நோக்கி வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்தது. மாலை 7–30 மணிக்குத் திருச்சிக்கு அருகில் எட்டுக்கல் தொலைவில் உள்ள சமயபுரத்தின் பக்கம் கார் வரும்போது கொம்பு நீளமாயுள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால் ரேடியேட்டர் ஓட்டையாகிவிட்டது. பிறகு அங்கிருந்து திருச்சிக்கு வந்து காரை உடனே பழுது பார்க்க முடியாத காரணத்தால் திருச்சியில் ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன். என்னுடன் அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், தென்னன் ஆகியோர் வந்தார்கள். பரமக்குடி போய்ச் சேர இரவு மணி பன்னிரண்டு ஆயிற்று. எனக்காகக் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. கூட்டத்தைக் கலைய விடாமல் மதுரை முத்து அது வரையில் பேசிக் கொண்டே இருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கினேன். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. அதன் பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டோம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|262||}}</noinclude> 5twvm657ttt3rlwstfx869j9x8utnzl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/272 250 572977 1922759 1878245 2026-04-09T05:05:30Z Booradleyp1 1964 1922759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}57}} {{larger|கொள்ளிடத்து வெள்ளத்திடையே</b>}} ஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையிலே ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு அன்று மாலை திருச்சி மாவட்டத்தில் அன்பிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஒத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சுற்றுப்பயணத்தில் என்னுடன் மாறனும் வர ஆசைப்பட்டதால் அழைத்துக் கொண்டு போனேன். காலை திருக்காட்டுப்பள்ளித் திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்துகிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க்கொண்டிருந்தோம். அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று நடந்தே வந்து கொண்டிருந்த சில நண்பர்கள் என் காரைப் பார்த்ததும் எனக்கு முன்பே எப்படியாவது திருமணப் பந்தலுக்குச் சென்றிட வேண்டுமென்று பரபரப்படைந்தார்கள். எங்கள் கார் போவதும், அவர்கள் நடந்து செல்வதும் ஆற்றங்கரைப் பாதையாகும். நாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று, அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்தகரையிலுள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அவர்கள் ஆற்றில் இறங்கிக் குறுக்கே சென்றால், நான் திருமண வீட்டிற்குச் செல்வதற்கு முன் சென்று விட முடியும். ஆற்றிலும் தண்ணீர் அதிகமாக இல்லை. ஆகவே, அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு வேகமாக இறங்கி விட்டார்கள். எங்கள் கார் பாலத்தைச் சுற்றிக்கொண்டு ஆற்றின் அடுத்த கரையில் புகுந்து சிறிது தூரம் சென்றதும், ஆற்றின் கரையில் ஏராளமான கூட்டம் இருந்ததை எங்களால் காணவும் முடிந்தது. காரை நிறுத்திவிட்டு, அன்பில் தர்மலிங்கம் கீழே இறங்கி என்னவென்று விசாரித்தார். ஆற்றின் குறுக்கே இறங்கி நடந்து வந்த வாலிபர்களில் ஒருவனைக் காணவில்லை எனறும், தண்ணீரில் மூழ்கி விட்டதாகவும், அவனைத் தேடுவதாகவும் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் பதறிப்போய்க் கீழே இறங்கினோம். ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீரில்<noinclude>{{rule}} {{rh|268||}}</noinclude> d2mf6um7vtnefqk5ewsyof2qriroyq6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/275 250 572980 1922760 1878248 2026-04-09T05:05:50Z Booradleyp1 1964 1922760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}58}} {{larger|விபத்துத் துணுக்குகள்</b>}} {{larger|<b>ஒ</b>}}ரு முறை நானும், நண்பர்களும் காஞ்சிபுரம் சென்று விட்டு இரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருப்பெரும்புதூருக்கு அருகாமையில் ஒரு மாட்டு வண்டி கீழே சாய்ந்து கிடந்தது. பையன் உடம்பெல்லாம் காயத்தோடு உருண்டு கிடந்தான். வண்டி மாடுகளில் ஒன்று இறந்து கிடந்தது. வண்டியை ஓட்டி வந்தவன் அந்த இருளில், ‘ஐயோ, ஐயோ’ என்று அலறிக் கொண்டிருந்தான். அந்த வண்டியை மோதிக் கீழே தள்ளிவிட்ட லாரி ஒன்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. நாங்கள் கீழே இறங்கி அந்தக் காட்சியைக் கண்டபோது திகைப்பும், அதிர்ச்சியும் தாங்க முடியவில்லை. அந்த வழியாக வந்த இன்னொரு காரில் நாங்கள் ஏறிக்கொண்டு எங்கள் காரில் காயம் பட்டபையனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்தோம். ஆனால் அதே போல் ஒரு காட்சியை மறுமுறையும் நான் காண நேரிட்டது. சென்னையில் இரவு பன்னிரண்டு மணிக்குப் புறப்பட்டுக் கார் மூலம், நானும், செல்லமுத்துவும் சென்று கொண்டிருந்தோம். நான் காரில் பின்னால் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறேன். கார் விழுப்புரத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு பெரும் சப்தம். நான் காரின் பின்சீட்டிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறேன். லேசாகக் கண்ணை விழித்துப் பார்க்கிறேன். எனக்கு எந்த அடியும் இல்லை. ஆனால் அந்த இருளில் ‘ஐயோ, ஐயோ’ என்று ஒரு சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. செல்லமுத்து என் அருகே வந்து என்னைத் தூக்குகிறார். எனக்கோ அவருக்கோ என் கார் டிரைவருக்கோ எந்த காயமும் இல்லை. எதிரே ஒரு வண்டி கவிழ்ந்து கிடக்கிறது. ஒரு பையன் லேசாகக் காயம்பட்டுக் கிடக்கிறான். வண்டிக்காரன் அலறிக் கொண்டிருக்கிறான். சில மரதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சாலையில் நான் பார்த்த அதே சம்பவம் என் கார் மோதியதால் இப்போது ஏற்பட்டிருப்பதை நான் பார்த்தபோது தூக்கக் கலக்கத்தில் இன்னும்<noinclude>{{rule}} {{rh|||271}}</noinclude> jsr8ixxbgzdn0mt4s2sf19srn7ewjrk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/278 250 572983 1922761 1878251 2026-04-09T05:06:06Z Booradleyp1 1964 1922761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}59}} {{larger|வெட்ட வெளியும் சட்ட சபையும்</b>}} {{larger|<b>க</b>}}ழகப் பிரசாரம் பல முனைகளிலும் தீவிரமாக்கப்பட்டு, கழகத் தலைவர்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கிலே மக்கள் குழுமியிருந்து கருத்துரைகளைக் கேட்கும் நிலை நாடெங்கும் உருவாயிற்று. பட்டி தொட்டிகளில் எல்லாம் புதிய கிளைகள் உருவாயின. உறுப்பினர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியது. ஏடுகள் வாயிலாகவும், மேடைகள் வாயிலாகவும் எழுச்சி மிகுந்த நாடகங்கள் வாயிலாகவும், சுவை மிக்க கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் கழகப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழை எளிய மக்களுக்குச் சுகவாழ்வு அளிப்பதாகப் பறை சாற்றிக்கொண்டு, ஆட்சி பீடமேறிய காங்கிரசார் அந்த வாக்குறுதியை மறந்துவிட்டு, அந்தஸ்து படைத்த சீமான்களின் அரவணைப்புப் பிள்ளைகளாக மாறி ஏழை எளிய மக்களிடம் எதேச்சாதிகார தர்பார் நடத்தியதை நாட்டு மக்கள் காட்சிபூர்வமாகக் கண்டு, தங்கள் கஷ்டங்களையே கழகத்தினரும் எடுத்து விளக்குகிறார்கள் என்பதை உணர்ந்து, கழகத்தினர்மீது பற்றும் பாசமும் கொண்டிடத் தொடங்கினர். அண்ணா அவர்களும், கழகத் தலைவர்களும் தமிழ்நாட்டில் சூறாவளிச் சுற்றுப் பயணங்களை நிகழ்த்தினர். காங்கிரஸ் கட்சியின் முழு வடிவம் கழகத்தின் பிரசாரத்தால் மூளியாகியது என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகிக்க முடியாத காங்கிரஸ் தலைவர் காமராசர், கழகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலை விட்டார். “வெட்டவெளியிலே நின்றுகொண்டு எங்களைப் பற்றிப் பேசுகிற கழகத்திற்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அப்படி மக்கள் இருந்தால் சட்டசபைக்கு வந்து கழகத்தினர் பேசத் தயாரா?” இந்த அறைகூவலைக் காமராசர் பல கூட்டங்களில் கழகத்தை நோக்கி விடுத்தார். அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் வேடிக்கையானது; சுவை நிறைந்தது; ஆனால் ஆழ்ந்த பொருளுடையது. “கோவில் வாசலில் ஒருத்தி பூ விற்றுக்கொண்டிருந்தாள். அவள் அந்த வழியாகப் போகிற சாமியாரைப் பார்த்து, ‘என்ன சாமியாரே? உமக்கு எப்போது கலியாணம்?’ என்று கேட்-<noinclude>{{rule}} {{rh|274||}}</noinclude> g6cqvyq6ad133gybkv4dhnftcgp54ei பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/286 250 572992 1922762 1878404 2026-04-09T05:06:26Z Booradleyp1 1964 1922762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}60}} {{larger|1956–ம் 1957–ம்</b>}} {{larger|<b>பா</b>}}ர்க்கப் போனால் 1956–57–ல் கழகம் தேர்தல் காலத்தில் போட்டியிட்டு ஜனநாயகக் கடமையாற்றத் துணிந்த நேரம். இயற்கையாகவே உலகம் ஒரு முன்னேற்றத்துக்குரிய கட்டத்தைக் கடந்து போகக் குறிப்பிட்டுக் கொண்ட காலமாகவே நாம் கொள்ளவேண்டும். இந்தியாவின் ஜனநாயகப் பாதுகாப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும், 1957 தேர்தலில் கழகம் ஈடுபட்டதன் மூலம் எத்தகு பலமும் வாழ்வும் கிடைத்தன என்பதை நான் சொல்வதைக் காட்டிலும் வருங்கால வரலாறு துல்லியமாகவும் சுவைபடவும் சொல்லும். 1956–57–ல் உலகத்தில் எத்தனையோ பெரும் விளைவுகளும் விபத்துக்களும் நிகழ்ந்தன. அதேபோல், கழகத்தின் வரலாற்றிலும் விபத்துக்கள் நடைபெற்றிருக்கின்றன. தேர்தலில் கழகம் ஈடுபட்டதன் காரணமாகத் தமிழகத்தின் அரசியலுக்குக் குறிப்பாகவும், இந்திய அரசியலுக்குப் பொதுவாகவும், பெருஞ்சிறப்பு ஏற்பட்டது என்பதுடன், கழகத்திற்கும் தமிழகத்துக்கும் அப்போது நேர்ந்த விபத்துக்களையும் என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. 1956 அக்டோபர் திங்களில் விருதை சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் வைக்கவேண்டுமென்று கோரி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். நாங்கள் அழுதோம்; தமிழகம் அழுதது; தமிழ்நாட்டு அரசியல் பீடத்தை அலங்கரித்த காமராசரும், அவரது சீடகோடிகளும் கேலி பேசினர். “சங்கரலிங்கனாரைச் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப் போக்கினால், அவருடைய உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்த ஆசையில் ஒன்றே ஒன்றையாவது, தமிழ்நாடு என்று பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல்படலாகாதா?” என்று அண்ணா அவர்கள, 21–10–56 “திராவிட நாடு” இதழில் “தம்பிக்கு மடல்” குறிப்பிட்டு ஏங்கினார்கள். {{nop}}<noinclude>{{rule}} {{rh|282||}}</noinclude> 02v10iix79b8lgglc2lowc6fez27jzd பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/290 250 572996 1922763 1878409 2026-04-09T05:08:06Z Booradleyp1 1964 1922763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}61}} {{larger|குளித்தலையில் தேர்தல் பணி</b>}} {{larger|<b>க</b>}}ழகத்தின் ஆணையினைச் சிரமேல் ஏற்றுத் தேர்தல் பணி தொடங்கிட என் குழுவினருடன் குளித்தலை புறப்பட்டேன். என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள பியட் கார், ‘முரசொலி’ அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட வேண்டுகோள் அடங்கிய துண்டுத் தாள், ஒரு டேப்ரிக்கார்டர் இவைதான் சாதனங்கள். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, லாலாப் பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் போன்ற ஊர்களைக் காரிலோ, ரயிலிலோ, பயணம் செய்தவாறு பார்த்தவர்கள் காவிரியின் கவின் மிகுந்த காட்சியினையும், பசுமை கொஞ்சும் செந்நெற் கழனிகளையும் கண்டு, எவ்வளவு வளமான தொகுதி கருணாநிதிக்குக் கிடைத்தது என்று தான் கருதினார்கள். ஆனால்,குளித்தலை தொகுதியில் வெள்ளியணை என்ற பகுதியும் சேர்க்கப்பட்டிருந்ததும், அது எவ்வளவு பிற்போக்கான நிலையில் அதுவரை ஆண்டவர்களால் வைக்கப்பட்டிருந்தது என்பதும் அங்கு போய் நேரடியாகப் பார்த்தவர்களுக்கே புரியும். மிகக் குறைவான கழகக் கிளைகள்; கழகக் கருத்துக்கள் பரவிட இயலாத பல சிற்றூர்கள்; கழகக் கொடி பறக்கக் காண முடியாத இடங்களே அதிகம். சிற்சில ஊர்களில் இருந்த திராவிடர் கழகத்தாரும் ஆதரிக்க முடியாத நிலை. துணிச்சலோடு தான் குளித்தலைத் தொகுதியில் நுழைந்தேன். பராங்குசமும், பண்ணையும், கவிஞர் ஆனந்தமும், தென்னனும் அலுவலகப் பணிகளைக் கவனித்தனர். நிழல் போல் நீங்காமலிருந்து வாக்குச் சேகரிக்க உதவியவர்கள் முத்துக்கிருஷ்ணன், இளமுருகு, பொற் செல்வி, மற்றும் முத்து, முத்துசாமி, கிருஷ்ணன், சிவராஜ் ஆகியோர். நான் காலைச் சிற்றுண்டி முடித்ததும் குளித்தலையை விட்டு, சண்முக வடிவேல் ஓட்டிட என் பியட் கார் புறப்படும். மதிய உணவு, ஏதாவது மசால் வடை, ரொட்டி, தேநீர்! இரவு பொதுக் கூட்டமெல்லாம் முடிவு பெற்றுக் குளித்தலை திரும்பிட அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். வெள்ளியணையில் இரண்டு முறை மேடை போட்டு, விளக்குகள் அமைத்து, ஒலிபெருக்கியும் ஏற்பாடு செய்து பார்த்<noinclude>{{rule}} {{rh|286||}}</noinclude> lzi4n2hcn35e4tyrtrpcnqpfkhpiop4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/302 250 573008 1922764 1878464 2026-04-09T05:08:23Z Booradleyp1 1964 1922764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}62}} {{larger|முதல் சட்டமன்ற நுழைவு</b>}} {{larger|<b>ப</b>}}தினைந்து பேர் வெற்றி பெற்றனர் என்றாலும், காமராசரும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் குரலையும், பிரச்சாரத்தையும் தலைகீழாக மாற்றிக் கொண்டனர். ‘15 பேர் தானே இவர்கள். நாங்கள் 150 பேர் இருக்கிறோமே! இவர்கள் என்ன செய்ய முடியும்?’ என்று திசை திருப்பினர். அப்போது நிதியமைச்சராக இருந்த சி. சுப்ரமணியம் அவர்கள் கூட கேலி பேசினார். “இவர்கள் 15 பேரையும் எங்களிடம் உள்ள பெண் உறுப்பினர்களே கவனித்துக் கொள்வார்கள்” என்றார் அவர். ஆனால், அறிஞர் அண்ணா அவர்களின் கணிப்பே வேறு விதமாக இருந்தது. “15 பேர் தானே வெற்றி பெற்றனர் என்று கேலி பேசுகின்றனர். ஏளனம் செய்கின்றனர். தி.மு. கழகம் பெற்ற வெற்றி அதிகமா, குறைவா என்ற சர்ச்சையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். நாங்கள் பெற்ற வெற்றி குறைவானது தான் என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று முதன் முதலாக வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு வழங்கிய சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா முழங்கினார்கள். “15 பேர்தானே வெற்றி பெற்றோம் என்று கேலி பேசாதீர்கள். சிறந்த எதிர்க்கட்சி என்றாலே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் அகில இந்தியாவுக்கும் உதாரணமாக விளங்குவோம்” என்ற முறையில், கேலி பேசிய வாய்களுக்குக் கடிவாளம் பூட்டினார், அறிஞர் அண்ணா. “கல்லடியும் சொல்லடியும் தாங்கிப் பழக்கப்பட்டுள்ள நமது கழகத்தவரை விட, எதிர்க் கட்சியாக பணியாற்ற வேறு யாரால் முடியும்?” என்று அன்று கடற்கரையில் கூடியிருந்த லட்சோப லட்சம் மக்களைப் பார்த்துக் கேட்டார் அவர். அது மட்டுமா? 1905–ல் ஜார் மன்னனுக்கு எதிராகப் புரட்சி தோல்வியுற்ற போது, லெனின் எழுதிய ஆவேச எழுத்துக்களின் பாணியில் அறிஞர் அண்ணா அவர்கள் கேலி பேசுவோரை நோக்கிச் சொன்னார். “கேலி பேசுகிறவர்கள் தயவு செய்து நாங்கள் வெட்கப்படும் அளவுக்குக் கேலி பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ‘நாற்பது இடங்களில் டெபாசிட் இழந்தவர்களே!’ என்று பேசுங்கள்.<noinclude>{{rule}} {{rh|298||}}</noinclude> pl0otmmxruuee6wnysyru4mzi31qblq பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/311 250 573017 1922765 1878475 2026-04-09T05:08:39Z Booradleyp1 1964 1922765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}63}} {{larger|கன்னிப் பேச்சு</b>}} {{larger|<b>ச</b>}}ட்ட மன்றத்தில் நுழைந்து முதன் முதலாக நான் 4–5–57 அன்று கவர்னர் ஜான் அவர்கள் உரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன். அதுதான் என்னுடைய முதல் சட்டமன்றக் கன்னிப் பேச்சு. அன்று, விவாதத்தில் நான் கலந்து கொண்டபோது, என்னுடைய சிந்தனையை, கவனத்தை, அவசிய உணர்வை, ஆட்கொண்டிருந்தது கவர்னர் உரையோ, சட்டமன்றக் கட்டுத் திட்டங்களோ, ‘கன்னிப் பேச்சு’ ஆனதால் கவனமாகப் பேச வேண்டுமே என்பதோ அல்ல. என்னுடைய தொகுதியில் அப்போது நடைபெற்றுவந்த விவசாயிகள் பிரச்னை ஒன்றுதான் என் கவனத்தை ஆட்கொண்டிருந்தது. அந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது, ‘சட்டமன்ற விவாத’ அந்தஸ்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புத் தான் மேலோங்கியிருந்தது. ஆம்; நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நாளில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையும் ஆர்வமும் நான் முதன் முதலாக சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, என் குளித்தலைத் தொகுதியில் விவசாயப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரும் ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள்–பெரு நிலச்சுவான்தாரர்களிடம் பட்ட பாட்டினையும், அனுபவித்த பசி–பட்டினிக் கொடுமைகளையும் கண்ணாரக் காண்பதற்குக் கிடைத்த அனுபவமே காரணமாகும். குளித்தலைத் தொகுதி பொதுவாகப் பிற்பட்ட பகுதியாக இருந்தாலும், அங்கு ‘நிலச்சுவான்’தார்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த நிலச்சுவான்தார்களுக்கு, விவசாயிகள்–விவசாயக் கூலிகள் என்பவர்கள் பேரில் இருந்த துவேஷத்துக்கும் அலட்சியத்துக்கும் அப்போது பஞ்சமே இல்லை. நங்கவரம் பண்ணை என்ற பெரு நிலக்கிழார் ஒருவருக்கு ஏராளமான நிலங்கள் உண்டு. அதிலும், மற்ற விவசாயப் பகுதிகளில் இல்லாத விசித்திரமான முறையாகக் கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்று சாகுபடியில் பங்கு பிரிக்கும் வார முறையும் அங்கு உண்டு. நங்கவரம், திம்மாச்சிபுரம் நிலச்சுவான்தாரர்கள் தங்களிடமிருந்த விவசாயக் கூலிகளிடமும், பரம்பரையாக ஒரே நிலத்தில் பாடுபட்டு வயிறு வளர்த்தும் வந்த குத்தகைதாரர்களிடமும் தகராறும்<noinclude>{{rule}} {{rh|||307}}</noinclude> 0y91x64iv6vm2zhkr9or32iys7qe00c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/315 250 573021 1922766 1878482 2026-04-09T05:08:55Z Booradleyp1 1964 1922766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}64}} {{larger|இணையற்ற நங்கவரம் போராட்டம்</b>}} {{larger|<b>இ</b>}}ப்போது நங்கவரம் பண்ணை குறித்தும், நிலச்சட்டம் குறித்தும் இவ்வளவு குறிப்பிடுவதற்குக் காரணம், கழக அரசு நிறைவேற்றியிருக்கும் நிலச் சீர்திருத்தச் சட்டத்தைப் பற்றி வெளியிடப்படும் விமரிசனங்களின் தன்மையே ஆகும். காங்கிரஸ்காரர்கள் விமரிசனம் செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்யூனிஸ்டுகள் போக்குத்தான் முரணாகத் தெரிகிறது. பிறக்கும்போதே அறிவாளிகளாகப் பிறப்பதாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் தாங்கள் புரட்சி வீரர்களாகவே பிறந்ததாகக் கருதிக் கொள்வது சகஜமாகப் போய் விட்டிருக்கிறது. தொழிலாளர் நலனுக்கும், விவசாயிகள் பிரச்சினைக்கும், நிலச்சீர்திருத்தம் போன்று சொத்துப் பாத்தியதைகளுக்கு வரம்பு கட்டுவதிலும் தாங்கள்தாம் மெத்தத் தெரிந்தவர்கள் என அவர்கள் உருகிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று அவர்களுக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்வதற்குப் பல சந்தர்ப்பங்களை உபயோகித்துக் கொண்டுள்ளேன். விவசாயத் தொழிலாளர்கள் சார்பாகக் கம்யூனிஸ்டுகள் நடத்திய எந்தவிதமான கிளர்ச்சிகளைக் காட்டிலும், நங்கவரம் உழவர்கள் அறப்போர் குறைந்த பெருமை உடையதல்ல. உழவர்கள் போராட்ட சரித்திரத்திலேயே பெரும் வெற்றியையும் அதனால் உழவர் பெருங்குடி மக்களுக்குப் பெரும் நம்பிச்கையையும் உருவாக்கிக் கொடுத்த போராட்டம் அது. அரிவாளைக் கையிலேந்தி வேலை செய்யும் உழவர்களும், அறப்போர் முறையிலேயே தங்கள் கோரிக்கைகளை, உரிமைகளை நிலைநாட்டி வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு, நங்கவரம் உழவர் அறப் போராட்டம் இன்றளவும் முன்மாதிரியாகவே திகழ்கிறது. அந்தப் போராட்டத்தில், மிராசுதாரர் எவருக்கும் கை வெட்டுப்படவில்லை. கால் பழுதடையவில்லை. ஊர் மக்கள் வெளிவரப் பயந்து அஞ்சவில்லை பெண்கள் கேலி செய்யப்படவில்லை. அவர்கள் பெருமைக்கும் மானத்திற்கும் இழுக்கு நேரும் தோதுக்கள் ஏற்படவே இல்லை. இங்கு உழவர் பெருமக்கள் பட்டினி கிடந்தார்கள்; குழந்தைகள்<noinclude>{{rule}} {{rh|||311}}</noinclude> m4ios1s3l7k8u8b93wlitw4y094tawo பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/318 250 573024 1922767 1878486 2026-04-09T05:09:13Z Booradleyp1 1964 1922767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>{{gap|1em}}65}} {{larger|அதிகார அரசியலில் அண்ணன்</b>}} {{larger|<b>1957</b>}} –ஆம் ஆண்டு மே திங்கள் துவக்கத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுவதில் தனது சட்டமன்றப் பணியைத் துவக்கிய கழகம், இந்த நாட்டுப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்றளவும் மேலும் மேலும் பொன்னேடுகளைச் சேர்த்து வருகிறது. “திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றுதான் அறிஞர் அண்ணா அவர்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பேச்சைச் சட்ட மன்றத்தில் தமது முதல் பேச்சாகத் துவக்கினார். அந்தப் பேச்சில்–வால்டேர் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டுமென்று விரும்பினாரோ, அந்த விருப்பங்கள் அத்தனையும் பிரதிபலித்தன. மக்களின் அன்றாட வாழ்க்கைக் கொடுமைகள் –அவர்களுடைய ஆசாபாசங்கள்-சமுதாயத்தின் நெளிவு சுளிவுகள்– காங்கிரஸ் ஆட்சியாளரைப் பற்றி மக்களின் சிந்தனையோட்டம் ஆகிய அத்தனையும் அண்ணா அவர்கள் பேச்சில் அழகுறப் படம் பிடித்துக் காட்டப்பட்டன. சாதாரண மக்களின் நெடுநாள் கொந்தளிப்பு அவர் பேச்சில் நிழலாடிற்று; நிலப் பிரபுக்களின் கெடுபிடி அவர் பேச்சில் விளக்கமாக விமரிசிக்கப்பட்டது. அனைத்துக்கும் மேலாகக் காங்கிரஸ் கட்சியினரின் பல்வேறு ‘மாய்மால’ முகமூடிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டன. அதுவரையில் ஒவ்வொரு நாள் மாலையும் ஓராயிரம் மேடைகள் போட்டு இலட்சோப இலட்சம் மக்களிடம் நாங்கள் பேசி வந்த பேச்சுக்கள்–துவக்கிவைத்த வாதங்கள்–அத்தனையும் புதுப்பிரவாகத்தோடு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருசேரச் சென்று அடைவதைக் கண்டு பிரமித்தோம். ஆபிரகாம் லிங்கன், லெனின், மாஜினி போன்ற மா மனிதர்கள் தங்கள் கொள்கைகளுக்கு வலிவு அப்போது தேடி அதிகார அரசியலையே குறி வைத்தது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. நாட்டின் நலிவையும், மக்களின் கண்ணீரையும் தினமும் கண்டு கலங்கிப் பழக்கப்பட்டுப் போயிருந்த நாங்கள் அவைகளை ஒழிப்பதற்கு<noinclude>{{rule}} {{rh|314||}}</noinclude> dymv60f6fidnfzzkl4ai0egtmkgmr7n பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/759 250 573465 1922687 1890075 2026-04-09T03:31:28Z Booradleyp1 1964 1922687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய் ? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்? கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்...இன்று மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை! கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்’ கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்துவா எம் அண்ணா! வரமாட்டாய், வரமாட்டாய் இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா...நீ இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா</poem>}} {{center|வணக்கம்}} {{center|{{larger|<b>முதற்பாகம் முற்றிற்று</b>}}}} {{nop}}<noinclude></noinclude> lnidcg38vm8i9b32pjfv7z93qb7dkaz 1922688 1922687 2026-04-09T03:32:33Z Booradleyp1 1964 1922688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய் ? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்? கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்...இன்று மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை! கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்’ கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்துவா எம் அண்ணா! வரமாட்டாய், வரமாட்டாய் இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா...நீ இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா... ...</poem>}} {{center|வணக்கம்}} {{center|{{larger|<b>முதற்பாகம் முற்றிற்று</b>}}}} {{nop}}<noinclude></noinclude> d2qil85x53l0eadfm2ihcokf95znbct 1922689 1922688 2026-04-09T03:33:15Z Booradleyp1 1964 1922689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய் ? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்? கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்...இன்று மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை! கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்’ கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்துவா எம் அண்ணா! வரமாட்டாய், வரமாட்டாய் இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா...நீ இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா......</poem>}} {{center|வணக்கம்}} {{center|{{larger|<b>முதற்பாகம் முற்றிற்று</b>}}}} {{nop}}<noinclude></noinclude> a5ltw9cz8kk7jd1xcxwlfc126l95xd9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/488 250 573938 1922645 1921072 2026-04-08T18:05:36Z ஹர்ஷியா பேகம் 15001 1922645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|466 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கூறினார். இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்று எதிர் மனுதாரர் (ராஜ்நாராயண்) விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சுக்கு அவரும் அப்பீல் செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, பிரதமர் பதில் கூற மறுத்துவிட்டார். ராஜ்நாராயண், நீதிபதி அளித்த இடைக்காலத் தடை உத்தரவில் நிபந்தனைகள் விதித்திருப்பதை வரவேற்று, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரினார். பிரதமர் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்களும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை கொண்ட இடைக்காலத் தடை உத்தரவிற்குப் பிறகும் ராஜினாமா செய்வதில்லை என இந்திராகாந்தி முடிவு செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அதுபற்றி செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். “அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்பின் உட்பொருளை உணர்ந்து இந்திய நாட்டு ஜனநாயக அரசியலுக்கு எதிர்கால முன்மாதிரியை அளிக்க வேண்டிய பொறுப்பின் சுமை, ஆளுங்காங்கிரசின் மீதும்-திருமதி. இந்திராகாந்தியின் மீதும் அதிகமாக விழுந்து விட்டது. அதனை உணர்ந்து சரியான முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளுங் காங்கிரசும், இந்திரா அம்மையாரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மேன்மை எந்த வகையில் பாதுகாக்கப்படப்போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினேன். நிபந்தனையற்ற இடைக்காலத் தடை பெறத் தவறியது இந்திரா காங்கிரசிற்குக் கிடைத்த அடுத்த தோல்வியாகத்தான் கருதப்பட்டது. அதற்குப் பிறகும் இந்திராகாந்தி ராஜினாமா செய்ய மறுத்த காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரி நாடு முழுவதிலும் ஜூன் 29-ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக மொரார்ஜி தேசாய் தலைமையில் மக்கள் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்த எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தி. மு. கழகமும் அழைக்கப்பட்டிருந்தது. {{nop}}<noinclude></noinclude> c64wszqd9uj4a29rmh7s55xb24mna79 1922745 1922645 2026-04-09T04:55:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|466 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கூறினார். இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்று எதிர் மனுதாரர் (ராஜ்நாராயண்) விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சுக்கு அவரும் அப்பீல் செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, பிரதமர் பதில் கூற மறுத்துவிட்டார். ராஜ்நாராயண், நீதிபதி அளித்த இடைக்காலத் தடை உத்தரவில் நிபந்தனைகள் விதித்திருப்பதை வரவேற்று, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரினார். பிரதமர் வீட்டில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்களும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை கொண்ட இடைக்காலத் தடை உத்தரவிற்குப் பிறகும் ராஜினாமா செய்வதில்லை என இந்திராகாந்தி முடிவு செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அதுபற்றி செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். “அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்பின் உட்பொருளை உணர்ந்து இந்திய நாட்டு ஜனநாயக அரசியலுக்கு எதிர்கால முன்மாதிரியை அளிக்க வேண்டிய பொறுப்பின் சுமை, ஆளுங்காங்கிரசின் மீதும்-திருமதி. இந்திராகாந்தியின் மீதும் அதிகமாக விழுந்து விட்டது. அதனை உணர்ந்து சரியான முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளுங் காங்கிரசும், இந்திரா அம்மையாரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மேன்மை எந்த வகையில் பாதுகாக்கப்படப்போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினேன். நிபந்தனையற்ற இடைக்காலத் தடை பெறத் தவறியது இந்திரா காங்கிரசிற்குக் கிடைத்த அடுத்த தோல்வியாகத்தான் கருதப்பட்டது. அதற்குப் பிறகும் இந்திராகாந்தி ராஜினாமா செய்ய மறுத்த காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரி நாடு முழுவதிலும் ஜூன் 29-ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக மொரார்ஜி தேசாய் தலைமையில் மக்கள் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்த எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தி. மு. கழகமும் அழைக்கப்பட்டிருந்தது. {{nop}}<noinclude></noinclude> exfgbg7tszqkfmc66rxg2kmkyl4etgh பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/489 250 573939 1922646 1921070 2026-04-08T18:05:51Z ஹர்ஷியா பேகம் 15001 1922646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 467}}</noinclude>அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழைய காங்கிரஸ், ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோஷலிஸ்ட், அகாலிதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றம் கழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இவ்வாறு இந்தியா பூராவும் உள்ள முக்கிய ஏடுகளும். எதிர்க் கட்சிகளும், மூத்த தலைவர்களும், இந்திரா காந்தி அவர்களை ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய போது, இந்திராகாந்தி அம்மையார் செய்தது என்ன தெரியுமா? {{nop}}<noinclude></noinclude> m3zj544oo360k8thv9rvqerp7cdecjv 1922746 1922646 2026-04-09T04:55:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 467}}</noinclude>அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழைய காங்கிரஸ், ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோஷலிஸ்ட், அகாலிதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றம் கழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இவ்வாறு இந்தியா பூராவும் உள்ள முக்கிய ஏடுகளும், எதிர்க் கட்சிகளும், மூத்த தலைவர்களும், இந்திரா காந்தி அவர்களை ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய போது, இந்திராகாந்தி அம்மையார் செய்தது என்ன தெரியுமா? {{nop}}<noinclude></noinclude> gajkp025tk49fk699268gkw74z4kwdg பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/490 250 573940 1922647 1921068 2026-04-08T18:06:09Z ஹர்ஷியா பேகம் 15001 1922647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>64</b>}} {{larger|<b>இந்தியாவிலேயே முதல் தீர்மானம்!</b>}} {{X-larger|<b>அ</b>}}வசர நிலையைப் பிரகடனம் செய்தது பற்றி வானொலியின் மூலம் இந்திரா காந்தி 26-ஆம் தேதி காலையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்தியாவின் சாமானிய ஆடவர்கள், மகளிர் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன். ஜனநாயகத்தின் பேரால் ஜனநாயகம் செயல்படுவதையே குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நம்முடைய ராணுவத்தையும் போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களில் நாம் உறுதியுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவி புரிந்துள்ளன. பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், ஏழை மக்கள், நிர்ணயமான வருமானம் உள்ளவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரின் இன்னலைப் போக்க மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை விரைவில் அறிவிப்பேன். புதிய அவசர நிலை பிரகடனம், சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளின் உரிமைகளை எவ்வகையிலும் பாதிக்காது என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் இந்தப் பிரகடனத்தை கைவிட்டுவிடும் வகையில் உள்நாட்டு நிலைமைகள் துரிதமாக அபிவிருத்தி அடையும் என்று நம்புகிறேன்.” தி. மு. கழகம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் துடித்தெழுந்தது! நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்; ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. {{nop}}<noinclude></noinclude> qoqrhj76e7og2kvf6rvkkk74nk3tjqn 1922747 1922647 2026-04-09T04:56:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>64</b>}} {{larger|<b>இந்தியாவிலேயே முதல் தீர்மானம்!</b>}} {{X-larger|<b>அ</b>}}வசர நிலையைப் பிரகடனம் செய்தது பற்றி வானொலியின் மூலம் இந்திரா காந்தி 26-ஆம் தேதி காலையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்தியாவின் சாமானிய ஆடவர்கள், மகளிர் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன். ஜனநாயகத்தின் பேரால் ஜனநாயகம் செயல்படுவதையே குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நம்முடைய ராணுவத்தையும் போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களில் நாம் உறுதியுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவி புரிந்துள்ளன. பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், ஏழை மக்கள், நிர்ணயமான வருமானம் உள்ளவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரின் இன்னலைப் போக்க மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை விரைவில் அறிவிப்பேன். புதிய அவசர நிலை பிரகடனம், சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளின் உரிமைகளை எவ்வகையிலும் பாதிக்காது என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் இந்தப் பிரகடனத்தை கைவிட்டுவிடும் வகையில் உள்நாட்டு நிலைமைகள் துரிதமாக அபிவிருத்தி அடையும் என்று நம்புகிறேன்.” தி. மு. கழகம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் துடித்தெழுந்தது! நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்; ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. {{nop}}<noinclude></noinclude> ewf0ex2uds15t681vce72isodg4faju பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/491 250 573941 1922648 1921066 2026-04-08T18:06:41Z ஹர்ஷியா பேகம் 15001 1922648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 469}}</noinclude>ஒருநாள் இடைவெளியில் கூட்டிய போதிலும் மொத்தம் 75 செயற்குழு உறுப்பினர்களில் 63 பேர் கலந்து கொண்டார்கள். முதல் நாள் இரவு தலைமைக் கழகத்தினருடன் கலந்துரையாடி விட்டு விடியற்காலை நான்கு மணி அளவில் என் கைப்படத் தீர்மானத்தை எழுதி, மறுநாள் செயற்குழு விவாதத்திற்கு வைத்தேன். அந்தத் தீர்மான வாசகமாவது:- “உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில் அண்மைக் காலமாக ஆளுங் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும் பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும் ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு, தி. மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நாடு சுதந்திரம் பெற்று, விடுதலைக்கான வெள்ளி விழாவும், குடியரசுப் பிரகடனத்திற்கான வெள்ளி விழாவும் கொண்டாடி முடித்த பிறகும், அடித்தளத்து மக்கள், ஏழை, எளியோர், பாட்டாளிகள் வாழ்வில் நிம்மதியற்ற நிலையே தான் நீடித்து வருகிறது. அவர்களுக்காகப் பெரிய சாதனைகளை உருவாக்கப் போகிறோம் என்று மத்திய அரசினரால் அறிவிக்கப்பட்ட பட்டியல்கள் ஏராளமெனினும், பயன் எதுவும் ஏற்படவில்லை. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஆளுங் காங்கிரசும், குறிப்பாக திருமதி இந்திரா காந்தி அவர்களும் முக்கியமாக வறுமையை விரட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றப் போவதாகக் கூறிவந்தனர். அந்தப் பணிக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வறுமை நீங்கி ஏழையெளிய மக்கள் மகிழ்வெய்தி, இந்திய நாடு மேன்மையுறுவது எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடான கொள்கைதான். குறிப்பாக, தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், இந்திரா காந்தி அறிவித்த முற்போக்குத் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டித் தனது ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறது. வங்கிகளைத் தேசியமயமாக்குவது மன்னர் மானியத்தை ரத்து செய்வது போன்ற செயல்களை வற்புறுத்தியதும், வரவேற்றதும் தி. மு. கழகம் என்பதை நாடறியும். இது போன்ற இரண்டொரு அறிவிப்புக்களால், வறுமை தொலைந்து விடவில்லை. வறுமையை அகற்ற முடியாததற்கான பழியை எதிர்க்-<noinclude></noinclude> 343gtsjzqyypi7eh5sth9imc5700fh9 1922748 1922648 2026-04-09T04:57:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 469}}</noinclude>ஒருநாள் இடைவெளியில் கூட்டிய போதிலும் மொத்தம் 75 செயற்குழு உறுப்பினர்களில் 63 பேர் கலந்து கொண்டார்கள். முதல் நாள் இரவு தலைமைக் கழகத்தினருடன் கலந்துரையாடி விட்டு விடியற்காலை நான்கு மணி அளவில் என் கைப்படத் தீர்மானத்தை எழுதி, மறுநாள் செயற்குழு விவாதத்திற்கு வைத்தேன். அந்தத் தீர்மான வாசகமாவது:- “உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில் அண்மைக் காலமாக ஆளுங் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும் பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும் ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு, தி. மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நாடு சுதந்திரம் பெற்று, விடுதலைக்கான வெள்ளி விழாவும், குடியரசுப் பிரகடனத்திற்கான வெள்ளி விழாவும் கொண்டாடி முடித்த பிறகும், அடித்தளத்து மக்கள், ஏழை, எளியோர், பாட்டாளிகள் வாழ்வில் நிம்மதியற்ற நிலையே தான் நீடித்து வருகிறது. அவர்களுக்காகப் பெரிய சாதனைகளை உருவாக்கப் போகிறோம் என்று மத்திய அரசினரால் அறிவிக்கப்பட்ட பட்டியல்கள் ஏராளமெனினும், பயன் எதுவும் ஏற்படவில்லை. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஆளுங் காங்கிரசும், குறிப்பாக திருமதி இந்திரா காந்தி அவர்களும் முக்கியமாக வறுமையை விரட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றப் போவதாகக் கூறிவந்தனர். அந்தப் பணிக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வறுமை நீங்கி ஏழையெளிய மக்கள் மகிழ்வெய்தி, இந்திய நாடு மேன்மையுறுவது எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடான கொள்கைதான். குறிப்பாக, தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், இந்திரா காந்தி அறிவித்த முற்போக்குத் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டித் தனது ஒத்துழைப்பையும் நல்கியிருக்கிறது. வங்கிகளைத் தேசியமயமாக்குவது மன்னர் மானியத்தை ரத்து செய்வது போன்ற செயல்களை வற்புறுத்தியதும், வரவேற்றதும் தி. மு. கழகம் என்பதை நாடறியும். இது போன்ற இரண்டொரு அறிவிப்புக்களால், வறுமை தொலைந்து விடவில்லை. வறுமையை அகற்ற முடியாததற்கான பழியை எதிர்க்-<noinclude></noinclude> dfz0smebme6rpjj8ds8y0v4wksat5jw பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/492 250 573942 1922649 1921064 2026-04-08T18:07:07Z ஹர்ஷியா பேகம் 15001 1922649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|470 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கட்சிகளின் மீது சுமத்துகிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த இந்திரா காந்தி அவர்கள், இப்போது திடீரென உள் நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் அவசரப் பிரகடனத்தைச் செய்துவிட்டு, அந்த அவசரச் சட்டத்தையொட்டி, ஏழையெளிய பின்தங்கிய மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இல்லாமல், இதுவரை இருந்து வந்த ஜனநாயகச் செயல்முறையிலேயே ஏழைகளுக்கான நன்மைகளை வழங்குவதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடனும், இந்தியாவில் பல மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியுடனும் வலிவோடு விளங்குகிற இந்திரா காந்தி, முற்போக்குத் திட்டங்களை ஏழைகளுக்கான நன்மைகளை நாடாளுமன்ற, சட்டசபைப் பெரும்பான்மையோடு சட்டமாக்க முடியவில்லை; ஆகவே உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அவசரச் சட்டமென்னும் ஆட்கொல்லி சட்டத்தைப் பிரகடனம் செய்கிறேன் என்பது வேடிக்கையான விபரீத வாதமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் தமிழகத்தில் அல்லது கேரளத்தில், அல்லது குஜராத்தில், ஏழை எளியோரை வாழவைக்கும் சட்டங்களை மறுக்கின்ற அரசுகள் இருக்கின்றனவா? வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஏழை எளிய மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தமிழகத் தி.மு.க. அரசு நிறைவேற்றத் துடிக்கிற திட்டங்களை அங்கீகரிக்காமல் முட்டுக்கட்டை போடுவதில் மத்திய அரசு முனைப்பாக இருந்து வருகிறது என்பது தான் உண்மையாகும். உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு, பொய்யின் நிழலில் நின்று கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலிக் காரணங்களை தேடியலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து — எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து காலாகாலத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றையதினம் (26-6-75) அதிகாலையில் சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார். {{nop}}<noinclude></noinclude> kxa1qkame7mfd5ll7vymc95u3g2p701 1922749 1922649 2026-04-09T04:58:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|470 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கட்சிகளின் மீது சுமத்துகிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த இந்திரா காந்தி அவர்கள், இப்போது திடீரென உள் நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் அவசரப் பிரகடனத்தைச் செய்துவிட்டு, அந்த அவசரச் சட்டத்தையொட்டி, ஏழையெளிய பின்தங்கிய மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இல்லாமல், இதுவரை இருந்து வந்த ஜனநாயகச் செயல்முறையிலேயே ஏழைகளுக்கான நன்மைகளை வழங்குவதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடனும், இந்தியாவில் பல மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியுடனும் வலிவோடு விளங்குகிற இந்திரா காந்தி, முற்போக்குத் திட்டங்களை ஏழைகளுக்கான நன்மைகளை நாடாளுமன்ற, சட்டசபைப் பெரும்பான்மையோடு சட்டமாக்க முடியவில்லை; ஆகவே உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அவசரச் சட்டமென்னும் ஆட்கொல்லி சட்டத்தைப் பிரகடனம் செய்கிறேன் என்பது வேடிக்கையான விபரீத வாதமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் தமிழகத்தில் அல்லது கேரளத்தில், அல்லது குஜராத்தில், ஏழை எளியோரை வாழவைக்கும் சட்டங்களை மறுக்கின்ற அரசுகள் இருக்கின்றனவா? வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஏழை எளிய மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தமிழகத் தி.மு.க. அரசு நிறைவேற்றத் துடிக்கிற திட்டங்களை அங்கீகரிக்காமல் முட்டுக்கட்டை போடுவதில் மத்திய அரசு முனைப்பாக இருந்து வருகிறது என்பது தான் உண்மையாகும். உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு, பொய்யின் நிழலில் நின்று கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலிக் காரணங்களை தேடியலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து — எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து காலாகாலத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றையதினம் (26-6-75) அதிகாலையில் சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார். {{nop}}<noinclude></noinclude> ooz73cqfvx7r40l4kjp4lbimns9xjrb பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/493 250 573943 1922650 1921062 2026-04-08T18:07:38Z ஹர்ஷியா பேகம் 15001 1922650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 471}}</noinclude>வெளிநாட்டார் பகையிலிருந்து நாட்டை மீட்க அணி திரண்டு நின்றவர்களை யெல்லாம், இன்று உள்நாட்டைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரால் சிறைக் கொட்டடிகளில் தள்ளியிருக்கிறார். இந்திய மண்ணின் விடுதலைக்காக தியாகத் தழும்புகளை ஏற்ற பழம்பெரும் தேசபக்தர்கள், கைதிகள் என்ற பரிசினை, இந்திரா ஆட்சியில் பெற்றிருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியின் போதும் இல்லாத கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேசத் தலைவர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ள அடக்குமுறை கண்டு நாடு குமுறி எழுந்துள்ளது. எல்லா செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. அப்படியொரு சட்டம் பாய்ந்துள்ளது இப்போது! வையம் புகழ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூட வானொலி வெளியிடவில்லை. ‘சிலர் கைது’ என்று கூறி, நாட்டின் நாயகர்களை நபர்களில் சிலராக வானொலி வர்ணிக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட பிறகே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வரவேண்டுமாம். விடுதலை பெற்ற இந்தியாவில், எத்தனையோ முறை எதிர்க்கட்சிகளின் எழுச்சி மிக்க கிளர்ச்சிகள் எரிமலைகளாக வெடித்திருக்கின்றன. அப்போதெல்லாம், ஜவகர் காலத்திலோ, லால்பகதூர் காலத்திலோ, பாயாத உள்நாட்டுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், இன்று முதன்முறையாகப் பாய்வானேன். சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத முறையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவை தானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றது தானா? இவைகளையெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் சிந்தித்துப் பார்த்து, நேற்றைய அவசர காலப் பிரகடனத்தினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்திட முன்வரவேண்டும். பத்திரிகையாளர்களின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டு பத்திரிகைகளுக்குரிய நியாயமான உரிமைகளைத் தடையின்றி<noinclude></noinclude> igvzyvu59tgkezui3qm1ss9pm8ux83j 1922750 1922650 2026-04-09T04:59:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 471}}</noinclude>வெளிநாட்டார் பகையிலிருந்து நாட்டை மீட்க அணி திரண்டு நின்றவர்களையெல்லாம், இன்று உள்நாட்டைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரால் சிறைக் கொட்டடிகளில் தள்ளியிருக்கிறார். இந்திய மண்ணின் விடுதலைக்காக தியாகத் தழும்புகளை ஏற்ற பழம்பெரும் தேசபக்தர்கள், கைதிகள் என்ற பரிசினை, இந்திரா ஆட்சியில் பெற்றிருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியின் போதும் இல்லாத கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேசத் தலைவர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ள அடக்குமுறை கண்டு நாடு குமுறி எழுந்துள்ளது. எல்லா செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. அப்படியொரு சட்டம் பாய்ந்துள்ளது இப்போது! வையம் புகழ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூட வானொலி வெளியிடவில்லை. ‘சிலர் கைது’ என்று கூறி, நாட்டின் நாயகர்களை நபர்களில் சிலராக வானொலி வர்ணிக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட பிறகே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வரவேண்டுமாம். விடுதலை பெற்ற இந்தியாவில், எத்தனையோ முறை எதிர்க்கட்சிகளின் எழுச்சி மிக்க கிளர்ச்சிகள் எரிமலைகளாக வெடித்திருக்கின்றன. அப்போதெல்லாம், ஜவகர் காலத்திலோ, லால்பகதூர் காலத்திலோ, பாயாத உள்நாட்டுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், இன்று முதன்முறையாகப் பாய்வானேன். சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத முறையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவை தானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றது தானா? இவைகளையெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் சிந்தித்துப் பார்த்து, நேற்றைய அவசர காலப் பிரகடனத்தினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்திட முன்வரவேண்டும். பத்திரிகையாளர்களின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டு பத்திரிகைகளுக்குரிய நியாயமான உரிமைகளைத் தடையின்றி<noinclude></noinclude> o1al9hyw07ob2g05pctf5xjbj2hvkb5 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/494 250 573944 1922651 1921060 2026-04-08T18:09:40Z ஹர்ஷியா பேகம் 15001 1922651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|472 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வழங்க வேண்டும். அதுவே, இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும் என்று தி.மு.க. செயற்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தச் செயற்குழு பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள் வெற்றி பெற இந்திய நாட்டு மக்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டு மக்கள், காந்தி அடிகள் நெறியை மறவாமலும், ஜனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணாவின் பாதையிலிருந்து தவறாமலும், தமக்கே உரிய தனிப் பண்பாட்டுடன் அமைதியான முறையில் வன்முறை தவிர்த்த வழியில் சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு, காண வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.” தி. மு. கழகம் தமிழகத்தில் ஆளுங் கட்சியாக இருந்த போதிலும் துணிந்து மத்திய அரசை ஆளும் இந்திரா காந்திக்கு எதிராக இப்படிப்பட்ட தீரமிக்க தீர்மானத்தை அன்றைய தினம் நிறைவேற்றியது இந்திய அளவில்—ஏன் உலக அளவில் கூட பெரிதும் வியந்து பாராட்டப்பட்டது. அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை — இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை அன்றைய தினம் கண்டித்து முதன்முதலாக கட்சி ரீதியாக தீர்மானம் நிறைவேற்றி வெளியிட்ட பெருமையும் தி. மு. கழகத்திற்குத் தான் உண்டு. கழகம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள்; உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிற யாரும் அதை எதிர்த்து வழக்கு மன்றங்களுக்குப் போக முடியாது, அதற்கு உரிமை கிடையாது என்ற வகையில் ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்தார். கைது செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையென மற்றொரு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> 8urjciszhqr3uesct87dzj0whqc4y2g 1922751 1922651 2026-04-09T05:00:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|472 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வழங்க வேண்டும். அதுவே, இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும் என்று தி.மு.க. செயற்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தச் செயற்குழு பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள் வெற்றி பெற இந்திய நாட்டு மக்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டு மக்கள், காந்தி அடிகள் நெறியை மறவாமலும், ஜனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணாவின் பாதையிலிருந்து தவறாமலும், தமக்கே உரிய தனிப் பண்பாட்டுடன் அமைதியான முறையில் வன்முறை தவிர்த்த வழியில் சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு, காண வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.” தி. மு. கழகம் தமிழகத்தில் ஆளுங் கட்சியாக இருந்த போதிலும் துணிந்து மத்திய அரசை ஆளும் இந்திரா காந்திக்கு எதிராக இப்படிப்பட்ட தீரமிக்க தீர்மானத்தை அன்றைய தினம் நிறைவேற்றியது இந்திய அளவில்—ஏன் உலக அளவில் கூட பெரிதும் வியந்து பாராட்டப்பட்டது. அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை — இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை அன்றைய தினம் கண்டித்து முதன்முதலாக கட்சி ரீதியாக தீர்மானம் நிறைவேற்றி வெளியிட்ட பெருமையும் தி. மு. கழகத்திற்குத் தான் உண்டு. கழகம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள்; உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிற யாரும் அதை எதிர்த்து வழக்கு மன்றங்களுக்குப் போக முடியாது, அதற்கு உரிமை கிடையாது என்ற வகையில் ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்தார். கைது செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையென மற்றொரு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> cen6xe8f49dh3zeqhnsojm4eqgtunbb அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf 252 600961 1922675 1922184 2026-04-09T03:12:43Z Booradleyp1 1964 1922675 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 3]] |Language=ta |Author=மு. கருணாநிதி |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=ஆறாம் பதிப்பு - ஜூலை 2008 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 5="பதிப்புரை" 6="என்னுரை" 8="என்னுரை" 12="பகுதி-1" 18="பகுதி-2" 24="பகுதி-3" 32="பகுதி-4" 41="பகுதி-5" 49="பகுதி-6" 57="பகுதி-7" 65="பகுதி-8" 73="பகுதி-9" 80="பகுதி-10" 87="பகுதி-11" 94="பகுதி-12" 101="பகுதி-13" 107="பகுதி-14" 113="பகுதி-15" 119="பகுதி-16" 125="பகுதி-17" 131="பகுதி-18" 137="பகுதி-19" 142="பகுதி-20" 148="பகுதி-21" 154="பகுதி-22" 159="பகுதி-23" 165="பகுதி-24" 172="பகுதி-25" 180="பகுதி-26" 188="பகுதி-27" 196="பகுதி-28" 204="பகுதி-29" 212="பகுதி-30" 220="பகுதி-31" 229="பகுதி-32" 235="பகுதி-33" 243="பகுதி-34" 252="பகுதி-35" 260="பகுதி-36" 268="பகுதி-37" 277="பகுதி-38" 285="பகுதி-39" 293="பகுதி-40" 302="பகுதி-41" 312="பகுதி-42" 321="பகுதி-43" 330="பகுதி-44" 338="பகுதி-45" 347="பகுதி-46" 356="பகுதி-47" 366="பகுதி-48" 375="பகுதி-49" 383="பகுதி-50" 392="பகுதி-51" 401="பகுதி-52" 409="பகுதி-53" 418="பகுதி-54" 429="பகுதி-55" 438="பகுதி-56" 447="பகுதி-57" 457="பகுதி-58" 467="பகுதி-59" 476="பகுதி-60" 486="பகுதி-61" 496="பகுதி-62" 505="பகுதி-63" 515="பகுதி-64" 525="பகுதி-65" 535="பகுதி-66" 544="பகுதி-67" 553="பகுதி-68" 563="பகுதி-69" 573="பகுதி-70" 582="பகுதி-71" 592="பகுதி-72" 602="பகுதி-73" 613="பகுதி-74" 624="பின்னட்டை" 13="2" /> |Remarks= |Width= |Css= |Header={{rvh4|{{larger|{{{pagenum}}}}}|{{larger|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}|{{larger|'''நெஞ்சுக்கு நீதி'''}}}}{{rule}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 80ck0rtsxb82nug8xhfupn6ou3kfjgo பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/10 250 626431 1922630 1880793 2026-04-08T15:03:26Z Booradleyp1 1964 1922630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>‘ஓய்வெடுத்துக் கொள்க!’ என்று சில மாற்றுக் கட்சி நண்பர்கள் கேலியாகக் கூறினர். “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன். அந்த உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்த நூல். இது முழுமையானதல்ல. இன்னும் நிறைய இருக்கிறது, எழுத! மூன்றாம் பகுதியாக, அது வெளிவரக்கூடும். இந்த முதல் பகுதியைத் தொடர்ந்து எழுதத் தூண்டியவர் என் நண்பர் சாவி. ஆர்வமுடன் தினமணி கதிரில் வெளியிட்டவரும் அவரே! அவருக்கு என் நன்றி! தொடர்ந்து எழுதுவதற்குத் துணையாக, அவ்வப்போது நான் கேட்ட அரசியல் குறிப்புகளைத் தந்து உதவிய, தி.மு.க. தலைமை நிலைய நண்பர் சண்முகம். தம்பி சண்முகநாதன், நண்பர் மறைமலையான் ஆகியோர் மறக்க முடியாதவர்கள். இதன் முதற்பதிப்பை, தினமணிக் கதிர்' நிறுவனத்தார் வெளியிட்டனர். முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பையும், இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பையும் “திருமகள் பதிப்பகம்” நண்பர் திரு. இராமநாதன் அவர்கள் வெளியிடுவதற்கு முன்வந்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அரிய முயற்சிக்கு என் நன்றி! {{block_center|<poem>★ பெற்றெடுத்த தாய் தந்தை ★ அறிவூட்டிய பெரியார் ★ ஆளாக்கிய அண்ணா ஆகியோருக்கு இது காணிக்கை.</poem>}} {{rh|சென்னை<br> 1985||அன்புள்ள<br>மு. கருணாநிதி}} {{nop}}<noinclude></noinclude> 8jkmc3vnwxpn5ql8engcre3c0va6rvj பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/14 250 626435 1922631 1883914 2026-04-08T15:04:58Z Booradleyp1 1964 1922631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||3}} {{rule}}</noinclude>“அவரா? நம்ப முடியவில்லையே! இப்படியொரு துரோகம் செய்துவிட்டாரா? நன்றி என்ற சொல்லுக்கே நாட்டில் இடமில்லையா?” ஏங்கும் நெஞ்சம்! வீங்கும் விழிகள்! ஆறுதல் கூற எழுதுகோல்தான் ஓடிவரும்! எழுதும்! எழுந்து கொள்வேன் நான்! சினம் பொங்குமளவுக்குச் சிறியோர்தம் இழிமொழி, பழி மொழி கிளம்பும்! பகை நாணும் படைக்கலன்களாய் எழுத்துக்கள் என் பின்னே அணிவகுக்கும்! எழுதிப் படிப்பேன்! புழுதியெனக் காற்றில் மறையும் பகைப்புலம்! இந்த அரிய மாமருந்தாம் எழுத்தைத் துணை கொண்ட எனக்கு; சபலம், சஞ்சலம், சலனம், இவற்றைக் காலால் மிதிக்கும் கொள்கையும், குறிக்கோளும்; இரத்த நாளமாக - இதயத் துடிப்பாக - அமைந்துவிட்ட காரணத்தால் நானும் கழகமும் எதிர்கொண்டு மீண்ட 1976ஆம் ஆண்டு; வரலாற்றில் ஒருவகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது. அதனால்தான் 1977ல் வெளியிடப்பட்ட “பிரிட்டானிகா” புத்தகத்தின் சிறப்பு வெளியீட்டில் - (Special supplement - 1977 BRITANNICA, Book of the year) வந்துள்ள குறிப்பில் Ref: “Encyclopacdia? Britannica year Book 1977” என்பதில் “Repression in India” என்ற தலைப்பில் பின்வரும் செய்தி சுட்டிக் காட்டப் படுகிறது. (பக்கம் 85) 1976 பிப்ரவரித் திங்களின் முதல் குறிப்பாக - “இந்திய மத்திய நூற்றுக்கணக்கான தி.மு.கழகத்தினரை நெருக்கடி கால சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.” {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_பாகம்_3.pdf |Page = 14 |bSize = 390 |cWidth = 335 |cHeight = 120 |oTop = 441 |oLeft = 32 |Location = center |Description = }} இந்தச் செய்தி, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்ற நடைபெற்ற இரண்டாவது சுதந்திரப் போரில் தி.மு.க.வின் முக்கியமான பங்கினை வரலாற்று முத்திரையாக “பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின்” சிறப்பு வெளியீட்டுப் புத்தகக் குறிப்பாகப் பதிந்து விட்-<noinclude></noinclude> k3hltdfigizmlrcf6cdcyh22i2admfq பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/23 250 628352 1922632 1886699 2026-04-08T15:06:15Z Booradleyp1 1964 1922632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12||நெஞ்சுக்கு நீதி}} {{rule}}</noinclude>களாகவும், புறாக்களைப் போல சாந்தமுள்ளவர்களாகவும் பணி புரியுங்கள்! மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கொல்லுவான். தகப்பன் பிள்ளைகளையும் - பிள்ளைகள் தகப்பனையும் கொல்லும்படி செய்வார்கள். என் பொருட்டு நீங்கள் எல்லோருடைய பகை உணர்வுக்கும் ஆளாக நேரிடும். ஆனால் இறுதி வரையில் நிற்பவனே மீட்புப் பெறுவான் என்பதை மறந்துவிடாதீர்கள்.” இத்தகைய அறிவுரையைக் கேட்ட சீடர்களில் ஒருவன்தான் யூதாஸ்! இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன். காட்டிக் கொடுப்பதற்காக அவன் வாங்கிய காசுக்கு ஒரு புதைகுழி நிலத்தை வாங்கி; மனச்சாட்சி குத்தியதால் மரணமடைந்த அந்த யூதாசின் பிணத்தை அதில் புதைத்தார்கள். அந்த நிலத்திற்கு “இரத்த நிலம்” என்று பெயர் ஏற்படலாயிற்று என்பர். கழிபேருவகையுடன் புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்றேன். எனினும் அந்த ஆண்டும் - கழகத்தைப் பொருத்த வரையில் இயேசு நாதரின் வரலாறு போலவே அமைந்தது என்பதற்காகவே இவற்றைக் குறிப்பிடுகிறேன். {{nop}}<noinclude></noinclude> svdws5wy67vessh80e56fa34gxmvd6r பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/65 250 628575 1922633 1887677 2026-04-08T15:10:45Z Booradleyp1 1964 1922633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>8. வாக்குமூலங்கள்!</b>}}}} {{larger|<b>எ</b>}}தேச்சாதிகாரம் எப்பாடு படுத்தும் என்பதையும் “எமர்ஜன்சி” உருவத்தில் என்னையும் என்னைத் தலைவனாகக் கொண்ட கழகத்தையும் எப்பாடுபடுத்திற்று என்பதையும், “நெஞ்சுக்கு நீதி” இரண்டாம் பாகத்தின் இறுதியில் ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன். நீலம் சஞ்சீவ ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் ஜனநாயகம் காத்திடும் தேர்தல் களத்தில் இணைந்து நின்று போரிட உடன்பாடு கண்ட அதே நாளில் (15.2.77) நான் எழுதி முரசொலியில் வெளிவந்த ஒரு கடிதத்தில் உள்ள சில பகுதிகளையும், சுமார் ஒன்பது மாதங்கள் வெளியிடப் படாமலேயே பத்திரமாக வைத்திருந்து எமர்ஜன்சிக் கொடுமையும் தணிக்கை நெருக்கடியும் தளர்த்தப்பட்டபிறகு அதே 15.2.77 அன்று முரசொலியில் வெளியிடப்பட்ட படத்தையும் இதனைப் படிப்போர் பார்வைக்கு வைக்கின்றேன். உடன்பிறப்புகள் சிலர் சூழ்ந்து நிற்க சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் முன்னால் கையில் கழகக் கொடியைத் தூக்கிப் பிடித்து நிற்கிறேன். “அண்ணா வாழ்க! ஜனநாயகம் வெல்க!” என நான் முழங்க என்னோடு சேர்ந்து சூழ இருப்போரும் முழங்குகிறார்கள். 1976 ஜூன் 3-ஆம் நாள் என் பிறந்த நாள் என்றால், அதற்கு முதல் நாள் நான் நடத்திய தனி நபர் அறப்போர்க் காட்சிதான் இது. அதனை விளக்குவதே இந்தப் படம். யாருக்கும் அறிவிக்காமல் அண்ணா சாலையில் நடந்தே வந்து அண்ணா சிலைக்கருகில் இந்தத் தனி நபர் அறப்போரை நடத்தினேன். கைது செய்யப்பட்டேன். என்னுடன் கைது செய்யப்பட்டோர் யார் யார் என்பதை இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். எதற்காக இந்தத் தனி நபர் அறப்போர் என்பதை 15.2.77 முரசொலி கடிதத்தில்தான் விபரமாகக் குறிப்பிட முடிந்தது. காரணம்: அதுவரையில் அவ்வளவு முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் அந்த முரசொலிக் கடிதம் தெளிவுபடுத்தியது. ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு! 1976 ஜூன் மூன்றாம் நாள் என் பிறந்தநாளுக்கான செய்தியைக் கடிதமாக எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும் “உடன்பிறப்பே” என அழைத்து எழுதும் நான், அன்றைய தினம் “அண்ணனே” என அழைத்து மடல்<noinclude></noinclude> 4gnn72jkns2nqbsfiqovs6zch7vukrn பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/82 250 628877 1922634 1888803 2026-04-08T15:11:56Z Booradleyp1 1964 1922634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||71}} {{rule}}</noinclude>“அன்புள்ள நண்பர்களே! சென்னைக்கு வந்து உங்களை நேரில் சந்தித்துப் பேசலாமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இப்போது பம்பாய் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுத்து, மத்தியிலே புதிய அரசை அமர்த்த இருக்கிறீர்கள். ஒரே கட்சியின் 30 ஆண்டுக்கால ரிக்கார்டும், ஒரு தனி நபரின் பத்தாண்டுக்கால ஆட்சியும் உங்கள் முன்னாள் இருக்கின்றன. நீங்கள்தான் அதன் விளைவுகளைப் பரிசீலனை செய்ய வேண்டும். அதன் விளைவுகளில் நீங்கள் திருப்தி அடைந்திருந்தால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. இதுவரை நடந்தவை குறித்தும், இப்போது நடந்து கொண்டிருப்பவை குறித்தும், நான் தனிப்பட்ட முறையில் பெரிதும் வேதனை அடைந்துள்ளேன். அனைவராலும் வெறுக்கப்படும் நெருக்கடி நிலை இன்னும் அமலில் இருக்கிறது. முற்றாக அகற்றப்படவில்லை. நூற்றுக்கணக்கான அரசியல் தொண்டர்களும், சமுதாய ஊழியர்களும், தலைவர்களும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இது, தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாத அவமானத்திற்குரிய நிலைமையாகும். இவையனைத்தையும் மாற்றுவதற்கும் மீண்டும் நாட்டை சுதந்திரத்துக்கும் உண்மையான ஜனநாயத்துக்கும் அழைத்துச் செல்லவும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அதிர்ஷ்டவசமாக ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது. அதுபோலவே மத்தியில் காங்கிரசை நீக்கும் வல்லமை பெற்ற ஒரு ஒன்றுபட்ட எதிர்க்கட்சி இப்போது தோன்றியுள்ளது. அதுதான் ஜனதா கட்சியாகும். உங்களுக்குத் தமிழ்நாட்டில் உங்களுடைய தி.மு.க. இருக்கிறது. நான் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - நீங்கள் தி.மு.க. வுக்கும் ஜனதா கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியும் மேற்கூறிய கட்சிகளுடன் உடன்பாடு கொண்டு தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. அக்கட்சியும் உங்கள் ஆதரவையும் வாக்கையும் பெற வேண்டும். உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். உங்கள் உண்மையுள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண்”. ஜெயப்பிரகாஷரின் இந்த அறிக்கையையொட்டி; “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி” என்ற பிரபல ஆங்கில ஏட்டின் சார்பில்<noinclude></noinclude> mwgi828pe7meui3z0au4fyp3l2ifhci பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/86 250 628884 1922635 1888807 2026-04-08T15:12:46Z Booradleyp1 1964 1922635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||75}} {{rule}}</noinclude>::{| |ஜனதா || - || 269 |- |ஜனநாயக காங்கிரஸ் || - || 28 |- |மார்க்சிஸ்ட் || - || 22 |- |அகாலிதளம் || - || 8 |- |தி.மு.க. || - || 1 |- |இ.காங்கிரஸ் || - || 152 |- |அ.தி.மு.க. || - || 19 |- |இந்திய கம்யூனிஸ்டு || - || 7 |- |பிறகட்சிகளும் சுயேச்சைகளும் || - || 31 |} தேர்தல் முடிவின் இறுதி நிலவரமாக இன்னும் ஐந்து தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் மத்திய அரசில் காங்கிரஸ் அகற்றப்பட்டு முதல் தடவையாக மாற்றுக் கட்சி ஆட்சி; ஆம், ஜனதா ஆட்சி அமைகிறது என்ற அறிவிப்பு வெளிவந்தது. நாடு மகிழந்தது. “நெருக்கடி நிலையின் கொடுமைகளைத் தென்னக மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை” என்று ஜெகஜீவன்ராம் இரத்தினச் சுருக்கமாகத் தேர்தல் முடிவு பற்றிக் கருத்துத் தெரிவித்தார். {{nop}}<noinclude></noinclude> 54oizlmpy8o6wyj4l768hj5r3k8l3sz பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/106 250 629026 1922636 1889140 2026-04-08T15:17:34Z Booradleyp1 1964 1922636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கலைஞர் மு. கருணாநிதி||95}} {{rule}}</noinclude>நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்த போதுதான் எனக்கு மிக வேதனையான ஒரு செய்தி கிடைத்தது. அச்செய்தி பத்திரிகையிலும் வந்துவிட்டது. “கழகத் தலைமையிலிருந்து நான் விலக வேண்டுமென்று சிலர், பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்” என்ற செய்திதான் அது! செய்தி கிடைத்தவுடன் கழகத் தலைமைப் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதாக ஏப்ரல் 10-ஆம் நாள் பொதுச் செயலாளர் நாவலருக்குக் கடிதம் எழுதிவிட்டு; விலகிய செய்தியை ஏடுகளுக்கும் அறிவித்துவிட்டேன். “பேரன்பிற்குரிய பொதுச்செயலாளர் அருமை நாவலர் அவர்களுக்கு வணக்கம். பொதுக்குழுவில் மிகப் பெரும்பான்மையோரும் செயற்குழுவில் மிகப்பெரும்பான்மையோரும், கழகத்தில் என் தலைமை நீடிக்க வேண்டுமென விரும்பியபோதிலும் கூட, நான் நினைத்துக் கூடப்பார்க்காத சில நண்பர்கள்-ஆம்! மிக நெருங்கிய நண்பர்கள்- கழகத் தலைமைப் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டுமென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் எண்ணிக்கையில் சிலரே ஆயினும் நமது கழகத்தில் இதுபோன்ற கையெழுத்து வாங்கும் முறை கட்சிக் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடுமென நான் கருதுவதால் கழகத்தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்திடுகிறேன். இந்தப் பொறுப்பில் இருந்த காலத்தில் என்னுடன் ஒத்துழைத்த தங்களுக்கும், பொருளாளர் பேராசிரியருக்கும், தலைமைக் கழகச் செயலாளர்களுக்கும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். {{right|அன்புள்ள<br><b>மு.கருணாநிதி</b>}} இந்தப் பதவி விலகல் செய்தி வெளி வந்தவுடன் கழகச் செயல்வீரர்களிடம் பெரும் குமுறல்-கொந்தளிப்பு! பதவி விலக மாட்டேன் என எதிர்பார்த்துக் கையெழுத்து வாங்கியவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம்! {{nop}}<noinclude></noinclude> bk13z04780t3pn740t5j1bqdy618x0y பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/142 250 629223 1922637 1889766 2026-04-08T15:19:23Z Booradleyp1 1964 1922637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>20. இந்திராமீது விசாரணையும் இயற்கை<br> வைத்தியமும்</b>}}}} {{larger|<b>த</b>}}னக்குப் பிடிக்காதவர்கள் மற்றும் கட்சிகள், மாநில ஆட்சிகள் மீதெல்லாம் ஊழல்புகார்களைக் கூறிக்கொண்டே “எமர்ஜன்சி”யைப் பிரகடனப்படுத்தித் தன் விருப்பம் போல் எதேச்சாதிகாரம் நடத்திக் கொண்டிருந்த இந்திரா காந்தியின் “அலகாபாத் நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்” என்பது பற்றி பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் எழுதிய “ஜட்ஜ் மெண்ட்” என்ற புத்தகம், இந்திராவின் ஆட்சி கவிழ்ந்தபிறகு மக்களிடம் புழக்கத்திற்கு வந்தது. இந்திராவின் தேர்தல் செல்லாது என ராஜ்நாராயணன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அதனை அலகாபாத் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. அவ்வாறு தீர்ப்பளித்த சின்காவின் பெயர் இந்திய பூபாகம் முழுவதும் ஆச்சரியத்துடன் உச்சரிக்கப் பட்டது. அந்தத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்திட பிரதமராக இருந்த இந்திரா காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதைத் தான் குல்தீப் நய்யாரின் “ஜட்ஜ் மெண்ட்” புத்தகம் விளக்குகிறது. சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன். “இந்திய வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது அலகாபாத் நீதிமன்றத்தீர்ப்பாகும். இந்திரா காந்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஊழல் புரிந்தவர்- என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி சின்கா! ஒருநாள் இந்திராவின் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. சின்காவை அணுகினார். ஐந்து இலட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் சின்கா பதிலே கூறவில்லை. இன்னொரு நாள் அலகாபாத் நீதி மன்றத்தைச் சேர்ந்த இன்னொரு நீதிபதி சின்காவைப் பார்த்து தீர்ப்புக்குப் பிறகு தங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி காத்திருக்கிறது என்று கூறினார். ஆனால் சின்காவோ, அவரை வெறுப்புடன் பார்த்தார். பின்னர், தீர்ப்பைத் தள்ளிப்போடச் செய்யும் முயற்சிகள் நடந்தன. உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த கூட்டுச் செயலாளர் பிரேம் பிரகாஷ் நய்யார் உத்திரப் பிரதேசப் பிரதம நீதிபதியிடம் பிரதமர் இந்திராவின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் முடிகிறவரை தீர்ப்பைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். {{nop}}<noinclude></noinclude> rddrlzrci8cultuyp91tlajjuq8fdoc பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/330 250 634465 1922639 1908366 2026-04-08T15:28:14Z Booradleyp1 1964 1922639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>44. திருச்சி மாநாடும் இந்தி<br>ஆதிக்க எதிர்ப்பும்</b>}}}} {{larger|<b>தி</b>}}.மு.கழக வரலாற்றில் சிறப்புக்குரிய ஒரு இடத்தைப்பெற்ற நகரம் திருச்சி! ஏன், ஒரு திருப்புமுனையைக் கழகத்திலே உருவாக்கிய இடமும் கூட! தி.மு.கழகம் தேர்தலிலே ஈடுபடவேண்டுமென்ற கருத்துக்குத் தீர்மான வடிவம் கொடுத்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பேருரையாற்றிய சரித்திரப் புகழ் பெற்ற மாநாடு திருச்சியிலே தான் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, தி.மு.கழகம் தனது ஐம்பெரும் கொள்கையை வெளியிடுவதற்குக் காரணமாக அமைந்த மாநாடு திருச்சியிலே நடைபெற்றது. கல்லக்குடி பேராட்டக்காவியம் எழுதிடக் குருதியில் எழுதுகோலைத் தோய்த்துக் கொடுத்ததும் திருச்சிப் பாசறைதான்! சீறிவரும் இந்திப் பகையை எதிர்த்துச் சின வேங்கைத் தமிழர் கூட்டம் தோள்தட்டி யெழுந்த போது, “செந்தமிழுக்குத் தீங்கு வந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு இலாபமுண்டோ?” எனக்கேட்டுத் தீயிட்டுத் தன்னைப் பொசுக்கிக் கொண்டு எலும்புத் துகள்களாக மாறினானே சிங்கத் தமிழன் சின்னச்சாமி, அந்த மாவீரன் மடிந்து கிடந்த மண்ணல்லவா திருச்சி மண்! அந்தத் திருச்சி மண்ணிலே தான், 1978–ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23, 24 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தி.மு.கழகத்தின் இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப் பட்டது. மாநாட்டிற்குத் தலைவராக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் அவர்கள்! திறப்பாளர் யார் தெரியுமா? கழக மாநாடுகளில் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டதாகக் கழகத் தலைமையின் மீது குறை கூறப்பட்டதே; அந்தக் கோபால்சாமி தான்! நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சில திங்களிலேயே இந்த மரியாதையும் தரப்பட்டு, திருச்சி இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டுத் திறப்பாளர் என அறிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்தைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தளபதி கி.வீரமணியும், புரட்சிக் கவிஞர் படத்தினைக் கவிஞர் முடியரசனும், தளபதி அழகிரிசாமி படத்தினை மன்னை நாராயணசாமியும், இராமாமிர்தம் அம்மையார் படத்தினை அலமேலு அப்பாத்துரையும், தாளமுத்து<noinclude></noinclude> mspm3lno8b7hjy1cpf06kiri5xanpqz பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/544 250 637641 1922672 1917788 2026-04-09T03:06:03Z Booradleyp1 1964 1922672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>67. இடைத் தேர்தல் வெற்றிகளும் –<br>ஈழத்தமிழருக்கான போராட்டங்களும்!</b>}}}} {{larger|<b>பொ</b>}}துத்தேர்தல் நடந்து முடிந்து ஒரு திங்களே ஆகியிருந்த நிலையில் 1985 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 28–ஆம் தேதியன்று வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கும், பெரம்பூர், எழும்பூர் சட்டமன்றத் தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வடசென்னை நாடாளுமன்றத் தெகுதியில் 80ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நின்று வெற்றிபெற்று நாடாளுமன்றத் துணைத் தலைவராகவும் பதவி பெற்று பின்னர்க் கட்சிக்குத் துரோகம் செய்து விட்டுப்போன ஜி.லெட்சுமணன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அ.தி.மு.க. தோழமையோடு போட்டியிட்டார். அவரை எதிர்த்துத் தி.மு.கழக அணியின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான என்.வி.நடராசன் அவர்களின் மூத்த மகன் வழக்கறிஞர் என்.வி.என்.சோமு போட்டியிட்டார். அதுபோலவே பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயமரியாதை வீரர் இளம்பரிதியின் மகன் இளம்வழுதியும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்டநாள் கழக உடன்பிறப்பு சு.பாலனும் போட்டியிட்டனர். ஒரு திங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தேர்தலிலே தோல்வியைச் சந்தித்த தி.மு.கழகம், இந்த இடைத்தேர்தலிலே மூன்று இடங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி குறித்து “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஏடு, “ஒரு மாதத்திற்கு முன்னால் பதினான்கு சதவிகித இடங்களை மட்டுமே வென்ற தி.மு.கழகம் இப்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் டிசம்பர் தேர்தலில் அ.தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்குக் காரணமாக இருந்த அனுதாப அலை தணிந்துவிட்டது என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது” என்று எழுதியது. 30.1.1985 அன்று நாட்ளுமன்ற மக்கள் அவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க “கட்சித் தாவல் தடை மசோதா” எந்தக் கட்சியும் எதிர்ககாத நிலையில் நிறைவேறியது. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை மனத்திலே கொண்டு, ஆந்திர மாநிலம், கர்நாடகம், சிக்கிம், குஜராத், ஒரிசா, இமாசலப் பிரதேசம், இராஜஸ்தான், புதுவை ஆகிய மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் மார்ச்த் திங்கள் 5–ஆம் தேதி<noinclude></noinclude> kpk7ra41ldre5g32prln2xwsxqtgwsl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/99 250 637650 1922676 1917768 2026-04-09T03:13:42Z Info-farmer 232 ஒப்பம் 1922676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> இவன் கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத பேர்வழி. அவன் வீட்டுக் கோழி, கூரையிலே ஏறிக்கொண்டது; கூரை ஏறிக் கோழியைப் பிடிக்க முடியாமல், கல்லை எடுத்து அதன்மீது வீச, குறி தவறி, வழியே வந்து கொண்டிருந்த மணியக்காரர் பிள்ளை தலை மீது விழ, மணியக்காரரின் ஆட்கள் இவனை நையப்புடைத்தார்கள். மண்டையில் பலத்த அடி; மூளை குழம்பிவிட்டது; அது முதற்கொண்டு இவன் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து, வைகுந்தத்துக்கு வழி காட்டுகிறேன் என்று குளறிக் கொண்டிருக் கிறான். “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத இவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழி காட்டப் போகிறான்!” என்று விளக்கமளித்தானாம். அதுபோல, ஓரளவு கூட சோஷியலிசத்தைப் புகுத்த முடியாதவர்கள் என்று காங்கிரசைக் கண்டித்துக்கொண்டு, ஆனாலும் காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் தந்திடும் என்றும் அந்த முன்னணியினர் பேசுகின்றனர், விந்தை அல்லவா? விந்தை மட்டுமல்ல; இது விபரீதமான யோசனை என்பதை உணர்ந்து கொண்டு வருகிறது நாடு. நாடு பெற்றுள்ள அந்த உணர்வினைத் தந்திட, தம்பி! நீ மிகுந்த பாடுபட்டிருக்கிறாய். நீ, பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனைப் பெறுவதற்கான நாளும் நெருங்கிக் கொண்டு வருகிறது. உன் நடையிலேயும் புது வேகம் காண்கிறேன்; மகிழ்கிறேன். {{Right|அண்ணன்,|10px}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 360 |cWidth = 164 |cHeight = 53 |oTop =400 |oLeft = 158 |Location = right |Description = }} 7. 8. '66 {{dhr|7em}}<noinclude></noinclude> g0avng7q8ef5c5riuda7bklez3p9jmz பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/260 250 638223 1922638 1918862 2026-04-08T15:25:29Z Booradleyp1 1964 1922638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>36. என்.ஜி.ஓ. போராட்டமும் மணியம்மையார்<br> மறைவும்</b>}}}} {{larger|<b>நெ</b>}}ருக்கடி நிலையின்போது சென்னை சிறைச்சாலையில் நடைபெற்ற கொடுமைகள் பற்றி விசாரிப்பதற்காகக் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஆளுநர் பட்வாரி அவர்களால் நியமிக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அளித்த அறிக்கை சட்டப்பேரவையில் 1.3.1978 அன்று வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2.2.1976 அன்று இரவு தடுப்புக்காவல் கைதிகள் பயங்கரமாக அடிக்கப்பட்டனர் என்றும், அவ்வாறு அடித்தபோது சிறைச்சாலை கண்காணிப்பாளர் வித்யாசாகர், ஜெயிலர் கயூம், உதவி ஜெயிலர் செந்தூர் பாண்டியன், முதன்மை தலைமை வார்டன் சுருளிராஜன் ஆகியேர் அங்கிருந்தனர் என்றும், இதில் பாண்டியனும், சுருளிராஜனும் காவல் கைதிகளை அடித்தனர் என்றும், தடுப்புக் காவல் கைதிகளை அவரவர் கட்சிகளிலிருந்து விலகுவதற்கான கடிதங்களைக் கொடுக்குமாறு சிறை அதிகாரிகள் கடுமையாகக் கட்டாயப்படுத்தினர் என்றும், தடுப்புக் காவல் கைதிகள் தெரிவித்தது போலச் சிறை அதிகாரிகள் உணவில் கலப்படம் செய்தார்கள் என்றும், 5.1.1977 அன்று இறந்த சிட்டிபாபு மாரடைப்புக் காரணமாக இறந்தார் என்றாலும், கடுமையாக நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்று வருகையில் தடுப்புகளில் தடுப்புக்காவல் கைதியாக வைக்கப்பட்டது குறித்து எரிச்சலும் துன்பமும் மனக்கசப்பும் அடைந்ததால் சிட்டிபாபுவின் மனநிலை மேலும் பாதிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்றும் முடிவாகக் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை எம்.ஜி.ஆர். அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு தனியே ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசு சார்பிலே அவையிலே தெரிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரை இல்லாமலேயே நேரடியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் என்ற அளவிலே தொடங்கியது. ஆளுநர் உரை இல்லாதது பற்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் எடுத்துக் கூறியுங்கூட, ஆளுங்கட்சி அது பற்றிக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆளுநர் உரை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்துத் தி.மு.க. சார்பில் ரகுமான்கானும், ஜனதா கட்சி சார்பில் ஜேம்ஸ் அவர்களும் உரிமைப் பிரச்சினை கொண்டு வந்தனர். அந்த உரிமைப்பிரச்சினை<noinclude></noinclude> b1s45m3czm2ckggtym8vw2tvv1mouj6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 638864 1922669 1922491 2026-04-09T01:36:01Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf |Page = 408 |bSize = 450 |cWidth = 209 |cHeight = 39 |oTop = 363 |oLeft = 221 |Location = center |Description = }}<noinclude></noinclude> j43a21zqlq8j1u98kstey63b55qc7ls 1922670 1922669 2026-04-09T01:39:21Z Fathima Shaila 6101 1922670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,<br> அண்ணாதுரை}}<noinclude></noinclude> f4b7ziwmtzxibj0iwcfcjabunnpa34h 1922671 1922670 2026-04-09T01:39:37Z Fathima Shaila 6101 1922671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,<br> அண்ணாதுரை}}<noinclude></noinclude> pvxjvle6oadkgmjro7ee6r8acli4xi7 1922677 1922671 2026-04-09T03:15:15Z Info-farmer 232 வடிவம் 1922677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,|10px}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} 7. 8. '66 {{dhr|7em}}<noinclude></noinclude> 5dlupxtdly8c2yr1yvyh3l5nm4ikamr 1922679 1922677 2026-04-09T03:16:42Z Info-farmer 232 - 1922679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,|10px}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|7em}}<noinclude></noinclude> hlt9v8yibhbpsz8fsibcf5zy8ysj3kl 1922685 1922679 2026-04-09T03:24:16Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ ஒப்பம் படமாக இடப்பட்டது 1922685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|384||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,|10px}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|7em}}<noinclude></noinclude> 7ddswlgvocz3iw4ncg9q05j7rw6vhqb 1922686 1922685 2026-04-09T03:25:01Z Info-farmer 232 காஞ்சி 1922686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|384||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உலககுக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன். உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கா உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன். ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது: 100 பேர் இறந்து படுகின்றனர்; ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழுகின்றன. 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோடார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக. காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ. தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ; உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை. என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி; நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து கொண்டு வருகின்றேன். தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா. எழுதுவதாலே!-என்று என் பேரன் மலர்வண்ணன்-என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது-ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது. மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன். {{Right|அண்ணன்,|10px}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|7em}}<noinclude></noinclude> l7yzyf7folhzdykvbr6vs041vnpvoa9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 638909 1922668 1922490 2026-04-09T01:31:18Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> நண்பன் : மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!! காதர் : கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன். (சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) நண் : அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர் : அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை. நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? காதர் : பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது.... நண் : பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்.... காதர் :அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே... (காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> i9y83x87l33ynowb9vxk741dswkic7i 1922694 1922668 2026-04-09T03:49:30Z Info-farmer 232 {{hanging indent| 1922694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> {{hanging indent|நண்பன் : மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!!}} காதர் : கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன். (சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) நண் : அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர் : அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை. நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? காதர் : பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது.... நண் : பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்.... காதர் :அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே... (காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> 7cik036loirq0ivwci20u76kyhmqocl 1922695 1922694 2026-04-09T03:53:06Z Info-farmer 232 வடிவ முயற்சி 1922695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> {{hanging indent|நண்பன் : மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!!}} {{dialogue indented |காதர் |கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.}} (சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) நண் : அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர் : அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை. நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? காதர் : பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது.... நண் : பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்.... காதர் :அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே... (காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> opwqhhdozb6s0k5xot8zl7wojvc5h1s 1922722 1922695 2026-04-09T04:43:03Z Info-farmer 232 : 1922722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> {{hanging indent|நண்பன் : மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!!}} {{dialogue indented |காதர் : |கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.}} (சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) நண் : அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர் : அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை. நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? காதர் : பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது.... நண் : பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்.... காதர் :அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே... (காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> 68mx91pmvcmuj2a4hgr48a7j1i3eqm8 1922739 1922722 2026-04-09T04:52:37Z Info-farmer 232 {{dialogue indented 1922739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> {{dialogue indented |நண்பன் : |மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!!}} {{dialogue indented |காதர் : |கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.}} {{gap}}(சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) {{dialogue indented |நண் : |அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555!}} காதர் : அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை. நண் : அந்தப் பழக்கம் கூட உண்டா? காதர் : பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது.... நண் : பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்.... காதர் :அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே... (காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> q46lhmvess5c8qeqtnfh3wytpy40fke 1922752 1922739 2026-04-09T05:01:49Z Info-farmer 232 {{dialogue indented 1922752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> {{dialogue indented |நண்பன் : |மனுஷ ஜென்ம மெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம இருக்கறோம் நாய்படாத பாடு பட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை: மகராஜன்; புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான்...கடவுள் கடாட்சம் மோடாரைப் பார்! படகு போல!!}} {{dialogue indented |காதர் : |கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோடாரிலே சவாரிலே செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை-சம்பாதிக்க முடியாது-வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து. இவனைப் புகழ அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு. கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிவே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ பிழைக்க வகை இல்லாதவன் அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.}} {{gap}}(சிகரட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.) {{dialogue indented |நண் : |அமர்க்களமாப் பேசிவிட்டு. 'அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555!}} {{dialogue indented |காதர் : |அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப் போகுது போதை.}} {{dialogue indented |நண் : |அந்தப் பழக்கம் கூட உண்டா?}} {{dialogue indented |காதர் : |பணம் வேறே எதற்கு இருக்குது..காவத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே, அதுக்குத்தான் ஆசாமி போறது....}} {{dialogue indented |நண் : |பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான்....}} {{dialogue indented |காதர் : |அடச் சே. போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே...}} {{gap}}(காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்) தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.<noinclude></noinclude> kxce88kyrb7id4ym2u9mt78ydp16j5z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/7 250 639041 1922576 1922117 2026-04-08T12:50:57Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||vii|}}</noinclude> எழுதிய 'இராச்சிய சபை' ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன. <b>மடல்களில் காணப்படும் பொருண்மைகள்</b> அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் - காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி, நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்</b> அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு', 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.<noinclude></noinclude> g8sj5skuxlywipf1vqx9tjxvt83ndjk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160 250 639108 1922832 1920492 2026-04-09T11:17:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> {{dhr|10em}} {{Right|<b>காஞ்சிக் கடிதம்: 272</b>}} {{Right|{{X-larger|<b>தீமிதித் திருவிழா!</b>}}}} {{left_margin|3em|<poem><b>★ பிரிவினை கேட்போர்க்குத் தேர்தலில் நிற்க இடமில்லையாம்! ★ கோலோச்சிகளின் குறுக்கு வழிச் சட்டம்! ★ உதய சூரியன் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி! ★ குட்டு உடைந்தது! திட்டம் அழிந்தது! ஜனநாயகம் பிழைத்தது!</b></poem>}} தம்பி! அறிவூர் அறிவானந்தர் சொன்ன கதை இது. இதிலே, மெய்யம்மை கருத்தப்பன், பவுனாம்பாள் வலைவிரித்தான், கோட்டையூரான் கோலெடுத்தான், வாக்களிப்பார் தெளிவப்பன், நோட்டூரான், இருட்டூரான் என்போர் உளர். உதய சூரியன் கோட்டையூர் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி நடத்தப்படுவதும். அது முறியடிக்கப்படுவதும் கதையில் விளக்கப்பட்டிருக்கிறது. மெய்யம்மையிடம் பவுனாம்பாள் தூபம் போட—வருகிற கட்டத்துடன் கதை துவங்குகிறது. {{c|<b>மெய்யம்மை இல்லம்</b>}} போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு சொல்லிக் கொண்டே இருந்தாயே பொழுதுக்கும்; தலையே போறதானாலும் போகாம இருக்கப் போறதில்லே தீமிதிக்கற திருவிழாவுக்குன்னு; போகல்லியா, அமர்க்களமா நடக்குதாமே ஆட்சியூர் தடியெடுத்தான் கோயிலிலே; தீமிதிக்கிற திருவிழா. போகணும்னு கொள்ளை ஆசைதான். தீமிதிக்கிற திருவிழாவோட வேடிக்கை பார்க்கமட்டுமில்ல, தீ மிதிக்கறதுக்கே ஆசைதான்... தீ மிதிக்கிறதுக்கா? அடீ ஆத்தே! கால் புண்ணாயிடுமே கண்டவங்க தீ மிதிச்சா...! மிதிக்கிறவங்க காலெல்லாம் என்ன தீஞ்சா போகுது... அவங்க வேண்டுதலைச் செய்து கொண்டவங்க—விரதம் இருக்கிறவங்க — அவங்களைத் தீ ஒண்ணும் செய்துடாதாம்.<noinclude></noinclude> mrgnto1u3sr77fzsum5fu03hkc588d4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161 250 639109 1922841 1921777 2026-04-09T11:32:50Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||137}}{{rule}}</noinclude> எனக்கு மட்டும் என்னவாம்? நானுந்தான், தீ மிதிக்கறதுன்னு தீர்மானிச்சி வைச்சிருக்கறேன். பயம் இல்லையா, உனக்கு?... நெஜமாச் சொல்லு, தீயிலே இறங்கத் துணிவு இருக்குதா? இருக்கறதாலேதான், சொல்றேன் தீ மிதிச்சே காட்டப் போறேன்னு.... தீர்மானம் செய்து கொண்டிருந்தாச் செய்யத்தான் வேணும்; செய்வதாச் சொல்லி விட்டுச் செய்யாமேப்போனாத்தான், ஏகப்பட்ட பாபமாம், எல்லம்மன் கோயில் பூசாரி ஏழெட்டு நாளைக்கு முன்னாலே சொன்னாரு... காலையிலே சொன்னாரா, மாலையிலே சொன்னாரா அந்தப் பேச்சு? அதென்ன என்னமோ ஒரு தினுசாக் கேட்கறே, காலை வேளையிலா, மாலையிலான்னு ...? காரணத்தோடுதான் கேட்கறேன். அவரோட பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சி! புரியல்லையா! அட அவன் மொடாக் குடியன்—போதையிலே பேசினானா, நிதானத்தோட இருந்து பேசினான்னுதான் கேட்கிறேன். நீ ஒரு குறும்பு! பூஜாரி, நல்ல கட்டுகட்டா விபூதி பூசிக்கிட்டு, குங்குமம் அப்பிக்கிட்டு, சுத்தமா இருக்கறப்போதான். பேசினாரு. நீ சொல்ற மாதிரியிலே இல்லே. அது கிடக்குது; பொறப்படுறதுன்னா பொழுதோட கிளம்பு. அதைப் பத்தித் தான் யோசிக்கறேன்... அஞ்சாறு கல் தொலைவு நடக்க வேணுமே, கால் வலிக்குமேன்னு கவலை இருக்கும்... அந்தக் கவலை கிடையாது—நான் என்ன, மேனா மினுக்கி வாழ்வு நடத்திக்கிட்டா இருக்கறேன், நடந்தா கால் கடுக்க? காடு மேடு சுத்தி உரம் ஏறினதுதான் காலு... ஆனால்... போறதுக்குள்ளே இருட்டாயிடுமே, அதை எண்ணிப் பயப்படறயா... அட, அந்தப் பயம் எல்லாம் இல்லை போ! நான் என்ன, கழுத்திலே தொங்கத் தொங்கப் போட்டுக் கிட்டா இருக்கறேன், தங்கச் செயினு உள்ளது, மூக்குத்தி அதுவும் பாட்டி போட்டுக் கிட்டு இருந்தது—பழக—முழுசா பத்து ரூபா கூடப் போவாது.<noinclude></noinclude> 9236a8wimffawllt2m4c9lm0yy4oavh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/8 250 639145 1922577 1922120 2026-04-08T12:54:22Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||viii|}}</noinclude> <b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்” (நச் தொல்.948) அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> 'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். 'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே' என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude> <references/></noinclude> cdbbo661u83qh95woj9sfm3t3j0k22b 1922579 1922577 2026-04-08T12:57:25Z Saranya V R 14232 1922579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||viii|}}</noinclude> <b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<poem><b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b></poem>}} {{Right|(நச் தொல்.948)}} அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> 'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். 'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே' என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude> <references/></noinclude> 1kjw5lnsukxsootwyqotxjhepckwnm5 1922581 1922579 2026-04-08T12:59:25Z Saranya V R 14232 1922581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||viii|}}</noinclude> <b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<poem><b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b></poem>}} {{Right|(நச்.தொல்.948)}} அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> 'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். {{left_margin|3em|<poem><b>'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே'</b></poem>}} என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude> <references/></noinclude> stg5bwzu37dds4xo9ffs0zcjugkn58p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/9 250 639147 1922582 1922121 2026-04-08T13:03:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||ix|}}</noinclude> மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். <b>மொழியாய்வு</b> 'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், {{left_margin|3em|<poem><b>"சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா"</b></poem>}} என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். <b>புராணத் தலைப்புகள்</b> 'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும், 'குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். <b>புராண உவமை</b> புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude> <references/></noinclude> di1qloaezmhm7x8y9wg9fj97qssh5hy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/10 250 639167 1922583 1922122 2026-04-08T13:05:08Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||x|}}</noinclude> கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். <b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b> 'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்', 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்', 'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். <b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b> பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா' என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude> <references/></noinclude> 490f9y2wuo3tpjlmk4movb8rlpr081n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/11 250 639168 1922584 1922124 2026-04-08T13:06:26Z Saranya V R 14232 1922584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh||xi|}}</noinclude> கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன." <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude> <references/></noinclude> e103w0fvx0qpb6xf8trzlq4uc0e2pin 1922585 1922584 2026-04-08T13:06:54Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xi|}}</noinclude> கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன." <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude> <references/></noinclude> 1s87lik5sec742te365w8fi3fz3qh4t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/12 250 639169 1922586 1922126 2026-04-08T13:08:12Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xii|}}</noinclude> {{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர். இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}} பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது. <b>பட்டினப் பாலை</b> கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார். "மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன. நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன! தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்! {{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள் நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude> <references/></noinclude> t87bpuw7oga577z6yyfr6kb5nx3d9cn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25 250 639271 1922681 1922157 2026-04-09T03:18:27Z Info-farmer 232 -துப்புரவு 1922681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் 261}} {{Right|{{x-larger|<b>கண்ணீர்</b>}}}} }} :<b>★ சுகர்ணோ, பூட்டோ, நிக்ருமா கண்களில் கசிவு—ஏன்? :★ கனல் கக்குபவன் ஓர் நாள் கண்ணீர் சிந்துவன்! :★ ஆணவம் மிகுந்தது! அழிவு நேர்ந்தது! :★ செருக்குடன் சிரித்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்! :★ ஆணவக்காரரின் அழுகைகள் புகட்டும் பாடம்!</b> தம்பி! புன்னகை, பூங்காற்று, இன்னிசை, பொற்கொடி, மழலை, விழிமொழி என்பவை குறித்து எழுதிடின், படித்திட இனிமையாகத்தான் இருக்கும்; எழுதிடவும் எளிதுதான், ஆனால், அவை குறித்து நான் இன்று எழுதப்போவது இல்லை. சோலையில் உலவுதல், அருவியில் நீராடல், கனிரசம் பருகிடல், நடனம் கண்டு மகிழ்ந்திடல், மண அறை அமர்ந்திடல், மங்கை நல்லாளின் ‘முதல் இரவு’ பெற்றிடல், பெற்றெடுத்த செல்வத்தின் உச்சி மோந்து கழிபேருவகை அடைந்திடல், தான் பெற்ற முதல் ஊதியத்தைத் தாயிடம் கொடுத்து அவர்கள் தந்திடும் பெருமிதம் கலந்த கனிவினை நுகர்தல் என்பவை பற்றியும் எழுதிடலாம், தித்திப்பு நிரம்பக் கிடைக்கும். ஆனால், அவை குறித்து எழுதிட இன்று மனம் இல்லை. செய்தொழிலிலே பெற்றிடும் நேர்த்தியான வெற்றி, களத்திலே மாற்றான் மண்டியிடக் காணும் போது ஏற்படும் பெருமித உணர்ச்சி, உலா, முடிசூட்டு விழா போன்றவை குறித்து எழுதிடலாம்; மகிழ்ச்சியும் எழுச்சியும் நிரம்பிடத்தக்க விதமாக; ஆனால், அவை பற்றியும் இன்று எழுதிடப் போவதில்லை. நான் இன்று எழுதுவது கண்ணீர்பற்றி! ஆமாம் தம்பி ஆமாம். கண்ணீரைப் பற்றியேதான்! நமக்கும் கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே அறிவாயே; பெரியார் நமக்கு இட்ட பெயரே, கண்ணீர்த் துளிகள் என்பதல்லவா! பெரியாரின் பொருந்தாத் திருமணம் பற்றி மனம் குமுறிய பல்லோர் தெரிவித்திருந்த கருத்துக்களை முதலில் கண்டனக் கணைகள் என்ற தலைப்பிட்டு நமது இதழில் வெளியிட்டனர்; எனக்கு அந்தத் தலைப்பு<noinclude> <references/></noinclude> rx9vlswe3bbh5li7ehrbwnr1waf3yvi 1922682 1922681 2026-04-09T03:18:51Z Info-farmer 232 -துப்புரவு 1922682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் 261}} {{Right|{{x-larger|<b>கண்ணீர்</b>}}}} }} :<b>★ சுகர்ணோ, பூட்டோ, நிக்ருமா கண்களில் கசிவு—ஏன்? :★ கனல் கக்குபவன் ஓர் நாள் கண்ணீர் சிந்துவன்! :★ ஆணவம் மிகுந்தது! அழிவு நேர்ந்தது! :★ செருக்குடன் சிரித்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்! :★ ஆணவக்காரரின் அழுகைகள் புகட்டும் பாடம்!</b> தம்பி! புன்னகை, பூங்காற்று, இன்னிசை, பொற்கொடி, மழலை, விழிமொழி என்பவை குறித்து எழுதிடின், படித்திட இனிமையாகத்தான் இருக்கும்; எழுதிடவும் எளிதுதான், ஆனால், அவை குறித்து நான் இன்று எழுதப்போவது இல்லை. சோலையில் உலவுதல், அருவியில் நீராடல், கனிரசம் பருகிடல், நடனம் கண்டு மகிழ்ந்திடல், மண அறை அமர்ந்திடல், மங்கை நல்லாளின் ‘முதல் இரவு’ பெற்றிடல், பெற்றெடுத்த செல்வத்தின் உச்சி மோந்து கழிபேருவகை அடைந்திடல், தான் பெற்ற முதல் ஊதியத்தைத் தாயிடம் கொடுத்து அவர்கள் தந்திடும் பெருமிதம் கலந்த கனிவினை நுகர்தல் என்பவை பற்றியும் எழுதிடலாம், தித்திப்பு நிரம்பக் கிடைக்கும். ஆனால், அவை குறித்து எழுதிட இன்று மனம் இல்லை. செய்தொழிலிலே பெற்றிடும் நேர்த்தியான வெற்றி, களத்திலே மாற்றான் மண்டியிடக் காணும் போது ஏற்படும் பெருமித உணர்ச்சி, உலா, முடிசூட்டு விழா போன்றவை குறித்து எழுதிடலாம்; மகிழ்ச்சியும் எழுச்சியும் நிரம்பிடத்தக்க விதமாக; ஆனால், அவை பற்றியும் இன்று எழுதிடப் போவதில்லை. நான் இன்று எழுதுவது கண்ணீர்பற்றி! ஆமாம் தம்பி ஆமாம். கண்ணீரைப் பற்றியேதான்! நமக்கும் கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே அறிவாயே; பெரியார் நமக்கு இட்ட பெயரே, கண்ணீர்த் துளிகள் என்பதல்லவா! பெரியாரின் பொருந்தாத் திருமணம் பற்றி மனம் குமுறிய பல்லோர் தெரிவித்திருந்த கருத்துக்களை முதலில் கண்டனக் கணைகள் என்ற தலைப்பிட்டு நமது இதழில் வெளியிட்டனர்; எனக்கு அந்தத் தலைப்பு<noinclude></noinclude> 8nfuak26v2i5utjmad33fivvslcmqli பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44 250 639293 1922565 1921603 2026-04-08T11:59:36Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|20||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஆய்வாளர்கள் தந்துள்ள கணக்கின்படி, விவசாயக் குடும்பத்தினர் பட்டுள்ள கடன் தொகை மட்டும் 2789 கோடி ரூபாய்! ஆக, காங்கிரசாட்சியில் பணக்காரன் வரிகட்ட மாட்டான்; தள்ளுபடி செய்துவிடப்படும்! ஏழை கடன் பட்டாகிலும் வரி கட்டியாக வேண்டும். இதுதான் காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம். எதிர்க்கட்சிகள் இப்படித்தான், எதையாவது கிளறும்! ஏதாவது குளறும், காங்கிரசாட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பேசும். காங்கிரசாட்சி ஒன்றுமேவா செய்யவில்லை? என்று கேட்டுவிட்டு, விளக்குக் கம்பங்கள் மின்சார பல்புகள் பம்பு செட்டுகள் பொலி காளைகள் உரக் குழிகள் அணைகள், தேக்கங்கள் பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் தொழிற் பேட்டைகள் ஆகியவற்றின் கணக்கை நீட்டுகின்றனர். இவைகளைக் கணக்குக் காட்டும்போது, வெள்ளையராட்சியில் வாங்கிய வரிப் பணம் எவ்வளவு, இப்போது இவர்கள் வாங்கிடும் வரிப்பணம் எவ்வளவு என்ற கணக்கை மட்டும் மறைத்து விடுகிறார்கள். இவர்கள் மறைத்தாலும் மக்கள் மறந்தா போய்விடுவார்கள்! அவர்களுக்கும் கணக்குத் தெரியும். தெரிந்துவிட்டதால்தான் கணக்குத் தீர்த்தாக வேண்டும் என்ற உறுதிகொண்டு விட்டிருக்கிறார்கள். கட்டிய பள்ளிக் கூடம், நட்டுவிட்ட மின்சார விளக்குக் கம்பங்கள் ஆகியவைகளைக் காட்டியேவா காங்கிரஸ் ஆட்சி காலந் தள்ளிக் கொண்டு போக முடியும்—இனியும்! பித்தனும் ஏற்றுக்கொள்ள மாட்டானே! கொடுத்த வெண்ணெய் எவ்வளவு; கிடைத்த நெய் எவ்வளவு என்ற கணக்கா புரியாமலிருக்கும், மக்களுக்கு! விளைந்ததில், நெல் எந்த அளவு, பதர் எந்த அளவு என்று பிரித்துப் பார்க்கவா தெரியாது, மக்களுக்கு.<noinclude> <references/></noinclude> 81s1b0hcncrw2zr6vpvb05gka0o1i4u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45 250 639294 1922567 1921604 2026-04-08T12:04:25Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude> இறைத்தது எவ்வளவு, பாய்ச்சல் கிடைத்தது எந்த வகையில் என்பது பற்றிப் பார்த்திடாவா தெரியாது, மக்களுக்கு. தெரிந்துவிட்டது அதனால்தான் அவர்கள் உறுதி கொண்டுவிட்டார்கள் ஆட்சி மாற்றும் வேண்டும் என்று. இன்று அந்த மக்களை மயக்க, ஜனநாயக சோஷியலிசம் பேசிப் பார்க்கிறது காங்கிரஸ் அரசு! மக்கள், காங்கிரசின் நடுநாயகர்கள் எவரெவர் என்று பார்க்கின்றனர். ஜனநாயக சோஷியலிசம் திட்டமாவது உண்மையானால், இத்தனை சீமான்கள், இந்தக் காங்கிரசிலே இடம் பெற்றிருப்பார்களா? என்று கேட்கிறார்கள். எங்கள் சோஷியலிசத்தில் ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான்—நாங்கள் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று காங்கிரசின் பெரியவர்கள் கூறுகிறார்கள், ஓ, அப்படியா! உங்கள் சோஷியலிசம் அப்படிப்பட்டதா! எங்களுக்கு சோஷியலிசம் வேண்டும், உங்கள் ஜோடனையிசமல்ல என்று மக்கள் கூறுகின்றனர். டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி என்று நமது கழகத் தோழர்கள் கூறும்போது, எழுகிறதே தம்பி! மகிழ்ச்சி ஆரவாரம், அதற்குக் காரணம், மக்கள் பெற்றுவிட்டுள்ள தெளிவு. இந்தத் தெளிவு பிறந்திட நமது கழகம் பெரும் அளவு பணியாற்றி இருக்கிறது என்பதிலே நாம் பெருமிதம் கொண்டிடலாம் என்றாலும், இத்தனை தெளிவு பிறந்துள்ளபோது, ஆட்சியை மாற்றிடும் செயலில் வெற்றி பெற்றால்தான், உண்மையான பெருமைக்கு நாம் உரியவர்களாவோம். அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அடுக்கடுக்கா உள்ளன, வேலை அதிகம்! நேரம் அதிகம் இல்லை!! சென்ற ஆண்டே நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநாடுகளை நாம் இப்போதுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். திருச்சியில் துவக்கினோம், நாம் மகிழத்தக்க விதமாகவே மாநாடு நடந்தேறியது. இப்போது வேலூர் கோட்டை வெளியில் அழகுற அமைகிறது மாநாட்டுப் பந்தல்.<noinclude> <references/></noinclude> pyllzugoubhs0ahodd5aygdf2n2o0fb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46 250 639295 1922570 1921605 2026-04-08T12:14:57Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|22||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> திருச்சியில் திறந்தவெளி அரங்கு; இங்குப் பாங்கு நிறை பந்தல். நமது கழக மாநாடு, பல்லாயிரவர் கூடிடும் பாசறை மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக நமது கழகத்தவர் கூடிடும் அறிவகம். பல்வேறு ஊர்களினின்றும் வந்திடுவோர், தத்தமது இடத்து நிலைமை பற்றி உரையாடி, மொத்தத்தில் அமைந்துள்ள சூழ்நிலையினை அறிந்து அகமகிழ்ந்திடுல் அரியதோர் வாய்ப்பாகும். திருச்சியில் திறந்தவெளி மாநாடு—எனவே, காலையிலும் பிற்பகலிலும் காய்கதிரோன் குறுக்கிட்டதால கழகப் பேச்சாளர் பலர், கருத்து விருந்து அளித்திடும் வாய்ப்பினைப் பெற்றோமில்லை. வேலூரில் எழில் மிக்கதும். வசதி நிரம்பியதுமான முறையில் பாங்கான பந்தல் அமைத்துள்ளனர். இருநாட்களிலும், எழுச்சி யூட்டத்தக்க விளக்க உரையாற்றிடும் நமது கழகத் தலைவர்கள் வருகின்றனர். கழகக் கலைஞர்கள், கருத்து விருந்துடன் கலை விருந்தும் தந்திட இசைந்துள்ளனர். முத்தமிழ் முழங்கிடும் திரு இடமாகத் திகழப்போகிறது வேலூர் மாநாடு. வீரர் அணிவகுப்பைக் கண்டிடவும், வெற்றிப் பாதை வகுத்திடவும், வாரீர் வாரீர் என்று அனைவரையும் அழைக்கின்றேன். நாட்டை வாட்டிடும் கேட்டினைப் போக்கிட, கோட்டை வெளியினில் கூடுவோம் வந்திடுவீர் என்றழைக்கின்றேன். திருச்சி போலவே வேலூர் எனக்கு ஒரு திருத்தலம். திருச்சியில் ஒருமுறை சிறை சென்றேன். விலைவாசிக் குறைப்புக்கான அறப் போராட்டத்தின்போது வேலூர் சிறையில் இடப் பெற்றேன். மாநாடு கூடிடும் கோட்டை வெளியைக் கடந்து, கோட்டைக்கு உட்புறம் உள்ள துரைத்தன அலுவலகத்திலேதான், இன்று மாநாட்டு அலுவல்களை உற்சாகத்துடன் கவனித்துக் கொள்ளும் மாவட்டச் செயலாளர் தருமலிங்கம், வேலூர் நகராட்சி மன்றத் தலைவர் சாரதி, உறுப்பினர் தேவராஜி, தொண்டர் படைத் தலைவராக உள்ள இளஞ்செழியன், அவர் துணைவியார், மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேலு ஆகிய பலர் கொண்ட அணிவகுப்பில் நான் நின்று மறியல் செய்தேன்; எங்களுடன்<noinclude> <references/></noinclude> 503p2h9yizibwb7xnvnzm737mdv8o6c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/47 250 639296 1922571 1921606 2026-04-08T12:21:57Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude> சிறையில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ப. உ. சண்முகம், முருகையன், திண்டிவனம், வானூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, பாலகிருஷ்ணன் ஆகிய பல நண்பர்கள் இருந்தனர். என்னுடன் அன்று இருந்த வேலூர் நண்பர் பாலசுந்தரம் மறைந்து விட்டார். இப்போதும், அந்தோ! என் மனக் கண்முன் நிழலாடுகிறதே, போளூராரின் இனிய முகம்! அந்தச் சிறையிலே அவரைக் கண்டதும், சிறை என்ற எண்ணமே பறந்தோடிவிட்டதே! அந்தச் சிரித்த முகத்தைக் காணமுடியாது. ஆனால், மாநாட்டிலே வந்திடும் எவருக்குத்தான் அந்த இனியவரின் நினைவு நெஞ்சிலே எழாதிருக்கும், கண்களிலே நீர் துளிர்த்திடாமலிருக்கும்? அவர் பெயரால், பந்தல்—அங்குக் கூடுவது, மறைந்த அந்த மாவீரனுக்குச் செலுத்தும் அஞ்சலியில் ஒருவகை என்றே நான் கருதுவேன். திருத்தலம் என்றும் கூறுவேன், அந்த மாநாட்டினை! அங்கு, தம்பி! உன்னை உன் நண்பர்களுடன் கண்டு அளவளாவ விரும்புவது இயற்கைதானே! நண்பர்கள் மட்டுந்தானா அண்ணா!—என்று கேட்டிடாதே, உன் குறும்புப் புன்னகையின் பொருள் விளங்காமலில்லை, உன் கோலமயிலுடன் வந்துசேர்; எழிலூட்டு; எழுச்சியூட்டு; எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிடு. தம்பி! நீ உலவினால்தானே ‘கோட்டை’ என்ற பெயரின் முழுப் பொருளும் நான் உணர முடியும். 10.7.1966 அண்ணன், அண்ணாதுரை<noinclude> <references/></noinclude> k4sfri3s4ihq43z4xm1i093gv0kn2wg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/48 250 639297 1922572 1920781 2026-04-08T12:26:31Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் 263}} {{x-larger|<b>கழுகும் கிளியும்</b>}}}} }} :<b>★ திருடனே உபதேசியான விந்தை! :★ உருட்டி விடப்பட்டவர் உபதேசியாகிறார், வெட்க மின்றி! :★ டி. டி. கே. முகத்திலே லால்பகதூர் பூசிய கரி! :★ இருந்ததை இழந்துவிட்ட எரிச்சலிலா இழிபேச்சு? :★ கழுகு பிணம் தின்னும்; கிளி கோவைக்கனி தின்னும்! :★ வாய் நீளுகிறது ! வார்த்தை நாராசமாகிறது!</b> தம்பி, கேட்போர் மனம் உருகும் விதமாக இருந்தது அந்த உபதேசம். அருள் வாக்கு என்று, ஆத்ம சக்தியின் விளைவு என்றும் பலர் வியந்து புகழ்ந்திடும் விதமான உபதேசம்!! கல் மனமும் கரையும்! காதகனும் புனிதனாவான்! மனமாசு அகலும்! மதி கலங்கும்! வழி தவறி நடந்து வந்தவனும் தன் குற்றத்தை உணர்ந்து நெஞ்சு நெக்குருக நிற்பான்; புதுப் பிறவியாகிடுவான்! அப்படிப்பட்ட அருமையான உபதேசம் அது. கர்த்தரின் கட்டளைகளை எத்தனை விளக்க மாக்கிக் காட்டுகிறார் இந்த வித்தகர்! நாமும் தான் நித்த நித்தம் படிக்கின்றோம் ‘வேதம்’ -என்ன பயன்! இவர் கூறிடும் போதல்லவா அருமை புரிகிறது! ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்; சான்றுகள் சரமாரியாக! மேற்கொள்ளும் விளக்கங்களும் எவ்வளவு சுவையுடன்! இதற்கு முன்பு இதுபோல உபதேசம் அருளியவர் எவரையும் கண்டதில்லை என்று அந்த உபதேசம் கேட்டவர்கள் கூறினர். நானாக எதனையும் கூறிடவில்லை! எல்லாம் நாதன் அருளியது!! என் சொல் ஏதும் இல்லை! எல்லாம் இறைவன் இட்ட பிச்சை! கற்றதனைக் கூறிடும் வித்தகன் அல்ல நான்! கர்த்தர் காட்டிடும் வழிநடப்பவன். அவர் பேசுகிறார், என் முலம்! ஆண்டு பலவாகக் கற்றுத் தெளிந்து பேசுகிறேன் என்றும் எண்ணற்க! நான் படித்தது ஒரே ஏடு! படிப்பது ஒரே ஏடு! அந்த ஒரு ஏடுபோதும் உள்ளத்திலே அருள் ஒளியைத் தந்திட. அது புலவர் தீட்டிய ஏடு அல்ல— புனிதன் அருளிய வேதம்–பைபிள்! அதில் உள்ளதனைத் தான்<noinclude> <references/></noinclude> annbg0h4kqyx2188a16nfexon416tgl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/49 250 639298 1922573 1921607 2026-04-08T12:30:57Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude> எடுத்து உரைக்கின்றேன்!—என்று அவன் உபதேசம் செய்கிறான். கேட்போர், கண்களில் நீர் துளிர்க்கிறது. அதிலும் பத்துக் கட்டளைகளில் எட்டாவது கட்டளையான பிறர் பொருளைக் களவாடாதே!—என்ற கட்டளை பற்றிய உபதேசம் முதல் தரமாக அமைகிறது. திருடாதே! திரு அருளை இழந்திடாதே! திருடாதே! சமூகத்தைக் கெடுக்காதே! திருடாதே! பாப மூட்டையைச் சேர்த்துக் கொள்ளாதே! எட்டாவது கட்டளைபற்றி அவன் செய்த உபதேசம் கேட்டு, ‘உபதேசியார்கள்’ வியந்தனர்— அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த உபதேசம். உபதேசமும் திடலில் அல்ல! திருக்கோயிலில்!! இதே எட்டாவது கட்டளைபற்றி எவரெவரோ பேசினர், கேட்டோம்; இவர்போலவா அவர்கள் உபதேசம் செய்தனர்! என்று கூறினர் திருக்கோயிலில் கூடி அந்த உபதேசத்தைக் கேட்டவர்கள். ஆனால், அந்த அருமையான உபதேசம் செய்தவர்—அருள் பெற்றவனோ என்று பலரும் வியந்திடத் தக்க விதமான உபதேசம் செய்தவர்—எட்டாம் கட்டளை பற்றிய விளக்கத்தை ஏற்புடைய முறையிலே அளித்த அந்த உபதேசி, ஒரு திருடன்!! மோடார் திருடியவன்! பிடிபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவன்! அவன்தான் அத்தனை அருமையாக உபதேசம் செய்கின்றான். எட்டாவது கட்டளை பற்றி; களவாடுவது பாபம் என்று!! இருந்தால் என்ன? பூர்வ ஜென்ம வினையால் களவாடினான்; சிறைப்பட்டான்; சிறைச்சாலையையே தவச் சாலையாக்கிக்கொண்டு, செய்த தவறுக்காக வருந்தி இறைவனிடம் முறையிட்டு, பாபம் கழுவப் பெற்று, புனிதனாகி இருப்பான்! அதனால்தான் ‘உபதேசி’யாகி இருக்கிறான். முன்பு களவாடியவன் என்பதாலே, அவன் இப்போது ‘உபதேசி’யாகக் கூடாது என்று கூறிவிடலாமா?— என்று கேட்டிடுவார் உளர். தம்பி! இவன், தான் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு, கழுவாய் தேடிக் கொண்டவன் அல்ல! செய்த பாபத்தைத் துடைத்து அருளும்படிப் பரமனை இறைஞ்சிப் புனிதன் ஆனவனல்ல. களவாடினான் சிறைப்பட்டான்<noinclude> <references/></noinclude> pmxz684ohzdvn0s70maq9pe6oies7x5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/50 250 639299 1922575 1921608 2026-04-08T12:37:23Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|26||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சிறைக்காவலரை ஏய்த்துத் தப்பி ஓடினான். ஊரை ஏய்க்க ‘உபதேசி’ வேடம் புனைந்தான். எட்டாவது கட்டளையை மீறிய இந்த எத்தன் அதே எட்டாவது கட்டளையைப் பற்றியே அருமையாக ‘உபதேசம்’ செய்வதன் மூலம், சட்டத்தின் கண்களையும் சமுதாயத்தின் கண்களையும் குருடாக்கிட முனைந்தான். உள்ளம் திருந்தியவன் அல்ல! உதட்டளவு உபதேசம்! ஊரை ஏய்க்க உபதேசம்! பிறகு அவன் கண்டுபிடிக்கப்பட்டான். புரட்டு அம்பலமாயிற்று. இவனைப் புனிதன் என்று நம்பினோமே ஏமாளித்தனத்தால் என்று மக்கள் கூறினர். கதை அல்ல! நடந்த நிகழ்ச்சி! சிட்னி என்ற நகரிலே, திருக்கோயில்களிலே எட்டாவது கட்டளைபற்றி உபதேசம் செய்து வந்தவன் எத்தன் என்பதும், அவன் திருட்டுக் குற்றத்துக்காகச் சிறைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து ரொட்டி வண்டியிலே ஒளிந்து கொண்டு தப்பி ஓடிவிட்டான் என்பதும் பிறகே தெரிய வந்தது; அவன் செய்த உபன்யாசங்களைக் கேட்டு உருகிய பிறகு. இந்த நிகழ்ச்சி பற்றி இதழ்களிலே படித்தபோது தம்பி! எனக்கு ஒரே வியப்பு. எவ்வளவோ ‘அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் வளர்ந்துள்ள இந்த நாட்களிலும், மக்களிடம் கப்பிக் கொண்டுள்ள ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள எத்தர்களால் முடிகிறதே! உருவத்தைக் கண்டும், புனைந்திடும் கோலம் கண்டும், பேசிடும் மொழியின் பாங்கு கண்டும், புனிதத்தன்மை பற்றிய பேச்சைக் கேட்டும், மக்கள் மயங்கிப் போகிறார்களே!... என்று எண்ணிக் கவலைமிகக் கொண்டேன். மதப் போர்வை அத்தகைய மன மயக்கத்தைத் தருகிறது; புரிகிறது! எதனை நாம் புனிதமானது என்று நம்பிப் போற்றுகிறோமோ, அந்தப் புனிதத்தையே, புரட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் புல்லர்கள் உலவியபடி தான் இருக்கிறார்கள். விழிப்புடன் இருந்தாலொழிய எத்தர்கள், கிளம்பியபடிதான் இருப்பார்கள்; மக்களை ஏமாளிகளாக்கியபடிதான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன். அந்த நேரமாக நண்பரொருவர் வந்தார்; அவரிடம் கூறினேன், என் மனத்திலே தோன்றிய இந்தக் கருத்தை. அவர் இடி இடியெனச் சிரித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன! என்ன! இது நகைப்புக்குரிய விஷயமா! மக்கள் மதக்கோலம் புனைந்திடும் எத்தர்களிடம் ஏமாந்து போகும் செய்தி கேட்டு, நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட<noinclude> <references/></noinclude> scigshoksw88iq9xtsy5j0pbomuzccg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/13 250 639475 1922587 1922131 2026-04-08T13:09:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xiii|}}</noinclude> {{left_margin|3em|<poem><b>இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள்</b></poem>}} இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம். <b>மலைபடுகடாம்</b> பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார். மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம். தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார். மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!<noinclude> <references/></noinclude> mi9yp6vrxb8pjwwlttaenbxuvxa4v9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/14 250 639477 1922588 1922136 2026-04-08T13:10:20Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xiv|}}</noinclude> <b>ஐங்குறுநூறு</b> ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார். கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது. நின்னே போலும் மஞ்ஞை! என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது. <b>சங்க இலக்கியக் காதல்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது! இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது. அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார். <b>புறநானூறு</b> புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 'நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.' "புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude> <references/></noinclude> 2987vkyctwtq4g0zi8i666z6eyccj57 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/15 250 639491 1922589 1922139 2026-04-08T13:11:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xv|}}</noinclude> கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை." <b>இரு காட்சிகள்</b> சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு, {{left_margin|3em|<poem><b>“மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும்"</b></poem>}} ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல. {{left_margin|3em|<poem><b>'கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும்'.</b></poem>}} நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது. <b>நடைநலம்</b> நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude> <references/></noinclude> eec3imq3q2dc673f6bqh4v1t5lk3f6z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/16 250 639494 1922590 1922145 2026-04-08T13:13:00Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xvi|}}</noinclude> அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக' - 103). அவர் எழுதுகிறார் : "வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும் நமக்கு. முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய். அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மையாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்." <b>தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று</b> 'தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து 'நெடுஞ்செழியன் - அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான 'வாகையூர்' என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும். 'திரு.வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, 'உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.<noinclude> <references/></noinclude> efsqdi4w3hip5idupdflmqslkpo87pg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/17 250 639497 1922591 1922147 2026-04-08T13:15:27Z Saranya V R 14232 1922591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh||xvii|}}</noinclude> <b>தொடர் மடல்கள்</b> 'போலீஸ் போலீஸ்', 'தண்டோரா சர்க்கார்', 'வெகுண்டெழுந்தான் பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்', 'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்', 'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்', 'பற்று', 'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். <b>மொழிபெயர்ப்புகள்</b> கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்' என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, <poem>1. மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு</poem> என்பன.<noinclude> <references/></noinclude> nluh88bfpx8kzlx3lvn1znp47qk4ysc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/18 250 639500 1922592 1922148 2026-04-08T13:18:23Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xviii|}}</noinclude> மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன. <b>எலினார் அந்தனி கதை</b> அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63-3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும். <b>நாடகத்துறை வித்தகர்</b> பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude> <references/></noinclude> ryglbp4uurm8gjm17bz0lb40q3tv1vo 1922593 1922592 2026-04-08T13:19:02Z Saranya V R 14232 1922593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xviii|}}</noinclude> மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன. <b>எலினார் அந்தனி கதை</b> அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 - 3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும். <b>நாடகத்துறை வித்தகர்</b> பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude> <references/></noinclude> 0uongh9vxuwmsqu2mxij195abu4p7pl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/19 250 639503 1922594 1922149 2026-04-08T13:19:59Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh||xix|}}</noinclude> தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', 'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. <b>'செல்வ சீமானின் மகன்'</b> பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். <b>கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்</b> உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude> <references/></noinclude> c9xwfd8trkj0ld5nym378aqofwjfzlc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/20 250 639507 1922595 1922151 2026-04-08T13:21:47Z Saranya V R 14232 1922595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh||xx|}}</noinclude> 'முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்'?, 'வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம். <b>கொள்கை உறுதி</b> தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி வரை கொண்டார். "நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட தலைவரும் ஒருவரே - அவர்தான் பெரியார்" எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா. பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய ‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம். இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த 'யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி. ம.நடராசன்<noinclude> <references/></noinclude> p6ig7uojf46cikakl9u0chutnq60ne4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119 250 639597 1922769 1921721 2026-04-09T05:30:06Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude>பேதம் அதிகமாகிவிடும். ஆகவே மகாலிங்கம் அவர்களே! பஸ்தொழிலோடு திருப்திப்படுங்கள்! புதிய புதிய தொழில்களைத் துவக்கி, புதிய புதிய வருவாயைப் பெருக்கிக்கொண்டே போனால், செல்வம் பரவாது! என்று காங்கிரசின் சோஷியலிசம் கூறினால், மகாலிங்கம், இது அக்கிரமம்! இது கொடுமை! என்று கோபித்துக்கொள்ளக்கூடும். எந்தத் தொழிலையும் நடத்தலாம், எவ்வளவு பெரிய தொழிலையும் நடத்தலாம், எந்த இடத்திலும் நடத்தலாம், எல்லாத் தொழிலிலும் கிடைக்கும் இலாபத்தை அடையலாம், ஆனால் ஜனநாயக சோஷியலிசத்தை மட்டும் பேசவேண்டும் என்றுதானே காங்கிரஸ் கட்சி கூறுகிறது. முதலாளிகள் ஏன் தலை அசைக்கமாட்டார்கள்! தாளமே போடுகிறார்கள், இது அல்லவா கீதம் என்று!! ஒரு முதலாளி, பல்வேறு தொழில்களை நடத்துவது மட்டுமல்ல; பல்வேறு பெயர்களில், பல அமைப்புகளை நடத்திக்கொள்ளவும் முடிகிறது. ஒரு பத்து நாட்களாக, பத்திரிகைகளிலே பலமாக அடிபடுகிறதே தம்பி! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி—அதன் கதை அப்படித்தான். பல (கம்பெனிகள்) அமைப்புகள்—தனித் தனிப் பெயருடன்; எல்லாவற்றிலும் இலாபம்; எல்லாம் ஒரே இடத்திற்குச் செல்ல வழி! ஆண்டவனுக்கு ஆயிரம் நாமம்—அர்ச்சிக்க. புதிய முதலாளிகளுக்கு பல கம்பெனிகள், தனித் தனிப் பெயருடன்—எல்லாம் இலாபம் பெற! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி என்ற ஒரே பெயரில் தொழிலை விரிவாக நடத்துவதைவிட, தனித்தனிப் பெயருடன் பல கம்பெனிகளை நடத்துவதிலே பல வசதிகள்; பல இலாபங்கள்; வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அமைச்சர் சுப்பிரமணியம் முதலிலே போட்ட ஒரு உத்தரவைப் பிறகு மாற்றினாரே, அது ஏன்? அது முறையா? என்ற கேள்வி கிளப்பிவிடும் சத்தத்தில், பொது மக்கள்—அதிலும் குறிப்பாக காங்கிரஸ் பேசி வரும் ஜனநாயக சோஷியலிசம் போலியானது என்பதை உணராதிருக்கும் பொதுமக்கள்—ஒரு பேருண்மையை அறிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள். எத்தனை பெரிய அளவிலும், எத்தனை வடிவங்களுடனும் ஒரு முதலாளித்துவ அமைப்பு இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது, இந்த அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி.<noinclude></noinclude> n3aruisvtp7jj609ff9yl9d83cic2c1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121 250 639599 1922771 1921723 2026-04-09T05:38:24Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>எஃகு ஆலை, குழாய் தயாரிப்புத் தொழில், வேலைப்பாடுள்ள மண்பாண்டத் தொழில், இப்படிப் பல வகை. முதலாளியின் பெயரில், பொது மக்களிடம் பங்குகள் வாங்கி நடத்தப்படும் கம்பெனி, குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பங்குத் தொகை வாங்கி நடத்தப்படும் கம்பெனி இப்படிப் பலமுறை. எல்லாவற்றிலும் கிடைக்கும் இலாபம், ஒரே இடத்திற்குப் போய்ச் சேருவதற்கான வாய்ப்பு. இதை அனுமதித்துக் கொண்டு, சோஷியலிசம் பேசுவதிலே, பொருள் இருக்கிறதா? நேர்மை இருக்கிறதா? கேட்டால், கோபம் வருகிறதே! இத்தனை தொழில் அமைப்புகள் என்றால், இத்தனை வருவாய்த் துறைகள் என்று பொருள். இத்தனை வருவாய்த் துறையும் ஒரே இடத்திற்கு என்றால், பணம் அங்கு குவிவதும், பிற இடங்கள் வறண்டு போவதும் இயல்பு தானே? எப்படி இந்த நிலைமையை வைத்துக் கொண்டு ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிப்பது? இத்தனைத் தனித் தனி அமைப்புகள், ஒரே முதலாளியிடம் இருப்பதிலே வேறோர் வசதி கிடைக்கிறது. சர்க்காரிடம், பர்மிட் லைசென்சு, வியாபார ஒப்பந்தம், தரகு இவைகளைப் பெறும்போது, ஒவ்வொன்றின் பேராலும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு அமைப்பு ஏதாவது தவறு நடத்தி அது கண்டுபிடிக்கப்பட்டு, சர்க்காரின் கோபம் பாய்ந்தால், மற்ற அமைப்புகளின் பேரால், சர்க்காரிடம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். விளக்கிட விளக்கிட விதவிதமான ஆதாயம், இதன் பலனாகக் கிடைப்பது புரியும். சர்க்கார், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவே இல்லையே என்று கேட்கிறாய். கட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று பேசுகிறார்களே, இதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ள ஆசைப்படுகிறாய். காங்கிரஸ் அரசு தொழில் நடத்தும் அனுமதியில், ஏற்றுமதி இறக்குமதி நடத்துவதற்கான அனுமதியில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது. அதாவது, எம்மிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இன்ன உற்பத்தித் தொழிலில் ஈடுபடலாம், இன்ன சரக்கை ஏற்றுமதி செய்யலாம், இன்ன சரக்கை இறக்குமதி செய்யலாம் என்ற கட்டுப்பாட்டை சர்க்கார் வைத்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> tghpnb1ppabc6lla4ygdzxyfvugn065 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122 250 639600 1922772 1921725 2026-04-09T05:47:29Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|98||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஆனால் இன்ன அளவுக்கு மேல், இன்ன வகைகளுக்கு மேல், ஒருவர் தொழில் நடத்தி விரிவாக்கி முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை அமைத்துக் கொள்ளக்கூடாது என்ற தடையோ, நிபந்தனையோ, கட்டுப்பாடோ இல்லை! எம்மிடம் அனுமதி பெறுக!—என்கிறார்கள்! முதலாளிகள் ‘அனுமதி’யைப் பெற்றுக் கொள்கிறார்கள்! அதுவேகூட அவர்களுக்கு இலாபமாக முடிகிறது. அதே தொழிலில் பலர் ஈடுபட்டால், அந்தத் தொழில் மூலம் கிடைக்கும் இலாபம் பல பேர்களுக்குப் பங்கு போடப்பட்டு விடும்; ஒருவருக்கும் கொழுத்த இலாபம் கிடைக்காது. சர்க்காரின் அனுமதியைப் பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யலாம், ஏற்றுமதி இறக்குமதி நடத்தலாம் என்று இருப்பதால், அதற்கான சர்க்கார் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடிந்த ‘பாக்கியவான்கள்’, மற்றவர்களுடைய போட்டித் தொல்லை இல்லாமல், இலாபம் முழுவதையும் அவர்களே பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, தம்பி! பாட்டு ஒன்று குறிப்பிட்டேனே, அதுபோல, சர்க்கார் அனுபவி ராஜா என்று சிலரை அனுப்பி வைக்கிறார்கள்!! சர்க்காரிடம் சட்டம் இருக்கிறது—சுமை சுமையாக! போலீசும் பட்டாளமும் இருக்கிறது—பலம் பொருந்தியதாக! ஆனால், அமீர் சந்த்களிடம் பணத் தோட்டம் இருக்கிறது. அதனுடைய பொலிவு இருக்கிறதே, மயக்கும்: வலிவு இருக்கிறதே, மிரட்டும்; சட்டமே வளையும்; சர்க்காரே மலைக்கும்! முதலாளித்துவ அமைப்பு இவ்வளவு விரிவாகவும் விழுதுவிட்ட தன்மையிலும் வளரவளர, அதனை அடக்கிடும் ஆற்றலை சர்க்கார் மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக இழந்துகொண்டேதான் வரும். தவறுகள் செய்தால், விடமாட்டோம், தண்டிப்போம் என்கிறார்கள். தவறுகள் நடந்தன; கண்டனமும், தண்டனையும் தரப்பட்டது; ஆனால் அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு அவ்வளவையும் தாங்கிக்கொள்ள முடிந்தது; தகர்ந்து போய்விடவில்லை: மூல பலம் அப்படி அமைந்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட்ட கம்பெனிகள் தவறு செய்தால், சர்க்கார் அவைகளை ‘கருப்புக் கோடிட்டு’த் தண்டிக்க முறை இருக்கிறது; அதாவது அந்தக் கம்பெனிகளுடன் சர்க்கார் எந்த வியாபார ஒப்பந்தமும் செய்து கொள்ளாது—ஒருவன் பலமுறை<noinclude></noinclude> 3e6owun2gd5kflzqfq19jiyvxk702ew பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123 250 639601 1922774 1921726 2026-04-09T05:54:44Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்வதுபோல. அதுபோலச் செய்தது சர்க்கார்—அமீர்சந்த் பியாரிலால்—அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் ‘தண்டனை’ கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி! 1. அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின்மீது 4.8.54 முதல் 29.1.57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப் பட்டது. 2. சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின்மீது 26.10.56 முதல் 29.1.57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன. மறுபடியும் அதே அமைப்பின்மீது 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை. 3. சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது. 4. இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின் மீது வீட்டமைப்பு அமைக்சரகம் 15.9.54 முதல் 29.1.57 வரை, நடவடிக்கை எடுத்திருந்தது. 5. இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4.8.54 முதல் 29.1.57 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6. மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 7. அது போன்றே அபீஜே பிரைவேட் லிமிடெட் மீது. 8. அதுபோலவே அமீன்சந்த் பியாரிலால் டின்கன்ட்டெயினர் எனும் அமைப்பின்மீது. இத்தனை வகையான நடவடிக்கைகள்—முறைதவறாக நடந்ததற்காக—எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும் போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.<noinclude></noinclude> iwmuh83ghpsw5qh7le3f60nqgdlg5qv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124 250 639602 1922776 1921727 2026-04-09T06:15:07Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|100||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி! தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த அனுமதிப்போமே தவிர, ஏராளமாக இலாபம் குவித்துக் கொழுக்க விடமாட்டோம் என்கிறார்கள், தனிப்பட்டவர்கள் நடத்தும் தொழிலில் தவறு நடந்தால், விடமாட்டோம் என்று வீரம் பேசுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். மறுபடியும் ஒரு தடவை, அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு பற்றி நான் தந்துள்ள தகவல்களைப் படித்துப் பார்த்து விட்டு பண்பு கெடாத காங்கிரஸ்காரரிடம் படித்துக்காட்டி அவரையே நியாயம் கூறச் சொல்லு; இதுவா சோஷியலிசம் கொண்டு வரும் இலட்சணம் என்பது பற்றி. அடக்கிவிடுவோம், ஒடுக்கி விடுவோம் என்று வீரம் பேசுகிறார்கள் தம்பி! அதைக்கேட்டு உண்மையான காங்கிரஸ் பற்றுக் கொண்டவர்கள் ஓரளவு மயங்கிப் போகிறார்கள். ஆனால் இவ்வளவு முறை கேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டு, சர்க்கார் சூடிட்டும், அமீர்சந்த் பியாரிலால் எனும் அமைப்பு எத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? சர்க்காரின் அனுமதியில்லாமல், ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட முடியாது என்பதை அறிவாய். அந்தத் துறையில் இந்த அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு. 1959ல் இறக்குமதியில் 100-க்கு 9 என்ற அளவு பங்கும், ஏற்றுமதியில் 100-க்கு 12 என்ற அளவு பங்கும் பெற்றிருந்தது. ஆனால் 1960-ல், இதே கம்பெனி, இறக்குமதியில் 100-க்கு 59 என்ற அளவிலும், ஏற்றுமதியில் 100-க்கு 60 வளர்ச்சியை! எந்த அமைப்பு? பல அமைச்சரகங்களால், பலமுறை முறைகேடாக நடந்து கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, முகத்தில் கரி பூசப்பட்ட அமைப்பு! முகத்திலே கரி பூசுவதுபோல இந்த அமைப்பு, முறைகேடாக நடந்து கொண்டதற்காக, இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று சூடிட்டிருந்தும், எப்படி இந்த அமைப்பு இந்த வேகமான வளர்ச்சியைப் பெற முடிந்தது என்று கேட்கத் தோன்றும். தம்பி! அந்த வேடிக்கையையும் சொல்லுகிறேன் கேளேன். 1954 ஆகஸ்ட்—செப்டம்பரில், அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு. முறைகேடாக நடந்ததற்காக, வீட்டமைப்பு அமைச்சரகம்! சூடிட்டது, இந்த அமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தமும் கொள்ளக்கூடாது என்று. முதலாளி திணறிப் போயிருப்பார் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்! பணம், தம்பி! பணம்; கோடி கோடியாக! தந்திரம் தன்னாலே வருமே!<noinclude></noinclude> s8phajz39d881dava6radxfcz7e4q09 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 639603 1922778 1921729 2026-04-09T06:24:59Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude>அமீர்சந்த் பியாரிலால் என்ற பெயருடைய அமைப்பின் மீதுதானே நடவடிக்கை! இருக்கட்டுமே என்று கூறிவிட்டு, முதலாளி ஒரு புன்னகை காட்டுகிறார்; திட்டம் தயாராகிறது. சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய அமைப்பு துவக்கப்படுகிறது. சர்க்காரின் கோபப் பார்வை அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பின் மீதுதானே! இது புத்தம் புதிது! சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்!! 52 காண்ட்ராக்டுகள் ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன சுரேந்திராவுக்கு!! எஃகு இறக்குமதி செய்வதற்கான அனுமதி! தொகை? 23 கோடி ரூபாய். சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் கம்பெனி எவருடையது? பொதுக்கணக்குக் குழு தெரிவிக்கிறது, அதுவும் அமீர்சந்த் பியாரிலால் அமைப்புக்கு உட்பட்டதுதான் என்று. உரையாடல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாரேன், தம்பி! சுவையாக இருக்கும். எஃகு இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும். யாருக்கு? உனக்கா? முறைகேடாக நடந்ததற்காகக் கரி பூசப்பட்ட கம்பெனிக்கா? என்ன துணிவு! ஐயையே! அனுமதி யார் கேட்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள்? கரி பூசப்பட்டது யார்மீது? அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மீது! ஆமாம்! அந்த அமைப்பின்மீது தான். இது, அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு அல்ல. இது சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்! இந்த அமைப்பின்மீது மாசு மறுவு கிடையாது. புதிய கம்பெனியா? ஆனால் இரண்டும் ஒன்று அல்லவா? சட்டப்படி, இது ஒரு தனிக் கம்பெனி! இந்த அமைப்பிற்கு, இறக்குமதி அனுமதி தரமுடியாது என்று மறுக்க காரணம் ஒன்றும் கிடையாது...ஆகவே... இப்படித்தான் தம்பி! சர்க்கார் சூடிட்டாலும், இந்த அமைப்பு வளர்ச்சி அடைந்திட முடிந்தது. இவ்விதமாக, பணபலத்தாலும் சட்டத்தின் சந்து பொந்துகளிலே நுழைந்து தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தாலும் பல அமைப்புகள் இன்று, அரசையே ஆட்டிப் படைக்கத்தக்க அளவு வலிவு பெற்று<noinclude></noinclude> 5f6no1dohs8qr5g5owyvkt78ectn3wq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126 250 639604 1922780 1921730 2026-04-09T06:38:00Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|102||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>விளங்குகின்றன. பாட்டாளிகளின் உழைப்பினாலும் பொதுமக்கள் விலை கொடுத்துப் பண்டம் பலவற்றை வாங்குவதாலும் குவியும் செல்வத்தை, இத்தகைய அமைப்புகளின் அதிபர்கள் தமதாக்கிக் கொள்கின்றனர். நாட்டிலே வளர்ச்சியேவா இல்லை; செல்வம் பெருகவே இல்லையா? என்று சிறிதளவு கோபத்துடன் கேட்கின்றனர், காங்கிரசிலே உள்ள நல்லவர்கள். வளர்ச்சியும் செல்வப் பெருக்கமும் நிச்சயம் ஏற்பட்டுள்ளன; மறுப்பார் இல்லை. ஆனால் வளர்ச்சியால் வசதி பெற்றவர்கள் யாரார்? செல்வப்பெருக்கம் எவரிடம் போய்ச் சேர்ந்தது என்பதுதான் தம்பி! நாம் கேட்கும் கேள்வி. மான் எங்கேயும் போய்விடவில்லை, வேங்கையின் வயிற்றிலேதான் இருக்கிறது என்று கூறுவதுபோல, செல்வப் பெருக்கம் எங்கேயும் போய்விடவில்லை முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்று கூறிடும் துணிச்சலே பிறந்திருக்கிறது சில அமைச்சர்களுக்கு. தம்பி! 1949—50-ல் சுரங்கத் தொழில் மூலம் உற்பத்தியான செல்வம் 110 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதே துறையில் 1960—61-ல் 183 கோடி ரூபாய் அளவு கிடைத்திருக்கிறது. வளர்ச்சி! சந்தேகமில்லை! புலியின் வயிறு பெருத்திருக்கிறது! உள்ளே புள்ளிமான் குட்டி!! தேயிலைத் தொழிலின் மூலம், 1949 — 50-ல் 133 கோடி, 1960 — 61-ல் 4003 கோடி! கப்பல் துறை மூலம் 1949—50ல் 18 கோடி, 1960—61-ல் 135 கோடி! பாங்கித் தொழில், இன்ஷூரன்ஸ் தொழில் மூலம் 1949—50-ல் கிடைத்தது 68 கோடி, 1960—61-ல் கிடைத்தது 138 கோடி. தம்பி! மொத்தத்தில் பல்வேறு துறைகளின் மூலம் உற்பத்தியான செல்வம், 1949—50-ல் 1662 கோடி. 1960—61-ல் 4741 கோடி!! இந்தச் செல்வம், சமூகத்தில் சீராகப் பரவி இருந்தால் மக்களின் வாழ்க்கை இத்தனைக் சீர்கேடாகவா இருக்கும்! இந்தச் செல்வத்தில் மிகப் பெரும் பகுதி, நிபுணர்கள் கூறுகிறார்கள்—காங்கிரஸ் தலைவர்களும் மறுக்கவில்லை-ஏழைக்கு வந்து சேரவில்லை—பணக்காரனை மேலும் பணக்காரனாக்கி இருக்கிறது. இந்தச் செல்வத்திலே பெரும் பகுதி, இந்தியாவிலே ஒரு நூறு பேர்களிடம்—கோடீஸ்வரர்களிடம்—போய்க் குவிந்திருக்கிறது என்ற உண்மையை மறுப்பவர் எவரும் இல்லை.<noinclude></noinclude> mkw2hv3jx49dznuir7b8igoc07foar5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127 250 639605 1922781 1921731 2026-04-09T06:44:37Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1922781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||103}}{{rule}}</noinclude>அவர்கள் வைத்திருக்கும் கணக்கோ—துப்பறியும் இலாகாவையே திணற வைக்கிற முறையிலே இருக்கிறது. மறுபடியும் அந்தப் பாட்டுத்தான் நினைவிற்கு வருகிறது. அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்! ஆண்டவன் கொடுத்ததாகச் சொல்லிக் கொள்வது, பழைய முறை; இப்போது ஆள்பவர் கொடுக்கிறார்கள்–வாய்ப்பு. கொடுமை!—என்கிறாய் தம்பி! எனக்கு அதைவிடக் கொடுமையாகத் தென்படுவது என்ன தெரியுமா, இதைச் செய்து கொண்டே, கூச்சப்படாமல், சோஷியலிசமும் பேசுகிறார்களே, அதுதான், தம்பி!? {{rh|<br><b>21—8—1966</b>||அண்ணன்,<br>அண்ணாதுரை</b>}}<noinclude></noinclude> a3ryzhu9mi5kar9sqwtksu9583cu1kn அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf 253 639670 1922680 1921559 2026-04-09T03:17:39Z Info-farmer 232 /* வடிவ மாதிரிகள் */ [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] 1922680 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == # அனைதுதப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC) == வடிவ மாதிரிகள் == * தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள். ** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். * கடித இறுதிப்பகுதி - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC) 2hw844wefzsahmky3nsdjde6z3owexz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/391 250 639762 1922683 1922083 2026-04-09T03:22:36Z Info-farmer 232 {{Right| 1922683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் 290}} {{x-larger|<b>தமிழர் திருநாள்}} {{larger|(பொங்கல் மலர்)}}}} }} ★ சூழ்நிலைக் கைதி- முதலமைச்சர்! ★ இரண்டாண்டுகளாகக் 'கிழமைக் கடிதம்' இழந்து தவிக்கிறேன்! ★ நலந்தானா? ★ மனிதத் தன்மையை நம்புகிறேன்! ★ பொங்கல் திருநாளுக்கு ஒப்பான விழா உலகமெங்கிலும் இல்லை! ★ 'தமிழ்நாடு' பெயர் சட்டத்தில் ஏறிவிட்டது! ★ மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை! ★ வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள்! ★ மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இடம்! ★ பொங்கல் திருநாள் இருக்கும் இடத்திற்காக! மற்றவை போகும் இடத்திற்காக! ★ தமிழ்ப் பண்பாட்டினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையாம்! ★ வெள்ளம் அழித்திடும்! வாய்க்கால் வளமூட்டும்! ★ உழைப்பே செல்வம்! உழைப்பே உயர்வு! ★ காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்றுக!</b> தம்பி, எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்திருந்தேனோ, எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு, பெருமிதத்துடன், உலகுக்கு அறிவித்து வந்தனையோ, எந்தப் பணி வாயிலாக என் கருத்துக்களை உனக்கு அளித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துக்களின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ, எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழிகிடைத்து வந்ததோ.<noinclude></noinclude> sfng7mlbpkesaimrz5q0emu7hvt9wz0 1922684 1922683 2026-04-09T03:23:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ கடித ஐகான் படம் இணைக்கப்பட்டது 1922684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் 290}} {{x-larger|<b>தமிழர் திருநாள்}} {{larger|(பொங்கல் மலர்)}}}} }} ★ சூழ்நிலைக் கைதி- முதலமைச்சர்! ★ இரண்டாண்டுகளாகக் 'கிழமைக் கடிதம்' இழந்து தவிக்கிறேன்! ★ நலந்தானா? ★ மனிதத் தன்மையை நம்புகிறேன்! ★ பொங்கல் திருநாளுக்கு ஒப்பான விழா உலகமெங்கிலும் இல்லை! ★ 'தமிழ்நாடு' பெயர் சட்டத்தில் ஏறிவிட்டது! ★ மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை! ★ வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள்! ★ மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இடம்! ★ பொங்கல் திருநாள் இருக்கும் இடத்திற்காக! மற்றவை போகும் இடத்திற்காக! ★ தமிழ்ப் பண்பாட்டினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையாம்! ★ வெள்ளம் அழித்திடும்! வாய்க்கால் வளமூட்டும்! ★ உழைப்பே செல்வம்! உழைப்பே உயர்வு! ★ காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்றுக!</b> தம்பி, எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்திருந்தேனோ, எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு, பெருமிதத்துடன், உலகுக்கு அறிவித்து வந்தனையோ, எந்தப் பணி வாயிலாக என் கருத்துக்களை உனக்கு அளித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துக்களின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ, எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழிகிடைத்து வந்ததோ.<noinclude></noinclude> brd1ydbosqmb8881605oo5et0x6wgcb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399 250 639770 1922658 1922482 2026-04-09T00:50:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>அறிந்திட வேண்டும் என்று கூறி வருகிறேன். குறுகிய மனப்பான்மை என்கின்றனர் இதனை; அவர்கள் குறைமதியாளர் என்று கூறிடத்தோன்றுகிறது. பண்பாடு அந்த உணர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. பிளவு மனப்பான்மை என்றும் கூடக் கூறுவார் உளர்! எதனை என்று பார்த்திடும்போது சிரிப்பே வருகிறது. <b>{{left_margin|3em|<poem>யாதும் ஊரே யாவரும் கேளிர்</poem>}}</b> என்ற பண்பாட்டினை எடுத்துக் கூறுவது, பிளவு மனப்பான்மையாமே! யாழ், காது குடைச்சலை உண்டாக்குகிறது; தேன், குமட்டலைத் தருகிறது. தென்றல் வெப்பத்தை மூட்டுகிறது என்று கூறுவதுபோல அல்லவா இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையை மூட்டிவிடும் என்று கூறுவது? கூறுகின்றனர். உரத்த குரலிலே கூட! உயர்ந்த இடத்திலே இடம் பெற்று விட்டவர்களும்! ஆயின் என்ன? மிகப் பெரிய இடத்திலே உள்ளவர்கள் கூறுகின்றனரே. அவர் தம் கருத்துக்கு மாறாக நாம் நடந்து கொள்ளப்போமா என்ற எண்ணம் எழும்போது தம்பி! <b>{{left_margin|3em|<poem>நெற்றிக் கண்ணைக் காட்டிடினும் குற்றம் குற்றமே!</poem>}}</b> என்பது செவியினில் வீழ்கிறது; உண்மையை உரைத்தாக வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது. வான் கோழி கண்டால் வருத்தப்படுமே என்று எண்ணித் தோகையை கீழே உதறிப் போட்டுவிடுமா கலாப மயில்; காக்கைக்கு வருத்தமாக இருக்குமே என்பதற்காகப் பச்சைக் கிளி கருப்புப் பூச்சைத் தேடிக் கொண்டிருக்குமா? பிற நாடுகளும், நமது நாட்டின் பிற பகுதிகளும் பெற்றிராத கருத்துக் கருவூலத்தைத் தமிழகம் பெற்றிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுவது எந்த வகையிலும் தவறு அல்ல; எத்தகைய தீமையும் தந்திடாது; எவருக்கும். தமிழரின் தனிச்சிறப்பினை அறிந்திடப் பயன்படும் நமது இலக்கியச் செல்வத்தை நினைவிற் கொள்ளவும், மற்றையோர்க்கு எடுத்துக்கூறவும் பொங்கற் புதுநாள் ஏற்றது என்பதாலேயே பெரியோர்கள் இதனைத் தமிழர் திருநாள் என்றழைக்கின்றனர். பழம் பெருமை பேசிப் பெருமூச்செறிந்து கொண்டே செயலற்று இருப்பதல்ல நமது குறிக்கோள். செயலினால் பெற்றிடும் செழுமையை எடுத்துக் காட்டும் நன்னாளாம் பொங்கற் புது நாளில், செயலார்வம் மிகுந்திடுவது இயல்பு செயலும் செம்மையானதாக அமைந்திட வேண்டும். பயனும் சமூகம் முழுவதற்கும் கிடைத்திடத்தக்க முறை<noinclude></noinclude> 642vy7pg4dowh9tsbhtx5cnw3zuo658 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400 250 639771 1922659 1922483 2026-04-09T00:53:27Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|376||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கண்டாக வேண்டும். வெள்ளம் அழித்திடும்:-வாய்க்கால் வளமூட்டும். செல்வம் சிலரிடம் சென்று குவித்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும். சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான்-சிந்தனையாளர், செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக்கூடிய வழிமுறை கண்டாக வேண்டும் என்று எடுத்துக் கூறினர். நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது; நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைக்குள் புகும்போது, தம்பி! ஆயிரம் ஆயிரம் தடைகள். எதிர்ப்புகள், ஆபத்துகூட! ஆண்டவனே! ஏனோ எனக்கு இந்தச் சோதனை; இத்துணை வேதனை என்று ஏழை இறைஞ்சுகிறான். செல்வவான், ஆண்டவன் அருளால் நான் பெருநிதி பெற்றேன். இதனைக் குறை கூறுவது தர்மமா? என்று நியாயம் பேசுகிறான். மொரேவியா நாட்டில், பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்? என்றோர் பழமொழி உண்டு. இந்த நிலை கண்டு மனம் வெதும்பிய நிலையில், பொங்கலாம் பொங்கல்! யாருக்கு? ஏழைக்கு ஏது அந்த இன்பம்-என்று நமது இளங்கவிஞர்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வியிலே உருக்கமும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது. இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கவிஞர் இராஜேந்திரன், <b>{{left_margin|3em|<poem>தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில் தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும் நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சிகொள்வர் நிதிபடைத்த சீமான்கள்; என்றும் எங்கள் கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல் கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்! தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?</poem>}}</b> என்று கேட்டிருக்கிறார். மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று எவரும் கூறிடார்! ஏழ்மை நெளிகிறது! அதிலும் வளம் பெற்றளிக்கும் பாட்டாளிகளிடம்! இது நீதியல்ல; தமிழர் நெறியுமாகாது. இந்நிலைமாறிட, எல்லோர்க்கும் வாழ்வில் இன்பம் கிடைத்திட நாம் ஒவ்வொருவரும் தத்தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் பணியாற்றிட வேண்டும். தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்துகொள்ளத்<noinclude></noinclude> 7ogaxx0thpwkx0vpq6c9gx7y0gls6ic பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401 250 639772 1922660 1922484 2026-04-09T00:57:00Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude>தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கணும், இருந்திடக் காண்கின்றோம். {{left_margin|3em|இந்தியாவின் தொழில் பொருளாதாரம் 20 இலட்சம் பங்குதாரர்களின் கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 500 முக்கிய கேந்திரத் தொழில்கள். நிதி ஸ்தாபனங்கள், கம்பெனிகளில் எடுத்துப் பார்க்கும்போது அவற்றில் 3128 டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று உற்றுக் கவனித்தால் 1013 பேர்கள்தான் இந்த 500 கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படும். இந்த 1013 டைரக்டர்கள் யார் என்று கவனித்தால் அவர்களில் 800-க்கு மேற்பட்டவர்கள் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களுக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பதைச் சுலபத்தில் காணலாம். இந்த 20 பெரிய திமிங்கலங்கள் பாங்குகளையும் இன்ஷுரன்ஸ் கம்பெனிகளையும் நிர்வகிப்பதன் மூலமாகவும், நம் தொழில், பொருளாதாரத்தின் தன்மையையும், வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்து நிர்வகிக்கும் சக்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்!}} என்று அசோக்மேதா சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய நிலை, அதனைவிட மோசம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இதனை மாற்றி அமைத்திடத்தக்க முறைகளை நமக்கு இந்திய அரசியல் சட்டம் போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. எனவேதான் எங்களுக்கு ஏது பொங்கல்? என்று ஏழை கேட்கும் நிலை நீடிக்கிறது. ஆனால் தம்பி! மனம் வெதும்பி இதுபற்றிக் கூறிய கவிஞரே, பிறகோர் இடத்தில். {{left_margin|3em|<poem><b>தைத் திருநாள் வருகை பார்தம்பி! வெல்லத் தமிழ் உள்ளம் தனில் இன்ப வெள்ளம் சேர்க்கும் மெய்த்திருநாள் மேன்மைபார்! அறிவை வாட்டி மெலியவைக்கும் தேவையற்ற பண்டிகைகள் பொய்த்தினிமேல் போய்விடும்! பார் வானில் பாயும் புலிச்சின்னப் புகழ் மன்னன் கரிகாலன்றன் கைத்திருவாள் வெளிச்சம்போல் மின்னுகின்ற கதிர்மணியின் குவியல்பார்! கரும்பைப் பார்!</b></poem>}} என்று எழுச்சியுடன் பாடுகிறார். தமிழ் கற்றுணர்ந்தவர்கள் அனைவருமே இதுபோலத்தான்; சமூகத்தில் மூட்டிவிடப்பட்டுள்ள கேடுகளைக் கண்டு மனம் வெதும்பினாலும், பொங்கற் புதுநாளை மட்டும் தமிழர்<noinclude></noinclude> dg2f8786i60polbapsx07ojvlp57ftx 1922661 1922660 2026-04-09T00:58:09Z Fathima Shaila 6101 1922661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude>தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கணும், இருந்திடக் காண்கின்றோம். {{left_margin|3em|இந்தியாவின் தொழில் பொருளாதாரம் 20 இலட்சம் பங்குதாரர்களின் கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 500 முக்கிய கேந்திரத் தொழில்கள். நிதி ஸ்தாபனங்கள், கம்பெனிகளில் எடுத்துப் பார்க்கும்போது அவற்றில் 3128 டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று உற்றுக் கவனித்தால் 1013 பேர்கள்தான் இந்த 500 கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படும். இந்த 1013 டைரக்டர்கள் யார் என்று கவனித்தால் அவர்களில் 800-க்கு மேற்பட்டவர்கள் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களுக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பதைச் சுலபத்தில் காணலாம். இந்த 20 பெரிய திமிங்கலங்கள் பாங்குகளையும் இன்ஷுரன்ஸ் கம்பெனிகளையும் நிர்வகிப்பதன் மூலமாகவும், நம் தொழில், பொருளாதாரத்தின் தன்மையையும், வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்து நிர்வகிக்கும் சக்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்!}} என்று அசோக்மேதா சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய நிலை, அதனைவிட மோசம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இதனை மாற்றி அமைத்திடத்தக்க முறைகளை நமக்கு இந்திய அரசியல் சட்டம் போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. எனவேதான் எங்களுக்கு ஏது பொங்கல்? என்று ஏழை கேட்கும் நிலை நீடிக்கிறது. ஆனால் தம்பி! மனம் வெதும்பி இதுபற்றிக் கூறிய கவிஞரே, பிறகோர் இடத்தில். {{left_margin|3em|<poem><b>தைத் திருநாள் வருகை பார்தம்பி! வெல்லத் தமிழ் உள்ளம் தனில் இன்ப வெள்ளம் சேர்க்கும் மெய்த்திருநாள் மேன்மைபார்! அறிவை வாட்டி மெலியவைக்கும் தேவையற்ற பண்டிகைகள் பொய்த்தினிமேல் போய்விடும்! பார் வானில் பாயும் புலிச்சின்னப் புகழ் மன்னன் கரிகாலன்றன் கைத்திருவாள் வெளிச்சம்போல் மின்னுகின்ற கதிர்மணியின் குவியல்பார்! கரும்பைப் பார்!</b></poem>}} என்று எழுச்சியுடன் பாடுகிறார். தமிழ் கற்றுணர்ந்தவர்கள் அனைவருமே இதுபோலத்தான்; சமூகத்தில் மூட்டிவிடப்பட்டுள்ள கேடுகளைக் கண்டு மனம் வெதும்பினாலும், பொங்கற் புதுநாளை மட்டும் தமிழர்<noinclude></noinclude> 0t5nxfu5udvkqfnhiy3v37emg9z9j4e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402 250 639773 1922662 1922485 2026-04-09T01:02:16Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|378||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தமது திருநாளாகக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துரைத்து வருகின்றனர்; காரணம் மற்றைய பல விழாக்கள், கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நாம் வந்த வழி அது. இங்குத் துன்பம், அங்கு இன்பம் கிட்டும். என்ற எண்ணங்களுக்கு முதலிடம் தருவன. தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் தனித்தன்மை பெற்றது. <b>{{left_margin|3em|<poem>உழைப்பே செல்வம் உழைப்பே உயர்வு உழைப்பின்றி உலகு இல்லை!</poem>}}</b> என்பன போன்ற நற்கருத்துக்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது. பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்றுவிடுவது காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது. தம்பி! செல்வச் சீமானின் மகன்-இளைஞன்-எப்படி நடந்துகொள்கிறான் என்பதனை நன்கு அறிவாய் அல்லவா! அறிந்திருக்கிறாய் என்றாலும், இதோ நான் தந்துள்ள காட்சியையும் பார்த்திடு-சமூகத்தின் நிலை நன்கு புரிந்திட வாய்ப்புக் கிடைக்கும். இடம் : லிலி கிளப் இருப்போர் : கண்ணாயிரம், கோடீஸ்வரன், காதர் மற்றும் பல நண்பர்கள். நடப்பது : லிலி கிளப், சீமான் வீட்டுப் பிள்ளைகள் பொழுதுபோக்குவதற்காக உள்ள இடம் ஆகையால் அங்குச் சீட்டாட்டம் ஒருபுறம், பூப்பந்தாட்டம் மற்றோர் புறம், ஆங்கில முறை நடனம் வேறோர் புறம், விருந்து இன்னோர் புறம் இப்படி இருக்கிறது. பூந்தோட்டப் பக்கமாகப் போடப்பட்ட நாற்காலிகளிலும் சாய்வு நாற்காலிகளிலும் உட்கார்ந்துகொண்டு கண்ணாயிரமும் அவன் நண்பர்கள் சிலரும் சிகரெட் புகைத்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். காதர் : எனக்கு வர வர, இந்தக் கிளப் பிடிக்கவில்லை. ஒரே களியாட்ட மயமாகிவிட்டது. இதிலேயே நாம் முழுகிவிடுகிறோம். உலகிலே மனிதர்களாகப் பிறந்த<noinclude></noinclude> acl98xb17aycrtzhc7j7gcbk7dvy84x 1922663 1922662 2026-04-09T01:02:58Z Fathima Shaila 6101 1922663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|378||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தமது திருநாளாகக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துரைத்து வருகின்றனர்; காரணம் மற்றைய பல விழாக்கள், கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நாம் வந்த வழி அது. இங்குத் துன்பம், அங்கு இன்பம் கிட்டும். என்ற எண்ணங்களுக்கு முதலிடம் தருவன. தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் தனித்தன்மை பெற்றது. <b>{{left_margin|3em|<poem>உழைப்பே செல்வம் உழைப்பே உயர்வு உழைப்பின்றி உலகு இல்லை!</poem>}}</b> என்பன போன்ற நற்கருத்துக்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது. பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்றுவிடுவது காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது. தம்பி! செல்வச் சீமானின் மகன்-இளைஞன்-எப்படி நடந்துகொள்கிறான் என்பதனை நன்கு அறிவாய் அல்லவா! அறிந்திருக்கிறாய் என்றாலும், இதோ நான் தந்துள்ள காட்சியையும் பார்த்திடு-சமூகத்தின் நிலை நன்கு புரிந்திட வாய்ப்புக் கிடைக்கும். இடம் : லிலி கிளப் இருப்போர் : கண்ணாயிரம், கோடீஸ்வரன், காதர் மற்றும் பல நண்பர்கள். நடப்பது : லிலி கிளப், சீமான் வீட்டுப் பிள்ளைகள் பொழுதுபோக்குவதற்காக உள்ள இடம் ஆகையால் அங்குச் சீட்டாட்டம் ஒருபுறம், பூப்பந்தாட்டம் மற்றோர் புறம், ஆங்கில முறை நடனம் வேறோர் புறம், விருந்து இன்னோர் புறம் இப்படி இருக்கிறது. பூந்தோட்டப் பக்கமாகப் போடப்பட்ட நாற்காலிகளிலும் சாய்வு நாற்காலிகளிலும் உட்கார்ந்துகொண்டு கண்ணாயிரமும் அவன் நண்பர்கள் சிலரும் சிகரெட் புகைத்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். காதர் : எனக்கு வர வர, இந்தக் கிளப் பிடிக்கவில்லை. ஒரே களியாட்ட மயமாகிவிட்டது. இதிலேயே நாம் முழுகிவிடுகிறோம். உலகிலே மனிதர்களாகப் பிறந்த-<noinclude></noinclude> ox4w5xdftgli7phz4d9w934wozr7qya பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403 250 639774 1922664 1921899 2026-04-09T01:08:33Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>வர்கள். ஏதாவது ஒரு பயனுள்ள வேலையைச் செய்தே ஆகவேண்டும்; கடினமாக உழைக்க வேண்டும்.... கோடீஸ்வரன் : எந்தப் புத்தகத்திலே படித்தாயப்பா, இதை?... காதர் : : புத்தகம் கிடக்கட்டும் நமக்கென்று சிந்திக்கிற சக்தி இருக்கிறதே. அது போதுமே, இதைப் புரிந்து கொள்ள... கண் : என்ன சொல்கிறார், காதர்! கோடீ : கடினமாக உழைக்கச் சொல்கிறார். கண் : உழைக்கட்டும், உழைத்தே தீரவேண்டியவர்கள்... காதர் : எல்லோருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உழைக்காமல் வாழ்பவன் சமூகத்தைச் சுரண்டிப் பிழைக்கிறான் என்றுதான் பொருள். அதாவது.... கண் : புரிகிறது, புரிகிறது! வியாக்யானம் வேண்டாம். தத்துவம் பேசுகிறாய். தாராளமாகப் பேசு... தேவையுள்ளவர்கள் அதன்படி நடந்து கொள்ளட்டும்..... கோ : அட. உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறான் காதர். தெரியவில்லையா! வெறும் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறாயாம்.. கடினமாக வேலை செய்ய வேண்டுமாம்... கண் : ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர் நான் ஒன்றும் அலைந்து திரியவேண்டிய அவசியம் இல்லை நிம்மதியாக வாழ எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை வாழ்வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை (காதர், அந்தப் பேச்சுக் கேட்டுத் திகைத்துக் கிடக்கிறான். இரண்டோர் விநாடி கழித்து. விடைபெற்றுக் கொண்டு செல்கிறான் அவன் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருத்துவிட்டு) கோ: கண்ணாயிரம்! காதர் யார் தெரியுமல்லவா உனக்கு? கான்சாகிப் சாதுல்லாவுடைய பேரன். கான்சாகிப்புக்கு மலாயாவிலே தோட்டக்காடு நிரம்ப அந்த வருவாய் வந்து கொண்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு கல்தான் - அதாவது காதருடைய அப்பா, இவனைச் செல்லமாகத்தான் வளர்த்து வந்தார் போன வருஷம் ஒரு பெரிய ஆபத்து. கல்தான். மறு கலியாணம் செய்துகொண்டார்; குழந்தை பிறந்திருக்கிறது. காதர் வருத்தப்-<noinclude></noinclude> kdgqk92i1dsb2qdvmhjvuf7gi5vye4b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404 250 639775 1922665 1922486 2026-04-09T01:12:48Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|380||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>படாமலிருக்க முடியுமா... அப்பனோடு சண்டை! சின்னம்மா சாகசக்காரி -அந்தச் சண்டையை அதிகமாக்கி விட்டுவிட்டாள். காதர் இப்போது சொந்தத்திலே, மாவு மில் நடத்துகிறான். கண் : அப்படிச் சொல்லு அதனால்தான் வரட்டு வேதாந்தம் பேசுகிறானா? நாம் சற்று பச்சென்று இருப்பது அவனுக்கு இப்போது பிடிக்கவில்லை....இவனுக்குப் பணக் கஷ்டம்; அந்தச் சமயத்திலே, நான் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து, ஆனந்தமாக இருப்பதைக் கண்டு இவனுக்கு மனம் பொறுக்கவில்லை.... கோ :என்ன கண்ணாயிரம்! இதுதான் சாக்கு என்று, என்னமோ பிரமாதமாகப் பேசுகிறாய் உன் தாராளச் செலவு பற்றி. கண் : (வடிக்கையாக) அடப்பாவி! நேற்று மட்டும் பால்டான்சுக்காக ஆயிரம் செலவிட்டேனே..... கோ : உன் அந்தஸ்துக்கும் செல்வத்தக்கும் இது ஒரு பிரமாதம நேற்றுத் தோன்றியவர்களெல்லாம் ஷெவர்லேயில் போகும்போது, நீ ஏன் ரோல்ஸ் ராயில் போகக் கூடாது. சாதாரணப் பயலெல்லாம் 'ரேஸ் கிளப்பிலே ஆயிர ரூபாய் நோட் எடுப்பதென்றால் உனக்குக் கை நடுக்கம் எடுக்கிறது! உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா, உடை இருக்கிறது. ட்வீட் இல்லாமல் டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை; உன் உடையைப் பார்! செச்சே! என்ன இருந்தாலும் நீ. இப்படிச் செல்வ நிலைக்குக் குறைவாக, மட்டமாக, வாழ்க்கை நடத்தக் கூடாது. மதிக்க மாட்டார்கள். என்னடா மகாப்பிரமாதம்! அவன் பெரிய புள்ளியின் மகன் என்கிறீர்கள்; அவனுந்தான் 555 பிடிக்கிறான். நானுந்தான் அதே சிகரட்! என்று ஒரு நாள் ஆபிரகாம் சொன்னான். வெட்கமாகத்தான் இருந்தது எனக்கு. நீ. கஞ்சன் தான், வரவர..... (கோடீஸ்வரன் பேசிக் கொண்டிருக்கையில், கண்ணாயிரம் தன்னை நோக்கி வரும் ஒருவனை உற்றுப் பார்த்தபடி இருக்கிறான். கோடீஸ்வரனை பேச்சை நிறுத்தும்படி ஜாடை காட்டிவிட்டு) கண் : இருகோடி யாரோ, தெரிந்த ஆசாமிபோல இருக்குது ஆமாம்... அடே, என்கூடப் படிச்ச பய இவ்வளவு சீக்கிரமா கிழவனாகி விட்டானே. (அடையாளம் கண்டுபிடித்த களிப்பில் அவன், கண்ணாயிரம் அருகே வந்து நிற்கிறான். கண்ணாயிரம் அவனைக் கட்டிப் பிடித்தபடி, களிப்புடன்)<noinclude></noinclude> nczxgqtytq1prymqp8bjpskbxmh4xjr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405 250 639776 1922666 1922487 2026-04-09T01:19:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude> கண் : வாடா, வாடா, வள்ளியப்பா பார்த்துப் பல வருஷமாகி விட்டது. ஆமா, என்னடா இதற்குள்ளே கிழவனாயிட்டே.. தலை நரைச்சி இருக்கு. உடல் இளைச்சி இருக்குது, முகம் கருத்துக் கிடக்குது... எங்கே இருக்கறே.... என்ன வேலை.... இங்கே எப்ப வந்தே... வள் : கண்ணாயிரம்! நல்லவனப்பா நீ எங்கே அடையாளம் தெரியாமல் இருக்கறியோன்னு பார்த்தேன். அடையாளம் தெரிஞ்சாலும் அலட்சியப்படுத்தி விடுவயோன்னு கூடப் பயந்தேன்... கண் : இடியட் நான் அப்படிப் பட்டவனா... வள் : நீ நல்லவன்தான் கண்ணாயிரம்! ஆனா, உன்னோட அந்தஸ்து...? கண் : அது பொல்லாதது என்கிறயா... வள் : அப்படியும் சொல்லவில்லை....ஆனா உன்னோட அந்தஸ்துக்கு நீ என்னோடு சரி சமமாப் பழக முடியாதேன்னுதான் பயப்பட்டேன். நான் இந்த கிளப்பிலே கணக்குச் சரிபார்க்க வந்திருக்கிறேன்-ஆடிட்டர். கோ : புதுசா ஆடிட்டர் வரப்போறதாகச் சொன்னாங்க....கணக்கு சுறுசுறுப்பா எழுதியபடி இருந்தாங்க..நீங்கதான் ஆடிட்டரா? வள் : ஆமாம் சார்! நான்தான் ஆடிட்டர். கண் : டே ஆடிட்டர்! நீ, கணக்கு பரீட்சையிலே மூன்று தடவை 'கோட்' அடிச்சவனாச்சே நீ எப்படிடா ஆடிட்டர் ஆகிவிட்டே.. போகட்டும் சம்பளம் என்ன? கலியாணம் ஆகி விட்டதா? குழந்தைகள்? வள் : குழந்தைகள், நாலு பெண்ணு, இரண்டு ஆணப்பா... சம்பளம் 300. கண் : பரவாயில்லை சௌக்கியமா இருக்கிறியா....அது போதும். ஆமா இப்படி ஏன் கருத்துப் போய் இருக்கே... வள் : பெரிய குடும்பம், கண்ணாயிரம். என் மனைவிக்கு ஆஸ்த்மா, அம்மாவுக்கு டி.பி., கொழந்தைகள் ஆறு. கிடைக்கற சம்பளம் 300. எப்படி சுகமா இருக்க முடியும்? கஷ்டந்தான் கவலைதான். கண் : : போடா போக்கிரி! நீ எப்பவுமே இப்படித்தான். பெரிய பாரமூட்டையைத் தூக்கிச் சுமப்பவன்போல மூக்காலே அழுகுற வாடிக்கை.... வள் : உனக்கு என்னப்பா, குத்தலும் குடைச்சலும் பெட்டியிலே பணம். ஏராளமாக, வட்டி சட்டி மூலம் அதை வளர்க்கச்-<noinclude></noinclude> 01orq5yjqbvulwa5r5pjymtfylpq1nc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406 250 639777 1922667 1922488 2026-04-09T01:26:32Z Fathima Shaila 6101 /* Proofread */ 1922667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|382||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>சரியான தந்தை இருக்கிறார். நீ சுத்தலாம் ஆனந்தமாக விலை பற்றிக் கவலை இல்லாம, சாமான்களை வாங்கலாம்; காலத்தைப் பத்தின கவலை இல்லாம, வேடிக்கையாக இருக்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்! கோ : வாயைப் போய் கழுவிட்டு வாங்க ஆடிட்டர்! நம்ம கண்ணாயிரத்தைப் போயி. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்னு சொல்லிய வாயைக் கழுவியாகணும் ஆசாமி, ஒரே கஞ்சத்தனம். கண் : : சும்மா இரு கோடி. வள் : எப்படியோ சொத்து சேர்த்துவிட்டது, சுகமாக வாழ முடியது. மற்றவர்களைப் போலக் கஷ்டப்பட்டுச் சேர்த்திருந்தா உனக்கும் தெரியும் பணத்தோட அருமை. சீமானுக்கு மகனாப்பிறந்தே. இப்ப, ஆனந்தம் என்கிற அம்சதூளிகா மஞ்சத்திலே புரள முடியுது உனக்கு ஊர்லே உள்ள கஷ்டம் என்னதெரியும்... நான் வந்ததும் விசாரித்துத் தெரிந்து கொண்டனே. உன் கவலை பூராவும் விதவிதமான களியாட்டங்களைத் தேடுவதிலே தானே.... கண் : போடா பொல்லாத போதகாசிரியனாகி விட்டே! டே! வள்ளி! வா, ஒரு நாளைக்கு வீட்டுக்கு.... கோ : கண்ணாயிரத்தோட அப்பா இல்லாதபோது.... கண் : ஒரு நாளைக்கு என்ன! வாயேன், இப்பத்தான்..... வள் : வீட்டுக்குத்தானே...... கண் : பின்னே, காட்டுக்கா கூப்பிடுவேன்.... கோ : என்ன; பிளான் மாறுது. நாம் போட்டிருக்கற திட்டம்.... (ஏதோ ஜாடை காட்டுகிறான்) கண் : ஆமா... மறந்தே போயிட்டனே.... பிரதர்! நாளைக்குக் கட்டாயம் வரணும்....இப்ப ஒரு அவசரமான வேலை. வள் : : போய்வா, கண்ணாயிரம். நீ. இவ்வளவு அன்பாகப் பேசினயே, அதுபோதும் எனக்கு. மற்றதுகள் கொஞ்சம் பணம் கைக்கு ஏறியதும், மண்டைகனம் கொண்டுவிடும். நீ நல்லவன்... கண் : நாளைக்குக் கட்டாயமா வரவேண்டும்...... (கண்ணாயிரமும் கோடீஸ்வரனும் கிளம்புகிறார்கள்.) (திடுமென்று அங்கு வந்த, கண்ணாயிரமும், வள்ளியப்பனும் அளவளாவுவதைப் பார்த்துக் கொண்டிருந்த காதரும் வேறோர் நண்பனும் அவர்கள் போவதைப் பார்த்தபடி நிற்கிறார்கள்.)<noinclude></noinclude> 0lo9oa6mfbp4084isur3pozuoj7ilpx பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/111 250 639863 1922597 1922531 2026-04-08T13:36:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|102||கலைஞர்}}</noinclude>திறந்து வைத்திருக்கிறேன். திருவள்ளூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் நமது பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக முதன்முதலில் தனியாக ஒரு வாரியம் அமைத்து அதன் சார்பில் சுமார் பதின்மூன்று கோடி ரூபாய்ச் செலவில் ஏறத்தாழ முப்பத்திரெண்டாயிரம் வீடுகளைக் கட்டித்தந்த கழக அரசுக்கு, அரிஜனங்களின் மீது அக்கறையில்லை என்ற கருத்துப்பட அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதே விழாவில் அவர் மற்றொன்றையும் வேகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். {{left_margin|3em|<poem>“கட்டபொம்மனின், பழைய கோட்டையைப் புதுப்பித்து நினைவுச் சின்னமாக்கினாலாவது ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் அவனுக்காகப் புதிதாக ஒரு கோட்டை எழுப்பி அதற்கு — நினைவுச்சின்னம் என்று பெயர் கொடுத்தது வேடிக்கையாக இருக்கிறது”</poem>}} இது அவரது பேச்சு! ஆமாம், ஏடுகளில் வெளிவந்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றவர்களுக்கு உண்மை விளங்கும். வீரபாண்டியக் கட்டபொம்மன் வாழ்ந்த கோட்டையை வெள்ளைக்காரர்கள் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள். அதனை நமது தமிழக அரசு, அகழ்ந்து பார்க்க ஆணை பிறப்பித்தது. சுமார் முப்பது ஏக்கரா பரப்பளவு கொண்ட பகுதி; கோட்டைப் பகுதியாக இருந்திருக்கிறது. பூமிக்குக் கீழே கோட்டைச் சுவர்களின் அஸ்திவாரங்கள் அப்படியே இருக்கின்றன. ஆலோசனை மண்டபங்களின் மேடைகள் மண்ணுக்குள்ளேயிருந்து இப்போது வெளித் தோற்றததுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கோட்டைக்குள்ளே வாழ்ந்தபோது கட்டபொம்மனும் அவனைச் சார்ந்தவர் -<noinclude></noinclude> rhx5vagw4mgv4i6cu3m81u870r0d5pc பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/112 250 639864 1922598 1922530 2026-04-08T13:37:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||103}}</noinclude>களும் பயன்படுத்திய போர்க் கருவிகள், வணங்கிய சிலைகள், பாத்திரங்கள் சிலவற்றை அகழ்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளன. பக்தவத்சலம் அவர்கள் கூறுவதுபோல அதே அஸ்திவாரத்தைப் பயன்படுத்தி பழைய கோட்டையை அப்படியே அதே இடத்தில் எழுப்புவதென்றால் ஐம்பது அல்லது அறுபது லட்ச ரூபாய் தேவைப்படும். அதுமட்டுமல்ல: தொல்பொருள்களைப் பாதுகாத்தல் — தொன்மையைப் புதுப்பித்துக் கெடுக்காமல்; அப்படியே மக்கள் பார்வைக்கு வைத்தல் — என்ற குறிக்கோளும் கெட்டுப் போய்விடும். பாழடைந்த கோட்டைச் சுவர்கள் இருந்தாலாவது அவைகளைப் புதுப்பித்து அப்படியே கட்டியிருக்க முடியும். பூமியின் ஆழத்திலிருக்கிற அடித்தளத்தை அப்படியே அழியாமல் பாதுகாப்பதின் மூலம் நமது பழம் பெரு வீர வரலாறு ஒன்றின் சுவடுகளைக் காணுகின்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அந்தப் பழங்கோட்டையின் அடித்தளத்தை ஒட்டினாற் போலத்தான் புதிய கோட்டை சுமார் ஆறு லட்சரூபாய் செலவில் கட்டப்பட்டு, அதற்குள் கட்டபொம்மன்சிலையும், அவனது படைத்தளபதிகள் — அமைச்சர்கள் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டபொம்மனுக்காக நினைவுக்கோட்டை கட்டியதுமட்டுந்தான் பெரியவருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தக் கோட்டைக்கு அருகாமையிலேயே கட்டபொம்மனின் வாரிசுதாரர்கள் மிகக் கஷ்ட நிலையிலே இருந்தவர்களுக்கு இறுநூறு இலவச வீடுகளும் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆம்; கட்டபொம்மனுக்கு ஆறு லட்ச ரூபாயில் ஒரு கோட்டை! அவன் வாரிசுதாரர்களுக்கு அதைவிட அதிகச் செலவில் இருநூறு வீடுகள்! அதுமட்டுமல்ல; அவர்கள் சாகுபடிக்கு நிலங்கள்! பாசன ஏற்பாடுகள்! இத்தனையும் செய்யப்பட்டிருக்கிறது. {{nop}}<noinclude></noinclude> b0xvuarbsq4swtiujyt7gyn2s6q6buh பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/113 250 639865 1922599 1922532 2026-04-08T13:38:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104||கலைஞர்}}</noinclude>1973 – ஆம் ஆண்டு என்று நினைவு! பெரியவர் மணலியும், நண்பர் சுப்புவும் பாஞ்சாலங்குறிச்சி விழாவுக்கு என்னை அழைத்தார்கள். அப்போது அவர்கள் வலது கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள்! மணலி, அந்தக் கட்சியின் பெருந்தளபதியுங்கூட! அவர்கள் அழைப்புக்கிணங்க பாஞ்சைக்குச் சென்றேன். அதன் விளைவுதான் இன்றைக்கு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்! பெரியவர் பக்தவச்சலனார் கூறுவதுபோல எதையும் ஆடம்பரத்துக்கோ, விளம்பரத்துக்கோ செய்வதில்லை. காஞ்சிசெல்லும் வழியில் “பக்தவத்சலனார் பாலிடெக்னிக்” இருக்கிறதே; அதை யாராவது விளம்பரம் என்று கூறிவிட முடியுமா? பாஞ்சையில் கோட்டையும் எழுப்பினோம் — இருநூறு பேருக்கு இலவச வீடுகளும் வழங்கினோம்! பூம்புகாரில் கலைகூடம், நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், போன்றவைகளும் கட்டினோம். சுமார் ஆயிரம் மீனவர்களுக்கு நாற்பது லட்சரூபாய் செலவில் வீடுகட்டி இலவசமாக வழங்கியிருக்கிறோம். பாஞ்சைக்கும், பூம்புகாருக்கும் பக்தவத்சலனார் அவர்கள் ஒருமுறை சென்று வருவாரேயானால்; நான் அவருக்கு இவ்வளவு விளக்கங்களும் சொல்லத் தேவையிருந்திருக்காது. எனினும் வயதான பெரியவர் அவர்! அவர் கூறுவது எதுவாயினும் அதனை நாம் வாழ்த்தாக எடுத்துக்கொள்வோம்! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>24 – 3 – 76</b>}}}}<noinclude></noinclude> jhxxq66mgxkajh6nsaxh39ahgmuzye0 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/114 250 639866 1922600 1922533 2026-04-08T13:39:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>உண்மை – உதய ஞாயிறு போலவே!</b>}} உடன்பிறப்பே, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கு, எங்கிருந்தோ திடீரென்று “தேசபக்தி” வானத்தைக் கீறிக்கொண்டு ‘பொத்’தென்று கீழே குதித்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. உலகப் போரில் நேச நாடுகளும், அச்சு நாடுகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக் கொண்டபோது ரஷ்யா என்ன செய்கிறது என்று காத்திருந்து அது முடிவு எடுத்த பிறகு முடிவு எடுத்தவர்கள் அவர்கள்! சீன ஆக்ரமிப்பு இந்தியாவின்மீது நடந்தபோது அதை ஆக்ரமிப்பு என்று கூறுவதற்குக்கூட சட்ட சபையிலேயே தயங்கியவர் தமிழ்நாடு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இன்றைய தலைவர். சீன ஆக்ரமிப்பை, “சீனா — இந்தியா தகராறு” என்று வர்ணித்து, சீனாவுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றெல்லாம் பேசியவர்தான் இன்றைய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். இவர்களுக்கு இன்று இந்திய ஐக்கியத்திலும், இந்தியப் பாதுகாப்பிலும் அளவுக்கு மீறிய அக்கறை இருக்கலாம். அதனை அவர்கள் முரசறைந்து மூலைக்கு மூலை அறிவித்துக் கொண்டிருக்கலாம். அதற்கு நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை. ஆனால் தாங்கள்தான் புனிதமான தேசபக்த சிகாமணிகளைப் போலவும் தி.மு. கழகம் தேசவிரோத சக்தி போலவும் மக்களை நம்பவைப்பதற்காகப் படாதபாடு பாடுகிறார்கள்.<noinclude></noinclude> gium8aq8yumf5tu81g3l3bd72hvdz6w பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/115 250 639867 1922601 1922534 2026-04-08T13:40:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106||கலைஞர்}}</noinclude>“தி.மு. க.வின் ஏகாதிபத்தியத் தொடர்புகள், மாநில சுயாட்சிக் கொள்கை, ஆகியவற்றைப் புரிந்து கொண்ட மாத்திரத்தில் அதாவது 1972 — தொடக்கத்தில் அதனுடன் இருந்த தொடர்புகளை அறுத்துக் கொண்டோம்” என்று அவர் ஒரு நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 1971 — ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையிலேயே மாநில சுயாட்சிக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்திய ஒருமைப்பாடு — அரசுரிமை இவைகளுக்கு உட்பட்டு மாநிலங்கள், தங்கள் சுயாட்சித் தன்மையைப் பெருக்கிக்கொள்ளவும், மத்தியில் கூட்டாட்சி செயல்படவும் — தி.மு. கழகம் பாடுபடும் என்பதைத் தேர்தல் நேரத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறோம். இன்று மாநில சுயாட்சி என்பது “பிரிவினை வாதம்” என்று கற்பனை செய்து பேசுகிற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அருமைத் தோழர் அவர்கள்: 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் அறிஞர் அண்ணா, காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ஆகியோருடன் ஒரே மேடையில் கலந்து கொண்டு மாநில சுயாட்சியை ஆதரித்துக் காரசாரமாகப் பேசியதை அப்போதே எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவில் தனித்தனி தேசிய இனங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, அவைகள் அந்தந்த மாநில அளவில் மாநில சுயாட்சி பெற்றுத் திகழவேண்டுமென்று கம்யூனிஸ்டுகள்; தீர்மானங்கள் நிறைவேற்றியதை மறந்துவிட்டு — இன்று தி.மு. கழகத்தைப் பார்த்து “தனிச் சுதந்திர நாடு” கேட்கிற கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்களே; இது எவ்வளவு பெரிய அபவாதம் என்பதை; உடன்பிறப்பே! நீ ஊராருக்கு எடுத்துச் சொல்லுக! {{nop}}<noinclude></noinclude> ok4zdmcswr56p1643k2amzgb9wnm3fg பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/116 250 639868 1922602 1922535 2026-04-08T13:42:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||107}}</noinclude>சீன ஆக்ரமிப்பின் போதும் சரி; பாகிஸ்தான் ஆக்ரமிப்பின்போதும் சரி; கட்சி வேறுபாடு — கருத்து மாறுபாடு — அனைத்தையும் மறந்துவிட்டு நமது அண்ணா அவர் களின் ஆணைப்படி ஆசிய ஜோதி பண்டித நேருவின் கரத்தை யும், பின்னர் திரு. லால்பகதூர் கரத்தையும் வலுப்படுத்து கிற அணியிலே தான் நாம் நின்றோம். பிரிவினைக் கொள்கையைத் தி.மு. கழகம் அறவே கைவிட்ட பிறகு; அண்ணா அவர்களின் காலத்தில் நமது கழக சட்ட திட்டத்தில் கீழ்க்கண்டவாறு நமது குறிக்கோளுக்கான விளக்கம் தரப்பட்டிருந்தது. {{center|{{larger|<b>விதி. 2. குறிக்கோள்</b>}}}} {{left_margin|3em|<poem><b>“தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும், இந்திய அரசுரிமை — ஒருமைத் தன்மை — அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள், இயன்ற அளவு கூடுதலாக அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது”</b></poem>}} இந்த இரண்டாவது விதியை 1973 — ஆம் ஆண்டு புதுக் கோட்டையில் நடத்திய பொதுக்குழுவில் திருத்தி அமைத்தோம். அரசில் ரீதியான கூட்டமைப்பாக இருத்தல் கூடாதென்று கருதி — தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்களின் நெருங்கிய தன்மை “கலாச்சார அடிப்படையில் மட்டும்” இருந்திட வேண்டுமென நமது கழக சட்ட திட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டோம். இதன் வாயிலாக இந்தியாவின் ஒருமைப்பாடு, அரசுரிமை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள்தான் நமது கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோரிக் -<noinclude></noinclude> 0gfwjy3bsahrsur4cueqvsqoj601t9f பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/117 250 639869 1922603 1922536 2026-04-08T13:43:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|108||கலைஞர்}}</noinclude>கைகள் இருக்குமென்ற இருக்குமென்ற நிலைமைக்கு மேலும் வலுவான விளக்கமளித்து, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுமே, சுயாட்சிப் பெருக்கத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெறவேண்டுமென்பதைத தெளிவாக்கியிருக்கிறோம். இந்தியாவின் பலம், பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சாரப் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் அந்த தேசிய இனங்களின் ஒற்றுமையிலும், ஒன்றையொன்று தாழ்த்தாமல் போற்றிடுகின்ற தன்மையிலும் அடங்கியிருக்கிறது என்பதை இந்திய நாட்டு நலனில் ஆர்வம் படைத்த அனைவரும் உணர்ந்தேயிருக்கின்றனர். “பரதக்கலை” தமிழகத்தில் சிறப்புடையது என்றால் “கதகளி” கேரளத்தின் பெருமைக்குரிய கலையாகத் திகழ்கிறது. வடக்கே செல்லும்போது “மணிபுரி” என்கிறோம். இந்தக் கலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதை நாம் விரும்பவில்லை. நடை, உடை, உணவு இத்யாதி விஷயங்களிலேகூட கலாச்சார மாறுபாடுகள் இருக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் இருக்கின்றன. அதே நேரத்தில் அந்தக் கலாச் சாரங்களுக்கிடையே நல்லுறவும், நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக் காத்திடும் ஆழமான உணர்வும் இருந்திடவேண்டுமென்பதில் இரண்டு விதமான கருத்துக்களுக்கே இடமில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியினருக்கும் தனித்த சிறப்புக்கள், இலக்கியங்கள். வரலாற்று வீர காதைகள் இருக்கத்தான் செய்கின்றன. பகடு, பஃறி, அம்பி, ஓடம், திமில், தோணி, பட்டிகை, படுவை, தொள்ளம், புணை, மிதவை, தெப்பம் தங்கு, நவ்வு, நாவாய் — முதலியவை தமிழர்கள், பழங்காலத்தில் பயன்படுத்திய மரக்கலங்களின் பெயர்கள் என்று பெருமைப்படும்போது; நம்மைப் போலவே வங்க மொழிக்-<noinclude></noinclude> 9d4gjb2wiyqqa2iv1m7wrnfxtnapfwv பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/118 250 639870 1922604 1922541 2026-04-08T13:45:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|சுடிதம்||109}}</noinclude>காரர்கள் அவர்கள் பயன்படுத்திய மரக்கலங்களுக்குப் பெயர் வைத்திருக்கமாட்டார்கள் என்றா கூறமுடியும்? மராட்டிய மொழியினர், அவர்கள் ஓட்டிய அக்காலத்து மரக்கலங்கள் அந்த மொழிப் பெயர்களைப் பெறாமலா இருந்திருக்க முடியும்? கோசிகம், பீதகம், பஞ்சு, பச்சிலை, நுண்துகில், சுண்ணம், வடகம், பாடகம், சித்திரக் கம்மி, பேடகம், வேதங்கம், வண்ணகை, கவற்றுமடி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி — என்று இவ்வாறெல்லாம் தமிழகத்தின் பட்டாடைகளுக்குப் பெயர் உண்டு எனச் சிலப்பதிகாரம் உணர்த்தும் போது, இந்தியாவின் மற்ற மொழிக்காரர்களும் தாங்கள் தயாரித்த பட்டாடைகளுக்குரிய பெயரைத் தங்கள் மொழியில் சூட்டித்தானே இருப்பார்கள். காவேரிப்பூம்பட்டிணத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இருந்த பொருள்களைப்பற்றிப் “பட்டினப்பாலை” விவரிக்கும்போது — வாணிபத் துறையிலும்கூட கங்கையும் காவிரியும் கைகோத்து நின்ற காட்சிதான் தெரிகிறது. {{left_margin|3em|<poem>“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங் கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும், காவிரிப் பயனும் ஈழத்துணவும், காழகத் தாக்கமும்......”</poem>}} இந்தப் பட்டினப்பாலை பாடலைத்தான் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, மகாகவி பாரதியார்; இந்தியாவில் உள்ள தனித் தனிச் சிறப்புக்களையெல்லாம் உறவாட வைக்கும் முறையில்; {{nop}}<noinclude></noinclude> qyfigqswkby059juxrgmjdkpcyv3ov6 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/119 250 639871 1922605 1922542 2026-04-08T13:46:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|110||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem>“கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்; காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்; சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம் ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்”</poem>}} என்று கவிதை இயற்றினார். தமது கலாச்சாரம், மரபு, இலக்கியம், வரலாறு. இவைகளைக் கட்டிக் காக்கும் பணியில் ஒவ்வொரு மொழியினரும் போட்டி போடலாம். ஆனால் பொறாமை கூடாது. ஒன்றையொன்று நெருங்கிட வேண்டும். உறவாட வேண்டும். இந்த அடிப்படையில்தான், இந்தியாவில் பலமான கூட்டாட்சியும், ஒருமைப்பாடும், இறையாண்மையும் சிறந்து விளங்கவேண்டுமென்றும் மாநிலங்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சித் தன்மையைப் பெருக்கிக் கொள்வதற்குப் பணிபுரிய வேண்டுமென்றும், அதுவும் ஜனநாயக முறையில், வன்செயலுக்குச் சிறிதும் இடந்தராத வகையில், மத்திய மாநில உறவுகளுக்கு ஊனம் சிறிதும் ஏற்படாத அளவில்; உறவுக்கு கைகொடுக்கும் தூய்மையான உணர்வோடு வைக்கப்படும் கோரிக்கையென்றும் நாம் பலமுறை நமது நிலையை விளக்கியிருக்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பில் நமது கழகத்திற்கு இருக்கிற அசையாத உறுதியின் காரணமாகத்தான் ‘பங்களாதேஷ்’ போரின்போது தமிழகத்தின் சார்பில் கழக அரசு ஆறு கோடி ரூபாய் யுத்த நிதியைத் திரட்டி பிரதமர் அவர்கள் கரங்களில் சென்னையில் நடைபெற்ற எழுச்சிமிகு நிகழ்ச்சியில் வழங்கிற்று. இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் அதை மறந்திருக்க முடியாது. அதேசமயம் அவர்களின் அரசு நடைபெறும் கேரளத்தில் எவ்வளவு தொகை<noinclude></noinclude> iufmodxew97753q0txlfn4wv1h3p4hk பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/120 250 639872 1922606 1922543 2026-04-08T13:48:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||111}}</noinclude>வசூலித்துப் போர் நிதிக்காக வழங்கினர் என்ற விபரமிருந்தால் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் அறிவிப்பார் என்று நம்புகிறேன். உடன்பிறப்பே, நமது கழகக் கட்டுப்பாடு — கொள்கை இவைகளுக்கு முரணாக எழுதியவர்கள், பேசியவர்கள், இப்போது இங்கில்லை. எங்கெங்கோ போய்ச் சேர்ந்துவிட்டார்கள். மதுரை மாநாட்டில் நமது கழகக் கட்டுப்பாட்டுக்கு மாறாக; மத்திய அரசைப் பார்த்து மிகக் கடுமையாக மார்தட்டிக் காட்டி “ராணுவப் பேச்சு” பேசியவர்; இன்று நம் கழகத்தில் இல்லை. இந்தியக் கம்யூனிஸ்டுகளுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார். புதுவைத் தேர்தலின்போது அவர்கள் பேசிய சட்ட விரோதமான பேச்சுக்கள் அப்போது எல்லா ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. மக்கள்; கடந்தகால நிகழ்ச்சிகளை மறந்துவிடக் கூடியவர்கள் என்று எண்ணிக் கொண்டு இந்திய கம்யூனிஸ்டுகள் தி.மு. கழகத்தின்மீது மண்ணைவாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். “மாநில சுயாட்சிக் கொள்கையைப் புரிந்து கொண்ட மாத்திரத்தில் தி.மு. கழகத்துடன் இந்திய கம்யூனிஸ்டு; தனது தொடர்பை அறுத்துக் கொண்டதாம்” இப்படிக் கூறுகிறார்; அந்த நண்பர்! உடன்பிறப்பே! நான் முன்பே குறிப்பிட்டேன்; 1968 இல், 1971 இல் அவரது நிலை என்ன என்பதை! இதோ; இன்னொரு ஆதாரம்!... இந்தியக் கம்யூனிஸ்டு தலைவர் — அவர் பெயரைச் சொல்லுகிறேன் — தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள் 1971 ஆம் மே திங்கள் 31 ஆம் நாள் எனக்கு ஒரு கடிதம்<noinclude></noinclude> kz60kl5s16lav14rjzzdaghvyicvb2v பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/121 250 639873 1922607 1922544 2026-04-08T13:52:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|112||கலைஞர்}}</noinclude>எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை அப்படியே பத்திர மாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இதோ; அது! {{left_margin|3em|“இன்று காலை திரு. என்.வி.என். அவர்களைச் சந்தித்து எனது யோசனைகளைக் கூறியுள்ளேன். ராஜமன்னார் குழு அறிக்கையைப் பற்றியும், மத்திய அரசு பல துறைகளில் இந்தியைப் புகுத்த எடுக்கின்ற தகாத முயற்சிகளைப் பற்றியும் முற்போக்குக் கூட்டணியில் பங்கு பெற்ற கட்சிகள் அனைத்தும் கூடிப்பேசி, ஒரு முகமான முறையில் கோரிக்கைகளை மத்திய அரசி வற்புறுத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். பங்களாதேஷ் பிரச்சினையும். பாகிஸ்தான் அச்சுறுத்தலும். நாட்டின் முன்புள்ள பொழுது தீவிரமான கிளர்ச்சிகள், தவிர்க்கப்பட வேண்டுமென்கிற தங்களுடைய கருத்துடன் உடன்பாடு உண்டு. எனினும் இதே காரணத்தை முன்னிட்டு இம்மாதிரி பிரச்சினைகளை இந்த சமயத்தில் தூண்டி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா?”}} உடன்பிறப்பே! தோழர் கல்யாணசுந்தரம், எனக்கு எழுதிய கடிதம் இது. நாட்டில் எதிரிகள் கலகம் விளைவிக்க முனையும்போது கிளர்ச்சிகள் கூடாது என்கிறேன் நான் ; தி.மு. கழகச் சார்பில்! ஆனால் அவரோ! என்னைவிடத் தீவிரமாகப் பேசுகிறார் அப்போது! மத்திய அரசை வற்புறுத்தத் திட்டம் தயாரிக்க அழைக்கிறார் கழகத்தை! இந்த மடலின் பிரதிகள் நமது நாவலருக்கும், நமது என்.வி.என்.னுக்கும் அனுப்பப்பட்டன. அதே நண்பர்தான் இன்றைக்கு தி.மு. கழகத்தைச் சாடுகிறார்! தேச விரோதிகள் என்கிறார்! {{nop}}<noinclude></noinclude> 2atzwi1conmb7z5nqrvb01s852jsvml பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/122 250 639874 1922609 1922546 2026-04-08T13:53:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||113}}</noinclude>“பங்களாதேஷா? பாகிஸ்தானா? பரவாயில்லை; நாம் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு எதிராக அணி திரளுவோம் வாரீர்!” என்று முழங்கிய இந்த “தேசத் திலகம்" நம்மைப் பார்த்து “தேசத் துரோகி” என்கிறது! போர் முனைக்கு ஆயத்தமாகும் இந்திய அரசுக்கு விரோதமாகக் கிளர்ச்சிகள் கூடாதென்ற நம்மைப் பார்த்து இன்றைக்கு இந்தப் “புனிதமான தேச பக்தர்” குறை கூறுகிறார். ராஜமன்னார் அறிக்கையை அன்று வானளாவப் புகழ்ந்தவருக்கு — இன்று அது கசக்கிறதாம்! பரவாயில்லை; இந்த தேசபக்தரின் சாயம், விரைவில் வெளுக்கத்தான் போகிறது! தி.மு. கழகம், தேசவிரோத இயக்கமல்ல; தேச விரோதிகளுக்கு தி.மு. கழகத்தில் இடமில்லை என்ற உண்மை; உதய ஞாயிறுபோல உலகிற்குத் தெரியத்தான் போகிறது. {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>25 – 3 – 76</b>}}}}<noinclude></noinclude> qm0c60vh8ij9bv4sl3tksif8rjqsynu பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/123 250 639875 1922610 1922547 2026-04-08T13:54:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அடக்கமே; அண்ணன் கற்றுத்தந்தது</b>}} உடன்பிறப்பே, தமிழக வரவு செலவுத் திட்டத்தைப் பற்றிய விவாதம், நாடாளுமன்றத்தில் நடைபெற்று நமது மதிப்புக்குரிய சுப்பிரமணியம் அவர்கள், நிதி அமைச்சர் என்ற முறையில் விடையளித்து விளக்கங்களைக் கூறியுள்ளார். தி.மு.க. அரசு, செய்யத் தவறியது — செய்யக்கூடாததைச் செய்தது — என்பது போன்ற பல விஷயங்கள் அவரது பதிலுரையில் முக்கியமான நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதை, ஏடுகளில் வெளிவந்துள்ள செய்திகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழகம் மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரையிலேகூட மிக அதிகமாக உற்பத்தி செய்து உபரியாகக்கூட இருந்தது என்று அவர் குறிப்பிட்டுவிட்டு, தி.மு.க. கழக ஆட்சியில் நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் சரி; பொதுவாக இந்த கடந்துபோன ஒன்பது ஆண்டுகளிலும் சரி; மின்சார உற்பத்தி மிகவும் குறைவாகிவிட்டது என்று வேதனைப் பட்டிருக்கிறார். அவருடைய கவலையில் நாமும் பங்குகொள்ளத்தரன் வேண்டும். கல்பாக்கம், விரைவில் முடிவடைந்திருந்தாலும்; நெய்வேலி இரண்டாவது சுரங்கவெட்டு ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தாலும்; இந்தக் கவலை ஓரளவு குறைந்திருக்கக்கூடும். {{nop}}<noinclude></noinclude> ec1mqem92og2qvr5z2rvaqv8wwtsevp பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/124 250 639876 1922611 1922548 2026-04-08T13:56:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||115}}</noinclude>மத்திய அமைச்சரவையில் இருந்தாலும் தமிழ்நாட்டு நலனில் மிகுந்த அக்கறையுள்ளவர் என்ற முறையில் நெய்வேலி இரண்டாவது சுரங்கத்திற்கான தொடக்கப் பணியினை விரைவுபடுத்துவார் என்ற நம்பிக்கை, மாநில மக்களுக்கு நிறைய உண்டு. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் இடையே விடுமுறைக்கு ஆளாகி ஆண்டுத் திட்டங்கள் என்ற அளவிலே தான் நடைபெற்றது என்பதும், ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு; இன்னும் ஆரம்பமாகாமலே இருக்கிறது என்பதும் — இப்போது நடைபெறுகிற திட்டங்கள், ஆண்டுத் திட்டங்களே என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். மின்சாரத்தைப் பொறுத்தவரையில் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் முறையாக தங்கு தடையின்றி மத்ய அரசினரால் ஊக்குவிக்கப்பட்டு நடைபெற்றபோது, தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி பெருகிற்று என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். ஆனால் தொடர்ந்து கழக ஆட்சியில் மின்சார உற்பத்தியின் நிலைமை என்ன என்பதை ஆராயாமல் விட்டுவிடுவது நல்லதல்ல. அதனை ஆய்ந்து பார்ப்பதற்காகவே சில விளக்கங்களை உனக்குத் தரவிரும்புகிறேன். திமுக. வை மாண்புமிகு சி. எஸ். அவர்கள் நாடாளுமன்றத்தில் வேகமாக விமர்சித்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாம் மனதை அலட்டிக்கொள்ளாமல்; அவரது புள்ளிவிபரம் நிறைந்த பதிலுரை — சில விளக்கங்களை அளிப்பதற்குப் பயன்பட்டது என்ற வகையில் நாம் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும். 1975 — 76 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறிப்புக்களின்படி —<noinclude></noinclude> opmktsy2f882e95j8608dbp7ooke5lw பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/125 250 639877 1922612 1922550 2026-04-08T13:58:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|116||கலைஞர்}}</noinclude>தொடர்ந்து உருவாகிவரும் மின் திட்டங்கள்: எண்ணூரில் 110 மெகாவாட் கொண்ட ஐந்தாவது பிரிவு விரைவில் முடிவடையுமென்றும் — குந்தா நீர் மின்திட்டத்தின் கீழ் 1977 — 78ஆம் ஆண்டில் 110 மெகாவாட் மொத்தத் திறனுடன் கூடிய இரண்டு பிரிவுகள் செயல்படுமென்றும், பைக்காரா, மோயாறு மின் நிலையங்களில் ஆண்டுக்கு 69 மிலியன் யூனிட்டுகள் கூடுதல் மின்சாரம் கிடைக்கச் செய்யும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், கோதையாறு நீர் மின் திட்டத்தின் கீழ் கூடுதலாக 40 கிடைக்கச்செயயும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதென்றும் அறிவிக்கப்பட்டதோடு, புதிய திட்டங்களில் தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான பணிகளில் 1978 — 79 ஆம் ஆண்டில் 210 மெகாவாட்திறனுடன் கூடிய ஒரு மின் உற்பத்திப் பிரிவு செயல்படத் தொடங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் நாலாயிரம் மிலியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யக்கூடிய ஒன்பது திட்டங்கள், மத்ய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1975 - ஆம் ஆண்டு ஜூன் திங்களில் மத்யதிட்டக்குழுத் துணைத்தலைவர் திரு. ஹக்சர் அவர்களிடம் தூத்துக்குடி அனல் மின் திட்டத்துக்குப் போதிய நிதி வசதி வேண்டும் என்பதையும், நெய்வேலியில் ஆயிரம் மெகாவாட் அனல் மின் நிலையத்துடன் கூடிய இரண்டாவது சுரங்கம் வெட்டுவதைத் தாமதமின்றித் தொடங்க வேண்டுமென்பதையும், நாங்குனேரி வட்டத்தில் கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறனுடன் இரண்டாவது அணு மின் நிலையம் அமைக்க முன்வர வேண்டுமென்பதையும், மாநில அரசு மத்ய அரசுக்கு அனுப்பியுள்ள எல்லா நீர் மின் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டுமென்பதையும் வலியுறுத்தி விவாதித்திருக்கிறது கழக அரசு! {{nop}}<noinclude></noinclude> cpjsy9ztqc8y1nkbviaczxcae6ejyrh 1922613 1922612 2026-04-08T14:00:09Z Booradleyp1 1964 1922613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|116||கலைஞர்}}</noinclude>தொடர்ந்து உருவாகிவரும் மின் திட்டங்கள்: எண்ணூரில் 110 மெகாவாட் கொண்ட ஐந்தாவது பிரிவு விரைவில் முடிவடையுமென்றும் — குந்தா நீர் மின்திட்டத்தின் கீழ் 1977 — 78ஆம் ஆண்டில் 110 மெகாவாட் மொத்தத் திறனுடன் கூடிய இரண்டு பிரிவுகள் செயல்படுமென்றும், பைக்காரா, மோயாறு மின் நிலையங்களில் ஆண்டுக்கு 69 மிலியன் யூனிட்டுகள் கூடுதல் மின்சாரம் கிடைக்கச் செய்யும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், கோதையாறு நீர் மின் திட்டத்தின் கீழ் கூடுதலாக 40 கிடைக்கச்செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதென்றும் அறிவிக்கப்பட்டதோடு, புதிய திட்டங்களில் தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான பணிகளில் 1978 — 79 ஆம் ஆண்டில் 210 மெகாவாட்திறனுடன் கூடிய ஒரு மின் உற்பத்திப் பிரிவு செயல்படத் தொடங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் நாலாயிரம் மிலியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யக்கூடிய ஒன்பது திட்டங்கள், மத்ய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1975 - ஆம் ஆண்டு ஜூன் திங்களில் மத்யதிட்டக்குழுத் துணைத்தலைவர் திரு. ஹக்சர் அவர்களிடம் தூத்துக்குடி அனல் மின் திட்டத்துக்குப் போதிய நிதி வசதி வேண்டும் என்பதையும், நெய்வேலியில் ஆயிரம் மெகாவாட் அனல் மின் நிலையத்துடன் கூடிய இரண்டாவது சுரங்கம் வெட்டுவதைத் தாமதமின்றித் தொடங்க வேண்டுமென்பதையும், நாங்குனேரி வட்டத்தில் கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறனுடன் இரண்டாவது அணு மின் நிலையம் அமைக்க முன்வர வேண்டுமென்பதையும், மாநில அரசு மத்ய அரசுக்கு அனுப்பியுள்ள எல்லா நீர் மின் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டுமென்பதையும் வலியுறுத்தி விவாதித்திருக்கிறது கழக அரசு! {{nop}}<noinclude></noinclude> kjnjgcqdxm37v7zf49wyphozsbt7i2f பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/126 250 639878 1922614 1922551 2026-04-08T14:02:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||117}}</noinclude>உடன்பிறப்பே! முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் அதாவது 31—3—1956 இல் 1053 மிலியன் யூனிட் உத்பத்தி செய்தும் வாங்கியும் தமிழ் நாட்டில் விநியோகிக்கப்பட்டது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் இது 2214 மிலியன் யூனிட்டாக உயர்ந்தது. முன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில்; அதாவது 31—3—1966 இல் இது 4041 மிலியன் யூனிட்டாகப் பெருகிற்று. அடுத்து நாலாவது திட்டம்! அதாவது கழக ஆட்சிக் காலம். 31—3—1974 ஆம் ஆண்டுதான் நாலாவது திட்டத்தின் இறுதியாகக் கருதப்பட்டது; அப்போது நிலைமை என்ன? 1966 ல் உற்பத்தியும் வாங்கி விநியோகிப்பதுமாக 4041 மிலியன் யூனிட்டாக இருந்த மின்சாரம், 1974ல் 7105 மிலியன் யூனிட்டாகப் பெருகி 31—3—1975 இல் 7380 மிலியன் யூனிட்டாக வளர்ந்துள்ளது. யாருக்கும் பதில் சொல்லவேண்டுமென்ற ஆசையோடு இதனை நான் குறிப்பிடவில்லை. விளக்கத்திற்காகத்தான் இத்தனை அடக்கத்தோடு விபரங்களை வழங்குகிறேன். அதைப்போலவே மின்சார விநியோகமும் பெருகியிருக்கிறது என்பதற்கு ஒன்றிரண்டு ஆதாரங்களை மட்டும் அளித்திட விழைக்கிறேன். புள்ளி விபரங்கள்! கொஞ்சம் <b>“BORE”</b> அடிக்கும்! பொறுத்துக்கொள்க! 1966 இல் கூடுதல் உயர் அழுத்த — உயர் அழுத்தக் கம்பிகளின் நீளம் 39,806 கிலோ மீட்டர். 1975 இல் (அதாவது 31—3—75 வரை) அந்தக் கம்பிகளின் நீளம், 69,775 கிலோ மீட்டர்! குறைவு அழுத்தக் கம்பிகளின் நீளம். 1966-73, 198 கிலோ மீட்டர், 31—3—75 ஆம் ஆண்டு கணக்கின்படி அந்தக் கம்பிகளின் நீளம்; 2,02,645 கிலோ மீட்டர். {{nop}}<noinclude>க—6—8</noinclude> o6ub2z1it3qms49brdo8i5jipcqln2e 1922627 1922614 2026-04-08T14:49:22Z Booradleyp1 1964 1922627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||117}}</noinclude>உடன்பிறப்பே! முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் அதாவது 31—3—1956 இல் 1053 மிலியன் யூனிட் உத்பத்தி செய்தும் வாங்கியும் தமிழ் நாட்டில் விநியோகிக்கப்பட்டது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் இது 2214 மிலியன் யூனிட்டாக உயர்ந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில்; அதாவது 31—3—1966 இல் இது 4041 மிலியன் யூனிட்டாகப் பெருகிற்று. அடுத்து நாலாவது திட்டம்! அதாவது கழக ஆட்சிக் காலம். 31—3—1974 ஆம் ஆண்டுதான் நாலாவது திட்டத்தின் இறுதியாகக் கருதப்பட்டது; அப்போது நிலைமை என்ன? 1966 ல் உற்பத்தியும் வாங்கி விநியோகிப்பதுமாக 4041 மிலியன் யூனிட்டாக இருந்த மின்சாரம், 1974ல் 7105 மிலியன் யூனிட்டாகப் பெருகி 31—3—1975 இல் 7380 மிலியன் யூனிட்டாக வளர்ந்துள்ளது. யாருக்கும் பதில் சொல்லவேண்டுமென்ற ஆசையோடு இதனை நான் குறிப்பிடவில்லை. விளக்கத்திற்காகத்தான் இத்தனை அடக்கத்தோடு விபரங்களை வழங்குகிறேன். அதைப்போலவே மின்சார விநியோகமும் பெருகியிருக்கிறது என்பதற்கு ஒன்றிரண்டு ஆதாரங்களை மட்டும் அளித்திட விழைக்கிறேன். புள்ளி விபரங்கள்! கொஞ்சம் <b>“BORE”</b> அடிக்கும்! பொறுத்துக்கொள்க! 1966 இல் கூடுதல் உயர் அழுத்த — உயர் அழுத்தக் கம்பிகளின் நீளம் 39,806 கிலோ மீட்டர். 1975 இல் (அதாவது 31—3—75 வரை) அந்தக் கம்பிகளின் நீளம், 69,775 கிலோ மீட்டர்! குறைவு அழுத்தக் கம்பிகளின் நீளம். 1966-73, 198 கிலோ மீட்டர், 31—3—75 ஆம் ஆண்டு கணக்கின்படி அந்தக் கம்பிகளின் நீளம்; 2,02,645 கிலோ மீட்டர். {{nop}}<noinclude>க—6—8</noinclude> ilzj5jbofym6xnuk3pn8c940mrjxxuz பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/127 250 639879 1922615 1922552 2026-04-08T14:04:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|118||கலைஞர்}}</noinclude>1966 இல் சராசரி நபர் ஒருவர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 92 யூனிட். 1975 இல் சராசரி நபர் ஒருவர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 125 யூனிட்! 1966 இல் மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13.6 லட்சம் பேர்! 1975 இல் 28.35 லட்சம் பேர்! 1966 இல் மின்வசதி அளிக்கப்பட்ட நகரங்கள், கிராமங்கள். சிற்றூர்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை — 22,137. 1975 இல் — இந்த எண்ணிக்கை 61.217. 1966 இல் மின் இணைப்பு தரப்பட்ட விவசாயப் பம்பு செட்டுக்களின் எண்ணிக்கை; 2,56,594. 1975 இல் இந்த பம்ப் செட்டுக்களின் எண்ணிக்கை; 7,06,914. மூன்றாவது திட்ட இறுதியில் மூலதனச் செலவு 253.28 கோடி ரூபாய். நான்காவது திட்டம் முடிந்து 1975 இல் மூலதனச் செலவின் கணக்கு 606.99 கோடி ரூபாய். உடன் பிறப்பே, காங்கிரஸ் ஆட்சியில் மாண்புமிகு சுப்பிரமணியம் போன்றவர்கள் நடத்திய அல்லது நடத்தத் தொடங்கிய எந்த நல்ல காரியங்களையும் கழக அரசு மேலும் பன்மடங்கு பெருக்கியும், இனியும் பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசை வற்புறுத்தியும் வந்திருகிறதேயல்லாமல் சோர்வுற்றுச் சும்மா இருந்துவிடவில்லை என்பதற்கே இந்த விபரங்கள் தர விரும்பினேன். கழக ஆட்சிக்குப் பிறகும் இப்போதுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியிலும், இனி வர இருக்கின்ற ஆட்சிகளிலும். கழகத்தைப் பொறுத்தவரையில் இந்த மாநிலத்தின் தேவைகளை மத்ய அரசிடம் எடுத்துரைப்பதைத் தனது<noinclude></noinclude> e4pe9lnpwu9445vagemr1zyb5pf2zh8 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/128 250 639880 1922616 1922553 2026-04-08T14:05:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||119}}</noinclude>கடமையாகக் கருதும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் தமிழ்நாட்டின் நலனில் நாட்டமுடைய நமது சி.எஸ். அவர்கள் நிதியமைச்சராக இருக்கும்போது, நமது மாநிலத் தேவைகளைச் சுட்டிக் காட்டிப் பெறுவது நமது மகத்தான கடமையன்றோ? அவர் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் நலனையும் கவனிக்கப் பொறுப்பேற்றிருப்பவர் — அந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் நலனையும் பொறுப்புடன் கவனித்து ஆவன செய்வார் என்று நம்புகிறேன். இது, அடக்கத்துடன் தரப்படும் விளக்கம்! அடக்கமே; நமது அண்ணன் உனக்கும் எனக்கும் கற்றுத் தந்தது! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>26 – 3 – 76</b>}}}}<noinclude></noinclude> 031vswmvyuopoxohgvg900ctsjx4wxq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/129 250 639881 1922619 1922555 2026-04-08T14:34:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>நிலைகுலையா நீதி <br>வாய் திறந்து பேசும்!</b>}} உடன்பிறப்பே! கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறிஞர் அண்ணா தலைமையில் வீறுநடை போடத் தொடங்கி நான்கைந்து மாத காலம் மாற்றார், சற்று ஓய்வாக இருந்தனர். அதன் பிறகு ஆரம்பித்துவிட்டனர் ஊழல் பாட்டுப் பாடுவதற்கு! உலகத் தமிழ் மாநாட்டுக் கணக்கு ஊழல்! கல்லூரிக் கட்டிட நிதி வசூலித்ததிலே ஊழல்! சிலைகள் வைத்ததிலே ஊழல்! இப்படித் தொடங்கி முழங்கினர் துந்து பியை! இதனை அடிப்படையாக வைத்து அண்ணா அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கூடக் கொண்டுவந்தனர். “எங்கள் மீது நீங்கள் எப்போது நம்பிக்கை வைத்தீர்கள்? இப்போது மட்டும் நம்பிக்கையில்லை என்று சொல்வதற்கு?” என்று அண்ணாகூடச் சட்டப் பேரவையில் எதிர்க் கட்சியினரைப் பார்த்துக் கேட்டார். அடுத்து ஆரம்பித்தனர்; “ஆகா! அருண் ஓட்டல் கருணாநிதிக்குச் சொந்தம்!” என்ற பல்லவியை! அதை ஊர் ஊராக ஒலித்து முடித்துவிட்டு அடுத்த சுற்றுலாவுக்கு “அண்ணா தியேட்டர் கருணாநிதிக்குச் சொந்தம்” என்று<noinclude></noinclude> alqf88a2lt9k4zw8zt0kj1rqi3gev27 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/130 250 639882 1922620 1922556 2026-04-08T14:35:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||121}}</noinclude>புதிய இசைத்தட்டு ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அது ஒரு ஆறுமாத காலம் ஓடி முடிந்தது. “கருணாநிதி ஸ்பென்சரை விலைக்கு வாங்கிவிட்டார்” இப்படி ஒரு தெருக்கூத்து, பட்டிதொட்டியெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டு நடந்தேறியது. அதன் பிறகு “பைலட்” தியேட்டர் கருணாநிதியினுடையதுதான்; இது சில மாதங்கள்! உடன் பிறப்பே; ஊரிலே யார் தியேட்டர் கட்டினாலும் அது என்னுடையது என்று கூறுவது — யார் ஓட்டல் கட்டினாலும் அது கருணாநிதியின் உறவினருடையது அல்லது கருணாநிதியுடையது எனப் பேசுவது — கேரளத்திலே எஸ்டேட்; கர்நாடகத்திலே தொழிற்சாலை; ஆந்திரத்திலே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலங்கள் — வாங்கியிருக்கிறான் என்று எழுதுவது! அதோ தெரிகிறதே; அந்தத் தோட்டம் — தோப்பு — ஏரி, குளம் — எல்லாமே அவனுக்குத்தான் சொந்தம் என்று கதை கட்டுவது; இப்படி என்மீதும் கழகத்தின்மீதும் எரிச்சலைக் கொட்டுவதற்காக ‘ஏனோ தானோ’ என்று அவதூறுகளை அடுக்குவது; பாமரமக்கள் பலரும் நம்புவர் என்று எதிர்பார்ப்பது; படித்தவர்கள் சிலராவது “இருக்குமோ” என்று யோசிப்பர் என நினைப்பது — இப்படியே ஒரு கூட்டம், தமிழ் நாட்டு அரசியலில் குட்டை குழப்பிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சிபிலும் தவறு செய்பவர்கள் ஒரு சுலர் இருக்கக்கூடும். அந்தந்தக் கட்சியினரும், தங்கள் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தால் அதற்கான விளக்கம் அவர்களுக்கே கிடைக்கும். தவறு செய்தவர்கள் யாராயிருந்தாலும், நீதியும் நேர்மையும் தவறாத வகையில் தண்டிக்கப்படவேண்டியவர்களே தான் என்பதை நியாய புத்தியுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். வேண்டும் என்றே பழிசுமத்தி அரசியல் வஞ்சம் தீர்த்துக்கொள்கிற காரியங்கள் பல, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும்,<noinclude></noinclude> 51hjtyrsqndj18w62depcefjaghvwnd பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/131 250 639883 1922621 1922557 2026-04-08T14:37:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|122||கலைஞர்}}</noinclude>வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்திலும் நடைபெற்றிருக்கின்றன. சதி வழக்குகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபடுத்தப்பட்டு, வெள்ளையர் காலத்திலே வெங்கொடுமைச் சிறையில் வாடியிருக்கின்றனர். பழியும் களங்கமும் பலர்மீது கூறப்பட்டு பதைபதைக்கக் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கின்றனர். மாண்புமிகு அமைச்சராக இருந்தவரும் — தி.மு. கழகத்தின் பொறுப்பாளராக இருந்தவருமான மறைந்த கோவிந்தசாமி அவர்கள் ஒருமுறை கடலூரில் ஊர்வலம் ஒன்றுக்குத் தலைமை வகித்துச்சென்றபோது கைது செய்யப்பட்டு, அவர் பூக்கடை ஒன்றில் புகுந்து கல்லாப் பெட்டியை உடைத்து இருபத்தைந்து ரூபாயைத் திருடினார் என்று வழக்குகூடப் போடப்பட்டது. ஆமாம்; திருட்டு வழக்கு அந்த தியாக சீலர்மீது! அரசியலுக்கு அல்லது பொது வாழ்வுக்கு வந்துவிட்டவர்களுக்கு இப்படிப்பட்ட சோதனைகளும் வேதனைகளும் புதிதல்ல! பொது வாழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் புனிதர்கள் என்று நான் வாதிடவும் இல்லை; அதே நேரத்தில் எல்லோரையும் புரட்டர்கள் என்று ஒப்புக்கொள்ளவும் தயாராக இல்லை. முள்முனை சிறிதும் தவறாத நீதி தேவர்கள்தான் அதனை ஆராய்ந்து உலகிற்கு அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே இருந்து ஆர்.டி.ஓ. பதவியில் இருக்கிறார் ஒருவர். பிறகு உயர் பதவிகளுக்கு வருகிறார். கழக அரசில் கலெக்டர் ஆகிறார். அவர் மீது புகார்; ஏடுகளிலே வருகிறது. உடனே அவருடைய சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார்கள். ஆகா! இவர்; அவர் காலத்தில் கலெக்டரானவர் — அவரிடம் செயலாளராக ஐந்து வருடத்திற்கு முன் இருந்தவர் — எவ்வளவு<noinclude></noinclude> 13c93rz2ne6y1ljrpnd3owifjuoyqp4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/132 250 639884 1922622 1922558 2026-04-08T14:38:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||123}}</noinclude>எரிச்சல் பார்த்தாயா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர் இருந்த பதவி இவர்களுக்கு மறந்து போய்விடுகிறது. பாவம்! இன்று இந்தியா முழுவதும் கட்டாய ஓய்வில் ஆயிரக் கணக்கில் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்களே; அந்த அதிகாரிகளின் மந்தப்போக்கு அல்லது நிர்வாக ஒழுங்கின்மை அல்லது கை சுத்தமற்ற தன்மை — இவைகளுக்கெல்லாம்கூட கழக அரசோ அல்லது கருணாநிதியோதான் காரணமா? புகார்கள் கூறப்படலாம் — யார் மீதும் கூறப்படலாம் — இது புகார் யுகம் — எதிரிமீது ஒரு விரலை நீட்டும் போது தன்னை நோக்கி நான்கு விரல்கள் நீட்டப்பட்டிருப் பதை உணராதவர்கள் சிலர், தமிழகத்தில் “தாம் தீம்” என ஆட்டம்போடும் காலம் — கூறட்டும் புகாரை! மறுக்க வேண்டியவர்கள் மறுக்கலாம்! நிரூபிக்க வேண்டி யவர்கள் நிரூபிக்கலாம்! அது வேறு விஷயம்! இன்றில்லாவிட்டால். நாளை — நாளை தவறினால் மறு நாள் — அல்லது என்றாவது ஒருநாள் வாய்மை வெல்லத்தான் போகிறது! நிலை குலையாத நீதி வாய் திறந்து பேசத்தான் போகிறது! உடன்பிறப்பே, இங்குள்ள ஆத்திரக்காரர்கள் என்ன தான் களங்கச் சேற்றை வாரி என்மீதோ; கழகத்தின்மீதோ இறைத்தாலும் — அதுபற்றிக் கவலைப்படாமல் அமைதி, தொடர்ந்து நிலைத்தி; ஒழுங்கு ஒளி மங்காது விளங்கிட நமது ஒத்துழைப்பை வழங்கிடுவோம். அண்ணன் காட்டிய வழியில் அயராது உழைத்திடுவோம். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>27 – 3 – 76</b>}}}}<noinclude></noinclude> dktfa790xvvwskdulzsx13hcq20fwbo பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/133 250 639885 1922623 1922559 2026-04-08T14:39:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>வியாழக்கிழமையும்–<br>வெள்ளிக்கிழமையும்!</b>}} உடன்பிறப்பே, பெரியவர் பக்தவத்சலம் அவர்களோடு வாதம் செய்வது அல்லது விவாதிப்பது என்றால் எனக்குச் சுவையானது மட்டுமல்ல; பெருமை மிக்கது என்றுகூடக் கருதுகிறேன். அரசியல் கட்சித் தலைவர்கள் சில நேரங்களில் கடுமையான கண்டனங்களையோ, சூடு சொற்களையோ பயன்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு ஆளாகிறார்கள் என்றாலும் அதனையும் கடந்த மனிதாபிமான உணர்வுகளும், அரசியல் பண்பாடுகளும் நமது நாட்டில் அறவே பட்டுப்போய் விடவில்லை என்பதை அரசியல் நாகரீகத்தை உணர்ந்தவர்கள் அனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா எதிர்க்கட்சியின் தலைவராக வீற்றிருந்த அந்தக் காலத்திலேயே ‘முரசொலி’ அண்ணா பிறந்த நாள் மலர்களுக்குப் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் “அறிஞர் அண்ணா” என்று குறிப்பிட்டே என்று குறிப்பிட்டே அருமையான எழுத்தோவியங்களை வழங்கியிருக்கிறார். நாவலர் எதிர்க்கட்சித் தலைவராகவும், நான் துணைத் தலைவராகவும் சட்டப்பேரவையில் இருந்தபோது ஒருநாளாவது முதலமைச்சர் பக்தவத்சலனார் அவர்கள்<noinclude></noinclude> 1mug7c5ipy5km8zi900mbwdqszubt4v பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/134 250 639886 1922624 1922561 2026-04-08T14:41:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||125}}</noinclude>எங்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டது கிடையாது. நாவலர், கலைஞர், என்றேதான் குறிப்பிட்டுப் பதில் கூறுவது வழக்கம். குறும்பு நிறைந்த வார்த்தைகள், கோபத்தை மூட்டக் கூடிய வார்த்தைகள் இவையெல்லாம் சட்டசபை நடவடிக்கைகளில் சதிராடுவது வாடிக்கைதான் எனினும் அவைகளுக்கிடையிலேயும் நாகரீகமும் நல்லுறவும் கலந்த அரசியல் பண்பாட்டை நாங்கள் அவருடன் பகிர்ந்துக்கொள்ள முடிந்தது. எனவேதான் இப்போது அவர் நம்மீது சாட்டுகிற குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப் பதில் நம்மால் பெருமைப்பட முடிகிறது என்று குறிப்பிடுகிறேன். சில ஏடுகளைப் பார்த்தால், யார் யாரோ நாள்தோறும் அறிக்கைகள் — அவதூறுச் செய்திகள் — இவைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வது என்பதோ — அவர்களுடன் விவாதிப்பது என் பதோ — வடிகால் வழியே வெளியேறும் அழுக்குத் தண்ணீரில் நீச்சலடிக்க விரும்புவதைப் போலத்தான் ஆகிவிடும் எனவே அவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கத் தேவையில்லை. கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு.'என்றைக்குமே பிச்சை போட முடியாது என்கிற மகராசி இன்றைக்கும் இல்லையென்று கூறினாள் — ஆனால் காலையும் மாலையும் பிச்சை போடுகிற இந்தக் கழுதை. இன்றைக்கு சோறில்லை என்று கூறிவிட்டாளே; ஏன்? என்று நாள்தோறும் தவறாமல் பிச்சை போட்டவளைப் பார்த்து நாக்குத் தடிப்போடு ஒரு பரதேசி வசை பாடினானாம்! அதுபோலச் சிலர் இருக்கிறார்கள். உடன்பிறப்பே! நான் அவர்களுக்கு விளக்கமளிப்பதை இப்போதுள்ள முக்கியமான பணியாகக் கருதாமல்<noinclude></noinclude> lm04f8p3y693ook3kzwjjgtrbhtfsu4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/135 250 639887 1922625 1922563 2026-04-08T14:42:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126||கலைஞர்}}</noinclude>— நமது பெரியவர் பக்தவத்சலம் போன்றவர்களுக்குக் கிடைக்கின்ற தவறான தகவல்களுக்கு பதில் கூறுவதை என் கடமையாகக் கருதுகிறேன். தமிழகத்தில் இருக்கிற அவருக்கே இப்படிப்பட்ட தவறான தகவல்கள் தரப்படுகின்றன என்றால். ஆயிரம் இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிறவர்களுக்கு. இன்னும் எவ்வளவு தவறான தகவல்கள் வழங்கப்படும் என்பதை நான், எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. “கலைஞர் சமாதானம்” என்ற தலைப்பில் “மித்திரன்” இதழில் அவர் ஒரு கட்டுரை தீட்டியுள்ளார். கட்டுரையின் தலைப்பே. அவரது பெருந்தன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது. “வள்ளுவர் கோட்டத்துக்கும். கட்டபொம்மன் கோட்டைக்கும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யும் போது ஒரு ஹரிஜன பள்ளிக்கூடத்துக்குச் செலவு செய்யப் பணம் அரசாங்கத்திடம் இல்லையா? என்றுதான் நான் கேட்டேன். அதற்குக் கலைஞர். அவருக்கே உரியபாணியில் ‘சமாதானம்’ எழுதியிருக்கிறார்.” இது, பெரியவரின் கட்டுரையில் காணப்படும் முதல் பகுதி. ஹரிஜனப் பள்ளிக்கூடம் ஒன்றின் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லையென்றால் அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கத்தான் வேண்டும். அதற்காக ஹரிஜனங்கள்மீதே கழக அரசுக்கு அக்கறையில்லை என்ற கருத்துப்பட விவாதம் அமைந்திடக் கூடாது. அந்தக் குறையைக் குறிப்பிடும்போது வள்ளுவர் கோட்டத்தையோ, கட்ட பொம்மன் கோட்டையையோ ஒப்பிட்டு “அதற்குச் செலவழிக்கப் பணமிருக்கிறதே!” என்று சுட்டிக் காட்டுவது; வள்ளுவர் கோட்டம் — கட்டபொம்மன் கோட்டையெல்லாம் தேவையில்லாத வேலை என்பதுபோல அல்லவா பொருள் ஏற்படுகிறது. அதனால்தான், கட்டபொம்மன்<noinclude></noinclude> 0lxq37sri2yv81p1ft71wta1dgdrsgg பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/136 250 639888 1922566 2026-04-08T12:03:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டையையொட்டிக் கட்டப்பட்டுள்ள இருநூறு இலவச வீடுகளையும், பூம்புகார் கலைக்கூடத்தையொட்டி கட்டப்பட்டடுள்ள ஆயிரம் (இலவச) மீனவர் வீடுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||127}}</noinclude>கோட்டையையொட்டிக் கட்டப்பட்டுள்ள இருநூறு இலவச வீடுகளையும், பூம்புகார் கலைக்கூடத்தையொட்டி கட்டப்பட்டடுள்ள ஆயிரம் (இலவச) மீனவர் வீடுகளையும் நான் விவரித்திருந்தேன். இதில் சமாதானமான பதில் எதுவுமில்லை. சாமான்யர்களாகிய நாங்கள் செய்த அந்த சரித்திரப் புகழ்மிக்க சிறிய காரியங்களைப் பெரியவர் சென்று பார்த்து வாழ்த்து வழங்கவேண்டுமென்பதுதான் எங்களுக்கு ஆசை! அவரது கட்டுரையின் அடுத்த பகுதியைப் பார்ப்போம். “வியாழனன்று நான் (பக்தவத்சலனார்) காரைக் குடியில் இருந்தபோது தி.மூ.க. அரசின் மற்றொருமுறை கேட்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தமிழ் நாட்டில் உள்ள அறுநூறு கோயில்களில் இருந்து, ஆலயம் ஒன்றுக்கு. ஆயிரம் ரூபாய் வீதம் ஆறுலட்ச ரூபாய் ரூபாய் ‘முரசொலி’ பத்திரிகைக்கு அளிக்கப்பட்டதாம். இதற்குக் கலைஞர், என்ன சமாதானம் கூறமுடிம்?” இது பெரியவரின் கேள்வி! தமிழ் நாட்டில் மொத்தம் இருபத்தி ஐயாயிரம் கோயில்கள். அறநிலைய நிறு வனங்கள் — இருக்கின்றன. அதில் அறுநூறு ஆலயங்கள் ஆயிரம் ரூபாய் வீதம் முரசொலிக்குப் பணம் தந்திருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆலயங்கள் அனைத்தும் கழக ஏடுகளுக்கு, குறிப்பாக முரசொலிக்கு ஆபிரம் ரூபாய் செலுத்தி ஆயுள் சந்தா தாரர்களாக ஆகியிருக்கின்றன என்று அண்மையில்கூட சில செய்திகள் “தினமணி” போன்ற இதழ்களில் வெளியாயின அல்லவா — அதைத்தான் நமது பெரியவரும் கேள்விப்பட்டுக் குறிப்பிடுகிறார். உடன்பிறப்பே! பெரியவரின் கட்டுரையைப் பார்த்ததும் முரசொலி நிர்வாகியை அழைத்து விவரங்களைக் கேட்டேன். ‘முரசொலி’க்கு மொத்தம் தமிழ்நாடு<noinclude></noinclude> 3lz63di44a2pl1mxtcyr3icgattybxk 1922626 1922566 2026-04-08T14:44:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||127}}</noinclude>கோட்டையையொட்டிக் கட்டப்பட்டுள்ள இருநூறு இலவச வீடுகளையும், பூம்புகார் கலைக்கூடத்தையொட்டி கட்டப்பட்டடுள்ள ஆயிரம் (இலவச) மீனவர் வீடுகளையும் நான் விவரித்திருந்தேன். இதில் சமாதானமான பதில் எதுவுமில்லை. சாமான்யர்களாகிய நாங்கள் செய்த அந்த சரித்திரப் புகழ்மிக்க சிறிய காரியங்களைப் பெரியவர் சென்று பார்த்து வாழ்த்து வழங்கவேண்டுமென்பதுதான் எங்களுக்கு ஆசை! அவரது கட்டுரையின் அடுத்த பகுதியைப் பார்ப்போம். “வியாழனன்று நான் (பக்தவத்சலனார்) காரைக்குடியில் இருந்தபோது தி.மு.க. அரசின் மற்றொருமுறை கேட்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தமிழ் நாட்டில் உள்ள அறுநூறு கோயில்களில் இருந்து, ஆலயம் ஒன்றுக்கு. ஆயிரம் ரூபாய் வீதம் ஆறுலட்ச ரூபாய் ரூபாய் ‘முரசொலி’ பத்திரிகைக்கு அளிக்கப்பட்டதாம். இதற்குக் கலைஞர், என்ன சமாதானம் கூறமுடிம்?” இது பெரியவரின் கேள்வி! தமிழ் நாட்டில் மொத்தம் இருபத்தி ஐயாயிரம் கோயில்கள். அறநிலைய நிறுவனங்கள் — இருக்கின்றன. அதில் அறுநூறு ஆலயங்கள் ஆயிரம் ரூபாய் வீதம் முரசொலிக்குப் பணம் தந்திருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆலயங்கள் அனைத்தும் கழக ஏடுகளுக்கு, குறிப்பாக முரசொலிக்கு ஆபிரம் ரூபாய் செலுத்தி ஆயுள் சந்தாதாரர்களாக ஆகியிருக்கின்றன என்று அண்மையில்கூட சில செய்திகள் “தினமணி” போன்ற இதழ்களில் வெளியாயின அல்லவா — அதைத்தான் நமது பெரியவரும் கேள்விப்பட்டுக் குறிப்பிடுகிறார். உடன்பிறப்பே! பெரியவரின் கட்டுரையைப் பார்த்ததும் முரசொலி நிர்வாகியை அழைத்து விவரங்களைக் கேட்டேன். ‘முரசொலி’க்கு மொத்தம் தமிழ்நாடு<noinclude></noinclude> p7y7eqrxs9i2efmb7pgcp1ewhdka2l3 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/6 250 639889 1922568 2026-04-08T12:07:48Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>{{right|ISBN : 81-7090-336-X}} {{dhr|5em}} {{larger|<b>தமிழ்ப்‌ பல்கலைக்கழக வெளியீடு : 276</b>}}<br> திருவள்ளுவராண்டு 2035, கார்த்திகை–திசம்பர்‌ 2004 {|<span style="font-size:85%;"> |- |நூல்‌ ||{{ts|width: 350px}}| : அறிவியல்‌ களஞ்சியம்‌ தொகுதி - 14 |-{{ts|vtt}} |முதன்மைப் பதிப்பாசிரியர்||: பேரா. எம்.எஸ். கோவிந்தசாமி |-{{ts|vtt}} |முதன்மைப் பதிப்பாசிரியர் (பொறுப்பு) ||: முனைவர்‌ நே. ஜோசப்‌ |- |மொழி ||: தமிழ் |- |பொருள் ||: களஞ்சியம் |- |{{ts|vtt}}|பதிப்பு ||: முதற்பதிப்பு 2004<br>{{gap|.7em}}மறுபதிப்பு 2007 |- |பக்கம் ||: 970 |- |தாள் ||: எஸ்.பி.பி. சூப்பர் பைன் 60 ஜிஎஸ்எம் (16 கி) |- |அளவு ||; 1/4 டெம்மி |- |நூற்கட்டுமானம் ||: முழு காலிகோ |- |விலை ||: <b>உரூ. 800.00</b> |- |படிகள் ||: 500 |- |அச்சு ||: ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி. |} </span>{{nop}}<noinclude></noinclude> tdrz1jzemeihm3nd0zjfszquh0slf90 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/137 250 639890 1922569 2026-04-08T12:09:16Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முழுவதும் இருக்கிற ஆயுள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையே — எண்ணால் 51 — எழுத்தாலும் ஐம்பத்தி ஒன்றுதான்! அதில் தனிப்பட்டவர்கள் முப்பத்தி ஆற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|128||கலைஞர்}}</noinclude>முழுவதும் இருக்கிற ஆயுள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையே — எண்ணால் 51 — எழுத்தாலும் ஐம்பத்தி ஒன்றுதான்! அதில் தனிப்பட்டவர்கள் முப்பத்தி ஆறு ஆயுள் சந்தாதாரர்கள்! ஆலயங்களில் உள்ள நூல் நிலையங்கள் பதினைந்து சந்தாதாரர்கள்! மொத்தமே ஐம்பத்தி ஒன்று ஆயுள் சந்தாதான் என்கிறபோது ஆலயங்களின் வாசக சாலைகள் மட்டும் எப்படி அறுநூறு ஆயுள் சந்தாதாரர்களாக இருந்திட இயலும்? பதினைந்து சந்தாதாரர்களை அறுநூறு ஆயுள் சந்தா என்று மிகைப்படுத்தி அவரிடம் கூறியிருக்கிறார்கள். இனி, அவரது கட்டுரையின் மூன்றாவது பகுதிக்கு வருவோம். “வெள்ளிக்கிழமை காலையில் என்னை (பக்தவத்சலனாரை) சந்தித்த, தாராபுரத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், பரம்பிக்குளம் — ஆளியாறு திட்டத்திலிருந்து புதிய ஆயக்கட்டு நிர்ணயிப்பதில் தங்கள் கிராமங்கள், வேண்டுமென்றே விடப்பட்டிருக்கின்றன என்று முறையிட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் இதுதான்: தி.மு.க. பொதுப்பணி அமைச்சர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேற்படி கிராமத்தார் சிலர், போதிய அளவு கோவை மாநாட்டுக்குப் பணம் கொடுக்கவில்லையாம். இன்னும் சில உரிமைகளையும் அளிக்கவில்லையாம். அதனால் கோபப்பட்டுத் தீர்ப்புக் கொடுத்ததாகத் தெரிகிறது.” இது பெரியவர், அவரது கட்டுரையில் வடித்துள்ள இறுதிப் பகுதி. {{left_margin|2em|(1) தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே தவறு! பரம்பிக்குளம் — ஆளியாறு புதிய ஆயக் கட்டுகள் வகுக்கப்பட்ட போதும் சரி; ஆட்சி கலைக்கப்படுகிற காலம் வரையிலும் சரி; பொதுப்}}<noinclude></noinclude> mo83edavwhn1am137hicqya4ub3lnnd 1922628 1922569 2026-04-08T14:52:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|128||கலைஞர்}}</noinclude>முழுவதும் இருக்கிற ஆயுள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையே — எண்ணால் 51 — எழுத்தாலும் ஐம்பத்தி ஒன்றுதான்! அதில் தனிப்பட்டவர்கள் முப்பத்தி ஆறு ஆயுள் சந்தாதாரர்கள்! ஆலயங்களில் உள்ள நூல் நிலையங்கள் பதினைந்து சந்தாதாரர்கள்! மொத்தமே ஐம்பத்தி ஒன்று ஆயுள் சந்தாதான் என்கிறபோது ஆலயங்களின் வாசக சாலைகள் மட்டும் எப்படி அறுநூறு ஆயுள் சந்தாதாரர்களாக இருந்திட இயலும்? பதினைந்து சந்தாதாரர்களை அறுநூறு ஆயுள் சந்தா என்று மிகைப்படுத்தி அவரிடம் கூறியிருக்கிறார்கள். இனி, அவரது கட்டுரையின் மூன்றாவது பகுதிக்கு வருவோம். “வெள்ளிக்கிழமை காலையில் என்னை (பக்தவத்சலனாரை) சந்தித்த, தாராபுரத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், பரம்பிக்குளம் — ஆளியாறு திட்டத்திலிருந்து புதிய ஆயக்கட்டு நிர்ணயிப்பதில் தங்கள் கிராமங்கள், வேண்டுமென்றே விடப்பட்டிருக்கின்றன என்று முறையிட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் இதுதான்: தி.மு.க. பொதுப்பணி அமைச்சர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேற்படி கிராமத்தார் சிலர், போதிய அளவு கோவை மாநாட்டுக்குப் பணம் கொடுக்கவில்லையாம். இன்னும் சில உரிமைகளையும் அளிக்கவில்லையாம். அதனால் கோபப்பட்டுத் தீர்ப்புக் கொடுத்ததாகத் தெரிகிறது.” இது பெரியவர், அவரது கட்டுரையில் வடித்துள்ள இறுதிப் பகுதி. ::{{overfloat left|align=right|padding=1em|1.}}தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே தவறு! பரம்பிக்குளம் — ஆளியாறு புதிய ஆயக் கட்டுகள் வகுக்கப்பட்ட போதும் சரி; ஆட்சி கலைக்கப்படுகிற காலம் வரையிலும் சரி; பொதுப்<noinclude></noinclude> 9sz7cj78w4aw4ze1h23asrld9zhkr5x பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/7 250 639891 1922574 2026-04-08T12:34:16Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>{{dhr|.4em}} {{c|{{fs|140%|<b>அறிவியல் களஞ்சியம்</b>}} வேந்தர்<br> மேதகு {{fs|110%|<b>சுர்ஜித்‌ சிங்‌ பர்னாலா</b>}}<br> ஆளுநர், தமிழ்நாடு<br> {{dhr|.4em}} புரவலர்<br> மாண்புமிகு முதல்வர் டாக்டர் {{fs|110%|<b>ஜெ. ஜெயலலிதா</b>}}<br> தமிழ்நாடு<br> {{dhr|.4em}} இணை வேந்தர்<br> மாண்புமிகு {{fs|110%|<b>சி, வி, சண்முகம்‌</b>}}<br> கல்வி, தமிழ்‌ வளர்ச்சி, ஆட்சி மொழி<br> மற்றும்‌ பண்பாட்டுத்‌ துறை அமைச்சர், தமிழ்நாடு {{dhr|.4em}} துணை வேந்தர்<br> முனைவர்‌ {{fs|110%|<b>இ. ‌சுந்தரமூர்த்தி</b>}} {{dhr|.4em}} முதன்மைப் பதிப்பாசிரியர்<br> பேராசிரியர். {{fs|110%|<b>எம்.எஸ். கோவிந்தசாமி</b>}} {{dhr|.4em}} முதன்மைப் பதிப்பாசிரியர் (பொறுப்பு)<br> முனைவர்‌ {{fs|110%|<b>நே. ஜோசப்‌</b>}} {{dhr|.4em}} பொறுப்பாசிரியர்<br> முனைவர்‌ {{fs|110%|<b>அர. கமலதியாகராசன்</b>}} }}{{nop}}<noinclude></noinclude> sxbmklbq3ocb6ofvkjopac7l1enwbwq பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/8 250 639892 1922578 2026-04-08T12:56:05Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude> <section begin="1"/><b>பதிப்புக் குழு</b> {|<span style="font-size:85%;"> |-{{ts|vtt}} | style="width:40% "|முதன்மைப் பதிப்பாசிரியர் |{{ts|width: 350px}}|: பேராசிரியர்‌ <b>எம்‌. எஸ்‌. கோவிந்தசாமி</b> |- | |-{{ts|vtt}} |முதன்மைப் பதிப்பாசிரியர் (பொறுப்பு)||: முனைவர்‌ <b>நே. ஜோசப்‌</b> |- | |-{{ts|vtt}} |ஆய்வு உதவியாளர்கள்‌ ||: திரு. <b>த. தெய்வீகன்</b><br> {{gap|.65em}}வேதியியல்<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>அர. கமலதியாகராசன்‌</b><br>{{gap|.4em}} முதன்மைப்‌ பதிப்பாசிரியரின்‌ துறை<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>பெ. துரைசாமி</b><br>{{gap|.4em}} இயற்பியல், கணிதம்‌<br><br>{{gap|.4em}} முனைவர்‌ திருமதி. <b>இரா. இந்து</b><br>{{gap|.4em}} எந்திர, மின் மற்றும்‌ மின்னணுப்‌ பொறியியல்<br><br>{{gap|.4em}} திருமதி <b>௧. சித்திராதேவி</b><br>{{gap|.4em}} பொதுப்‌ பொறியியல்‌, நிலவியல்<br><br>{{gap|.4em}} திரு <b>இரெ. அன்பரசன்‌</b> |-{{ts|vtt}} | |}</span>{{nop}} <section end="1"/><noinclude></noinclude> 8d0zd67h7u8h9dol4kn8kneezkhably 1922580 1922578 2026-04-08T12:57:31Z TI Buhari 4634 1922580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude> <section begin="1"/><b>பதிப்புக் குழு</b> {|<span style="font-size:75%;"> |-{{ts|vtt}} | style="width:40% "|முதன்மைப் பதிப்பாசிரியர் |{{ts|width: 350px}}|: பேராசிரியர்‌ <b>எம்‌. எஸ்‌. கோவிந்தசாமி</b> |- | |-{{ts|vtt}} |முதன்மைப் பதிப்பாசிரியர் (பொறுப்பு)||: முனைவர்‌ <b>நே. ஜோசப்‌</b> |- | |-{{ts|vtt}} |ஆய்வு உதவியாளர்கள்‌ ||: திரு. <b>த. தெய்வீகன்</b><br> {{gap|.65em}}வேதியியல்<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>அர. கமலதியாகராசன்‌</b><br>{{gap|.4em}} முதன்மைப்‌ பதிப்பாசிரியரின்‌ துறை<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>பெ. துரைசாமி</b><br>{{gap|.4em}} இயற்பியல், கணிதம்‌<br><br>{{gap|.4em}} முனைவர்‌ திருமதி. <b>இரா. இந்து</b><br>{{gap|.4em}} எந்திர, மின் மற்றும்‌ மின்னணுப்‌ பொறியியல்<br><br>{{gap|.4em}} திருமதி <b>௧. சித்திராதேவி</b><br>{{gap|.4em}} பொதுப்‌ பொறியியல்‌, நிலவியல்<br><br>{{gap|.4em}} திரு <b>இரெ. அன்பரசன்‌</b> |-{{ts|vtt}} | |}</span>{{nop}} <section end="1"/><noinclude></noinclude> 5ev4s1ogdk7zhuefijvmu8imcp7beo7 1922618 1922580 2026-04-08T14:11:25Z TI Buhari 4634 1922618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||iv}}</noinclude> <section begin="1"/><b>பதிப்புக் குழு</b> {|<span style="font-size:75%;"> |-{{ts|vtt}} | style="width:40% "|முதன்மைப் பதிப்பாசிரியர் |{{ts|width: 350px}}|: பேராசிரியர்‌ <b>எம்‌. எஸ்‌. கோவிந்தசாமி</b> |- | |-{{ts|vtt}} |முதன்மைப் பதிப்பாசிரியர் (பொறுப்பு)||: முனைவர்‌ <b>நே. ஜோசப்‌</b> |- | |-{{ts|vtt}} |ஆய்வு உதவியாளர்கள்‌ ||: திரு. <b>த. தெய்வீகன்</b><br> {{gap|.65em}}வேதியியல்<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>அர. கமலதியாகராசன்‌</b><br>{{gap|.4em}} முதன்மைப்‌ பதிப்பாசிரியரின்‌ துறை<br><br>{{gap|.4em}} முனைவர்‌ <b>பெ. துரைசாமி</b><br>{{gap|.4em}} இயற்பியல், கணிதம்‌<br><br>{{gap|.4em}} முனைவர்‌ திருமதி. <b>இரா. இந்து</b><br>{{gap|.4em}} எந்திர, மின் மற்றும்‌ மின்னணுப்‌ பொறியியல்<br><br>{{gap|.4em}} திருமதி <b>௧. சித்திராதேவி</b><br>{{gap|.4em}} பொதுப்‌ பொறியியல்‌, நிலவியல்<br><br>{{gap|.4em}} திரு <b>இரெ. அன்பரசன்‌</b> |-{{ts|vtt}} | |}</span>{{nop}} <section end="1"/><noinclude></noinclude> 2pk2gmheejq0rog4txp3mfq5z3rqxx3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/771 250 639893 1922596 2026-04-08T13:32:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வல்லுநர் வரையறுத்துச் சான்றுகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. குடும்பநலத் திட்ட வாரியத்திலிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததை இச்சட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருஞ்சட்டைப்‌ படை|743|கருஞ்சட்டைப்‌ படை}}</noinclude>வல்லுநர் வரையறுத்துச் சான்றுகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. குடும்பநலத் திட்ட வாரியத்திலிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததை இச்சட்டத்திருத்தம் மாற்றியது. பதிவுபெற்ற மருத்துவர் ஒருவருக்கு 25 கருச்சிதைவுச் சிகிச்சைகளில் உதவியாகப் பணியாற்றிப்பயிற்சி பெற்றவர்களுக்கும் கருச்சிதைவுச் சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் தவிரப் பிற தனியார் மருத்துவமனைகளிலும் கருச்சிதைவு சிகிச்சை வழங்கப் புதிய சட்டத்திருத்தம் அனுமதி வழங்குகிறது. {{Right|<b>தா.செ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Cassen, R.H.,</b> Population, Economy, Society, Macmillan Company of India Limited, Madras, 1978. <b>Spengler, Joseph, J. and Otis Dudley Duncan</b> (eds.), Population Theory and Policy, The Free Press of Glencoe, New York, 1956. <b>Warren, S. Thmpson and David, T. Lewis,</b> Population Problems, McGraw Hill Book Company, London, 1970. {{larger|<b>கருஞ்சட்டைப் படை:</b>}} இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், 1922-ஆம் ஆண்டை ஒட்டி, இத்தாலியில் வன்செயல் முறையில் ஆட்சியைக் கைப்பற்றி, நடத்துவதற்காகப் முசோலினி என்பவரால் அமைக்கப்பட்ட வல்லாண்மைக் கட்சிக்கு (Fascist Party) உதவியாக இயங்கிய படையே அக்கட்சியைச் சேர்ந்த வீரர்களடங்கிய கருஞ்சட்டைப் படை (The Black Shirts) எனப்படும். இவர்கள் கருப்பு நிறச் சட்டையை அணிந்திருந்தமையால் இப்பெயர் பெற்றனர். <b>அரசியற் கொள்கை:</b> கருஞ்சட்டைப் படையினரின் அரசியற் கொள்கை வல்லாண்மைக் கட்சியின் கொள்கையே ஆகும். இக்கொள்கையை வகுத்த முசோலினியின் கருத்துப்படி, அரசு என்பது முழு ஆற்றலும் இறைமையும் உடையதாக இருத்தல் வேண்டும். அதுவே, நாட்டிலுள்ள மற்றெல்லாச் சக்திகளையும் கட்டுப்படுத்தவல்லதாகவும், அதேசமயத்தில் அது பொதுமக்களோடு எப்போதும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்ச்சிகளை நெறிப்படுத்தி, அவர்களுக்கு அறிவு புகட்டி, அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும். அமைதிக் கோட்பாடு (Pacifism), சமநிலைக் கோட்பாடு (Socialism), குடியாட்சிக் கோட்பாடு (Democracy), தனியார் உரிமைக் கோட்பாடு (Individualism) முதலியவையெல்லாம் வல்லாண்மைக் கொள்கைக்கு மாறானவையாகும். அமைதி என்பது கோழைத்தனத்தின் அடையாளமாகும்; எப்போதும் அமைதியை நிறுவமுயலுதல் நடைமுறைக்கு ஒத்துவாராதது மட்டுமன்றி விரும்பத்தக்கதுமன்றுமாகும். நாட்டின் செல்வ வளங்களையெல்லாம் அரசாங்கத்தின் உடைமையாக ஆக்கி, எல்லா மக்களிடையேயும் பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்துகிற சமநிலைக் கோட்பாடு சரியானநெறி அன்று. ஏனெனில், குடும்ப வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த வல்ல காரணியாகிய (Factor) தனியார் உடைமை உரிமையைச் சமநிலைக் கோட்பாடு நீக்கிவிட்டு எல்லாவற்றையும் நாட்டுடைமையாக ஆக்கிவிடுகிறது. உடைமை என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படாமல் அது சரிவரக் கட்டுப்படுத்தப்பட்டால், சமுதாயத்துக்கு நன்மை பயக்கும். மனித சமத்துவக் கொள்கையையும், பெரும்பாலானவருடைய தீர்மானத்தைச் செயற்படுத்துதல் வேண்டுமென்ற கருத்தையும் வற்புறுத்தும் குடியாட்சிக் கோட்பாடும் சரி அன்று. எவ்வாறெனில், பெரும்பாலானவரின் மொத்த விருப்பங்கள் என்பதும் பொது நல விருப்பம் (General Will) என்பதும் ஒன்று அன்று. பெரும்பான்மையர் சிறுபான்மையரைவிட எப்போதும் அறிவுநெறியின்பாற்பட்டவரென்று கூற இயலாது. மனிதர் சமத்துவமுடையவரென்ற குடியாட்சிக் கருத்து தவறானதாகும். நாட்டில் தோன்றும் வேறு கேள்விகளை நன்கு அறிந்து தீர்மானங்களை எடுக்கக்கூடிய அறிவோ ஆய்வு ஆற்றலோ இல்லாத சாதாரண மக்கள் நாவன்மை மிக்க, தன்னலமிக்க, வஞ்சகமான மக்கள் தலைவர்களால் (Demagogues) நெறிதவறிச் செலுத்தப்படுகின்றனர். அறிவும் பண்பும் குடியாட்சி மிக்க தலைவர்களைக் முறையினால் தோற்றுவித்தல் இயலாது. ஆகையால் ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் சமுதாயத்திடமிருந்து வருவிக்கப்படுகிறது என்பது உண்மை அன்று; சமுதாயத்துக்காக ஆட்சி அதிகாரம் கையாளப்படுகிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு ஆதாரமாக இருப்பது அதன் ஆற்றலும் அறியுக்கேற்பச் செயற்படும் நிறமுமே ஆகும். அரசின் கடமை ஆட்சி செய்தலேயாகையால், அதன் பொருட்டு மக்களே ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தற்கு உரிமை இருத்தல்வேண்டுமென்பது சரி அன்று. வாழ்க்கையை நெறிப்படுத்துதலென்பது தனியாருடைய விருப்பத்துக்கு விடப்படாமல்<noinclude></noinclude> ib5vd9e1yyypnbrjzzd3unz3o42lxr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/772 250 639894 1922608 2026-04-08T13:52:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசாங்கத்தின் முழு அதிகாரத்துக்கே விடப்படுதல் வேண்டும். மக்களைவிட உயர்வான, மக்கள் யாவரையும் ஆளுகின்ற அரசாங்கமே மக்களுடைய வாழ்க்கையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருஞ்சட்டைப்‌ படை|744|கருட பஞ்சமி}}</noinclude>அரசாங்கத்தின் முழு அதிகாரத்துக்கே விடப்படுதல் வேண்டும். மக்களைவிட உயர்வான, மக்கள் யாவரையும் ஆளுகின்ற அரசாங்கமே மக்களுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவல்லது. வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், ஒழுக்கத் துறைகளிலுள்ள எல்லாச் செயல்களையும் கட்டுப்படுத்தி இயக்கவல்லது அரசாங்கம் ஒன்றுதான். தனியாட்கள் ஒருசில நாள் வாழ்ந்து மறைந்துவிடுகிற, நிலையற்ற கூறுகளாகையினாலும் (Transitory Elements), சமுதாயம் அல்லது அதன்பொருட்டு இயங்கும் அரசாங்கம் என்பதே நிலையானதாக இருப்பதாலும், அரசாங்கமே ஒவ்வொருவருடைய வாழ்வின் எல்லாத் துறைச் செயல்களையும் கட்டுப்படுத்துமளவுக்கு முழுவல்லமையுடையதாக (Totalitarian) இருத்தல் வேண்டும். <b>அரசியற் செயல்கள்:</b> சருவாதிகார்க் கொள்கைகளைச் செயற்படுத்துவதற்கு முசோலினி (Mussolini) கருஞ்சட்டைப் படையினருக்குப் போர்ப் பயிற்சி பொதுக் கூட்டங்களை அளித்து, ஆரவாரமான நடத்தி, இத்தாலிய மக்களுடைய ஆதரவைப் பெற்றார். தனியார் உடைமை உரிமைகளை ஆதரித்து, பொதுவுடைமைக் கருத்துகளை வெறுத்த இத்தாலியச் செல்வநிலை வகுப்பாரின் ஆதரவு தமக்கிருந்ததை நன்கு உணர்ந்த முசோலினி, தம் கருஞ்சட்டைப் படையினரை நடத்திக்கொண்டு 1922, அக்டோபரில் நாட்டின் தலைநகரமான உரோமுக்குச் சென்று அரசரைக் காணவும், அரசர் வேறுவழியின்றிப் பாராளுமன்றக் குடியாட்சி முறையில் பதவிக்கு வந்திருந்த அமைச்சரவையை நீக்கிவிட்டு, முசோலினியிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைத்தார். இவ்வாறு வல்லாண்மை ஆட்சியை இத்தாலியில் நிறுவிய கருஞ்சட்டைப்படை, அவ்வாட்சியைக் கண்டித்த குடியாட்சித் தலைவர்களை ஒழிப்பதற்கும் ஏற்ற ஒரு கொலைக் கருவியாக முசோலினிக்குப் பயன்பட்டது. வல்லாண்மைக் கோட்பாட்டை எதிர்த்தோரனைவரும் கருஞ்சட்டைப்படையால் ஒழிக்கப்பட்டனர். முசோலினியின் ஆட்சி பாராளுமன்றக் குடியாட்சி என்ற ஒரு வெளித் தோற்றத்தினுள்ளே இயங்கிய முழுச் சருவாதிகார ஆட்சியே ஆகும். இவ்வாறு அது இயங்கிப் பல நல்ல பணிகளைச் செய்தற்கும் உதவியாகக் கருஞ்சட்டைப் படை இயங்கிற்று. ஆயினும், இரண்டாம் உலகப் போரில் முசோலினி நாட்டை ஈடுபடுத்தியபோது, இத்தாலிக்கு ஏற்பட்ட பெருந்தோல்விகளும் நாடிழப்புகளும் வல்லாண்மைக் கட்சியின் மீதும் கருஞ்சட்டைப் படையின் மீதும் இத்தாலியமக்களிடையே வெறுப்பும் எதிர்ப்பும் வளருதற்கு உதவி செய்தன. முசோலினியின் சருவாதிகார ஆட்சி 1945-இல் வீழவும், பாசிசக் கட்சியும் கருஞ்சட்டைப்படையும் ஒழிந்தன. இத்தாலி ஒரு குடியரசாகவும் பாராளுமன்றக் குடியாட்சி அரசியலமைப்பை ஏற்ற நாடாகவும் ஆயிற்று. <b>மதிப்பீடு:</b> வல்லாண்மை அரசு பற்றிய கொள்கை தாராள அரசு பற்றிய கொள்கைக்கு நேர்மாறான ஒன்று ஆகும். வல்லாண்மைக் கொள்கை அரசே தனி மனிதனைக் காட்டிலும் உயர்வானதாதலின் அரசுதான் குறிக்கோள் ஆகுமென்றும், தனிமனிதன் அரசின் குறிக்கோளை நிறைவேற்றற்குரிய ஒரு கருவியே என்றும் கருதுகிறது. ஆனால், தாராள அரசியற் கோட்பாடோ, அரசு குறிக்கோள் ஆக மாட்டாது என்றும், தனிமனிதனே–அவனுடைய நற்பண்புகளின் முழு வளர்ச்சியே குறிக்கோள் ஆகும் என்றும், மனிதனின் முழு வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒரு கருவியாகத்தான் அரசு செயற்படுதல் வேண்டுமென்றும், ஆகையால் அரசின் அதிகாரம் மக்களுக்குப் பொறுப்பான வகையில்தான் கையாளப்படுதல் வேண்டுமென்றும் கூறுகிறது. இவ்வாறு வல்லாண்மைக் கொள்கை மக்களுக்குப் பொறுப்பாக இல்லாத அதிகாரக் கோட்பாட்டை (The Authoritarian Theory) வற்புறுத்திய காரணத்தால், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் நீக்கப்பட்டது. குடியாட்சிக் கொள்கையோ மக்களுடைய இயல்பான சுதந்திர உணர்வை மதிக்கிற காரணத்தால், அதுவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Coker, F.W.,</b> Recent Political Thought, Appleton, 1934. <b>Golob, E.O.,</b> The ‘ISMS’, A History and Evoluation, Harper, New York, 1954. {{larger|<b>கருட பஞ்சமி</b>}} இந்து சமயத்தவருள் ஒரு பகுதியினர் மேற்கொள்ளும் ஒரு நோன்பாகும்; ஆவணி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி நாளன்று மங்கல மகளிரால் இது மேற்கொள்ளப்படுவது. மங்கலப் பெண்டிர் தங்கள் கணவன்மார், உடன் பிறந்தோர் நலம் கருதி இந்நோன்பினை நோற்கின்றனர். பாம்பு தீண்டி இறந்த தன் உடன்பிறந்தோர் எழுவரையும் ஒரு மன்னன் மகள் இவ்விரதத்தை மேற் கொண்டு உயிர்ப்பித்தாள் என ஒரு மரபுவழிக் கதை வழங்குகிறது. விரதத்தின் முடிவில் அவள் புற்று மண்ணை எடுத்து அதனை நீரில் சுரைத்து, அந்நீரை இறந்தோர் உடல்மீது தெளிக்க, அவர்கள் உயிர் பெற்று எழுந்தனர் என்று அக்கதை இவ்விரதத்தின் மேன்மையை உணர்த்துகிறது. {{nop}}<noinclude></noinclude> q7ssbhg2tp9ko7v1xwhsjk3jonablkb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/9 250 639895 1922617 2026-04-08T14:10:32Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||V}}</noinclude><section begin="2"/>{{dhr|3em}} <div style="width:400px; font-size:80%"> {{center|{{larger|<b>நன்றியறிவிப்பு</b>}}}} {{columns|colwidth=20em |col1=ENCYCLOPAEDIAS<br> கலைக்களஞ்சியம்<br> தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு<br> சென்னை<br><br> Encyclopaedia Britannica<br> Encyclopaedia Britannica Inc.<br> London<br><br> Encyclopaedia Americana<br> Americana Corporation<br> Danbury, Connecticut 06816<br><br> The New Caxton Encyclopaedia<br> The Caxton Publishing Company Ltd<br> London<br><br> The Collier's Encyclopaedia<br> MacDonald Rain Tree Inc.<br> Purnell Reference Books Division<br> Orbis Publishing Limited<br> London<br><br> Grzimek's Animal Life Encyclopaedia<br> Van Nostrand Reinhold Company<br> New York<br><br> The New Book of Popular Science<br> Grolier Inc.<br> Danbury, Connecticut 06816 |col2=The International Wild Life<br> Encyclopaedia<br> Marshall Cavendish Corporation<br> New York<br><br> The New Book of Knowledge<br> Grolier Inc.<br> London<br><br> The Hamlyn Children's Animal world<br> Encyclopaedia in Colour<br> The Hamlyn Publishing group Ltd<br> London<br><br> <b>கலைச்சொற்கள்</b><br> Scientific and Technical Terms List<br> Department of Scientific Tamil and <br> Tamil Development<br> Tamil University, Thanjavur 613 001<br><br> பொறியியல் மருத்துவக் <br> கலைச் சொற்பட்டியல்கள்<br> அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர் 613 001<br><br> திரு. <b>ஜி. ஆர். தாமோதரன்</b><br> கலைச்சொல் அகராதி 1, 2, 3<br> கலைக்கதிர் வெளியீடு<br> கோயம்புத்தூர் 641 037}}</div> <section end="2"/> {{nop}}<noinclude></noinclude> pwy0oi00qe0ghftyeawxtw0smkfkton பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/773 250 639896 1922640 2026-04-08T16:10:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்தண மரபினருள், ‘இராயர்’ என்று கூறப்படுபவர்கள் இந்நோன்பினைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாதவர் இந்நோன்பினால் மகப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருடபுராணம்‌|745|கருடன்}}</noinclude>அந்தண மரபினருள், ‘இராயர்’ என்று கூறப்படுபவர்கள் இந்நோன்பினைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாதவர் இந்நோன்பினால் மகப்பேறு எய்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றையோர் பொதுவாகக் குடும்ப நலம் பெறுதல் கருதி இந்நோன்பினை மேற்கொள்வர். இந்நோன்பு மேற்கொள்வோர் அமாவாசைக்கு நான்காம் நாளாகிய சதுர்த்தியன்றே அதனைத் தொடங்குவர். காலையில் புற்று இருக்கும் இடம் சென்று அதற்குப் பால் வைத்து மஞ்சள் பொட்டிட்டுப் பூச்சூட்டி வழிபடுவர். புற்றில் வைக்கப்படும் பால் தூய்மையானதாகவும், காய்ச்சப்படாததாகவும் இருக்கும். அதில் ஒரு துளி நெய்யினை இடுவர். அருகில் புற்று இல்லையெனில், பெருநகரத்துள் வாழ்வோர் வீட்டில் வெள்ளி போன்ற உலோகத்தாலும் பிறவற்றாலும் செய்யப்பட்ட நாகத்திற்குப் பூசைசெய்வர். நோன்பு மேற்கொள்ளும் நாளில் வழக்கமான உணவுப்பொருள்களை உண்ணாமல் தயிரில் அவல் பொரியினைக் கலந்து உப்பின்றி உண்ணுவர். பஞ்சமி திதியன்று சிறுமியர் புற்றருகே பால் வைத்து, புற்றுமண்ணை எடுத்து வந்து தம் உடன்பிறந்தோருக்கு அளிப்பதுண்டு. பூசைப் பொருள்களில் பூரண கொழுக்கட்டை சிறப்பிடம் பெறும். இந்நோன்பினை மேற்கொள்வோர் அரச மரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலையை வழிபடுவர். உணவு உண்ணாது மேற்கொண்ட நோன்பினைப் பஞ்சமி நாளின் மதிய நேரத்தில் அறுசுவை உணவுண்டு நிறைவு செய்வர். {{Right|<b>இரா.குரு.</b>}} {{larger|<b>கருடபுராணம்</b>}} பதினெண் மகாபுராணங்களுள் ஒன்றாகும். இது புராணமென்றும் வழங்கப்படுகிறது. சருவேசுவன் கருட பகவானுக்குத் திருவாய் மலர்ந்தருளிய இப்புராணம், பின்னர்ச் சூதமாமுனிவரால் நைமிசாரணியத்தில் வாழ்ந்தோர்க்குச் சொல்லப்பட்டது. கருடபகவான் கேட்டமையால் கருடபுராணமெனப் பெயராயிற்று. இந்நூலுக்குத் தார்க்கிய புராணம், வைனதேய புராணம் என்ற மறு பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகின்றன. இப்புராணத்தில் கூறப்படும் செய்திகள் பல்வேறு புராணங்களில் கூறப்படுவதால் இது ஒரு பழமையான நூல் எனக் கருத இடமுண்டு. இந்நூல் சுமார் 8000 பாடல்களைக் கொண்டது. மற்றுஞ் சில புராணங்கள் இந்நூல் 18000 முதல் 19000 வரை பாடல்களைக் கொண்டிருந்த நூல் எனக் குறிப்பிடுகின்றன. இப்புராணமும் அக்கினி புராணத்தைப் போன்று இந்து சமயம் பற்றிய செய்திகளைக் கூறும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. இதன்கண் சீவன் இறக்கும் விதம், இறந்த உடனே வாயுவுடல் பெற்று எமதூதர்களோடு எமலோகஞ் சார்ந்து கணப்பொழுதில் மீண்டு, பிணத்தினருகே வந்து இடும்பையடைதல், கிருத்தியம் செய்ய வேண்டிய விதம், பத்து நாட் பிண்டங்களால் சீவன் உடல் பெறுதல், பதின்மூன்றாம் நாள் எமதூதர் பிண்டசரீரம் பெற்ற சீவனைப் பாசத்தால் பிணித்து நாளொன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி தூரம் ஓராண்டு வரையிலும் நடத்திச் செல்லுதல், பூலோகத்துக்கும் எமபுரிக்கும் இடையிலுள்ள தூரம் எண்பத்து நான்காயிரங் காதம் என்பன போன்ற பல செய்திகள் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எமபுரியின் தன்மை, எமன் அரண்மனை, எமன் வீற்றிருக்கின்ற மண்டபம். சித்திரகுப்தன் அரண்மனை பற்றிய செய்திகளையும் இது தெரிவிக்கிறது. இது, இப்பிறப்பில் மக்கள் தாம் செய்யும் நல்வினை தீவினைக்கேற்பச் சொர்க்கம், நரகம் பெறுகின்றனர் என்னும் உண்மை, நித்திய சிரார்த்தம், ஆண்டுச் சிரார்த்தம் செய்யவேண்டிய விதிமுறை ஆகியவற்றையும் விளக்குகிறது. மேலும், இது பிருகசுபத சங்கிதை என்ற பிரிவில் வாழ்வில் மன்னர் முதல் ஒவ்வொரு வரும் பின்பற்றவேண்டிய நீதி நெறிகளை எடுத்துக் கூறுகிறது. பல்வேறு விரத முறைகளையும், மந்திரங்களையும், சூரியகுல, சந்திரகுல வமிசாவளி பற்றிய விவரங்களையும், இராமாயண மகாபாரதச் செய்திகளையும் இந்தல் குறிப்பிட்டுள்ளது. தன்வந்தரி சம்கிதை என்ற பகுதியில் பலவகை நோய்களின் பெயர், அவற்றை அறியும் வகை, அவற்றிற்கான மருந்துமுறைகள் ஆகியன கூறப்பட்டுள்ளன. யோகமார்க்கங்கள், நவரத்தினங்களைப் பரிசோதிக்கும் முறைகள், வானவியல் மற்றும் சோதிட சாத்திரச் செய்திகள், கட்டடக்கலைத் தொடர்பான செய்திகள், நிலவியல் விவரங்கள், புண்ணியத் தலங்கள், பல்வேறு தேவதைகளின் வழிபாட்டு முறைகள், பராசரர் முதலியோர் கூறிய தரும சாத்திரக் கருத்துகள் முதலிய எண்ணிறந்த செய்திகளையும் உள்ளடக்கிய ஓர் அரிய கருவூலமாக இப்புராணம் திகழ்கிறது. {{Right|<b>எம்.சீ.</b>}} {{larger|<b>கருடன்:</b>}} எல்லாத் தெய்வங்களுக்கும் தனித் தனி வாகனங்கள் இருப்பது இந்து சமய நம்பிக்கையாகும். திருமாலுக்கு இரண்டு வாகனங்கள் உள்ளன. அவை கருடாழ்வாரும் ஆஞ்சனேயரும் ஆவர். கருடனைப் பெரிய திருவடி என்றும் ஆஞ்சனேயரைச் சிறிய திருவடி என்றும் வைணவர்கள் கூறுகின்றனர்.<noinclude></noinclude> qgimuecl2eizkr78r0sg9kuhooex22d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/774 250 639897 1922641 2026-04-08T16:27:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூரியன் பறவையாகிய கருடனை உருவாக்கினான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. தார்க்சியா (Tarksya) என்று இதிகாச, புராண நூல்கள் கருடனைக் குறிப்பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருடன்‌|746|கருடன்‌}}</noinclude>சூரியன் பறவையாகிய கருடனை உருவாக்கினான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. தார்க்சியா (Tarksya) என்று இதிகாச, புராண நூல்கள் கருடனைக் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் கருடன் திருமாலின் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காசியப முனிவருக்கும் வினதைக்கும் பிறந்தவர் கருடாழ்வார். தம் தாய், வினதை தம் தந்தையின் மற்றொரு மனைவியான கத்துரு என்பவளிடம் அடிமையாக இருந்ததைப் போக்கத் தேவலோகத்துக்குச் சென்று, தேவர்களை வென்று, அமிருதத்தைக் கொண்டுவந்தார் என்று மகாபாரதம் கூறுகின்றது. இதே கருத்தினைப் பரிபாடலும் தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் சங்க காலம் தொட்டே வாகனமாகக் கருடன் கூறப்படுகின்றது. தமிழ் இலக்கியங்கள் கருடனைப் புள், பறவை, கலுழன் என்று பல பெயர்களில் கூறுகின்றன. திருமங்கையாழ்வார், ‘புள் ஊரும் கள்வா’ என்று திருமாலைக் கூறுகிறார். கருடனுக்கு வடமொழியிலும் பல பெயர்கள் உள்ளன. அவை நாகாந்தக, பகைபோசன, நாகாசன, புசகாந்தகா போன்றவையாகும். அவை அனைத்தும் பாம்பின் பகைவன் என்ற பொருளிலேயே வருகின்றன. கருடனைத் திருமால் தம் வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வேண்டவே, கருடனும் அவ்வாறே ஆயினார். திருமால் ஆணையிட்டதன் பேரில் பாற் கடலைக் கடைந்த பொழுது, கருடன் மந்திரமலையை ஏந்துகிறார். கருடனின் மாற்றாந்தாய் மக்கள் பாம்புகளாவர். எனவே, பாம்புகளிடம் கருடன் பகைமை கொண்டார் என்பது புராண வரலாறு. இவ்வடிப்படையில்தான் கருடன் நிழல் விழுந்தால் பாம்பு இறக்கும் என்னும் கருத்து இந்தியாவில் நிலவுகிறது. கருடன், வலன் என்னும் அரக்கனைத் தின்று உமிழ்ந்ததால் கருடோற்காரம் என்னும் மரகதமணி ஏற்பட்டது என்று புராணங்கள் கூறும். கருடனின் உருவ நலனைப் பற்றி விட்டுணு–தரு மோத்ரம், சில்பரத்தினம், சில்பசங்கிருதம், சிரீதத்துவநிதி ஆகிய நூல்கள் கூறுகின்றன. கருடன் வட்டமான முகமும், உருண்டையான கண்களும், கூர்மையான மூக்கும் உடையவராகவும் நான்கு கைகளுடனும் காட்சியளிப்பார். ஒருகையில் குடையும் மற்றொன்றில் அமிருத குடமும் வைத்திருப்பார். இரண்டு கைகள் கூப்பிய நிலையில் அஞ்சலி முத்திரை இருக்கும். இவர் குடம் போன்ற வயிறுடையவர். திருமாலுக்கு வாகனமாக உள்ளபோது இரண்டு கைகளுடன் இருப்பார். அவ்விரு கைகளில் திருமாலின் பாதங்களை ஏந்திய நிலையில் காணப்படுவார். சில்பரத்தினத்தில் சில மாறுபட்ட உருவ நலன் கூறப்படுகிறது. கருடன் வாகனமாக இருக்கும் பொழுது இட முழங்காலைத் தரையில் வைத்து, வலக் காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி, மண்டியிட்ட நிலையில் இருப்பார். தலையை நாகம் அலங்கரிக்கும். மற்றோர் உருவ அமைப்பில் 8 கைகளுடன் கருடன், இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆறு கைகளில் சங்கு கதை, சக்கரம், கத்தி, பாம்பு, குடம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சிற்பம் கிடைப்பதரிதாகும். கருடனுக்கு வெள்ளை, சிவப்பு, கருப்பு முதலிய நான்கு வகை நிறங்கள் உண்டு. இவை திருமாலின் வண்ணங்களாகும். எட்டு நாகங்களை அணிகலன்கள் போல் அணிந்தும் கருடன் தோற்றமளிப்பார். இது நாகங்களை முற்றிலும் அழித்தற்கு அடையாளமாகும். நான்கு கைகள் உள்ள திருமேனியை உடைய கருடனை ‘வைணதேயா’ என்று சில்பசங்கிருதம் கூறுகின்றது. குப்தர்களின் காசுகளில் கருடனின் உருவம் காட்டப்பட்டுள்ளது. கருடன் குப்தர்களின் முத்திரையாகவும், சின்னமாகவும் இருந்துள்ளது. இக்காலத்திய வெள்ளிக் காசுகளில் கருடன் வாயில் பாம்பைக் கவ்விக் கொண்டிருப்பது போன்று உள்ளது. இதன் இறக்கைகள் அழகாகக் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் கருடன் இரண்டு வகையான உருவங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. அவை கருட அனுக்கிரகமூர்த்தி, கருடவாகனம் என்பனவாம். கருட அனுக்கிரகமூர்த்திச் சிற்பம் கருடனும் திருமாலும் உள்ள சிற்பமாகும். கருடன் இடப்புறம் பணிவாக இருகைகளைக் கூப்பி அஞ்சலி செய்தவாறு அல்லது இரு கைகளைக் கட்டியவாறு நிற்கின்றார். திருமால் நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் இரண்டையும் கொண்டும் முன்கைகளில் ஒன்றைக் கருடன் மேல் வைத்துச் சாய்ந்த நிலையிலும் திரிபங்க நிலையில் திருமால் நின்றுள்ளார். கருடனும் சற்றுச் சாய்ந்த வாறு நிற்கின்றார். திருமாலின் வலக்கை அபய முத்திரையில் காணப்படுகின்றது. இத்தகைய சிற்பம் கருட அனுக்கிரகமூர்த்தி என்று கூறப்படுகின்றது. இச்சிற்பங்கள் பல்லவ, பாண்டியர் காலங்களில் காணப்படுகின்றன. மகாபலிபுரத்தில் உள்ள தருமராசரதத்தில் இத்தகைய சிற்பம் ஒன்று உள்ளது. பாண்டியர் காலத்தைச் சார்ந்த குன்றக்குடி குடைவரையிலும், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திலும் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன. {{nop}}<noinclude></noinclude> h71jn0mvmi1kxkx5kna4c7c9m8k77nz பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/10 250 639898 1922642 2026-04-08T17:11:55Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude><section begin="3"/> <div style="width:500px; font-size:85%"> {{center|{{x-larger|<b>வல்லுநர் குழு</b>}}}} {{Columns |col1width = 50% |col1=<b>இயற்பியல்</b><br> திரு <b>சு. சம்பத்</b><br> இயற்பியல் பேராசிரியர்<br> மண்டலப் பொறியியற் கல்லூரி<br> திருச்சிராப்பள்ளி 620 015.<br> <br> முனைவர் <b>வெ.ராதாகிருட்டினன்</b><br> இயற்பியல் தேர்வு நிலை விரிவுரையாளர்‌<br> மன்னர்‌ சரபோஜி அரசு கல்லூரி<br> தஞ்சாவூர் - 613 005.<br> <br> <b>கணிதவியல், புள்ளியியல், வானியல்</b><br> மேஜர் <b>எம். அரவாண்டி</b><br> 27. புதுக்‌ குடியிருப்பு<br> மன்னார்புரம்<br> திருச்சிராப்பள்ளி 620 020.<br> <br> திரு <b>ஏ. வி. சீனிவாசன்</b><br> முதல்வர்<br> ஈ. வே. ரா. அரசு கலைக் கல்லூரி<br> திருவெறும்பூர்‌<br> திருச்சிராப்பள்ளி - 620 013.<br> <br> <b>தாவரவியல்</b><br> முனைவர்‌ <b>கோ. அர்ச்சுனன்</b><br> 146, நிஜாம் குடியிருப்பு<br> புதுக்கோட்டை 622 001.<br> <br> திரு <b>நா. வெங்கடேசன்</b><br> தாவரவியல் பேராசிரியர்<br> ம. இரா. அரசு கலைக் கல்லூரி<br> மன்னார்குடி 614 001.<br> <br> |col2width = 50% |col2=<b>நிலவியல்</b><br> முனைவர்‌ <b>ஞா. விக்டர்‌ இராசமாணிக்கம்</b>‌<br> பேராசிரியர்‌ மற்றும்‌ நில அறிவியல்‌<br> துறைத்‌ தலைவர்‌ (ஓய்வு)<br> தமிழ்ப்‌ பல்கலைக் கழகம்‌<br> தஞ்சாவூர்‌ 13 005.<br> திரு <b>இல. வைத்திலிங்கம்</b><br> 15 ஆம்‌ தெரு<br> சாமி நகர்‌,<br> பாகாயம்‌<br> வேலூர்‌ 632 002.<br> <b>பொறியியல்<br> எந்திரப் பொறியியல்</b><br> திரு <b>கே. ஆர். கோவிந்தன்</b><br> எந்திரவியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌<br> அரசுப்‌ பொறியியற் கல்லூரி<br> சேலம்‌ 636 011.<br> முனைவர்‌ <b>ப.அர. நக்கீரன்</b>‌<br> பேராசிரியர்‌<br>உற்பத்தியியல்‌ துறை<br> சென்னைத்‌ தொழில் நுட்பக்‌ கல்லூரி<br>குரோம்பேட்டை<br> சென்னை 600 044.<br> திரு <b>சு. முத்து</b><br> விஞ்ஞானி<br> விண்வெளி ஆய்வு மையம்‌<br> ஏவூர்தி செலுத்து நிலையம்‌<br> திருவனந்தபுரம்‌ 695 022.}}<div>{{nop}}<noinclude></noinclude> hmwgc6sgyubk0ewjtzrmn5g0jr82gl6 1922643 1922642 2026-04-08T17:13:06Z TI Buhari 4634 1922643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||vi}}</noinclude><section begin="3"/> <div style="width:500px; font-size:85%"> {{center|{{x-larger|<b>வல்லுநர் குழு</b>}}}} {{Columns |col1width = 50% |col1=<b>இயற்பியல்</b><br> திரு <b>சு. சம்பத்</b><br> இயற்பியல் பேராசிரியர்<br> மண்டலப் பொறியியற் கல்லூரி<br> திருச்சிராப்பள்ளி 620 015.<br> <br> முனைவர் <b>வெ.ராதாகிருட்டினன்</b><br> இயற்பியல் தேர்வு நிலை விரிவுரையாளர்‌<br> மன்னர்‌ சரபோஜி அரசு கல்லூரி<br> தஞ்சாவூர் - 613 005.<br> <br> <b>கணிதவியல், புள்ளியியல், வானியல்</b><br> மேஜர் <b>எம். அரவாண்டி</b><br> 27. புதுக்‌ குடியிருப்பு<br> மன்னார்புரம்<br> திருச்சிராப்பள்ளி 620 020.<br> <br> திரு <b>ஏ. வி. சீனிவாசன்</b><br> முதல்வர்<br> ஈ. வே. ரா. அரசு கலைக் கல்லூரி<br> திருவெறும்பூர்‌<br> திருச்சிராப்பள்ளி - 620 013.<br> <br> <b>தாவரவியல்</b><br> முனைவர்‌ <b>கோ. அர்ச்சுனன்</b><br> 146, நிஜாம் குடியிருப்பு<br> புதுக்கோட்டை 622 001.<br> <br> திரு <b>நா. வெங்கடேசன்</b><br> தாவரவியல் பேராசிரியர்<br> ம. இரா. அரசு கலைக் கல்லூரி<br> மன்னார்குடி 614 001.<br> <br> |col2width = 50% |col2=<b>நிலவியல்</b><br> முனைவர்‌ <b>ஞா. விக்டர்‌ இராசமாணிக்கம்</b>‌<br> பேராசிரியர்‌ மற்றும்‌ நில அறிவியல்‌<br> துறைத்‌ தலைவர்‌ (ஓய்வு)<br> தமிழ்ப்‌ பல்கலைக் கழகம்‌<br> தஞ்சாவூர்‌ 13 005.<br> திரு <b>இல. வைத்திலிங்கம்</b><br> 15 ஆம்‌ தெரு<br> சாமி நகர்‌,<br> பாகாயம்‌<br> வேலூர்‌ 632 002.<br> <b>பொறியியல்<br> எந்திரப் பொறியியல்</b><br> திரு <b>கே. ஆர். கோவிந்தன்</b><br> எந்திரவியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌<br> அரசுப்‌ பொறியியற் கல்லூரி<br> சேலம்‌ 636 011.<br> முனைவர்‌ <b>ப.அர. நக்கீரன்</b>‌<br> பேராசிரியர்‌<br>உற்பத்தியியல்‌ துறை<br> சென்னைத்‌ தொழில் நுட்பக்‌ கல்லூரி<br>குரோம்பேட்டை<br> சென்னை 600 044.<br> திரு <b>சு. முத்து</b><br> விஞ்ஞானி<br> விண்வெளி ஆய்வு மையம்‌<br> ஏவூர்தி செலுத்து நிலையம்‌<br> திருவனந்தபுரம்‌ 695 022.}}<div>{{nop}}<noinclude></noinclude> sg5t3tut12pi351uj7pm9f3jq90zlcw பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/11 250 639899 1922644 2026-04-08T17:45:57Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||vii}}</noinclude><div style="width:500px; font-size:85%"> {{columns |col1width =50% |col1=<b>பொதுப் பொறியியல்</b><br> முனைவர்‌ <b>அ. இளங்கோவன்</b>‌<br> கட்டடவியல்‌ துறைப்‌ பேராசிரியர்‌<br> அண்ணா பல்கலைக் கழகம்‌<br> சென்னை 600 025.<br> <b>மின் மற்றும்‌ மின்னணுப் பொறியியல்</b><br> திரு <b>வெ. இராதாகிருஷ்ணன்‌</b><br> தேர்வு நிலை விரிவுரையாளர்‌<br> இயற்பியல்‌ துறை<br> மன்னர்‌ சரபோஜி அரசுக்‌ கல்லூரி<br> தஞ்சாவூர்‌ 613 005.<br> <b>மருத்துவம்‌<br>கால்நடை மருத்துவம்‌</b><br> டாக்டர்‌ <b>வே. புருஷோத்தமன்</b>‌<br> பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌<br> நுண்ணுயிரியல்‌ துறை<br> கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌<br>ஆராய்ச்சி மையம்‌, நாமக்கல்‌ 637 002.<br> <b>பொது மருத்துவம்‌</b><br> டாக்டர்‌ <b>அ. கதிரேசன்‌</b><br> 24 கோவில்‌ தெரு,<br> அழகப்பா நகர்‌, சென்னை 600 010.<br> டாக்டர்‌ <b>கே. சிவராமன்‌</b><br> தஞ்சை மருத்துவக்‌ கல்லூரி<br> தஞ்சாவூர்‌ 613 004.<br> |col2width =50% |col2=<b>விலங்கியல், கடலியல்</b><br> திரு <b>கோவி. இராமசுவாமி</b><br> விலங்கியல் பேராசிரியர்<br> அ. வ. அ. சுல்லூரி<br> மன்னம்பந்தல்<br> மயிலாடுதுறை – 609 305.<br> திரு <b>எஸ். ஆர். டி. சுந்தரமூர்த்தி</b><br> விலங்கியல் பேராசிரியர்<br> அ. ப. க. ப. கல்லூரி<br> பழனி – 624 601<br> திரு. <b>எஸ். தங்கவேலு</b><br> விலங்கியல் பேராசிரியர்<br> ஜமால் முகம்மது கல்லூரி<br> திருச்சிராப்பள்ளி – 620 020.<br> திரு. <b>வீ. தமிழரசன்‌</b><br> விலங்கியல்‌ பேராசிரியர்‌<br> 5 இளங்கோ வீதி<br> எழில்‌ நகர்‌<br> தஞ்சாவூர்‌ 613 007.<br> <b>வேதியியல்</b><br> முனைவர்‌ <b>மே. ரா. பாலசுப்பிரமணியன்</b>‌<br> வேதியியல்‌ பேராசிரியர்‌<br> அரசினர்‌ பொறியியல்‌ கல்லூரி<br> திருநெல்வேலி 627 007.<br>}}<div>{{nop}} <section end="3"/><noinclude></noinclude> pckoxuc9xxosuvcqscqhiz5kltdwu26 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/12 250 639900 1922652 2026-04-08T18:14:41Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{[rh||viii}}</noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |style="width: 40em;"|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 | {{ts|ar}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> t9ky6v02zqxuom02s5hmwnyny9lygvw 1922655 1922652 2026-04-08T19:24:38Z TI Buhari 4634 1922655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |style="width: 40em;"|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 | {{ts|ar}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> op0ts3yuoiswn5j8pzlho95rtf2y9gs பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/13 250 639901 1922656 2026-04-08T23:20:10Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude><section begin="5"/> <div style="width:500px; font-size:85%"> {{center|{{x-larger|<b>கட்டுரையாளர்கள்</b>}}}} {{columns |col1width = 50% |col1=<b>இயற்பியல்</b><br> திரு <b>ரெ. ஆறுமுகம்</b>‌<br> இயற்பியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌<br> அரசுக்‌ கல்லூரி<br> உடுமலைப்பேட்டை–642 126.<br> திரு <b>கே.என்.இராமச்சந்திரன்</b><br> 2024, ஐயன் குளம் கிழக்குக் கரை<br> சகாநாயகன் தெரு, தஞ்சாவூர்–613 001.<br> செல்வி <b>பி. ஏ. ஏஞ்சல்‌ மேரி</b><br> இயற்பியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌<br> அரசினர்‌ மகளிர்‌ கலைக்‌ கல்லூரி<br> புதுக்கோட்டை–622 001.<br> திரு <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b><br> (முன்னாள்‌) முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌<br> களஞ்சிய மையம்‌ (அறிவியல்‌)<br> தமிழ்ப்‌ பல்கலைக் கழகம்‌<br> தஞ்சாவூர்–613 005.<br> திரு <b>மு. சேக் முஸ்தபா‌</b><br> இயற்பியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌‌<br> அரசுக்‌ கலைக் கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.‌<br> திரு <b>சிவ. சேதுராமன்‌‌</b><br> இயற்பியல்‌ பேராசிரியர்‌‌<br> அரசினர்‌ கலைக்‌ கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.‌<br> திரு <b>ப. தருமலிங்கம்‌‌</b><br> இயற்பியல்‌ பேராசிரியர்‌‌<br> அரசினர்‌ ஆடவர்‌ கலைக்‌ கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.<br> |col2width = 50% |col2=முனைவர் <b>பெ. துரைசாமி</b><br> அறிவியல்‌ தமிழ்‌ மற்றும்‌ தமிழ் வளர்ச்சித்‌ துறை<br> தமிழ்ப் பல்கலைக் கழகம்<br> தஞ்சாவூர்–613 005.<br> திரு <b>கோ. மணிவண்ணன்‌</b><br> இயற்பியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌<br> மாமன்னர்‌ கல்லூரி<br> புதுக்கோட்டை–622 001.<br> திரு <b>கி. விஸ்வநாதன்‌</b><br> பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌<br> இயற்பியல்‌ துறை<br> அரசினர்‌ திருமகள்‌ கலைக்‌ கல்லூரி<br> குடியாத்தம்–632 604.<br> வ.ஆ.மாவட்டம்‌<br> <b>கடலியல்</b>‌<br> திரு ச. கோவிந்தராஜன்‌<br> என்‌.ஜி.ஓ. குடியிருப்பு<br> ஆதம்பாக்கம்‌<br> சென்னை–600 088.<br> முணைவர்‌ <b>இரா. சந்தானம்</b>‌<br> இணைப்‌ பேராசிரியர்‌<br> மீன் வளக்‌ கல்லூரி<br> தூத்துக்குடி–628 008.<br> திரு <b>பா. சீதாராமன்‌</b><br> பேராசிரியர்‌ மற்றும்‌ துறைத்‌ தலைவர்‌<br> விலங்கியல்‌ துறை<br> திரு கொளஞ்சியப்பர்‌ கல்லூரி<br> விருத்தாசலம்‌–606 001.}}</div> {{nop}}<noinclude></noinclude> dtuckxv4tssntlrbt7xl9ep3ii07z79 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/14 250 639902 1922657 2026-04-08T23:43:09Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1922657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||x}}</noinclude><div style="width:500px; font-size:85%"> {{columns |col1width = 50% |col1=<poem>முனைவர்‌ <b>௧. பாலசுப்ரமணியன்‌</b> பேராசிரியர்‌ மேனிலைக்‌ கடலியல்‌ ஆய்வு மையம்‌ பறங்கிப்பேட்டை–608 502. திரு <b>வி. பிரபாகர்‌</b> விலங்கியல்‌ துணைப்‌ பேராசிரியர் பெரியார்‌ கலைக்‌ கல்லூரி கடலூர்–607 001. திரு <b>செ. மரிய சூசைநாதன்‌</b> முது நிலை நூலகர்‌ தமிழ்ப்பல்கலைக் கழக நூலகம்‌ தஞ்சாவூர்–613 005. திரு <b>ர. யூசுப்‌ ஷெரீப்‌</b> விலங்கியல்‌ துறை அப்துல்‌ ஹக்கீம்‌ கல்லூரி மேல்‌ விஷாரம்–632 504. வ.ஆ.மாவட்டம்‌ <b>கணிதம்‌</b> திரு <b>எம்‌. அரவாண்டி</b> 27 புதுக்குடியிருப்பு மன்னார்புரம்‌–620 020. திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌. திருமதி <b>கிருஷ்ணவேணி அருணாசலம்‌</b> முதல்வர்‌ (ஓய்வு) கல்வியியல்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ சைதாப்பேட்டை சென்னை–600 015. திரு <b>ந. சிங்காரவேலு</b> 10 எஃப்,, அரசினர்‌ குடியிருப்பு மைதானச்‌ சாலை கோயம்புத்தூர்‌–641 018.</poem> |col2width = 50% |col2=<poem>திரு <b>பி. ஞானசுந்தரம்‌</b> கணிதவியல்‌ பேராசிரியர்‌ ஈ.வெ.ரா. அரசுக்‌ கல்லூரி திருச்சிராப்பள்ளி–620 020. திரு <b>பெ. துரைசாமி</b> ஆய்வு உதவியாளர்‌ அறிவியல்‌ தமிழ்‌ மற்றும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை தமிழ்ப்‌ பல்கலைக் கழகம்‌ தஞ்சாவூர்–613 005. திருமதி <b>பங்கஜம்‌ கணேசன்‌</b> 1 யாகப்பா நகர்‌ தஞ்சாவூர்–613 007. திரு கு. <b>மணிவாசகன்‌</b> கணிதத்‌ துணைப்‌ பேராசிரியர்‌ பொறியியல்‌ கல்லூரி அண்ணா பல்கலைக் கழகம்‌ சென்னை–600 025. திரு <b>பெ. வடிவேல்‌</b> கணிதப்‌ பேராசிரியர்‌ ம.இரா. அரசுக்‌ கலைக்‌ கல்லூரி மன்னார்குடி–614 001. <b>கால்நடை</b> டாக்டர்‌ <b>ஆர்‌. கோவிந்தராஜு</b> கால்நடை உதவி மருத்துவர்‌ 119 பழனி மலை வீதி, ஈரோடு–638 001. டாக்டர்‌ <b>ரா. சீனிவாசன்‌</b> துணைப்‌ பேராசிரியர்‌ சிகிச்சைத்‌ துறை சென்னை கால்நடை மருத்துவக்‌ கல்லூரி சென்னை–600 007.</poem>}}{{nop}}<noinclude></noinclude> 68bba43cmmykwd1q4nvda3ccnavo6m8 பக்கம் பேச்சு:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/544 251 639903 1922673 2026-04-09T03:07:13Z Booradleyp1 1964 ":இப்பகுதியின் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது .--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922673 wikitext text/x-wiki :இப்பகுதியின் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:07, 9 ஏப்ரல் 2026 (UTC) jgd679bmme8euv1qw9186n6z88sqc5a அட்டவணை பேச்சு:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf 253 639904 1922674 2026-04-09T03:08:36Z Booradleyp1 1964 ":[[பக்கம் பேச்சு:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/544]]-இங்குள்ள தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922674 wikitext text/x-wiki :[[பக்கம் பேச்சு:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/544]]-இங்குள்ள தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:08, 9 ஏப்ரல் 2026 (UTC) 2e6hf38sxztljnwljjhuyfe8vslgrdr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/466 250 639905 1922770 2026-04-09T05:36:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் தங்களைக் கடவுளின் தூதுவர்கள், நாட்டின் தலைவர் என்றெம்மாம் எண்ணிக் கொண்டு பெருமை பேசிக் கொள்வார்கள்; அதனால் மற்றவர்களை அதிகாரம் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளர்ச்சி சோர்வு உளப்பிணி|438|கிளர்ச்சி சோர்வு உளப்பிணி}}</noinclude>கள் தங்களைக் கடவுளின் தூதுவர்கள், நாட்டின் தலைவர் என்றெம்மாம் எண்ணிக் கொண்டு பெருமை பேசிக் கொள்வார்கள்; அதனால் மற்றவர்களை அதிகாரம் செய்யவும் முயல்வார்கள்; இல்லாத ஒலியைக் கேட்பார்கள்; கற்பனையில் மனிதர்களிடம் பேசுவார்கள். பாலுணர்வுகள் சார்ந்த ஒழுக்கக் குறைபாடுகளும் இவர்களிடம் காணப்படும், நிலை கொள்ளாமல் எந்நேரமும் அனைத்து கொண்டிருப்பதால், இந்நிலையில் எந்தச் செயலையும் இவர்களால் செய்ய முடிவதில்லை. இவர்கள் பொது இடங்களில் உரக்கக் கூச்ச விடுவார்கள்; பேசுவார்கள் அதனால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவார்கள்; மேலும், பொன்ருகளை உடைத்தல், மற்றவர்களை அடித்தல் முதலிய வன்முறைச் செயல்களிலும் ஈடுபடுவார்கள். இடம், காலம், தாம் யார் என்பன பற்றிய ஒழங்கு குலைதலும் (Disorientation) காணப்படும். <b>மிகக் கடுமையான கிளர்ச்சி நிலைமை</b>: பார்வை வெறித்தும், பேச்சுச் சோர்வின்றியும் காணப்படும். இந்நிலையில் உள்ளவர்கள் மிகவும் நிலை குலைந்தும், ஒழுங்கு குலைந்தும் காணப்படுவார்கள். காட்சி, கேள்விப்புலன் சார்ந்த பொய்த் தோற்றங்கள இவர்களிடம் அதிகம் ஏற்படுகின்றன. இடை விடாத அசைவில் ஈடுபடுவதாம் எளிதில் சோர்ந்து விடுவார்கள். இவர்களின் உடல் எடைகுறைத்து நோய் தாக்கக் கூடிய நிலைமையை அடைகிறது. இவர்களின் நடத்தை கேடாகவும் வெட்கமற்றும் இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கும் தங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். <b>சோர்வு நிலைமை</b> உள்ளவர்களின் எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் வேகம் குறைந்து காணப்படும். இவர்கள் தனிமையை அதிகம் நாடுவார்கள். மன்னிக்க முடியாத தவறுகள் செய்துவிட்டதாகக் கருதி, அதனால் குற்ற உணர்ச்சி கொள்கிற சோர்வுடைமைத் திரிபுணர்வுகள் இவர்களிடம் காணப்படும். தீர்க்க முடியாத நோய் தங்களுக்கு இருப்பதாக எண்ணும் திரிபுணர்வும் இவர்களிடம் ஏற்படும். இவர்கள் பொய்த் தோற்றங்களையும் காண்பார்கள். இவர்கள் வாழ்க்கை பயனற்றது; வெறுமை நிறைந்தது; கெட்டலையே இனி நடைபெறும் என்று எண்ணுவார்கள், உற்சாகமின்மையும் அளவு கடந்த வருத்தமும் இவர்களிடம் வெளிப்படும். அதனால் எதைப் பற்றியும் சிந்திக்கவோ வாழ்வின் சிறு தேவைகளைக் கூட நிறைவேற்றவோ இயலாதவர்கனாவார்கள், இவர்களுள் 75 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மேற்கொள்வார்கள். இவர்களின் உள்ளம், செயல் ஆகியவற்றின் நிலையைப் பொறுத்துச் சோர்வு நிலைமையை மித உளச்சோர்வு நிலைமை (Simple Depression), கடும் உளச் சோர்வு நிலைமை (Acute Depression), மிகக்கடும் உளச் சோர்வு நிலைமை (Hyperacute Depression) என மூன்றாகப் பிரிக்கலாம். <b>மித உளச் சோர்வு நிலைமை</b> உள்ளவர்கள் ஓரளவு வருத்தமும் சோர்வும் உற்சாகமின்மையும் உடையவர்களாக இருப்பார்கள், தாங்கள் வாழத் தகுதியற்றவர்கள் என எண்ணுவார்கள். மன்னிக்க முடியாத பாவம் செய்தது போன்ற பொய்யான எண்ணமும், அதனால் குற்ற மனப்பான்மையும் இவர்களிடம் காணப்படும். இத்தகைய எண்ணங்களுடன் இவர்கள் தனிமையில் வெறுமனே இருக்க விரும்புவார்கள். இவர்களிடம் பொய்த் தோற்றங்களும் திரிபுணர்வுகளும் அவ்வளவாகக் காணப்படுவதில்லை. நினைவு நல்ல நிலையில் இருப்பதால் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். ஆனால், பேச்சு மிகக் குறைவாகவும் பதில்கள் ஒரு சொல்லாகவும் இருக்கும். இவர்களிடம் தற்கொலை நோக்கம் எண்ணத்திலும் செயலிலும் காணப்படும். <b>கடும் உளச் சோர்வு நிலைமை</b> உடையோரிடம் வருத்தம் சற்று அதிகமாகக் காணப்படும். இவர்கள் தங்கள் மேலேயே கோபமும் வெறுப்பும் கொள்வார்கள், பாவம் செய்துவிட்டாற் போன்ற திரிபுணர்வுகளும், தீர்க்க முடியாத நோயினால் பிடிக்கப்பட்டிருப்பது போன்ற அச்சம் தரும் மனநோய் திரிபுணர்வுகளும் இவர்களிடம் காணப்படும்; கேள்விப்புலன் சார்ந்த பொய்த் தோற்றங்களும் தோன்றும். ஆனால், இவை தெளிவில்லாமலும் நிலையற்றதாகவும் இருக்கும். <b>மிகக் கடும் உளச் சோர்வு நிலைமையில்</b> எல்லை மீறிய வருத்தமும் செயல்களின் வேகக் குறைவும் இருக்கும். இந்நிலையில் உள்ளவர்கள் எந்நேரமும் படுக்கையில் அசைவற்றுக் கிடப்பார்கள். தங்கள் தேவைகளைக் கூட இவர்களால் கவனிக்க இயலாது. இந்நிலையில் எவரேனும் சவனிக்காவிடில் இறந்து விடுவார்கள். தாங்கள் வருத்தத்தில் ஆழ்ந்து விடுவதால், தங்களைச் சுற்றி நடப்பதோ பேசுவதோ எதுவும் இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் முழுவதுமாகப் பேச மறுத்து விடுவார்கள். அவ்வப்பொழுது சிறு முனகல் ஒலி மட்டுமே இவர்களிடமிருந்து எழும்பும். உடல் எடை குறைவதால் எளிதாக நோய் தாக்கக்கூடிய நிலையை இவர்கள் அடைவார்கள். <b>கிளர்ச்சியும் உளச் சோர்வும் கலந்த நிலைமை</b>: கிளர்ச்சியும் சோர்வும் கலந்த நிலைமையில் உள்ளத்தில் வருத்தமும் செயல்களில் வேகமும் இருக்கலாம்.<noinclude></noinclude> 3w1txdjfa6i433z3sqsvd9f0ps9k4dn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/467 250 639906 1922773 2026-04-09T05:48:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இல்லையெனில் உள்ளத்தில் கிளர்ச்சியும் செயல்களில் வேகம் குறைதலும் காணப்படலாம். இவை இரண்டும் மாறி வரும் நிலைமையில் கிளர்ச்சியும் உளச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளவு, ஆன் செமினா|439|கிளாசுகோ}}</noinclude>இல்லையெனில் உள்ளத்தில் கிளர்ச்சியும் செயல்களில் வேகம் குறைதலும் காணப்படலாம். இவை இரண்டும் மாறி வரும் நிலைமையில் கிளர்ச்சியும் உளச் சோர்வும் மாறி மாறி ஏற்படலாம். இவ்வாறு எந்த ஒரு நிலைமையிலும் இந்தப் பிணியின் அறிகுறிகள் ஒருவரை அவரது இயல்பு நிலையில் செயலாற்றும் திறமையைப் பாதிக்கின்றன. அவரது பொருத்தப்பாட்டினையும் (Adjustment) நடைமுறை வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதையும் இது பெருமளவில் பாதிக்கிறது. இப்பிணிக்கு மரபுவழிக் காரணம் இருப்பதாகச் சொல்லப்படவில்லை. உளவியற் கோட்பாடுகள் மனிதன் வளர்கின்ற பருவத்தில் ஏற்படும் கோளாறுகளும், சூழ்நிலை சரிவர அமையாததும் இப்பிணிக்குக் காரணமெனக் கூறுகின்றன. இப்பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையினால் முற்றிலும் குணம் அடைகின்றார்கள், கிளர்ச்சி நிலைமையில் செயலின் வேகம் அதிகமாகும்பொழுது அவற்றைக் குறைக்கத்தூக்க மாத்திரைகள் உதவுகின்றன. உளச்சோர்வு அதிகமாகும்பொழுது அதிர்ச்சி மருத்துவமும் (Shock Therapy) நல்ல பயனளிக்கும், உளக்குணமுறை (Psycho Therapy) பெருமளவில் பயன்படுகிறது.{{Right|<b>தே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Coleman, J.C.,</b> Abnormal Psychology and Modern Life, D.B. Tarap orerala Sons & Co. Pvt. Ltd, Bombay, 1969.<br> <b>Shanmugam, T.E.,</b> Abnormal Psychology. Tata Mc. Graw-Hill Publishing Co. Lud, New Delhi, 1981.<br> <b>Shanmugam N.,</b> Psychology Vol. II, The South India Saiva Siddhantha Works Publishing Society. Madras, 1960. <b>கிளவு, ஆன் செமினா (கி.பி. 1820-1892)</b> இங்கிலாந்தில் மகளின் உயர்கல்விக்காகப் பாடுபட்ட ஆசிரியை; கேம்பிரிட்சு நகரிலுள்ள நியூகாம் (Newnham) கல்லூரியில் முதன்முதலாக முதல்வர் பொறுப்பினை ஏற்றவர். இவர் ஆர்தர் கருகிளவ் (Arthur Hugh Clough) என்னும் கவிஞரின் சகோதரி. இலண்டனில் கி.பி. 1849-இல் கல்வியை முடித்த ஆன் செமினா கிளவு (Anng Jemina Clough) சிறிது காலம் ஆசிரியையாகப் பள்ளிகளில் பணியாற்றி னார். இவர் வெசுட்டு மார்லாத்துவில் (Westmorland) உள்ள ஆம்பிள்சைடு (Amblesida) என்னும் இடத்தில் கி.பி 1852-இல் ஒரு பள்ளியை நிறுவினார், மகளிமீன் உயர்கல்விக்காகப் பாடுபட்ட எமிலி தேவிசு (Emily Davis), பிரான்சசு மேரி பசு (Frances Mary Buss), என்றி சிடுவிக்கு (Henry Sidwick) போன்ற கல்வியாளர்களுடன் கிளவும் உழைத்தார். மகளிர் உயர் கல்வி வளர்ச்சிக்கான வடக்கு இங்கிலாந்துக் கழகம் (North of England Council for Promoting the Higher Education of Women) தொடங்கப்படுவதற்குக் கிளவு முக்கிய காரணமாவார். கிளவு இக்கழகத்தில் சில ஆண்டுகள் செயலாளராகவும் தலைவராகவும் இருந்திருக்கிறார். இக்கழகத்தின் செயற்பாடுகளினாலேயே மான்செசுட்டர் (Manchester), நியூகாசெல் (Newcastle) ஆகிய இடங்களிலுள்ள கல்லூரிகள் பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கின. கேம்பிரிட்சு நகரில் பயிலும் மகளிர்க்காக மகளிர் விடுதி ஒன்றை என்றி சிடுவிக்கு திட்டமிடுகையில், அவ்விடுதிக்கு முதல்வராகக் கிளவு தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விடுதி கி.பி. 1871 இம் ஐந்து மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. இதன் வெற்றி கி.பி. 1875-இல் நியூகாம் கூடமும் (Newnham Hull), கி.பி. 1880-இல் நியூகாம் கல்லூரியும் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இளிவர்பூல் (Liverpool) நகரில் பிறந்த கிளவு கேம்பிரிட்சில் இறந்தார்.{{Right|<b>எஸ்.த.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 467 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 110 |oTop = 35 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|கிளவு}} <b>கிளாசுகோ</b> பிரிட்டனில் உள்ள ஒரு பெயர் பெற்ற நகரம். இசுகாட்லாந்தின் (Scotland) தெற்கு மத்திய பகுதியில் உள்ள இத்துறைமுகம் கிளைடு (Clyde) ஆற்றங்கரையில், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து சிறிது சிறிதாக வளர்ந்து வந்துள்ளது. இதன் தொழிலும் வர்த்தகச் சிறப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கன. இங்குள்ள ஈரப்பசை மிகுந்த இயற்கைச் சூழல் படுத்தி ஆயைத் தொழிலுக்கு உகந்ததாயுள்ளது. இந்நகருக்கு அருகில் உள்ள பருதி<noinclude></noinclude> 1nhev5zzrkrm43o60y8pbm1lt4762c1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/468 250 639907 1922775 2026-04-09T06:03:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் இரும்பு மற்றும் நிலக்கரி போன்ற தாதுப்பொருள்கள் கிடைத்ததால் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல் இந்நகரின் தொழில் வளர்ச்சி சிறக்களாயிற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளாசுட்டர்|440|கிளாசுட்டர்}}</noinclude>களின் இரும்பு மற்றும் நிலக்கரி போன்ற தாதுப்பொருள்கள் கிடைத்ததால் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல் இந்நகரின் தொழில் வளர்ச்சி சிறக்களாயிற்று. இவ்வூரின் இடையில் ஓடக்கூடிய ஆறு ஆழப்படுத்தப்பட்டுக் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டுதல், இரும்பிலான பொருள்களைச் செய்தல் ஆகிய முக்கிய தொழில்களாகும். இங்கு 200க்கு மேற்பட்ட பல தொழிற்சாலைகள் உண்டு. இந்நகரினைச் சுற்றிலும் எண்ணிறந்த தொழிற்பேட்டைகள் உள்ளன. இந்நகரின் மக்கள் தொகை ஏறத்தாழ 11 இலட்சமாகும். கிளாககோ (Glasgow) நகரில் பல பழம்பெருமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன. கி.பி. 12-ஆம் நூற்றாண்டினதான தேவாலயம், கின்மோர்கில் என்னும் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம், நகராண்மைக் கழகம் அமைந்துள்ள சியார்சு சதுக்கம் ஆகியன இப்பகுதியின் முக்கிய இடங்களாகும். இங்கு 1759-இல் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ‘தான் ஒரு கிளாசுகோ நகரத்தினன்’ எனப் பெருமைப்பர் அந்நகரத்தவர் கூறிக்கொள்ளுமளவிற்கு அந்நகர் சிறப்புடையது.{{Right|<b>மா.கா.</b>}} <b>கிளாசுட்டர்</b> இங்கிலாந்திலுள்ள கிளாசுட்டர் (Gloucester) பிரிவிலுள்ள ஒரு முக்கிய பட்டினம். இது மரபுவழிப் புகழ் வாய்ந்தது, புல்வெளிகள் நிறைந்த இப்பகுதியில் தானியங்கள், பழமரங்கள் வளர்த்தல் ஆடுமாடு வளர்த்தல் முதலிய முக்கிய தொழில்களாகும், உரோமானியா காலந்தொட்டே இது செழிப்புற்றிருந்தது. இங்குள்ள கி.பி. 11-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த தேவாலயம் புகழ்மிக்கதாகும். உரோமானியர் காலத்திய பழைய சின்னங்களும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய நீண்ட மணற்குன்றுகளும் இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புகலாகும்.இங்கிலாந்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுள் இதுவும் ஒன்று, இன்று இந்நகரில் வானவூர்திகள் உருவாக்கப்படுகின்றன.{{Right|<b>மா.கா.</b>}} <b>கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு</b>: வில்லியம் ஈவார்ட்டு கிளாட்சுட்டன் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த ஆங்கில அரரியல் வல்லுநர். இவர் நான்கு முறை பிரதமராக இருந்தவர். இவர் கி.பி. 1809 ஆம் ஆண்டு இலிவர்ப்பூலில் சான் (John) கிளரட்கட்டனுக்கும் ஆனுக்கும் (Anne) ஐந்தாம் பிள்ளையாகப் பிறந்தார். சான் ஒரு பெரிய வணிகர்: நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். எனவே, தம்மகன் வில்லியம் ஈவார்ட்டு கிளாட்சுட்டனைப் (William Evart Gladstone) புகழ் வாய்ந்த ஈடன் (Eton) மீள்ளியில் படிக்க வைத்தார். பின்னர்க் கிளாட்சுட்டன் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்தார்; மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நண்பர் ஒருவரின் தந்தையான நியூகாசில் பிரபுவின் ஆதரவைப் பெற்று கி.பி. 1832-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நியூவார்க்குத் (Newark) தொகுதியில் தோரிக் கட்சியின் சார்பில் (Tory) போட்டியிட்டு வென்றார். அன்று தொடங்கிய அவருடைய நாடாளுமன்ற வாழ்க்கை அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 468 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 155 |oTop = 42 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|கிளாட்சுட்டன், வில்லியம் சுவார்ட்டு}} இவர் கி.பி. 1834-35-இல் அமைக்கப்பட்ட இராபாட்டுபில் (Robert Peel) அமைச்சரவையில் சிறு பதவியொன்றைப் பெற்றார். பின்னர் (1841-46) வணிக வாரியத்தின் (Board of Trade) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பழமைப் பற்றுக் கட்சி (Conservative or Tory) இரண்டாகப் பிளவுற்றபோது, இவர் மிதவாதிகள் (Liberal) கட்சியை ஆதரித்தார். கி.பி. 1852-இல் வரவு செலவுத் திட்டத்தின் மீது தாம் நிகழ்த்திய நாடாளுமன்றப் பேச்சின் வாயிலாகத் தார்பி (Derby) அமைச்சரவையைக் கவிழ்த்தார். அதன் பிறகு அமைக்கப்பட்ட ஆபர்டீன் (Aberdec) கூட்டு அமைச்சரவையில் இவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்து அமைக்கப்பட்ட பால்மர்கட்டனுடைய (Palmerston) கூட்டு அமைச்சரவையில் இடம் பெற்றார் மூன்று வாரங்களுக்குப் பிறகு கிரிமீயாப் போர் காரணமாக இவர் பதவி விலகினார்.{{nop}}<noinclude></noinclude> fkmyg2ikp9tv5qbkl361zr2ixuqhw7b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/469 250 639908 1922777 2026-04-09T06:16:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்னர் கி.பி. 1868-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இவருடைய கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனால் கி.பி. 1868-இல் இவர் பிரதமரானார். அயர்லாந்துப் பல்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளாட்சுட்டன்|441|கிளாரெண்டன்}}</noinclude>பின்னர் கி.பி. 1868-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இவருடைய கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனால் கி.பி. 1868-இல் இவர் பிரதமரானார். அயர்லாந்துப் பல்கலைக்கழக மசோதா பொதுச் சபையில் தோற்கடிக்கப்பட்டமையால் இவர் கி.பி. 1873-இல் பதவியைத் துறந்தார், திசுரேலி (Disraeli) மாற்று அமைச்சரவை அமைக்க முன் வாராமைசமாய் இவர் மீண்டும் பிரதமரானார். எனினும், கி.பி. 1874- இல் நாடளுமன்றத்தைக் கலைத்து விட்டுப் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரித்துரை செய்தார். அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் இவரது கட்சி தோற்றது. இவர் அரசியலில் இருந்து விலகினார். கட்சித் தலைமைப் பொறுப்பையும் விட்டு விட்டார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தொடர்ந்து வகிந்தார். பால்கன் மக்களைத் துருக்கிய அரசு கி.பி. 1875–76 இல் பலவாறு துன்புறுத்தியபோது திசுரேலி அரசுவானா விருப்பதையறிந்து கிளாட்சுட்டன் மனம் தொந்தார் எனவே, மீண்டும் அரசியலில் புருந்தார். தமது பேச்சு வன்மையால் திசுரேவி அரசை கி.பி. 1880-ஆம் ஆண்டுத் தேர்களில் தோற்கடித்தார். கி.பி. 1880 முதல் 1885 வரை இவர் மீண்டும் பிரதமர் பதவியை வகித்தார். இவர் கி.பி. 1884-ஆம் ஆண்டிம் முன்றாம் நாடாளுமன்றச் சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். இவரது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால் பதவியைத் துறந்தார். காவிசு பிரபுவின் அமைச்சரவை கி.பி. 1886-இல் தோற்கடிக்கப்பட்டது. கிளாட்சுட்டன் மூன்றாவது முறையாக கி.பி. 1886-இல் அமைச்சரனயை அமைத்தார். அப்போது அயர்லாந்து சுயாட்சி மசோதாவைக் கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் நிராகரித்தது. இவரது அரசு கி.பி. 1886-இல் நடந்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய நாடாளுமன்றத்தில் இவர்தம் ஆதரவாளர்கள் 190 பேர் இருந்தனர். இவர் அடுத்த ஆறு ஆண்டுகள் தம் நேரத்தை அயர்லாந்துக்குச் சுயாட்சி அளிக்க வேண்டுவதன் அவசியத்தை இங்கிலாந்து வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பதில் செலவிட்டார். அதன் விளைவாக ஒவ்வொரு கட்சியிலும் பாமர மக்கள் கிளாட்கட்டனை ஆதரித்தனர்; உயர்குடியாளர்கள் இவரை எதிர்த்தனர். இவர் கி.பி.1892-இல் நான்காம் முறையாகப் பிரதமரானார், அப்போது மற்றுமொரு அயர்லாந்து சுயாட்சி மசோதாவைக் கொண்டு வந்தார். பிரபுக்கள் சபை அதை நிராகரித்தது. ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். அதற்கு அமைச்சரவை இணங்கவில்லை. இறுதியில் இவர் பதவி விலகினார். அதன் பிறகு, தமது நேரத்தை இலக்கியப் பணிக்குச் செலவிட்டார். இவர் கி.பி.1898-ஆம் ஆண்டு உயிர் நீத்தார். இயற்கை இவருக்கு அரிய உடலாற்றலையும் மனவலிமையையும் அளித்திருந்தது. இவரது உடல் எஃகுப் போன்றது. 82 வயதில் கூடக் கடுமையான உழைப்பை மேற்கொள்ளும் வகையில் இவருடைய உடற்கட்டு இருந்தது. இவர் எதையும் தாங்க வல்லவர்: தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவர், இவருடைய எண்ணங்கள் சிக்கலானவை. ஆனால், இவர் மிகச் சாதாரணமானவர் மிகவும் கண்ணியமாளவம், இவர் காலத்தில் வாழ்ந்தவர்களுள் இவர் மிகச் சிறந்த நிருவாகி மிகுந்த நினைவாற்றல் கொண்டவர்; நாவன்மையுடையார். எழுத்தாற்றல் கொண்டவர். எளிதில் புரித்து கொள்ளும் திறமையுடையர் கொள்கைப் பற்றுடையவர்; எளிதில் விட்டுக் கொடுக்காதவர். இவருக்குச் சமமாக வைத்து எண்ணக்கூடிய அரசியல் மேதை அக்காலத்தில் எவரும் இல்லை என்றே கூறலாம்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <b>கிளாரெண்டன், எட்வர்டு ஐடு (கி.பி. 1609-1674)</b>: இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகளுள் ஒருவரும் சிறந்த வரலாற்றறிஞருமாகிய இவர் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அக்காலத்து அரசியல் குழப்பங்களில் பெரும்பங்கு கொண்டு பல திட்டங்களை வகுத்ததுடன் அந்நாட்டின் வரலாற்றை எழுதியும் வைத்துள்ளார் கிளாரெண்டன். (Edward Hyde, Clarendon), மக்களாட்சி வளர்ச்சியை விரும்பாத இங்கிலாந்தின் மன்னன் முதலாம் கார்லசின் முறையற்ற செயல்களை எதிர்த்து நீண்டகாலப் பாராளுமன்றம் ஒன்று கி.பி.1640 இல் கூடியது. அதில் சிறப்பான பங்கைப் பெற்ற பல தலைவர்களுள் இவரும் ஒருவர் சட்ட வல்லுநரான இவர் மன்னனின் வரம்பற்ற செயல்களைக் கண்டித்தாரே அன்றி, வேறு சிலரைப் போல மன்னனையே ஒழித்துவிட விரும்பினாரில்லை. இவருடன் இணைத்து சார்லசு மன்னன் தீவிரவாதிகளுடன் போரிட்டிருந்தால் மன்னனில் வரலாறே மாறியிருக்கும். உள்நாட்டுப் போர் ஏற்பட்டு அரசனே மடியவேண்டியிருந்திருக்காது. ஆனால் மன்னன், தீவிரவாதிகளையும், எட்வர்டு ஐடு போன்ற மிதவாதிகளையும் பகைத்துக்கொண்டு கொடுங்கோ வோச்சினான் மன்னவனக் கைவிட மனமில்லாத எட்வர்டு ஐடு அவன் கட்சியில் இருந்துகொண்டே சட்டமுறை ஆட்சிக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலப் பழமைப் பண்பின் பேராளராக விளங்கி<noinclude></noinclude> ojjhmjqp9gtxbv3qntm5ypydzzb52s1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/470 250 639909 1922779 2026-04-09T06:30:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னார். ஆனால், அரசியாரும் இவருக்குப் பகையாக சூழ்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு அளித்தார். எனினும் ஐடு, தம் மனச்சாட்சிக்கும் கொள்கைக்கும் எதிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளியோபாத்திரா|442|கிளியோபாத்திரா}}</noinclude>னார். ஆனால், அரசியாரும் இவருக்குப் பகையாக சூழ்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு அளித்தார். எனினும் ஐடு, தம் மனச்சாட்சிக்கும் கொள்கைக்கும் எதிராகச் செயலாற்றி வந்த தூயவாதத் திருச்சபையினருக்கு (Puritans) ஆதரவு அளிக்க மறுத்தார். தூயவாதத் திருச்சபையினர் முடியாட்சியையே அழிக்க முற்பட்டதை ஐடு அறவே வெறுத்தார். இறுதியில் அத்தீவிரவாதிகளின் முயற்சிகளால் மன்னன் கொலையுண்டான், அவனுக்குப் பிறகு மீண்டும் முடியாட்சியைக் கொண்டு வர ஐடு முனைந்தார். இரண்டாம் சார்லசுக்கு முதன்மை அமைச்சராக அமர்ந்த இவர், தமது அறிவுக்கூர்மையினால் முன் விலை மீட்சிக்கும் (Restoration) பெரிதும் உதவியது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தச் சேவைக்காக இங்கிலாந்து இவருக்கு மிகவும் கடமைப்பட்டது. கி.பி. 1660-இல் முன்னிலை மீட்சிக்குப் பிறகு பகைவர்களைப் பழிவாங்க முற்படுவது அறிவந்த செயல் என்பதை இவர் விளக்கினார். வன்முறையை வெறுத்த இவர் சட்டத்தையும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்தினார். இவருடைய சேவைகளைப் பாராட்டிய இரண்டாம் சார்லசு மன்னன், எட்வர்டு ஐடு என்ற பெயரையுடைச் அவ்வமைச்சரை கிளாரெண்டன் கோமகனாகவும் (Earl of Glarendon). மேல்மன்றத் தலைவராகவும் (Lord Chancellor) உயர்த்தினான், இவரது ஆதிக்க வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட பலர் இவருக்கு இடையூனுகளை விளைவித்தனர். இவர் மீது பல குறைகளை மன்னனிடம் கூறினர். இறுதியில் கினாரெண்டனின் அயல்நாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட ஒரு தோல்வி கி.பி.1667-இல் இவருடைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாயிற்று. பதவி விலகிய கிளாரெண்டன் நாட்டை விட்டு வெளியேறி கி.பி. 1674-இல் நாம் இறக்கும்வரை வெளிநாட்டிலேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்தின் வரலாறு ஒன்றை எழுதி முடித்தார். முன்னிலை மீட்சியைப் பற்றிய தமது கருத்துகளை அதில் விளக்கியுள்ளார். புரட்சியின் வரலாறு (History of the Rebellion) என்னும் அந்நூல் கி.பி. 1702 இல் வெளியிடப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>கிளியோபாத்திரா</b> என்பது பல பண்டைய எகிப்திய இளவரசிகளின் பெயராகும். அவர்களுள் மிகவும் புகழ் வாய்ந்தவர் எழாம் கிளியோபாத்திரா ஆவர் இவர் அலெக்சாண்டிரியாவை ஆட்சி புரிந்தார். எனினும் மாசிடோனியா கிரேக்கம், ஈரான் ஆகிய நாடுகளுடனும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். இவரே தாலமி வமிசத்தின் இறுதி அரசி ஆவார். இவர் புகழ் உரோமாபுரியினால் வளர்ந்தது. மார்க்கு அந்தோனி (Mark Antony) என்ற உரோமாபுரி வீரனின் மனைவியாக விளங்கி, உரோமின் வரலாற்றையும் ஐரோப்பிய வரலாற்றையும் மாற்றியமைக்கக் காரணமாய் இருந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 470 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 190 |oTop = 80 |oLeft = 225 |Location = center |Description = }} {{center|கிளியோபாத்திரா எகிப்தியச் சிற்பம்}} <b>கிளியோபாத்திராவும் சூலியசு சீசரும்</b>: சிளியோ பாத்திரா கி.மு. 51 ஆம் ஆண்டு தம் தந்தை பன்னிரண்டாம் தாலமி ஆலட்டிக் (Ptolomy XII Auletes) விருப்பப்படியும் பண்டைய எகிப்திய மரபுப்படியும். தம் இளைய சகோதரர் பதின்முன்றாம் தாலமியை மணந்து. எகிப்திய ஆட்சி பொறுப்பேற்றார் ஆனால் தம் சகோதரர்களின் பாதுகாவலர்களால் அடக்கப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து இவர் சிரியா சென்று, அங்குத் தம் அரசை மீண்டும் கைப்பற்றப் படை திரட்டினார். சூலியசு சீசர் (Julius Caesar) எகிப்தின் வாரிசு உரிமையை நிருணயிக்கவும், அதன் மூலம் உரோமாபுரி பயனடையவும் உரோமிலிருந்து எகிப்து வந்தார். கிளியோபித்திரா (Cleopatra) இரகசியமாகத் தலைநகர் வந்து சீசரின் ஒத்துழைப்பையும் பெற்றார். சீசர் நடத்திய அலெக்சாண்டிரியாப் போரில் (கி.மு. 47) பதின்முன்றாம் தாலமி கொல்லப்பட்டு, அவர் வெற்றி பெற்றார். அதனால் கிளியோபாத்திராவின் நிலை எகிப்தில் நிலைபேற்றது.{{nop}}<noinclude></noinclude> joa7w962607mstrbjoqv6g274zi2pu8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/471 250 639910 1922782 2026-04-09T06:45:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் பண்டைய எகிப்திய மரபுப்படி தம் சகோதரர் பதினான்காம் தாலமியைக் கணவராகவும் அரசியல் துணைவராகவும் ஏற்றுக் கொண்டார். இப்பொழுது அரசு மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளியோபாத்திரா|443|கிளமென்சோ, சார்சு}}</noinclude>இவர் பண்டைய எகிப்திய மரபுப்படி தம் சகோதரர் பதினான்காம் தாலமியைக் கணவராகவும் அரசியல் துணைவராகவும் ஏற்றுக் கொண்டார். இப்பொழுது அரசு முழுமையாக இவரிடம் வந்தது. உரோமானியப் படை எகிப்தில் தங்கியிருந்தபோது அவர்களுக்குப் பல வசதிகளையும் செய்து கொடுத்தார்; சீசரை மகிழ்ச்சியடையச் செய்தார். இக்காலத்தில் இவர் தம் அதிகாரத்தை உரோமாபுரிவரை பரப்பத் திட்டம் நீட்டியதாகக் கருத வாய்ப்புள்ளது. தம் நிலை எகிப்தில் நிரந்தரமானவுடன் இவருக்கும் சீசருக்கும் தாலமிசீசர் அல்லது சீசரியோன் என்ற மகன் பிறந்தான். இதன் பின்னர் இவர் சீசருடன் உரோமாபுரி சென்றார், ஆனால் சீசர் கொல்லப்பட்ட செய்திகேட்டுக் கிலியோபாத்திரா அலெக்சாண்டிரியாவுக்குத் தப்பியோடினார். பதினான்காம் தாலமி இறந்ததால், தம் மகனை அரியணையில் ஏற்றினார். <b>கிளியோபாத்திராவும் அக்தோனியும்</b>: பிளிப்பிப் (Philippi) போருக்குப்பின் (கி.மு. 42), மார்க்கு அந்தோனி கிளியோபாத்திராவையும் ஏனைய கீழை நாட்டு அரசர்களையும் தார்சசு (Tarsus) என்னுமிடத்திற்கு வந்து, தம்மைச் சந்திக்கும்படி கட்டனை விட்டார். ஆனால் கிளியோபாத்திரா தம் திறமையால் அந்தோனியைத் தம் விருப்பப்படி செயற்படச் செய்தார். கிளியோபாத்திராவின் விருப்பப்படி அந்தோனி அவளுடைய சகோதரி அரிசினோவைத் (Arsinoe) தூக்கிலிடும்படி கட்டளையிட்டார். அதனால் எகிப்திய அரசப் பதவிக்கு வேறு ஒருவரும் இல்லாத நிலை ஆயிற்று. சில காலம் சென்ற பின், கி.மு. 37-இல் கிளியோபாத்திரா அந்தோனியை மணத்தார். அந்தோலி உரோமப் பேரரசின் பல மாநிலங்களை இவர்தம் பொறுப்புக்கு மாற்றினார். பார்த்தியாமீது படையெடுக்கவும் இருவரும் திட்டங்கள் தீட்டினர். ஆனால், இவர்களின் செயல்களை உரோம் விரும்பவில்லை. குலியசு சீசரின் புதல்வரான ஆக்டேவியசு கி.மு. 32-இல் இவ்விருவர்மீதும் போர் தொடுத்தார். அந்தோனியும் ஆக்டேலியசும் ஆக்டிம் (Actium) என்ற இடத்தில் சத்தித்துப் பொருதனர். இந்தப் போர் உரோமாபுரியை யார் ஆள்வது என்று முடிவு செய்ய நடைபெற்றது. அந்தோனி இதில் தோல்வியுற்றுத் தப்பியோடித் தற்கொலை செய்து கொண்டார், அந்தோனியின் இறப்பால் இவர் உண்ணாதிருந்து இறக்க முயன்றார். ஆனால், ஆக்டேவியசு இவரைத் தம் வெற்றியின் மருடமாக உரோமிற்குக் கைதிகளுடன் அழைத்துச் செல்லத் தீர்மானித்தார். இதைக் கேள்வியுற்றுக் கிளியோபாத்திரா கி.பி.30-இல் தற்கொலை செய்து கொண்டார். இவர் விருப்பப்படி அந்தோனியின் உடலும் இவருக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டது இவரோடு எகிப்தில் தாலமி மரபின் ஆட்சி முடிவடைந்தது. எகிப்து உரோமப் பேரரசின் மாநிலமாயிற்று, இவரைப் பற்றிய புளுடார்க்கு (Platarch) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியருடைய குறிப்புகள், வில்லியம் சேக்சுபியருக்கும் பெர்னாட்சாவுக்கும் நாடகங்கள் எழுத உதவின. சேக்சுபியர் ‘அந்தோனியும் கிளியோபாத்திரானம்’ (Antony and Cleopatra) என்னும் நாடகத்தையும், பெர்னாட்சா, ‘சீசரும் கிளியோபாத்திராவும்’ (Caesar and Cleopatta) என்னும் நாடகத்தையும் எழுதியுள்ளனர்.{{Right|<b>பி.இ.மோ.</b>}} <b>கிளெசவீட்சு கார்ல், வான்</b> கி.பி.1780- ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரசியாவின் (Prussia) படைத்தலைவராகவும், வரலாற்று ஆசிரியராகவும், தரைப்படைப் போர்களில் புதிய உத்திகளை உருவாக்கியவராகவும் திகழ்ந்தார். இவர் கி.பி.1792-இல் இரைன்படையெடுப்பில் பங்கேற்றார். செனாப் படையெடுப்பில் கி.பி.1806-இல் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார், விடுதலை பெற்றுத் தாயகம் திரும்பி கி.பி. 1812-இல் நெப்போலியனின் மாசுக்கோ படையெடுப்பின்போது உருசியப் படையில் சேர்ந்தார்; பின் கி.பி. 1814-இல் பிரசியாவுக்குத் திரும்பினார், வாட்டர்லூப் போரில் (Battle of Waterloo) பிரசியப்படையில் பங்கேற்ற இவர் கி.பி. 1818-இல் அப்படைகளின் தலைவரானார். அதே ஆண்டில் இவர் போர்ப் பயிற்சிக் கல்லூரியை நடத்தும் பொறுப்பையும் ஏற்றார். கினொவிட்சு, காரல், வான் (Klessawitz, Karl, Von) புத்திக்கூர்மை, அறிவாற்றல் நிரம்பப் பெற்றிருந்தார். இவர் செருமானியத் தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டார்; எனவே, எழுத்துத் துறையில் ஈடுபட்டார். போர் பற்றிய இவரது, படைப்புப் போற்றற்பாலது. இவர் தம் கருத்துகளைப் பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்தியம்பினார். போர் என்பது அரசியலடிப்படையில் எழுந்த சிக்கல்களின் இறுதி வடிவமே என்பது இவர் கருத்து. பன்னாட்டுப் படைத் தலைவர்களும் இவர் தம் கருத்துகளை ஒப்புக் கொண்டனர். பிரெஞ்சு, ஆங்கிய, உருசிய, இசுபானிய, செருமானிய மொழிகளில் இவரது படைப்பு மொழி பெயர்க்கப்பட்டது. வெட்கப்படும் தன்மை, ஒதுக்க நிலையில் விரும்பம், போர்த்திறம், பேராற்றல் ஆகியவற்றைப் பெற்றிருந்த இவர் கி.பி. 1831-இல் காலமானார்.{{Right|<b>மா.கா.</b>}} <b>கிளெமென்சோ, சார்சு</b>: முதல் உலகப் போரின்போது பிரெஞ்சுநாட்டு அரசியலில் பெரியதொரு பங்கை வகித்தவர். இவர் (George Clemen-<noinclude></noinclude> dgmotuc1fqb9010xjyzmbh9tokpiify பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/472 250 639911 1922783 2026-04-09T06:59:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "cau) மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசை ஆதரித்தவர்; மக்களாட்சிக் கொள்கையில் அளவு மீறிய பற்துக் கொண்டவர்; செயல் வீரர்; முதல் உலகப் போரில் நோ நாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளமென்சோ, சார்சு|444|கிளைக் கணக்குகள்}}</noinclude>cau) மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசை ஆதரித்தவர்; மக்களாட்சிக் கொள்கையில் அளவு மீறிய பற்துக் கொண்டவர்; செயல் வீரர்; முதல் உலகப் போரில் நோ நாடுகளின் வெற்றிக்கு அடிகோலியவர்; ‘வெற்றியின் தந்தை’ என்று புகழப் பெற்றவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 472 |bSize = 375 |cWidth = 115 |cHeight = 128 |oTop = 95 |oLeft = 58 |Location = center |Description = }} {{center|கிளெமென்சோ, சார்சு}} இவர் கி.பி. 1841-ஆம் ஆண்டு மேற்குப் பிரான்சிலுள்ள வெண்டி (Vendes) என்ற மாநிலத்தில் மெளலெரான்-ஏன்-பரேத்து (Maulleron-en-Pards) என்ற ஊரில், ஆறு குழந்தைகள் அடங்கிய ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பென்சமின் பிரெஞ்சு அறிஞரான வால்டேரின் கொள்கையில் பற்றுக் கொண்டவர்; கி.பி. 1789-ஆ ஆண்டுப் புரட்சியின் ஆதரவாளர்: கிளெமென்சோவிற்கு வழிகாட்டியாக விளங்கியவர். கிளெமென்சோ தமது இளமைப்பருவத்தை வேளாண் மக்களிடையில் கழித்தார். பள்ளிப்படிப்பு முடித்ததும் இவர் கி.பி. 1861-இல் மருத்துவம் பயிலப்பாக்க சென்றார்: அங்குக் குடியரசுவாதிகளுடன் நட்பு கொண்டார்; சில நண்பர்களுடன் சேர்ந்து ‘சேவை’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பாரிசுத் தொழிலாளிகளை கி.பி. 1848-ஆம் ஆண்டுப் புரட்சியின் 14-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி ஒரு விளம்பரத்தை அதில் வெளியிட்டார். அதன் காரணமாக இவர் சிரையிலிடப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய பிறகு இவர் காலை என்ற பத்திரிகையைத் தொடங்கினார்; பின்னர் அமெரிக்கா சென்று அங்கு நான்கு ஆண்டுகளைக் கழித்தார்; அமெரிக்கர்கள் அனுபவித்துவந்த பேச்சுச் சுதந்திரத்தைக் கண்டு வியப்படைத்தார். இவர் கி.பி. 1869-இல் மேரி பிளம்மர் (Mary Plammer) என்ற அமெரிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றார். இத்திருமணம் 7 ஆண்டுகள் நீடித்தது. திருமணம் ஆன சில நாள்களுக்குள் இவர் பிரான்சுக்குத் திரும்பி மருத்துவத் தொழிலை மேற்கொண்டார். இவரி பாரிசு நகரின் ஒரு பிரிவுக்கு கி.பி. 1870-இல் நகரத் தந்தை (Mayor) ஆனார். இவர் கி.பி. 1871-இல் தேசிய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அப்போது நடந்த பாரிசு நகர மக்கள் கிளர்ச்சியில் கலந்து கொண்டார். கி.பி. 1876-இல் மக்கள் சபை (Chamber of Deputies) உறுப்பினராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். அங்குத் தீவிரவாதிகள் (Radicals) கட்சிக்கு இவர் தலைவரானார். மேல்சபையில் (Senate) இவருக்குப் போதிய ஆதரவு இல்லாமையால் அமைச்சரவையை அமைக்க இவர் மறுத்து விட்டார். ஆயினும், அமைச்சரவைகளை அழிப்பதிலும் ஆக்குவதிலும் இவர் பெரும் பங்கு வகித்தார். அதன் விளைவாக இவருக்கு எதிரிகள் பலர் தோன்றினர், அதனால் கி.பி. 1893-இல் நடந்த தேர்தலில் எதிரிகள் இவரைத் தோற்கடித்தனர், ஆயினும், இவர் மனம் தளரவில்லை. பின்னர் இவர் பத்திரிகைத் தொழிலில் தமது ஆர்வத்தைக் காட்டினார்; அக்கால அரசியல் எழுத்தானர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்பட்டார். அரசியல் சமுதாயம் பற்றிய நூல்கள் பலவற்றை இவம் எழுதலானார். தமது அரசியல் வாழ்க்கைக்கு 1920-இல் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் இவர் நூல்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் நோட்ட வேலையிலும் தமது காலத்தைக் கழித்தார். இவர் தம் தந்தையின் சவக்குழியின் பக்கத்தில் தமது உடமைப் புதைக்கும் படியும். சிவ ஊர்வலம், சமயச் சடங்கு, அரசு மரியாதை ஏதும் நடத்தக்கூடாதென்றும், கல்லறையைச் சுற்றி இரும்பு வேலி தளிர வேறெதுவும் கட்டக்கூடாதென்றும், எந்தவிதமான பொறிப்பும் அக்கல்லறையில் செதுக்கக்கூடாதென்றும், தமது இறுதி விருப்பமாக வேண்டிக் கொண்டார். இவர் 1929-இல் பாரிசில் இறந்தார்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <b>கிளைக் கணக்குகள்</b>: ஒரு நிறுவனத்தின் தொழில் அல்லது வணிகம் வளர்ச்சியுறும்போது அந்நிறுவனம் பல்வேறு இடங்களில் கிளைகள் நிறுவி வாணிகத்தைப் பெருக்குவது வழக்கம், இக்கிளைகளின் கணக்குகள் கிளைக் கணக்குகள் (Branch<noinclude></noinclude> 67vxlv0xluvycj0uh97x4mglx15euhi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/473 250 639912 1922784 2026-04-09T07:16:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Accounts) எனப்படும். இக்கிளைகள் அவற்றின் தன் மைக்கேற்றவாறு ஐவகைப்படும். 1. சில கிளைகள் தலைமையகம் அனுப்பும் பொருள்களைப் பணத்திற்கு மட்டும் வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைக் கணக்குகள்|445|கிளைக் கணக்குகள்}}</noinclude>Accounts) எனப்படும். இக்கிளைகள் அவற்றின் தன் மைக்கேற்றவாறு ஐவகைப்படும். 1. சில கிளைகள் தலைமையகம் அனுப்பும் பொருள்களைப் பணத்திற்கு மட்டும் விற்கின்றன. கடனுக்கு விற்பதில்லை, அவை பெறும் பணத்தினைத் தலைமையாத்துக்கு அனுப்பிவிட்டுக் கிளையின் செலவுகளுக்கு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன. 2. சில கிளைகள் தலைமையகம் அனுப்பும் பொருளகளைப் பணத்திற்கும் கடனுக்கும் விற்பனை செய்கின்றன. இவையும் பணத்தைத் தலைமையகத்திற்கு அனுப்பிவிட்டுச் செலவுகளுக்கு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன. 3. சிலவகைக் கிளைகள் மேற்கூறியவாறே இயங்குகின்றன. எனினும், இவை பொருள்களை விற்பனை விலைக்குத் தலைமையகத்திலிருந்து பெறும். 4. தனித்தியங்கும் கிளைகள், இவை தேவையான பொருள்களை வெளியிலும் வாங்கிக் கொள்ளலாம். கடனுக்கும் பணத்திறகும் விற்பனை செய்யும் உரிமை இக்கிளைகளுக்கு உண்டு, 5. அயல் நாட்டுக் கிளைகள், இவை தனித்தியங்கும் தன்மை பெற்று இயங்குகின்றன. <b>பதிவு செய்யும்முறை</b>: பணத்தொகைக்கு மட்டும். விற்கும் விற்பனையில் ஈடுபடும் கிளைகள் சில்லறைப் பண ஏடு ஒன்றை மட்டும் வைத்திருக்கும். வாரமொரு முறையோ திங்கள் ஒரு முறையோ சரக்கிருப்பு அறிக்கையைத் தயார் செய்து தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கும். தலைமையகத்தின் ஏடுகளில் கிளைக் கணக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படும். கிளையில் ஏற்படும் ஆதாய இழப்பை அறியக் கிளைக் கணக்கு எழுதப்படும். கிளைக்கு அனுப்பிய சரக்குக் கணக்கும், கிளைச் சரக்கிருப்புக் கணக்கும், இணைப் பணக் கணக்கும் தயாரிக்கப்படும், கீழ்க்காணும் பதிவுகள் பேரேட்டில் எழுதப்படும். 1. கிளைக் கணக்கு ப.<br>கிளைக்கு அனுப்பியசரக்கு க/கு<br> (கிளைக்குச் சரக்கு அனுப்பியது) 2. கிளைக் கணக்கு ப<br>பணத்தொகை க/கு அல்லது<br>வங்கி சு/கு<br>(கிளைச் செலவுகளுக்குப் பணம் அனுப்பியது) 3. பணத்தொகை ககு அல்லது வங்கி கரு ப<br>கிளைக் கணக்கு<br> (கிளையிலிருந்து பணம் பெறும்போது) 4. கிளைச் சரச்கிருப்பு க/கு ப<br>கிளைப் பணத்தொகை க/கு ப<br> கிளைக் கணக்கு<br>(கிளையிலுள்ள சரக்கு, பணத்தொகையிருப்யைப் <br>பதிவு செய்தல்) 5. கிளைக் கணக்கு<br>பொது ஆதாய இழப்புக் ககு<br>(ஆதாயத்தை மாற்றுதல்)<br>அல்லது<br>பொது ஆதாய இழப்பு க/கு ப<br>கிளைக் கணக்கு<br>(இழப்பை மாற்றுதல்) கிளைக்கு அனுப்பிய சரக்குக் கணக்கை வாணிகக் கணக்குக்கு எடுத்துச் சென்று அக்கணக்கு முடிக்கபடும். நிறுவனம் வாணிக அமைப்பாயின், இக்கணக்கைக் கொள்முதல் கணக்கிற்கு மாற்றுவர், தலைமையகத்தின் ஏடுகளில் கிளைக் கணக்கு கீழ்க்காணுமாறு தோன்றும், (கற்பனைத் தொகைகளுடன்) <b>{{center|தலைமையக ஏடுகளில்<br>தஞ்சைக் கிளைக் கணக்கு}}</b> {| class="wikitable" |- !ப 1986 ரூ 1 !! !! !! வ |- |கிளைக்கு அனுப்பிய சரக்கு || ... || 20000 || வங்கி க/கு ... 30000 |- |வங்கி வாடகை ... || 1200 || || கிளைச் சரக்கிருப்பு ... 7000 |- |ஊதியம் ... || 800 || || கிளைப்பணத் தொகை ... 500 |- |பிற செலவுகள் ... || 400 || 2400 || |- |பொது ஆதாய இழப்புக் கணக்கு || || 15100 || 37500 |- | || || 37500 || |- |} {{nop}}<noinclude></noinclude> 2j0ejow225rzyg1kxlrgdzu8db2roif பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/474 250 639913 1922785 2026-04-09T07:32:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பணத் தொகைக்கும் கடனுக்கும் / விற்கும் கிளைகளின் கணக்குகள் தலைமையகத்தில் இருக்கும். ஆண்டு இறுதியில் கிளைக் கடனானிகளிடமிருந்து வரவேண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைக் கணக்குகள்|446|கிளைக் கணக்குகள்}}</noinclude>பணத் தொகைக்கும் கடனுக்கும் / விற்கும் கிளைகளின் கணக்குகள் தலைமையகத்தில் இருக்கும். ஆண்டு இறுதியில் கிளைக் கடனானிகளிடமிருந்து வரவேண்டிய தொகை கிளைக் கடனாளிகள் கணக்குகளில் பற்று வைக்கப்பட்டுக் கிளைக் கணக்கில் வரவு வைக்கப்படும். கிளைகளில் சில்லறைப் பணத்தொகை ஏடு. சரக்கிருப்பு அறிக்கை ஆகியவற்றுடன் கடனாளிகளின் கணக்கும் தயாரிக்கப்படும். தலைமையகம் கிளைக்கு அடக்கவிலையில் சரக்குகள் அனுப்புவது வழக்கம். எனினும் விற்பனை விலையிலும் தலைமையகம் கிளைகளுக்குச் சரக்குகளை அனுப்பலாம். கிளை எவ்வளவு ஆதாயம் ஈட்டுகிறது என்பதைக் கிளையில் உள்ளோர் உணரக் கூடாது எனத் தலைமையகம் வரும்பலாம். இந்நோக்கம் கருதியும், கிளைச் சரக்கிருப்பை நன்கு கண்காணித்தல் கருதியும் சரக்குகள் கிளைக்கு அனுப்பப்படும். கிளைக்குச் சரக்கு அனுப்பும்போது விலைப்பட்டியில் கொடுக்கப்பட்ட விலையில் இனைக் கணக்கைப்பற்று வைக்க வேண்டும். பின்னர்ச் சரக்கின் மதிப்பை அடக்க விலைக்குக் கொண்டு வரத் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக ரூ. 5,000 உள்ள சரக்கை அடக்கவிலை மீது 20 சதவீதம் கூட்டித் தலைமையகம் கிளைக்கு அனுப்பினால் கீழ்க்காணும் பதிவுகள் அவசியமாகின்றன. 1. கிளைக் கணக்கு 6,000<br> கிளைக்கு அனுப்பிய சரக்கு க/கு 6,000<br> (கிளைக்கு விற்பனை விலையில், சரக்கு அனுப்பியது) 2. கிளைக்கு அனுப்பிய சரக்கு க/கு ப 1,000<br> கிளைக் கணக்கு 1,000 (விற்பனை விலைக்கும், அடக்க விலைக்கும் உள்ள வேற்றுமையைக் கணக்கில் கொண்டு வரவேண்டும். இதுபோன்றே கிளைச் சரக்கிருப்பை விற்னை விலையில் மதிப்பிட்டு, பின்னர் அதை விலைக்குக் கொண்டு வர கீழ்க்காணும் சரிக் கட்டுதலைச் செய்ய வேண்டும். கிளைக் கணக்கு ப கிளைச் சரக்கிகுப்புக் காப்பு க/கு (இறுதிச் சரக்கு விலையில் ஏந்திய கூடுதல் விலையைச் சரிக்கட்ட) தலைமையகம் கிளைக் கணக்கின் மூலம் கிளையில் ஏற்படும் ஆதாய இழப்பை அறிய முடிகிறது. கிளைக் கணக்கு அல்லாது சரக்கிருப்பு, கடனாளி முறை ஆகியவற்றிலும் ஆதாய இழப்பை அறிய முடியும். இம்முறையில் தலைமையகம் கிளை நடவடிக்கைகளைப் பற்றிய கீழ்க்காணும் கணக்குகளை வைத்திருக்கும். அவையாவன: அ) கிளைச் சரக்கிருப்புக் கணக்கு. ஆ) கிளைக் கடனாலிகள் கணக்கு இ) கிளைச் செலவுக் கணக்கு, ஈ) கிளைச் சரிக்கட்டுக் கணக்கு, உ) கிளைக்கு அனுப்பிய சரக்குக் கணக்கு. இக்கணக்குகளில் கியைச் சரிக்கட்டுக் கணக்கே இளையின் ஆதாய இழப்பை உணர்த்தும், கணக்குப் பதிவு முறையும் தக்கவாறு மாறியிருக்கும். தனித்தியங்கும் கினைகள் தம் கணக்குகளைத் தாமே பதிவு செய்கின்றன; இருப்பாய்வினைத் தயாரித்து ஆதாய இழப்புக் கணக்குகளைத் தயாரிக்கின்றன. ஆண்டு இறுதியில் அவற்றைத் தலைமையகம் தனது கணக்குகளுடன் சேர்த்து, எல்லாக் கிளைகளுக்கும், தலைமையகத்துக்கும் பொதுவான இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்கிறது. தலைமையகமும் தனது ஏடுகளில் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு கிளைக் கணக்கு வைத்திருக்கும். இக்கிளைக் கணக்கு ஆள்சார் கணக்குப் போன்று எழுதப்படுகிறது. கிளைக்கு அனுப்பப்படும் சரக்கும் கிளைக்காகத் தலைமையகம் ஏற்கும் செலயும் இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன. கிளையிலிருந்து பெறும் பணத்தொகை வரவு வைக்கப்படுகிறது. ஆண்டிறுதியில் கிளையிலிருந்து பெற வேண்டிய தொகை யாது என்பதைக் கிளைக் கணக்கின் இருப்பு உணர்த்தும். தலைமையகத்தின் கிளைக் கணக்கு போன்றே கிளையின் தலைமையகக் கணக்கும் கிளை, தலைமையகத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் காட்டும். இவ்விரு இருப்புகளும் ஒத்து அமைதல் வேண்டும். ஆயினும் கீழ்க்காணும் காரணங்களால் இத்தொகைகள் மாறுபடுகின்றன. (அ) தலைமையகம் அனுப்பிய சரக்கு கிளைக்குச் சென்று சேராதிருத்தல், (ஆ) கிளை அனுப்பிய பணம் தலைமையகம் சென்று சேராதிருத்தல். இதற்கான சரிக்கட்டுதல்களாவன; தலைமையகம் அனுப்பிய சரக்கு கிளைக்குச் சென்று சேராதபோது. தலைமையகத்தின் ஏடுகளில் வழியுடைச் சரக்கு க/கு ப<br> (Goods-in-transit)<br>கிளைக் கணக்கு<noinclude></noinclude> 9l257m8bfp7w0r1onpe95kiq6qhd5y5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/775 250 639914 1922786 2026-04-09T07:45:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 775 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 172 |oTop = 80 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கருடன்}} தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பழமையான கருடன் சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருடன்‌|747|கருடன்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 775 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 172 |oTop = 80 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கருடன்}} தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பழமையான கருடன் சிற்பம் மண்டகப்பட்டு என்ற இடத்தில் உள்ளது. இது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைச் சார்ந்தது. மும்மூர்த்திகளுக்கு எடுக்கப்பட்ட இக்குகைக் கோயிலில் கருடன் துவாரபாலகராக வடிக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் திருமால் கோயிலின் கருவறைக்கு முன் கொடிமரத்திற்கு அருகில் கருவறையை நோக்கியவாறு அமர்ந்துள்ளார். சோழர் காலத்தில் செப்புத் திருமேனியாகவும்‌ கருடன்‌ காணப்படுறார்‌. நின்ற நிலையில்‌ உள்ள இத்திருமேனி தஞ்சைப்‌ பகுதியில்‌ உள்ள செம்பியன்‌ மாதேவி என்ற ஊரில்‌ கிடைத்துள்ளது. கரண்டமகுடமும்‌, இடப்புறம்‌ பாம்பும்‌, அணிகலன்களும்‌, பூணூலும்‌, விரிந்த இறக்கைகளும்‌ கொண்டு இத்திருமேனி காணப்படுகின்றது. கருடன்‌ சிற்பங்கள்‌ கி.பி. 14, 15–ஆம்‌ நூற்றாண்‌டில்‌ பறக்கும்‌ நிலையிலும்‌, இரு கைகளில்‌ யானை, ஆமை ஆகியவற்றை ஏந்திக்‌ கொண்டிருப்பது போலவும்‌ வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள்‌, தம்‌முடைய தாயைக்‌ காக்கத்‌ தேவலோகம்‌ சென்று அமிர்தத்தை கொண்டுவரச்‌ சென்ற காட்சியைச்‌ சித்திரிக்கின்‌றன. பாதாமிக்குகைக்‌ கோயிலிலும்‌ பட்டடக்கல்‌ விருபாட்சி கோயிலிலும்‌ சாளுக்கியர்களின்‌ கலைப்பாணியில்‌ கருடன்‌ தேவர்களுடன்‌ போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வரும்‌ காட்சி புடைப்புச்‌ சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. விசயநகர மன்னர்களின்‌ காலத்தில்‌ அவர்‌களுடைய காசுகளில்‌ கருடன்‌ உருவம்‌ பொறிக்கப்‌பட்டுள்ளது. அக்காலத்தில்‌ கருடாழ்வாருக்கு அமுது படைக்கவும்‌, பெருமாளைக்‌ கருடவாகனத்தில்‌ எழுந்தருளுவிக்கவும்‌ தானமளித்துள்ளதாகத்‌ திருப்‌பதியிலுள்ள கோயில்‌ கல்வெட்டுகள்‌ கூறுகின்றன. கோயில்களில்‌ விழாத்‌ தொடங்குவதற்கு முன்‌ கொடியேற்றுவது வழக்கம்‌. வைணவக்‌ கோயில்களில்‌ துணியில்‌ கருடனின்‌ படம்‌ வரைந்து கொடிமரத்தில்‌ ஏற்றுவர்‌. திருவரங்கத்தில்‌ உள்ள கோயிலில்‌ கருட மண்டபம்‌ ஒன்று உள்ளது. இதன்‌ உள்ளே உள்ள கருட சிற்பம்‌ பெரியதாகும்‌. மகாவலி வம்சத்தைச்‌ சார்ந்த வாண அரசர்கள்‌ தங்களது கொடியாகக்‌ கொண்டிருந்தனர்‌, ‘கருடத்துவசன்‌’ என்று அவர்‌களுக்குச்‌ சிறப்புப்‌ பெயர்‌ வழங்கப்பட்டிருந்தது. பௌத்தர்களிடையேயும்‌ கருடன்‌ கடவுளாகக்‌ கொள்ளப்படுகிறார்‌. சாஞ்சியின்‌ இழக்கு வாயிலில்‌ கருடனின்‌ புடைப்புச்‌ சிற்பம்‌ இருந்ததாகக்‌ கூறப்படுகின்றது. இப்பகுதியின்‌ தேசிய பறவையாகவும்‌ கருடன்‌ இருந்ததாகக்‌ கருதப்படுகின்றது. பௌத்தர்‌களின்‌ கலைத்‌ தொடர்பால்‌ இந்தியாவில்‌ மட்டுமன்றித்‌ திபேத்து, சீனா, மங்கோலியா, தென்‌ கிழக்காசிய நாடுகளாகிய சாவா ஆகிய இடங்‌களிலும்‌ கருட வணக்கம்‌ காணப்படுகின்றது. பெசுநகர் (Besnagar) தூணில்‌ உள்ள கருடனின்‌ உருவம்‌ கிரேக்க நாட்டுத்‌ தூதுவரான இலிடோரசு (Heliodorus) என்பவரால்‌ உருவாக்கப்பட்டது. இது மிகவும்‌ பழமை வாய்ந்த சிற்பமாகும்‌. மதுரா அருங்‌காட்சியகத்தில்‌ குசாணர்‌ காலத்தைச்‌ சார்ந்த கருடனின்‌ இரண்டு சிற்பங்கள்‌ காணக்கிடைக்‌கின்றன. இச்சிற்பம்‌ இரண்டு நாகத்தை மிதித்துக்‌ கொண்டிருப்பது போன்று காணப்படுகின்றது. இதில்‌ வெளிநாட்டுக் கலைத்தொடர்பு காணப்படுகின்றது. எகிப்தில்‌ இறகுடைய சூரியன்‌ இரண்டு நாகத்தைக்‌ கைகளில்‌ தூக்கிச்‌ செல்வதுபோல உள்ளமை கருடனின்‌ சிற்பங்களை ஒத்துக்‌ காணப்படுகின்றது. மதுரா அருங்காட்சியகச்‌ சிற்பத்தில்‌ உள்நாட்டுக்கலை வெளிநாட்டுக்‌ கலை இரண்டும்‌ இணைந்துள்ளன. கருடனைப் பற்றிய கருத்துகள்‌ இந்திய இலக்கியங்‌களில்‌ மட்டுமன்றிப்‌ பாரசீகம்‌, அரேபியா, பாபிலோன்‌, எகிப்து, சீனா ஆகிய நாட்டு இலக்கியங்களிலும்‌ காணப்படுகின்றன. {{Right|<b>தி.சு.</b>}} <b>துணை நூல்‌:</b> <b>Champaka Lakshmi, R.,</b> Vaisnava Iconography in the Tamil Country, Orient Longmans Limited, New Delhi, 1981. {{nop}}<noinclude></noinclude> snmy87rs7xogxo0bn4mwvq7yl90676u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/475 250 639915 1922787 2026-04-09T07:51:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்னும் சரிக்கட்டுதல் எழுதப்படும். இது போன்றே கிளை அனுப்பிய பணம் தலைமையகம் வந்து சேராதபோது கிளையின் ஏடுகளில் ::வழியிடை பணம் க/கு ப<br>(Cash-in-tr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைக் கணக்குகள்|447|கிளைக் கணக்குகள்}}</noinclude>என்னும் சரிக்கட்டுதல் எழுதப்படும். இது போன்றே கிளை அனுப்பிய பணம் தலைமையகம் வந்து சேராதபோது கிளையின் ஏடுகளில் ::வழியிடை பணம் க/கு ப<br>(Cash-in-transit)<br>கிளைக் கணக்கு என்னும் சமிக்கட்டுதல் எழுதப்படும். இச்சரிக்கட்டுதல்களைத் தவிர்த்து இன்னும் பல பதிவுகளைத் தலைமையகமும் கிளைகளும் மேற்கொள்கின்றன. அப்பதிவுகள் வருமாறு: 1) கிளையிலிருக்கும் கிளைச் சொத்துகளின் கணக்குகளைத் தலைமையகம் வைத்திருக்கும்போது {| class="wikitable" |- !தலைமையகம் !! கிளை |- |அ) கிளைச் சொத்து க/கு ப கிளை க/கு (கிளை பணத்தொகை கொடுத்து வாங்கிய சொத்தைப் பதிவு செய்ய) || அ) தலைமையகக் க/கு ப வங்கி க/கு (கிளைக்கான சொத்தைச் கினை வாங்கும்போது) |- |ஆ) கிளைச் சொத்து க/கு வங்கி க/கு ப (கிளைக்கான சொத்தைத் தலைமையகம் வாங்கும்போது) || ஆ) பதிவு ஏதும் கிடையாது. |- |இ) கிளை க/கு ப கிளைச் சொத்துக் க/கு (கிளைச்சொத்தின் மீதுள்ள தேய் மானத்தை நீக்க) || இ) தேய்மானக் க/கு ப தலைமையகக் க/கு (தேய்மானம் நீக்கியது) |- |2) கிளைக்கான பணிகளைத் தலைமையகம் ஆற்றும்போது |- |ஈ) கிளைக் க/கு ப ஊதியக் க/கு (ஊழியர்களுக்குக் கொடுத்த ஊழியத்தின் ஒரு பகுதியை கிளைக் கணக்கிற்கு மாற்ற || ஈ) தலைமையகச் செலவு க/கு ப தலைமையகக் க/கு (தலைமையகப் பணியாளர்களுக்குக் கிளைப் பணிக்காக ஊதியம் தல்கியது) |- |} கிளைகள் தமக்கிடையே சரக்குகளை மாற்றம் செய்யும்போது தலைமையகக் கணக்கிலேயே பற்றும் வரவும் வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, சிதம்பரம் கிளை மதுரைக் கிளைக்கு அனுப்புமானால் சிதம்பரம் கிளை. ::தலைமையகக் க/கு ப<br> ::தலைமையகத்திலிருந்து பெற்ற சரக்கு க/கு எனப் பதிவு செய்யும், தலைமையகம் தனது ஏடுகளில் மதுரைக் கிளையைப் பற்று வைத்துச் சிதம்பரம் கிளையை வரவு வைக்கும். ஆண்டிறுதியில் தலைமையகம், எல்லாக் கிளைகளின் இருப்பாய்வு ஆய்வுகளையும், தனது இருப்பு ஆய்வுடன் இணைத்து, நிறுவனம் முழுமைக்கும் பொதுவான வாணிக ஆதாய இழப்புக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யும், இவ்வாறு கிளையில் இருப்பைத் தமது ஏடுகளில் சேர்த்துக் கொள்ளத் தலைமையகம் செய்யும் பதிவுகள் தலைமையக ஏடுகளின் கிளைக் கணக்கையும் முடித்து வைக்கின்றன. அயல்நாட்டுக் கிளைகளும் தனித்தியங்கும் கிளைகள் போன்றே வணிக நடவடிக்கைகளைத் தமது ஏடுகளில் முழுமையாகப் பதிவு செய்கின்றன. அயல்நாட்டுக் கிளை ஒன்று தனது இருப்பாய்வினைத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கும்போது தொகைகள் அனைத்தும் அயல்நாட்டு நாணயத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். தலைமையகம் இவற்றை இந்திய நாட்டு நாணயத்திற்கு மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக ஓமன் நாட்டுக் கிளை அனுப்பும் இருப்பாய்வு இரியாவில் (Riz) எழுதப்பட்டிருக்கும். அத்தொகைளைச் சென்னையிலுள்ள தலைமையகம் இந்திய உருபாய் நாணயத்திற்கு மாற்றித் தலைமையகச் கணக்குகளுடன் இணைக்கும் பதிவுகளைச் செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கிடையே நிலவும் நாணயமாற்று விகிதத்துக்கேற்றவாறு நாணயமாற்றம் செய்யப்படுகிறது. கிளையிலுள்ள நிலைச் சொத்துகளை சொத்து வாங்கியுள்ள நாளில் உள்ள விகிதத்தில் நாணயமாற்றுச் செய்தல் வேண்டும். நிலைப் பொறுப்புகளை, பொறுப்பு ஏற்கப்பபட்ட நாளிலுள்ள நாணய விகிதத்தில் மாற்றல் வேண்டும். நடப்புச் சொத்துகளும், பொறுப்புகளும் ஆண்டு இறுதி நாளில் நிலவும் மாற்று விகிதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வணிகக் கணக்கிலும் ஆதாய-இழப்புக் கணக்கிலும் இடம்பெறும் ஏனைய நடைமுறைக் கணக்குகள் அவ் ஆண்டில் நிலவிய சராசசி நாணய மாற்று விகிதத்திலேயே மாற்றப்பெற வேண்டும்.{{Right|<b>வை.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chakraborty, M.,</b> Advanced Accountancy, Oxford University Press, Calcutta, 1978.<noinclude></noinclude> tmilc475n2cpnaikhbmn6hh4y4zc9mh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/476 250 639916 1922788 2026-04-09T08:04:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Gupta. R.L.,</b> Advanced Accountancy. Sultan and Sons, New Delhi, 1986.<br> <b>Shakia, M.C., & Grewal, T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company, New Delhi, 1986. <b>கிளைசுதனிசு அரசியலமைப்பு</b>: பண்டைய கிரேக்க நகரரசாகிய ஏதென்சில் (Athens) க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைசுதனிசு அரசியலமைப்பு|448|கிளைசுதனிசு அரசியலமைப்பு}}</noinclude><b>Gupta. R.L.,</b> Advanced Accountancy. Sultan and Sons, New Delhi, 1986.<br> <b>Shakia, M.C., & Grewal, T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company, New Delhi, 1986. <b>கிளைசுதனிசு அரசியலமைப்பு</b>: பண்டைய கிரேக்க நகரரசாகிய ஏதென்சில் (Athens) கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த அரசிலமைப்பாளராகிய கிளைசுதனிசு (Cleisthenes) என்பவரால் அந்த நகரரசுக்கு வரைத்தளிக்கப்பட்ட நேர்முகக் குடியாட்சி அரசியலமைப்பே (Direst Democray) கிளைசுதனிசு அரசியலமைப்பு (Constitution of Cleisthenes) எனப்படும். <b>அரசியலமைப்பை வரைந்த சூழ்நிலை</b>: ஏதென்சு நகரரசு, அக்கால மற்ற எல்லாக் கிரேக்க நகரரசுகளையும். போலவே, சிறிய பரப்பளவையும், சிறிய மக்கள் தொலையையும், குடிமக்கன் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தவல்ல முழு அதிகாரத்தை உடைய அரசாங்கத்தையும், வேளாண்மை, தொழில் முதலிய வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைச் செய்வதற்கு அரசியல் உரிமைகள் இல்லாத ஓர் அடிமைகள் வகுப்பையும் கொண்டிருந்தது. அது தொடக்கத்தில் அரசர்களுடைய முடியாட்சியிலும், பின்னர் உயர்குடி பிரபுக்களாட்சியிலும் (Aristocracy), பின்னர்ச் செல்வச் சிறுகுடியாட்சியிலும் (Oligarachy) இருந்தது. குடிமக்கள் உரிமையுடைய சமூகத்தில் பிறப்பில் கிரேக்கர்களான இருந்தவர்கள். மட்டுமே அடங்கி இருந்தனர். செல்வராட்ரியின் விளைவாகச் சமூகத்தில் அரசியலில் பங்குடைய, அளவிற் சிறிய செல்வர் வகுப்பும் பங்கு ஏதும் இல்லாத அளவிற் பெரிய சாதாரண மக்கள் அடங்கிய வகுப்பும் இருந்தன. சாதாரண மக்கள் வறுமையினாலும், கொடிய சட்டங்களினாலும் துன்புற்றனர். சோலோன் என்ற (Solon) ஓர் அரசியலறிஞர் சாதாரண மக்களுக்கு அரசியலுரிமைகளை வழங்கியும், முறையற்ற கடன்களைத் தள்ளுபடி செய்தும், நில உடைமை உரிமையைப் பாதுகாத்துச் சட்டங்கள் செய்தும், குடிஉரிமை உடைய அதீனியர்களுக்கு ஆட்சியில் பங்கு இருக்கத்தக்க ஒரு குடியாட்சி அரசியாரைப்பை உருவாக்கிச் செயற்படுத்தியும் அரும்பணி செய்தார். அவருடைய அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள், ஓரளவு சாதாரண மக்களுக்கு நன்மை அளிப்பனவாகவும், குடியாட்சி இயல்புடையளவாகவும் இருந்தன. செல்வருக்கும் வறியோருக்கும் இடையே இருந்த பெரும் வேறுபாடு ஓரளவு குறைக்கப்பட்டது. ஆயினும், சமூக சமத்துவம் (Social Equality) முழ அளவில் ஏற்படவில்லை. செல்வர் அவருடைய சீர்திருத்தங்களை வெறுத்தனர். சொலோன் 4 அதீனியக் கிளையினர்களுள் (Tribes) அடங்கியிருந்த குடும்பக் குழுக்களுக்கே (Phratries அல்லது Brotherhoods) குடியுரிமை (Citizenship Rights) வழங்கியிருந்தார். பிறப்பின் அடிப்படையில் அரசியலுரிமைகளை வழங்கியிருந்த இவருடைய அரசியலமைப்புச் சீர்திருத்தம் நெடுநாள் நீடித்திருக்கவில்லை; இவர் ஆட்சியாளர் பதவியிலிருந்து (Archonship) விலகிய சில காலத்தில், செல்வர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஏழை அதீனிய மக்களின் சார்பாகப் பிசிசட்டிரேட்டசு (Peisistratus) என்பார் கிளர்ச்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றிச் சருவாதிகார ஆட்சியை நிறுவினார். இவர் ஒரு சருவாதிகார ஆட்சியாளர் என்பதைத்தவிர, இவருடைய ஆட்சியில் பல நல்ல சீர்திருத்தங்கள் நிறைவேற்றுப்பட்டு, ஏதென்சின் வளமும் புகழும் ஓங்கின, செல்வர் வறியோர் என்ற வேறுபாடு நீங்கி, நாடு குடியாட்சியை ஏற்றுக்கொள்ளத்தக்க சமூகச் சமத்துவத்தை அடைந்தது. ஆனால், கிரேக்கர்கன் பொதுவாக நன்கு மதித்த, சட்டத்துக்கு ஒத்த வகையாக அல்லாமல், -அதாவது, முறையான தேர்தலின் வழியாக நகரரசு மக்களால் ஆட்சியாளராகத் தேர்ந்து எடுக்கப்படாமல் - மக்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஆதரவைப் பெற்று, ஒற்றையாளாட்சியை நிறுவிய காரணத்தால், இவருடைய ஆட்சியைக் கொடுங்கோயாட்சி (Tyranny) என்று, அதற்கு உரிய இக்காலப் பொருளில் இல்லாமல் சருவாதிகார ஆட்சி என்ற பொருளில் குறிப்பிட்டனர். இவர் காலத்துக்குப் பின்னர் ஏதென்சில் ஒற்றையாளின் சருவாதிகார ஆட்சி நீக்கப்பட, இந்தச் சூழ்நிலையில் கி.மு.507-இல் கிளைசுதனிக தம் குடியாட்சிச் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். <b>அரசியலமைப்பின் சிறப்புகள்</b>: கிளைகதனிசு, மெகக்கினிசு (Megacles) என்னும் பெயருடை ஒரு தற்குடிப்பிறந்த அதீனியரின் மகன்; பிசெட்டிரேட்டசின் ஆட்சியில் பல இடர்ப்பாடுகளுக்கு ஆளானவர், இவர் நாடு கடத்தப்பட்டுப் பின்னர்த் திரும்பி வந்து சட்ட ஆட்சியாளர் பதவியில் (Archon) இருந்தபோது, சொலொனின் அரசியலமைப்பிலிருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, ஒரு நேர்முகக் குடியாட்சி அரசியலமைப்பை வரைந்து செயற்படுத்தினார். முதலில் அவர் அதீனியக் குடி உரிமைக்கு முன்பு ஆதாரமாக இருந்த பிறப்புத் தகுதியை மாற்றி, மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ஆதாரமாக வைத்துக் குடி உரிமை வழங்கினார், ஏதென்சும், அது அமைந்திருந்து ஆட்டிக்கா (Attica) நாடும் 150 நிலப்பகுதிகளாகப் (Demos) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த மக்கள் அதற்குரிய<noinclude></noinclude> 1804q2enrr5pavit7lguk1g148pjqby பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/776 250 639917 1922789 2026-04-09T08:10:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>கருணாகரத் தொண்டைமான்</b>}} பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இவன் இயற்பெயர் திருவரங்கன். செயங்கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருணாகரத்‌ தொண்டைமான்‌|748|கருணாமிருத சாகரம்‌}}</noinclude>{{larger|<b>கருணாகரத் தொண்டைமான்</b>}} பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இவன் இயற்பெயர் திருவரங்கன். செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியும், சில கல்வெட்டுகளும் இவனைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. விக்கிரம சோழனுலாவின் மூலம் இவன் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் வாழ்ந்தவனென்பது அறியப்படுகின்றது. கருணாகரத் தொண்டைமான் வண்டாழஞ்சேரி என்னுமிடத்தில் பிறந்தவன். இவன் தந்தையின் பெயர் சீரிளங்கோ. இவன் வண்டையர் தலைவன் என்றும் குறிக்கப்படுகின்றான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனின் (கி.பி. 1070–1120) அரசியல் அதிகாரிகளில் ஒருவனாகத் தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து, அமைச்சர் தலைவனாகவும் இறுதியில் அவனுடைய படைத்தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினான். குலோத்துங்க சோழன் தன் ஆளுகைக்குட்பட்ட வட கலிங்க மன்னனான அனந்தவர்மன் இரண்டு ஆண்டுகளாகத் திறை செலுத்தத் தவறியதால் மிக்க சினமுற்று, வட கலிங்கத்தின் மீது படையெடுத்து அந்நாட்டை வென்று, அனந்தவர் மனையும் அவனுடைய யானைகளையும் பிடித்து வரவேண்டுமென்று கூறினான். உடனே அருகிலிருந்த கருணாகரத் தொண்டைமான் தான் அப்பணியைச் செய்வதாகக் கூற, அரசனும் உடன்பட்டான். கருணாகரத் தொண்டைமான் கி.பி. 112-இல் பெரும் படையுடன் கலிங்கம் நோக்கிப் புறப்பட்டு, வழியில் பாலாறு, பெண்ணாறு, கிருட்டிணாறு, கோதாவரி முதலிய ஆறுகளைக் கடந்து, வட கலிங்க நாட்டை அடைந்தான். அவனுடைய படைகள் பல நகரங்களுக்குத் தீயிட்டுச் சூறையாடின. அந்நாட்டு மக்கள் அல்லலுற்றுத் தங்கள் மன்னனிடம் முறையிட, அவனும் சோழர் படையை எதிர்கொள்ள விரைந்தான். அனந்தவர்மனின் அமைச்சனான எங்கராயன் சோழனது படை வலிமையையும் கருணாகரத் தொண்டைமானுடைய ஆற்றலையும் கூறி எச்சரித்தும், அவன் போருக்கு ஆயத்தமானான். இரு படைகளும் இரு பெருங்கடல்கள் எதிர் எதிர் நின்றாற்போல் எதிர் நின்று போரிட்டன. கலிங்க வீரர்கள் கருணாகரத் தொண்டைமானுடைய வீரர்களை எதிர்த்து நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடத் தொடங்கினர். கருணாகரத் தொண்டைமான் பெரு வெற்றி அடைந்தான். போரில் தோற்றுக் காட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்ட மன்னன் அனந்தவர்மனையும், அவன் நாட்டில் இருந்த பல யானைகள், குதிரைகள், மணிக்குவியல்கள் முதலானவற்றையும் கைப்பற்றித் தன் நாட்டிற்குத் திரும்பினான். குலோத்துங்கள் தன் படைத் தலைவனுடைய ஆற்றலையும் வீரத்தையும் தொண்டையும் பாராட்டி, அவனுக்குத் ‘தொண்டைமான்’, ‘வேள்’ என்னும் பட்டங்களையும், பல பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தான். குலோத்துங்கனின் வேறு பல போர்களிலும் கருணாகரன் ஈடுபட்டிருக்க வேண்டும். பாண்டியர் ஐவரையும் அழித்தவன் என்றும், சேரர் படைகளுக்குத் தொல்லை கொடுத்தவன் என்றும், குலோத்துங்கனின் பல வெற்றிகளுக்குக் காரணமானவன் என்றும் கருணாகரன் கருதப்படுகிறான். செயங்கொண்டார் வனை ‘உலகு புகழ் கருணாகரன்’ என்று புகழ்ந்துள்ளார். தென்னார்க்காடு மாவட்டத்தில் பண்ருட்டிக் கருகில் உள்ள திருவதிகை வீரட்டான நாதர் கோவிலிலுள்ள இவனைப் பற்றிய கல்வெட்டு இருபத்தைந்து வெண்பாக்களால் அமைந்துள்ளது. அக்கோவிலின் கருவறையும் விமானக் கூரையும் இவனால் பொன் வேயப்பட்டனவென்றும், பொன்சதுக்கம், நூற்றுக்கால் மண்டபம், மடப்பள்ளி, சுற்றுமதில், அம்மன்கோவில், நடராசர் மண்டபம், அப்பர் கோவில், யாகமண்டபம் முதலியன இவனால் கட்டப்பட்டன வென்றும் தெரிகிறது. இவன் அக்கோயிலில் பல காணிக்கைகளைச் செலுத்தியுள்ளானென்றும், சிறந்த சிலபக்தன் என்றும், கொடைத்தன்மை வாய்ந்தவன் என்றும் அறியப்படுகிறது. {{Right|<b>செ.ஆ.</b>}} {{larger|<b>கருணாமிருதசாகரம்</b>}} தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய இசை ஆராய்ச்சி நூல். இது முதல் புத்தகம், இரண்டாம் புத்தகம் என்னும் இரு பாகங்கங்களாக வெளியிடப்பட்டது. பண்டைத் தமிழ் நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை நன்கு பயின்று, பழந்தமிழ் மக்களின் இசை அறிவையும் பண்பாடுகளையும் தம் ஆராய்ச்சி மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் 1912–ஆம் ஆண்டு முதல் 1916–ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுக் காலத்தில், ஏழு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தி இசைக்கலை வல்லுநர், தமிழ் அறிஞர் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அச்செயல் அவர்தம் இசை அறிவைப் பெருக்கும் வாய்ப்பாக அமைந்தது. பல இராகங்களில் நுண்ணலகுகள் (நுட்பச் சுருதிகள்) வருவதைக் கண்ணுற்ற பண்டிதர், தமிழ் மக்களின் இசை 12 சுரத் தானங்களினாலோ 22 அலகுகளினாலோ கட்டுப்படாது என்றும், அது 24, 48, 96 போன்ற நுண்ணலகுகள் கொண்டதாக இருக்கவேண்-<noinclude></noinclude> jgk1jm2ea1t45i41hc43z7kha477rp8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/477 250 639918 1922790 2026-04-09T08:18:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நிலப்பகுதி அடிப்படையில் குடிமக்களை அவர் 10 கிளைகனாகப் பிரித்து (Tribes) அவர்கள் ஆண்டுதோறும் கிளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைசுதனிசு அரசியலமைப்பு|449|கிளைடு}}</noinclude>குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நிலப்பகுதி அடிப்படையில் குடிமக்களை அவர் 10 கிளைகனாகப் பிரித்து (Tribes) அவர்கள் ஆண்டுதோறும் கிளை ஒன்றுக்கு 50 பேர் உறுப்பினர்களாக நாட்டின் உயர் தர நிருவாக மன்றமாகிய ஐந்நூற்றுவர் மன்றத்துக்கு (Conucil of Five Hundred) தேர்ந்தெடுக்கப்படச் செய்தார். இந்த 500 உறுப்பினருள் 50, 50 பேர் அடங்கிய ஒரு சிறு குழு சுழல் முறையின்படி (Turn System), ஒவ்வொரு மாதத்துக்கு உயர்தர நிருவாகக் சூழுலாக ஆட்சியிலிருந்தது. அதீனியர்கள் ஆண்டை 360 நாள்களாகவும், 10 மாதங்களாகவும், மாதத்தை 36 நாள்களாகவும் பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் உயர்தர நிருவாகக் குழுவாக இருக்க வேண்டிய 50 உறுப்பினர் குழு எது என்பதும், அவருள்ளும் எவரொருவர் மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் நாட்டின் உயர்தர நிருவாக அதிகாரியாக இருத்தல் வேண்டுமென்பதும், நிருவுனச் சீட்டு, சுழல்முறை ஆகியவற்றின் வாயிலாகத் தீர்மானிக்கப்பட்டன. பிற்காலத்தில் ஆட்சிப் பணியாளர்களுக்கு அரசாங்கச் கருவூலத்திலிருந்து ஊதியமும் வழங்கப்பட்டது. ஐந்நூற்றுவர் மன்றமே, நாட்டில் எல்லா வயது வந்த ஆண் (கிரேக்க) மக்களையும் உறுப்பினராக உடைய சட்டமன்றம் (Ecclesia) கவனிக்க வேண்டிய பணிகளை ஆயத்தம் செய்தும், சட்ட மன்றம் நிறைவேற்றும் சட்டங்களைச் செயற்படுத்தியும் வந்தது, நாட்டின் தலைமையான அதிகாரி, அதன் எல்லா வயது வந்த ஆண்களுமடங்கிய சட்டமன்றமே. இது சட்டங்களைச் செய்தும், அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தும் பணி செய்தது. அதிகாரிகளெல்லாம் குறித்த காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டலர் திருவுளச் சீட்டு முறையின் வழியாகத் தகாதவர் போறுப்புகளுக்கு வருவதைத் தடுத்தற்கும், ஆட்சிக் காலத்தில் தவறு செய்யாமல் தடுத்தற்கும், பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவரும், பதவி ஏற்குமுன்னரும். பதவி முடிவடைந்த பின்னரும் தாம் செய்துள்ள செயல்களைப் பற்றிய முழு விவரங்களையும் அரசாங்கத்துக்கு அறிவித்தல் வேண்டும், நாட்டின் உயர் நீதிமன்றமாயே முறைப் பெருமன்றத்தில் (Heliaca) திருவுணச்சிட்டு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 6000 குடிமக்கள் நீதிபதிகளாக இருந்தனர். அறிஞர் சாக்கிரட்டிசுக்குக் கொலைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம் இதுதான். <b>மதிப்பீடு</b>: கிளைசுதனிசு நிறுவிய இந்த நேர்முகக்குடியாட்சி முறை எந்த மாறுபாடும் இல்லாமல், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஏகென்சில் நடைமுறையிலிருந்தது. இந்த அதீனியக் குடியாட்சி முறையை மற்றக் கிரேக்கக் குடியாட்சிகளும் பின்பற்றின. பிலேட்டோவும் அரிசுடாட்டிலும் இக்குடியாட்சி முறை ஏற்படுத்திய குழ்நிலைகளில்தான் சுதந்திர ஆய்வு அறிவாளர்களாக வாழ்ந்தனர். எந்தச் சட்டமும், அல்லது எந்த அரசியல் நிறுவனமும் சுதந்திரக் குடிமக்கள் யாவருடைய ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் தகுதி பெற்றிருத்தல் வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் அறிவுக்கொத்த ஆய்வு செய்திடுதல் வேண்டுமென்றும், ஒவ்வொருங்கும் தன்னோடொத்த குடியாளோடு ஆய்வு செய்வதிலும், தாம் கண்ட உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுவதிலும் பிறர் கண்ட உண்மையைத் தாம் அறிவதிலுத்தான் குடியானின் உண்மையான சுதந்திரம் இருக்கிறதென்றும், தாங்களே இத்தகைய ஆய்வுத்திறனைப் பெற்ற சுதந்திரமர்களென்றும் இத்தகைய சுதந்திரத்தோடு வாழுதற்கேற்ற சமூக அமைப்பு நகரரசுதான் என்றும் அரிசுடாட்டில் உள்ளிட்ட ஒவ்வொருவரும் நம்பினர். மேலும், நல்ல அரசாங்கத்துக்கு இன்றியமையாத இரு கூறுகளாக இருப்பவை சுதந்திரமும் (Freedom), சட்டத்துக்கு மதிப்பும் அல்லது சட்டத்தின் ஆட்சியம் (Rule of law) என்றும், இவை இரண்டுமுடைய ஏதென்சு தான் ‘கிரேக்கத்தின் பள்ளிக்கூடம்’ (School of Hellas) என்றும், கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் ஏதென்பின் ஆட்சித் தலைவராக விளங்கிய பெரிக்கினிசு (Pericls) பெருமையோடு கூறினார்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hignett, C.,</b> A History of the Athenian Constitution to the End of the Fifth Century, B. C., Oxford, 1952.<br> <b>Jones, A.II. M.,</b> Athenian Damocracy, Oxford, 1957.<br> <b>Larsen, J.A. O.,</b> Cleisthenes and the Development of the Theory of Democracy at Athens, New York, 1948. <b>கிளைடு</b> இசுகாட்லாந்தில் (Scotland) உள்ள ஓர் ஆறு அந்நாட்டின் தென்மேற்கில் உள்ள கிளைடு (Clyde) ஆற்றின் நீளம் 170.6. கி.மி. புகழ் பெற்ற கிளாகவோ (Glasgow) நகரின் வழியாக இது ஓடுவதால் இதன் வாணிகச் சிறப்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மாக்கடலிலிருந்து கிளாசுகோவுக்கு இதன்மூலம் கப்பல்கள் செல்லுவதற்குப் பயன்படும் வகையில் இந்த ஆறு ஆழப்படுத்தப் பெற்றும் அகவப்படுத்தப்பெற்றும் உள்ளது, மிகப்பெரிய கப்பல் இதன் வழியாகச் செல்கின்றன. கி.பி.19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முதல் ஐரோப்பிய நீராவிக் கப்பல் இதன் வழியாகச் சென்றது. இதில் போக்குவரத்து பெருகிக் கொண்டே வரு-<noinclude> <b>வா.க. 7 - 29</b></noinclude> ku4rliqjaqnr8qhvkhuaumhf9k9t29g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/478 250 639919 1922791 2026-04-09T08:27:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறது. கப்பல் கட்டும் தொழில் இதன் துறைமுகங்களில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உலகின் முக்கிய உள்நாட்டு நீர்வழிகளில் இதுவும் ஒன்று. இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைமொழி அகராதி|450|கிளைமொழி அகராதி}}</noinclude>கிறது. கப்பல் கட்டும் தொழில் இதன் துறைமுகங்களில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உலகின் முக்கிய உள்நாட்டு நீர்வழிகளில் இதுவும் ஒன்று. இந்த ஆற்றின் போக்கில் இவானார் என்னுமிடத்தில் நான்கு அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்ப்பாசனத்திற்கும் இந்த ஆறு மிகவும் பயன் தருவதாக உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>கிளைமொழி அகராதி</b> என்பது ஒரு மொழியின் பல கிளைமொழிகளில் உள்ள சொற்களை, அவற்றின் வடிவம், பொருள் ஆகிய ஒப்புமை அடிப்படையில் முறையாகத் தொகுத்தளிக்கும் அகராதி நூல், ஒரு மொழியில் பல வட்டாரக் கிளைமொழிகள், சமுதாயக் கிளைமொழிகள், தொழில் கிளைமொழிகள், சாதிக் கிளைமொழிகள் ஆகியன உள்ளன. கிளைமொழி அகராதி (Dialect Dictionary) அச்சொற்களைப் பொருள் அடிப்படையில், ஒரு கிளை மொழியிலுள்ள சொல்லுக்கு இணையான பிற கிளை மொழிச் சொற்கள் யாவை என்பதையும், ஒரு சொல் எந்தெந்தப் பொருளில் வேறு கிளை மொழிகளில் வழங்கிவருகின்றது என்பதையும் விளக்கும் கிளைமொழி அகராதிகளை, வட்டாரம், சாதி, சமூகம் போன்ற அடிப்படையிலும் கொண்டுவரலாம். முதியோர் கல்வி முறைசாராக் கல்லி, ஆரம்பக் கல்வி போன்றனவற்றில் வட்டாரச் சொற்களின் மூலம், பாட முறைகளை அமைத்துக் கல்வி புகட்டினால், கற்போர் பெரிதும் விரும்பிக் கற்பர். அதனால் அவர்கள் எளிதில் புரித்துகொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றனர். கருத்துப் பரிமாற்றமும் எளிதாக ஏற்படுகிறது. இந்த வகையான அகராதி தமிழ் மொழியின் சொற்களஞ்சியப் பெருக்கத்திற்கு வலுவூட்டும் வழிவகுக்கும். கிளைமொழி அகராதி என்பது தமிழ்மொழிக்குப் புதிய துறையாகும். அகராதி என்பதனை ‘அகர முதலி’ எனவும் கூறுவர். ஆயினும், அகராதி என்ற சொல்லே பெருவழக்கில் உள்ளது. ஓர் அகராதியில் அகரவரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டு அச்சொல்லின் பொருள் கொடுக்கப்படும். பொருள் அடிப்படையில் அமையும் கிளைமொழி அகராதியின் அமைப்புமுறையினைப் பின்வருமாறு விளக்கலாம். 1. பொருள் அடிப்படையில் கிளைமொழிச் சொற்கள் வகைப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு வகைப்படுத்தப்பட்டன, அகரவரிசைப்படுத்தப்பட்டு, வரிசை எண் கொடுக்கப்படம் வேண்டும். 2. அகராதியில் இடம்பெற்றுள்ள கிளைமொழிச் சொற்கள் அனைத்திற்கும், அகரவரிசைத் தொகுப்பு அமைத்து, அத்தொகுப்பு நூலின் இறுதியில் கொடுக்கப்படவேண்டும். அதில் அமைந்துள்ள சொற்கள் ஒவ்வொன்றும் எவ்வெவ் வட்டாரங்களில் வழங்குகின்றன என்பதனை, வட்டாரங்களுக்குரிய எண்களை அடுத்துக் குறிப்பிடுவதன் மூலம்காட்டுதல் வேண்டும். 3. கிளைமொழிச் சொற்களைத் திரட்டுதற்கான களப் பணியில் திரட்டப்பெற்ற எல்லாச் சொற்களும் அகராதியில் இடம் பெறவேண்டும். 4. ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள், அச்சொற்கள் ஒவ்வொன்றும் வழங்குமிடங்கள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும் வகையில் மேற்கோள் காட்டி விளக்கம் தரவேண்டும். 5.கிளைமொழி வழங்கும் வட்டாரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வட்டாரம் ஒவ்வொன்றிற்கும் ஓர் எண் தரப்படவேண்டும். ஒரு சொல் வழங்கும் வட்டாரங்களின் எண்கள் அச்சொல்லின் முன்னர்க் குறிக்கப்பட வேண்டும். 6. சொல் வகையின் வரிசை எண் சொல், வகையின் போர், சொல்லின் வரிசை எண், அதன் கருத்து எழுத்து மொழி, வழக்குச் சொல், சொல்லுக்கு முன் அது வழங்கும் வட்டாரங்களின் எண்ணிக்கை என்ற அமைப்பில் அகராதியில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும். அகராதியின் சிறப்பு, அதன் அமைப்பு, சொற்களின் வடிவம், அவை வழங்கும் இடங்கள், குறிக்கும் பொருள்கள் ஆகிய செய்திகளைத் தருவதில்தான் உள்ளது. மேலும், ஒரே வடிவத்தை உடைய சொல் வெவ்வேறு பொருளிலும் வழங்கும். அதனையும் அகராதி விளக்கும். பொருள் அடிப்படையில் அமையும் கிளைமொழி அகராதியின், எடுத்துக்காட்டுப் படிவம் வருமாறு: <b>கிளைமொழி வழங்கும் வட்டாரங்களைக் குறிக்கும் எண்கள்</b>: ::1. கன்னியாகுமரி ::2.கோவை ::3. செங்கற்பட்டு ::4.திருச்சி ::5. தென்னார்க்காடு ::6. மதுரை<noinclude></noinclude> ncsji139gxitqscryo1jqzwwmzcyuqs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/479 250 639920 1922792 2026-04-09T08:36:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>1. உறவுமுறைப் பெயர்களும் மனிதர்களைக் குறிக்கும் சொற்களும்</b> <b>1. அண்ணனின் மனைவி - அண்ணி</b> ::1. மைனி ::2. 6. அண்ணி ::5. மச்சா <b>2. அம்மா - அம்மா</b> ::1. அம்மே ::..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|451|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு}}</noinclude><b>1. உறவுமுறைப் பெயர்களும் மனிதர்களைக் குறிக்கும் சொற்களும்</b> <b>1. அண்ணனின் மனைவி - அண்ணி</b> ::1. மைனி ::2. 6. அண்ணி ::5. மச்சா <b>2. அம்மா - அம்மா</b> ::1. அம்மே ::2. 6. அம்மா ::5. ஆயி - அம்மா - ஆத்தா <b>3. அம்மாவின் தங்கை-சித்தப்பாவின் மனைவி-சித்தி</b> ::1. சித்தி ::2. 4,6 சின்னம்மா ::5. சித்தி - ஆச்சி - சின்னாயி - சின்னம்மா ::3. சின்னம்மா - தொத்தா <b>4. தங்கை இளைய சகோதரி</b> ::1. தொங்கச்சி ::3. 6 தங்கச்சி ::5. தங்கச்சி - பாப்பா ::3. தங்கெ {{Right|<b>கு.அ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>சீனிவாசவர்மா, கோ.</b> கிளைமொழியியல், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், 1986. <b>கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு</b> (Isogloss) என்பது மொழியியல் வரைபடத்தில் (Linguistic Atlas) ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு, இலக்கணம் அல்லது சொல் வழங்கும் இடத்தைச் சுற்றி வரையப்படும். கோடாகும் கிளைமொழி எல்லைகளை வரையறுக்கக் கிளைமொழிப் பாகுபாட்டுக் கற்றைகள் (Bundle of Isoglosses) பயன்படுகின்றன. இவற்றைக் கிளைமொழிப் பாகுபாட்டுக் கூறுகள், பண்பு வளையங்கள், வழக்கெல்லை ஆகிய மாற்றுப் பெயர்களைக் கொண்டும் குறிப்பிடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடுகளை அல்லது வழக்கெல்லைகளை வரையறுக்கலாம். முழுமையாக வரையப்பட்ட வரைபடங்களில் காணப்படும் ஒலிப் பாகுபாட்டுக் கோடு, தொனிப்பாருபாட்டுக் கோடு, சொல் பாகுபாட்டுக் கோடு, சொற்றொடர்ப் பாகுபாட்டுக் கோடு, பொருள் பாகுபாட்டுக் கோடு ஆகியவற்றிலிருந்து முறையே ஒலி, தொனி, சொல், சொற்றொடர், பொருள் பாகுபாடுகள் அவற்றின் அமைப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாகப் பிரித்தறியலாம். கூட்டுச் சராசரிக் கால நிலை (Mean Temperature) நிலவும் இடங்களைப் புள்ளியிட்டுக் காட்டக் காலப் பாகுபாட்டுக் கோடுகள் (Isotherm) பயன்படுவதுபோல ஒரே வகைக் கிளைமொழி வழக்குகள் வழங்கும் இடங்களைப் புள்ளியிட்டு இணைக்கக் கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடுகள் பயன்படுகின் கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடுகள் ஒரே வழக்குக் கிளைமொழிகளை இணைக்கும் பாலமாக அமைவதோடு நில்லாமல், அவற்றை வளைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டு இடமாக (Zone) உருவாக்குகின்றன. இவ்வகைக் கிளைமொழி வழக்குகள் ஒரு குறிப்பிட்ட விரிவு மையத்தில் (Focal point) தோன்றி, அங்கு நிலையாகச் சில காலம் வழக்கிலிருந்து, காலப்போக்கில் அதனருகிலுள்ள இடங்களுக்கும் முறையாகப் பரலி, அங்கும் நிலைகொண்டு ஞாபக இடந்தை (Relic Area) உருவாக்கி, வணிகம், போக்குவரத்துப் போன்றவற்றால் மாற்றமடையாமல் தொடர்ந்து மற்றொரு மாற்றமடையும் இடத்திற்கும் (Transitier Area) விரித்து அங்குப் பிறகிளைமொழிகளின் சேர்க்கையால் மாற்றங்களைத் தழுவுகின்றன. அரசியம், வாணிகம், சமயம், சட்டத்தொழில், கல்வி முதலியவற்றின் சமுதாய மையங்களை விரிவுமையங்கள் எனக் கூறுகின்றனர். சமுதாய அமைப்பின் அடிப்படையில் அங்கு அமையும் கிளைமொழி வழக்குகளில் எந்த அளவிற்குப் பிறமொழிகளின் நேரான ஊடுருவல் ஏற்படுமோ அதற்குத் தக்கவாறு அதன் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். நிலையான பேச்சுத் தொடர்பு கிளைமொழிகளின் தனிமொழில் கூறுகளைக் குறைக்கும், பொதுவாக மாநகரங்கள் விரிவுமையங்களாக அமைகின்றன, பேச்சுத் தொடர்புகள் மாநகரங்களிலும் நகரங்களிலும் எளிதில் ஏற்படும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால், நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு நிலையான பேச்சுத் தொடர்பு ஏற்படத் தடைகள் காணப்படுவதால் கிளைமொழியில் பாகுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே மாநகரங்கள், தீவுகள், பாலைவனத் தீவுகள், மலைகள் ஆகிய இடங்களில் ஞாபக இடங்கள் நெடுநாள் நிலவும் நிலை காணப்படுகிறது.{{nop}}<noinclude> <b>வா.க. 7 - 29அ</b></noinclude> pu3x9krzqd7e3v94us9nwz9tab0ed1p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/480 250 639921 1922793 2026-04-09T08:50:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிளைமொழிப் பாகுபாட்டுக்கோடுகள் கச்சைகள் (Belts) கட்டுகள் (Bands) அல்லது மடிப்புகள் (Seams) போல் அமையாமல் வரிவடிவ எல்லைக் கோடுகளாக (Linear Boundaries) அமையும். அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|452|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு}}</noinclude>கிளைமொழிப் பாகுபாட்டுக்கோடுகள் கச்சைகள் (Belts) கட்டுகள் (Bands) அல்லது மடிப்புகள் (Seams) போல் அமையாமல் வரிவடிவ எல்லைக் கோடுகளாக (Linear Boundaries) அமையும். அவை நிலையாக இல்லாமல் அடுத்தடுத்து அமையும் கிளை மொழிகளின் சொற்றொடர்களின் (Contiguous Forms) அடிப்படையில் அடிக்கடி மாறுநிலையில் உள்ளன. இவற்றின் தோற்றத்தைப் பல வண்ணப்படிகத்தில் வண்ணங்கள் ஒன்றை ஒன்று ஒட்டியிருந்ததுக்கு ஒப்பிடலாம். கிளைமொழிகளின் கூறுகனை (Linguistic Features) ஒப்பிட்டு ஆராயும்போது அக்கிளை மொழிகளின் தனிக் கூறுகளைவிட அவற்றிற்கிடையே சிறப்பாக அமையும் ஒற்றுமைக் கூறுகனை அதிகமாகக் காணலாம். இக்காரணங்களால் கிளைமொழி வரைபடங்களில் கிளைமொழிகளைச் சரிவர வரைத்து காட்ட இயலவில்லை, ஒரு தனிக் கூற்றை வரையும்போது கூடக் கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு போதியதாகச் செயற்படவில்லை. இவ்வகை வரைபடம், சமுதாயக் காரணிகளை (Social Factors) நிலையாகக் கொண்டு கிளைமொழிப் பாகுபாட்டுச் கற்றைகளின் அடிப்படையில் வரைந்தால், சிறப்பாக அமையும், வரைபடங்களில் எல்லைகளை வரையறுக்கும்போது எல்லையின் இருமருங்கும் வெவ்வேறு கிளைமொழிகள் தொடங்குகின்றன அல்லது அவை வழக்கில் உள்ளன எனக் கொள்ளல் வேண்டும். அங்கு அந்தக் கிளைமொழிகள் திடீர் என்று தோன்றிவிடுவதில்லை. இரண்டு வட்டாரக் கிளைமொழிகளும் தொடர்பற்றுத் துண்டிக்கப்பட்டுத் தனித்தனியாக வழங்குவதுமில்லை. கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடுகளின் அருகில் வாழும் மக்களுக்குத் தங்கள் அயலாரின் வட்டாரக் கிளைமொழியை ஓரளவிற்குப் புரித்து கொள்ளும் திறன் இருக்கும். அவர்களின் பேச்சு இரு கிளைமொழிகளின் தன்மைகளையும் கலந்து பெற்றிருக்கும். எனவே, அத்தகையோர் வாழும் இடத்தைக் கிளைமொழி மாற்றமடையும் இடம் எனக் கூறலாம். ஒரு கிளைமொழி அது வழங்கும் எல்லையின் ஓரப்பகுதியை நெருங்க நெருங்க அக்கிளைமொழியின் கூறுகள் குறைதல் புலனாகும். அக்கிளைமொழியின் பெரும்பான்மையான தனிக்கூறுகளையும் அது வழங்கும் மையப் பகுதியில் காணலாம். அது அக்கிளைமொழி மையம் எனப்படும். எனவே, ஒவ்வொரு கிளைமொழியும் அது வழங்கும் வட்டாரம் முழுவதும் சீராக விரிந்து அமைவதில்லை. மையப்பகுதியில் அக்கிளைமொழியின் பெரும்பாலான கூறுகளும், எல்லைப்பகுதியில் அக்கூறுகள் சில சிதறிப் பக்கத்துக் கிளைமொழியின் கூறுகளுடன் கலந்தும் காணப்படும். கிளைமொழி ஆய்வின் பலனால் கிடைக்கும் புதிய கிளைமொழிக் கூறுகளை எளிதில் புரிந்துகொள்ளும் முறையில், ஒரு நாட்டுப் படத்தில் அக்கூறுகளைக் குறியீடுகள் பாகுபாட்டுக் கோடுகள் மூலமோ வரைந்து விளக்குவது கிளைமொழி வரைபடம் (Dixlect Atlas) எனப்படுகிறது. கிளைமொழிப் பாகுபாட்டுக்கோடுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக அமையாமல் அவை ஒன்றை ஒன்று குறுக்கு வெட்டாகச் (Criss Cross செல்வதோடு மாறுபட்ட வகைகளிலும் செயற்படும். படம் 1-இல் அ என்ற மொழியின் கிளைமொழியாக அ₁ குறிப்பிடப்பட்டுள்ளது. அ₁ கிளைமொழி பேசும் மக்கள் அ மொழியின் ஏனைய கிளைமொழிகளிற் காணப்படாத பாங்குகள் (Traits) சிலவற்றை வழங்குவர். அ₁ கிளைமொழியையும், அ₁ கிளை மொழியையும் பிரிக்கும் கிளை மொழிப் பாகுபாட்டுக் கோடுகள் கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடுகளின் கற்றையாக அமைகின்றன. அ₁ கிளைமொழி பேசும் மக்கள் தங்களுக்குள் தனிமொழிகள் கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு குழுவாக மற்றக் கிளைமொழி பேசும் குழுக்களின் மொழியியற் பாங்குகளிலிருந்து மாறுபட்ட ஒரு மொழியியற் பாங்கைக் கொண்டிருப்பார்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 480 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 138 |oTop = 238 |oLeft = 202 |Location = center |Description = }} கிளைமொழி எல்லைகளை (Linguistic Boundaries) வரையறுக்கும்போது கிளைமொழிப் பாகுபாட்டுக்கோடுகளுக்குப் பதிலாகக் கிளைமொழிப் பாகுபாட்டுக் கற்றைகளைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. கிளைமொழி வரைபடம் 1, ஒரு மொழியினுள் காணப்படும் கிளைமொழிகளின் எல்லைக்-<noinclude></noinclude> i8eruv0oopieg0ve7eldzrcff3ivxgl பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/138 250 639922 1922798 2026-04-09T09:47:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::பணித்துறை அமைச்சர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். திரு.ப.உ.ச. அவர்கள்! அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பெரியவர் கூறுவது. தவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||129}}</noinclude>::பணித்துறை அமைச்சர் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். திரு.ப.உ.ச. அவர்கள்! அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பெரியவர் கூறுவது. தவறான தகவல். ::{{overfloat left|align=right|padding=1em|2.}}பரம்பிக்குளம் — ஆளியாறு புதிய ஆயக்கட்டு நிர்ணயிக்கும் பணியை, அந்தப் பகுதியிலுள்ள எல்லாக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலந்தே செய்யப்பட்டது. கேட்கிற கிராமங்களுக்கெல்லாம் ஆயக்கட்டுகளை விரிவுபடுத்திக்கொண்டே போனால்; பிறகு மொத்தமாக எல்லா ஆயக்கட்டுதாரர்களும் தண்ணீர் பற்றாக் குறைக்கு ஆளாக நேரிடும். இந்தப் பணியை இப்போது பெரியவரே நேரிடையாகக் கவனிக்க முயன்றாலும் சில கிராமங்களுக்கு மனக்குறை தான் ஏற்படும். ::{{overfloat left|align=right|padding=1em|3.}}“மேற்படி கிராமத்தாரில் சிலர், போதிய அளவு — கோவை மாநாட்டுக்குப் பணம் கொடுக்கவில்லையாம்” என்கிறார். வாதத்திற்காக இந்தக் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும் மேற்படி கிராமத்தாரில் பலர் மாநாட்டுக்குப் பணம் கொடுத்திருக்கும்போது சிலர் கொடுக்காததற்காக எப்படி அந்தக் கிராமத்தைப் புறக்கணிக்க முடியும்? வாதத்திற்காகத்தான் கேட்கிறேன்! பரம்பிக்குளம் — ஆளியாறு புதிய ஆயக்கட்டுகளை விரிவுபடுத்தும் திட்டப்படி முதலில் எண்பதாயிரம் ஏக்கராதான் எடுப்பது என்று கழக அரசு முடிவு கட்டியது. பிறகு பல கோரிக்கைகளை எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வழங்கியதின் காரணமாக மிகுந்த சிரமத்துக் கிடையே ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கராவுக்கு அந்த ஆயக்கட்டு விரிவு படுத்தப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> dsgaxu7vc9wori5oytkoslqaz4zcblz பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/139 250 639923 1922799 2026-04-09T09:50:28Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதில் மாநாட்டுப் பிரச்சினைக்கே இடமில்லை — மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் இந்தப் புதிய ஆயக்கட்டு தொடக்க விழாவுக்குச் செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|130||கலைஞர்}}</noinclude>இதில் மாநாட்டுப் பிரச்சினைக்கே இடமில்லை — மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் இந்தப் புதிய ஆயக்கட்டு தொடக்க விழாவுக்குச் செல்வதாக இருந்து பெருமழையின் காரணமாக நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. இப்போதும், இன்றுள்ள அரசு — ஆயக்கட்டுக்களை, கேட்கிற எல்லா கிராமங்களுக்கும் முடிந்தால் விரிவு படுத்தலாம். அப்படிச் செய்தால் அதில் எனக்கும் உனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். எப்படியோ; பெரியவரிடம் வியாழக்கிழமை கூறப்பட்ட தகவலும்; வெள்ளிக்கிழமை கூறப்பட்ட தகலும் தவறானவை — என்பதை மட்டும் நான் மிகுந்த பணிவன் புடன்; உடன்பிறப்பே! உன் வாயிலாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>28 – 3 – 76</b>}}}}<noinclude></noinclude> gjp6sqr0r6ux6mj2pmcw9j9z2jmgnsp 1922800 1922799 2026-04-09T09:52:02Z Ramya sugumar 15106 1922800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|130||கலைஞர்}}</noinclude>இதில் மாநாட்டுப் பிரச்சினைக்கே இடமில்லை — மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் இந்தப் புதிய ஆயக்கட்டு தொடக்க விழாவுக்குச் செல்வதாக இருந்து பெருமழையின் காரணமாக நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. இப்போதும், இன்றுள்ள அரசு — ஆயக்கட்டுக்களை, கேட்கிற எல்லா கிராமங்களுக்கும் முடிந்தால் விரிவு படுத்தலாம். அப்படிச் செய்தால் அதில் எனக்கும் உனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். எப்படியோ; பெரியவரிடம் வியாழக்கிழமை கூறப்பட்ட தகவலும்; வெள்ளிக்கிழமை கூறப்பட்ட தகலும் தவறானவை — என்பதை மட்டும் நான் மிகுந்த பணிவன் புடன்; உடன்பிறப்பே! உன் வாயிலாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>28 – 3 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> 63q6mzb0gk1wx85a6al1fg7l4sw6tf8 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/140 250 639924 1922802 2026-04-09T09:57:31Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>படமெடுக்கிறார்களே, <br>என்னைப் பார்த்து – ஏன்</b>}} உடன்பிறப்பே, இரண்டு மூன்று நாட்களாக சில ஏடுகளில் சினிமாவை ஒழிப்பதற்குக் கருண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>படமெடுக்கிறார்களே, <br>என்னைப் பார்த்து – ஏன்</b>}} உடன்பிறப்பே, இரண்டு மூன்று நாட்களாக சில ஏடுகளில் சினிமாவை ஒழிப்பதற்குக் கருணாநிதி சதி செய்தார். கேளிக்கை வரியை உயர்த்தினார், யாரோ ஒரு குறிப்பிட்ட பெருமகனாரை வீழ்த்துவதற்காக “ஷோ டாக்ஸ்” என்ற காட்சி வரியை உயர்த்தினார் என்றெல்லாம் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்பட அரங்குகளில் நடைபெறுகிற வரி ஏய்ப்புக்களைப் பற்றியும், சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் வாராந்திர வாடகை என்ற பெயரால் அதிகத் தொகை வசூலிக்கிறார்கள் என்பது பற்றியும், சட்டப்பேர வையிலேயே நான் எடுத்துரைத்து அதன் காரணமாக கேளிக்கை வரி விகிதத்தில் சில மாற்றங்களைச் செய்து; அதனையொட்டி திரைப்படத் துறையினர் விடுத்த கோரிக்கையையும் சட்டப்பேரவையிலேயே உறுப்பினர்களாகவும், திரைப்படத் துறையில் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்த நண்பர்கள் சபையிலேயே தெரிவித்த சீரிய ஆலோ சனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் திரைப்படத் துறை, திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் துறை தொடர்புடைய பிரதிநிதிகள் பலரும் அங்கம் வகிக்கிற வாய்ப்பும் அளிக்கப்பட்டு, அந்தக்<noinclude></noinclude> j3cm84t9x3493v10f9et9ukt5p7jt7f பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/141 250 639925 1922804 2026-04-09T10:02:56Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். (1) வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. (2) திரையரங்குகளில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். (1) வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. (2) திரையரங்குகளில் வாராந்திர வாடகை முறை இல்லாமல் வசூலின் அடிப்படையில் விகிதாசார முறையை கடைப்பிடிப்பது. (3) நகர்ப்புற திரையரங்குகள், கிராமப்புற “டூரிங் திரையரங்குகள்” — செலுத்தவேண்டிய கேளிக்கை வரிகளை எந்த வகையில் சீரமைப்பது, போன்ற விஷயங்களை அந்தக் குழுவினர் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வார்களேயானால் அதன் அடிப்படையில் கேளிக்கை வரிக் குறைப்பு சம்பந்தமான சில சலுகைகளை வழங்கலாமென்பது கழக அரசின் முடிவாக இருந்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையைத் தருவதற்கு முன்பாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குழு, கலைக்கப்படவில்லையென்று தான் நான் நம்புகிறேன் அந்தக் குழு தனது பரிந்துரைகளை விரைவில் வழங்கிடும் என்றும் எதிர்பார்க்கிறேன். கேளிக்கை வரி அதிகமாக்கிக்கொண்டே போனால் படத் தயாரிப்பு பாதிக்கப்படும் என்பதை நான் மறுக்கவில்லை. படங்கள் பாதிக்கப்படுவதற்குக் கேளிக்கை வரி மட்டும் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உளர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு<noinclude></noinclude> nkju3xogphm1ke6vdexanyag7woc2aw 1922805 1922804 2026-04-09T10:05:40Z Ramya sugumar 15106 1922805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். {{overfloat left|align=right|padding=1em|1.}}வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. {{overfloat left|align=right|padding=1em|2.}}திரையரங்குகளில் வாராந்திர வாடகை முறை இல்லாமல் வசூலின் அடிப்படையில் விகிதாசார முறையை கடைப்பிடிப்பது. {{overfloat left|align=right|padding=1em|3.}}நகர்ப்புற திரையரங்குகள், கிராமப்புற “டூரிங் திரையரங்குகள்” — செலுத்தவேண்டிய கேளிக்கை வரிகளை எந்த வகையில் சீரமைப்பது, போன்ற விஷயங்களை அந்தக் குழுவினர் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வார்களேயானால் அதன் அடிப்படையில் கேளிக்கை வரிக் குறைப்பு சம்பந்தமான சில சலுகைகளை வழங்கலாமென்பது கழக அரசின் முடிவாக இருந்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையைத் தருவதற்கு முன்பாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குழு, கலைக்கப்படவில்லையென்று தான் நான் நம்புகிறேன் அந்தக் குழு தனது பரிந்துரைகளை விரைவில் வழங்கிடும் என்றும் எதிர்பார்க்கிறேன். கேளிக்கை வரி அதிகமாக்கிக்கொண்டே போனால் படத் தயாரிப்பு பாதிக்கப்படும் என்பதை நான் மறுக்கவில்லை. படங்கள் பாதிக்கப்படுவதற்குக் கேளிக்கை வரி மட்டும் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உளர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு<noinclude></noinclude> 7htnf7vnx0dp0n7prmreiay9rrk71zr 1922806 1922805 2026-04-09T10:06:32Z Ramya sugumar 15106 1922806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். ::{{overfloat left|align=right|padding=1em|1.}}வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. ::{{overfloat left|align=right|padding=1em|2.}}திரையரங்குகளில் வாராந்திர வாடகை முறை இல்லாமல் வசூலின் அடிப்படையில் விகிதாசார முறையை கடைப்பிடிப்பது. ::{{overfloat left|align=right|padding=1em|3.}}நகர்ப்புற திரையரங்குகள், கிராமப்புற “டூரிங் திரையரங்குகள்” — செலுத்தவேண்டிய கேளிக்கை வரிகளை எந்த வகையில் சீரமைப்பது, போன்ற விஷயங்களை அந்தக் குழுவினர் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வார்களேயானால் அதன் அடிப்படையில் கேளிக்கை வரிக் குறைப்பு சம்பந்தமான சில சலுகைகளை வழங்கலாமென்பது கழக அரசின் முடிவாக இருந்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையைத் தருவதற்கு முன்பாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குழு, கலைக்கப்படவில்லையென்று தான் நான் நம்புகிறேன் அந்தக் குழு தனது பரிந்துரைகளை விரைவில் வழங்கிடும் என்றும் எதிர்பார்க்கிறேன். கேளிக்கை வரி அதிகமாக்கிக்கொண்டே போனால் படத் தயாரிப்பு பாதிக்கப்படும் என்பதை நான் மறுக்கவில்லை. படங்கள் பாதிக்கப்படுவதற்குக் கேளிக்கை வரி மட்டும் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உளர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு<noinclude></noinclude> jy1e7b0rka3vaduw774e0o6221fbxd2 1922807 1922806 2026-04-09T10:08:37Z Ramya sugumar 15106 1922807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். (1) வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. (2) திரையரங்குகளில் வாராந்திர வாடகை முறை இல்லாமல் வசூலின் அடிப்படையில் விகிதாசார முறையை கடைப்பிடிப்பது. (3) நகர்ப்புற திரையரங்குகள், கிராமப்புற “டூரிங் திரையரங்குகள்” — செலுத்தவேண்டிய கேளிக்கை வரிகளை எந்த வகையில் சீரமைப்பது, போன்ற விஷயங்களை அந்தக் குழுவினர் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வார்களேயானால் அதன் அடிப்படையில் கேளிக்கை வரிக் குறைப்பு சம்பந்தமான சில சலுகைகளை வழங்கலாமென்பது கழக அரசின் முடிவாக இருந்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையைத் தருவதற்கு முன்பாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குழு, கலைக்கப்படவில்லையென்று தான் நான் நம்புகிறேன் அந்தக் குழு தனது பரிந்துரைகளை விரைவில் வழங்கிடும் என்றும் எதிர்பார்க்கிறேன். கேளிக்கை வரி அதிகமாக்கிக்கொண்டே போனால் படத் தயாரிப்பு பாதிக்கப்படும் என்பதை நான் மறுக்கவில்லை. படங்கள் பாதிக்கப்படுவதற்குக் கேளிக்கை வரி மட்டும் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உளர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு<noinclude></noinclude> r5ucddxs0xzqn6a8gdsv6l895ysaw33 1922811 1922807 2026-04-09T10:22:37Z Ramya sugumar 15106 1922811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>குழுவினர் இரண்டு மூன்று தடவை கூடிப் பேசியும் இருக்கின்றனர். (1) வரி ஏய்ப்புக்களில் திரையரங்கினர் ஈடுபடாமல் இருப்பது. (2) திரையரங்குகளில் வாராந்திர வாடகை முறை இல்லாமல் வசூலின் அடிப்படையில் விகிதாசார முறையை கடைப்பிடிப்பது. (3) நகர்ப்புற திரையரங்குகள், கிராமப்புற “டூரிங் திரையரங்குகள்” — செலுத்தவேண்டிய கேளிக்கை வரிகளை எந்த வகையில் சீரமைப்பது, போன்ற விஷயங்களை அந்தக் குழுவினர் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வார்களேயானால் அதன் அடிப்படையில் கேளிக்கை வரிக் குறைப்பு சம்பந்தமான சில சலுகைகளை வழங்கலாமென்பது கழக அரசின் முடிவாக இருந்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையைத் தருவதற்கு முன்பாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குழு, கலைக்கப்படவில்லையென்று தான் நான் நம்புகிறேன் அந்தக் குழு தனது பரிந்துரைகளை விரைவில் வழங்கிடும் என்றும் எதிர்பார்க்கிறேன். கேளிக்கை வரி அதிகமாக்கிக்கொண்டே போனால் படத் தயாரிப்பு பாதிக்கப்படும் என்பதை நான் மறுக்கவில்லை. படங்கள் பாதிக்கப்படுவதற்குக் கேளிக்கை வரி மட்டும் காரணமல்ல! அதைவிடப் பெரிய காரணங்கள் பல இருக்கின்றன. படமெடுக்கிற சுருள்களின் விலை இப்போது எவ்வளவு? விலை உளர்ந்ததற்கு என்ன காரணம்? வரி அதிகமானது காரணமில்லையா? அந்த வரி மாநில அரசு விதித்ததா? படம் எடுத்து முடிந்ததும், ஒவ்வொரு பிரதி எடுப்பதற்கும் மத்திய அரசுக்குக் கட்டணம் கட்ட வேண்டு -<noinclude></noinclude> gvphi5j6dkang4yljo393m2du2v6276 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/142 250 639926 1922808 2026-04-09T10:16:55Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மென்று பத்தாண்டுக்கு முன்பே யார் ஆணையிட்டது? கருணாநிதியா? இல்லையே? அந்தக் கட்டணங்கள் ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு உயரத்தில் வளர்ந்திருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||133}}</noinclude>மென்று பத்தாண்டுக்கு முன்பே யார் ஆணையிட்டது? கருணாநிதியா? இல்லையே? அந்தக் கட்டணங்கள் ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு உயரத்தில் வளர்ந்திருக்கிறது என்பது படம் எடுப்பவர்களுக்குத் தெரியாதா? சென்னையில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் நடுத்சரமான படங்களைக்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிப்பது ஏன்? தியேட்டர்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என்பது காரணமல்லவா? இதையெல்லாம்விட மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதே! பட விநியோகத்தில் F.H என்று, அதாவது வரையறுக்கப்பட்ட வாடகை என்று ஒரு முறை உள்ள. அதன்படி பட விநியோகஸ்தர், தியேட்டர்காரருக்கு படத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட தொகைக்கு திரையிடத் தருவார். ஒரு ஊரில் ஒரு தியேட்டர் இருந்தால் அந்தத் தியேட்டர்காரர் ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒரு வார காலத்துக்கு அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையைப் பெறுவார். ஆனால் இந்த முறையின் இடையே கறுப்புப் பணம் விளையாடும்! ஆயிரம் ரூபாய் செலுத்திய தியேட்டர்காரர் ரசீது பெறுவது ரூபாய் ஐநூறுக்காகத்தான் இருக்கும். கணக்கில் வரும் தொகை ஐநூறுதான்! மீதி ஐநூறு படத் தயாரிப்பாளருக்குச் செல்லாது! விநியோகஸ்தரின் கறுப்புப் பணப் பெட்டிக்குள் போய்விடும் விநியோகஸ்தருக்குத் தந்த கறுப்புப் பணத்தைச் சரிக்கட்ட தியேட்டர் உரிமையாளர் டிக்கெட் விற்பனையில் கள்ளத்தனம் செய்கிறார். அதற்காக ஒரு சில அதிகாரிகளையும் கறுப்புப்பண கறுப்புப்பண திருவிளையாடல் மூலம் கைக்குள் போட்டுக் கொள்கிறார். வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. இது எல்லா தியேட்டர்காரர்களுமோ, அல்லது எல்லா விநியோகஸ்தர்களுமோ, அல்லது எல்லா அதிகாரிகளுமோ<noinclude>க—6—9</noinclude> hz4t67d8kckhl17ak9cgvmid3o3j9f3 1922809 1922808 2026-04-09T10:17:21Z Ramya sugumar 15106 1922809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||133}}</noinclude>மென்று பத்தாண்டுக்கு முன்பே யார் ஆணையிட்டது? கருணாநிதியா? இல்லையே? அந்தக் கட்டணங்கள் ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு உயரத்தில் வளர்ந்திருக்கிறது என்பது படம் எடுப்பவர்களுக்குத் தெரியாதா? சென்னையில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் நடுத்சரமான படங்களைக்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிப்பது ஏன்? தியேட்டர்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என்பது காரணமல்லவா? இதையெல்லாம்விட மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதே! பட விநியோகத்தில் F.H என்று, அதாவது வரையறுக்கப்பட்ட வாடகை என்று ஒரு முறை உள்ள. அதன்படி பட விநியோகஸ்தர், தியேட்டர்காரருக்கு படத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட தொகைக்கு திரையிடத் தருவார். ஒரு ஊரில் ஒரு தியேட்டர் இருந்தால் அந்தத் தியேட்டர்காரர் ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒரு வார காலத்துக்கு அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையைப் பெறுவார். ஆனால் இந்த முறையின் இடையே கறுப்புப் பணம் விளையாடும்! ஆயிரம் ரூபாய் செலுத்திய தியேட்டர்காரர் ரசீது பெறுவது ரூபாய் ஐநூறுக்காகத்தான் இருக்கும். கணக்கில் வரும் தொகை ஐநூறுதான்! மீதி ஐநூறு படத் தயாரிப்பாளருக்குச் செல்லாது! விநியோகஸ்தரின் கறுப்புப் பணப் பெட்டிக்குள் போய்விடும் விநியோகஸ்தருக்குத் தந்த கறுப்புப் பணத்தைச் சரிக்கட்ட தியேட்டர் உரிமையாளர் டிக்கெட் விற்பனையில் கள்ளத்தனம் செய்கிறார். அதற்காக ஒரு சில அதிகாரிகளையும் கறுப்புப்பண கறுப்புப்பண திருவிளையாடல் மூலம் கைக்குள் போட்டுக் கொள்கிறார். வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. இது எல்லா தியேட்டர்காரர்களுமோ, அல்லது எல்லா விநியோகஸ்தர்களுமோ, அல்லது எல்லா அதிகாரிகளுமோ<noinclude> க—6—9</noinclude> q8e3i1fb0fq1t4x8s5bsxno89bi4hmc பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/143 250 639927 1922810 2026-04-09T10:22:13Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "— செய்கிறார்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால், இது தங்குதடையின்றி பெரிய ஊர்களிலும், நகரங்கள் சிலவற்றிலும்கூட கணிசமான அளவுக்கு நடைபெறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|134||கலைஞர்}}</noinclude>— செய்கிறார்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால், இது தங்குதடையின்றி பெரிய ஊர்களிலும், நகரங்கள் சிலவற்றிலும்கூட கணிசமான அளவுக்கு நடைபெறுகிறது. இப்படி தியேட்டர் அளவிலே உற்பத்தியாகிற கறுப்புப் பணம், விநியோகஸ்தர் அளவிலே இரண்டு மூன்றுமடங்காகப் பெருகுகிறது. உதாரணமாக தியேட்டர் அளவில் குறைந்த தொகையாக இரண்டாயிரம் ரூபாய் கறுப்புப் பணம் என்று வைத்துக் கொண்டால், அவைகளும், விநியோகஸ்தர் இவ்வாறு பல தியேட்டர்களில் பெறுகிற கறுப்புப் பணமும் சேர்ந்து ஒரு பகுதியில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறையாத கறுப்புப் பணம் உற்பத்தியாகிறது. பிறகு, இந்தக் கறுப்புப்பணமெல்லாம் சென்னையை நோக்கிச் சில தயாரிப்பாளர்களிடம் அணிவகுக்கத் தொடங்குகின்றன, படத் தயாரிப்பாளர், என்ன ஆகிறார்? ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ என்று ஒப்பந்தம் எழுதிக்கொண்டு, திரைமறைவில் மிச்சமுள்ள ஏழெட்டு லட்ச ரூபாய்களைப் பெற்றுக்கொள்கிற நடிகரைத் தன் படத்தில் நடிக்க வைக்கிறார். படம் எடுத்து முடிவதற்குள் அப்படிப்பட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் படுகிற பாடு; அப்பப்பா! சொல்லத் தரமன்று! “உடும்பு வேண்டாம்; கையை விட்டால் போதும்!” என்று பெரிய படத்தயாரிப்பாளர்கள், தங்கள் மிச்சமுள்ள கௌரவத்தைக் காட்பாற்றிக் கொள்ளத் தமிழ்ப்படங்களை எடுப்பதையே நிறுத்திக் கொண்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரிய நடிகரைப் போட்டதால் படம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் படத்தயாரிப்பாளருக்கு என்ன மிச்சம்? எடுத்த படத்தைத் திருப்பித் திருப்பி எடுப்பது!<noinclude></noinclude> 68y2sren40we7mba0ur2swzxax266nq பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/144 250 639928 1922813 2026-04-09T10:27:08Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது. கதையையே மாற்றுவது — இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||135}}</noinclude>பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது. கதையையே மாற்றுவது — இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப்பாளர்கள் ஆளாக வேண்டி நேரிடுகிறது. அதனால் படத்தை விற்ற விலையைவிட, தயாரித்த செலவு சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. விளைவு என்னவென்றால்; எங்கேயோ பொதுமக்கள், பொழுது போக்கிற்காகத் தந்த பணம் — அந்த ஊரிலேயே ஒரு பகுதி கறுப்புப் பணமாக மாறி, அரசாங்க வரி இலாகாவையும் ஏமாற்றி,விநியோகஸ்தர்கள் மூலமாக, தயாரிப்பாளர்களிடம் வந்து அவர்கள் வாயிலாகக் குறிப்பிட்ட சில பெரிய நடிகர்களின் கைக்கு மாறிவிடுகிறது. இந்தக் கறுப்புச் சந்தை ஒழிக்கப்பட்டால் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியமல்லவா? தயாரிப்பாளர்களில் சிலரும். இந்த அரசாங்க விரோதமான கறுப்புச் சந்தைக்கு விதிவிலக்கு அல்ல என் பதையும் நான் சுட்டிக்காட்டவே கடமைப்பட்டுள்ளேன். எனவே திரைப்படத்துறையில் அடிவாரத்திலிருந்து உச்சிவரையில் விரிவடைந்து பரவியுள்ள வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம், போன்றவைகளைக் களைந்திட, தொடர்புடைய அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் படம் எடுக்க உதவிப் பணம் தருகறார்கள் என்றால்; அங்கே இதுவரை திரைப்படத்துறை வளர்ச்சி பெறவில்லை. அதனை ஊக்கப்படுத்திடத் தருகிறார்கள். தமிழகத்தில், திரைப்படத்துறை வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். நான் குறிப்பிட்டுள்ள சீர்கேடுகள், வரி ஏய்ப்புக்கள் அகற்றப்படுகிற அடிப்படையில் கேளிக்கை வரி சீரமைக்கப்பட்டாலே; இங்கும் அரசினரும், படத்துறை<noinclude></noinclude> dnxgnppjhys07dwd1pe0zl1yt3y9x1w 1922815 1922813 2026-04-09T10:31:03Z Ramya sugumar 15106 1922815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||135}}</noinclude>பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது. கதையையே மாற்றுவது — இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப்பாளர்கள் ஆளாக வேண்டி நேரிடுகிறது. அதனால் படத்தை விற்ற விலையைவிட, தயாரித்த செலவு சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. விளைவு என்னவென்றால்; எங்கேயோ பொதுமக்கள், பொழுது போக்கிற்காகத் தந்த பணம் — அந்த ஊரிலேயே ஒரு பகுதி கறுப்புப் பணமாக மாறி, அரசாங்க வரி இலாகாவையும் ஏமாற்றி,விநியோகஸ்தர்கள் மூலமாக, தயாரிப்பாளர்களிடம் வந்து அவர்கள் வாயிலாகக் குறிப்பிட்ட சில பெரிய நடிகர்களின் கைக்கு மாறிவிடுகிறது. இந்தக் கறுப்புச் சந்தை ஒழிக்கப்பட்டால் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியமல்லவா? தயாரிப்பாளர்களில் சிலரும். இந்த அரசாங்க விரோதமான கறுப்புச் சந்தைக்கு விதிவிலக்கு அல்ல என் பதையும் நான் சுட்டிக்காட்டவே கடமைப்பட்டுள்ளேன். எனவே திரைப்படத்துறையில் அடிவாரத்திலிருந்து உச்சிவரையில் விரிவடைந்து பரவியுள்ள வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம், போன்றவைகளைக் களைந்திட, தொடர்புடைய அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் படம் எடுக்க உதவிப் பணம் தருகறார்கள் என்றால்; அங்கே இதுவரை திரைப்படத்துறை வளர்ச்சி பெறவில்லை. அதனை ஊக்கப்படுத்திடத் தருகிறார்கள். தமிழகத்தில், திரைப்படத்துறை வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். நான் குறிப்பிட்டுள்ள சீர்கேடுகள், வரி ஏய்ப்புக்கள் அகற்றப்படுகிற அடிப்படையில் கேளிக்கை வரி சீரமைக்கப்பட்டாலே; இங்கும் அரசினரும், படத்துறை -<noinclude></noinclude> jive4vkdlebloxvbvqxofwts8v32zjz பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/145 250 639929 1922814 2026-04-09T10:30:38Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யினரும் இழப்புக்கு ஆளாகாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். கழக அரசில்தான் “தற்காலிக நிரந்தர சினிமா தியேட்டர்கள்” கட்டுவதற்கான கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|136||கலைஞர்}}</noinclude>யினரும் இழப்புக்கு ஆளாகாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். கழக அரசில்தான் “தற்காலிக நிரந்தர சினிமா தியேட்டர்கள்” கட்டுவதற்கான கடன் உதவிகள் தருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, கழக அரசு திரைப்படத் தொழிலை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொள்ளவில்லை. கேளிக்கை வரிமுதலியவற்றை சீரமைக்கக் குழு அமைத்திருப்பது ஒன்றே அந்தத் தொழில் அழியக்கூடாது என்பதில் கழக அரசுக்கு இருந்த அக்கறையையும், விட்டுக் கொடுக்கும் போக்கையும் நன்கு உணர்த்தும். இதையெல்லாம் மறைத்துவிட்டு; படத்துறையைப் பாழாக்கத் திட்டமிட்டேன் என்று என்னைப் பார்த்துப் படமெடுக்கிறார்களே — நான் அவர்களைப் பற்றி என்ன சொல்ல! {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>29 – 3 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> mxhz7e03owgl52m6btyvvfv3fp6k90h பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/146 250 639930 1922818 2026-04-09T10:34:24Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...!</b>}} உடன்பிறப்பே, ஒரு பழைய காலத்துப் பாசறைக் காட்சி இது! அமைதியின் கரங்களால் தடவிக் கொடுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பழைய காலத்துப் <br>பாசறையில் நடந்தது...!</b>}} உடன்பிறப்பே, ஒரு பழைய காலத்துப் பாசறைக் காட்சி இது! அமைதியின் கரங்களால் தடவிக் கொடுக்கப்பெற்று இயற்கை தூங்க முயலுகிறது. அதோ — தீப்பந்தங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டு ஒளியை இயன்றவரையில் பரப்பிக் கொண்டிருக்கின்றன. குறைவான அந்த வெளிச்சத்திலும் கடலைப் பொட்டலங்களைப் போன்ற வடிவமைந்த கூடாரங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. நான்கைந்து காவல்வீரர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்தியவாறு எதிரிகளின் ஊடுருவல் ஏதாவது நடைபெற்றுவிடக்கூடாது என்பதிலே மிக்க கவனமாக அங்குமிங்கும் விழிகளைச் சுழல விட்டவாறு கூடாரங்களைச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றனர். ஒன்றிரண்டு கூடாரங்களில் முனகல் ஒலிகேட்கிறது. அது, அன்றைக்கு ஏற்பட்ட காயங்களின் விளைவுதான்! வேறு ஒன்றுமில்லை. ஒரு கூடாரத்தில் தளபதி உறக்கம் கொள்ளாமல் உலவிக்கொண்டிருக்கிறான். மறுநாள் நடக்கவேண்டிய காரியங்களுக்கான திட்டங்கள் அவன் மூளையென்னும் உலைக்களத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இரவு உணவு படைக்கப்பட்டிருந்த வட்டில் கூட அவனுக்காகக்<noinclude></noinclude> bh1xma03x7dpgyt0ohz25wixzg1a0gv பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/147 250 639931 1922820 2026-04-09T10:39:02Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நினைவேயின்றி பசி' யெனும் உணர்வே யற்றுப்போன நிலையில் அவனது சிந்தனைகள் அவனை ஆட்கொண்டிருக்கின்றன. அதற்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|138||கலைஞர்}}</noinclude>காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நினைவேயின்றி பசி' யெனும் உணர்வே யற்றுப்போன நிலையில் அவனது சிந்தனைகள் அவனை ஆட்கொண்டிருக்கின்றன. அதற்கடுத்த கூடாத்தில் வீரர்கள் இரண்டொருவர் உரையாடுவது புரிகிறது. “விழுப்புண் படாத நாள், வாழ்நாளில் வீணான நாளே!” என்று ஒரு வீரன் கம்பீரமாகக் கூறுகிறான். ::“ஆமாம்! இன்றைய பொழுது நம்மை உயிரோடு வைத்திருக்கிறது. நாளைய பொழுது நம்மில் யார் மிஞ்சுகிறோமோ? நீயோ? அல்லது நானோ? எனக்கே அந்தக் ‘சளச்சாவு’ எனும் பரிசு கிடைக்கவேண்டுமென்றும், என் உடல்மீது என் தலைவன் உகுக்கும் கண்ணீர் படவேண்டுமென்றும் யாசிக்கிறேன்” இந்தக் குரலிலும் அழுத்தம் தொனிக்கிறது. அந்த வீரர்கள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். அவர்கள் விழியில் பெருகிடும் நீர்த்துளிகளில் வீரத்தின் சூடு நிறைந்திருக்கிறது. “நமது கல்லறைகளின் மீது என்ன எழுதப்படும்?” தழுவியவாறே ஒரு வீரன், வினா எழுப்புகிறான். “உலகில் எத்தனையோ கல்லறைகள் இருக்கின்றன. சலவைக் கல்லாலும் தங்கம் வெள்ளி போன்றவைகளாலும் அழகு செய்யப்பட்ட கல்லறைகள் பல இருக் கின்றன. பெரிய பெரிய மனிதர்களையெல்லாம் புதைத்திருக்கிற கல்லறைகள் இருக்கின்றன. காதலர்களின் கல்லறைகள் இருக்கின்றன. மக்களால் மறந்துபோனவர்களின் கல்லறைகள் பலப்பல இருக்கின்றன. எழில் சேர் கவிதைகள் எழுதப்பட்ட கல்லறைகள் பெயர் தவிர வேறு எதுவும் எழுதப்படாத கல்லறைகள், பெயர்கூட<noinclude></noinclude> n50gdkl73ly9a2g00e3i5us11o5b82m பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/148 250 639932 1922822 2026-04-09T10:43:21Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இல்லாத கல்லறைகள் — இப்படி எத்தனையோ இருக்கின்றன. நண்பா! கூட்டமாக அணிவகுத்து நிற்கும் நமது கல்லறைகள் அனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ‘இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||139}}</noinclude>இல்லாத கல்லறைகள் — இப்படி எத்தனையோ இருக்கின்றன. நண்பா! கூட்டமாக அணிவகுத்து நிற்கும் நமது கல்லறைகள் அனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ‘இவர்கள் நாட்டையும் மக்களையும் நேசித்தார்கள்’ என்று எழுதப்படும் என்பதுமட்டும் உறுதி!” என்கிறான். மற்றொரு வீரன். அதற்குச் சற்று தொலைவிலே ஒரு கூடாரம், வெளியிலிருந்து படுகிற ஒளியைத் தவிர, உள்ளே எந்த விதமான சிறு வெளிச்சமும் கிடையாது. இரண்டு தாழம்பாய்களில் இரு வீரர்கள் படுத்திருக்கின்றனர். அவர்கள், தூங்குவதுபோலக் காலை நீட்டிக்கொண்டு தலையை முழங்கையால் சாய்த்துக்கொண்டு படுத்திருந்தாலும் இருவரும் உண்மையில் தூங்கவில்லை. இமைகளைச் சிறிது சிறிதாகத் திறப்பதும் பிறகு மூடிக்கொள்வதுமாக இருக்கின்றனர். ஒருவன் கண்ணைத் திறந்து பார்ப்பதை இன்னொருவன் பார்த்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அநேகமாக எல்லாக் கூடாரங்களிலுமுள்ள விளக்குகள் அணைக்கப்படுகின்றன. வெளியில் மட்டும் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. தூங்குவதுபோலப் பாசாங்கு செய்யும் வீரர்களிலே ஒருவன் பூனைபோல மெதுவாக எழுந்து கூடாரத்தின் ஓரத்துக்குச் செல்கிறான். அப்போது வெளியில் காவல் புரியும் வீரன் அந்தக் கூடாரத்தைக் கடந்து அடுத்த பக்கம் செல்கிறான். இவன் பெருமூச்சு விட்டுக்கொள் கிறான். ஓசைப்படாமல் கூடாரத்துத் துணியை விலக்குகிறான். யாரும் வெளியே இல்லை. அவனுக்குத் துணிவு வந்து<noinclude></noinclude> qvcv3bip4oocohuhlw6kwbalz4d2u2e 1922823 1922822 2026-04-09T10:43:46Z Ramya sugumar 15106 1922823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||139}}</noinclude>இல்லாத கல்லறைகள் — இப்படி எத்தனையோ இருக்கின்றன. நண்பா! கூட்டமாக அணிவகுத்து நிற்கும் நமது கல்லறைகள் அனைத்துக்கும் சேர்ந்தாற்போல் ‘இவர்கள் நாட்டையும் மக்களையும் நேசித்தார்கள்’ என்று எழுதப்படும் என்பதுமட்டும் உறுதி!” என்கிறான். மற்றொரு வீரன். அதற்குச் சற்று தொலைவிலே ஒரு கூடாரம், வெளியிலிருந்து படுகிற ஒளியைத் தவிர, உள்ளே எந்த விதமான சிறு வெளிச்சமும் கிடையாது. இரண்டு தாழம்பாய்களில் இரு வீரர்கள் படுத்திருக்கின்றனர். அவர்கள், தூங்குவதுபோலக் காலை நீட்டிக்கொண்டு தலையை முழங்கையால் சாய்த்துக்கொண்டு படுத்திருந்தாலும் இருவரும் உண்மையில் தூங்கவில்லை. இமைகளைச் சிறிது சிறிதாகத் திறப்பதும் பிறகு மூடிக்கொள்வதுமாக இருக்கின்றனர். ஒருவன் கண்ணைத் திறந்து பார்ப்பதை இன்னொருவன் பார்த்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அநேகமாக எல்லாக் கூடாரங்களிலுமுள்ள விளக்குகள் அணைக்கப்படுகின்றன. வெளியில் மட்டும் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. தூங்குவதுபோலப் பாசாங்கு செய்யும் வீரர்களிலே ஒருவன் பூனைபோல மெதுவாக எழுந்து கூடாரத்தின் ஓரத்துக்குச் செல்கிறான். அப்போது வெளியில் காவல் புரியும் வீரன் அந்தக் கூடாரத்தைக் கடந்து அடுத்த பக்கம் செல்கிறான். இவன் பெருமூச்சு விட்டுக்கொள்கிறான். ஓசைப்படாமல் கூடாரத்துத் துணியை விலக்குகிறான். யாரும் வெளியே இல்லை. அவனுக்குத் துணிவு வந்து<noinclude></noinclude> 8tnzbwjvvn11qy86qaik7ewvaj13bo0 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/149 250 639933 1922824 2026-04-09T10:48:52Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விட்டது. “ஆண்டவா!” என்று மெல்லிய குரலில் கூறிக்கொள்கிறான். இதுதான் சமயம்! ஓடிப்போய் உயிர் பிழைக்க! ஒரு காலை எடுத்து கூடாரத்துக்கு வெளிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|140||கலைஞர்}}</noinclude>விட்டது. “ஆண்டவா!” என்று மெல்லிய குரலில் கூறிக்கொள்கிறான். இதுதான் சமயம்! ஓடிப்போய் உயிர் பிழைக்க! ஒரு காலை எடுத்து கூடாரத்துக்கு வெளியே வைக்கிறான் அப்போது, கூடாரத்துக் குள்ளிருந்து ஒரு கை அவனைப் பிடித்துக்கொள்கிறது. மெல்லிய சிரிப்பு! ஆம்; மற்றொரு வீரனின் சிரிப்புத்தான்! “எங்கே ஓடுகிறாய்?” “உயிர்பிழைக்க ஓடுகிறேன்!” வினாவும் விடையும் நடுக்கத்தோடு வெளிப்படுகின்றன. “ஓ! நீ எனக்கு சரியான ‘இணை’தான்! எனக்கும் ஓடிவிட்டால் நல்லது என்றே தோன்றுகிறது!” “பிறகேன் தயக்கம்? வா, போய்விடுவோம்!” “ஓடி விட்டால், ஊரார் கோழை என்பார்களே!” “ஊரார் என்ன, நம்உயிருக்குப் பொறுப்பாளிகளா!” “அவர்களுக்கு நேராக நான் பேசிய வீரம் நம் தளபதிகூடப் பேசியது கிடையாதே!” “அதனால் என்ன; நான்கூடத்தான் பேசினேன் அதெல்லாம் இப்போது யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்! வா! வா! ஓடி உயிர் பிழைப்போம்!” “சொல்வதைக் கேள்! நாம் உயிர் பிழைத்து வாழவும் வேண்டும். அதே நேரம் கோழைகள் என்று பெயர் எடுக்கவும் கூடாது. அப்படியொரு திட்டம் தயாரிக்க வேண்டும்!” “என்ன திட்டம்? சீக்கிரம் சொல்! முடியாவிட்டால் ஓடிவிடலாம் வா!” “அவசரப்படாதே! நாம் பாசறையில் இருக்க வேண்டும் — ஆனால் களத்திற்குச் செல்லக்கூடாது!” “அது எப்படி முடியும்?” {{nop}}<noinclude></noinclude> 8dzqtd9fri1ip2l9cqgfuy1u830yrgy பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/150 250 639934 1922825 2026-04-09T10:54:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“கேள், காதைத் தீட்டிக்கொண்டு! நாளை காலையில் நமது அணிவகுப்பை நமது தளபதி பார்வையிடுவான்; இல்லையா?” “ஆமாம்!" “அந்த அணிவகுப்பில் நாமும் நிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||141}}</noinclude>“கேள், காதைத் தீட்டிக்கொண்டு! நாளை காலையில் நமது அணிவகுப்பை நமது தளபதி பார்வையிடுவான்; இல்லையா?” “ஆமாம்!" “அந்த அணிவகுப்பில் நாமும் நிற்கத்தானே வேண்டும்!” “அய்யோ! அதற்குள்தான் ஓடிவிடலாம் என்கிறேன்!” “கேளப்பா, கவனமாக!” “சொல்லித் தொலையப்பா சுருக்கமாக!” “அணிவகுப்பில் நாம் நிற்கும்போதே, தளபதியின் போக்கு சரியில்லை - அவன் வகுத்த திட்டங்கள் சரியில்லையென்று உரக்கக் கூவுவது......” “அய்யோ! அது நமது கட்டுப்பாட்டை மீறும் செயலாயிற்றே!” “உஸ்! சும்மாயிரு!! நாமும் தப்பிக்க வேண்டும். நமக்குக் கோழை என்ற பெயரும் வரக்கூடாது. அதற்கு இதுதான் வழி. கட்டுப்பாட்டை மீறி தளபதியின் களங்கம் சுமத்தினால், அவன் நம்மை நம்பாமல் நம்மை நமது தலைநகருக்கே திருப்பி அனுப்பிவிடுவான்!” “தலைநகரமக்கள், நம்மை வரவேற்க மறுத்தால்...” “இருக்கவே இருக்கிறது எதிரியின் பாசறை!” “அருமையான திட்டம்! வா. இன்றிரவு அயர்ந்து தூங்குவோம்!” சில நொடிகளுக்குப் பிறகு, அந்தக் கூடாரத்தில் எழுந்த குறட்டைச் சத்தம், இயற்கையின் அமைதியான உறக்கத்தைக்கூட குலைத்தது என்று கூறலாம். {{nop}}<noinclude></noinclude> d5o371953ei9tvu2012csqav1bmchr4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/151 250 639935 1922826 2026-04-09T10:56:22Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடன்பிறப்பே, பழைய காலத்துப் பாசறையொன்றில் நிகழ்ந்த சம்பவத்தைப்பற்றி உனக்கு எழுதினேன். வீரர்களுக்கிடையிலேயும் இத்தகைய விஷவித்துக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|142||கலைஞர்}}</noinclude>உடன்பிறப்பே, பழைய காலத்துப் பாசறையொன்றில் நிகழ்ந்த சம்பவத்தைப்பற்றி உனக்கு எழுதினேன். வீரர்களுக்கிடையிலேயும் இத்தகைய விஷவித்துக்கள், அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன பார்த்தாயா? {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>30 – 3 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> tizkgph3a4cj62g9u4sjxgoxsanohpa பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/152 250 639936 1922827 2026-04-09T11:00:32Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>ஒற்றர் பணி – ஒப்பற்ற புனிதப் பணி!</b>}} உடன்பிறப்பே, வள்ளுவர் வழங்கியுள்ள திருக்குறளில், அரசியல் அதிகாரத்தில் “ஒற்றாடல்” பற்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>ஒற்றர் பணி – ஒப்பற்ற புனிதப் பணி!</b>}} உடன்பிறப்பே, வள்ளுவர் வழங்கியுள்ள திருக்குறளில், அரசியல் அதிகாரத்தில் “ஒற்றாடல்” பற்றிய கருத்துக்கள், முடியாட்சியாயினும், குடியாட்சியாயினும் இரண்டுக்கும் பொருந்தக் கூடியவைகளாகும். அவர், குறளில் அரசன், மன்னவன், இறைவன் என்று எப்படிக் குறிப்பிட்டிருந்தாலும் அவை ‘அரசாங்கம்’ என்பதையே உணர்த்துவதாகும். {{left_margin|3em|<poem>“ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்”</poem>}} நீதிநூல் அரசுக்கு எப்படி ஒரு கண்ணைப் போன்றதோ; அதைப்போலவே ஒற்றர் துறையும் மற்றொரு கண்ணைப் போன்றதாகும் என்று வள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார். நீதி நூல் என்று வள்ளுவர் காலத்தில் வழங்கப்பட்டதுதான் இன்றைக்கு, மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியின் அரசியல் சட்டமாக அதன் அடிப்படையில் உருவாக்கியுள்ள பல்வேறு சட்டப்பிரிவுகளாக விளங்குகின்றன. சட்டத்தின் ஒரு சாதாரண உட்பிரிவின் — கிளைப்பிரிவின் — துணைப்பிரிவாக இருந்தால்கூட, அதுவும் நீதியென்னும் அடித்தளத்தைத் தகர்க்காமல் தகர்க்காமல் அமைந்திட வேண்டும். {{nop}}<noinclude></noinclude> 42a76eq40ydn8jv0e911ho9pvwub1m4 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/153 250 639937 1922828 2026-04-09T11:06:45Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அத்தகைய புனிதம் வாய்ந்த நீதி நூலையும், ஒற்றர் படையையும் முகத்திரண்டு கண்களுக்கு ஓப்பாகச் சொல்லுகிறார் என்றால்; வள்ளுவரின் அரசியல் நு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|144||கலைஞர்}}</noinclude>அத்தகைய புனிதம் வாய்ந்த நீதி நூலையும், ஒற்றர் படையையும் முகத்திரண்டு கண்களுக்கு ஓப்பாகச் சொல்லுகிறார் என்றால்; வள்ளுவரின் அரசியல் நுண்ணறிவைப் புகழ்வதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். நீதி, நிலைமைகளுக்கேற்ப நெகிழ்ந்தும் வளைந்தும் கொடுப்பது கூடாது ஒற்றர் பணிகளும் அவ்வாறே இருக்கவேண்டும். அந்தப் பணிக்குத் தேவையான திறமை, தந்திரம், துணிவு இவைகளோடு மனச்சாட்சியும் இணைந்திட வேண்டும். மனச்சாட்சி என்பது, நீதி என்னும் நாணயத்தின் மறுபக்கமாகும். இரு விழிகளும் ஒன்றையே நோக்குவதுபோல நீதி நூலின் பிரிவுகளும், ஒற்றர் பணிகளும் மனச்சாட்சியுடன் அமைந்திட வேண்டு மென்பதற்காகத்தான், வள்ளுவர் அழுத்தம் திருத்தமாக “ஒரு அரசின் கண்கள் அவையிரண்டும்!” என விளக்குகிறார். ஒற்றருக்குப் பல்வேறு பணிகள் உண்டு. அனைத்தும் அரசையும் நாட்டையும் காப்பதற்காக வகுக்கப்பெற்ற பணிகளின் தொகுப்பேயாகும் பகை நாட்டார் எப்படிப்பட்ட சூழ்ச்சிகளைக் கையாண்டு வெற்றி கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதை அறிவது! பகைநாட்டு ஒற்றர்கள். தன்னுடைய நாட்டில் எங்கெங்கே நுழைந்து கேடு செய்ய முனைகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அந்தக் கேடு, களையப்பட முயற்சிகளை எடுப்பது! பகைநாட்டாரின் தந்திரங்களை, தரைமட்டமாக்குவது! பகைவருக்குத் துணைபுரியும் துரோகிகள் யாராவது தனது நாட்டில் இருக்கிறார்களா எனத் தேடி அலைந்து தெளிந்து அத்தகையோரை நசுக்குவது — அவர்கள் துரோகச் செயல்களைத் தாள் தூளாக நொருக்குவது! இவை மட்டுமன்றி, உள்நாட்டில் அரசுக்கு விரோதமாக — நாட்டுக்கு விரோதமாக — சட்டங்களுக்கு விரோதமாக —<noinclude></noinclude> jh2jqr5i0f2bxr6kahcyqg047nte452 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/154 250 639938 1922829 2026-04-09T11:10:47Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எத்தகைய நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவைகளை ஆராய்ந்து, தேர்ந்து, உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன்னால் நிறுத்துவது! அவர்கள் மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||145}}</noinclude>எத்தகைய நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவைகளை ஆராய்ந்து, தேர்ந்து, உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன்னால் நிறுத்துவது! அவர்கள் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் தீமை விளையக்கூடிய சட்டவிரோத காரியங்களைச் செய்யவொட்டாமல் தக்க நேரத்தில் தடுப்பது! என்பவைகளும் ஒற்றர்களின் பணியாகும். இந்தப் பணியில் அவர்கள் நீதியின் தராசு முனையை எள் அளவுகூடச் சாயவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஒற்றர் பணியை நீதி நூலின் பெறுமையோடு, வள்ளுவர் ஒன்று சேர்த்துக் காட்டுகிறார். இருக்கிற குற்றங்களை, மறைந்தும் ஒளிந்தும் கிடக்கிற குற்றங்களை வெளிப்படுத்துவது ஒற்றர்கள் பணியாகும். ஏதாவது ஒரு குற்றத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக, இல்லாத குற்றத்தை எவன் மீதாவது சுமத்தி வஞ்சம் தீர்த்துக்கொள்ளத் தங்களுக்குக் கிடைத்த ஒற்றர் வேலையை யாரோ சிலர் வள்ளுவர் காலத்திலேயே பயன்படுத்தியிருக்கக் கூடும். அதனால்தான் திருவள்ளுவர், ஒற்றர் பணியின் சிறப்பையும், தூய்மையையும் எடுத்துக் காட்டுவதற்காக இதனை நீதி நூலுடன் ஒப்பிட்டார். இதிலிருந்து ஒற்றர்கள் எவ்வளவு தூய்மையானவர் களாக இருக்கவேண்டும் என்று புரிகிறதல்லவா? யார் எந்தத் தகவலைச் சொன்னாலும் அதன் அடிப் படையில் சிந்திப்பதற்கும், சந்தேகப்பட்டவர்களை ஆராய் வதற்கும் உரிமை படைத்தவர்கள் ஒற்றர்கள்! ஆனால், நாம் சந்தேகப்பட்டுவிட்டோமே; அதனால் அவர்கள் குற்றவாளிகளாகத்தான் ஆக்கப்பட வேண்டும் என்று நீதிக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே, ஒற்றர் பணி நீதி நூலைப்போன்றது என மிக உருக்கமாக வள்ளுவர்,குறள் வாயிலாகப் பேசுகிறார். {{nop}}<noinclude></noinclude> lc16bgoi8hpaz3q84a4xp87iqzfks3l பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/155 250 639939 1922830 2026-04-09T11:15:20Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.” சுற்றத்தாராயினும் பகைவராயினும் - அதாவது வேண்டியவர், வேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|146||கலைஞர்}}</noinclude>“வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.” சுற்றத்தாராயினும் பகைவராயினும் - அதாவது வேண்டியவர், வேண்டாதவர் என்று இல்லாமல் அனைவரையும் ஆராய்வதுதான் ஒற்றரின் தொழிலாக அமைய வேண்டும் என்று வள்ளுவர் கூறும்போது, அந்தக் குறளைப் படிக்கும் நமக்குச் சிந்தனைகள், எங்கெங்கே பறக்கின்றன பார்த்தாயா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அரசியல் நீதியைப் போதித்த அந்த அறிவரசனுக்கு, ஒரு வள்ளுவர் வள்ளுவர் கோட்டமென்ன — ஓராயிரம் கோட்டங்கள் அமைத்தாலும் போதாதே! வேண்டியவர் - வேண்டாதவர் - சுற்றத்தார் - பகைவர் - என்றெல்லாம் பார்க்காமல் அனைவரையும் ஆராய்வதுதான் ஒற்றருக்கு அழகு! இதிலிருந்து என்ன விளங்குகிறது? இரண்டாயிரம் ஆட்டுகட்டு முன்பே, ஒற்றர் பணி - நீதி வழுவாமல், அனைவர்க்கும் சமமாக ஏற்றத்தாழ்வற்ற முறையில், கசப்பு காழ்ப்புக்கு உட்படாமல் நடைபெற்றாக வேண்டுமென்று வள்ளுவர் கூறவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது! இன்னும் மேலாகத தன்னுடைய அரசியல் திமையை பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் காட்டுகிறார் பார்! அரசனைத் திருப்திப்படுத்த அல்லது தனக்கு மேலே உள்ளவர்களுக்குத் தன் திறமையை எடுத்துரைக்க - யாராவது ஒரு ஒற்றன், தவறான செய்தியைக் கூறிவிடக்கூடும். எனவே, அந்த ஒற்றனறியாமல் மற்றொரு ஒற்றன் அதே செய்தி பற்றிய உண்மையை அறிய முயன்றிட வேண்டும். பிறகு அந்த இரண்டு ஒற்றர்களுடைய கூற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து எது சரி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்துகிறார் அவர். {{nop}}<noinclude></noinclude> 767n6fpx6zgihatof09z8pacseuyv4o பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/156 250 639940 1922833 2026-04-09T11:19:47Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{left_margin|3em|<poem>“ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்”</poem>}} அதற்காகவே இந்தக் குறள் வரிகளைத் தீட்டியிருக்கிறார். அத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||147}}</noinclude>{{left_margin|3em|<poem>“ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்”</poem>}} அதற்காகவே இந்தக் குறள் வரிகளைத் தீட்டியிருக்கிறார். அத்துடன் விடுகிறாரா? ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியாதபடி செய்யவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒற்றர்கள் மூவரின் சொல், ஒத்திருந்தால், அதனை உண்மையென்று தெளிய வேண்டும், என்பதற்காகவும் இதோ ஒரு குறளை வழங்குகிறார். {{left_margin|3em|<poem>“ஒற்றொற் றுணராமை ஆள்க உடன் மூவர் சொல் தொக்க தேறப் படும்.”</poem>}} ஒற்றர்களே அறிந்து சொல்கிற தகவல்களாக இருப்பினும், அவைகளை உண்மையென்று எடுத்துக்கொள்வதற்கு எத்தனை படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார் பார்த்தாயா; வள்ளுவர்! அந்தத் தகவலின் இறுதி வடிவத்தைக்கூட நீதியின் முன்னால் நிறுத்தி உரைத்துப் பார்க்க வேண்டுமல்லவா? அதனால்தானே நீதி நூலும் ஒற்றர் தொழிலும் இரண்டு கண்கள் என்கிறார். இப்படிப்பட்ட ஒப்பற்ற தொழிலுக்கு மாசு வந்திடக் கூடாது, கடுகளவு களங்கமும் சேர்ந்திடக் கூடாது, “அவர் சொன்னார்! இவர் சொன்னார்” என்று எவர் “குரலு”க்கும் செவிசாய்த்தல் கூடாது - நீதி, தாழக் கூடாது என்ற கவலையோடுதான் இந்தக் குறட்பாக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. வாழ்க வள்ளுவரின் பெருமை! எனக்கூறி இன்றைய கடிதத்தை முடிக்கிறேன். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>31 – 3 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> dh8wupn2s6z76szbp17aaf8yht2v2c8 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/157 250 639941 1922836 2026-04-09T11:24:11Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>அண்ணாமீது ஆணையாக...!</b>}} உடன்பிறப்பே, ஆட்சி முடிவுற்றவுடன் தி.மு.க. அழிந்துவிடும் என்று கருதினார்கள். இயலாதவர்கள் சிலபேர் விலகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அண்ணாமீது ஆணையாக...!</b>}} உடன்பிறப்பே, ஆட்சி முடிவுற்றவுடன் தி.மு.க. அழிந்துவிடும் என்று கருதினார்கள். இயலாதவர்கள் சிலபேர் விலகி ஒதுங்கியது கண்டு, தீர்ந்தது தி. மு.க. என்று உரக்கக் கத்தினார்கள். அனுபவித்தவர்கள் சிலர் மண்ணை வாரித் தூற்றிவிட்டு துரோகிகளாக மாறியது கண்டு தி.மு.க. ஆழ்குழிக்குப் போய்விட்டது என்று மகிழ்ச்சிச் சிந்து பாடினார்கள். ஓடவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் சலசலப்புக் காட்டும் சிலரைப் பார்த்து இவர்களால் தி.மு.க. தரைமட்டமாக்கப் பட்டுவிடும் என்று கும்மாளம் போட்டார்கள். இத்தனை மகிழ்ச்சி ஆரவாரத்துக்குப் பிறகும், தி.மு.க. அழியவில்லையே என்ற கவலை, அந்த எரிச்சல்காரர்களைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. “இல்லை! இல்லை! தி. மு.க. அழிந்துபோய்விட்டது!” என்று அவர்கள் கூறுவார்களேயானால் இன்னும் இத்தனை எதிர்ப்பு — கண்டனம் — கடுமொழி — இழிமொழி — கற்பனையுரைகள் — எனும் விதத்தில் கணைகளைப் பொழிகிறார்களே; ஏன்? தி.மு.க. என்பது நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல! இதற்கு அறுபது ஆண்டுகளுக்கு. மேலான வரலாறு உண்டு. {{nop}}<noinclude></noinclude> szlvus9emm5ibf24jhjde0my94h1e4s பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/158 250 639942 1922838 2026-04-09T11:29:08Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்த வரலாற்றில் இந்த இயக்கம் எந்த மக்களுக்காகப் பாடுபட்டதோ, அந்த மக்களாலேயே பலமுறை பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறது. எனினும், தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||149}}</noinclude>அந்த வரலாற்றில் இந்த இயக்கம் எந்த மக்களுக்காகப் பாடுபட்டதோ, அந்த மக்களாலேயே பலமுறை பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறது. எனினும், தெளிவடையாத அந்த மக்களுக்காகவே தொடர்ந்து இந்த இயக்கம் உழைத்து வந்திருக்கிறது. நாலாந்தர மக்களாக ஆக்கப்பட்டவர்களுக்காக நாலாந்தர வர்க்கத்தின் தலைவர்களால் வழி நடத்தப்பட்டதுதான் இந்தப் பேரியக்கமாகும் அறுபது ஆண்டுகால வரலாற்றில் எப்படிப்பட்ட ஆதிக்க சக்திகளை இது சந்தித்து வெற்றிபெற வேண்டியிருந்தது? யாருக்காக? ஒருசில தலைவர்களுக்காகவா? அவர்தம் நல்வாழ்வுக்காகவா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், இழி புழுக்களாய் நடத்தப்பட்ட பெரும்பான்மையான மக்கள், நெஞ்சை உயர்த்தி நடக்க வேண்டும் — அவர்களுக்கு அறிவாரக் கல்வி வேண்டும் — சமூகத்தில் சம அந்தஸ்து வேண்டும் — சிறப்பான சலுகைகள் வேண்டும் — என்பதற்காக வாதாடிப் போராடி, அவர்களை மனிதர்களாக ஆக்கும் காரியத்தை அறுபது ஆண்டுகளாகத் தலைவர்கள், பெரும் எதிர்ப்புக்கிடையே செய்யத் தொடங்கினர். அந்த இயக்கத்தின் ஒரு கட்டமே தி.மு. கழகத்தின் தோற்றம். அது தொடர்ந்து நடத்திய பணிகளைப் பொறுத்துக் கொள்ளும் மனப் பக்குவம், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்கள், ஆதிக்கம் செலுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதியையும் தங்களுக்குச் சாமரம் வீசுகிறவர்களாக ஆக்கிக் கொண்டார்கள். {{nop}}<noinclude>க—6—10</noinclude> 84sxr4cux4rnhrnjnzg3mi0cm2qges6 1922839 1922838 2026-04-09T11:30:00Z Ramya sugumar 15106 1922839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||149}}</noinclude>அந்த வரலாற்றில் இந்த இயக்கம் எந்த மக்களுக்காகப் பாடுபட்டதோ, அந்த மக்களாலேயே பலமுறை பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறது. எனினும், தெளிவடையாத அந்த மக்களுக்காகவே தொடர்ந்து இந்த இயக்கம் உழைத்து வந்திருக்கிறது. நாலாந்தர மக்களாக ஆக்கப்பட்டவர்களுக்காக நாலாந்தர வர்க்கத்தின் தலைவர்களால் வழி நடத்தப்பட்டதுதான் இந்தப் பேரியக்கமாகும் அறுபது ஆண்டுகால வரலாற்றில் எப்படிப்பட்ட ஆதிக்க சக்திகளை இது சந்தித்து வெற்றிபெற வேண்டியிருந்தது? யாருக்காக? ஒருசில தலைவர்களுக்காகவா? அவர்தம் நல்வாழ்வுக்காகவா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், இழி புழுக்களாய் நடத்தப்பட்ட பெரும்பான்மையான மக்கள், நெஞ்சை உயர்த்தி நடக்க வேண்டும் — அவர்களுக்கு அறிவாரக் கல்வி வேண்டும் — சமூகத்தில் சம அந்தஸ்து வேண்டும் — சிறப்பான சலுகைகள் வேண்டும் — என்பதற்காக வாதாடிப் போராடி, அவர்களை மனிதர்களாக ஆக்கும் காரியத்தை அறுபது ஆண்டுகளாகத் தலைவர்கள், பெரும் எதிர்ப்புக்கிடையே செய்யத் தொடங்கினர். அந்த இயக்கத்தின் ஒரு கட்டமே தி.மு. கழகத்தின் தோற்றம். அது தொடர்ந்து நடத்திய பணிகளைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்கள், ஆதிக்கம் செலுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதியையும் தங்களுக்குச் சாமரம் வீசுகிறவர்களாக ஆக்கிக் கொண்டார்கள். {{nop}}<noinclude>க—6—10</noinclude> 95j9a7b36i01kc2vi690n5s4qk0km9h பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/159 250 639943 1922842 2026-04-09T11:35:49Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பண்ணை யாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>பண்ணை யாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். இன்று நேற்றல்ல; தொடர்ந்து இருந்துவருகிற தமிழ்நாட்டின் தலையெழுத்தே அதுதான்! அந்த நிலைமையையும் மீறி எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கியதுதான் இந்த இயக்கம். {{left_margin|3em|“என்ன கழகம் அவ்வளவுதானா? என்ன சார் கதை தீர்ந்ததா?”}} என்று கேட்கிறவன்கூட இந்த இயக்கத்தின் உழைப்பால். தொண்டால், உயர்நிலைக்கு உயர்ந்தவனாகத்தானிருப்பான்! ஏறியவன் ஏணியை உதைக்கும் போதும் “அய்யோ அவன் கால் நோகுமே!” என்று ஏணி கவலைப்பட்டால் எப்படியோ — அப்படித்தான் இந்த இயக்கமும் கவலைப்பட்டிருக்குமேயல்லாது — இனி இந்தக் கொள்கை கூடாது என்று அடித்தளத்து மக்களை விட்டு ஓடிவிட எத்தனித்தது கிடையாது. அதனால்தான் உடன்பிறப்பே; சொல்கிறேன் — தமிழகத்தில் அடித்தளத்து மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அனைவருக்கும் நிலையான சமுதாய மதிப்பும் பொருளாதார நல்வாழ்வும் கிட்டுகிற வரையில், இந்த இயக்கத்தின் உணர்வுகளை எந்தப் புயலும், பூகம்பமும், எரிமலையும் அழித்துவிட முடியாது என்று! ஆட்சியில்லை! அதனால் கட்சியும் இல்லையா? தியாகராயர் காலந்தொட்டு — பெரியார், அண்ணா ஆகியோர்<noinclude></noinclude> q9m4n1p65btqd54jzb6rhibs5393wco 1922843 1922842 2026-04-09T11:36:12Z Ramya sugumar 15106 1922843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>பண்ணையாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். இன்று நேற்றல்ல; தொடர்ந்து இருந்துவருகிற தமிழ்நாட்டின் தலையெழுத்தே அதுதான்! அந்த நிலைமையையும் மீறி எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கியதுதான் இந்த இயக்கம். {{left_margin|3em|“என்ன கழகம் அவ்வளவுதானா? என்ன சார் கதை தீர்ந்ததா?”}} என்று கேட்கிறவன்கூட இந்த இயக்கத்தின் உழைப்பால். தொண்டால், உயர்நிலைக்கு உயர்ந்தவனாகத்தானிருப்பான்! ஏறியவன் ஏணியை உதைக்கும் போதும் “அய்யோ அவன் கால் நோகுமே!” என்று ஏணி கவலைப்பட்டால் எப்படியோ — அப்படித்தான் இந்த இயக்கமும் கவலைப்பட்டிருக்குமேயல்லாது — இனி இந்தக் கொள்கை கூடாது என்று அடித்தளத்து மக்களை விட்டு ஓடிவிட எத்தனித்தது கிடையாது. அதனால்தான் உடன்பிறப்பே; சொல்கிறேன் — தமிழகத்தில் அடித்தளத்து மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அனைவருக்கும் நிலையான சமுதாய மதிப்பும் பொருளாதார நல்வாழ்வும் கிட்டுகிற வரையில், இந்த இயக்கத்தின் உணர்வுகளை எந்தப் புயலும், பூகம்பமும், எரிமலையும் அழித்துவிட முடியாது என்று! ஆட்சியில்லை! அதனால் கட்சியும் இல்லையா? தியாகராயர் காலந்தொட்டு — பெரியார், அண்ணா ஆகியோர்<noinclude></noinclude> fw5r4hnnbi42m0itac96ly89m7ll4al 1922844 1922843 2026-04-09T11:36:49Z Ramya sugumar 15106 1922844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>பண்ணையாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். இன்று நேற்றல்ல; தொடர்ந்து இருந்துவருகிற தமிழ்நாட்டின் தலையெழுத்தே அதுதான்! அந்த நிலைமையையும் மீறி எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கியதுதான் இந்த இயக்கம். ::“என்ன கழகம் அவ்வளவுதானா? என்ன சார் கதை தீர்ந்ததா?” என்று கேட்கிறவன்கூட இந்த இயக்கத்தின் உழைப்பால். தொண்டால், உயர்நிலைக்கு உயர்ந்தவனாகத்தானிருப்பான்! ஏறியவன் ஏணியை உதைக்கும் போதும் “அய்யோ அவன் கால் நோகுமே!” என்று ஏணி கவலைப்பட்டால் எப்படியோ — அப்படித்தான் இந்த இயக்கமும் கவலைப்பட்டிருக்குமேயல்லாது — இனி இந்தக் கொள்கை கூடாது என்று அடித்தளத்து மக்களை விட்டு ஓடிவிட எத்தனித்தது கிடையாது. அதனால்தான் உடன்பிறப்பே; சொல்கிறேன் — தமிழகத்தில் அடித்தளத்து மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அனைவருக்கும் நிலையான சமுதாய மதிப்பும் பொருளாதார நல்வாழ்வும் கிட்டுகிற வரையில், இந்த இயக்கத்தின் உணர்வுகளை எந்தப் புயலும், பூகம்பமும், எரிமலையும் அழித்துவிட முடியாது என்று! ஆட்சியில்லை! அதனால் கட்சியும் இல்லையா? தியாகராயர் காலந்தொட்டு — பெரியார், அண்ணா ஆகியோர்<noinclude></noinclude> qnmzxbfq7th38avvol7zra6tsvlgxcc 1922845 1922844 2026-04-09T11:37:16Z Ramya sugumar 15106 1922845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>பண்ணையாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். இன்று நேற்றல்ல; தொடர்ந்து இருந்துவருகிற தமிழ்நாட்டின் தலையெழுத்தே அதுதான்! அந்த நிலைமையையும் மீறி எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கியதுதான் இந்த இயக்கம். ::“என்ன கழகம் அவ்வளவுதானா? ::என்ன சார் கதை தீர்ந்ததா?” என்று கேட்கிறவன்கூட இந்த இயக்கத்தின் உழைப்பால். தொண்டால், உயர்நிலைக்கு உயர்ந்தவனாகத்தானிருப்பான்! ஏறியவன் ஏணியை உதைக்கும் போதும் “அய்யோ அவன் கால் நோகுமே!” என்று ஏணி கவலைப்பட்டால் எப்படியோ — அப்படித்தான் இந்த இயக்கமும் கவலைப்பட்டிருக்குமேயல்லாது — இனி இந்தக் கொள்கை கூடாது என்று அடித்தளத்து மக்களை விட்டு ஓடிவிட எத்தனித்தது கிடையாது. அதனால்தான் உடன்பிறப்பே; சொல்கிறேன் — தமிழகத்தில் அடித்தளத்து மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அனைவருக்கும் நிலையான சமுதாய மதிப்பும் பொருளாதார நல்வாழ்வும் கிட்டுகிற வரையில், இந்த இயக்கத்தின் உணர்வுகளை எந்தப் புயலும், பூகம்பமும், எரிமலையும் அழித்துவிட முடியாது என்று! ஆட்சியில்லை! அதனால் கட்சியும் இல்லையா? தியாகராயர் காலந்தொட்டு — பெரியார், அண்ணா ஆகியோர்<noinclude></noinclude> rsk8s78ywpzatp370fumkybphqkbl8f 1922846 1922845 2026-04-09T11:38:09Z Ramya sugumar 15106 1922846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>பண்ணையாளைவிட்டே பண்ணையாளைச் சாட்டையால் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கும் பழைய காலத்து ஜமீன்தாரர்களைப்போல. சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். இன்று நேற்றல்ல; தொடர்ந்து இருந்துவருகிற தமிழ்நாட்டின் தலையெழுத்தே அதுதான்! அந்த நிலைமையையும் மீறி எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கியதுதான் இந்த இயக்கம். ::“என்ன கழகம் அவ்வளவுதானா? ::என்ன சார் கதை தீர்ந்ததா?” என்று கேட்கிறவன்கூட இந்த இயக்கத்தின் உழைப்பால், தொண்டால், உயர்நிலைக்கு உயர்ந்தவனாகத்தானிருப்பான்! ஏறியவன் ஏணியை உதைக்கும் போதும் “அய்யோ அவன் கால் நோகுமே!” என்று ஏணி கவலைப்பட்டால் எப்படியோ — அப்படித்தான் இந்த இயக்கமும் கவலைப்பட்டிருக்குமேயல்லாது — இனி இந்தக் கொள்கை கூடாது என்று அடித்தளத்து மக்களை விட்டு ஓடிவிட எத்தனித்தது கிடையாது. அதனால்தான் உடன்பிறப்பே; சொல்கிறேன் — தமிழகத்தில் அடித்தளத்து மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அனைவருக்கும் நிலையான சமுதாய மதிப்பும் பொருளாதார நல்வாழ்வும் கிட்டுகிற வரையில், இந்த இயக்கத்தின் உணர்வுகளை எந்தப் புயலும், பூகம்பமும், எரிமலையும் அழித்துவிட முடியாது என்று! ஆட்சியில்லை! அதனால் கட்சியும் இல்லையா? தியாகராயர் காலந்தொட்டு — பெரியார், அண்ணா ஆகியோர்<noinclude></noinclude> 8ngd1mi45epksz0djrvdzjgxcdcppae பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/160 250 639944 1922847 2026-04-09T11:44:09Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரும்பாடுபட்டு உருவாக்கிய உணர்வுகள் எங்கே ஓடி ஒளிந்துவிடும்! இன்று கழகத்தையும், கழகத்தினரையும் களங்கம் கற்பித்து அழித்துவிடலாமென்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||151}}</noinclude>அரும்பாடுபட்டு உருவாக்கிய உணர்வுகள் எங்கே ஓடி ஒளிந்துவிடும்! இன்று கழகத்தையும், கழகத்தினரையும் களங்கம் கற்பித்து அழித்துவிடலாமென்று பார்க்கிறார்கள். காலை மாலை எந்நேரமும் நம்மைப்பற்றியே அவதூறுப் பிரச்சாரம்! எங்கே எந்தத் தவறு நடந்தாலும் அதிலே நம்மை சம்பந்தப்படுத்தி செய்திகளைத் தருகிறார்கள். சோதனைகள் என்ற செய்திகள்! அதைத் தொடர்ந்து உடனே “மஞ்சள் ஏடு”களில் ஆயிரம் ஆயிரம் கற்பனைப் பொய்யுரைகள்! ஆடிட்டர் வீட்டில் சோதனை! தலைமைக்கழக கணக்கு சோதனை! ஆகா! 45 லட்ச ரூபாய் கருணாநிதியின் “பினாமி” பணம் அகப்பட்டுவிட்டது என்று கூக்குரல்! கழக நிதி, கழகத் தேர்தல் நிதி ஆகியவற்றின் கணக்கு, வங்கிகளில் திறந்த புத்தகமாக இருக்கிற கணக்குத்தானே! இதில் என்ன பினாமி? மேகலா பட நிறுவனத்தின் “எங்கள் தங்கம்” படத்துக் கணக்கை மீண்டும் பார்க்கிறார்கள்! கருணாநிதிக்குத் தொடர்பு! வழக்கு! விசாரணை! வருமானவரி இலாகா தகவல்! இப்படிச் செய்திகள்! உடன் பிறப்பே! எனக்கு ஒரு சந்தேகம்! {{left_margin|3em|<poem><b>இந்தச் செய்திகள் உண்மையானால் தொடர்புடைய இலாக்காக்களின் அதிகாரிகளே கையெழுத்திட்டு அவைகளை எல்லாப் பத்திரிகைகளுக்கும் தரலாமே! மஞ்சள் ஏடுகளுக்கு மட்டும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் உரிமை அளித்துள்ளது யாரி? அந்த மர்மம்தான் என்ன?</b></poem>}} {{nop}}<noinclude></noinclude> 73nyezh5ga1gy88siu35h6ecbxopm6t 1922848 1922847 2026-04-09T11:45:01Z Ramya sugumar 15106 1922848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||151}}</noinclude>அரும்பாடுபட்டு உருவாக்கிய உணர்வுகள் எங்கே ஓடி ஒளிந்துவிடும்! இன்று கழகத்தையும், கழகத்தினரையும் களங்கம் கற்பித்து அழித்துவிடலாமென்று பார்க்கிறார்கள். காலை மாலை எந்நேரமும் நம்மைப்பற்றியே அவதூறுப் பிரச்சாரம்! எங்கே எந்தத் தவறு நடந்தாலும் அதிலே நம்மை சம்பந்தப்படுத்தி செய்திகளைத் தருகிறார்கள். சோதனைகள் என்ற செய்திகள்! அதைத் தொடர்ந்து உடனே “மஞ்சள் ஏடு”களில் ஆயிரம் ஆயிரம் கற்பனைப் பொய்யுரைகள்! ஆடிட்டர் வீட்டில் சோதனை! தலைமைக்கழக கணக்கு சோதனை! ஆகா! 45 லட்ச ரூபாய் கருணாநிதியின் “பினாமி” பணம் அகப்பட்டுவிட்டது என்று கூக்குரல்! கழக நிதி, கழகத் தேர்தல் நிதி ஆகியவற்றின் கணக்கு, வங்கிகளில் திறந்த புத்தகமாக இருக்கிற கணக்குத்தானே! இதில் என்ன பினாமி? மேகலா பட நிறுவனத்தின் “எங்கள் தங்கம்” படத்துக் கணக்கை மீண்டும் பார்க்கிறார்கள்! கருணாநிதிக்குத் தொடர்பு! வழக்கு! விசாரணை! வருமானவரி இலாகா தகவல்! இப்படிச் செய்திகள்! உடன் பிறப்பே! எனக்கு ஒரு சந்தேகம்! {{left_margin|3em|<poem>இந்தச் செய்திகள் உண்மையானால் தொடர்புடைய இலாக்காக்களின் அதிகாரிகளே கையெழுத்திட்டு அவைகளை எல்லாப் பத்திரிகைகளுக்கும் தரலாமே! மஞ்சள் ஏடுகளுக்கு மட்டும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் உரிமை அளித்துள்ளது யாரி? அந்த மர்மம்தான் என்ன?</poem>}} {{nop}}<noinclude></noinclude> gey5u3zl9y9qnpmlrwsn6dfdpszoxd1 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/161 250 639945 1922850 2026-04-09T11:48:14Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொய்ச்செய்திகளை வெளியிட்டு என்னையும் கழகத் தலைவர்களையும் கழகத்தையும் இழிவுக்கும் களங்கத்துக்கும் ஆளாக்கலாம் என்று திட்டமிட்டிருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|152||கலைஞர்}}</noinclude>பொய்ச்செய்திகளை வெளியிட்டு என்னையும் கழகத் தலைவர்களையும் கழகத்தையும் இழிவுக்கும் களங்கத்துக்கும் ஆளாக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள், இந்த ஏடு நடத்துவோரும் பிறரும்! சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக. வெட்டிக் கடலில் எறிவதுபோன்ற எந்தக் கொடுமையையும் கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை! என்பதை மட்டும் அவர்களுக்கு நான் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். {{rh|||{{center|அன்புள்ள,<br><b>மு. க.</b></b><br>1 – 4 – 76</b>}}}}{{nop}}<noinclude></noinclude> psf3eaqevvemyuzljbb7a91s4fzrpvk பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/162 250 639946 1922851 2026-04-09T11:53:34Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>அவர்தாளுக்கு மாலை சூட்டுகிறேன்</b>}} உடன்பிறப்பே, இதோ ஒரு விளக்கு அணைந்துவிட்டது. கார்த்திகை தீபம்போல் வரிசை வரிசையாக உள்ள கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>அவர்தாளுக்கு மாலை சூட்டுகிறேன்</b>}} உடன்பிறப்பே, இதோ ஒரு விளக்கு அணைந்துவிட்டது. கார்த்திகை தீபம்போல் வரிசை வரிசையாக உள்ள கழக விளக்குகளில் ஒரு விளக்கு அணைந்து போய்விட்டது. கழகமெனும் தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாக்களில் ஒரு கருப்பு ரோஜா உதிர்ந்துவிட்டது. இலட்சிய கீதம் பாடிக்கொண்டிருந்த பூஞ்சோலைக் குயில்களில் ஒன்றின் குரல்வளையை சாவு, நசுக்கிப் போட்டுவிட்டது. சாத்தூர் பாலகிருஷ்ணன் — அய்யோ! எவ்வளவு உயரமான உருவம்! எத்துணை கம்பீரத் தோற்றம்! எவ்வளவு இனிய இயல்பு! அடக்கம்! அமைதி! அன்பின் பெருக்கு! எல்லாமே பொதிந்திருந்த அந்த ஆருயிர் உடன்பிறப்பு, இனி திறக்கமாட்டேன் என்று விழிகளை மூடிக்கொண்டதாமே! இனி எழுந்து நடமாடமாட்டேன் என்று தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதாமே! அந்தப் பகுதிக்குச் செல்லும்போதும் பார்ப்பேன்; முகவை மாவட்டம் மட்டுமல்ல, வேறு பக்கத்து மாவட்டங்களிலும் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது எதிரே வந்து நிற்பார். என்னையே கனிவோடு நோக்குகிற ஒரு குளிர்ந்த பார்வை! கழகம், எப்படியெல்லாம் சாத்தூர் பகுதியிலே வளர்க்கப்படுகிறது என்பது பற்றிய விளக்கங்கள். “எங்கள்<noinclude></noinclude> szglnim395t3ptm4y1qqnotxqxl0478 பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/163 250 639947 1922852 2026-04-09T11:58:44Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஊர்க் கூட்டத்துக்கு எப்போது வருகிறீர்கள்?” என்ற மிருதுவான, வாஞ்சை நிறைந்த ஒரு கேள்வி! இனி, நான் அந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது. அந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1922852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|154||கலைஞர்}}</noinclude>ஊர்க் கூட்டத்துக்கு எப்போது வருகிறீர்கள்?” என்ற மிருதுவான, வாஞ்சை நிறைந்த ஒரு கேள்வி! இனி, நான் அந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது. அந்தப் பாசமிகு உருவத்தைச் சந்திக்க முடியாது. தொண்டர்களின் வியர்வையே இந்த இயக்கம். அவர்களின் உழைப்பே கழகத்தின் மாண்பு. அவர்களால் வந்த வாழ்வுதான் எல்லாம், “எனக்கு அந்தப் பதவி வேண்டும் — இந்தப் பதவிவேண்டும்” என்று என்றைக்குமே கேட்டறியாத தொண்டர்களில் ஒருவர்தான் அவர். கழகம் இட்ட கட்டளைகளைச் சிரமேற்கொண்டு அயராது பணி புரிந்தவர். விளக்கக் கூட்டங்கள் நடத்துக, என்று தலைமையிலே யிருந்து தாக்கீது வந்தாலும் - கழகத்துக்கு நிதி திரடட்டுக, என்று அறிவிப்பு வந்தாலும் “இதோ நாங்கள் தயார், செயலாற்ற!” என்று கூறிடும் கழகக் கண்மணிகளைச் சாத்தூர்ப் பகுதியிலே தலைமை தாங்கி நடத்திய அந்த உழைப்பின் உருவம். இவ்வளவு விரைவில் நம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. உடன்பிறப்பே, நமது கழகம், சோதனைகளைத் தாங்கிகொள்ளும் காலம் இந்தக்காலம்! அடுக்கடுக்காக வரும் வேதனைகளைச் சந்தித்துப் பழக்கம்பட்டவர்கள் நாம்! வெந்த புண்ணிலே வேல் பாய்ந்ததுபோல இந்தச் செய்தி நம்மைக் கலக்கிவிட்டது. தி.மு.கழகம் கொள்கை வீரர்களின் கூடாரம்! இலட்சியவாதிகளின் பாடி வீடு! {{nop}}<noinclude></noinclude> 340p34zvgu2vunwcot25msnql92p0e0