விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.24 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/3 250 22585 1927152 1919930 2026-04-26T15:24:33Z Booradleyp1 1964 1927152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>{{dhr|15em}} {{center|{{x-larger|<b>ஆர்மேனியச் சிறுகதைகள் </b>}}}} {{dhr|15em}}<noinclude></noinclude> 53ivdqes2eobclol8d68ao7vf6ky3er பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/4 250 22586 1927153 1919931 2026-04-26T15:25:38Z Booradleyp1 1964 1927153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>{{dhr|3em}} <poem>{{center| {{xx-larger|<b>ஆர்மேனியச்<br> சிறுகதைகள்</b>}} தொகுப்பாசிரியர் : <b>ஸோஃபி அவாகியான்</b> ஆங்கில மொழிபெயர்ப்பு : <b>ஃபெய்னா கிளாகொலீவா ஏ. மக்ஹொவ்லியன்</b> ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : <b>வல்லிக்கண்ணன்</b>}}</poem> {{dhr|10em}} {{Css image crop |Image = ஆர்மேனியன்_சிறுகதைகள்_(மொழிபெயர்ப்பு).pdf |Page = 4 |bSize = 398 |cWidth = 62 |cHeight = 98 |oTop = 423 |oLeft = 171 |Location = center |Description = }} {{center|<b>நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா</b>}} {{dhr|3em}}<noinclude></noinclude> kbkxxmu430fzl2e393t3qc2j0d3udmj பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/201 250 22783 1927135 744017 2026-04-26T13:53:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||171}}</noinclude>ஆனாலும்கூட, ஆண்ட்ரோ தொழுவிலிருந்து கையில் சங்கிலிகளோடு வெளியே வந்தபோது, அவள் நின்றுகொண்டுதானிருந்தாள், அவளது ஆடை வேர்த்து நனைந்த முதுகோடு ஒட்டியிருந்தது. அவள் மார்பு தட்டையாக இருந்தது; பின்புறம் எடுப்பாக இல்லை. ஆண்கள் அணியும் காவணிகளை அவள் அணிந்திருந்தாள். அவன் எப்போதும் தன்னால் இயன்ற அளவு அவளுக்கு உதவி புரிந்தான். பாசிலின் மரணம்பற்றி அவளுக்குச் சொன்னவர்களில் அவன் ஒருவன் அல்லன். அவளுக்கு ஒரு குதிரை தேவைப்பட்டால் அவன் தருவான். எனினும், மரியம் உலர்ந்துபோய், ஒரு பலகைபோல் தட்டையாக இருந்த மரியமே தான். மரியம் கொஞ்சம் தண்ணீர் குடித்தாள். மீதியை, “போ, என்னைப் பார்த்துச் சிரி” என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்தில் வீசி அடித்தாள். உடலோடு ஒட்டிய ஆடையை இழுத்துவிட்டாள். பிறகு, சட்டைக் கையால் தன் தோளைத் துடைத்தாள். “நகர்வதுக்குக்கூட சோம்பலாக இருக்கிறது. நான் கொஞ்சம் குளிர்ந்து போனேன்” என்றாள். வண்டியில் உட்கார்ந்தாள். “எழுந்திரு.நீ அதை முறித்துவிடுவாய்” என்று ஆண்ட்ரோ கத்தி, கைகளை உயரே வீசினான். “நான் இன்று கண்டதை நம்பமாட்டாய். ஆற்றில் ஒரு, வெள்ளை எருமையைப் பார்த்தேன். நல்லது, நீ உதவி புரிய விரும்புவதால், அங்கே இருக்கிற அந்தக் கடப்பாறையை எடுத்துக்கொள். இடுக்கியைக்கூட, என்ன விஷயம்; நீ குருடா? அதோ சுவர் அருகே பார்.” சங்கிலிகளில் ஒன்றை அவன் கடப்பாறையில் சுற்றினான். “கயிறு எடு. தொழுவில் பார். கனமானது வேண்டும், முட்டாளே. ஆமாம். எருமை எப்படி இருந்தது என்று நீ கற்பனை பண்ணவும் இயலாது! சீராக வெட்டக்கூடிய ஒருவன் அதிலிருந்து பத்து மரியம் செய்ய முடியும். பிறகும் ஒரு ஆஷ்கென் செய்வதற்குப் போதுமான அளவு மீதம் இருக்கும்.” “நீ உண்மையாகவே நல்ல பார்வை பெற்றிருக்கிறாய், இல்லையா?” “ஆ, என் பெண்ணே...” பிறகு மரியம் சொன்னாள்: “ஆகவே நீ உன் சொந்தப் பெண்களை மறந்துவிட்டு, எருமைகளைப் பார்ப்பதற்குப் போகிறாய்.” ஆண்ட்ரோ குழப்பமும் வருத்தமும் அடைந்தான். இதோ மரியம் இருந்தாள். ஒரு மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிட்டாள்.<noinclude></noinclude> d9smpl3aikmkzvo94ljkkfzc2vir0kp பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/202 250 22784 1927138 744018 2026-04-26T14:08:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|178||ஆகஸ்ட்}}</noinclude>அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். வயது நாற்பதுதான் ஆகியிருந்தது. நாற்பது வயதிலும் ஒரு பெண் பெண்ணாகவே இருப்பாள் என்று கருதப்படுகிறள். ஆனால் அவள் அப்படி இல்லை. அவள் எப்போதும் ஒரு சாக்கு உருளைக்கிழங்குகளின் கீழே, அல்லது ஒரு சுமை விறகுக் கட்டைகளின் அடியில் குனிந்திருப்பாள். அல்லது ஒரு கோடாரியைச் சுமந்துகொண்டிருப்பாள்; அல்லது குழுத் தலைவனுடன் சண்டை போட்டவாறு இருப்பாள். “மரியம்.” “என்ன?” “உனக்கு என்ன வயது?” “பதினாறு. சின்னஞ்சிறு பெண்.” “இன்றும் நாற்பது ஆகவில்லையா?” “முப்பத்தாறு. எனக்கு முப்பத்தாறு வயது, ஆண்ட்ரோ.” அவன் நாக்கைக் கொட்டினான். “பார்த்தால் பதினான்கு வயதுக்கு அதிகமாகத் தோன்றவில்லை.” “முட்டாள்” என்று அவள் வருத்தமாகச் சொன்னாள். “நீ ஒரு அடுமடையன். அதுதான் நீ.” “அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி.” “என் புருஷன் இறந்தபோது எனக்கு இருபது வயது.” “மரியம்.” “என்ன?” “நீ இத்தனை காலமும் தனியாகவா இருக்கிறாய்?” அவள் பீயர் மரத்தைப் பார்த்தாள். பிறகு தேன்கூடுகளை, அப்புறம் ஆண்ட்ரோவைப் பார்த்தாள். “நீ இன்னும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.” ஆண்ட்ரோவின் பாதம் கோடாரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. “புருஷன் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறதா, மரியம்? நான் நினைப்பது என்னவென்றால்—மரம் வெட்டுவது, அள்ளிப் போடுவது, கடுமையான வேலைகளைச் செய்வது இதை எல்லாம் நான் எண்ணவில்லை. அதை நானே அறிவேன். ஆனால், நான் எண்ணுவது, ஒரு ஆண் இல்லாமல் இருப்பது; அது கஷ்டமாக இருக்கிறதா?” மரியம் அவளை நோக்கினாள். அவள் உதடுகள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருந்தன.{{nop}}<noinclude></noinclude> fdc78fmmjnhjz6og1nsw1e8yxypvju6 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/203 250 22785 1927142 744019 2026-04-26T14:20:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||173}}</noinclude>“எப்போதாவது யாராவது ஒருவர்... தெரியவில்லை? இடையில் ஒரு மாதிரி?” அவள் மவுளமாக அவனைக் கூர்மையாய்ப் பார்த்தாள், அப்பாவி, உலர்ந்துபோன மரியம். “நீ எதற்காக ஒரு பசு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய், மரியம்? அதை விற்றுவிடு. கல்யாணம் பண்ணிக்கொள். அல்லது, உன் மகளோடும் மருமகனோடும் போய் வசி. இந்தக் கடின வேலைகளை எல்லாம் செய்வதில் என்ன பிரயோசனம்? நீ ஒரு முறைதான் வாழ்கிறாய், தெரியுமா. நீ பசு வளர்க்கக் கூடிய இனத்தைச் சேர்ந்தவள் இல்லை. இதுபோல் இனிமேல் மிகக் கனமான சுமையை இழுத்துச் செல்லாதே, அசடே. கேட்டாயா?” ஆண்ட்ரோ வீட்டைவிட்டு வெளியே வந்தான். தந்திரக்கார நரி ஜிக்கோர் பீயர் மரத்தின்கீழ், அவரைப் பார்க்காதவன்போல் பாசாங்குசெய்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். “நான் ஒரு காவல் நாய் வைத்திருக்க வேண்டும்” என்று ஆண்ட்ரோ தனக்குள் சொல்லிக்கொண்டான். அவனிடம் ஒரு நாய் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அது மலையில் மேய்ச்சல் நிலத்தில் இருந்தது. “தூங்கிக்கொண்டிருந்தாயா ஆண்ட்ரோ?” “ஆமாம். ஆனால் மரியம் வந்து என்னை எழுப்பிவிட்டாள்.” கொட்டாவிவிட்டு அவன் மேலும் சொன்னான்: “உலகத்தில் புதிதாக என்ன ஏற்பட்டிருக்கிறது?” “உன் பீயர் பழங்கள் நன்றாகப் பழுத்திருக்கின்றன.” “எனக்குத் தெரியும், நீ ஒன்று பறித்துக்கொள்.” “அவற்றைக் கடிக்க எனக்குப் பற்கள் இல்லை. உன் தேனீக்கள் நேர்த்தியாக இருக்கின்றன. என் ஈக்களுக்கு எல்லாம் வெறி பிடித்துவிட்டது. அவை கூட்டமாய் மொய்த்தபடி இருக்கின்றன. போன வருஷம் நல்ல கூடாக இருந்தது. ஆனால் இந்த வருஷம் அவை மொய்ப்பது தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நீ வோட்கா தயாரிக்கப் போகிறாயா?” “பார்க்கலாம்.” “பார்க்க என்ன இருக்கிறது? இவ்வளவு பழத்தையும் நீ என்ன செய்வாய்? அது கெட்டுப்போவதைப் பார்ப்பது அவமானம்... நான் உன்னை ஒரு உதவி கேட்க விரும்புகிறேன், ஆண்ட்ரோ.” ஜிக்கோர் அவனை நேராகப் பார்த்தான்.{{nop}}<noinclude></noinclude> 0i60dxf3ij3byssuw4f9vnsxa3x46e6 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/204 250 22786 1927149 1123469 2026-04-26T15:15:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|174||ஆகஸ்ட்}}</noinclude>“சொல்லு, அது என்ன, என்னைக் கேள்.” “தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அதிகப்படியான கூடு எதுவும் இல்லை. உன்னிடம் ஒன்று இருக்கலாம். இல்லாவிட்டால், எனக்காக ஒன்று செய்து தா, உனக்கு அதிக நேரம் நேரம் பிடிக்காது. நாசமாய்ப் போகிற தேனீக்கள் என்னைப் பைத்தியமாக அடிக்கின்றன.” ஆண்ட்ரோ உரக்கச் சொன்னான்: “பல்லை எல்லாம் இழந்து விடும்படி உனக்கு அப்படி என்ன வயது ஆகிறது?” “அறுபத்து ஏழு.” “நான் பந்தயம் கட்டுவேன். நீ என்னை ஏமாற்ற வேண்டியதில்லை. நான் உபகாரச் சம்பளம் நிர்ணயிக்கும் குழுவைச் சேர்ந்தவனில்லை.” ஆண்ட்ரோ வருத்தமுற்றவன் போல் பேசினான். மரியம் ஓசைப்படுத்தாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். வாசல் ஓரத்தில் நின்றாள், அவர்கள் இருவரையும் வாயில்புறத்தில் அருகருகே பார்த்ததும், ஆண்ட்ரோவின் கறுத்த மீசையையும் இருதயத்தையும் கருத்தில் கொண்டு, அவர்கள் வெகுகாலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் (தனியான ஒரு பெண் அது இல்லாமல் இருக்க முடியாது) என்று ஜிக்கோர் முடிவு செய்தான். சென்ற மாரிக்காலத்தில் அவள் வீட்டின் முன்புறம் இருந்த மரக்கட்டையை ஆண்ட்ரோதான் களவாடினான் என்று தீர்மானித்தான். அது நல்ல கட்டை. அதை அவனே எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தான். அதற்குள் மற்றவர்கள் அவனை முந்திக்கொண்டார்கள். “நான் 1898-ல் பிறந்தேன். அங்கே இரண்டு வருஷம். இங்கே அறுபத்தைந்து. ஆக எனக்கு அறுபத்து ஏழு ஆகிறது. நீ குழந்தையாக இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.” “நான் சும்மா பரிகாசம் பண்ணினேன். கோபப்படாதே.” “நீ பரிகாசம் பண்ணாவிட்டாலும் நான் உன் பேரில் கோபம் கொள்ள எதுவுமில்லை.” மரியம் எதுவும் பேசாது ஆண்ட்ரோவைக் கடந்து சென்றாள். வைக்கோல் சுமை அருகே ஒரு கணம் நின்றாள். பிறகு கயிறுகளின் ஊடே கைகளைப் புகுத்தினாள். குந்தினாள். மண்டியிட்டு, கைகளிலும் கால்களிலும் நின்று, பின் கைகளால் தரையை உந்தி எழுந்தாள்.{{nop}}<noinclude></noinclude> ccq9h3fs0gslydw5g82g8w1b6vim18b பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/205 250 22787 1927150 744020 2026-04-26T15:22:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||175}}</noinclude>“இரு. நான் உதவி செய்கிறேன்” எனக் கூறி ஜிக்கோர் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவள் பதில் சொல்லவில்லை. ஆனால், முதலில் ஒரு கையையும், பிறகு ஒரு கால் மூட்டையும் தரையிலிருந்து உயர்த்தி மெதுவாக நிமிர்ந்தாள். அப்படி அவள் நிமிர்ந்து எழத்தொடங்கியதும், ரத்தமேறிய அவள் முகத்தையும் கழுத்தில் விம்மிய ரத்த நாளங்களையும் ஆண்ட்ரோ பார்த்தான். இறுதியாக அவள் எழுந்து நின்றதும், “ஆ, நீ இன்னும் நல்ல பலத்தோடுதான் இருக்கிறாய்” என்று அவன் சொன்னான். அவள் சுமையை முதுகில் நன்கு வசதியாகப் படியும்படி நகர்த்திக்கொண்டாள். அவளது வாடிய புன்சிரிப்பை ஆண்ட்ரோ மீண்டும் கண்டான். பீயர் மரத்தருகில் உள்ள பாதையை அடைந்ததும் அவள் சொன்ன பதிலையும் கேட்டான். “ஆமாம். நான் திடமாகத்தான் இருக்கிறேன்!” சுமை கிளைகளில் சிக்கியது. மரியம் தாழ்ந்து குனிந்தாள். கீழே விழுவதற்கிருந்தாள். ஆனால், பின்வாங்கி, மரத்தின் அடியில் செல்வதற்காகக் குனிந்துகொண்டாள். கிளைகள் நிமிர்ந்து பின்னே துள்ளியபோது, பழுத்த பீயர் பழங்கள் தரையில் விழத்தொடங்கின. “நான் ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாமா?” என்று அவள் கீழே குனிந்தாள். “முட்டாள்! மரத்திலிருந்து ஒன்று பறித்துக்கொள். பார். அவை உள் வாயில் வந்து விழுகின்றன” என்று ஆண்ட்ரோ கத்தினான். அவள் தரையிலிருந்து ஒன்றைப் பொறுக்கினாள். மரத்திலிருந்து இன்னொன்று பறித்தாள். அதிகப்படியாகச் சிரித்தாள். “அவள் ரொம்ப நல்ல பெண். இளமையாகவும் இருக்கிறாள். வலிமையுள்ள இளம் பெண்” என்று கிழ நரி ஜிக்கோர் சொன்னான். ஆண்ட்ரோவின் குதிரையை இரவல் கேட்க ஜிக்கோர் வந்திருந்தான். அவன் இரண்டு மூட்டை தானியத்தைக் காசாக்கிலிருந்து கொண்டு வரவேண்டும், சுமார் எண்பது கிலோதான் இருக்கும். அதிகமில்லை. அவன் குதிரை அதற்கு லாயக்கில்லை. அது ரொம்பவும் பயந்தது. ரஸ்தாவும் மோசமானது. அவன் இரவில் பயணம் செய்வான். அவனுடைய குதிரை மடத்தனமானது. அது வெறுமனே கால் தடுக்கிக் கீழேவிழும். அவனையும்<noinclude></noinclude> cxcxzrphwji72sdtj7uxea1b3hs22bf பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/206 250 22788 1927251 744021 2026-04-27T07:43:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|176||ஆகஸ்ட்}}</noinclude>இழுத்துத் தள்ளும். அது திடமான குதிரைதான். ஆனால் மடக் குதிரை. சுமை அதிகமாக இல்லை. சுமார் எண்பது கிலோ மட்டுமே. அதிகமாய் போனால், தொண்ணூறு கிலோ இருக்கும். குதிரை வேர்த்து விறுவிறுக்காதபடி அவன் இரவில்தான் பயணம் செய்வான். பகல் நேரத்தில் அது தின்பதற்கு ஓட்ஸ் தானியம் கொடுப்பான். அதை ஓய்வு பெற விடுவான். இரவில்தான் திரும்பிவருவான். அதனால் அதுக்கு அதிகம் சூடு ஏறாது. ஆஷ்கென்தான் முதலாவதாகப் பசுக்களைப் பால் கறந்து முடித்தாள். அவள்தான் முதலில் பாலை உள்ளே கொண்டு வந்தாள். அதிலும், மற்றவர்களைவிட அதிகமான பால். அவள் பசுக்களைப் பேணினாள். அவற்றைக் கொஞ்சினாள். கன்றுகள் கட்டும் இடத்தைச் சுத்தம் செய்தாள். அவளுடைய கன்றுக்குட்டித் தொழுவம்தான் மற்ற அனைத்தையும்விட மிகச் சுத்தமாக இருந்தது. கன்றுகள் பெரிதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. அவள் கன்றுகளை இடையன் பொறுப்பில் விட்டாள். தன் குடிலைச் சுத்தப்படுத்தினாள். முதலில் சலவை சோப்பினால் கழுவினாள், பிறகு வாசனை சோப்பால் கழுவி விட்டாள். தலை வாரிக்கொண்டாள். ஒரு குட்டையைத் தலையில் சுற்றினாள். சில பெண்கள் தலைமீது குட்டை சுற்றிக் கொள்வதானால் தங்கள் கூந்தலைச் சீப்பால் வாரிவிடமாட்டார்கள். கூந்தலை வாரிக்கொண்டால், தலையில் குட்டை அணியமாட்டார்கள். ஆனால், அவள் அப்படி இருந்தாள்; உள்ளும் புறமும் சுத்தமாக அவள் கூந்தலைச் சீவி முடித்து, தலையில் குட்டை தரித்துக்கொண்டு, தனது தங்கக் கல்யாண மோதிரத்தை விரலில் அணிந்தாள். அப்படிப்பட்ட குடும்பப் பெண்ணாக இருந்தாள் அவள். அவளது எண்ணம் எல்லாம் குடும்பத்தைப் பற்றி மட்டுமே இருக்கும். அப்புறம் அவள் தனது சிறிய தங்கக் கைக் கடியாரத்தைக் கட்டினாள். மிருகங்களின் பண்ணை நிர்வாகியான லெவானைப் பார்க்கப்போனாள். சர்வ சுத்தமும் தூய்மையுமாக, முன் மாதிரி ஆகவும் நாணயமாகவும், உண்மையாகவும் அழகானவளாகவும் அவள் விளங்கினாள். அவள் வெகு அடக்கமாக, அமைதியாக, பணிந்து போகிற வளாக, பாதுகாப்பாற்றவளாக இருந்தாள். சரியான ஆர்மேனியப் பெண்ணாய், ஒரு கிராமத்து ஸ்திரீயாகவும் இருந்தாள். அவள் முதலில் பேச முற்படவில்லை. தன்னைவிட மூத்தவர்களுக்கு மரியாதை காட்டினாள். லெவான் பேசுகிற வரை காத்திருந்தாள். “என்ன ஆஷ்கென்?”{{nop}}<noinclude></noinclude> 95kv2oypwai78voeydlvk717123o6xs பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/207 250 22789 1927253 744022 2026-04-27T07:49:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||177}}</noinclude>“லெவாள் மாமா!” என்றாள். அவள் மிகுந்த கூச்சமும் நாணமும் கொண்டாள். நகரத்தின் துப்புக்கெட்டவர்கள் போலவும், நாட்டுப்புறத்தின் உல்லாசிகள் போலவும் இல்லை அவள். தனது மிகச் சிறந்த பால்காரியான ஆஷ்கென் தன்னிடம் என்ன கேட்க விரும்பினாள் என்று லெவான் யூகிக்கும் வரை அவள் காத்திருந்தாள். “நீ சிறிது நேரம் விடுப்பில் போக விரும்புகிறாயா?” ஆஷ்கென் தலையாட்டினான். “சாயங்காலம் பால் கறக்கிற நேரத்துக்குள் திரும்பி விடுவதாக இருந்தால், நீ என்னைக் கேட்கவே வேண்டாம். இது உன் ஓய்வு நேரம். உன் இஷ்டம்போல் செய்.” ஆனால், முதலில் அனுமதி பெறாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்காத ரகத்தைச் சேர்த்தவள் ஆஷ்கென். அவள் அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய இயல்பு உடையவள். பள்ளத்தாக்கில் பணிபுரிகிற தொழிலாளிகள் சிறிது தயிர் சாப்பிட விரும்புவார்கள் என அவள் அறிவாள். ஆஷ்கென் தாராளமாளவள்; கிறிதுகூடக் கஞ்சத்தனம் இல்லாதவள். அவள் தனது சொந்தப் பசுவின் பாலிலிருந்து ஆக்கிய தயிரைக் கொண்டுபோவாள். ஆஷ்கென் முன்யோசனை உடையவள். சுமையின் கனத்தால் உடல் நன்கு குனிய அதை அவளே எடுத்துச்செல்வாள். தன்னை வருத்திக்கொள்ள அவள் ஒரு போதும் தயங்கமாட்டாள், ஆஷ்கென் நுண் உணர்வு உடையவள். அவர்களைத் தனியே சாப்பிடும்படி விட்டுவிட்டு அவள் நகர்ந்துவிடுவாள். ஒரு புல்லைக் கிள்ளியபடி, கண்களைத் தாழ்த்தியவாறு, அடக்கத்தோடு, ஒதுங்கிக்கொள்வாள். பிறகு அவள் மரியத்துடன் நீரூற்றுக்குப் போவாள். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே சிநேகிதிகள். ஒருவரை ஒருவர் ஒரே பார்வையில் புரிந்துகொள்வார்கள். ஊற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவது ஒரு பெண்ணின் வேலை என்பதை அவர்கள் இருவரும் அறிவர். ஆஷ்கென் வாளியை ஓடும் நீரில் நன்றாக அலம்பினாள். அதைச் சாலை ஓரக்கால்வாய் அடியில் பதிவாக வைத்தாள். அது நிலையாகப் பதிந்திருக்கிறதா, கவிழ்ந்து விழுந்துவிடாதே என்று கவனமாகப் பார்த்தாள். மண்கட்டி எதுவும் வாளிக்குள் விழுந்து விடாதவாறு அவள் மரியத்தை ஒருபுறமாக இட்டுச்சென்றாள். அவளது தலைக்குட்டை கிழிந்துவிடாமல் இருப்பதற்காக அதை அகற்றினாள். அவள் தலைமுடி முழுவதையும் ஒரே அடியாகப் பற்றினாள். அப்போதுதான் கூந்தல் முடிச்சு சிறிதாக இல்லா-<noinclude> ஆ—12</noinclude> 6pmbb4tjgq1cmdppb38u1x6ra37x8md பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/208 250 22790 1927254 744023 2026-04-27T07:52:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|178||ஆகஸ்ட்}}</noinclude>மலும் மயிர் பிய்ந்துபோகாமலும் இருக்கும். அவளை அடிக்கத் தொடங்கினாள். தோள்களில், மார்பில், வயிற்றில், முதுகில், பின்புறத்தில் தாக்கினாள். அப்புறம் மறுபடியும் தோள்கள், மார்பு, வயிறு, முதுகு, பின்புறம் எல்லாம் அறைந்தாள். பிறகு, முதுகை மட்டும் குறிவைத்துத் தாக்கினாள். திரும்பத் திரும்ப அடித்தாள். வலித்தது என்று நிச்சயப்படுத்தவும், மற்றவர்கள் பார்வையில் படக்கூடிய விதத்தில் கறுப்பாகவும் நீலமாகவும் தழும்புகள் படியாதவாறும் அவள் அறைந்தாள். பின்னர் அவளுக்குக் குடிப்பதற்குச் சிறிது தண்ணீர் கொடுத்தாள். கூந்தலை வாரிமுடிப்பதற்காகத் தனது சீப்பையும் தந்தாள். அப்புறம் அவள் மரியத்தின் தலைக்குட்டையைத் திரும்பக் கட்டினாள். அவளுடைய வாளியையும் தானே தூக்கிக்கொண்டு நடந்தாள். ஏனெனில், மரியம் நேராக நடக்க இயலாது தள்ளாடினாள்.<noinclude></noinclude> iva37zikyppvu81vb6rwm4qxt4zhxuk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/209 250 22791 1927256 744024 2026-04-27T08:01:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>கே. சிமோனியன்</b><br>(1936)}} {{center|{{x-larger|<b>கிளைபடர்ந்த வில்லோ மரமும்<br> அசைந்தாடும் நாணலும்}}<br> (அலிஸியா கிராகோஸியனுக்குச் சமர்ப்பணம்) </b>}} நெர்ஸஸ் மாஷனுக்கு முன்னால் பசுமையான மதுரம் மிக்க புல்வெளி பரந்து கிடந்தது. அங்கே சில குடிசைகள், பொம்மைகள்போல், ஒன்றை விட்டு ஒன்று தூர விலகிச் சிதறியிருந்தன. எப்போதும்போல, இந்தக் காலை நேரத்திலும், உலகம் ஒளி ஊடுருவிச் செல்லும் மெல்லிய போர்வையால் அமைதியாக மூடுண்டதுபோல் தோன்றியது. அந்த அமைதி சில குரல்களின் ஒத்திசைவாக இருந்தது. நமது சித்தத்தை நாம் சிறிது வருத்தினால் கவலையை உண்டாக்கும் நம் எண்ணங்களை நாம் அரை இருளுக்குள் ஆழ்த்தி விட்டால், ஆச்சர்யப்படுத்துகிற அமைதியின் ஆசையூட்டும் சலசலப்புகளை நாம் கட்டாயம் கேட்போம். அட கடவுளே! வருத்தப்படுவதற்கு இனியும் சித்தம் எஞ்சியிராவிட்டால், கிளர்ச்சியுற்ற நமது மூளையிலிருந்து நம் எண்ணங்கள் தங்களை விடுவித்துக்கொள்ள விரும்பாவிடில், உள்ளார்ந்த கவலை தொடர்ந்து உக்கிரமானால்? யாருக்கு வேண்டும் இந்த மதுரமான பசும் புல்வெளியும், இந்த வீடுகளும், இந்த அமைதியும்? சந்தேகங்களை நீக்குவதற்கும் ஆசைகளைக் கொல்லவும் இவற்றை எவர் அமைத்தார்? என்று ஒருவரும் அறியார். தொலைதூரத்தில் விடப்பட்டுள்ள என் மூதாதையர் நிலத்துக்கான ஏக்கத்தினால் கஷ்டப்பட நான் விரும்பினால்? எனது கிளைபடர்ந்த வில்லோ மரத்துக்கும் அசைந்தாடும் நாணலுக்கும் நான் ஆசைப்பட்டால்? - இவ்வாறு நெர்ஸஸ் மாஷன் நினைத்தான். புல்வெளியின் ஓரத்தில் இருந்த வீடு சொன்னது: “பார்த்தாயா, என்ன விசித்திரமான ஆசைகள் எல்லாம் பிறக்கின்றன?<noinclude></noinclude> l6f14inmgu0u7n5f9ph66addbtjzlay பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/210 250 22792 1927262 744026 2026-04-27T08:06:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|180||கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும்}}</noinclude>நேரம் சென்ற பிறகும் நீ வெளியே இருக்கக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? நீ வீணாக முரண்டுபண்ணுகிறாய். திரும்பி வா. வீட்டுக்கு வா...” ஹும்...! “வீட்டுக்கு வா”. அவன் அம்மா மாலை வேளையில் அப்படித்தான் கூப்பிடுவாள். அவன் அம்மா! மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அவள் அவனை அழைப்பது வழக்கம்... புழுதி படிந்த கால் சட்டையைத் தட்டிவிட்டு, சட்டை நெகிழ்ந்து வெளியே தொங்கிவிடாமல் இருக்கவும் மார்பில் மறைத்திருக்கும் பொன்னிற ஆப்பிள் பழங்கள் வெளியே விழுந்து தெருவில் உருண்டு பள்ளத்துள் பாயாமல் தடுக்கவும்—தனது இடுப்பு வாரை இறுக்கிக்கொண்டு, அந்தப் பையன் மனமில்லாமலே வீடு திரும்புவாள். வீடு...? நெர்ஸஸ் மாஷனின் நெஞ்சு படபடத்தது. திடீரென அவனுடைய குழந்தைப் பருவ நினைவுகள் யதார்த்த நிலைமைக்கு வேறு பொருள் சேர்த்தன. ஆனால் சில கணங்களுக்கு மட்டுமே. ஆயினும், மதுரமான பசும் புல்வெளியின் ஓரத்தில் இருந்த சிவப்பு ஓட்டு வீட்டை நோக்கி வேகமாக நடக்கும்படி அவனைத் தூண்டுகிற அளவுக்கு அவை போதுமானதாக இருந்தன. பிற்பாடு, அந்த அழைப்பு இனிய பிரமைதான் என அவன் நிச்சயமாக உணர்ந்தான். அவன் முற்றத்துக் கதவை முழங்காலால் தள்ளித் திறந்தான். நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். கடந்துபோன வருஷங்களின் அடியில் அவனது குழந்தைப்பிராயம் நழுவிச் சென்றது. அவன் தன் தாயின் குரலை தூரத்தில் அமைதிப் படுத்தினாள். பொன்னிற ஆப்பிள் பழங்கள் தெருவில் உருண்டோடி, புழுதியில் மறைந்துபோயின. அக் கணத்தில் எது நிஜம் என்று புரித்துகொள்ள நெர்ஸஸ் மாஷன் முயன்றான். நிச்சயமாக ஏதோ இருந்தது! எதுவோ நிலைபெற்றிருந்தது! வீடு? ஹூம்...! மறுபடியும் வீடு! வழக்கமாக மனிதன் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பை உணர்கிறான். அவனது சொந்தக் கூரையின் கீழே மனிதன் அவனாக இருக்கிறான். சுதந்திரமாக! ஆனால் இந்த நேர்த்தியான, சுத்தமான, ஓட்டு வீட்டில் அப்படி இல்லை. கவலைகளை எழுப்பக்கூடிய அசாதாரண ஆற்றல் அதற்கு இருந்தது.<noinclude></noinclude> mbdjmnl32bt7zcg83e59jbs8d14hem8 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/227 250 22810 1927151 1387668 2026-04-26T15:23:31Z Booradleyp1 1964 1927151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gladys jaba" /></noinclude> {{center|{{x-larger|<b>ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் </b>}}}}<noinclude></noinclude> pys3fm1pzsfampswouihjfi3p88v8sf விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 4 444817 1927171 1498768 2026-04-27T02:35:18Z Info-farmer 232 - துப்புரவு 1927171 wikitext text/x-wiki [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/Report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) [https://commons.wikimedia.org/wiki/File:Letter_from_the_private_company_declaration_for_their_two_Tamil_pdf_books_under_Creative_Commons_license_in_2022.pdf ஆவண இணைப்பு] File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2, 2022 ஏப்ரல் 07.jpg|பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு விளக்கம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === * '''6521''' கோப்புகள் (நூலக மேம்பாடுகள் இணைக்கவில்லை) : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''347''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (069)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[:c:category:சங்கத்தமிழ் காட்சிக்கூடம், மதுரை|சங்கத்தமிழ் காட்சிக்கூடம், மதுரை (048)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கூட்டுமுயற்சி (227 நூல்கள்); உருவாக்கியவை (24 நூல்கள்); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்|சரிபார்த்த நூல்கள் (184)]] : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = '''5163''' கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[சிலையெழுபது/ஓலைச்சுவடி]] ஓலைகள் (11) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியிலும் இணைக்கப் பட்டுள்ளன. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 5121 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ;— [[நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்/ஒலிநூல்]] - 30 ஒலிநூல்கள் (3.5 மணி நேரப்பதிவு), அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்/ஒலிநூல்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''1011''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (171)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (152)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (088)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (216)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government Museum, Madurai|Government museum, Madurai]] (006), [[File:Eo circle grey number-7.svg|24px]] [[c:Category:Tamil Nadu Police museum, Chennai|Tamil Nadu Police museum, Chennai]] (358) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Madras university lIbrary contributors 1 2022 july 05.jpg|சென்னை நூலகம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Wikisource-ta female contributor Deepa arul proofreading.jpg|[[பயனர்:Deepa arul]] <br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|540 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] [https://quarry.wmcloud.org/query/66697 (quarry)] File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|[[பயனர்:Rathai palanivelan]] குழந்தை<br> குழந்தைகள் களஞ்சியங்கள் File:Wikisource-ta female contributor Kavitha Packiyam 2022 August 26.jpg|[[User:kavitha_Packiyam]] File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>கனிச்சாறுகள், கலைக்களஞ்சிய1 File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]], பரப்புரை File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:தமிழினி சத்தியராஜ் 01.jpg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Wikisource-ta female contributor Iswaryalenin proofreading.jpg|[[பயனர்:Iswaryalenin]] <br> [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்_(Total_3_hours_minutes)|30 audio books]] File:Wikisource-ta_female_contributor_user_SENTHAMIZHSELVI_A_2022_august_22.png|[[User:SENTHAMIZHSELVI A]] [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=SENTHAMIZHSELVI+A 2600< ஒலிப்புக்கோப்புகள்] File:Wikisource-ta female contributor r aruna 2022 August 24.jpg|[[User:இரா. அருணா|நுட்பா]]<br> [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE 2250< ஒலிப்புக்கோப்புகள்] File:Black - replace this image female.svg|[[User:selvi palaniappan]], ஒலிப்புக்கோப்புகள்<br>([https://en.wikipedia.org/w/index.php?title=Special%3ACentralAuth&target=Selvi_palaniappan sul]) File:Wikisource-ta female contributor N.Uma Maheswari Murali 2022 August 24.jpg|[[User:N.Uma Maheswari Murali]] [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=N.Uma+Maheswari+Murali (SUL)] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] [https://en.wikipedia.org/w/index.php?title=Special%3ACentralAuth&target=Rabiyathul_Jesniya <br> (SUL)] File:வா. காருண்யா 02.jpg|[[user:KarunyaRanjith|KarunyaRanjith]]<br> ([https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=KarunyaRanjith SUL]) File:Wikisource-ta female contributor Hemalatha proofreading-6oct2022.jpg|[[User:ஆர்.ஹேமலதா]]<br> ([https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=ஆர்.ஹேமலதா SUL]) File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]]<br> ([https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Aasathmatheena SUL]) </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை / [https://tamil.digital.utsc.utoronto.ca/en/partners கனடாவின் தொரோன்டோ பல்கலை நூலகம்]- அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] * [[விக்கிமூலம்:ஓலைச்சுவடிகள் திட்டம்]] தொடங்கப்பட்டது. == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:Wikisource-ta female contributor V Ateefa shafrin proofreading.jpg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== # [[பயனர்:Rathai palanivelan|இராதை பழனிவேலன்]] - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 8 தொகுதிகள்]], அபோத்திதாசர் தொகுதிகள் 2, 3 # [[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] # ஹேமலதா # [[பயனர்:Yasosri|யசோதா]] # [[பயனர்:Fathima Shaila|பாத்திமா]] கனிச்சாறு 8 தொகுதிகள் மஞ்சளாக்கம் + நூற்த்தொகுப்பு ==== PAWS ==== # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Nuvola devices scanner.svg|40px]] === * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1/பதிவேற்றியநூல்கள்]] ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். ** சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணிக்கு அதிக நாட்கள் ஆகியது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்று இருந்தது.ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால், இரண்டின் வேறுபாடுகளும் புரியும். இரண்டில் ஒரு நூல் மட்டும் பதிவேற்றப்பட்டது. ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> * [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகப் பக்கங்களினால் முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 042 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|ffmpeg=mp4 to webm<br> + increase sound File:Wikisource-ta contribution in double pages of a index.webm|{{tl|இருமுறையுள்ளது}} File:Wikisource-ta index data filling the page number without error.webm|அட்டவணையில் பக்க எண்களால் தோன்றும் பிழை களைதல் File:Introduction to wikimedia-ta and Tamil Linux Community.webm|தமிழ் லினக்சு குழுமத்தில் விக்கிமீடியாவிற்கான லினக்சு உதவியை பெறலாம். File:Wikisource-ta adding few categories by Hotcat tool at a time.webm|ஒரே நேரத்தில் இருபகுப்புகளை இணைத்தல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] [[பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1]] 82o2z8kftgto6dsnv8o8zvqsypuk09m பயனர்:Booradleyp1 2 471764 1927181 1924579 2026-04-27T03:25:24Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1927181 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] tjnechmg3q7oea5nbneo3lpc0ct64ky பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/908 250 541024 1927140 1927078 2026-04-26T14:13:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|872 அம்பீட்டமின்கள்‌}}</noinclude>2) குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைவின்‌ காரணமாகத்‌ தோன்றும்‌ "மிகை இயக்க நோயைக்‌" கட்டுப்படுத்திக்‌ குணமாக்க இவை பயன்படுகின்றன. எப்போதும்‌ வேகமாக ஓடியாடி, ஓரிடத்தில்‌ அமர்ந்து படிக்கவோ, எழுதவோ தயங்கும்‌ இக்குழந்தைகளை "மிகை இயக்கக்குழந்தைகள்‌" (Hyperkinetic children) என அழைப்பர்‌. அம்பீட்டமின்‌ ஒரே ஒரு அளவைக்குப்‌ பிறகு கூட இக்குழந்தைகள்‌ முன்‌னேற்றமடைவதை உடனடியாகக்‌ காணலாம்‌. மேலும்‌ இக்குழந்தைகள்‌ பெரிய அளவை அம்பீட்டமினைத்‌ (40 மில்லிகிராம்‌ அளவை வரை) தாங்கும்‌ வன்மை உடையவர்கள்‌. 3) மனதை மகிழ்வித்து ஊக்கம்‌ உண்டாக்கும்‌ மருந்‌தாகவும்‌ (Euphoriant), மனத்தளர்ச்சியைக்‌ குணப்படுத்‌தும்‌ மருந்தாகவும்‌ இவற்றை மனநோய்‌ மருத்துவர்கள்‌ பயன்படுத்துகின்‌றனர்‌. 4) பசியை நீக்கவும்‌, அடக்கவும்‌ (Anorexiants & appetitesuppres sants) அதிக வன்மையுடைய இந்த மருந்துகள்‌, உடல்‌ பருமனைக்‌ குறைக்கும்‌. இவை பத்திய முறைக்கு (Dieting aids) உதவியாகப்‌ பயன்‌படுத்தப்படுகின்‌றன. கீழ்க்கண்ட மருந்துகள்‌ முக்கியமாக இம்முறையில்‌ பயன்‌ படுத்தப்படுகின்‌றன. 1. மெத்‌ அம்பீட்டமின்‌ : Methamphetamine 2. ஃபென்டெர்மின்‌ : Phentermine 3. பென்ஸ்‌ஃபீட்டமின்‌ : Benzphetamine 4. டை எத்தில்‌ புரோபியான்‌ : Diethyl propion 5. ஃபென்மெட்ரசின்‌ : Phenmetrazine 6. &பென்டை மெட்ரசின்‌ : Phendimetrazine. <b>அம்பீட்டமின்களினால்‌ விளையும்‌ விரும்பத்தகா விளைவுகள்‌:</b> இம்‌ மருந்துகளினால்‌ விளையும்‌ பெருமளவு விரும்‌ பத்தகா விளைவுகளுக்குக்‌ காரணம்‌ இதையே மேலும்‌ மேலும்‌ பயன்படுத்தும்‌ போது உடலில்‌ தாங்கும்வன்மை உண்டாகிவிடுவதேயாகும்‌. இம்‌ மருந்துகளை முதன்‌ முதலாகப்‌ பயன்படுத்தும்‌ போது உடல்‌ நடுக்கம்‌, பதட்ட நிலை (Anxiety). இதயம்‌ வேகமாகத்‌ துடிப்பதை உணர்தல்‌, வாய்‌ உலர்‌தல் (Dry mouth), தூக்கமின்மை (Insomnia) ஆகியன விரும்பத்தகா விளைவுகளாகும்‌. முதலில்‌ மனத்தில்‌ தோன்றும்‌ மகிழ்ச்சியான நிலைமை இம்மருந்துகளின்‌ செயல்குன்றியவுடன்‌ நீண்ட நேரம்‌ கழித்து நீடித்த மனத்தளர்ச்சியாக (Lasting Mental depression) வடி வெடுக்கும்‌. இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர்‌ முதன்‌ முதலாகப்‌ பயன்படுத்தினால்‌, அவர்‌ உடலில்‌, மூளை, இரத்த நாள, இதய மண்டலங்களில்‌ நோயுடையவராக இருந்தால்‌, அபாயகரமான விளைவுகள்‌ நேரிடும்‌. இரத்த அழுத்தம்‌ அபாயகரமாக அதிகமாகி மூளைபோன்ற உயிர்‌ நிலைகளில்‌ முக்கியமாகக்‌ குருதி நாளங்கள்‌ அதிக அழுத்தத்தினால்‌ வெடித்துவிடுவதால்‌ மரணமே கூட வளைந்துவிடும்‌. மேலும்‌, அதிக அளவில்‌ பயன்படுத்தும்‌ போது மனம்‌ சமநிலை குலைந்து (Loss of Mental equiliberium) அவருக்கு நச்சு உளநோய் (Toxic psychosis) உண்டாகவும்‌ வாய்ப்‌புகள்‌ அதிகம்‌. இம்மருந்துகளை நீண்டகால அளவில்‌ பயன்படுத்தும்‌ போது, ஒருவர்‌ உடலில்‌ சகிப்புத்‌ தன்மை (Tolerance) உண்டாகிவிடும்‌. அப்பொழுது, அவர்‌ அளவைக்‌ கூட்டிக்கொண்டே போனால்‌ கூடச்‌ சிறிது தூக்கமின்‌மையைத்‌ தவிர வேறு ஒன்றும்‌ வேண்டா விளைவாக உண்டாகிறது. ஆகவே பாழ்ப்பயன்படுத்திகள்‌ (Abusers of Amphetamines) இந்தத்‌ தூக்கமின்மை போன்றவற்றை நீக்க, மேலும்‌ சட்டென்று அம்பீட்ட மின்‌ லிளைவுகளை நிறுத்திவிடச்‌ சாராயம்‌ (Alchol), பார்பிட்சூரேட்‌ வகையைச்‌ சார்ந்த தூக்க மருந்துகள்‌ (Hypno-Barbiturates), ஹீராயின்‌, மரிஉவானா (Marihuana) போன்ற போதைப்‌ பொருள்களை, இவற்றுடன்‌ இணைத்தோ, இவற்றின்‌ வினையாற்றல்‌ முடியும்‌ போதோ பாழ்ப்பயன்படுத்துகின்‌றனர்‌. <b>அம்பீட்டமின்களால்‌ உண்டாகும்‌ உளநிலைத்திரிபு</b> (Amphetamine Psychosis) சைசோஃபிரினிய (Schizophrenia) என்பது உளநிலைத்திரிபு நிலைகளில்‌ ஒரு வகையாகும்‌. இது, உளத்‌தில்‌ கட்டுப்படாத, கண்டபடி எண்ணங்கள்‌ (Bizarre thoughts) தோன்றுதல்‌, மாயத்‌ தோற்றங்கள்‌ (Hallucinations), உணர்ச்சிகள்‌ ஆகியன தோன்றுதல்‌, சுற்றுப்புற மக்களிடையே அர்த்தமுள்ள பரிமாற்றங்கள்‌ ஏற்படாமல்‌ தடைப்படுதல்‌ எனப்‌ பலவகை அறிகுறிகளை உடையது. அம்பீட்டமின்கள்‌ உளத்தின்‌ வினையாற்‌றலை மாறுபடுத்தி உளநிலைத்திரிபை உண்டாக்குகின்றன என்‌பதற்கு இரண்டு வகைச்‌ சான்றுகள்‌ உள. 1. அம்பீட்டமின்‌ பாழ்ப்பயன்படுத்திகளின்‌ உள்ளம்‌ நாளடைவில்‌ சிதைவடைந்து விடுகிறது. 2. ஆய்வக உயிரிகளிலும்‌, இத்தகைய உளத்திரிபை இம்‌ மருந்துகள்‌ உண்டாக்குகின்றன. அம்பீட்டமின்‌ உளநிலைத்‌திரிபு கீழ்க்கண்ட பண்புகளை உடையது. 1. பதற்ற நிலை (Agitation), மனிதத்தன்‌மையற்ற அதீதமான அறியும் நிலை (Abnormal cognitive processes), எல்லோரும்‌ நம்மை வெறுத்து ஒதுக்குவது போல்‌ அல்லது அழிக்க முயல்வது போல்‌ மாயை உண்‌டாதல்‌ (Delusions of persecution).<noinclude></noinclude> q5uy7bwki20nnwxfexkxkrtyc2y5q7o பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/909 250 541025 1927157 1883720 2026-04-26T18:20:32Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அம்பீட்டமின்கள்‌ 873}}</noinclude>2. ஏற்கனவே பாழ்ப்பயன்படுத்திப்‌ பழக்கப்பட்டவர்‌களிடையே, அதிக அளவை அம்பீட்டமின்‌ உடனே இந்த உளநிலைத்திரிபை உண்டாக்குகிறது. 3. ஏற்கனவே குணமடைந்த உள நிலைத்திரிபு நோயாளிகளிடையே (Schizophrenics) அம்பீட்ட மீன்கள்‌, அதிக அளவில்‌ கொடுக்கப்பட்டால்‌ உடனே அந்த நோய்‌ எவ்வித மாறுதலுமின்றித் திரும்பி விடுகிறது. ஆனால்‌, லைஸர்ஜிக்‌ அமில டை எதில்‌ அமைட்‌ (Lysergic Acid Diethyl Amide- L.S.D) போன்ற மனச் செயலாற்றலைப்‌ பேதலிக்க வைத்து மனநிலைத்‌திரிபை உண்டாக்கும்‌ மருந்துகள்‌ (Psychotomemetics) உண்டாக்கும்‌ பைத்திய நிலை புதியதாக, ஏற்கனவே இல்லாததாக உள்ளது. 4. இந்த உள்நிலைத்திரிபு, மைய நரம்பு மண்டலத்‌தின்‌ டோபமின்‌ பயன்படுத்தும்‌ பகுதிகளின்‌ (Dopamineregietracts of the central nervous system) மிகையியக்‌ கத்திலேயே ஏற்படுகிறது, டோபமின்‌ ஏற்பி எதிர்ப்பிகள் (Antagonist of Dopamine Receptors) இந்நிலையிலிருந்து சமநிலைக்குக்‌ கொணர உதவுகின்‌றன. எல்‌டோபா (L-Dopa) என்ற மருந்து, மத்திய நரம்பு மண்டலத்தின்‌ டோபமின்‌ நிலையை உயர்த்துவதனால்‌ இவ்வுளத்‌திரிபு நிலையைத்‌ திரும்பவும்‌ கொணர்ந்து விடுகிறது. <b>அம்பீட்டமின்கள்‌ பாழ்ப்பயன்படுத்தப்படும்‌ விதம்‌ (Abuse of Amphetamines)</b> அம்பீட்டமின்௧ளின்‌ மன ஒருங்குபடுத்தும்‌ தன்மையும்‌ (Concentration), உடலின்‌ செயலாற்றும்‌ வன்மை அதிகரிக்கும்‌ தன்மையும்‌ பலவகைப்பட்டோர்‌ இம்‌ மருந்துகளைப்‌ பாழ்ப்பயன்படுத்துவதற்குக்‌ காரணமாக அமைகின்றன. வேலையில்‌ களைப்படைந்து, மேலும்‌ அதிக வீட்டு வேலையைச்‌ செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்‌ என்று வீட்டு மகளிரும்‌ (Housewives), இரவில் களைப் படையாமல்‌, தூக்கமில்லாமல்‌ நீண்ட தொலைப்‌ பேருந்து வண்டிகளை ஓட்டிச்‌ செல்வதற்கு வண்டி ஓட்டுநர்களும்‌, களைப்பேயில்லாமல்‌ மிகவும்‌ தேவைப்‌படும்‌ உச்ச நேரத்தில்‌ மிகச்‌ சிறப்பாக சாதனைகளைப்‌ புரிய விளையாட்டு வீரர்களும்‌, படிப்பதற்கு நிறையப்‌ பகுதிகள்‌ இருப்பதாலும்‌ நேரம்‌ குறைவாக இருப்பதாலும்‌ தூக்கமில்லாமல்‌ இரவு முழுவதும்‌ விழித்திருந்து படிப்பதற்குத்‌ தேவையை முன்னிட்டு மாணவர்களும்‌, இம்‌ மருந்துகளைப்‌ பாழ்ப்பயன்படுத்தத்‌ தொடங்கி விடுகின்‌றனர்‌. இதைச்‌ சாதாரணமாக மன உற்சாகத்திற்கும்‌, அதிகமான அளவில்‌ உழைக்க வேண்டும்‌ என்பதற்கும்‌ பாழ்ப்‌ பயன்படுத்துவதே மிகவும்‌ தீமையைப்‌ பயப்பது. ஆனால்‌, மிகவும்‌ கொடுமையான "வேகக்‌ கொள்ளை" (Speed epidemic) என்ற முறையில்‌ பாழ்ப்பயன்படுத்துவது மிகவும்‌ அஞ்சும்‌ வண்ணம்‌ தீமையைப்‌ பயக்கும்‌. இம்முறை மிகத்‌ தீங்கான பலனைப்‌ பாழ்ப்பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி, அவரைச்‌ சுற்றியுள்‌ளோருக்கும்‌ விளைக்கும்‌. இம்முறை 1960 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கிற்று. இம்முறையில்‌ அம்பீட்டமின்‌ நேராகச்‌ சிரையின்‌ வழியாக இரத்தத்திற்குள்‌ செலுத்தப்படுகிறது. அப்பொழுது, பாலினக்‌ கலவிபின்‌ போது உச்சக்கட்டத்‌தில்‌ விளையும்‌ ஒப்பற்ற உணர்ச்சி (Orgasmic Feeling) பாழ்ப்பயன்படுத்துவோர்‌ உடலில்‌ தோன்றுகிறது. மேலும்‌, இவ்வுணர்ச்சிக்காகவே இப்பாழ்ப்பயன்படுத்திகள்‌ மருத்துவ அளவைவிடப்‌ பல மடங்காக, ஒவ்வொரு தடவையும்‌, ஒரு நாளைக்குப்‌ பல தடவைகளிலும்‌ உபயோகப்படுத்தத்‌ தொடங்குகின்றனர்‌. இவர்களுக்கு "வேக விபரீதர்கள்" (Speed freaks) என்று ஒரு பெயரும்‌ உண்டு. இவர்களுக்கு மாயத்தோற்றங்கள்‌ தோன்‌றுதல்‌, அடிக்கடி பெரும்‌ கோபம்‌ கொண்டு மனிதந்தன்‌ மையற்ற வலிமையுடன்‌ முறையின்றிச்‌ செயல்படுதல்‌, உடலெங்கும்‌ சிறு பூச்சிகள்‌ தோலுக்கடியில்‌ ஊர்வது போன்ற உணர்ச்சிகள்‌-ஆகியன தோன்றும்‌. கற்பனையாகப்‌ பிறர்‌ தங்களுக்கு அநீதி அல்லது தீங்கிழைத்தார்‌கள்‌ எனக்‌ ௧௫தி இயற்கை மீறிய ஆற்றலுடன்‌ பழிக்குப்‌ பழி வாங்க விழைவதால்‌ இவர்கள்‌ சமூகத்தினருக்கு மிகவும்‌ அபாயகரமானவர்கள்‌. தமிழகத்தில்‌ அம்பீட்டமின்‌ மட்டும்‌ 28% மாணவிகளால்‌ பாழ்ப்பயன்‌ படுத்தப்‌ படுகிறது, 57% மாணவர்களால்‌ பிற போதைப்‌ பொருள்களுடன்‌ பாழ்ப்பயன்படுத்தப்படுகிறது. உலகத்தின்‌ அனைத்து நாடுகளும்‌, அம்பீட்டமின்கள்‌ பாழ்ப்பயன்படுத்தப்‌ படுவதை உணர்ந்து, இம்மருந்துகளை உற்பத்தி செய்தல்‌, இவற்றைப்‌ பற்றி விளம்பரம்‌ செய்தல்‌, மருத்துவமுறையில்‌ உபயோகித்தல்‌ ஆகியவற்றில்‌ பெரும்‌ கட்டுப்பாடும்‌, ஒழுங்கு முறைகளும்‌ கொணர்ந்துள்ளதால்‌, தற்பொழுது இம்மருந்துகள்‌ பாழ்ப்‌ பயன்‌ படுத்தப்படுவது பெருமளவில்‌ குறைந்‌துள்ளது. {{rh|||<b>ஆர்‌. த.</b>}} <b>நூலோதி</b> 1. <b>F.H. Meyers. E. Jawetz and A. Goldfein.,</b> Review of Medical Pharmacology, Large Medical Publications, 6th Edition 1978. 2. <b>Oakley Ray-Drugs,</b> Society and Human Behaviour. The C.V. Mosby Company, Second Edition 1978. 3. <b>A.G. Gilman, L.S. Goodman and A. Gilman</b> The Pharmacological Basis of Therapeutics. Sixth Edition. Macmillan Publishing Company, Inc. 1980. 4. <b>M.M. Glatt.</b> Drug Dependence-Current problems and issues. MTP Press Limited., St Leonard House, Lancaster, England 1977.<noinclude>{{rh|அ. ௧. 1-110||}}</noinclude> 465zgjjmn4pri1z8cdqtnw2i6240j3l அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1927199 1927003 2026-04-27T03:58:26Z Booradleyp1 1964 1927199 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 7uvq2fu1kuc3rts5tvqu2rp7txiq4j0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/561 250 574011 1927182 1927041 2026-04-27T03:30:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>74</b>}} {{larger|<b>தடைபட்ட பயணம்!</b>}} {{X-larger|<b>தொ</b>}}டர்ந்து மிசா சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டனர். என்னுடன் யாரும் இருக்கக் கூடாதென்றும், என்னைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் திட்டமிட்டு கவர்னர் ஆட்சியில் காரியங்கள் நடத்தப்பட்டன. எனது காரில் எனக்குப் பேச்சுத் துணைக்காக யாராவது சில நாட்கள் தொடர்ந்து வந்தால்கூட அவர்கள் மிசாக் கைதிகளாக ஆக்கப்பட்டார்கள் போடி. சுருளிவேல்-கழக வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும்கூட! அவர் சில நாட்கள் என் காரில் வந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். இன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் தம்பி டி. ஆர். பாலு-அவர் ஒருவார காலம் என்னுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மிசா கொத்திக்கொண்டு போய்விட்டது. ஆயிரம் விளக்கு உசேன்-கழக உழைப்பாளி; அவர் சில நாட்கள் எனக்குத் துணையாகக் காரில் வந்தார். விடுமா, மிசா? அவரும் சிறையில் பூட்டப்பட்டார்! தம்பி எல். கணேசன்; நான் தடுத்தும் கேளாமல் என்னுடன் காரில் வரத் தொடங்கினார். அவர் மட்டும் தப்புவாரா? ஒரு வாரத்திற்குள் மிசா; அவரையும் வளைத்துப் போட்டுக்கொண்டது! சென்னை வீதிகளில் தன்னந் தனியனாகத்தான் காரில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு இரண்டு காரோட்டிகள் உண்டு! அவர்களிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். அவர்களில் ஒருவர், உடல் நலமில்லை எனக் கூறிவிட்டு, வேறு ஒரு தொழிலதிபரிடம் வேலைக்குப் போய்விட்டார்! இன்னொருவர், அடுத்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என்னிடம் வந்து வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்து விட்டுச் சென்றுவிட்டார். காருக்கு டிரைவரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்பொழுதுதான் முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் எனக்குக் காரோட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த மாபெரும் குற்றத்தைச் செய்தமைக்காக அவரையும் மிசா விழுங்கிச் சிறைக் கோட்டத்தில் போட்டுக்கொண்டது. கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, விடுதலை சம்பந்தம்,<noinclude></noinclude> pod3wo4aioaw0sdkd77v1f1msf3rmvq பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/562 250 574012 1927127 1920973 2026-04-26T12:06:58Z ஹர்ஷியா பேகம் 15001 1927127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|540 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நடிகவேள் எம். ஆர். இராதா, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் மிசாக் கைதிகளாயினர். மாநில முழுவதுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் மிசா சட்டப்படி அடைக்கப்பட்டிருந்தார்கள் என்றாலும் கூட-சென்னை சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டவர்களைத்தான் சிறை அதிகாரிகளும், கான்விக்ட் வார்டர்களும், சிறைச்சாலையின் பெரிய அதிகாரிகளின் முன்னிலையில் அடித்து நொறுக்கிச் சித்ரவதை செய்தனர். சென்னைச் சிறையில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து அந்தச் சிறைக் கொடுமையின் காரணமாக சிறையிலேயே பிணமான கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எழுதிய “டைரி” அச்சாகி வெளிவந்துள்ளதைப் படித்தால் இப்போதும் நமது நெஞ்சு எரிமலையாகும்! அந்தக் கொடுமை குறித்து விசாரிக்க 1977-ஆம் ஆண்டில் மத்தியில் இருந்த ஜனதா ஆட்சியினால் நியமிக்கப்பட்டிருந்த கவர்னர் பிரபு தாஸ் பட்வாரி அவர்கள் நீதிபதி இஸ்மாயில் கமிஷனை அறிவித்தார் அந்தக் கமிஷன் அறிக்கையில் சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தும் விளக்கப்பட்டன. மிசாக் கைதிகளுக்கு சோறுடன் மண்ணையும் சிறுநீரையும் கலந்து வழங்கிய அக்கிரமங்கள் எல்லாம் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நுழைந்து அரசியல் மிசா கைதிகளை இழுத்துப் போட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து உதைத்த அநியாயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டன. வித்யாசாகர் என்ற சிறை அதிகாரிதான் இத்தனைக்கும் காரணம் என இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டியது. ஆனால் நண்பர் எம். ஜி. ராமசந்திரன் முதல்வரானவுடன் அந்த அதிகாரி வித்யாசாகருக்குப் பதவி உயர்வு கொடுத்து அவரைக் கௌரவித்தார். அரசாங்க சார்பில் அச்சியேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை இப்போது படித்தாலும் சென்னைச் சிறையில் அதிகாரிகள் நடத்திய அந்த மிருக வெறி கொண்ட செயல்கள் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் மற்ற சிறைகளில் இருந்த மிசாக் கைதிகளைக் காண அவர்களது நெருங்கிய உறவினர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்; வாரம் ஒரு முறை! {{nop}}<noinclude></noinclude> 8rpcq83joknxaaorz62yn0lcko3qqqa 1927184 1927127 2026-04-27T03:32:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|540 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நடிகவேள் எம். ஆர். இராதா, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் மிசாக் கைதிகளாயினர். மாநில முழுவதுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் மிசா சட்டப்படி அடைக்கப்பட்டிருந்தார்கள் என்றாலும் கூட- சென்னை சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டவர்களைத்தான் சிறை அதிகாரிகளும், கான்விக்ட் வார்டர்களும், சிறைச்சாலையின் பெரிய அதிகாரிகளின் முன்னிலையில் அடித்து நொறுக்கிச் சித்ரவதை செய்தனர். சென்னைச் சிறையில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து அந்தச் சிறைக் கொடுமையின் காரணமாக சிறையிலேயே பிணமான கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எழுதிய “டைரி” அச்சாகி வெளிவந்துள்ளதைப் படித்தால் இப்போதும் நமது நெஞ்சு எரிமலையாகும்! அந்தக் கொடுமை குறித்து விசாரிக்க 1977-ஆம் ஆண்டில் மத்தியில் இருந்த ஜனதா ஆட்சியினால் நியமிக்கப்பட்டிருந்த கவர்னர் பிரபு தாஸ் பட்வாரி அவர்கள் நீதிபதி இஸ்மாயில் கமிஷனை அறிவித்தார். அந்தக் கமிஷன் அறிக்கையில் சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தும் விளக்கப்பட்டன. மிசாக் கைதிகளுக்கு சோறுடன் மண்ணையும் சிறுநீரையும் கலந்து வழங்கிய அக்கிரமங்கள் எல்லாம் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நுழைந்து அரசியல் மிசா கைதிகளை இழுத்துப் போட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து உதைத்த அநியாயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டன. வித்யாசாகர் என்ற சிறை அதிகாரிதான் இத்தனைக்கும் காரணம் என இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டியது. ஆனால் நண்பர் எம். ஜி. ராமசந்திரன் முதல்வரானவுடன் அந்த அதிகாரி வித்யாசாகருக்குப் பதவி உயர்வு கொடுத்து அவரைக் கௌரவித்தார். அரசாங்க சார்பில் அச்சியேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை இப்போது படித்தாலும் சென்னைச் சிறையில் அதிகாரிகள் நடத்திய அந்த மிருக வெறி கொண்ட செயல்கள் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் மற்ற சிறைகளில் இருந்த மிசாக் கைதிகளைக் காண அவர்களது நெருங்கிய உறவினர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்; வாரம் ஒரு முறை! {{nop}}<noinclude></noinclude> su22gh0pzoc9s8wf4s9xko15u98008t பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/563 250 574013 1927130 1920972 2026-04-26T12:45:01Z ஹர்ஷியா பேகம் 15001 1927130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 541}}</noinclude>ஆனால் சென்னைச் சிறையில் இருந்த மிசாக் கைதிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்களோ, உறவினர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. சிறையில் இருக்கும் அந்த உடன்பிறப்புக்களின் இல்லத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை வந்து சந்தித்து கண்ணீர் வடித்துக் கதறுவார்கள். இதற்கிடையே சிறையில் நடைபெற்ற சித்ரவதை நிகழ்ச்சிகளும் வெளியே பரவத் தொடங்கி விட்டது. ஏறத்தாழ முப்பது நாட்கள் வரையில் சென்னை சிறையில் இருந்தவர்களின் கதி என்ன என்பதே எங்களில் யாருக்கும் தெரியாது. கழகத்தினர் வீடுகளிலே இருந்து ஆண்களும் பெண்களும் அழுது புலம்பியவாறு என்னை முற்றுகையிட்டனர். ஓரிரு நாள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். முடியவில்லை. ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் பிற்பகல் நானே மாநிலப் போலீஸ் தலைமை அதிகாரி அருள் அவர்களுக்கு ‘போன்’ செய்தேன். “நாளைக் காலைக்குள் சிறையில் இருக்கும் மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி அளிக்காவிட்டால் - சிறைச்சாலை வாசலில் நான் சாகும்வரையில் உண்ணா நோன்பு மேற்கொள்வேன்” என்று அவரிடம் அறிவித்தேன். அன்று மாலையே சென்னைச் சிறையில் உள்ள மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில் மாறனையும் ஸ்டாலினையும் பார்க்கக் குடும்பத்தோடு சென்றேன். மற்ற உடன் பிறப்புக்களைப் பார்க்க அனுமதி இல்லை. அப்போதுதான் தெரிந்தது மாறனுக்கு உடல் நலிவு ஏற்பட்டு, ‘ஜன்னி’ கண்டு-பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி! அதனால் சிறையில் ஸ்டாலினை மட்டுமே பார்த்தோம். ஸ்டாலினைச் சுற்றி இரண்டு சிறை அதிகாரிகள்! நான்கு சி. ஐ. டி. கள்! முழுக்கைச் சட்டை போட்டுக் கையை மூடியிருந்தான். காரணம்; அடிபட்ட காயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக சிறை அதிகாரிகள் உத்தரவு அப்படி! “அடித்தார்களாமே! உண்மையா?” என்று கேட்டேன். “இல்லை” என்பது போலத் தலையாட்டினான். ஆனால் கண்கள் மின்னின! “அடித்தார்கள்” என்று சொல்லியிருந்தால், மீண்டும் சிறையில் உள்ள அனைவருக்கும் அன்றே அடி விழுந்திருக்கும். {{nop}}<noinclude></noinclude> oeviv8jdglsl3yjzmcjn6wy010g2k3s 1927185 1927130 2026-04-27T03:34:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 541}}</noinclude>ஆனால் சென்னைச் சிறையில் இருந்த மிசாக் கைதிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்களோ, உறவினர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. சிறையில் இருக்கும் அந்த உடன்பிறப்புக்களின் இல்லத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை வந்து சந்தித்து கண்ணீர் வடித்துக் கதறுவார்கள். இதற்கிடையே சிறையில் நடைபெற்ற சித்ரவதை நிகழ்ச்சிகளும் வெளியே பரவத் தொடங்கி விட்டது. ஏறத்தாழ முப்பது நாட்கள் வரையில் சென்னை சிறையில் இருந்தவர்களின் கதி என்ன என்பதே எங்களில் யாருக்கும் தெரியாது. கழகத்தினர் வீடுகளிலே இருந்து ஆண்களும் பெண்களும் அழுது புலம்பியவாறு என்னை முற்றுகையிட்டனர். ஓரிரு நாள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். முடியவில்லை. ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் பிற்பகல் நானே மாநிலப் போலீஸ் தலைமை அதிகாரி அருள் அவர்களுக்கு ‘போன்’ செய்தேன். “நாளைக் காலைக்குள் சிறையில் இருக்கும் மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி அளிக்காவிட்டால் - சிறைச்சாலை வாசலில் நான் சாகும்வரையில் உண்ணா நோன்பு மேற்கொள்வேன்” என்று அவரிடம் அறிவித்தேன். அன்று மாலையே சென்னைச் சிறையில் உள்ள மிசாக் கைதிகளைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில் மாறனையும் ஸ்டாலினையும் பார்க்கக் குடும்பத்தோடு சென்றேன். மற்ற உடன் பிறப்புக்களைப் பார்க்க அனுமதி இல்லை. அப்போதுதான் தெரிந்தது மாறனுக்கு உடல் நலிவு ஏற்பட்டு, ‘ஜன்னி’ கண்டு-பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி! அதனால் சிறையில் ஸ்டாலினை மட்டுமே பார்த்தோம். ஸ்டாலினைச் சுற்றி இரண்டு சிறை அதிகாரிகள்! நான்கு சி. ஐ. டி. கள்! முழுக்கைச் சட்டை போட்டுக் கையை மூடியிருந்தான். காரணம்; அடிபட்ட காயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக சிறை அதிகாரிகள் உத்தரவு அப்படி! “அடித்தார்களாமே! உண்மையா?” என்று கேட்டேன். “இல்லை” என்பது போலத் தலையாட்டினான். ஆனால் கண்கள் மின்னின! “அடித்தார்கள்” என்று சொல்லியிருந்தால், மீண்டும் சிறையில் உள்ள அனைவருக்கும் அன்றே அடி விழுந்திருக்கும். {{nop}}<noinclude></noinclude> 3h0m0puvp3k58ve3mo62azkmy1qfp4c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/564 250 574014 1927136 1920971 2026-04-26T13:53:29Z ஹர்ஷியா பேகம் 15001 1927136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|542 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிறையில் சிட்டிபாபு மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், வீராசாமிக்கு காது கேட்கவில்லை என்றும், நீலநாராயணன் எழுந்து நடமாட முடியவில்லை என்றும் தகவல்கள் எங்களுக்கு வந்தன. மறுநாள் மாறனைக் காண பொது மருத்துவமனைக்குப் போனோம்! மருத்துவமனை அறையில் பத்துக் காவலர்கள் படுக்கையைச் சுற்றி நிற்க மாறன், ஜன்னி கண்டு படுத்திருந்த காட்சியைக் கண்டோம். ஒரு சில விநாடிகள் கூட எங்களை அனுமதிக்கவில்லை. போலீசார் எங்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்கள். ஏனைய கழகக் கண்மணிகளையெல்லாம் காண முடிய வில்லையே என்ற ஏக்கம் வாட்டியது. மிசா சட்டப்படி அவர்களைக் காண முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களது உறவினர்கள் அவர்களைக் கண்டு கலங்கியவாறு திரும்பினர். வெளியூர்களில் இருந்த கழகச் செயல் வீரர்களை சந்திப்பதற்கும், சிறைகளில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கும், ஒரு சுற்றுப் பயணம் புறப்படத்திட்டமிட்டேன். அதுகுறித்து முரசொலியில் பின்வருமாறு பிப்ரவரி இறுதியில் ஒரு கடிதம் எழுதினேன். “உடன்பிறப்பே, உன்னைக் காண்பதற்கும், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் நாளை புறப்படுவதாக இருந்தேன். இயலவில்லை. வரும் 24-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அல்லது 25-ஆம் நாள் புதன்கிழமை புறப்படுவதாக இருக்கிறேன். மாலை, ஒலிபெருக்கி, மேடை, வரவேற்பு வளைவு-இவைபோன்ற எதுவும் இருக்கக் கூடாது; ஒலி முழக்கமோ, ஆரவாரமோ அறவே இருந்திடலாகாது. நான் வரப் போகிறேன் என்பதற்கான துண்டு அறிக்கை விளம்பரங்களோ. சுவர் எழுத்து விளம்பரங்களோ, தட்டிகள் கட்டிடும் விளம்பரங்களோ - நிச்சயம் கூடாது! அவைகளையும் தவிர்க்க வேண்டும். நான், உன் ஊருக்கு வரும்போது பயணிகள் விடுதி கிடைத்தால் அங்கு தங்குவேன். அவைகள் கிடைப்பது கஷ்ட-<noinclude></noinclude> 6cz2e6l27xiikkm3tpxomux8v18h532 1927186 1927136 2026-04-27T03:36:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|542 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிறையில் சிட்டிபாபு மரண அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்றும், வீராசாமிக்கு காது கேட்கவில்லை என்றும், நீலநாராயணன் எழுந்து நடமாட முடியவில்லை என்றும் தகவல்கள் எங்களுக்கு வந்தன. மறுநாள் மாறனைக் காண பொது மருத்துவமனைக்குப் போனோம்! மருத்துவமனை அறையில் பத்துக் காவலர்கள் படுக்கையைச் சுற்றி நிற்க மாறன், ஜன்னி கண்டு படுத்திருந்த காட்சியைக் கண்டோம். ஒரு சில விநாடிகள் கூட எங்களை அனுமதிக்கவில்லை. போலீசார் எங்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்கள். ஏனைய கழகக் கண்மணிகளையெல்லாம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்டியது. மிசா சட்டப்படி அவர்களைக் காண முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களது உறவினர்கள் அவர்களைக் கண்டு கலங்கியவாறு திரும்பினர். வெளியூர்களில் இருந்த கழகச் செயல் வீரர்களை சந்திப்பதற்கும், சிறைகளில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கும், ஒரு சுற்றுப் பயணம் புறப்படத்திட்டமிட்டேன். அதுகுறித்து முரசொலியில் பின்வருமாறு பிப்ரவரி இறுதியில் ஒரு கடிதம் எழுதினேன். “உடன்பிறப்பே, உன்னைக் காண்பதற்கும், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் நாளை புறப்படுவதாக இருந்தேன். இயலவில்லை. வரும் 24-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அல்லது 25-ஆம் நாள் புதன்கிழமை புறப்படுவதாக இருக்கிறேன். மாலை, ஒலிபெருக்கி, மேடை, வரவேற்பு வளைவு-இவைபோன்ற எதுவும் இருக்கக் கூடாது; ஒலி முழக்கமோ, ஆரவாரமோ அறவே இருந்திடலாகாது. நான் வரப் போகிறேன் என்பதற்கான துண்டு அறிக்கை விளம்பரங்களோ. சுவர் எழுத்து விளம்பரங்களோ, தட்டிகள் கட்டிடும் விளம்பரங்களோ - நிச்சயம் கூடாது! அவைகளையும் தவிர்க்க வேண்டும். நான், உன் ஊருக்கு வரும்போது பயணிகள் விடுதி கிடைத்தால் அங்கு தங்குவேன். அவைகள் கிடைப்பது கஷ்ட-<noinclude></noinclude> 6eu98g1pb491fxg3vjeip4eqydlmcxs பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/565 250 574015 1927139 1920970 2026-04-26T14:08:40Z ஹர்ஷியா பேகம் 15001 1927139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 543}}</noinclude>மாக இருந்தால் ஏதாவது ஓட்டல் அறைகள். அதுவுமற்ற இடங்களில் இருக்கவே இருக்கிறது எப்போதும் போல் உன் இல்லம். உள்ளத்திலேயே இடம் கொடுத்திருக்கிற நீ, சற்று நேரம் தங்கிச் செல்வதற்கு இல்லத்திலா இடம் தராமல் போய் விடுவாய்? சில இடங்களில் உன் அரிய முயற்சியினால், அயரா உழைப்பினால் கழகத்திற்கென கட்டி வைத்திருக்கிற அலுவலகக் கட்டிடங்களை இந்தச் சமயத்தில் நான் பயன் படுத்திக் கொள்ளும்போது, எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் தெரியுமா? உன்னிடம் பேசவும், கழகத்துப் பணிகளை நீ எவ்வாறு அமைதியுடன் ஆற்றிட வேன்டும் என்று எடுத்துக் கூறிடவும் தான் உன்னைக் காண வருகிறேனே அல்லாமல், கூட்டம் பேசுவதற்கு அல்லவே அல்ல! உன் திருமுகம் காணத்தான் வருகிறேனே அல்லாமல் திரளான மக்கள் சூழ் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அல்ல! இதனை உணர்ந்து, நான் கேட்டுக்கொண்டுள்ளவாறு நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.” என்று எழுதியிருந்தேன். இதற்கிடையே நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என சில காங்கிரஸ்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சருக்கும், கவர்னருக்கும் தந்தி கொடுத்தனர். கழகத்திலே உள்ள மூத்த தலைவர்கள் சிலருமே நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என தடுத்தனர், கழகத்தின் மேல்மட்டத்திலேயிருந்த ஒரு சிலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் ஏற்படுமோ எனக் கருதி என்னைப் போகக்கூடாது எனத் தடுத்தனர். மற்றும் ஒரு சிலர் நான் அந்தப் பயணம் மேற்கொள்வதால் எனக்கு மேலும் சிரமங்கள் நேரிடுமோ என எண்ணி பயணம் வேண்டாமெனத் தடுத்தனர். வேறு பலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமென்று வற்புறுத்தினர். {{nop}}<noinclude></noinclude> 3jfd1ytuj4j9oshco4mcql20tc0kt2b 1927188 1927139 2026-04-27T03:37:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 543}}</noinclude>மாக இருந்தால் ஏதாவது ஓட்டல் அறைகள். அதுவுமற்ற இடங்களில் இருக்கவே இருக்கிறது எப்போதும் போல் உன் இல்லம். உள்ளத்திலேயே இடம் கொடுத்திருக்கிற நீ, சற்று நேரம் தங்கிச் செல்வதற்கு இல்லத்திலா இடம் தராமல் போய் விடுவாய்? சில இடங்களில் உன் அரிய முயற்சியினால், அயரா உழைப்பினால் கழகத்திற்கென கட்டி வைத்திருக்கிற அலுவலகக் கட்டிடங்களை இந்தச் சமயத்தில் நான் பயன்படுத்திக் கொள்ளும்போது, எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் தெரியுமா? உன்னிடம் பேசவும், கழகத்துப் பணிகளை நீ எவ்வாறு அமைதியுடன் ஆற்றிட வேன்டும் என்று எடுத்துக் கூறிடவும் தான் உன்னைக் காண வருகிறேனே அல்லாமல், கூட்டம் பேசுவதற்கு அல்லவே அல்ல! உன் திருமுகம் காணத்தான் வருகிறேனே அல்லாமல் திரளான மக்கள் சூழ் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அல்ல! இதனை உணர்ந்து, நான் கேட்டுக்கொண்டுள்ளவாறு நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.” என்று எழுதியிருந்தேன். இதற்கிடையே நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என சில காங்கிரஸ்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சருக்கும், கவர்னருக்கும் தந்தி கொடுத்தனர். கழகத்திலே உள்ள மூத்த தலைவர்கள் சிலருமே நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என தடுத்தனர், கழகத்தின் மேல்மட்டத்திலேயிருந்த ஒரு சிலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் ஏற்படுமோ எனக் கருதி என்னைப் போகக்கூடாது எனத் தடுத்தனர். மற்றும் ஒரு சிலர் நான் அந்தப் பயணம் மேற்கொள்வதால் எனக்கு மேலும் சிரமங்கள் நேரிடுமோ என எண்ணி பயணம் வேண்டாமெனத் தடுத்தனர். வேறு பலர் நான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமென்று வற்புறுத்தினர். {{nop}}<noinclude></noinclude> 46kpwdkwr2e5odc63bxe5cq7xsh5w3n பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/566 250 574016 1927143 1920969 2026-04-26T14:21:37Z ஹர்ஷியா பேகம் 15001 1927143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|544 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஒரு மாலை நேரம், முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவைத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும், மேலவைத் தலைவராக இருந்த சி. பி. சிற்றரசு அவர்களும் என்னிடம் தனிமையில் பேசவேண்டுமென்று வந்தார்கள். தலைமைக் கழக மேலிடத் தலைவர்கள் கூடிக் கலந்து பேசியதாகவும், இப்பொழுதுள்ள நிலையில் நான் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் கருதுவதாகவும், அதனைச் சொல்லி எனது பயணத்தை நிறுத்துவதற்காகவே இருவரையும் அனுப்பியிருப்பதாகவும் சொன்னார்கள். “கழகத்தின் மூத்த தலைவர்களான நீங்கள் இருவரும் சொல்கிற காரணத்தால் உங்கள் பேச்சைத் தட்டக்கூடாது என்ற நிலையில் சுற்றுப் பயணத்திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன். அறவே ரத்து செய்ய இயலாது” எனப் புலவர் அவர்களிடமும், சி. பி. சி. அவர்களிடமும் கூறினேன். அவர்களும் அந்த அளவிற்கு நான் ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இதற்கிடையில் இலட்சிய நடிகர் நண்பர் எஸ். எஸ். ஆர். அவர்களும், எனது அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் மத்திய அரசின் அதிகாரிகள் வகுத்த வியூகத்திற்குள் சிக்கிக் காண்டனர். கழகத்தில் உள்ளவர்களை; யார் யாரைக் கைது செய்ய வேண்டுமென்று ஆள்காட்டுகிற வேலையிலே பண்ருட்டி இராமச்சந்திரன் ஈடுபட்டார். அதுமட்டுமல்ல; கழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் அவர்களை அச்சுறுத்தி, மத்திய அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிட வேண்டுமானால் கழகத்திலிருந்து விலகிவிடுங்கள் என்றும் எச்சரிக்கிற பணியிலே ஈடுபட்டார். கழகத்தின் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்து நான் விலகிக் கொண்டால் - கட்சிக்கு மேலும் ஆபத்து வராது என்றும், கட்சியை மத்திய அரசு தடை செய்யாமல் விட்டு விடுமென்றும் அவர்களாகவே கூடிப்பேசி, ஒருநாள்; முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன் வீட்டில் அதுகுறித்துக் கலந்து பேசி முடிவெடுக்க என்னையும் அழைத்தனர். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த எஸ். எஸ். ஆர்., “கலைஞர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவே<noinclude></noinclude> bea65r267amug4jwtiggm3bt5nel0eb 1927190 1927143 2026-04-27T03:41:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|544 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஒரு மாலை நேரம், முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவைத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும், மேலவைத் தலைவராக இருந்த சி. பி. சிற்றரசு அவர்களும் என்னிடம் தனிமையில் பேசவேண்டுமென்று வந்தார்கள். தலைமைக் கழக மேலிடத் தலைவர்கள் கூடிக் கலந்து பேசியதாகவும், இப்பொழுதுள்ள நிலையில் நான் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் கருதுவதாகவும், அதனைச் சொல்லி எனது பயணத்தை நிறுத்துவதற்காகவே இருவரையும் அனுப்பியிருப்பதாகவும் சொன்னார்கள். “கழகத்தின் மூத்த தலைவர்களான நீங்கள் இருவரும் சொல்கிற காரணத்தால் உங்கள் பேச்சைத் தட்டக்கூடாது என்ற நிலையில் சுற்றுப் பயணத்திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன். அறவே ரத்து செய்ய இயலாது” எனப் புலவர் அவர்களிடமும், சி. பி. சி. அவர்களிடமும் கூறினேன். அவர்களும் அந்த அளவிற்கு நான் ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இதற்கிடையில் இலட்சிய நடிகர் நண்பர் எஸ். எஸ். ஆர். அவர்களும், எனது அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் மத்திய அரசின் அதிகாரிகள் வகுத்த வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டனர். கழகத்தில் உள்ளவர்களை; யார் யாரைக் கைது செய்ய வேண்டுமென்று ஆள்காட்டுகிற வேலையிலே பண்ருட்டி இராமச்சந்திரன் ஈடுபட்டார். அதுமட்டுமல்ல; கழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் அவர்களை அச்சுறுத்தி, மத்திய அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிட வேண்டுமானால் கழகத்திலிருந்து விலகிவிடுங்கள் என்றும் எச்சரிக்கிற பணியிலே ஈடுபட்டார். கழகத்தின் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்து நான் விலகிக் கொண்டால் - கட்சிக்கு மேலும் ஆபத்து வராது என்றும், கட்சியை மத்திய அரசு தடை செய்யாமல் விட்டுவிடுமென்றும் அவர்களாகவே கூடிப்பேசி, ஒருநாள்; முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன் வீட்டில் அதுகுறித்துக் கலந்து பேசி முடிவெடுக்க என்னையும் அழைத்தனர். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த எஸ். எஸ். ஆர்., “கலைஞர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவே<noinclude></noinclude> cy5go5ui5rkvnbppofe404bvwnb3z1u பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/567 250 574017 1927145 1920968 2026-04-26T14:25:32Z ஹர்ஷியா பேகம் 15001 1927145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 545}}</noinclude>கூடாது!” என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தச் செய்தி எப்படியோ மத்திய அரசின் ஒற்றர்களுக்கு எட்டி விட்டது! அன்றிரவே அவரைச் சூழ்ந்து வளைத்து, அவரது வீட்டையும் சோதனையிட்டு - அவர் கொண்டிருந்த கருத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றிவிட்டனர். மறுநாள் எஸ். எஸ். ஆர்., பத்திரிகைகளில் “கழகத் தலைவர் கருணாநிதி, உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலகிடவேண்டும்” என்று அறிக்கை கொடுத்தார்! இல்லை; கொடுக்குமாறு அவரை அந்த அதிகாரிகள் செய்துவிட்டனர். {{nop}}<noinclude>நெ.—35</noinclude> 0w1ntseluquhosodoy3ipnjxpvy7vhp 1927191 1927145 2026-04-27T03:42:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 545}}</noinclude>கூடாது!” என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தச் செய்தி எப்படியோ மத்திய அரசின் ஒற்றர்களுக்கு எட்டி விட்டது! அன்றிரவே அவரைச் சூழ்ந்து வளைத்து, அவரது வீட்டையும் சோதனையிட்டு - அவர் கொண்டிருந்த கருத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றிவிட்டனர். மறுநாள் எஸ். எஸ். ஆர்., பத்திரிகைகளில் “கழகத் தலைவர் கருணாநிதி, உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலகிடவேண்டும்” என்று அறிக்கை கொடுத்தார்! இல்லை; கொடுக்குமாறு அவரை அந்த அதிகாரிகள் செய்துவிட்டனர். {{nop}}<noinclude> நெ.—35</noinclude> pkb4083mb88yp81au9f3mu8t2vvzacc பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/568 250 574018 1927146 1920967 2026-04-26T14:40:14Z ஹர்ஷியா பேகம் 15001 1927146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>75</b>}} {{larger|<b>வேதனைக் காட்டில் சோதனைத் தீ!</b>}} {{X-larger|<b>தி</b>}}ட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செல்வதை ஒத்திவைத்துவிட்டேன் என்றாலும், தினந்தோறும் முரசொலி அலுவலகம் செல்வதை மீண்டும் ஒரு வழக்கமாகக் கொண்டு விட்டேன். தொடர்ந்து முரசொலியில் எழுதுகிறேன் என்றதும், எமர்ஜன்சிகாலத் தணிக்கை அதிகாரி, ஒரு புதிய ஆணையை அனுப்பி, முரசொலியில் எந்தச் செய்தி அல்லது கட்டுரை வெளிவருவதாக இருந்தாலும் முதலில் அவற்றை தணிக்கை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெறவேண்டுமென்றும், எல்லாப் பக்கங்களும் அச்சாவதற்கு முன்பு (Page Proof) அந்தப் பக்கங்களையும் தணிக்கை அதிகாரியிடம் அனுப்பி அங்கீகாரம் பெறவேண்டுமென்றும் கடுமையாகச் சட்டம் இருப்பதாகத் தெரிவித்தார். அறிஞர் அண்ணா என்று அண்ணாவுக்கு அறிஞர் என அடைமொழி இட்டு எழுதுவதையோ, காமராஜரைப் பெருந்தலைவர் எனக்குறிப்பிடுவதையோகூட அந்தத் தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஒரு பக்கம் கட்டுரையோ செய்திகளோ அச்சுக்கோத்து அவை சென்சார் அலுவலகத்திற்குச் செல்லுமானால் திரும்பி வரும்போது அவற்றில் நாலைந்து வரிகளே மிஞ்சியிருக்கும். அந்த அளவுக்கு எழுத்துச் சுதந்திரம் எதிர்க்கட்சிகளுக்கு, அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பறிக்கப்பட்டது. அதே நேரத்தில் தி. மு. கழகத்திற்கு எதிரான ஏடுகளில்—மத்திய அரசின் வானொலியில்—டெலிவிஷனில்—தி.மு.க. பற்றியும், குறிப்பாக என்னைப்பற்றியும், கழக அமைச்சர்கள், கழகக் குடும்பத்தினர் பற்றியும் திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறுச் செய்திகள் பரப்பப்பட்டன. 1976 தொடக்கத்தில் கழக ஆட்சியைக் கலைத்தது முதல் 1977 வரையில் இப்படிக் கழகத்திற்கும் எனக்கும் களங்கம் கற்பிக்கும் செய்திகளைப் பரப்புகிற பணியை அதிகாரபூர்வமாகச் செய்து வந்தனர். அந்தச் செய்திகளை மறுக்கவோ, விளக்கமெழுதவோ எனக்கும், கழகத்தினருக்கும், கழக ஏடுகளுக்கும் உரிமை கிடையாது. எதிரியைக் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு அவன் நெஞ்சிலும், முதுகிலும் மாறி மாறிக் குத்துவது போல ஒரு அநியாயமான போராட்டத்தை அன்றைக்கு மத்திய அரசும், மாநில கவர்னர் அரசும், அவற்றுக்குப் பக்கபலமாக பிரச்சார பீரங்கிகளும் நடத்தின. {{nop}}<noinclude></noinclude> juscqoibuky037onopqbpfkpo66xhbz 1927193 1927146 2026-04-27T03:47:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>75</b>}} {{larger|<b>வேதனைக் காட்டில் சோதனைத் தீ!</b>}} {{X-larger|<b>தி</b>}}ட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செல்வதை ஒத்திவைத்துவிட்டேன் என்றாலும், தினந்தோறும் முரசொலி அலுவலகம் செல்வதை மீண்டும் ஒரு வழக்கமாகக் கொண்டு விட்டேன். தொடர்ந்து முரசொலியில் எழுதுகிறேன் என்றதும், எமர்ஜன்சிகாலத் தணிக்கை அதிகாரி, ஒரு புதிய ஆணையை அனுப்பி, முரசொலியில் எந்தச் செய்தி அல்லது கட்டுரை வெளிவருவதாக இருந்தாலும் முதலில் அவற்றை தணிக்கை அதிகாரிக்கு அனுப்பி அனுமதி பெறவேண்டுமென்றும், எல்லாப் பக்கங்களும் அச்சாவதற்கு முன்பு (Page Proof) அந்தப் பக்கங்களையும் தணிக்கை அதிகாரியிடம் அனுப்பி அங்கீகாரம் பெறவேண்டுமென்றும் கடுமையாகச் சட்டம் இருப்பதாகத் தெரிவித்தார். அறிஞர் அண்ணா என்று அண்ணாவுக்கு அறிஞர் என அடைமொழி இட்டு எழுதுவதையோ, காமராஜரைப் பெருந்தலைவர் எனக்குறிப்பிடுவதையோகூட அந்தத் தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஒரு பக்கம் கட்டுரையோ செய்திகளோ அச்சுக்கோத்து அவை சென்சார் அலுவலகத்திற்குச் செல்லுமானால் திரும்பி வரும்போது அவற்றில் நாலைந்து வரிகளே மிஞ்சியிருக்கும். அந்த அளவுக்கு எழுத்துச் சுதந்திரம் எதிர்க்கட்சிகளுக்கு, அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பறிக்கப்பட்டது. அதே நேரத்தில் தி. மு. கழகத்திற்கு எதிரான ஏடுகளில்—மத்திய அரசின் வானொலியில்—டெலிவிஷனில்—தி.மு.க. பற்றியும், குறிப்பாக என்னைப்பற்றியும், கழக அமைச்சர்கள், கழகக் குடும்பத்தினர் பற்றியும் திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறுச் செய்திகள் பரப்பப்பட்டன. 1976 தொடக்கத்தில் கழக ஆட்சியைக் கலைத்தது முதல் 1977 வரையில் இப்படிக் கழகத்திற்கும் எனக்கும் களங்கம் கற்பிக்கும் செய்திகளைப் பரப்புகிற பணியை அதிகாரபூர்வமாகச் செய்து வந்தனர். அந்தச் செய்திகளை மறுக்கவோ, விளக்கமெழுதவோ எனக்கும், கழகத்தினருக்கும், கழக ஏடுகளுக்கும் உரிமை கிடையாது. எதிரியைக் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு அவன் நெஞ்சிலும், முதுகிலும் மாறி மாறிக் குத்துவது போல ஒரு அநியாயமான போராட்டத்தை அன்றைக்கு மத்திய அரசும், மாநில கவர்னர் அரசும், அவற்றுக்குப் பக்கபலமாக பிரச்சார பீரங்கிகளும் நடத்தின. {{nop}}<noinclude></noinclude> 14eyuhm5iqpsm0tbfqedfdskqfq7wnm பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/569 250 574019 1927147 1920966 2026-04-26T14:48:10Z ஹர்ஷியா பேகம் 15001 1927147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 547}}</noinclude>உதாரணத்திற்கு ஒரு செய்தி சொல்ல வேண்டுமேயானால் 9-3-76 அன்றைய மாலை ஏடு ஒன்றில் என்னுடைய மகள் கனிமொழி பெயரால் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையிலே டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியிலே சிறிதளவாவது உண்மை உண்டா என்றால் கிடையாது. 1973-ஆம் ஆண்டு முதல் சேவிங்ஸ் அக்கவுண்டில் என் மகள் கனிமொழி பெயரால் மாதந்தோறும் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று டெபாசிட் செய்தவகையில் வெறும் நாலாயிரம் ரூபாய் அளவிற்கு தொகை சேமிப்பில் இருந்ததே தவிர வெளியிட்ட செய்தியைப் போல டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படவே இல்லை என்பதை வங்கி கணக்குக் குறிப்புகளே காட்டிய போதிலும், அந்த ஏடுகள், அப்போது அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு தங்களுடைய அரிப்புகளைத் தீர்த்துக் கொண்டன. ஆனால் அந்த அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. செய்தி சென்சார் கெடுபிடி அப்படி! முரசொலியில் அரசியல் கலப்பற்ற இலக்கியக் கடிதங்கள் எழுதினேன். அந்த இலக்கியக் கடிதங்களின் வாயிலாக நான் காட்டிய குறிப்புக்களை கழக உடன்பிறப்புக்கள் வெளியில் இருந்தவர்களும், சிறையில் இருந்தவர்களும் புரிந்து கொண்டார்கள். இலக்கியக் கடிதங்கள் மூலம் அரசியலை நுழைக்கிறேன் என்று சென்சார் அதிகாரிகளுக்குக் கழகத்தின் எதிரிகள் தெரிவிக்கவே; “இனி கருணாநிதி என்ற பெயரால் கட்டுரைகளோ — கலைஞர் கடிதங்களோ முரசொலியில் வெளிவரக்கூடாது” எனத் தணிக்கை இலாக்கா தடை செய்துவிட்டது. அதன்பிறகுதான் “கரிகாலன் பதில்கள்” என்ற ஒரு புதிய பகுதி, முரசொலியில் தொடங்கப்பட்டது. அதிலும்கூட இருபது கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் ஐந்தாறு கேள்விகள்தான் தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்படும். தணிக்கை அதிகாரியால் அப்போது வெட்டப்பட்ட ஒரு கேள்வி பதிலைப் பற்றிய விவரம் இதோ கேள்வி: இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூடநம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை<noinclude></noinclude> mjx8vg5d9ce2tq52r569ftkg8n8lscv 1927194 1927147 2026-04-27T03:49:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 547}}</noinclude>உதாரணத்திற்கு ஒரு செய்தி சொல்ல வேண்டுமேயானால் 9-3-76 அன்றைய மாலை ஏடு ஒன்றில் என்னுடைய மகள் கனிமொழி பெயரால் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையிலே டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியிலே சிறிதளவாவது உண்மை உண்டா என்றால் கிடையாது. 1973-ஆம் ஆண்டு முதல் சேவிங்ஸ் அக்கவுண்டில் என் மகள் கனிமொழி பெயரால் மாதந்தோறும் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று டெபாசிட் செய்தவகையில் வெறும் நாலாயிரம் ரூபாய் அளவிற்கு தொகை சேமிப்பில் இருந்ததே தவிர வெளியிட்ட செய்தியைப் போல டிசம்பர் மாதம் எண்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படவே இல்லை என்பதை வங்கி கணக்குக் குறிப்புகளே காட்டிய போதிலும், அந்த ஏடுகள், அப்போது அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு தங்களுடைய அரிப்புகளைத் தீர்த்துக் கொண்டன. ஆனால் அந்த அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. செய்தி சென்சார் கெடுபிடி அப்படி! முரசொலியில் அரசியல் கலப்பற்ற இலக்கியக் கடிதங்கள் எழுதினேன். அந்த இலக்கியக் கடிதங்களின் வாயிலாக நான் காட்டிய குறிப்புக்களை கழக உடன்பிறப்புக்கள் வெளியில் இருந்தவர்களும், சிறையில் இருந்தவர்களும் புரிந்து கொண்டார்கள். இலக்கியக் கடிதங்கள் மூலம் அரசியலை நுழைக்கிறேன் என்று சென்சார் அதிகாரிகளுக்குக் கழகத்தின் எதிரிகள் தெரிவிக்கவே; “இனி கருணாநிதி என்ற பெயரால் கட்டுரைகளோ — கலைஞர் கடிதங்களோ முரசொலியில் வெளிவரக்கூடாது” எனத் தணிக்கை இலாக்கா தடை செய்துவிட்டது. அதன்பிறகுதான் “கரிகாலன் பதில்கள்” என்ற ஒரு புதிய பகுதி, முரசொலியில் தொடங்கப்பட்டது. அதிலும்கூட இருபது கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தால் ஐந்தாறு கேள்விகள்தான் தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்படும். தணிக்கை அதிகாரியால் அப்போது வெட்டப்பட்ட ஒரு கேள்வி பதிலைப் பற்றிய விவரம் இதோ கேள்வி: இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூடநம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை<noinclude></noinclude> rp02iwrd6lynw7r007n84zmh4kna8x8 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/570 250 574020 1927148 1920965 2026-04-26T15:01:23Z ஹர்ஷியா பேகம் 15001 1927148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|548 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்காரவேலர் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும். இந்த கேள்வி பதிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் எனக் கேட்டேன். “நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும் போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்கள். அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என் கலைத்துறை வாழ்வில் நான் திரைப்படங்களுக்கு எழுதி அதிலே சென்சார் குறுக்கிட்டதையும், ‘மிசா’ நேரத்தில் பத்திரிகையில் நான் எழுதியதில் சென்சார் தலையிட்டதையும் மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு நல்ல புத்தகம் எழுதிட முடியும். அந்த அளவிற்கு அன்றாடம் சென்சாருடன் போராட்டம் அமைதியான முறையில் நடத்திட வேண்டியிருந்தது. கழகத்திற்கு வெளியே இந்த அளவிற்கு நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருந்த போது கழகத்திலே இருந்த மூத்த தலைவர்கள் சிலர் நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தனியாகப் பேசி முடிவெடுத்து, அதனை என்னிடம் நேரிலே சொல்வதற்கு முடியாமல், புலவர் கோவிந்தன் அவர்கள் மூலமாக ஒரு கடிதத்தை என் சகோதரிகளிடம் சேர்ப்பித்தார்கள். அந்தக் கடிதத்தின் பின்னால் எந்தெந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அக்கடித வாயிலாக புலவர் கோவிந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் நான் புலவர் அவர்களுக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன், அந்தக் கடிதத்திலே நான் புலவர் அவர்களிடம், நீங்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எனக்கு ஒரு துளி விஷம் அளித்திருக்கலாம் என்றும், கழகம் நல்ல நிலைமையிலே இருந்தபோதெல்லாம் அதற்கு தலைவனாக இருந்து விட்டு, கழகத்திற்கு ஓர் ஆபத்து என்ற நேரத்தில் அதைவிட்டுப் போவது அழகாகுமா என்றும், என்னை முழுவதும் உணர்ந்த புலவரே அதனை எழுதலாமா என்றும் கேட்டிருந்தேன். நல்ல அரசியல்வாதி என்பவன் போர்க் கப்பலின் தளபதிக்கு ஒப்பானவன். அண்மையில் நடந்த ஒரு போரின்<noinclude></noinclude> 9yztqkjcrc714501ehk58oa5lq5qfnv 1927195 1927148 2026-04-27T03:50:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|548 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்காரவேலர் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும். இந்த கேள்வி பதிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் எனக் கேட்டேன். “நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும் போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்கள். அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என் கலைத்துறை வாழ்வில் நான் திரைப்படங்களுக்கு எழுதி அதிலே சென்சார் குறுக்கிட்டதையும், ‘மிசா’ நேரத்தில் பத்திரிகையில் நான் எழுதியதில் சென்சார் தலையிட்டதையும் மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு நல்ல புத்தகம் எழுதிட முடியும். அந்த அளவிற்கு அன்றாடம் சென்சாருடன் போராட்டம் அமைதியான முறையில் நடத்திட வேண்டியிருந்தது. கழகத்திற்கு வெளியே இந்த அளவிற்கு நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருந்த போது கழகத்திலே இருந்த மூத்த தலைவர்கள் சிலர் நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தனியாகப் பேசி முடிவெடுத்து, அதனை என்னிடம் நேரிலே சொல்வதற்கு முடியாமல், புலவர் கோவிந்தன் அவர்கள் மூலமாக ஒரு கடிதத்தை என் சகோதரிகளிடம் சேர்ப்பித்தார்கள். அந்தக் கடிதத்தின் பின்னால் எந்தெந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அக்கடித வாயிலாக புலவர் கோவிந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் நான் புலவர் அவர்களுக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன், அந்தக் கடிதத்திலே நான் புலவர் அவர்களிடம், நீங்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எனக்கு ஒரு துளி விஷம் அளித்திருக்கலாம் என்றும், கழகம் நல்ல நிலைமையிலே இருந்தபோதெல்லாம் அதற்கு தலைவனாக இருந்து விட்டு, கழகத்திற்கு ஓர் ஆபத்து என்ற நேரத்தில் அதைவிட்டுப் போவது அழகாகுமா என்றும், என்னை முழுவதும் உணர்ந்த புலவரே அதனை எழுதலாமா என்றும் கேட்டிருந்தேன். நல்ல அரசியல்வாதி என்பவன் போர்க் கப்பலின் தளபதிக்கு ஒப்பானவன். அண்மையில் நடந்த ஒரு போரின்<noinclude></noinclude> ouc5qc8usfhveul8og143rq6tk3iqbk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/571 250 574021 1927156 1920964 2026-04-26T18:18:24Z ஹர்ஷியா பேகம் 15001 1927156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 549}}</noinclude>போது அன்னிய விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளான ஓர் கப்பலின் தளபதி தனது உதவியாளர்களை எல்லாம் தப்பித்துக் கொள்ளச் செய்துவிட்டு மேல்தளம் சென்று தன் இணைபிரியா கப்பலுடன், கடலுக்குள் சங்கமமானான் என்று படித்தேன். அந்த வரிகள் என் கண்களைக் குளமாக்கின. அந்தத் தியாகம் தான் அரசியல்வாதிக்கு வேண்டும். அது இல்லாதவன் அரசியல்வாதியல்ல; வெறும் வியாதியே; புற்றுநோயினும் கொடிய வியாதியே! என்ற கருத்துக்களை உள்ளடக்கி புலவர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும் முரசொலியில், “கரிகாலரே, உமது கையில் ஒரு கோப்பை விஷத்தைக் கொடுத்து கழகத்திலிருந்து விலகுகிறீரா? அல்லது விஷத்தை அருந்துகிறீரா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்ற கேள்விக்கு “அப்படி கொடிய இதயம் படைத்த எதிரிகள் யாரும் இல்லை. நம்முடைய நண்பர்கள் சிலரைவிட, எதிரிகள் எவ்வளவோ நல்லவர்கள். நண்பர்கள் யாராவது விலகுகிறாயா? அல்லது விஷம் தேவையா? என்று கேட்டால் விஷத்தையே விரும்பி ஏற்பேன். சாக்ரடீஸ்; கொள்கைக்காக விஷக் கோப்பையை ஏந்தியதும், மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கியதும் கற்பனைக் கதைகள் அல்ல; சாகாத சரித்திரங்கள்” என்று பதில் எழுதியிருந்தேன். என்னுடைய கடிதத்தைக் கண்டதும் புலவர் அவர்கள் என் வீடு நோக்கி ஓடிவந்தார். என்னைப் பார்த்ததும் “நான் எழுதியிருந்தது உங்களுடை கஷ்டங்களைக் காண சகிக்காமல் தானே தவிர வேறல்ல! நீங்கள் தலைமையிலிருந்து விலகிக் கொண்டாலாவது உங்களுக்குத் தரும் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான” என்று கூறி ஓவென கதறி அழுது விட்டார். பின்னர் நான் அவருக்கு சமாதானம் கூறினேன். கழகம் சோதனைத் தீயில் நின்று போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் அதனை விட்டுவிட்டு ஓடத் தயாராக இல்லை என்று கூறி, இதைவிட இன்னும் எவ்வளவு தொல்லைகள், துயரங்கள் தரப்பட்டாலும், அதனை அனைவரும் ஒன்றாக இருந்து சந்திப்போம் என்றும் அவரிடம் தெளிவுப்படுத்தினேன். கழகத்தின் சோதனைகளுக்கு அஞ்சி, அதுவரை நல்ல நல்ல பதவிகளிலே இருந்தவர்கள் கழகத்தை விட்டு விலகினார்கள். எந்தப் பதவியிலும் இல்லாத, எந்தப் பலனையும் அனுபவிக்காது கழகத்திலே இருந்தவர்கள் நாங்கள் என்றைக்கும் உன் பின்னால்<noinclude></noinclude> hhtfetgvcs6ael6p1tzlo2il3i76uhv 1927196 1927156 2026-04-27T03:54:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 549}}</noinclude>போது அன்னிய விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளான ஓர் கப்பலின் தளபதி தனது உதவியாளர்களை எல்லாம் தப்பித்துக் கொள்ளச் செய்துவிட்டு மேல்தளம் சென்று தன் இணைபிரியா கப்பலுடன், கடலுக்குள் சங்கமமானான் என்று படித்தேன். அந்த வரிகள் என் கண்களைக் குளமாக்கின. அந்தத் தியாகம் தான் அரசியல்வாதிக்கு வேண்டும். அது இல்லாதவன் அரசியல்வாதியல்ல; வெறும் வியாதியே; புற்றுநோயினும் கொடிய வியாதியே! என்ற கருத்துக்களை உள்ளடக்கி புலவர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும் முரசொலியில், “கரிகாலரே, உமது கையில் ஒரு கோப்பை விஷத்தைக் கொடுத்து கழகத்திலிருந்து விலகுகிறீரா? அல்லது விஷத்தை அருந்துகிறீரா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்ற கேள்விக்கு “அப்படி கொடிய இதயம் படைத்த எதிரிகள் யாரும் இல்லை. நம்முடைய நண்பர்கள் சிலரைவிட, எதிரிகள் எவ்வளவோ நல்லவர்கள். நண்பர்கள் யாராவது விலகுகிறாயா? அல்லது விஷம் தேவையா? என்று கேட்டால் விஷத்தையே விரும்பி ஏற்பேன். சாக்ரடீஸ்; கொள்கைக்காக விஷக் கோப்பையை ஏந்தியதும், மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கியதும் கற்பனைக் கதைகள் அல்ல; சாகாத சரித்திரங்கள்” என்று பதில் எழுதியிருந்தேன். என்னுடைய கடிதத்தைக் கண்டதும் புலவர் அவர்கள் என் வீடு நோக்கி ஓடிவந்தார். என்னைப் பார்த்ததும் “நான் எழுதியிருந்தது உங்களுடை கஷ்டங்களைக் காண சகிக்காமல் தானே தவிர வேறல்ல! நீங்கள் தலைமையிலிருந்து விலகிக் கொண்டாலாவது உங்களுக்குத் தரும் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான” என்று கூறி ஓவென கதறி அழுது விட்டார். பின்னர் நான் அவருக்கு சமாதானம் கூறினேன். கழகம் சோதனைத் தீயில் நின்று போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் அதனை விட்டுவிட்டு ஓடத் தயாராக இல்லை என்று கூறி, இதைவிட இன்னும் எவ்வளவு தொல்லைகள், துயரங்கள் தரப்பட்டாலும், அதனை அனைவரும் ஒன்றாக இருந்து சந்திப்போம் என்றும் அவரிடம் தெளிவுப்படுத்தினேன். கழகத்தின் சோதனைகளுக்கு அஞ்சி, அதுவரை நல்ல நல்ல பதவிகளிலே இருந்தவர்கள் கழகத்தை விட்டு விலகினார்கள். எந்தப் பதவியிலும் இல்லாத, எந்தப் பலனையும் அனுபவிக்காது கழகத்திலே இருந்தவர்கள் நாங்கள் என்றைக்கும் உன் பின்னால்<noinclude></noinclude> 4pqcm8c2buow527wyk504sxj4kpl7ws பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/572 250 574022 1927158 1920963 2026-04-26T18:32:27Z ஹர்ஷியா பேகம் 15001 1927158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|550 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இருப்போம் என்று அன்றாடம் மடல்கள் மூலம் எனக்கு எழுதினார்கள். கழகத்தை விட்டுச் செல்பவர்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும் போது கூட - “போகிறவர்கள் போகட்டும்; அதற்காக வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறப்போவதில்லை. கடைசிவரையில் இருக்கப் போகிறவர்கள் யார்? இருந்தவர்கள் யார்? அந்தக் கணக்கு ஒரு காலத்தில் தெரியத்தான் போகிறது. கடலில் போய்க் கலக்கும் தண்ணீருடன் கங்கையோ காவிரியோ வற்றிப் போய்விட்டதாக யாராவது சொல்ல முடியுமா? கடலில் சென்று கலப்பது கலக்கட்டும், கழனிகளில் பாய்ந்து பயன் விளைப்பது விளைக்கட்டும். கடலில் ஒரு பகுதி நீர் கலந்து உபயோகமற்ற உப்பு நீராகி விடுவதாலேயே நதியே வறண்டு விடுமா என்ன? அந்த நம்பிக்கையோடு நமது கடமைகள் தொடரட்டும். இன்றைக்குக் கழகத்தைக் குறைகூறுவதன் மூலம், கழகத் தலைமையை வசைப்பாடுவதன் மூலம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகிற சிலர்; என்றைக்கோ ஒரு நாள் தங்கள் மனச்சாட்சிக்குப் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும். அந்த நாளை எதிர் பார்ப்போம்! அண்ணா வழியில் பணி புரிவோம். அமைதி! அமைதி! அமைதி! அதை எந்த நாளும் காப்போம்” என்று தெரிவித்தேன். இத்தகைய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பழம்பெரும் பணியாளரும், களம்பல கண்டவரும், மிசாவில் கைதாகி மதுரை சிறைச்சாலையிலே அடைபட்டுக் கிடந்தவருமான சாத்தூர் பாலகிருஷ்ணன் மதுரைச் சிறையில் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தது. அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து காரிலேயே புறப்பட்டேன். முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். மாலை 6 மணி அளவில் சென்னையை விட்டுப் புறப்பட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே நாங்கள் செல்லும் போது மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டது. நண்பர் பண்ணை முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு எதிரில் கொட்டுகின்ற மழையில் நூற்றுக்கணக்கான கழக உடன்பிறப்புக்கள் புடைசூழ நண்பர் அன்பில் கையில் ஒரு குடையுடன் என்னை வரவேற்க நின்று கொண்டிருந்தார். செய்தி பரவிடாமல் இருந்த போதிலும், திருச்சியின் பல்வேறு பகுதியிலிருந்தும், திருவரங்கம் பகுதியிலிருந்தும்<noinclude></noinclude> j331ir38gfj88dtpk554owlhtcpxeiu 1927197 1927158 2026-04-27T03:56:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|550 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இருப்போம் என்று அன்றாடம் மடல்கள் மூலம் எனக்கு எழுதினார்கள். கழகத்தை விட்டுச் செல்பவர்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும் போது கூட - “போகிறவர்கள் போகட்டும்; அதற்காக வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறப்போவதில்லை. கடைசிவரையில் இருக்கப் போகிறவர்கள் யார்? இருந்தவர்கள் யார்? அந்தக் கணக்கு ஒரு காலத்தில் தெரியத்தான் போகிறது. கடலில் போய்க் கலக்கும் தண்ணீருடன் கங்கையோ காவிரியோ வற்றிப் போய்விட்டதாக யாராவது சொல்ல முடியுமா? கடலில் சென்று கலப்பது கலக்கட்டும், கழனிகளில் பாய்ந்து பயன் விளைப்பது விளைக்கட்டும். கடலில் ஒரு பகுதி நீர் கலந்து உபயோகமற்ற உப்பு நீராகி விடுவதாலேயே நதியே வறண்டு விடுமா என்ன? அந்த நம்பிக்கையோடு நமது கடமைகள் தொடரட்டும். இன்றைக்குக் கழகத்தைக் குறைகூறுவதன் மூலம், கழகத் தலைமையை வசைப்பாடுவதன் மூலம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகிற சிலர்; என்றைக்கோ ஒரு நாள் தங்கள் மனச்சாட்சிக்குப் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும். அந்த நாளை எதிர்பார்ப்போம்! அண்ணா வழியில் பணி புரிவோம். அமைதி! அமைதி! அமைதி! அதை எந்த நாளும் காப்போம்” என்று தெரிவித்தேன். இத்தகைய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பழம்பெரும் பணியாளரும், களம்பல கண்டவரும், மிசாவில் கைதாகி மதுரை சிறைச்சாலையிலே அடைபட்டுக் கிடந்தவருமான சாத்தூர் பாலகிருஷ்ணன் மதுரைச் சிறையில் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்தது. அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து காரிலேயே புறப்பட்டேன். முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். மாலை 6 மணி அளவில் சென்னையை விட்டுப் புறப்பட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே நாங்கள் செல்லும் போது மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டது. நண்பர் பண்ணை முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு எதிரில் கொட்டுகின்ற மழையில் நூற்றுக்கணக்கான கழக உடன்பிறப்புக்கள் புடைசூழ நண்பர் அன்பில் கையில் ஒரு குடையுடன் என்னை வரவேற்க நின்று கொண்டிருந்தார். செய்தி பரவிடாமல் இருந்த போதிலும், திருச்சியின் பல்வேறு பகுதியிலிருந்தும், திருவரங்கம் பகுதியிலிருந்தும்<noinclude></noinclude> jtfigxyhc2t7m333h2j0n6zlhoii3tr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/573 250 574023 1927159 1920962 2026-04-26T19:20:59Z ஹர்ஷியா பேகம் 15001 1927159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 551}}</noinclude>கழகத்தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். உணவு அங்கே அருந்திவிட்டு, இரவு ஒரு மணி அளவில் மழையினூடே மதுரை நோக்கிப் புறப்பட்டோம். விடியற்காலை 4 மணிக்குத்தான் மதுரையை அடைய முடிந்தது. ஒரு சில மணி நேரங்கள் தூக்கம் என்ற பெயரில் கழித்துவிட்டு காலை ஏழுமணிக்கு மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கிக் கிளம்பினோம். சரியாக பத்து மணிக்கெல்லாம் சாத்தூருக்குள் நுழைந்து விட்டோம். கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தோட கழகக் கண்மணிகள் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் கோவெனக் கதறி அழுத குடும்பத்தாரைத் தேற்றிட முடியாமல் நான் தவித்தேன். எனக்கே ஆறுதல் சொல்ல அங்கே ஆட்கள் தேவைப்பட்டது. நான் இறுதி அஞ்சலி செலுத்தியவுடன் அந்தத் தியாகச் செம்மலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கொளுத்துகின்ற வெயிலில் பல்லாயிரவர் அந்த இறுதி ஊர்வலத்தில் மௌனமாக அணிவகுத்தனர். நானும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்தே சென்றேன். எரியூட்டப் பெற்ற இடத்தில் அழகுத் தேவர் தலைமையில் இரங்கலுரையாற்றி இறுதி அஞ்சலி செலுத்தினேன். அன்று இரவு 12 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தோம். வழி நெடுக எங்கள் காரை நிறுத்துமாறு அன்புக்கட்டளை பிறப்பித்த கழக உடன்பிறப்புக்கள், மாணவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோரைச் சந்தித்து ஓரிரு நிமிடங்கள் உரையாற்றியதின் காரணமாக மனச்சோர்வும், சோகமும் சற்று குறைந்த நிலையில் திரும்பினேன். {{nop}}<noinclude></noinclude> okvxiw3qc862r35j0idmnw5xwuvuyko 1927198 1927159 2026-04-27T03:57:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 551}}</noinclude>கழகத்தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். உணவு அங்கே அருந்திவிட்டு, இரவு ஒரு மணி அளவில் மழையினூடே மதுரை நோக்கிப் புறப்பட்டோம். விடியற்காலை 4 மணிக்குத்தான் மதுரையை அடைய முடிந்தது. ஒரு சில மணி நேரங்கள் தூக்கம் என்ற பெயரில் கழித்துவிட்டு காலை ஏழுமணிக்கு மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கிக் கிளம்பினோம். சரியாக பத்து மணிக்கெல்லாம் சாத்தூருக்குள் நுழைந்து விட்டோம். கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தோட கழகக் கண்மணிகள் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் கோவெனக் கதறி அழுத குடும்பத்தாரைத் தேற்றிட முடியாமல் நான் தவித்தேன். எனக்கே ஆறுதல் சொல்ல அங்கே ஆட்கள் தேவைப்பட்டது. நான் இறுதி அஞ்சலி செலுத்தியவுடன் அந்தத் தியாகச் செம்மலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கொளுத்துகின்ற வெயிலில் பல்லாயிரவர் அந்த இறுதி ஊர்வலத்தில் மௌனமாக அணிவகுத்தனர். நானும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்தே சென்றேன். எரியூட்டப் பெற்ற இடத்தில் அழகுத் தேவர் தலைமையில் இரங்கலுரையாற்றி இறுதி அஞ்சலி செலுத்தினேன். அன்று இரவு 12 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தோம். வழி நெடுக எங்கள் காரை நிறுத்துமாறு அன்புக்கட்டளை பிறப்பித்த கழக உடன்பிறப்புக்கள், மாணவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோரைச் சந்தித்து ஓரிரு நிமிடங்கள் உரையாற்றியதின் காரணமாக மனச்சோர்வும், சோகமும் சற்று குறைந்த நிலையில் திரும்பினேன். {{nop}}<noinclude></noinclude> 2j0qldfqv64j4nv4mskctder2ywhmuj பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/574 250 574024 1927160 1920961 2026-04-26T19:21:32Z ஹர்ஷியா பேகம் 15001 1927160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>76</b>}} {{larger|<b>கட்சிப் பெயரை மாற்றும் யோசனை?</b>}} {{X-larger|<b>1976-</b>}}ஆம் ஆண்டு முழுதும் நெருக்கடி நிலைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. அன்றாடம் என்னுடைய பொழுது; காலையில் எழுந்தவுடன் நாளேடுகள் படித்து முடிப்பதிலேயே ஆரம்பமாகும். பிறகு ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களிலும், வேன்களிலும் ஏறிக் கொண்டு கழக உடன்பிறப்புக்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவர்களைக் காண்பதில் எனது சோர்வெல்லாம் பறந்து போய்விடும். பஸ்களையும், வேன்களையும் வீட்டு வாசலில் நிறுத்தி அதிலே வந்தவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசால் பழிவாங்குவதற்கென்று போடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணையில் வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிற செலவுக்காக அவர்கள் ஒரு ரூபாய் என்றும், ஐந்து ரூபாய் என்றும், வழக்கு நிதியை அள்ளி அள்ளி வழங்குவார்கள். அவ்வாறு நாள் தோறும் கழகத்தினர் சென்னைக்கு என் இல்லம் நோக்கி வருவதையும், வழக்கு நிதி தருவதையும் சகித்துக் கொள்ள முடியாத கவர்னர் ஆட்சி, அப்படி என்னைச் சந்திக்கப் புறப்படுகிற கழகத்தினரை அவர்களது ஊர்களிலேயே தடுத்து நிறுத்தும்படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டது. அதன் காரணமாக பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குத் தருவதற்கு அவற்றின் உரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். அந்த நிலைமையை ஆங்காங்குள்ள கழகத்தினர் சமாளித்தவிதமே அலாதியானது! அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடியது. திருப்பதிக்கு யாத்திரை போகிறோமென்றும், திருத்தணி கோயிலுக்குப் போகிறோம் என்றும் கூறி பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குப் பிடித்தனர். அவற்றில் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக ஏறிக் கொண்டனர். திருப்பதி, திருத்தணிக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த வந்தவர்களைப்போல மொட்டையும் அடித்துக் கொண்டனர். சந்தனத்தையும் தலை நிறையப் பூசிக்கொண்டனர். இல்லாவிட்டால் அவர்கள் திருப்பதி, திருத்தணியிலிருந்து சென்னை நகருக்குள் நுழைந்திட போலிசார் அனுமதிக்கமாட்டார்களே! {{nop}}<noinclude></noinclude> 9ec8vtqq3x52xur5yo88q1kydw1w5go 1927200 1927160 2026-04-27T04:00:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>76</b>}} {{larger|<b>கட்சிப் பெயரை மாற்றும் யோசனை?</b>}} {{X-larger|<b>1976-</b>}}ஆம் ஆண்டு முழுதும் நெருக்கடி நிலைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. அன்றாடம் என்னுடைய பொழுது; காலையில் எழுந்தவுடன் நாளேடுகள் படித்து முடிப்பதிலேயே ஆரம்பமாகும். பிறகு ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களிலும், வேன்களிலும் ஏறிக் கொண்டு கழக உடன்பிறப்புக்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவர்களைக் காண்பதில் எனது சோர்வெல்லாம் பறந்து போய்விடும். பஸ்களையும், வேன்களையும் வீட்டு வாசலில் நிறுத்தி அதிலே வந்தவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசால் பழிவாங்குவதற்கென்று போடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணையில் வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிற செலவுக்காக அவர்கள் ஒரு ரூபாய் என்றும், ஐந்து ரூபாய் என்றும், வழக்கு நிதியை அள்ளி அள்ளி வழங்குவார்கள். அவ்வாறு நாள் தோறும் கழகத்தினர் சென்னைக்கு என் இல்லம் நோக்கி வருவதையும், வழக்கு நிதி தருவதையும் சகித்துக் கொள்ள முடியாத கவர்னர் ஆட்சி, அப்படி என்னைச் சந்திக்கப் புறப்படுகிற கழகத்தினரை அவர்களது ஊர்களிலேயே தடுத்து நிறுத்தும்படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டது. அதன் காரணமாக பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குத் தருவதற்கு அவற்றின் உரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். அந்த நிலைமையை ஆங்காங்குள்ள கழகத்தினர் சமாளித்தவிதமே அலாதியானது! அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடியது. திருப்பதிக்கு யாத்திரை போகிறோமென்றும், திருத்தணி கோயிலுக்குப் போகிறோம் என்றும் கூறி பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குப் பிடித்தனர். அவற்றில் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக ஏறிக் கொண்டனர். திருப்பதி, திருத்தணிக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த வந்தவர்களைப்போல மொட்டையும் அடித்துக் கொண்டனர். சந்தனத்தையும் தலை நிறையப் பூசிக்கொண்டனர். இல்லாவிட்டால் அவர்கள் திருப்பதி, திருத்தணியிலிருந்து சென்னை நகருக்குள் நுழைந்திட போலிசார் அனுமதிக்கமாட்டார்களே! {{nop}}<noinclude></noinclude> lfu2sax6fbgwcux14lp1ggzvwsf5ttj பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/575 250 574025 1927161 1920960 2026-04-26T19:22:13Z ஹர்ஷியா பேகம் 15001 1927161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 553}}</noinclude>பழுத்த பக்த சிரோன்மணிகளைப்போல என் வீட்டுக்கு வந்து சேருவார்கள். எனக்குத் தைரியம் கூறுவார்கள். “கவலைப்படாதே! நாங்கள் இருக்கிறோம்” என்று கண்கலங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு உறுதி முழக்கம் செய்வார்கள். வழக்கு நிதி தருவார்கள். கூட்டமாக என்னுடன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூட இருந்த மேலிடத்துத் தலைகள் சில கலங்கிப் போய் கை பிசைந்து செய்வதறியாது திகைத்துப் போய் என்னையும் செயலற்றவனாக ஆக்கிட முனைந்தபோது - அந்தக் கழகக் கண்மணிகள், மொட்டைத் தலையுடன் வந்து எனக்களித்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது! ஏ, அப்பா – அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தக் கழகம் ஏது? தினமும் அவர்களைச் சந்தித்து விட்டு முரசொலி அலுவலகம் செல்வேன். எழுதுவேன். தணிக்கைக்குத் தப்பிய எழுத்துக்களை முரசொலி வாயிலாக வெளியிடுவதற்கு உதவுவேன். அதன்பிறகு அன்பகம் செல்வேன். அமைச்சராக இருந்தோமே என்கிற அந்த நினைவையே மறந்து விட்டு நண்பர் சாதிக் பாட்சா அவர்கள் அன்பகத்தில் எல்லாக் கடமைகளையும் ஆற்றிடுவார். பேராசிரியர் வருவார். நாவலர் வருவார். மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலர் வருவார்கள். என்னையும் பேராசிரியரையும் தவிர மற்ற எல்லோருடைய முகத்திலும் எதையோ பறிகொடுத்துவிட்ட சோகம்தான் பரவிக் கிடக்கும். அதிக நேரம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தால் எனக்கே ஒரு கோழைத்தனம் வந்து விடுமோ என்ற அச்சம் பிறக்கும். ஒருநாள் அன்பகத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாநிலக் கட்சிகளைத் தடை செய்ய இந்திரா அரசு உத்தேசித்திருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதை அறிந்த எம். ஜி. ஆர். அவர்கள் தனது கட்சியின் பெயர் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று இருந்ததை “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என மாற்றிக் கொண்ட நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே! தி.மு.க.வையும் பெயர் மாற்றிக் கொள்வதே பாதுகாப்பானது என்று மூத்த தலைவர்கள் அழுத்தமாகக் கருத்தறிவித்தனர். அமைச்சர்களாக இருந்த சிலரும் ஆமாம் போட்டனர். தி.மு.க.வை அரசியல் கட்சியல்ல என அறிவித்து; கலாச்சாரக்<noinclude></noinclude> e1vy43er2wpitqwtjttzp4gvxgu5jgs 1927201 1927161 2026-04-27T04:01:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 553}}</noinclude>பழுத்த பக்த சிரோன்மணிகளைப்போல என் வீட்டுக்கு வந்து சேருவார்கள். எனக்குத் தைரியம் கூறுவார்கள். “கவலைப்படாதே! நாங்கள் இருக்கிறோம்” என்று கண்கலங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு உறுதி முழக்கம் செய்வார்கள். வழக்கு நிதி தருவார்கள். கூட்டமாக என்னுடன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூட இருந்த மேலிடத்துத் தலைகள் சில கலங்கிப் போய் கை பிசைந்து செய்வதறியாது திகைத்துப் போய் என்னையும் செயலற்றவனாக ஆக்கிட முனைந்தபோது - அந்தக் கழகக் கண்மணிகள், மொட்டைத் தலையுடன் வந்து எனக்களித்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது! ஏ, அப்பா – அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தக் கழகம் ஏது? தினமும் அவர்களைச் சந்தித்து விட்டு முரசொலி அலுவலகம் செல்வேன். எழுதுவேன். தணிக்கைக்குத் தப்பிய எழுத்துக்களை முரசொலி வாயிலாக வெளியிடுவதற்கு உதவுவேன். அதன்பிறகு அன்பகம் செல்வேன். அமைச்சராக இருந்தோமே என்கிற அந்த நினைவையே மறந்து விட்டு நண்பர் சாதிக் பாட்சா அவர்கள் அன்பகத்தில் எல்லாக் கடமைகளையும் ஆற்றிடுவார். பேராசிரியர் வருவார். நாவலர் வருவார். மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலர் வருவார்கள். என்னையும் பேராசிரியரையும் தவிர மற்ற எல்லோருடைய முகத்திலும் எதையோ பறிகொடுத்துவிட்ட சோகம்தான் பரவிக் கிடக்கும். அதிக நேரம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தால் எனக்கே ஒரு கோழைத்தனம் வந்து விடுமோ என்ற அச்சம் பிறக்கும். ஒருநாள் அன்பகத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாநிலக் கட்சிகளைத் தடை செய்ய இந்திரா அரசு உத்தேசித்திருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதை அறிந்த எம். ஜி. ஆர். அவர்கள் தனது கட்சியின் பெயர் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று இருந்ததை “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என மாற்றிக் கொண்ட நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே! தி.மு.க.வையும் பெயர் மாற்றிக் கொள்வதே பாதுகாப்பானது என்று மூத்த தலைவர்கள் அழுத்தமாகக் கருத்தறிவித்தனர். அமைச்சர்களாக இருந்த சிலரும் ஆமாம் போட்டனர். தி.மு.க.வை அரசியல் கட்சியல்ல என அறிவித்து; கலாச்சாரக்<noinclude></noinclude> e35fem9x2m5japgx6ouugt1kgyk1t33 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/576 250 574026 1927252 1920959 2026-04-27T07:49:30Z ஹர்ஷியா பேகம் 15001 1927252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|554 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கழகமாக ஆக்கிவிடலாம் என்றும் வற்புறுத்தினர். அவசரப்பட்டு அடிப்படையை இழந்துவிடக்கூடாது என்ற எனது கருத்துக்கு பேராசிரியர் மட்டுமே துணை நின்றார். இப்படியொரு சிந்தனை கழகத்தின் மேல்மட்டத்தில் இருப்பது தெரிந்தால்கூட கழகத் தொண்டன் உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கூறினேன். அதற்குள் இந்தச் செய்தி சென்னை சிறைச் சாலைக்குள் பரவி, அங்கு மிசாவில் இருந்த கழக முன்னணியினர் கையெழுத்திட்டு, “கழகத் தலைமையிலாகட்டும் அல்லது கழகப் பெயரிலாகட்டும் எந்த மாற்றமும் கூடாது!” என உறுதியாகத் தெரிவித்து எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்தை சலனமுற்றிருந்த நண்பர்களிடம் படித்துக்காட்டி “வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம்! வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்” என்று உணர்ச்சி பொங்கிடக் கூறினேன். அதன்பிறகு சில நாட்கள், கழகத் தலைமை மாற்றம் — கழகப் பெயர் மாற்றம் இவை குறித்த விவாதங்கள் எழவில்லை. ஆனால் சில இடங்களில் குழுக்களாகக் கூடி முணு முணுத்துக் கொண்டிருந்தனர். ‘மிசா’ சட்டத்தின்கீழ் சிறையிலே அடைக்கப்பட்ட கழகத் தோழர்கள் பலரின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான நிலைமையிலே இருந்த காரணத்தால் அத்தகைய குடும்பங்களுக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வீதம் நிதியாகத் தர முடிவு செய்து கழகத்தின் சார்பில் அதனை வழங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டு தரப்பட்டது. குடும்பத் தலைவன் இல்லாத நிலையில் அந்தக் குடும்பத்தினரை அப்படியே விட்டுவிடாமல் கழகமே அத்தகைய குடும்பங்களைப் பாதுகாத்திட வழிவகை செய்தது. அடுத்து, ஜூன் மாதம் 6-ஆம் தேதியன்று திருச்சி மாவட்டம் அம்பில் கிராமத்தில் மறைந்த கழகத் தோழர் இரா. கோபால் அவர்களின் இல்லத் திருமணத்திற்கும் பொன்மலை நகரச் செயலாளர் ராமானுஜம் இல்லத் திருமணத்திற்கும் நான் வரவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். நெருக்கடி நிலை காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு சாத்தூர் பாலகிருஷ்ணன் மறைவிற்காக வெளியூர் சென்று வந்ததைத் தவிர வேறெங்கும் செல்லாததால், 5-ஆம் தேதி இரவு நான் திருச்சிக்கு ரயிலில் புறப்பட்டபோது புகைவண்டி நிலையத்திலேயே ஏராளமான பேர் வந்திருந்து வழியனுப்பி<noinclude></noinclude> tdi40nr105nb57zmadm9w452nwd37f9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/577 250 574027 1927258 1920958 2026-04-27T08:03:17Z ஹர்ஷியா பேகம் 15001 1927258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 555}}</noinclude>வைத்தார்கள். நான் அந்த புகைவண்டியில் வருவதறிந்து ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து இரவு முழுவதும் என்னைத் தூங்கிவிடாமல் வரவேற்றனர். அதன் காரணமாக புகைவண்டி பல மணி நேரம் தாமதமாகச் சென்றது. திருச்சியிலே வண்டியிலிருந்து என்னை இறக்கி காருக்கு அழைத்துச் செல்லவே முடியாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கானவர்களின் கூட்டம். எப்படியோ கூட்டத்தில் போட்டு நசுக்கி காரில் கொண்டுபோய் என்னைத் தள்ளினார்கள். திருச்சியிலிருந்து அம்பில் கிராமத்து திருமணவீட்டிற்கு சுமார் பதினைந்து மைல். காலை 9 மணிக்கு திருச்சியை விட்டுப் புறப்பட்டு 11 மணிக்குத்தான் அம்பில் சென்றடைந்தோம். 15 மைல்களைக் கடக்க இரண்டு மணி நேரமா என்றால், அந்த அளவிற்கு வழியெங்கும் எங்கள் கார் நிறுத்தப்பட்டு, உடன் பிறப்புக்களின் அன்பிற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. பின்னர் 12 மணி அளவில் அம்பிலை விட்டுப் புறப்பட்டு 11 மணி அளவில் தான் பொன்மலை திருமண விழாவிற்கு வந்து சேர முடிந்தது. என்னுடைய காருக்கு நண்பர் காமாட்சி தான் சாரதி. அன்பில், அழகமுத்து, மாவட்டச் செயலாளர் எம்.எஸ். வெங்கடாசலம், ஆலந்தூர் பாரதி, வி.எம்.ஆர். சபாதி ஆகியோர் உடன் வந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு தங்குமிடத்தில் மாலைவரை ‘கியூ’ விலே நின்று விசாரணைக் கமிஷன் நிதியினைப் பெற்றுக்கொண்டேன். நிதி ஐயாயிரத்தைக் கடந்து ஆறாயிரத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு வசூலாயிற்று. இரவு சென்னைக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் இல்லை என்று 6 மணி அளவில் செய்தி சொன்னார்கள். மறுநாள் காலையில் சென்னையிலே ஒரு திருமணத்திற்கு நான் தலைமை தாங்கியாக வேண்டும். எனவே வேறு வழியில்லாமல் 7 மணிக்கு நண்பர் காமாட்சியின் காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டோம். இரவு 12 மணிக்கெல்லாம் சென்னையில் சேர்த்து விடுவதாகத் தெர்வித்தார். ஆனால் உளுந்தூர் பேட்டைக்கு முன்பாகவே கார் சக்கரத்தில் ஒன்று பழுதாகி விட்டது. உளுந்தூர்பேட்டையில் அதனை சரிசெய்துகொண்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். மீண்டும் அதே சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஏதோ ஒரு தேய்ந்துபோன ஆணி குத்தி<noinclude></noinclude> n4yu1kfp313yzmdaco483ozozlt8v8o பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/578 250 574028 1927266 1920957 2026-04-27T08:40:31Z ஹர்ஷியா பேகம் 15001 1927266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|556 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஓட்டை விழுந்துவிட்டது. விழுப்புரத்தில் மீண்டும் அதனை சரி செய்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மதுராந்தகம் தாண்டியதும் மறுபடியும் கார். சக்கரத்தில் பழுது! நல்லவேளையாக சென்னை நோக்கி வந்துகொண்டிருத ஒரு வாடகைக் காரில் இருந்தவர்கள், தங்கள் காரில் உள்ள ஒரு உபரி சக்கரத்தை எங்கள் காருக்குத் தந்தார்கள். அதை மாட்டிக்கொண்டு இரவு 12 மணிக்கு சென்னை வந்து சேர நேரம் குறித்தவர்கள், விடிய விடியக் கண்விழித்து விடிந்தபிறகு சென்னை வந்து சேர்ந்தோம். வந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் அணையுடைத்த வெள்ளம்போல் மூன்று பேருந்துகளில் பண்ருட்டி, குளித்தலை, கோவையிலிருந்து உடன்பிறப்புக்களும், தாய்மார்களும் வந்து கூடிவிட்டார்கள். அவர்களையும், மற்ற பல பகுதிகளிலிருந்து வந்தவர்களையும் சந்தித்துவிட்டு அவர்கள் வழங்கிய தேர்தல் நிதியையும் பெற்றுகொண்டு சென்னையில் முருகேசன் இல்லத் திருமண விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றேன். 7-ஆம் தேதி சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் 8-ஆம் தேதியன்று கோவை மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன் இல்லத்து மணவிழாவிலும், கலந்து கொள்வதற்காக நீலகிரி துரித ரயில் வண்டி மூலமாகப் புறப்பட்டேன். என்னுடன் வழக்கறிஞர்கள் கணபதி, என். வி. என். சோமு, ராதகிருஷ்ணன், நல்லியண்ணன் ஆகியோர் உடன்வந்தனர். விடியற்காலை 4 1/2 மணிக்கு ஈரோட்டைச் சென்றடைந்தது நாங்கள் சென்ற புகைவண்டி. ஈரோடு ரயிலடியில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கொங்குமண்டல மக்கள் கூடியிருந்து அந்த விடியற்காலை நேரத்தில் எனக்கு வரவேற்பளித்தனர். புகைவண்டி நிலையத்தில் சாதிக், கண்ணப்பன், எஸ். ஏ. ராஜமாணிக்கம், ஜானகிராமன், சி. டி. தண்டபாணி, தேவசகாயம், ஈரோடு மு. சின்னசாமி, திருப்பூர் துரைசாமி, பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் நடராஜன், கல்லார் ராமசாமி, ஈரோடு விசுவநாதன், நகரச்செயலாளர் மதார்சா, இரா. பெருமாள், அத்தாணிபாபு, கணேசமூர்த்தி, மு. தமீம், சென்னியப்பன், விஜயராகவன், கருப்புசாமி, அல்லாபிச்சை, கலைமான், கோபி. வெங்கிடு, ஏ. என். சாமி, பெருந்துறை கந்தசாமி, மற்றும் பல்லாயிரக்கணககான உடன் பிறப்புக்கள் என்னை அன்போடு வரவேற்றனர். {{nop}}<noinclude></noinclude> 3bi1mo10fs5ncpjp8d1jarktp7mmm5l பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/579 250 574029 1927270 1920956 2026-04-27T08:46:23Z ஹர்ஷியா பேகம் 15001 1927270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 557}}</noinclude>வெள்ளாங்கோவிலில் கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கும் கனகாம்பரத்திற்கும் நடைபெற்ற மணவிழாவில் தலைமையேற்று மண விழாவினை நடத்தி வைத்தேன். மண விழாவிலே கூட நான் பேசக்கூடாது என்று காவல்துறையினர் ஒலிபெருக்கிக்கான லைசென்ஸ் வழங்கிடவில்லை. ‘மெகபோன்’ ஒன்று கொண்டு வரச் சொல்லி, அதை தோளிலே மாட்டிக்கொண்டு, அந்த மணவிழாவிலே மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். அடுத்து புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற சாமிநாதன் இல்லத் திருமணத்திலும், ஈரோட்டில் நடைபெற்ற அர்ச்சுனன் இல்லத் திருமணத்திலும் கலந்து கொண்டேன். (சாமிநாதன் அப்பொழுது சிறையில் இருந்தார்.) அன்று ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் விசாரணைக் கமிஷன் செலவு நிதியை அளித்தது. ஈரோட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அதற்கு முன்பு ஈரோட்டிற்கு நான் பலமுறை சென்றபோது அளித்த வரவேற்பினையும், 1945-ஆம் ஆண்டு நான் முதன்முதலாக ஈரோடு சென்று பெரியாரிடம் பணியாற்றிய நிகழ்ச்சிகளையும் ஞாபகடுத்தி “பள்ளிக்குச் சென்று வந்தேன்” என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் எழுதினேன். {{nop}}<noinclude></noinclude> exsbbprsirowq33jxou4tlovpz428qv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/580 250 574030 1927302 1920955 2026-04-27T09:23:18Z ஹர்ஷியா பேகம் 15001 1927302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>77</b>}} {{larger|<b>அண்ணா சாலையில் ஓர் அறப்போர்!</b>}} {{X-larger|<b>கோ</b>}}வையிலிருந்து திரும்பிய மறுநாளே கர்நாடகக் தலைநகரான பெங்களூரில் நடைபெறவிருந்த சிறப்புத் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து புகை வண்டி மூலமே சென்றேன். சிறப்புக் கூட்டத்திற்காக டிக்கெட் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. அதிலே கூட்டச் செலவிற்கு இரண்டாயிரம் ரூபாய் போக மீதம் பத்தாயிரம் ரூபாயும், நான் தங்கியிருந்த விடுதியின் முன்னால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மக்கள் ‘கியூ’ வரிசையில் நின்று 1 ரூபாய், 2 ரூபாய் என்று அளித்த வகையில் மட்டும் 6 ஆயரம் ரூபாயும் வழக்கு நிதியாக வசூலாயிற்று. மூன்று மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதியினைப் பெற்ற காரணத்தால் நான் களைத்துப்போய் ‘கியூ’ வரிசையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதால்தான் அது நிறுத்தப்பட்டது. வாங்கிக்கொண்டேயிருந்தால், அது எத்தனை மணி நேரம் ஆகியிருக்குமோ? நான் அங்கே கலந்துகொள்ள விருந்த சிறப்புக் கூட்டம் பெங்களூர் ‘நகர் மண்டபத்தில்’ ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ‘இலக்கியத்தில் நாம்’ என்ற தலைப்பில் நான் பேச வேண்டுமென்றும் திராவிட மணி அன்று முதல் நாள் தொலைபேசி மூலமாகத் தெரிவித்திருந்தார். 12 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டண நன்கொடைச் சீட்டுகள் வாயிலாக வசூலாகியிருப்பதாகவும், அதற்கு மேல் மண்டபத்தில் இடம் இல்லாத காரணத்தால் நுழைவுச் சீட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதென்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் புகைவண்டி நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கடலிலே நீந்தி, காரிலே ஏறி அமர்ந்ததும், சிறப்புக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதென்றும், அதனால் டிக்கெட் வாங்கியவர்களும், கழகத்தினரும், பொது மக்களும் நான் தங்கியிருந்த இடத்திலேயே வந்து என்னைக் கண்டு செல்வார்கள் என்றும் கூறினார், நான் தங்கியிருந்த இடம் பெங்களூர் மாதவ நகரிலே உள்ள ‘ஓட்டல் ஹைலண்ட்ஸ்’ ஆகும். நான் பெரும்பாலும் பெங்களூர் செல்லும் போதெல்லாம் அங்கு தான் தங்குவது வழக்கம். அங்கே தங்கி பல படங்களுக்கு நான் திரைக்கதை<noinclude></noinclude> 0a0t1bju1xl4t21cf3u9ungq1c4zl9d பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/581 250 574031 1927325 1920954 2026-04-27T09:36:24Z ஹர்ஷியா பேகம் 15001 1927325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|559 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எழுதியிருக்கிறேன். அந்த ஓட்டல் உரிமையாளர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாதில பழைய காங்கிரஸ் கட்சிப் பொருளாளருமான திரு. ராமரொட்டி அவர்களாகும். மாலை 4 மணி முதல் அன்று என்னைக் காண வந்த கர்நாடக வாழ் தமிழ் மக்கள் ஆயிரமாயிரவர்களை அனுமதித்து, என்னைக் கண்டு செல்வதற்கு அந்த நெருக்கடி நேரத்திலும் உரிமை வழங்கினார். பொது மக்கள் வரிசையாக என்னைக் கண்டு செல்வதற்கு அந்த மாநில காவல் துறையினரும் அப்போது பெரிதும் ஒத்துழைத்தனர். அந்த அன்பான வரவேற்பில் இதயத்தைப் பறிகொடுத்து விட்டு, சிறப்புக் கூட்டத்திலே பங்கு பெறாமலேயே சென்னைக்குத் திரும்பினேன். அடுத்து 17-6-76 அன்று சிதம்பரத்தில் நான் கலந்து கொண்ட திருமணத்தைப் பற்றி குறிப்பிடாமல் விட முடியாது. சிதம்பரம் வேணு அல்லது ஜெயங்கொண்டம் வேணு என்றால் கழகத்தில் அனைவரும் அறிவார்கள். ஒரு காலத்தில் ஜெயங்கொண்டத்தில் என்னை அழைத்து திராவிட மாணவர் கழகக் கூட்டத்தில் பேசிடச் செய்த அவர், உயிர் உடலை விட்டுச் செல்லும் வரையில் என்னுடனே இருந்தவர். அண்ணா காலத்தில் அவர் ஆணைக்கிணங்க அறப்போரில் குதித்துப் பலமுறை என்னுடன் சிறை புகுந்தவர். அவருடைய மகன் திருமணத்திலே கலந்து கொள்ளத்தான் சிதம்பரம் சென்றேன். காலை 5 மணிக்கு சென்னையிலே புறப்பட்டு பத்து மணி அளவில் சிதம்பரத்தில் மணவிழா நடைபெறும் மண்டபத்திற்கு சென்றடைந்தோம். காரில் இருந்து நான் இறங்கியது தான் தெரியும். திருமணத்திற்கென அமைக்கப்பட்ட பந்தலை எப்படி நான் கடந்தேன்? மண்டபத்துப் படிக்கட்டுகளில் எவ்வாறு எவ்வாறு நான் ஏறினேன்? மணவிழா மேடையை அடைந்தது எப்படி? இதற்கெல்லாம் என்னால் விளக்கமளிக்க முடியாது. ஆலையிட்ட கரும்பானேன். என்று உவமை கூறலாம். அவ்வளவு நசுக்கப்பட்டேன். அப்படி நசுக்கியதற்காக கரும்பு கோபித்துக் கொண்டு கசப்புக் காட்டுவதில்லையே; என் நிலையும் அந்தக் கரும்பின் நிலை தான். என்னைப் பத்திரமாகவும் இடிபாடு இல்லாமலும் அழைத்துச் செல்ல தோள்தட்டி முன்வந்த தேவசகாயம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஆகிறோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விளநகர் கணேசன் அந்தக் கூட்டத்தில் சிக்குண்டு மயக்கமுற்றார் என்று பிறகு நான் கேள்விப்பட்டேன். மணவிழா முடிந்ததும், பயணிகள்<noinclude></noinclude> mqkwcc4v7dha88t9qukea46xeihkh3y பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/582 250 574032 1927330 1920953 2026-04-27T09:50:49Z ஹர்ஷியா பேகம் 15001 1927330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|560 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விடுதியில் ஐயாயிரம் ரூபாய் அளவிற்கு விசாரணைக் கமிஷன் நிதியை வரிசையாக வந்து தோழர்களும். பொதுமக்களும் அளித்தனர். இவ்வாறு மணவிழா நிகழ்ச்சிகளிலும், சிறப்புக் கூட்டங்களிலும், அவைற்றை அரசினர் தடுத்தாலும், பொது மக்களையும், கழகத்தினரையும் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன் என்பது கண்டு எரிச்சல் கொண்ட சில மாற்றுக் கட்சி ஏடுகள், “கருணாநிதியின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது; முரசொலி, விரைவிலேயே அடங்கும்; அல்லது அடக்கப்படும்” என்றெல்லாம் அச்சுறுத்தி எழுதின. “முரசொலி, நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமேயானால் நான் புறநானூற்றுத் தாய்போல மகிழ்ச்சி அடைவேனேயல்லாமல் அழுது புலம்பிட மாட்டேன். மாற்றார் ஏடுகள் எழுதியுள்ளது போல முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்; ஆம்—தியாகத் திருநாள்!” என்று முரசொலியிலேயே எழுதியிருந்தேன். தணிக்கையின் கெடுபிடியை எதிர்த்து நீதிமன்றத்திலே முரசொலியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, தணிக்கைக்கு ஓர் இடைக்காலத் தடை பெறப்பட்டது. அந்த இடைக்காலத் தடையிருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக எழுத முடிந்தது. பிறகு ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது. இவற்றுக்கிடையே ஜூன் மூன்றாம் நாள் எனது பிறந்த நாளையொட்டிய நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்த நாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. “என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என்மீது பொழிந்தார்” என்று அந்தக் கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிவிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது; ஜூன் முதல் நாள் இரவு! அன்றிரவுதான் அதிகாரியிடம் பேசினேன். காட்டுதர்பார் நடப்பதை நிரூபிக்கிற வகையில் அவர் பதில் அளித்ததும் அதனை எதிர்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன். {{nop}}<noinclude></noinclude> s3u594h21koy6cv9459t6wrfmcznuzs பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/583 250 574033 1927344 1920952 2026-04-27T09:59:13Z ஹர்ஷியா பேகம் 15001 1927344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 561}}</noinclude>ஜூன் 2-ந் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையிலிருந்து கிளம்பி, தணிக்கை அதிகாரி அலுவலகம் சென்று அங்கே உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுமென்றும்—எழுத்து சுதந்திரம் பெறநடைபெறும் ஜனநாயகப் போர் இது என்றும்—என் கைப்படவே எழுதினேன். அப்படி எழுதப்பட்டதை ரகசியமாக ‘பிளாக்’ செய்து கொண்டு வரச் சொன்னேன். அதனை முரசொலியில் அச்சியற்றினால் கூட மறுநாள் போராட்ட ரகசியப் வெளிப்பட்டுவிடக் கூடுமென்பதற்காக—இரவோடு இரவாக நானும் என்னுடைய மகன்கள் அழகிரி, தமிழரசன் ஆகியோரும் அந்த பிளாக்கை ஒவ்வொரு தாளாக ஒற்றி ஒற்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களாக ஆக்கினோம். ஜூன் 2-ம் நாள்! அதற்கு மறுநாள்தான் எனது பிறந்த நாள்! காலை 10 மணி அளவில் என் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன். அப்போது கழகத்தில் உறுதி மாறாத பற்றுக்கொண்ட இளமுருகு பொற்செல்வி அவர்கள் வந்தார். அவர் செய்தி அறிந்து கொண்டு, “உங்களைத் தனியாக அனுப்பமாட்டேன்! எங்கு சென்றாலும் நானும் வருவேன்” என்றுரைத்து என்னுடன் காரில் ஏறிக்கொண்டார். எனது காரைத் தொடர்ந்து செல்வமும், அழகிரி, தமிழரசு ஆகியோரும் வேறொரு காரில் வந்தனர். எனது காரை அண்ணா சாலையின் பக்கம் போகச் சொன்னேன். ஆயிரம் விளக்குப் பகுதியைத் தாண்டியதும் காரிலிருந்து இறங்கிவிட்டோம். நானே என் கையில் அறப்போர் விளக்கத் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அதனை அண்ணா சாலையில் செல்வோர் அனைவரிடமும் விநியோகிக்கத் தொடங்கினேன். மக்கள் ஆவலுடன், வியப்புடன் என்னைப் பின்தொடர்ந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்துப்போய் விட்டது. அப்படியே நடந்து கொண்டே, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் அடி பீடத்துக்கு வந்து சேர்ந்தேன். கழகக்காளை ஜெகதீசன் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டனர். “சர்வாதிகாரம்” என்று முழங்கினேன்! இளமுருகு அவர்களும் மற்றவர்களும் “வீழ்க!” என்று விண்முட்ட முழங்கினார்கள்! “ஜன நாயகம்” என்று ஒலித்தேன்! “வாழ்க” என இடியொலி எழுப்பினார்கள்! ஜனநாயகக் காவலர் அண்ணாவின்<noinclude> நெ.—36</noinclude> 9ivzhl89udrq1qm2k1o5a6hqnfmgdk6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/584 250 574034 1927352 1920951 2026-04-27T10:08:50Z ஹர்ஷியா பேகம் 15001 1927352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|562 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிலை முன்னால் ஜனநாயகம் காத்திடும் போராட்டம்! என் கையில் கழகக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ் பட்டாளம் வந்தது. அதிகாரிகள் என்னை அங்கிருந்து அகன்றிடுமாறு வேண்டினர்! பிறகு கட்டளையிட்டனர்! “முடியாது! இங்கிருந்து ஊர்வலமாக தணிக்கை அதிகாரியின் அலுவலகம் சென்று உண்ணா நோன்பு மேற்கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தேன். அதன் பிறகு நானும், இளமுருகு பொற்செல்வியும், கழகக் கண்மணிகள் பத்து பேரும் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம். சில நிமிடங்களில் செல்வம், அழகிரி, தமிழரசன் ஆகியோரையும் கைது செய்து கொண்டு வந்தனர். காவல் நிலையத்தைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி விடவே அந்தக் கூட்டத்தை போலீசார் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். பெரிய போலீஸ் அதிகாரியொருவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் என்னை வந்து சந்தித்தார். நீங்கள் விடுதலை செய்யப் படுகிறீர்கள் என்றார். ஆம், என்னை மட்டும் விடுதலை செய்வதாகச் சொன்னார். வேண்டுமானால் செல்வம். அழகிரி தமிழரசன் ஆகியோரையும் விடுவிக்கிறோம் என்றார். எங்களை விடுவித்துவிட்டு இளமுருகு பொற்செல்வி மற்றும் கழகக் கண்மணிகளை சிறையிலே பூட்டுவார்களாம். அதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டுமாம். “முடியாது! என்னையும் என் மருமகன் செல்வம், மகன்களை மட்டும் விடுவித்தால் நாங்கள் அண்ணா சாலையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தேன். அந்தப் பெரிய அதிகாரியாருடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவசரமாக புறப்பட்டுப் போனார். கவர்னரைச் சந்திக்கப் போனார். போயிருக்கிறார் என்று காவல்நிலையத்திலே இருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னார். மறுநாள் ஜூன் மூன்றாம் நாள்! எனது பிறந்த நாள்—சிறையிலேயே கொண்டாடலாம் என்று மகிழ்ச்சியோடு இருந்தேன். {{nop}}<noinclude></noinclude> n9uqxv07lzy4ujaa7e8rqr79rfpc9hx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/585 250 574035 1927365 1920950 2026-04-27T10:28:20Z ஹர்ஷியா பேகம் 15001 1927365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>78</b>}} {{larger|<b>வழக்குகள் தொடங்கின!</b>}} எங்களைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துவிட்டு கவர்னர் மாளிகைக்குச் சென்ற அதிகாரி பிற்பகல் இரண்டு மணி அளவில் திரும்பி வந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் நாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி எங்களைக் கார்களில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னைச் சிறையில் மிசா கைதிகளாக அடைபட்டிருந்த கழகக் கண்மணிகளுடன் இருந்து பிறந்த நாளைக் கொண்டாடலாம் எனக் கருதியிருந்த எனக்கு ஏமாற்றம் தான்! மறுநாள் காலை ஜூன் மூன்றாம் நாள்! வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பெற்றோர் படங்களுக்கு மாலை அணிவித்துவிட்டு, அண்ணா சதுக்கம், பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து விட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் திரள்வது போல உடன்பிறப்புக்கள் திரண்டு நின்றார்கள், வீட்டு வாசலில்! அவர்கள் அணிவித்த மாலைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் போதே வேதனை தரும் செய்திகள் என் செவிகளில் விழுந்தன. வீட்டைச் சுற்றி நாலா திக்கிலும் போலீசார் நின்று கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக் கூற வருகிறவர்களை தடியடிப் பிரயோகம் செய்து கலைக்கிறார்கள் என்பது தான் அந்தச் செய்தி! ஒருவர் பின் ஒருவராகப் பத்துப் பதினைந்து பேர் தலையிலும் உடையிலும் ரத்தம் ஒழுகிட கையில் மாலைகளுடன் என் முன்னால் வந்து நின்று வாழ்த்து முழக்கங்களை ஆவேசமாக ஒலித்தனர். அவர்கள் எல்லாம் போலீசாரின் தடியடிப் பிரயோகத்திற்கு ஆட்பட்டுத் தப்பித்து எப்படியோ வீட்டுக்கு வந்து விட்டவர்கள். அந்தக் காட்சியைக் காணக் காண என் கண்கள் தணற்கட்டைகளாயின. இசைத்தட்டுகள் ஒலிபரப்பு வதற்காக இருந்த ‘மைக் செ’டை அருகே கொண்டு வரச்சொன்னேன். என்னைச் சுற்றியிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடையே பேசினேன். “பிறந்த நாளையொட்டி என்னைப் பார்க்க வருகிறவர்களைக் கூடத் துடிக்கத் துடிக்க அடித்து விரட்டுகிறார்கள் போலீசார்!<noinclude></noinclude> 67oiux7qi6cnunbi2m9u28gyyez2yrc பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/586 250 574036 1927373 1920949 2026-04-27T11:14:10Z ஹர்ஷியா பேகம் 15001 1927373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|564 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்தக் கொடுமைக்கு மத்தியில் எனக்குப் பிறந்த நாள் ஒரு கேடா? தேவையில்லை! வேண்டாம்! இப்போதே இங்குள்ள ஆயிரம் பேருடன் ஊர்வலமாகக் கோட்டை நோக்கி அணிவகுக்கிறேன். ஆனது ஆகட்டும். ஊர்வலம் வரும் எங்களைச் சுட்டுக் கொல்ல, போலீஸ் தயாராகட்டும்!” என்று உணர்சியுரை ஆற்றி விட்டுப் புறப்பட்டேன், சூழ்ந்திருந்தோரும் என்னைத் தொடர்ந்தனர். அதற்குள் ஒரு போலீஸ் அதிகாரி ஜீப் ஒன்றில் வேகமாக என்னை நோக்கி வந்தார். இறங்கியவர் என்னைப் பார்த்து “தயவு செய்து ஊர்வலத்தை நிறுத்துங்கள்! உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு வருகிற யாரையும் இனி போலீசார் தடுக்க மாட்டார்கள்” என்று உறுதி அளித்தார். அதற்குப் பிறகு எங்கள் போராட்டம் கைவிடப்பட்டது. மாலை வரையில் உடன்பிறப்புக்கள் தங்கு தடையின்றி வந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறிவிட்டு, கழக நிதியும் அளித்துச் சென்றனர். பின்னர் ஜூலைத் திங்கள் 3-ஆம் நாளும் 4-ஆம் நாளும்-இரண்டு நாட்கள் சென்னை அன்பகத்தில் கழகத்தின் செயற் குழு கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் வரவு செலவு கணக்குகள், எதிர்கால ஆக்கப் பணிகள் குறித்து அந்தச் செயற்குழு விவாதிக்குமென உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர் களில் சிறையிலிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே சபாநாயகராக இருந்து கொண்டே கழக அரசுக்கு விரோதமாகச் செயல்பட்டு கழகத்திலிருந்து விலகி எம்.ஜி.ஆர். அவர்களின் கட்சியிலிருந்த நண்பர் மதி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைந்து திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்தார். ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஒதுங்கியே இருந்த அவர், அந்தச் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தில் பொருளாளர் பேராசிரியர் அவர்கள் கட்சியின் கணக்கு விவரங்களைப் படித்தார், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த சம்பவங்களை விளக்கிப் பேசினார். திடீரென மதியழகன் எழுந்து என்னையும், நாவலரையும், பேராசிரியரையும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகிடுமாறு பேசினார். அவரை ஆதரித்துப் பேசினார் எஸ். எஸ். ஆர். மதியழகன் அமைதியாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!<noinclude></noinclude> 4oe568x2a5l84y5ygs107n7yfk99yku பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/587 250 574037 1927374 1920948 2026-04-27T11:14:36Z ஹர்ஷியா பேகம் 15001 1927374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 565}}</noinclude>ஆனால் எஸ். எஸ். ஆர். மிகக்கடுமையானதும் தரக்குறைவானதுமான மொழிகளை உதிர்த்தார். இதற்கெல்லாம் மூல காரணமாக அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் நாளே அவர்களையெல்லாம் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் கட்டிவைத்து முடுக்கி விட்டிருந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரால் ஒரு துண்டு அறிக்கை செயற்குழு கூட்டம் நடைபெற்ற அன்பகத்திற்கு வெளியே விநியோகிக்கப்பட்டது. அதில் என்னைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டிருந்தது. மதியின் கருத்தையும், எஸ். எஸ். ஆர். கருத்தையும் செயற்குழுவில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. மதியழகன் வெளி நடப்புச் செய்து விட்டார். எஸ். எஸ். ஆர்., மேலும் மேலும் வரம்பு கடந்து பேசிக்கொண்டேயிருந்தார். அவரைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைதிப்படுத்த முயன்றனர். முடியவில்லை. எனது வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக உடனிருப்பார் என நான் கருதியிருந்த நண்பர்களில் ஒருவரான எஸ். எஸ். ஆரின் அந்தத் திடீர்ப்போக்கிற்கு முக்கிய காரணம், மத்திய அரசின் அச்சுறுத்தல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கட்டுப்படாமல் அவர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்த காரணத்தால் செயற்குழுவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அவர் அன்பகத்து வாசலில் கூடியிருந்த கழகச் செயல் வீரர்கள் மத்தியில் கழகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் தரமற்ற வார்த்தைகளைக் கூறிக் கூப்பாடு போட்ட காரணத்தால் அவருக்கும், கழகச் செயல்வீரர்களுக்குமிடையே சிறு மோதல் ஏற்பட்டது அந்த நிகழ்ச்சி கூட அன்பகத்திற்குள்ளே செயற்குழு கூட்டத்திலிருந்த எங்களுக்கு முதலில் தெரியாது. இந்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்குப் பிறகு போலீஸ் அதிகாரி தேவாரம் தலைமையிலே போலீசார் அன்பக கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். அங்கேயிருந்த கழகத் தோழர்கள் நாற்பதுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து கொண்டு போனார்கள். நெருக்கடி நிலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேந்திரன் தாக்கப்பட்டார் என்ற வகையில் முதலில் போடப்பட்ட வழக்கு பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி என்ற அளவிற்கு குற்றப் பிரிவுகள் எல்லாம் எம். ஜி. ஆர். ஆட்சியில் அதிகரிக்கப்பட்டு, அந்த கொலை முயற்சி வழக்கிலே என்னையும் சேர்த்து நானும் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சித்தேன் என்ற அளவிற்கு வழக்குப் போடப்பட்டது? அந்த வழக்கு நீதி<noinclude></noinclude> 1866yoem8kd1l8gz6pkz771e75qcyxr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/588 250 574038 1927375 1920947 2026-04-27T11:15:15Z ஹர்ஷியா பேகம் 15001 1927375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|566 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மன்றத்தில் பல நாட்கள் நடைபெற்று, போடப்பட்ட வழக்கு வேண்டுமென்றே போடப்பட்டது என்றும், அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகம் நன்றாக அறிந்த ஒன்றாகும். அவர்கள் இருதரும் வெளி நடப்பு செய்த பிறகு செயற்குழு தொடர்ந்து அன்றும், அதற்கு மறுநாளும் நடைபெற்று 22 தீர்மானங்களை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் மண்டபங்களில் பேசுவதற்குக் கூகி விதிக்கப்பட்டிருந்த தடை முதன்முதலாக 76ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சென்னை யோகலட்சுமி திருமணமண்டபத்தில் என். வி. என். அவர்களின் படத்திறப்பு விழாவின் போதுதான் தளர்த்தப்பட்டது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு பொதுமேடையில் அங்குதான் நான் பேசினேன். கூட்டம், நடைபெறும் அன்று காலையிலே தான் ஒரு சிறிய சுவரொட்டி அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் வகையில் சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று மாலை அந்தப் பெரிய சாலை முழுவதும் கடற்கரையிலே நடைபெறும் கூட்டம் திற்கு செல்வதைப்போல இருபக்கங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் வெள்ளம்! அந்த மண்டபம் நிரம்பி சாலையில் இரு பக்கத்திலும் மக்கள் அமர்ந்திருந்தனர். மழையையே காணாத மக்கள் பல நாட்களுக்குப் பிறகு பொழியும் மழையில் இறங்கி அங்கு மிங்கும் ஓடி நனைவதைப் போல, அன்றையதினம் அந்தக் கூட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு சென்னை மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த இரா. மு. மனோகரன் தலைமை தாங்கி, சாதிக்பாட்சா, ராஜாராம் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஆர். ஆர். முனுசாமி, சற்குணம் திருப்பூர் துரைசாமி, இரா. சாம்பசிவம் ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக நான் பேச எழுந்து “அன்பார்ந்த” என்று ஆரம்பித்தது தான் தாமதம்: எழுந்த கையொலி அடங்க ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆயிற்று. அந்த அளவிற்கு சென்னையிலே இருந்த கழக உடன்பிறப்புக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு அங்குக் கூடியிருந்தனர். ஆகஸ்ட் திங்கள் 29-ஆம் நாள் தென்னாற்காடு, தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரிலே புறப்பட்ட எனக்கு புதுவை மாநில எல்லையிலும், கோரிமேடு, கடலூர், பு. முட்ளூர், பரங்கிப்பேட்டை ஆதிராநல்லூர், தம்பிக்குநல்லான்பட்டிணம், புவனகிரி, வயலூர்,<noinclude></noinclude> qlier3c2wg711f9c2i2dx3qbfhiqyz4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/589 250 574039 1927376 1920946 2026-04-27T11:15:52Z ஹர்ஷியா பேகம் 15001 1927376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 567}}</noinclude>சிதம்பரம், கீழ்மூங்கிலடி, கி.முட்ளூர், கீழ்அனுவம்பட்டு, கிள்ளை, தில்லைவிடங்கள், கீழ்ச்சாவடி, கடவாச்சேரி, வேளுக்குடி, புத்தூர், சேந்தங்குடி ஆகிய வழியிலே உள்ள ஊர்களில் எல்லாம் வரவேற்பளித்தார்கள். கிள்ளையிலே ஒன்பது இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, சீர்காழி சிறப்புக் கூட்டத்திற்கு 1 1/2 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சிறப்புக் கூட்டத்தில், விளநகர் கணேசன், தம்பி தேவேந்திரன், சுப்ரவேலு ஆகியோர் பேசிய பிறகு நான் பேசினேன். நான் சீர்காழியில் உள்ள நண்பர் குமாரசாமி வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு அன்று உணவு அளித்த குற்றறத்திற்காக சென்னை திரும்புவதற்குள் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆம் அன்றைய ஆட்சியில் எனக்கு உணவு அளிப்பது கூட குற்றமாகக் கருதப்பட்டது. மறுநாள் பூம்புகார், கும்பகோணம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு விசாரணைக் கமிஷன் செலவு நிதியினைப் பெற்றேன். {{nop}}<noinclude></noinclude> g9tnoxw1ttrcffbhimjqv6o2fepmcwc விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1927172 1920388 2026-04-27T02:36:13Z Info-farmer 232 /* நடப்பு */ -துப்புரவு 1927172 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === 4re28q1nh8lolqjn6j9t7kkww2h77f7 1927173 1927172 2026-04-27T02:37:31Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + உரை 1927173 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === ffls0kcupiv6aq767vbvv785ewm2mjr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118 250 638866 1927229 1923990 2026-04-27T05:14:54Z Saranya V R 14232 1927229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|94||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நமது நாட்டில் இன்று வளர்ந்து, வலிவு ஏறியுள்ள முதலாளித்துவம், இந்த முறையானது. ஜவுளியிலிருந்து துவங்கி பாங்க் வரையில், பல்வேறு தொழில்களுக்கு ஒரே அதிபதி! இதனைத்தான் பொருளாதார ஏகாதிபத்தியம் என்பர். இந்தியா, பர்மா, சிலோன், இப்படிப் பல நாடுகளுக்கு அதிபதியாக இருந்து பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை பல நூற்றாண்டுகள் நடத்தியதால், உலக வல்லரசு ஆகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்து வந்தது. பொருளாதாரத் துறையிலே இன்று வளர்ந்து விட்டிருக்கும் ஏகாதிபத்தியம் அரசியல்துறை ஏகாதிபத்தியத்தை விட ஆபத்தானது; நாட்டு வளத்தை ஒருசிலர் உறிஞ்சிக் கொள்ளுவதால். யார்மீதும் பகை கொண்டோ, பொறாமை காரணமாகவோ, அருவருப்புக்கொண்டோ, கூறவில்லை; விளக்கத்துக்காகக் கூறுகிறேன்; நான் குறிப்பிடும் பொருளாதார ஏகாதிபத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், உதாரணத்துக்காக இந்த இருபது ஆண்டுகளில் டி. வி. எஸ் கம்பெனி வளர்ந்துள்ள வகையையும், பொள்ளாட்சி மகாலிங்கம் தமது தொழிலை விரிவாக்கியுள்ள வகையையும், பார்! நிலைமை புரியும்! பார்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள், கோபப்படும் காங்கிரஸ் நண்பரை; அவருக்கும் உண்மை உள்ளத்தைத் தைக்கும். பொள்ளாச்சி மகாலிங்கம், காங்கிரஸ்காரர்; சட்ட மன்ற உறுப்பினர்! படித்தவர்; நல்லவர், எனக்கு நண்பர் கூட. அவர், காங்கிரஸ்கட்சி கூறும், சோஷியலிசத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஏன்? அந்த சோஷியலிசம், பஸ் தொழில் சர்க்கரை ஆலைத் தொழில் செயற்கை வைரத் தொழில் என்ற முறையில் நண்பர் மகாலிங்கம் தமது தொழில் சாம்ராஜ்யத்தைப் பெரிதாக்கிக்கொண்டு, இப்போது சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில், இரும்புக் குழாய் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை அமைக்கும் அளவு, அனுமதித்திருக்கிறது. இந்த நிலையிலே, காங்கிரஸ் பேசும் சோஷியலிசத்தை ஏற்றுக்கொள்ள அவருக்குக் கசக்குமா? {{left_margin|3em|சோஷியலிசம் என்றால், இலாபம்தரும் தொழில் பலவும் ஒரு சிலரிடம் போய்ச் சிக்கக்கூடாது, சிக்கிடின் ஏழை பணக்காரன்}}<noinclude></noinclude> 4uclk3owu0953yx24a7etrch6qis28y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 638867 1927371 1925419 2026-04-27T10:58:43Z Info-farmer 232 எழுத்து உணறியாக்கம் 1927371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude> இந்த நாட்டிலே தம்பி! பெரிய இடத்தில் உள்ளவர்களின் பகை நமக்கு ஏன் என்ற போக்கு காரணமாக, இதைக் கேட்கப் பலரும் தயக்கப் படுகிறார்கள். நாம்தான் கேட்கிறோம். அதனால்தான் நம்மிடம் அத்தனை ஆத்திரம் அவர்களுக்கு; ஆளவந்தார்களுக்கு. நாம் அதனைக் கேட்பதுகூடத் தம்பி! குற்றம் செய்தவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உணர்வு காரணமாக அல்ல. நடைபெற்ற குற்றம் என்ன என்று கண்டறிந்தாலொழிய, இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் நடைபெற்றுவிட்ட 'அக்ரமம்' மறுபடியும் நடைபெறாமல் தடுத்திட வழி கிடைக்காதே என்பதற்காக. காமராஜர், இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்த செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வருகிறது என்றுதான் கூறினாரே தவிர அதிலும் அந்த உண்மையை மகனாலோபிஸ் குழுவினரின் ஆய்வுரை அறிவித்த பிறகு நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் இடித்துரைத்த பிறகு - பொருளாதார விற்பன்னர்கள் விளக்கிக் காட்டிய பிறகு ஒப்புக் கொண்டார் மறுபடியும் அதே கெடுதல் ஏற்படாமலிருக்க என்ன முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று கூறவில்லை. ஆகவேதான் குற்றம் செய்தவர்கள் எவர் என்பதும், ஏன் அந்த குற்றம் செய்தார்கள் என்பதும், தெளிவாக்கப்பட வேண்டும் என்கின்றோம். மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமும் உற்பத்தியான செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வந்திருக்கிறது என்று வெளிப்படை யாகக் காமராஜர் கூறியான பிறகு. ஏமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட ஏழை மக்கள், உழைத்து அதன் பலனை முழு அளவில் பெறாமல் தவித்திடும் பாட்டாளி மக்கள், தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டாமா? தெரிவித்தால் தானே இனியும் இந்த அக்ரமம் நடைபெற்றிடக் கூடாது என்ற உணர்வு ஆளவந்தார்களுக்கு ஏற்படும். அந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கும், நியாயமான, சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிதானே தேர்தல். அந்த தேர்தலின்போது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்தப் பலனைப் பணக்காரர்கள் மட்டுமே பெற்றுவிட்டனர். அதற்கு நீவிர் உடந்தையாக இருந்து வந்தீர்கள்! நாங்கள் உழைத்தோம்! அவர்கள் கொழுத்தார்கள்! நீங்கள் அதற்கு வழி செய்து கொடுத்தீர்கள்! எம்மை ஓட்டாண்டியாக்கிவிட்டு, மறுபடியும் எம்மையா ஓட்டுக் கேட்கிறீர்கள் என்று இந்நாட்டு ஏழை மக்கள் கேட்டிட வேண்டும். ''என்னத்தைப் பாட ஐயா!'' என்று கேட்டார், கவிஞர் சுரபி,<noinclude></noinclude> 9prsnimnxogww2t5lpwp659jjzxv603 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131 250 639054 1927235 1924003 2026-04-27T05:23:00Z Saranya V R 14232 1927235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude> {{left_margin|3em|உணவுப் பிரச்சினை—அதற்குப் பரிகாரம். நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—அதன் வடிவம், பொருள்—பலன்.}} இப்படிப் பிரச்சினைகள் பலப் பல உள்ளன. இவை பற்றி இவ்வளவு வளர்ந்துள்ளவர் என்ன கூறுகிறார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவல் கொண்டுதானே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைகள் பற்றி மூண்டுவிட்டுள்ள குழப்பத்தைப் போக்குவார், தெளிவளிப்பார் என்று எண்ணாமலிருக்க முடியுமா; அகில இந்தியக் காங்கிரசின் தலைவராயிற்றே! ஆனால், பாரேன் தம்பி பொருளாதாரப் பிரச்சினை பற்றி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசட்டும்—உணவுப் பிரச்சினை பற்றிச் சுப்பிரமணியம் பேசட்டும்—உலகப் பிரச்சினை பற்றி இந்திர காந்தி பேசட்டும்—நான் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்போவதில்லை, என் முன் உள்ள பிரச்சினை ஒன்றே ஒன்று! இந்தத் தேர்தலில் கழகம் காங்கிரசை வீழ்த்தாமல் இருக்கும் வழியைக் கண்டு பிடிப்பது—அந்தப் பிரச்சினை பற்றித்தான் நான் பேசுவேன் என்று கூறுபவர்போல. வந்ததும் நம்மைப் பற்றிய தெந்தினமே பாடி இருக்கிறார்! தம்பி! களம் செல்லும் வீரன் வாளின் கூர்மை சரியாக உளதா என்று பார்த்துக் கொள்வான். வீர அர்ஜுனன் வேடமணிந்து நாடகமேடை செல்வோன், வாளின் கூர்மை சரியாக உளதா என்றா பார்த்திடுவான், மீசை சரியாக ஒட்டப் பட்டிருக்கிறதா என்று தானே பார்த்துக் கொள்வான். காமராஜர் உலகப் பிரச்சினைகளைப் பற்றி ஆய்ந்தறிந்திடவே நாடு பல சென்றுள்ளார் என்று அவர் நாமாவளி பாடிடுவோர் கூறிடினும், அவர் கொண்டுள்ள அக்கறை உலகப் பிரச்சினைகள்மீது அல்ல; காங்கிரஸ் நடாத்தும் எதேச்சாதிகாரத்தை உருக்குலைக்க எழுந்துள்ள கழகத்தை எப்படி மடக்குவது என்பதிலேதான். அவர் ஏதோ நாலு வார்த்தை பேசிவிட்டார் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்களே, நமது தோழர்கள், அவர்கள் ஒரு விஷயத்தை உணருகிறார்களா? {{left_margin|3em|காமராஜர் கொண்டுள்ள வருத்தத்தை உணருகிறார்களா?}} வருத்தம் கொஞ்சமாகவா இருக்கும் அவருக்கு? சிற்றரசர்கள் சீமான்கள் வணிகக் கோமான்கள்<noinclude> <references/></noinclude> lethb2joaj138jn9asks19ouecnmizc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132 250 639055 1927236 1927043 2026-04-27T05:27:23Z Saranya V R 14232 1927236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நிலப் பிரபுக்கள் ஆலை அரசர்கள் பெரிய புள்ளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி. தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர். இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன! சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர். இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்? {{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்! இருக்க விடுகிறதா கழகம்?}} இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார். மிக மட்டமாகப் பேசுகிறார், கேவலமான விதத்தில் பேசுகிறார், அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார், என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்? அவருடைய பேச்சே அப்படித்தான்! {{left_margin|3em|அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்! இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!}} ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார். அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.<noinclude> <references/></noinclude> sj42z7rm3myc8vr00dkuocxwky41atx 1927237 1927236 2026-04-27T05:27:59Z Saranya V R 14232 1927237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நிலப் பிரபுக்கள் ஆலை அரசர்கள் பெரிய புள்ளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி. தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர். இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன! சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர். இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்? {{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்! இருக்க விடுகிறதா கழகம்?}} இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார். மிக மட்டமாகப் பேசுகிறார், கேவலமான விதத்தில் பேசுகிறார், அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார், என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்? அவருடைய பேச்சே அப்படித்தான்! {{left_margin|3em|அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்! இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!}} ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார். {{left_margin|3em|அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.}}<noinclude> <references/></noinclude> aui4tzi6o7pcza8p0ql6zgkyv2o3adw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133 250 639056 1927240 1924005 2026-04-27T05:29:46Z Saranya V R 14232 1927240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இதனைப் புரிந்துகொள் தம்பி! புகையிலைக்கு யாரும் நெடியை ஊட்டத் தேவையில்லை; இயற்கையாகவே இருக்கிறது. புகையிலையிலே பூமணம் எதிர்பார்ப்பது, யாருடைய தவறு, தம்பி! காமராஜரிடம் வேறுவிதமான பேச்சை எதிர்பார்ப்பது உன் தவறு! அவருக்குத் தெரிந்த முறையில் அவர் பேசுகிறார்—அவ்வளவுதான்.}} இது எனக்குப் புரிந்திருப்பதால்தான் தம்பி! அவருடைய பேச்சு எனக்குக் கோபத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை. {{left_margin|3em|மேலும் தம்பி! நாம் என்ன அவ்வளவு ‘மேலான’ நிலையினரா? மெருகு கலையாத மோடாரிலா சவாரி செய்கிறோம்? மாளிகைகளிலா நமக்கு விருந்து நடக்கிறது? அதிகாரிகளா நம்மைப் புடைசூழ்ந்து நிற்கிறார்கள்? ‘செக்கு’ களையா நம்மிடம் தருகிறார்கள்—}} நன்கொடையாக. இல்லையே! நாம் எளிய நிலையினர்; எளியோருக்காகப் பணியாற்றுகிறோம். நம்மைக் கண்டதும், மதிப்பளிக்கவேண்டும், மரியாதை காட்ட வேண்டும் என்று பெரியவருக்குத் தோன்றுமா! மகாராஜாக்கள் மண்டியிடுகிறார்கள்; ராஜாக்கள் உபசாரம் நடத்துகிறார்கள்; இந்தப் பயல்கள் எதிர்க்கிறார்களே என்று எண்ணுகிறார்; எரிச்சல் கொள்கிறார். இவ்வளவு செல்வம் செல்வாக்கு, அதிகாரம் அந்தஸ்து நம்மிடம் இருக்கிறது. பஞ்சைகள் நம்மை எதிர்க்கிறார்களே என்பதை எண்ணும்போது அவருக்கு ஏகப்பட்ட எரிச்சல் மூள்கிறது. சிரங்கு பிடித்தவன் அரிப்பை அடக்கிக்கொள்ள வேகவேகமாகச் ‘சொறிந்து’ கொள்ளும்போது, பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுத்துப் பாரேன், சள்ளென்று எரிந்துவிழுவான். மனித சுபாவம் அது. அதனை உணராமல், ஏசுகிறாரே என்று வருத்தப்படுகிறாய். அதுமட்டுமா தம்பி! ஏசுகிறார் என்கிறாயே! இது என்ன முதல் முறையாகவா உன் காதிலே விழுகிறது! அல்லது ஏசக் கிளம்பிய முதல் மனிதரா இந்தக் காமராஜர்? {{left_margin|3em|கழகம் தொட்டிலில் இருந்த நாள்தொட்டு ஏசினர் பலர்; இவரைவிடக் கடுமையாக.}}<noinclude> <references/></noinclude> h9sg4p50g7f3d2deh11v87yy83f1o4r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134 250 639057 1927241 1927044 2026-04-27T05:32:30Z Saranya V R 14232 1927241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|110||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பழகிக்கொள்ளச் சொல்லுகிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை. {{left_margin|3em|இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா? இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது. எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது; சாய்த்திடமுடியாத நிலையைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, இவர்கள் ஏசுவது, வீண்வேலை என்பது! மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா!!}} தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்ததில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது. மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவார்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!!—என்றா அழைக்கிறது. இல்லையே! ஏசுவர் — பொருட்படுத்தாதீர். தாக்குவர் — தாங்கிக் கொள்வீர்! சிறையில் தள்ளுவர்—அதனை அறச்சாலை எனக்கொள்வீர். இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்! இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணிபுரிய ஆயிரமாயிரம் தோழர்கள். குத்தும் வெட்டும் கிடைத்தது—சிலருக்கு. தடியடி கிடைத்தது—பற்பலருக்கு! கஞ்சிக் கலையம் கிடைத்தது—பலருக்கு—சிறையினிலே! இன்னுயிரே பறிக்கப்பட்டது—சிலருக்கு—நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு. இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.<noinclude> <references/></noinclude> fk1j0gpgk60i5a2zb2k7w1nvkwb3lgd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138 250 639061 1927353 1927047 2026-04-27T10:08:59Z Femeena Sufrin S 16628 1927353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|114||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஏனய்யா இப்படியெல்லாம் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள்? மக்களின் மனம் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கிறது. நாள் தவறாமல் ஒரு பிரச்சினை கிளம்புகிறதே! ஏன்?—என்று கேட்க வேண்டும்; அமைச்சர்களை! கேட்டால் சும்மா இருப்பார்களா? சிக்கலான கேள்வி!! எனவே என்ன செய்வது? எரிச்சலைக் குறைத்துச் கொள்ளக் கழகத்தை ஏசுவது!! எளிதான காரியம்! சுவையான காரியம்! பழக்கப்பட்ட காரியம்! ஆகவே அதனைச் செய்கிறார்! ஏசுவது பொருளற்றது, பயனற்றது, நெடுநாட்களாக நடந்துவருவது என்பதனை நாம் உணர்ந்திருக்கிறோம் ஆகவே, கவலைகொண்டிட வேண்டிய நிலை நமக்கு இல்லை. யாழோ குழலோ வாசித்திடின், இராக இலட்சணம் பற்றிக் கவனிக்கலாம். கலகலத்துப்போன போக்கு வண்டி கிளப்பிடும் ஓசை, என்ன இராகத்தில் அமைந்திருக்கிறது என்று ஆராய்ந்திடப்போமா! {{rh|<br>||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|3em}}<noinclude> <references/></noinclude> 42ddrsbduw6vb2rczp669s4ntp4jlfd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144 250 639091 1927162 1924015 2026-04-27T00:22:07Z Info-farmer 232 - துப்புரவு 1927162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|120||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>குழி தோண்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் தம்பி! ஆழமான குழி! அதைப் பார்த்து மக்கள் கேட்கமாட்டார்களா? நாடாளும் நல்லவர்களே! எதற்காக இத்தனை ஆழமான குழி தோண்டுகிறீர்கள்! இதுவா? இது, தி. மு. கழகத்தைப் போட்டுப் புதைக்க! இவ்வளவு ஆழமான குழி தேவைப்படுகிறது என்றால், தி. மு. கழகம் பெரிய கட்சி என்று தெரிகிறதே, அப்படியா? அப்படியானால், எப்படி அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது? எப்படியோ வளர்ந்துவிட்டது! இப்போது இந்தக் குழியில் போட்டுப் புதைத்துவிடப் போகிறோம். ஏன்? தி. மு. கழகம் என்ன கெடுதல் செய்தது? குழியில் போட்டுப் புதைத்திட வேண்டிய விதமான கெடுதி யாருக்கு என்ன செய்தது? உனக்குத் தெரியாது! இது மிக மிகக் கெட்ட கட்சி! ஆமாம் பொல்லாத கட்சி! நாட்டையே நாசமாக்கும் கட்சி! அந்த விவரம்தான் கேட்கிறோம், என்ன செய்து விட்டது கழகம்? ஊர் மக்கள் சொத்தைச் சுருட்டிக் கொண்டதா? ஆயிரமாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்ததா? கள்ள மார்க்கட்காரனுடன் குலவிற்றா? கொள்ளை இலாபக்காரனிடம் குலவிக் கிடந்ததா? ஊழல் ஊதாரித்தனம் நடத்திற்றா?—என்ன செய்தது சொல்லுங்கள், கேட்போம்...? இப்படி உரையாடல் இருந்திடின், குழி தோண்டக் கிளம்பிடும் குணாளர்கள் என்ன பதில் கூறுவர்? {{left_margin|3em|போ! போ! உனக்கொன்றும் தெரியாது. நீ மேற்கொண்டு ஏதாவது பேசினால் உன்னையும் இந்தக் குழியில் போட்டுப் புதைத்து விடுவோம் என்றுதான் பேசுவர்.}} ஆனால், பொதுமக்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சி இந்தக் காங்கிரஸ்காரர்களுக்குக் கிலியை மூட்டிவிட்டு விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம்தான் விழிப்புடன் இருந்துகொண்டு, காங்கிரசாட்சி ஆகாத சட்டம் கொண்டு வந்தால் எதிர்க்கிறது; அநியாய வரி போட்டால் கண்டிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசாட்சியிலே நெளியும் ஊழலை, ஊதாரித்தனத்தைக் கண்டிக்கிறது.<noinclude> <references/></noinclude> q13vc5r693myh7vlojgcxgbhx8dfp8w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145 250 639092 1927163 1924016 2026-04-27T00:22:54Z Info-farmer 232 + சிறுவடிவ மாற்றம் 1927163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude> திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடம் வாங்கிடும் வரித்தொகை எவ்வளவு, மக்களுக்சூச் செய்திடும் வசதி எந்த அளவு, காட்டு கணக்கு என்று துணிந்து காங்கிரசைக் கேட்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனையோ பேர் நமக்கென்ன என்றும், நம்மால் ஆகுமா என்றும் வாய் மூடிக்கிடந்திடுவதைக் கண்ட பிறகும், நமக்கு என்ன நேரிட்டாலும் சரி, நம்முடைய உள்ளத்துக்குச் சரியென்று பட்டதைச் சொல்லியாக வேண்டும் என்ற தூய்மையுடன் பணியாற்றுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், மொழிக்காக, கலை வளத்துக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக, அந்த முன்னேற்றம் முதலாளிகளிடம் சிக்கிவிடாமல் சமுதாயத்துக்குப் பரவுவதற்காகப் பாடுபடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், முதலாளிகளுக்கும் காங்கிரசாட்சிக்கும் ஏற்பட்டு விட்டுள்ள எழுதாத ஒப்பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது. குட்டுகளை உடைக்கிறது! கொடுமைகளை எதிர்க்கிறது! ஆட்சியில் உள்ள அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது. அந்த எரிச்சல், காங்கிரசுக்கு நமது ஆதிக்கத்துக்குக் கழகம் உலை வைக்கிறதே என்ற எரிச்சல். பட்டம் உண்டு, பதவி உண்டு, பர்மிட் உண்டு, லைசென்சு உண்டு; பத்திரிகைகளில் நிறைய விளம்பரம் உண்டு, வருக! பெருக! என்று அழைத்ததும் ஓடோடி வந்து நம்மோடு கூடிக்கொண்டார்கள் பலப் பலர், இந்தக் கழகத்துக்காரர்கள் மட்டும், பசப்புக் கண்டு மயங்க மாட்டோம், பாதை தவறமாட்டோம் என்று இருக்கிறார்களே? பொதுமக்களிடம் தோழமைத் தொடர்புடன் இருந்து வருகிறார்களே, இவர்களைத் தொலைத்தாலொழிய நமது ஆதிக்கம் நிலைக்காது, நீடிக்காது என்ற உணர்ச்சி. இதன் காரணமாகத்தான், காங்கிரசாட்சியினர் கழகத்தைப் புதைக்க வேண்டும், அதற்காக ஆழக் குழி தோண்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்—என்று பேசிக்கொள்ள மாட்டார்களா! இது அக்கிரமம்! நமக்காக, நாட்டுக்காகப் பாடுபடும் கழகத்தை நாம் காத்திட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணிடத்தான் செய்வார்கள். மக்களுக்கு வயிறாரச் சோறு கிடைக்க வழி செய்திடுக!— என்று கேட்டிடும் கழகத்தை, ஏழை மக்களே! எலி தின்று உயிர் பிழைத்துக்<noinclude> <references/></noinclude> izas49ejk0uf1krejsnkoq3a1og7icy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 639093 1927164 1924017 2026-04-27T00:23:31Z Info-farmer 232 -துப்புரவு 1927164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|122||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கொள்க என்று பேசிடும் காங்கிரஸ் ஒழித்திட முனைவதா! அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா! நமக்காக வாதாடும் கழகத்தை, நம்மை வதைத்து வரும் வன்கணாளர் குழி தோண்டிப் புதைப்போம் என்று கிளம்புவதா, நாம் வாளாயிருப்பதா— என்று பொது மக்கள் எப்படி எண்ணிடாமலிருந்திட முடியும், காங்கிரசாட்சியினர் இப்போதுபோல இறுமாந்து பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களின் முயற்சி பலன்தராமல், கழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்ததன் காரணமே இதுதான் — பொது மக்களின் நல்லாதரவு!! தம்பி! அவர்கள் குழி தோண்டுகிற வேலையிலே இருக்கட்டும்—ஆழமான குழி!! நாம், மக்களிடம் சென்று உண்மை நிலைமையை எடுத்துக் கூறிடும் பணியிலேயே நம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும். தங்கள் ஆதிக்கத்துக்கு உலைவைக்கிறதே கழகம் என்ற எரிச்சலில், காங்கிரசார் ஆத்திரம் கொள்ளத்தான் செய்வார்கள் சுழி சுழற்றுவார்கள், விழி பெயர்த்திடுவேன் என்பார்கள், குழி தோண்டிப் புதைப்பேன் என்பார்கள். பாவிப்பயல்! இன்னும் தூங்கவில்லையே என்று நள்ளிரவு கன்னம் வைத்திட வருபவன், வீட்டுக்குடையானைச் சபித்திடத்தான் செய்வான். சனியன் இன்னும் வெளியே போய்த் தொலைக்கவில்லையே என்று கள்ளக் காதலனுக்காக ஏங்கிடும் நாயகி கை பிசைந்து கொள்கிறாள் என்று கதையில் எழுதுகிறார்கள் அல்லவா! அதுபோல, இவர்கள் ஓயமாட்டேன் என்கிறார்களே! விடாது எதிர்த்து வருகிறார்களே! படிப்படியாக முன்னேறுகிறார்களே! வளர்ச்சி இருந்தபடி இருக்கிறதே!—என்று எண்ணி மனம் புழுங்குகிறார்கள், அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும், கழகத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று. அவர்களின் ஆத்திரப் பேச்சு, நமது பணி ஆற்றலுடன் நடந்து வருகிறது என்பதற்குச் சான்றளிக்கிறது! நாம் ஓயாமல் உழைத்து வருகிறோம் என்பதுடன், மேலும் உழைத்திட உறுதியும் உற்சாகமும் இருக்கிறது என்பதை நாம் உணருவதற்கு அவர்களின் உருட்டல் மிரட்டல் பேச்சு நமக்குப் பயன்படுகிறது.<noinclude> <references/></noinclude> 2ve6jx43v5cysafxs5klw0e5qoq3qp4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 639094 1927165 1924018 2026-04-27T00:24:18Z Info-farmer 232 + சிறுவடிவமாற்றம் 1927165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude> அவர்கள் குழி தோண்டியபடி இருக்கட்டும், நாம் மக்களுக்கு நல்வழி எது என்பதனை எடுத்துக் காட்டியபடி இருப்போம். அவர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோகக் கூடாது என்று பதறுகிறார்கள், அதனால் அவர்கள் பேச்சிலே ஆத்திரம் கொந்தளிக்கிறது. நாம் மக்களுக்கு ஒரு நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காகப் பாடுபடும் பணியினை மேற்கொண்டிருக்கிறோம். நமது பணி பயனற்றது, நமது முறை தெளிவற்றது, நமது ஆற்றல் தரமற்றது என்றால் நம்மைப் பற்றிய நினைப்பே ஆளவந்தார்களுக்கு எழாது. {{left_margin|2em|இன்றோ நம்மைப் பற்றிய நினைப்பின்றி வேறு எந்த நினைப்பும் அவர்களுக்கு எழுவதில்லை.}} எங்கு சென்றாலும், எதைச் செய்து கொண்டிருந்தாலும், அவர்களின் மனத்திலே நம்மைப் பற்றியே நினைப்பு! இதைச் செய்தால் என்ன சொல்லுவார்களோ, அதைச் செய்தால் என்ன செய்வார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்து வாட்டுகிறது. அதனால்தான், சுற்றிலும் சீமான்கள் வீற்றிருக்க இலட்சங்கள் காணிக்கையாகக் கிடைத்திருக்க, பத்திரிகைகள் புகழ்பாடி நின்றிருக்க, கொலுவிருக்கும் நிலையிலும் அவர்களுக்கு, 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்ட வேண்டும் என்ற ‘அபாரமான’ திட்டத்தின் மீது நாட்டம் செல்லுகிறது. நம்மை ஒழிக்க அவர்கள் மேற்கொண்ட முன்னைய திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும், பயனற்றதாகிப் போகும். முன்பு அவர்கள் நம்மை ஒழிக்கத் திட்டம் போட்டபோது இருந்ததைவிட இன்று அவர்கள்மீது மக்கள் கொண்டுள்ள கோபம் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது. ஏதோ சோற்றுக்குக் குறைவில்லை — என்ற நிலையில் மக்கள் முன்பு இருந்தார்கள். இன்று, சோறு! சோறு! என்று ஏன் கதறுகிறீர்கள், கிடைத்ததை வயிற்றில் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஆளவந்தார்கள் பேசிடக் கேட்கும் நிலையில் உள்ளனர். மக்கள் அடைந்திருக்கிற கோபம், கசப்பு, கொந்தளிப்பு ஒவ்வொரு நாளும் தெரிந்தபடி இருக்கிறதே, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள், வேலை நிறுத்தங்கள் என்பவை மூலம்.<noinclude> <references/></noinclude> skr065xhjocwet5v7cpq3iae03lnndh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 639095 1927166 1924019 2026-04-27T00:25:06Z Info-farmer 232 + சிறுவடிவமாற்றம் 1927166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|124||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சமூகத்தில் எந்தத் துறையினராவது மனக்கசப்பு இன்றி, குமுறல் இன்றி இருக்கின்றனரா? கிளர்ச்சி என்றாலே அது வெறும் ஆலைத் தொழிலாளி செய்வது, நமக்கு அது ஒத்து வராது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இன்று தத்தமது அமைப்புகள் மூலம், கிளர்ச்சி நடத்திடக் காண்கிறோமே. சர்க்கார் அலுவலகப் பணியாளர்கள் சீறி எழுவதைக் காண்கிறோம். பாங்குகளில் ஊதியம் பெறுவோர் கிளர்ந்தெழுவதைப் பார்க்கிறோம். ஆறாத் துயரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் ‘ஆர்ப்பாட்ட அணிவகுப்பு’ நடத்திடக் காண்கிறோம். யார் இந்த ஆட்சியிலே திருப்தியுடன் இருந்திட முடிகிறது! நாடே எமது பக்கம்! என்று நாப்பறை ஒலித்துக் காட்டுகிறார்கள், ஆளவந்தார்கள். இல்லை! இல்லை! — என்ற முழக்கம் எழுப்புகின்றனர், ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும். துப்பாக்கி பேசுகிறது! பிணம் விழுகிறது! பீதிகொண்டு மக்கள் ஓடிடக்கூட மறுக்கிறார்கள். வீரன் வீழ்ந்தான்! வீரம் வீழ்ந்துபடாது! ஒருவன் மாண்டான்! மற்றவர் மாண்டிடாதிருக்குமட்டும் அறப்போர் நடந்திடும்!!—என்றல்லவா முழக்கம் எழுப்புகிறார்கள். போலீஸ் போதவில்லை! இராணுவம் வரவழைக்கப்படுகிறது! ஏன்? கொந்தளிப்பு அடங்க மறுக்கிறது. சாகவேண்டி நேரிட்டுவிடுமோ என்ற பயம்கூட இன்று மக்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது: குறைந்து கொண்டும் வருகிறது. {{left_margin|3em|பலர் வாழச் சிலர் சாகலாம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட தத்துவமாகிவிட்டது.}} அந்தத் தத்துவம் நடைமுறைக்கே வந்துவிட்டதோ என்று சொல்லத்தக்க நிலைமைகள் உருவாகிக் கொண்டு வருகின்றன. தம்பி! ஒன்று கூறுவர் காங்கிரசார், கூறுகின்றனர்; இந்தக் கிளர்ச்சிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றன—என்று.<noinclude> <references/></noinclude> 9lq5ch1v5w687n6cuq3htn4tovk69so பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 639096 1927167 1924020 2026-04-27T00:25:43Z Info-farmer 232 + சிறுவடிவமாற்றம் 1927167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; மக்கள் என்ன ஏமாளிகளா, அவர்கள் அறியார்களா, கிளர்ச்சியை ஒடுக்கத் தடியடி நடக்கும், துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதனை? தெரிந்தும் கிளர்ச்சியில் ஏன் ஈடுபடுகிறார்கள்? {{left_margin|3em|அவர்கள் மனத்திலே கொந்தளிப்பு இருக்கிறது, ஆகவே கிளர்ச்சி செய்திடும் துணிவு தன்னாலே பிறக்கிறது.}} எந்த எதிர்க்கட்சியும், தடியடிபட வருவீர்! துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக வருவீர் என்று மக்களை அழைத்துவர முடியாது. ஆனால், நடைபெறும் கிளர்ச்சிகள், ஆட்சியின் அலங்கோலத்தின் விளைவு என்பதை உணராதவர்கள் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகின்றனர். இதனை முட்டாள்தனம் என்று கண்டித்திருக்கிறார் ஒரு பேரறிவாளர்; இன்றைய ஆட்சியாளர்களும் போற்றித் தீரவேண்டிய பேரறிவாளர். {{left_margin|3em|இலட்சியங்களுக்காகவும் பொருளாதார நிலை காரணமாகவும், புரட்சிகள் ஏற்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள முட்டாள்தனமானவர்கள், தங்கள் எண்ணத்தோடு ஒட்டிவராத எதனையும் காண இயலாத கருத்துக் குருடர்கள் இந்தப் புரட்சிகளெல்லாம் கிளர்ச்சிகளால் விளைகின்றன என்று எண்ணிக் கொள்கிறார்கள். உள்ள நிலைமையில் திருப்தி ஏற்படாமல், மாறுதலை விரும்பி அதற்கான வேலை செய்பவர்களே கிளர்ச்சிக்காரர்கள்! ஆனால், ஆயிரம் ஆயிரம் மக்கள் ஒரு கிளர்ச்சிக்காரன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக வாழ விரும்புபவர்கள்; இருப்பதை இழந்துவிட விரும்பமாட்டார்கள். ஆனால், பொருளாதார நிலைமை கெட்டு, அன்றாட வாழ்க்கையில் நலிவு வளர்ந்து, வாழ்வே ஒரு சுமை என்று ஆகிப்போய்விடுமானால், வலிவற்றவர்களும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.}} இன்று நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இந்த நிலைமைக்குத் துரத்தப் படுகின்றார்கள்! நடப்பது நடக்கட்டும்!— என்று துணிந்துவிடும் நிலைமைக்கு. இதை உணராமல், மக்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசி வருகின்றார்கள் ஆளவந்தார்கள். {{left_margin|3em|இவர்கள் கருத்துக் குருடர்கள், அறிவற்றவர்கள் என்று கண்டித்திருக்கிறார்.}} யார்? பண்டித ஐவஹர்லால் நேருவேதான். அவர் எப்போதோ உணர்ச்சி வயப்பட்டுப் பேசிவிட்டஆவேசப்பேச்சு அல்ல; நாடு அறியட்டும்,<noinclude> <references/></noinclude> l7cr3cvosuvwvo5kvdyx28os9naqay6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 639097 1927168 1924022 2026-04-27T00:26:45Z Info-farmer 232 - துப்புரவு 1927168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|126||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார். நேருவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!! {{left_margin|3em|Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, thay do not want to risk losing what they have got. But when economic conditions are such that their day to day suffering grows and life becomes almost an intolerable burden, then even the weak are prepared to take the risk.}} நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன—மூட்டிவிடப்படுவன அல்ல—என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக்கொண்டு, சுட்டுத் தள்ளுகிறார்கள். ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட்காலத்திலேயே இதனை விடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர் போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார்—“பாறைபோல நின்றவர்”— அந்த நிலை எதைக் காட்டுகிறது? சுட்டுத்தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை. ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது. கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறுபல உள! {{left_margin|3em|<poem>காந்தீயம் ஜனநாயகம் அறநெறி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்,</poem>}}<noinclude> <references/></noinclude> hrcz65u09ag3rjcpgo3qytrm75g8gqq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151 250 639098 1927169 1924723 2026-04-27T00:28:06Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|7em}} 1927169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude>கிளர்ச்சியை ஒடுக்க வீழ்த்தப்பட்டவர் பிணம்! இவ்வளவும் இருப்பதால்தான் அவ்வளவு ஆழமான குழி தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறது போலும். {{left_margin|3em|பிறரை வீழ்த்தக் குழிபறிப்போன், வெட்டிய குழியில் தானே வீழ்வான்.}} என்று எங்கோ படித்ததாக நினைவு. தம்பி! அவர்கள் குழி வெட்டிக்கொண்டே இருக்கட்டும், நீயும் நானும் அதிலே தள்ளப்படுவதாக இருந்தாலும், அந்தக் கடைசி நிமிடம் வரையில் மக்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டிருப்போம். உண்மைக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தான் பார்த்து விடுவோமே. {{rh|<br>4.9.1966||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> lez7r4u76jf884mzb99aaiwe5mkf5kt 1927170 1927169 2026-04-27T00:28:47Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1927170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கிளர்ச்சியை ஒடுக்க வீழ்த்தப்பட்டவர் பிணம்! }} இவ்வளவும் இருப்பதால்தான் அவ்வளவு ஆழமான குழி தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறது போலும். {{left_margin|3em|பிறரை வீழ்த்தக் குழிபறிப்போன், வெட்டிய குழியில் தானே வீழ்வான்.}} என்று எங்கோ படித்ததாக நினைவு. தம்பி! அவர்கள் குழி வெட்டிக்கொண்டே இருக்கட்டும், நீயும் நானும் அதிலே தள்ளப்படுவதாக இருந்தாலும், அந்தக் கடைசி நிமிடம் வரையில் மக்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டிருப்போம். உண்மைக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தான் பார்த்து விடுவோமே. {{rh|<br>4.9.1966||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> l25fyg8qz96132m0usebg9cy197g374 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159 250 639107 1927243 1924724 2026-04-27T06:04:30Z Saranya V R 14232 1927243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆனால், பகலுக்கு ஒன்றே! ஆயினும், சூரியன் மறைந்தால் உலகத்தில் ஒளி இல்லையே! அறிவுக்கு ஆயிரம் கண்கள் ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே! ஆயினும், அன்பு மறைந்தால் வாழ்வில் ஒளி இல்லையே!</poem>}} முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பாப்பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும்...? ஓர் ஏக்கம் — ஓர் பெருமூச்சு — ஓர் குமுறல் அன்றோ, அந்த 'எனினும்' என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக்கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது 'காஞ்சி'. தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, 'காஞ்சி' இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும். 'காஞ்சி' நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திட வேண்டுமென விழைகின்றனர். எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!! – என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் 'காஞ்சி'யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும் — என் செவிக்கு! அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, 'மலர்' கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள 'காஞ்சி' இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை. {{rh|<br>11.9.66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> omyxuhzcginol2rbzqx19zeo2tjk7zu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172 250 639121 1927244 1924725 2026-04-27T06:13:02Z Saranya V R 14232 1927244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|148||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> யார் அந்த அறிவானந்தர்! ஆறேழு ஆண்டுகள் அரித்துவாரத்தில் ஆசிரமம் நடத்திய மகானா? அல்லது கேட்டதும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்திடும் சீமானா? என்று கேட்கிறாயா? தம்பி! அறிவானந்தர், உழைத்து உருக்குலைந்த நிலையில் உள்ள ஒரு எளியவர்! கவலைக்கோடுகள் படிந்துள்ள முகம்! கள்ளங் கபடமற்ற மனம்!! தான் படுகிற அல்லலையும் தொல்லையையும், தன் பிள்ளைகளாவது படாமல், நிம்மதியான வாழ்வு பெற வேண்டுமே என்ற ஏக்கம். தன்னைப் போன்றவர்கள் கொண்டுள்ள ஏக்கத்தைப் போக்கிடத்தக்க ஒரு நல்லாட்சி அமையவேண்டுமே என்ற எண்ணம் கொண்டவர். அமையும் என்ற நம்பிக்கை கொண்டவர்! மிட்டாமிராசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அலையும் திருக்கூட்டத்தினர் அல்ல! உழைப்பின் பலனைப் பெறவேண்டும் என்று எண்ணிடும் தூயவர். அவர் பர்மிட்டும் லைசென்சும் கேட்கவில்லை; பாலும் தேனும் ஓடிட வேண்டும், அள்ளி அள்ளிப் பருகிடவேண்டும் என்ற பேராசை கொண்டவர் அல்ல! செய்திட ஒரு வேலை! அதிலே ஒரு நீதி, ஒரு நிம்மதி! குடியிருக்க ஒரு இடம்! வயிறாரச் சோறு! மானங்காத்திட ஆடை! நோயற்ற வாழ்வு! ஓய்வு நேரம், உள்ளத்துக்குக் குளிர்ச்சி தர!—இவைகளைத்தான் எதிர்பார்க்கிறார். எங்கே இருக்கிறார் அந்த அறிவானந்தர்? என்றா தம்பி! கேட்கிறாய்? எங்கும் இருக்கிறார்! இந்நாட்டு உழைப்பாளியைத்தான் சொல்கிறேன். அவரிடம் பேசிப் பாரேன்! ஆதரவும் புரியும்! நல்வாழ்த்தும் கிடைத்திடும். அதனைப் பெற்றிடுவதிலே மட்டும், தம்பி! நீ வெற்றி பெற்று விட்டால், பிறகு உன் ஆட்சி அமைவதைத் தடுத்திடும் வல்லமை எவருக்கும் இருக்கப் போவதில்லை. அவர், ஏழை; உழைப்பாளி; கவலை நிரம்பியவர்! ஆனால் தம்பி! மறந்துவிடாதே! அவர் இந்நாட்டு மன்னர்! அவர் ‘கோலம்’ பளபளப்பு அற்றது! குரல் வலிவற்றது! ஆனால், அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் தேவைப்படும் ஆயுதம் அவரிடம் இருக்கிறது! ஓட்டுச் சீட்டு!! {{rh|<br>18.9.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> 8v4jxtwp9gjg8ujmf9hzfs48twel7x9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182 250 639132 1927372 1924726 2026-04-27T11:13:13Z Saranya V R 14232 1927372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|158||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஏழையின் இதயத்துக்கு நிம்மதியும் இல்லத்துக்கு நல்வாழ்வும், இதழுக்குப் புன்னகையும் தரத்தக்க ஆட்சிக்காக போரிடுபவர்கள், 'புகழொளி' போதும் என்று இருந்து விடமாட்டார்கள். அத்தனை புகழொளியும் எமது பசியைப் போக்கிடவில்லையே, குமுறிக் கிடக்கின்றோம் வாழ்வு நிமிர்ந்திட வழி காணோமே என்ற ஏக்கக் குரலே எழுப்புவர். எதிர்க்கட்சிகள், ஏமாற்றமடைந்த, எரிச்சல் கொண்ட ஏக்கப் பெருமூச்சு எழுப்பும் மக்களின் படைப்புகள். எங்கிருந்தோ வந்து குதித்திடுபவைகள் அல்ல! புகழொளிகளைப் புதிது புதிதாக உண்டாக்கிக் காட்டுவதால், எதிர்க்கட்சிகள் மடிந்திடா; மக்களின் முகத்தில் படிந்துள்ள கவலைக் கோடுகள் துடைக்கப்பட்டு, வறுமை தாக்கியதால் ஏற்பட்ட புண் ஆற்றப்பட்டு கண்ணீர் துடைக்கப்பட்டாலொழிய, எத்தனை பெரிய எக்காளம் கிளப்பி, மரண அடி கொடுப்பேன் என்று உரத்த குரல் எழுப்பினாலும் விம்மும் மக்கள் கட்டிக் காத்துவரும் எதிர்க்கட்சியினை ஒழித்திடுவது முடியாத காரியம். இதனைக் காமராஜர் அறியாமல் இருக்க முடியுமா? அறிவார்! ஆனால், அவரை நம்பிக்கொண்டு, ஆனால், கழக வளர்ச்சி கண்டு நடுங்கிக் கொண்டுள்ள ‘கனதனவான்களு’க்குத் தெம்பு தர, தைரியம் ஊட்ட மரண அடி கொடுக்கிறேன்!-என்று பேசுகிறார், பேசட்டும். {{rh|<br>25.9.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> 6ly4oddpc3u04loo9mzkg9cuyc04x1f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196 250 639149 1927377 1923502 2026-04-27T11:16:23Z Saranya V R 14232 1927377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|172||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|எல்லோராலும்- விரும்பத்தக்க ஒரு திறமையான தலைவர். அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற அமெரிக்கர்கள் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.}} இவ்விதம் புகழ்ந்தார், அமெரிக்க குடி அரசுத் தலைவர் அயிசனவர்; செப்டம்பர் 30; 1959-ல். {{left_margin|3em|அவருடைய குரல் உண்மையிலேயே சமாதானத்தின் குரலாகும்.}} என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார் கனா நாட்டு அதிபர், 1961. ஜூலை 24-ம் நாள். {{left_margin|3em|அவர் சாதாரண மனிதரல்ல! அவர் மிகவும் ஆற்றலும், அஞ்சா நெஞ்சமும், ராஜதந்திர அனுபவமும், உறுதியும் படைத்தவர்.}} இவ்விதம் புகழ் பாடினார், பின்லாந்து ஜனாதிபதி 1963, டிசம்பர் நாலாம் நாள். {{left_margin|3em|அறிவுக் கூர்மையும், விஷய ஞானமும், திட சித்தமுள்ள மனிதராகக் கருதுகிறேன். மேலும் அவரது நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே மனிதர் அவர்தான்!}} என்று அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் புகழ்ந்து பேசினார் 1964 ஜனவரி 8. {{left_margin|3em|மேதா விலாசமும், நிதானமும், விடாமுயற்சியும் மிக்கவர். அதோடு விழிப்புணர்வும் அசைக்க முடியாத உறுதியும் படைத்தவர்}} என்று புகழ்ந்தார் அமெரிக்க இதழ் அதிபர் ஒருவர்— 1959 பிப்ரவரி 22ல். {{left_margin|3em|அவர் மக்கள் மத்தியில் இருந்து வந்தவராதலால், ஜனரஞ்சகமான ஞானத்தை அறிவார்.}} என்று ஜப்பானியப் பத்திரிகையாளர் ஒருவர் புகழ்ந்து எழுதினார்—1963 டிசம்பர் 27ல். {{left_margin|3em|அவரது விவேகத்தையும் பெருந்தன்மையையும் புகழ்வதற்கு உண்மையில் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.}} தத்துவப் பேராசிரியர், பெர்ட்ராண்டு ரசல், 1962 அக்டோபர் 28ல் இதுபோலப் புகழ்ந்துரைத்தார், இவ்வளவும், யாரைப் பற்றித் தெரியுமா, தம்பி! இன்று எல்லாம் இழந்து எவருடைய பார்வையிலும் படாமல் இருந்து வரும் குருஷேவ் பற்றி!<noinclude></noinclude> dsuzpyxa4o362loh43b5bc58acerunc 1927378 1927377 2026-04-27T11:17:13Z Saranya V R 14232 1927378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|172||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|எல்லோராலும்- விரும்பத்தக்க ஒரு திறமையான தலைவர். அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற அமெரிக்கர்கள் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.}} இவ்விதம் புகழ்ந்தார், அமெரிக்க குடி அரசுத் தலைவர் அயிசனவர்; செப்டம்பர் 30; 1959-ல். {{left_margin|3em|அவருடைய குரல் உண்மையிலேயே சமாதானத்தின் குரலாகும்.}} என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார் கனா நாட்டு அதிபர், 1961. ஜூலை 24-ம் நாள். {{left_margin|3em|அவர் சாதாரண மனிதரல்ல! அவர் மிகவும் ஆற்றலும், அஞ்சா நெஞ்சமும், ராஜதந்திர அனுபவமும், உறுதியும் படைத்தவர்.}} இவ்விதம் புகழ் பாடினார், பின்லாந்து ஜனாதிபதி 1963, டிசம்பர் நாலாம் நாள். {{left_margin|3em|அறிவுக் கூர்மையும், விஷய ஞானமும், திட சித்தமுள்ள மனிதராகக் கருதுகிறேன். மேலும் அவரது நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே மனிதர் அவர்தான்!}} என்று அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் புகழ்ந்து பேசினார் 1964 ஜனவரி 8. {{left_margin|3em|மேதா விலாசமும், நிதானமும், விடாமுயற்சியும் மிக்கவர். அதோடு விழிப்புணர்வும் அசைக்க முடியாத உறுதியும் படைத்தவர்}} என்று புகழ்ந்தார் அமெரிக்க இதழ் அதிபர் ஒருவர்— 1959 பிப்ரவரி 22-ல். {{left_margin|3em|அவர் மக்கள் மத்தியில் இருந்து வந்தவராதலால், ஜனரஞ்சகமான ஞானத்தை அறிவார்.}} என்று ஜப்பானியப் பத்திரிகையாளர் ஒருவர் புகழ்ந்து எழுதினார்—1963 டிசம்பர் 27-ல். {{left_margin|3em|அவரது விவேகத்தையும் பெருந்தன்மையையும் புகழ்வதற்கு உண்மையில் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.}} தத்துவப் பேராசிரியர், பெர்ட்ராண்டு ரசல், 1962 அக்டோபர் 28-ல் இதுபோலப் புகழ்ந்துரைத்தார், இவ்வளவும், யாரைப் பற்றித் தெரியுமா, தம்பி! இன்று எல்லாம் இழந்து எவருடைய பார்வையிலும் படாமல் இருந்து வரும் குருஷேவ் பற்றி!<noinclude></noinclude> rrgra62o8ywdcn0o2vvi8v9r6ek7qar பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198 250 639151 1927379 1924727 2026-04-27T11:17:54Z Saranya V R 14232 1927379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|174||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஓடிடும் காட்சி போதாதா!! அனுமதி கிடைக்குமா? ஒரு ஐம்பது அடி; இந்தக் காட்சி!! {{left_margin|3em|<poem>தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! இந்தி ஆதிக்கம் ஒழிக! இந்தியை எதிர்த்துச் செந்தீயில் சாகிறேன்!</poem>}} இந்த முழக்கம்! ஒரு தீக்குளிப்புக் காட்சி! கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் இயலாமல் மக்கள் திகைத்து நிற்பது! எடுத்துக் காட்டவிடுவார்களா! படம் எடுக்கிறார்களாம், படம்! சாதனைகளை விளக்கிட! சாதனைகள்தான், ஏழையின் முகத்தில் கவலைக் கோடுகளாகப் பதிந்து கிடக்கின்றனவே! படம் வேறு வேண்டுமா!! {{rh|<br>2.10.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> hp8g7tqdrpl2je61iekt211nrh3gl0n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 639262 1927380 1922320 2026-04-27T11:24:47Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா? :வாண்டையார் :வடபாதி மங்கலத்தார் :நெடும்பலத்தார் :குன்னியூரார் :மூப்பனார் :மன்றாடியார் :மகாலிங்க ஏழையார் :பேட்டையார் :பெரும்பண்ணையார் :செய்யூரார் :வலிவலத்தார் :இலஞ்சியார் :ராமநாதபுரத்தார் :செட்டிநாட்டார் :சிவகெங்கைச் சீமையார் :மோட்டார் மன்னர் :சிமிட்டிச் சீமான் :இரும்புக்கோமான் :அலுமினிய அதிபர் :ஆலை ஆள்வோர் இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்! சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude> <references/></noinclude> el0olaaw7jmkf8mx2yz2v0ad1tamgex பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267 250 639263 1927381 1922321 2026-04-27T11:31:02Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude> எப்போது வரும் இந்த சோஷியலிசம்! கண் குளிரக் காணவேண்டும். -என்று வழிமேலே விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்; நம்பச் சொல்லுகிறார், காமராஜப் பெரியவர். மதப்புரட்டுகளை ஒழிக்கப் போகிறேன் என்று ரஸ்புடீன் சொன்னதில்லை. கொடுங்கோலாட்சியை வீழ்த்தப் போகிறேன் என்று ஜார் சொன்னதில்லை. எதேச்சதிகாரத்தை அழித்திடப் போகிறேன் என்று பிரன்ச்சு நாட்டு மன்னன், லூயி சொன்னதில்லை. ஆனால், காங்கிரசிலே உள்ள முதலாளிகள், சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறோம், சோஷியலிசத்தைக் கொண்டு வரச் சொல்லி, எமது தலைவர் காமராஜரை வற்புறுத்திக் கொண்டு வருகிறோம், அவர் சோஷியலிசம் கொண்டுவர அரும்பாடுபடுவதற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம், அவருடைய துணை கொண்டு சோஷியலிசத்தைக் கொண்டு வந்தே தீருவோம்—என்று சொல்லுகிறார்களாம். நம்பச் சொல்லுகிறார்கள், காங்கிரஸ் கூடாரத்தில் நாவாணிபம் நடாத்திடும் நல்லோர்கள்!! இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆடுகளுக்கு, ஓநாய் ‘இரத்த தானம்’ தரப் போகிறதாம்! டாக்டர் காமராஜர் இரத்தம் எடுத்து, ஆடுகளுக்குச் செலுத்தப்போகிறாராம்! நம்பச் சொல்லுகிறார்கள், நாட்டுமக்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுவார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு. நிலமில்லாத உழவன் நிம்மதியில்லாத பாட்டாளி மாடாய் உழைக்கும் தொழிலாளி வறண்ட தலையினன் இருண்ட கண்ணினன் இல்லையே ! இல்லையே! என்று ஏங்குபவன், கொண்டு போய்விடு கடவுளே, என்று இறைஞ்சுபவன், குளம் தேடுபவன்! மரக்கிளை நாடுபவன்! குமுறிக் கிடப்பவன்! குற்றுயிரான்! தம்பி! இவர்களெல்லாம் கூடப் பெறமுடியாத ஆனந்தத்தை ஊரை அடித்து உலையிலே போட்டிடும் உத்தமர்கள், ஒன்றை ஒன்பதிற்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்திடும் குணாளர்கள், இருப்பை மறைப்போர், இருப்பதை மறைப்போர், இலாபத்தை மறைப்போர் போன்ற<noinclude> <references/></noinclude> t4zm1ish6wrms0i1kojl4t4mgeqi9bh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268 250 639264 1927382 1922322 2026-04-27T11:38:41Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|244||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு; நம்பச் சொல்லுகிறார்கள்! இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று! இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க!—என்று, நம்பச் சொல்லுகிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!! சோஷியலிசம் வெற்றி பெற்றால்...! என்று கூறி விட்டு, காங்கிரஸ் பேச்சாளர்— காங்கிரஸ்காரர் அல்ல—பேச்சாளர்!— கண்களை மூடுகிறார்; அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார். மாளிகையிலே சிலர் மண்குடிசையிலே பலர்! அரண்மனைகளிலே சிலர் ஆலமரத்தடியில் பலர்! செல்வத்தில் புரண்டபடி சிலர் செல்லரித்த வாழ்வினர் பலர்! இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!! இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல ‘ஏக போக மிராசு’ பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா? இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச்சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? பெரிய நிலச்சுவான்தாரர்கள் மாஜி–மன்னர்கள் பல கம்பெனிகளின் அதிபர்கள் என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு ‘லாலி’ பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?<noinclude> <references/></noinclude> g8f4jx4xaa5yty4nl32kabbhsz5m3yv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 639265 1927383 1922323 2026-04-27T11:50:49Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude> துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானை மீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது. காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக் கொள்வார்கள். சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு. ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள்; மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்! உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த ‘இலாபவேட்டைக்காரர்கள்’ இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்! பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே! சிறார்களின் பேச்சுக்கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான். காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக் கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக் கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான். அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப் போவதில்லை, செயலிலே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமே கூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவது போல அல்லவா. இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டு வரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மை பற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்! ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக் கொண்டிருப்பினும், வெகு எளிதாக<noinclude> <references/></noinclude> sgtjdftgo0zf1iqioa32pcva2wggmc4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 639266 1927384 1922324 2026-04-27T11:56:52Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|246||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> மனமயக்கம் கொண்டுவிடக் கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப் போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா! கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக் கொண்டவன், விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை!— என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன், கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக் கொண்ட பரந்தாமன்— இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது! அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால்? ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக் கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு!— என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள்—என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது. ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கருதிக் கொள்கிறார்கள். ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு, பேச்சைவிட வலிவு மிக்கது. பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது; பல்வேறு நாடுகளில். ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம்<noinclude> <references/></noinclude> ex4nx1onz1txloonmms0uji72k5ryb7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/26 250 639272 1927248 1923911 2026-04-27T06:57:32Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" />{{Rh|2||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பிடிக்கவில்லை. ஆகவே, அந்தக் கருத்துக்களைக் கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பிட்டு வெளியிடச் செய்தேன். அதனையே நமக்குப் ‘பெயர்’ ஆக்கிவிட்டார், பெரியார்; அவர் எனக்காகவென்று வெகு அருமையாகப் பாடுபட்டுத் தேடிக் கொடுத்த செல்வம் என்றே நான் அந்த ‘கண்ணீர்த் துளிகள்’ என்ற பெயரை வரவேற்று மகிழ்ந்தேன். அது ஆண்டு பலவற்றுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி; இப்போது எதற்காக அண்ணா! அந்த நினைவு என்று கேட்கிறாயா? தம்பி! காரணமற்றும் தொடர்பற்றும், பொருத்தமற்றும் பொருளற்றும் எனக்குப் பழைய நினைவுகள் ததும்பிடுவதில்லை. இப்போதும் அப்படித்தான். ஒரு பெரிய தலைவர். நாட்டின் அதிபர் புரட்சி வீரர். புவியோர் மெச்சிடத்தக்க பேறு பெற்றவர். கண்ணீர் வடித்தார் என்று இதழ்களில் கண்டேன்; உடனே எனக்குக் கண்ணீர் பற்றிய பல்வேறு நினைவுகள் மனத்திலே ததும்பிடலாயின! தம்பி! கண்ணீரில் பலவகை உண்டு! நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்பக் கண்ணீரின் வகை அமைகிறது. வெற்றிக் களிப்பு, தியாக உணர்ச்சி, மகிழ்ச்சிப்பெருக்கு, வேதனை, கோபம் எனும் பல்வேறு உணர்ச்சிகளின் போதும் கண்ணீர் வெளிப்படுகிறது வகை பல என்றேன். முறைகூடப் பலப்பல. அதனால்தான் கசிந்தான், பொழிந்தான், கதறினான், வடித்தான் என்று பலவிதமான பதங்களைக் கண்ணீருடன் இணைக்கிறோம். நான் குறிப்பிட்டேனே, நாட்டுத் தலைவரொருவரின் கண்ணீர் பற்றி. அவர் கண்ணீர் வடிக்கவில்லை; கண்களிலே நீர் கசிந்தது. மற்றவர்கள் கதறினால், கண்ணீர் பொழிந்தால், வடித்தால் காண உருக்கம் எழும். ஆனால், அவர் கண் கசிந்ததைக் காணவேண்டி ஏற்பட்டுவிட்டபோது ஒரு புன்னகை பிறந்திடும் நிலை, பலருக்கு: மிகப்பலருக்கு. சிரித்திடப் பிறந்தவர் அவர்: அவர் கண் கசிகிறது. பலருடைய கண்களிலே நீர் கொப்பளித்துக் குபுகுபுவெனக் கிளம்பிடும் நிலைமைகளை மூட்டினார் அவர்: அவர் கண்களிலே நீர் கசிகிறது. அவருடைய கண்ணீர் தனித்தன்மை வாய்ந்தது. அந்தக் கண்கள் களைப்பு, திகைப்பு, ஏக்கம், கோபம் ஆகியவற்றினை வெளிப்படுத்தினதுண்டு. இப்போது அந்தக் கண்களிலே கசிவு!<noinclude></noinclude> lwrpio0zl2mfom6tmwxvrevs6gjpnw7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/27 250 639273 1927249 1923912 2026-04-27T06:59:00Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude> கண்ணீர் சிந்திடு முன்பு அவருடைய கண்கள் அகம்பாவத்தைக் கக்கின! அடுத்துக் கண்ணீர் சிந்திட வேண்டி நேரிடும் என்று அவர் துளியும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. அவ்வளவு உன்னதமான இடம் அவருடையது! ஒரு நாடே அவருடைய காலடியில்! உலகமே அவர் சுட்டு விரல் அசைவு கண்டு! அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பு தடித்துப் போயிருந்த நிலை! அவருடைய கோபம் போதும் எவரையும் சுட்டெரிக்க! அவருடைய புன்னகை போதும் வாழ்க்கையைப் பூங்காவாக்கிட! அவர் சொல்லே சட்டம்! அவர் கண் கசிந்திடும் நிலை பெற்றார் என்றால், அது தனித்தன்மை வாய்ந்ததல்லவா? பேரிடி, பேரிழப்பு, மூட்டப்பட்ட வேதனை ஆகியவைகளால் கிளம்பிடும் கண்ணீர் வேறு! இவர் சிந்திய கண்ணீர் வேறு. செய்த தவறுகளை எண்ணி, தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களை எண்ணி, சிந்திடும் கண்ணீர் வேறு, இவர் கண்களிலே கசிந்திட கண்ணீர் வேறு. எடுத்த காரியத்தை முடித்திட முடியாது போகிறதே. போட்டதிட்டப்படி செயல், வடிவம் கொள்ளவில்லை, எதிர்பார்த்துக் கணக்கிட்ட பலன் கைக்குக் கிட்டவில்லையே என்பதாலே கண்ணீர் சிந்திடும் நிலைமைக்கும், இனி நமது விருப்பத்தின்படி காரியம் நடவாது போலிருக்கிறதே, இனி நமது கட்டுக்கு மற்றவர் அடங்கிட மாட்டார்கள் போலிருக்கிறதே, இனி நம்முடைய நிலை, தாழ்வாக்கிடப்படும் போல இருக்கிறதே, எப்படி நாம் அதனைத் தாங்கிக் கொள்வது, தாள் பணிந்து கிடந்ததுகளெல்லாம் தட்டிக் கேட்கத் துணிந்து விட்டனவே; அதுகளை மட்டந் தட்டக்தக்க வலிவு நமக்குக் குறைந்துபோய் விட்டிருப்பது, அவர்களுக்கும் புரிந்து விட்டிருக்கிறதே, இனி என்ன செய்வது என்று எண்ணியதால் கண்ணீர் கசியும் நிலை. அது தனி இயல்புடையது. அதனைக் காண்போர், அந்தக் கண்ணீரைத் துடைத்திடவோ, வந்துற்ற இன்னல் யாவும் நீங்கிப் போகும் என்று ஆறுதல் கூறிடவோ மாட்டார்கள். அப்படிப்பட்ட விதமான கண்ணீர் வடித்தார், இந்தோனேஷிய நாட்டு அதிபர் டாக்டர் சுகர்ணோ சின்னாட்களுக்கு முன்பு என்றோர் செய்தி கண்டேன். அதனால் தான் தம்பி! கண்ணர் பற்றிய நினைவு எழுந்தது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டதோர் அவை; அங்குப் பேசுகிறார் டாக்டர் சுகர்ணோ, கண்ணீர் சிந்திடும் நிலையினில். அந்த அவையின் முன்பு அவர் பலமுறை இடி முழக்கமிட்டிருக்கிறார்; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி இருக்கிறார்; புத்திமதி கூறியிருக்கிறார்; சூளுரைத்திருக்கிறார்; கண்டனக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்; விளக்கம் அளித்திருக்கிறார்; பேருரை நிகழ்த்தியிருக்கிறார்; செயல்முறை பற்றிக் கூறியிருக்கிறார்; வெற்றிக் களிப்புடன் பேசியதுண்டு:<noinclude> <references/></noinclude> o02bdgzg4tdb2yxsy2vdpn5dqt3wrv2 1927259 1927249 2026-04-27T08:03:34Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டதுgggg 1927259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude> கண்ணீர் சிந்திடு முன்பு அவருடைய கண்கள் அகம்பாவத்தைக் கக்கின! அடுத்துக் கண்ணீர் சிந்திட வேண்டி நேரிடும் என்று அவர் துளியும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. அவ்வளவு உன்னதமான இடம் அவருடையது! ஒரு நாடே அவருடைய காலடியில்! உலகமே அவர் சுட்டு விரல் அசைவு கண்டு! அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பு தடித்துப் போயிருந்த நிலை! அவருடைய கோபம் போதும் எவரையும் சுட்டெரிக்க! அவருடைய புன்னகை போதும் வாழ்க்கையைப் பூங்காவாக்கிட! அவர் சொல்லே சட்டம்! அவர் கண் கசிந்திடும் நிலை பெற்றார் என்றால், அது தனித்தன்மை வாய்ந்ததல்லவா? பேரிடி, பேரிழப்பு, மூட்டப்பட்ட வேதனை ஆகியவைகளால் கிளம்பிடும் கண்ணீர் வேறு! இவர் சிந்திய கண்ணீர் வேறு. செய்த தவறுகளை எண்ணி, தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களை எண்ணி, சிந்திடும் கண்ணீர் வேறு, இவர் கண்களிலே கசிந்திட கண்ணீர் வேறு. எடுத்த காரியத்தை முடித்திட முடியாது போகிறதே. போட்டதிட்டப்படி செயல், வடிவம் கொள்ளவில்லை, எதிர்பார்த்துக் கணக்கிட்ட பலன் கைக்குக் கிட்டவில்லையே என்பதாலே கண்ணீர் சிந்திடும் நிலைமைக்கும், இனி நமது விருப்பத்தின்படி காரியம் நடவாது போலிருக்கிறதே, இனி நமது கட்டுக்கு மற்றவர் அடங்கிட மாட்டார்கள் போலிருக்கிறதே, இனி நம்முடைய நிலை, தாழ்வாக்கிடப்படும் போல இருக்கிறதே, எப்படி நாம் அதனைத் தாங்கிக் கொள்வது, தாள் பணிந்து கிடந்ததுகளெல்லாம் தட்டிக் கேட்கத் துணிந்து விட்டனவே; அதுகளை மட்டந் தட்டக்தக்க வலிவு நமக்குக் குறைந்துபோய் விட்டிருப்பது, அவர்களுக்கும் புரிந்து விட்டிருக்கிறதே, இனி என்ன செய்வது என்று எண்ணியதால் கண்ணீர் கசியும் நிலை. அது தனி இயல்புடையது. அதனைக் காண்போர், அந்தக் கண்ணீரைத் துடைத்திடவோ, வந்துற்ற இன்னல் யாவும் நீங்கிப் போகும் என்று ஆறுதல் கூறிடவோ மாட்டார்கள். அப்படிப்பட்ட விதமான கண்ணீர் வடித்தார், இந்தோனேஷிய நாட்டு அதிபர் டாக்டர் சுகர்ணோ சின்னாட்களுக்கு முன்பு என்றோர் செய்தி கண்டேன். அதனால் தான் தம்பி! கண்ணர் பற்றிய நினைவு எழுந்தது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டதோர் அவை; அங்குப் பேசுகிறார் டாக்டர் சுகர்ணோ, கண்ணீர் சிந்திடும் நிலையினில். அந்த அவையின் முன்பு அவர் பலமுறை இடி முழக்கமிட்டிருக்கிறார்; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி இருக்கிறார்; புத்திமதி கூறியிருக்கிறார்; சூளுரைத்திருக்கிறார்; கண்டனக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்; விளக்கம் அளித்திருக்கிறார்; பேருரை நிகழ்த்தியிருக்கிறார்; செயல்முறை பற்றிக் கூறியிருக்கிறார்; வெற்றிக் களிப்புடன் பேசியதுண்டு:<noinclude></noinclude> dbu0lg0904djikge28944n65q62np2r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/28 250 639274 1927257 1923914 2026-04-27T08:02:18Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ ooojjj 1927257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|6||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வீராவேசம் காட்டியதுண்டு; அறைகூவலை எழுப்பியதுண்டு; கோபக் கனலை வீசியதுண்டு, ஒருநாளும் கண்கலக்கத்துடன் பேசினதில்லை. அந்த நிலை பிறந்திடும் என்று அவர் கனவிலும் எண்ணினதில்லை. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட அழைப்புவிடுத்தவர், எதனையும் இழந்திடலாம் உரிமையைப் பெற்றிட என்ற உறுதியை நாட்டவர் அனைவருக்கும் ஊட்டியவர், டாக்டர் சுகர்ணோ; மறுப்பார் இல்லை; வரலாற்றுச் சுவடியிலே பதிக்கப்பட்டுவிட்ட நிகழ்ச்சி அந்தவீரக் காதை. விடுதலை கிடைத்துவிட்டது என்ற வெற்றிச் செய்தியை நாட்டவருக்கு அறிவித்து அனைவரையும் அகமகிழ்ச்சி கொள்ளச் செய்தவர் டாக்டர் சுகர்ணோ, அன்னியரின் பிடியினை நீக்கிக்கொண்டோம்; இனி இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள செல்வத்தைத் திரட்டி நாட்டினைச் சீர்படுத்திடுவோம்; வெளி நாட்டார் விரும்பிப் பெற்றிடத்தக்க பொருள் நிரம்பிய களஞ்சியம் நம் நாடு; பொன்னும் மணியும் குவித்திடலாம், புவியோர் மெச்சிட வாழ்ந்திடலாம், புகழ்க் கொடியைப் பறந்திடச் செய்திடலாம் என்றெல்லாம் கூறினவர். டாக்டர் சுகர்ணோ பேசினால் ஆயிரம் ஆயிரம் மக்கள் அப்படியே சொக்கிப் போவார்களாம். சொற்சிலம்பம் கண்டு வியந்திடுவார்களாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தம்பி! அவரை அந்நாட்டு மக்கள் கண்கண்ட கடவுளாகக் கொண்டனர். அவரினும் அறிவாற்றல் மிக்கவர் எவரும் இல்லை என்று நம்பிக் கிடந்தனர். நாட்டுப்பற்று மிக்கவர் நமது தலைவர், தன்மானம் காத்திடுபவர் நமது தலைவர், நமக்கு நல்வாழ்வு அளித்திட வல்லவர் நம் தலைவர், நமக்கு எதுதேவை எது நல்லது என்பதனை முற்றிலும் உணர்ந்தவர் நமது தலைவர் என்று கொண்டாடினர். பிரச்சினை எதுவாயினும், சிக்கல் எதுவென்றாலும், அவர் அறிவார் என்ன செய்ய வேண்டும் என்பதனை என்று அந்நாட்டு மக்கள் திடமாக நம்பினர். கப்பலோட்டியின் திறமையிலே மிகுந்த நம்பிக்கை கொண்டவர், சீறிடும் அலைகளைக் கண்டோ, பாய்ந்து வந்திடும் பெருமீன்களைக் கண்டோ கவலை கொள்வார்களா! கட்டளையிடுங்கள் காவலரே! வழிகாட்டுங்கள் தலைவரே! அழைத்துச் செல்லுங்கள் அதிபரே-என்று துதிபாடினர் அந்நாட்டு மக்கள்.<noinclude></noinclude> espf8bqbxjqpmbzw0eavyp9xl4qdl2p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/29 250 639275 1927260 1926486 2026-04-27T08:06:03Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude> அவரிடம் அளவிட முடியாத மதிப்பும் நம்பிக்கையும், பற்றும் பாசமும் கொண்டதுடன், அவருடைய போக்கு நோக்கு, சொல், செயல் எனும் எதிலேயும் எந்தத் தலைவருக்கேனும் நிபுணருக்கேனும் ஐயப்பாடு ஏற்பட்டு, விளக்கம் கேட்டிடின், வாதம் செய்திடின், மறுத்தும் பேசிடின், என்ன துடுக்குத்தனம்! நமது தலைவரிடமா குறைகாணுகிறான்! அத்தனை பெரிய அறிவாளியோ இவன்!—என்று பேசிட, சீறிப் பாய்ந்திடவும் அந்த நாட்டு மக்கள் முனைந்தனர். எதனையும் சிந்தித்துப் பார்த்திடும் உரிமையைத் தாமாகவே விட்டுவிட்டனர், அதற்கான தகுதியும் திறமையும் தமக்குக் கிடையாது என்ற எண்ணத்தில். நம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகத் தான், மக்கள் எல்லாப் பிரச்சினைகளையும் நம்மிடமே ஒப்படைத்துவிட்டனர். அவ்வளவு நல்ல இயல்பு கொண்டவர் நமது மக்கள் என்று துவக்கத்தில் ‘அதிபர்’ எண்ணிக்கொண்டார். பிறகோ! பாவம் ஏதுமறியாதவர்கள் இந்த மக்கள் என்று எண்ணிடலானார். பிறகு, {{left_margin|3em|எதனையும் நானல்லவா சொல்லவேண்டி இருக்கிறது, செய்யவேண்டி இருக்கிறது,}} என்று பேசிடலானார். அதற்குப் பிறகு, {{left_margin|3em|ஏ! மூடமே! இப்படிச் செய்! இதைச் செய்!}} என்று கட்டளையிடலானார். பிறகு, {{left_margin|3em|எதையாவது ஒழுங்காக. திறமையாகச் செய்திட தெரிகிறதா இதுகளுக்கு!}} என்று கேலி பேசிடலானார். {{left_margin|3em|இப்படிச் செய்யாவிட்டால், இன்னின்ன தண்டனை விதிக்கப்படும்,}} என்ற மிரட்டல் பேச்சும், அதைத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளலானார் அதிபர் சுகர்ணோ. {{left_margin|3em|புதிய புதிய சட்டங்களைப் பிறப்பிப்பார்! மேலும் மேலும் வரிகளை விதிப்பார்! எண்ணிட, எழுதிட, கூடிட, பேசிட, தடைகள் போட்டிடுவார்! இவன் உன் பகைவன், இவனை ஒழித்துக்கட்டு என்பார்!}}<noinclude> <references/></noinclude> 35iiy9t7i7g3buz17mleot8x7brxw17 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/30 250 639276 1927261 1926572 2026-04-27T08:06:30Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|6||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|உரிமை கேட்காதே, உடைமையும் உயிரும் கூட உனக்கே உரியது என்று எண்ணிக் கொள்ளாதே! எல்லாம் நாட்டுக்காக! நாட்டுக்காக நான்! என் சொற்படி நடந்திட நீங்கள்! நான் இல்லையேல், இந்த நாடு இல்லை. இந்த நாடு இல்லையேல், நீங்கள் இல்லை}} என்று உரத்த குரலில் பேசி, உருட்டு விழி காட்டலானார். நாட்டு மக்கள் சிறிதளவு கலங்கினர். ஆனால், அவரைப் பின்பற்ற, அவர் சொற்படி நடந்திடத் தவறவில்லை. {{left_margin|3em|நமக்குப் புரியவில்லை, ஆனால், நமது தலைவர் எதனையும் நமது நன்மைக்காக; நாட்டு நலனுக்காகத்தான் செய்திடுவார்}} என்று கூறி அமைதி பெற்றனர். தத்துவ விளக்கத்தில் அக்கறை கொண்டோர் மட்டும் அதிபர் மேற்கொள்ளும் போக்குத் தவறானது, அதன் பயனாக நாடு சீர்கேட்டையும், மக்கள் வேதனையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துப் பார்த்தனர். {{left_margin|3em|எச்சரித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர், மக்கள் அதிபருக்குத் துணை நின்றனர்.}} மெள்ள மெள்ளக் கட்டங்கள் புதிது புதிதாக வளர்ந்தன. இறுதியில் அதிபர்-கை கட்டி வாய் பொத்தி நின்றிடும் ஏவலர்-அடிமைத்தனத்தைத் தாமாகவே மூட்டிவிட்டுக் கொண்ட-மக்கள்... என்ற நிலை பிறந்தது. உரிமையின் அருமையும் சிந்தனைச் செல்வத்தின் பெருமையும் கிடக்கட்டும்; அவர் நடாத்திடும் ஆட்சியில், நாம் நல்வாழ்வு பெற்றிருக்கிறோம்; அது போதும், ஏடு தூக்கிடுவோர், எதற்கும் வாதாடிடும் இயல்பினர். எதனையாவது கதைத்துக் கொண்டு கிடக்கட்டும். நாம் புதுவாழ்வு, முழு வாழ்வு பெற்றிருக்கிறோம், நமக்கு அதுபோதும் என்று இந்தோனேஷிய மக்கள் எண்ணி நிம்மதி பெற்றிட முடியவில்லை. நாடு சீர்கேட்டைந்தது. வளம் பாழாக்கப்பட்டது. தொழில்கள் நசித்திடலாயின. வீண் பகை வளர்ந்தது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது! நாணயத்தின் மதிப்பு தேய்ந்தது. பண்டங்களின் விலைகள் விஷம்போல் ஏறின. வாழ முடியாதாரின் தொகை பெருகிற்று;<noinclude></noinclude> ibekw6dly9g8ub55ivul6hv23nz7yu0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/31 250 639277 1927263 1926490 2026-04-27T08:08:15Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude> பெருமுச்சுக் கிளம்பிப் பெரும் புயலாகி விட்டது! நம்பிக்கை முறிந்தது. கண்கள் சிவந்தன! வழி திறந்தது! கேள்விகள் கிளம்பின! எதிர்ப்பு வலுத்தது, எங்கும் பரவிற்று! அதிபரின் அக்ரமப் போக்கு கண்டிக்கப்பட்டது! மக்கள் பொங்கி எழுந்தனர், புது வேகத்துடன்! புரட்சி வெடித்துக் கிளம்பிற்று. போதும் உமது அலங்கோல ஆட்சி என்றனர் மக்கள்! இனிப் பொறுத்திட முடியாது, பட்டதெல்லாம் போதும் என்று குமுறினர் மக்கள். அடக்கு முறையை அவிழ்த்துவிட்டார் அதிபர்! அதன் பசி தீருமளவு ‘பலி’ கிடைத்தது; ஆனால், புரட்சி மங்கிட மறுத்தது. உடனிருந்தோர்களை உருக்குலையச் செய்திட்டார் அதிபர்! அவர்க்குப் பரிவு காட்டிட முனைந்தனர் மக்கள்! சூறைக்காற்று கிளம்பிற்று; தோணி ஓட்டம் தடுமாறிடலாயிற்று. துரத்தப்பட்டுப் போய்விடுவோமோ என்ற கிலிபிடித்துக்கொண்டது அதிபரை! ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்; வளம் வறண்டது போதும் இனி நாட்டு வாழ்வுக்கான வழிகண்டிடத் துணிவு கொண்டோம் என்றனர் மக்கள்! {{left_margin|3em|என்னையா எதிர்க்கத் துணிந்தீர்கள்! என் வீரதீரம் அறியீரா! என்று ஆர்ப்பரித்தார் அதிபர்! மக்களின் மகத்தான சக்தியின் முன்பு எந்த மன்னனும் எம்மாத்திரம் என்று கேட்டனர் மக்கள். இளைஞர் அணி திரண்டது! மாணவர் படை முனைந்து செயலில் ஈடுபடலாயிற்று! அதிபர் சுகர்ணோ தமதுபிடிதளர்ந்து விட்டதனை உணர்ந்தார்; கொதித்தார்; மிரட்டினார்; கடைசியில்? அழுதார்! அவையைக் கூட்டி வைத்துக் கண்ணீர் கசிந்திடும் நிலையினராகி, நாட்டு விடுதலைக்காக நான் இன்னலும் பட்டஇழப்பும் கொஞ்சமா? என்னை இதயத்தில் வைத்திருந்தீரே! என்னையா இப்போது எதிர்க்கின்றீர் என்று கேட்டார்!}}<noinclude> <references/></noinclude> 25qqa5chcbvnf7n2va1y5vpkb6cr1no 1927274 1927263 2026-04-27T08:49:46Z YasmineFaisal2 16644 Gf 1927274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude> பெருமுச்சுக் கிளம்பிப் பெரும் புயலாகி விட்டது! நம்பிக்கை முறிந்தது. கண்கள் சிவந்தன! வழி திறந்தது! கேள்விகள் கிளம்பின! எதிர்ப்பு வலுத்தது, எங்கும் பரவிற்று! அதிபரின் அக்ரமப் போக்கு கண்டிக்கப்பட்டது! மக்கள் பொங்கி எழுந்தனர், புது வேகத்துடன்! புரட்சி வெடித்துக் கிளம்பிற்று. போதும் உமது அலங்கோல ஆட்சி என்றனர் மக்கள்! இனிப் பொறுத்திட முடியாது, பட்டதெல்லாம் போதும் என்று குமுறினர் மக்கள். அடக்கு முறையை அவிழ்த்துவிட்டார் அதிபர்! அதன் பசி தீருமளவு ‘பலி’ கிடைத்தது; ஆனால், புரட்சி மங்கிட மறுத்தது. உடனிருந்தோர்களை உருக்குலையச் செய்திட்டார் அதிபர்! அவர்க்குப் பரிவு காட்டிட முனைந்தனர் மக்கள்! சூறைக்காற்று கிளம்பிற்று; தோணி ஓட்டம் தடுமாறிடலாயிற்று. துரத்தப்பட்டுப் போய்விடுவோமோ என்ற கிலிபிடித்துக்கொண்டது அதிபரை! ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்; வளம் வறண்டது போதும் இனி நாட்டு வாழ்வுக்கான வழிகண்டிடத் துணிவு கொண்டோம் என்றனர் மக்கள்! {{left_margin|3em|என்னையா எதிர்க்கத் துணிந்தீர்கள்! என் வீரதீரம் அறியீரா! என்று ஆர்ப்பரித்தார் அதிபர்! மக்களின் மகத்தான சக்தியின் முன்பு எந்த மன்னனும் எம்மாத்திரம் என்று கேட்டனர் மக்கள். இளைஞர் அணி திரண்டது! மாணவர் படை முனைந்து செயலில் ஈடுபடலாயிற்று! அதிபர் சுகர்ணோ தமதுபிடிதளர்ந்து விட்டதனை உணர்ந்தார்; கொதித்தார்; மிரட்டினார்; கடைசியில்? அழுதார்! அவையைக் கூட்டி வைத்துக் கண்ணீர் கசிந்திடும் நிலையினராகி, நாட்டு விடுதலைக்காக நான் இன்னலும் பட்டஇழப்பும் கொஞ்சமா? என்னை இதயத்தில் வைத்திருந்தீரே! என்னையா இப்போது எதிர்க்கின்றீர் என்று கேட்டார்!}}<noinclude></noinclude> dczyk3putpxzgpfvpaiu65rg2ykp1ne பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/32 250 639278 1927265 1926491 2026-04-27T08:10:16Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|8||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பேச்சுடன் நிற்கவில்லை! கண் கசிந்தது!! மக்களின் மனம் இளகவில்லை. ஏன்? டாக்டர் சுகர்ணோவின் போக்கு அந்த நெஞ்சங்களைக் கல்லாக்கிவிட்டது. துவக்கத்தில், மக்கள் துயரம் கொட்டிடுகிறதே, அதிபரே! என்று முறையிட்ட நேரத்தில், அதிபர், {{left_margin|3em|ஒரு தலை அசைவு, ஒரு இலேசான புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, துளியேனும் மதிப்பு}} காட்டியிருந்திருந்தால், மக்கள் தமது இன்னலைக்கூட மறந்துவிட்டிருப்பர். அதிபர் சுகர்ணோவோ, கனலைக் கக்கினார், அது மக்களின் நெஞ்சிலே ததும்பிக்கொண்டிருந்த பற்று பாசத்தை அடியோடு பொசுக்கிக் கருக்கிப் போட்டுவிட்டது! மக்களின் மனம் வெதும்பிப் போய்விட்டது; அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்; இல்லை, இல்லை துரத்தப்பட்டுவிட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் மனம் இளகுமா? பரிவு காட்டும் முறையில் அவர் பேசினாலும், அதனைப் பாசாங்கு என்றே மக்கள் கொண்டிடலாயினர். {{left_margin|3em|நாட்டுக்காக நாளும் உழைத்தேனே என்று அவர் கூறும்போது, அறிவோமே! நாட்டைக் காடாக்கியதை! மக்களை மாக்களாக்கியதை! செல்வத்தை நாசமாக்கியதை! என்று மக்கள் முணுமுணுத்திடலாயினர். அது மெள்ள மெள்ள வேகமடைந்து அதிபரின் நிலையைக் குலைத்திடும் எதிர்ப்பாகிவிட்டது! சீறிடும் மக்களை அடக்கிடும் திறனற்றுப்போன நிலையில்-அதிபர் சுகர்ணோ ‘அழுது கொண்டே’ பேசினாராம்!}} ஆனால் அவருடைய கண்ணீர் காலங்கடந்து வெளிப்பட்டது; ஆகவே, பலன் கிடைக்கவில்லை—அது மட்டுமல்ல ஆணவத்துடன் அரசு நடாத்தியதால் அவதி பல கண்டோர் கண்ணீர் வடித்தபோது, காவலன் கேலிப் புன்னகையோ அலட்சியமோ காட்டினான்; இரக்கம் காட்டினானில்லை, கண்ணீருக்கு மதிப்பளித்திட்டானில்லை. அத்தகைய போக்கினன், பிடி இழந்து நடை தளர்ந்து தடுமாறித் தத்தளித்துக் கண்ணீர் உகுத்திடின், எவர் இரக்கம் காட்டுவர் ! தம்பி! டாக்டர் சுகர்ணோவின் கண்ணீர், இரக்க உணர்ச்சியைத் தூண்டிடவில்லை எனினும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாரனைவருக்கும், பாடம் புகட்டத்தக்கது! {{left_margin|3em|ஆர்ப்பரித்துக் கிடப்பவன் ஓர் நாள் அழுது தீர வேண்டும். மக்களைக் கசக்கிப் பிழிபவன் ஓர்நாள் கண்கலங்கி நிற்கவேண்டும்.}}<noinclude> <references/></noinclude> 3e3q5rznmxcbx5bkrk7wha4okuuslv0 1927273 1927265 2026-04-27T08:48:59Z YasmineFaisal2 16644 Olll 1927273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|8||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பேச்சுடன் நிற்கவில்லை! கண் கசிந்தது!! மக்களின் மனம் இளகவில்லை. ஏன்? டாக்டர் சுகர்ணோவின் போக்கு அந்த நெஞ்சங்களைக் கல்லாக்கிவிட்டது. துவக்கத்தில், மக்கள் துயரம் கொட்டிடுகிறதே, அதிபரே! என்று முறையிட்ட நேரத்தில், அதிபர், {{left_margin|3em|ஒரு தலை அசைவு, ஒரு இலேசான புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, துளியேனும் மதிப்பு}} காட்டியிருந்திருந்தால், மக்கள் தமது இன்னலைக்கூட மறந்துவிட்டிருப்பர். அதிபர் சுகர்ணோவோ, கனலைக் கக்கினார், அது மக்களின் நெஞ்சிலே ததும்பிக்கொண்டிருந்த பற்று பாசத்தை அடியோடு பொசுக்கிக் கருக்கிப் போட்டுவிட்டது! மக்களின் மனம் வெதும்பிப் போய்விட்டது; அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்; இல்லை, இல்லை துரத்தப்பட்டுவிட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் மனம் இளகுமா? பரிவு காட்டும் முறையில் அவர் பேசினாலும், அதனைப் பாசாங்கு என்றே மக்கள் கொண்டிடலாயினர். {{left_margin|3em|நாட்டுக்காக நாளும் உழைத்தேனே என்று அவர் கூறும்போது, அறிவோமே! நாட்டைக் காடாக்கியதை! மக்களை மாக்களாக்கியதை! செல்வத்தை நாசமாக்கியதை! என்று மக்கள் முணுமுணுத்திடலாயினர். அது மெள்ள மெள்ள வேகமடைந்து அதிபரின் நிலையைக் குலைத்திடும் எதிர்ப்பாகிவிட்டது! சீறிடும் மக்களை அடக்கிடும் திறனற்றுப்போன நிலையில்-அதிபர் சுகர்ணோ ‘அழுது கொண்டே’ பேசினாராம்!}} ஆனால் அவருடைய கண்ணீர் காலங்கடந்து வெளிப்பட்டது; ஆகவே, பலன் கிடைக்கவில்லை—அது மட்டுமல்ல ஆணவத்துடன் அரசு நடாத்தியதால் அவதி பல கண்டோர் கண்ணீர் வடித்தபோது, காவலன் கேலிப் புன்னகையோ அலட்சியமோ காட்டினான்; இரக்கம் காட்டினானில்லை, கண்ணீருக்கு மதிப்பளித்திட்டானில்லை. அத்தகைய போக்கினன், பிடி இழந்து நடை தளர்ந்து தடுமாறித் தத்தளித்துக் கண்ணீர் உகுத்திடின், எவர் இரக்கம் காட்டுவர் ! தம்பி! டாக்டர் சுகர்ணோவின் கண்ணீர், இரக்க உணர்ச்சியைத் தூண்டிடவில்லை எனினும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாரனைவருக்கும், பாடம் புகட்டத்தக்கது! {{left_margin|3em|ஆர்ப்பரித்துக் கிடப்பவன் ஓர் நாள் அழுது தீர வேண்டும். மக்களைக் கசக்கிப் பிழிபவன் ஓர்நாள் கண்கலங்கி நிற்கவேண்டும்.}}<noinclude></noinclude> 3povv4pygg1635cpbgf0mdnik3ksz6y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/33 250 639279 1927267 1926492 2026-04-27T08:40:34Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கனல் கக்கிக் கிடப்பவன் ஓர்நாள் கண்ணீர் சிந்திட வேண்டி வந்திடும்.}} இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில் தீரத்தில் அறிவாற்றலில், தியாகத்தில் டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத்தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் ‘அன்றொரு நாள்’ ஆற்றிய அரும்பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கி விடாது! {{left_margin|3em|நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை: அதனால் நம்மை நசுக்கி, உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ் படுத்துவதா! விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா? புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை: நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெருநெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே!}} என்று பலமுறை, ஆற்றோரத்தில் அங்காடியில், சாலையில் சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக்குமுறினோர் பல்லோர்; அவர்களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா! இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது. {{left_margin|3em|பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் ‘நாய்’ என்றே ஏசிப்பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம், லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!}}<noinclude> <references/></noinclude> ogywfpax7acdbp7zd40b16ox85vgc1v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/34 250 639280 1927268 1926493 2026-04-27T08:43:17Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|10||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அயூப்கானையே ஆட்டிப் படைப்பவர் இந்த புட்டோ என்று புகழ்பாடினர்! விக்கிவிக்கி அழுதாராம் வீராவேசமாடிய புட்டோ! என்ன எண்ணிக்கொண்டு அழுதாரோ, என்ன நோக்கத்துடன் அழுதாரோ! {{left_margin|3em|பாவம்! இப்படி அழுகிறாரே! இவருக்குப் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இத்தனை கொடுமை இழைத்துவிட்டாரே!}} என்று பார்ப்பவர் எண்ணிக்கொண்டு, தன் பக்கம் திரண்டு நின்று, அயூப்கானை எதிர்த்திடத் தூண்டுவார் என்ற நினைப்பாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானத்து அதிபரின் பக்கம் அமர்ந்து இருந்த துணிவிலே என்னென்னவோ பேசித் திரிந்தோம்: இனி? என்று எண்ணியபோது கண்ணீர் புரண்டோடி வந்ததோ? தெரியவில்லை. ஆனால், ஆணவம் நிலைக்கவில்லை! அழ வேண்டிய நிலை பிறந்தது. இவராகிலும் பரவாயில்லை, விக்கிவிக்கி அழுதார், வேறு இன்னல் எதுவும் தாக்கிடவில்லை; இன்னமும். ‘நானே எல்லாம்’ என்று இறுமாந்துகிடந்த கனா நாட்டு அதிபர் நிக்ருமா, தம்பி! எந்த நிலையில் உள்ளார், தெரியுமா? ஆட்சி அவரிடம் இருந்தபோது நாடுகள் பற்பல போட்டியிட்டுக்கொண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்திட, விழாநடாத்திடத் துடித்தன. {{left_margin|3em|இப்போது அறுபது நாடுகளின் போலீஸ் இலாகா, அவரைப் பிடித்துக் கைது செய்து, கூண்டிலே நிறுத்திட, துடித்தபடி உள்ளன.}} அழத்தான் செய்வார், பாவம்! அன்று இருந்ததை எண்ணிக் கொண்டு!! ஆனால், அவர் சிந்திடும் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டிட கனா மக்கள் ஒப்புவரா! {{left_margin|3em|அழுகிறாரா? அழட்டும்! அழட்டும்! எங்களை ஆண்டு பல அழவைத்தவர் அழட்டுமே சிறிது!! நாங்கள் அழுது அழுது ஓய்ந்து போனோம்! கண்கள் வறண்டு போய்விட்டன! இப்போது, எம்மை அழவைத்தவர் அழட்டுமே! கண்ணீர் வடியட்டுமே!!}} என்றுதானே பேசுவர் கனா நாட்டில் காட்டாட்சி நடத்தியவர் கண்ணீர் சிந்திடும்போது! உயர்ந்த இடம் அமர்ந்துவிட்டோம், இனி நம்மை எவரும் நெருங்க முடியாது! {{left_margin|3em|மக்களைத் துதிபாடகர்களாக்கி விட்டோம், இனி நம்மை அசைக்கவும் எவராலும் முடியாது.}}<noinclude> <references/></noinclude> 1uer1m04zqziny1kz3mj9mgnme1f3d6 1927272 1927268 2026-04-27T08:47:55Z YasmineFaisal2 16644 L 1927272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|10||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அயூப்கானையே ஆட்டிப் படைப்பவர் இந்த புட்டோ என்று புகழ்பாடினர்! விக்கிவிக்கி அழுதாராம் வீராவேசமாடிய புட்டோ! என்ன எண்ணிக்கொண்டு அழுதாரோ, என்ன நோக்கத்துடன் அழுதாரோ! {{left_margin|3em|பாவம்! இப்படி அழுகிறாரே! இவருக்குப் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இத்தனை கொடுமை இழைத்துவிட்டாரே!}} என்று பார்ப்பவர் எண்ணிக்கொண்டு, தன் பக்கம் திரண்டு நின்று, அயூப்கானை எதிர்த்திடத் தூண்டுவார் என்ற நினைப்பாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானத்து அதிபரின் பக்கம் அமர்ந்து இருந்த துணிவிலே என்னென்னவோ பேசித் திரிந்தோம்: இனி? என்று எண்ணியபோது கண்ணீர் புரண்டோடி வந்ததோ? தெரியவில்லை. ஆனால், ஆணவம் நிலைக்கவில்லை! அழ வேண்டிய நிலை பிறந்தது. இவராகிலும் பரவாயில்லை, விக்கிவிக்கி அழுதார், வேறு இன்னல் எதுவும் தாக்கிடவில்லை; இன்னமும். ‘நானே எல்லாம்’ என்று இறுமாந்துகிடந்த கனா நாட்டு அதிபர் நிக்ருமா, தம்பி! எந்த நிலையில் உள்ளார், தெரியுமா? ஆட்சி அவரிடம் இருந்தபோது நாடுகள் பற்பல போட்டியிட்டுக்கொண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்திட, விழாநடாத்திடத் துடித்தன. {{left_margin|3em|இப்போது அறுபது நாடுகளின் போலீஸ் இலாகா, அவரைப் பிடித்துக் கைது செய்து, கூண்டிலே நிறுத்திட, துடித்தபடி உள்ளன.}} அழத்தான் செய்வார், பாவம்! அன்று இருந்ததை எண்ணிக் கொண்டு!! ஆனால், அவர் சிந்திடும் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டிட கனா மக்கள் ஒப்புவரா! {{left_margin|3em|அழுகிறாரா? அழட்டும்! அழட்டும்! எங்களை ஆண்டு பல அழவைத்தவர் அழட்டுமே சிறிது!! நாங்கள் அழுது அழுது ஓய்ந்து போனோம்! கண்கள் வறண்டு போய்விட்டன! இப்போது, எம்மை அழவைத்தவர் அழட்டுமே! கண்ணீர் வடியட்டுமே!!}} என்றுதானே பேசுவர் கனா நாட்டில் காட்டாட்சி நடத்தியவர் கண்ணீர் சிந்திடும்போது! உயர்ந்த இடம் அமர்ந்துவிட்டோம், இனி நம்மை எவரும் நெருங்க முடியாது! {{left_margin|3em|மக்களைத் துதிபாடகர்களாக்கி விட்டோம், இனி நம்மை அசைக்கவும் எவராலும் முடியாது.}}<noinclude></noinclude> 2tb7cd8l60negicsawc58xwf16vtkhp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35 250 639281 1927271 1926495 2026-04-27T08:47:25Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude> என்று இறுமாந்து கிடந்ததால் கனாநாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உடைத்துத் தூள் தூளாக்கினர், கொதித்தெழுந்த மக்கள்! ஏ! அப்பா! சாமான்யமானவர்கள் அல்ல இந்த மக்கள்! மண் பொம்மைகள் மரக்கட்டைகள் தலையாட்டிகள் தாள்பணிவோர் அச்சத்தால் பீடிக்கப்பட்டோர்! ஐயோ பாவங்கள்! கையில் ஊமையர்! என்று ஆணவ அரசு நடாத்துவோர்களை நம்பவைத்து விடுகிறார்கள், நெடுங்காலம்! ஆனால், ஓர் நாள், எங்கிருந்தோ, எப்படியோ அவர்களுக்கு எதையும் செய்திடலாம் என்ற துணிவு பிறக்கிறது; புயல் எழுகிறது! அப்போது, {{left_margin|3em|அரண்மனைகள் இடிக்கப்படுகின்றன! ஆணவ அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன! மணிமுடிகளைப் பந்தாடுகின்றனர்! மமதையாளர்களை விரண்டோடச் செய்கின்றனர் சிலைகள் தூள் தூளாகின்றன! அந்த நாளை எண்ணி அரசு இழந்தவர், அழுகின்றனர்!}} தெளிவாகத் தெரிகிறது, மக்கள்மீது மமதையாளர் இறுதிவரையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது, என்றாலும், மக்களை அழவைத்து மமதையாளர் சில காலமோ நெடுங்காலமோ சிரித்துக் கிடக்கின்றனர். பிறகோர் நாள், {{left_margin|3em|செருக்குடன் சிரித்தவன் கண்ணீர் சிந்துகிறான்.}} அந்தக் கண்ணீரைக் கண்டு, இரக்கம் காட்டிட மக்கள் மறுக்கிறார்கள்!! உரிமை பறிக்கப்படும்போது உள்ளம் குமுறி அழுகிறான் குடிமகன், உடைமை பறிக்கப்படும்போது கதறுகிறான் ஏழை! கொடுமை தாக்கும்போது கூவி அழுகிறான் சாமான்யன்! கொளுத்தப்பட்ட குடிசைகள், இடித்தெறியப்பட்ட நம்பிக்கைகள், ஏழையைக் கதறிடச் செய்கின்றன. மகனைச் சவுக்காலடித்ததைக் கண்ட தாய், சுட்டுக் கொல்லப்படுவதைக்<noinclude></noinclude> 1hha5buygfpu29oadl4mux2pcepvfx8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/36 250 639282 1927278 1926497 2026-04-27T09:00:38Z ~2026-25721-43 16646 /* சரிபார்க்கப்பட்டவை */ hhh 1927278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|12||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {{Right|அண்ணன்,|10px}} 26.6.'66 {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|7em}}<noinclude></noinclude> t8eec01k7hwk7jgn8ay1y9mmlh3dmk6 1927282 1927278 2026-04-27T09:10:20Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ Kjj 1927282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|12||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {{Right|அண்ணன்,|10px}} 26.6.'66 {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|7em}}<noinclude></noinclude> o5c3fpqbblmtkemfmzfc9rqhyso0lav 1927346 1927282 2026-04-27T10:02:33Z Femeena Sufrin S 16628 1927346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|12||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {rh|<br>26.6.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> cauk8a3z68sotpoyw3zpbgczsujtug0 1927348 1927346 2026-04-27T10:03:42Z Femeena Sufrin S 16628 1927348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|12||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {{rh|<br>26.6.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ksij2gdvnayefg162u8ajmepgvygtjt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/38 250 639287 1927283 1923923 2026-04-27T09:11:31Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|14||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> என்ற துடிப்பு எனக்கு. அதற்குத் தக்கவிதமாக உடல் நிலை அமைய வேண்டுமே; இல்லையே என்பதை எண்ணும்போது என்மீதே எனக்குக் கோபம். தேவை மிகுதியாக இருக்கிறது; உணருகிறேன். அந்த உணர்வு, உடல் நலத்தைச் செம்மைப்படுத்திடும் என்றும் நம்புகிறேன். இல்லையென்றால், சென்ற கிழமை ஏற்பட்ட உடல்நலக் குறைவு இவ்வளவு வேகமாகக் குறைந்திருக்க முடியாது! நமது கூட்டங்களில் எடுத்துக் கூறப்படும் கருத்துகள், பெரிதும் நாட்டு நலிவு, ஆட்சியாளர் மூட்டிவிட்ட அவதிகள், மக்களை அலைக்கழிக்கும் தொல்லைகள் என்பவைகளைப் பற்றித்தான். மக்கள் உள்ளத்திலே குமுறிக் கொண்டுள்ள ‘வேதனை’ பற்றித்தான் நாம் எடுத்துக் கூறுகிறோம்; மனதுக்கு மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களை அல்ல!! சில வேளைகளில் எனக்கு ஒரு ஐயப்பாடு எழுவதுண்டு; இப்படி வேதனைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோமே, கேட்கும் மக்களுக்கு ஒரு கசப்புணர்ச்சி ஏற்பட்டுவிடாதா, தொல்லையும் துயரமும் தரத்தக்க பேச்சினைத்தானா கேட்கவேண்டும் என்ற ஒரு சலிப்புணர்ச்சி ஏற்பட்டுவிடாதா என்ற ஐயப்பாடு. ஆனால், நமது மக்கள், வேதனை பற்றிய பேச்சினை நாம் விடாது எடுத்துக் கூறிடுவது கேட்டு, கசப்போ சலிப்போ கொள்ளாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் தெரிந்த பிறகு, எனக்கு இருந்த ஐயப்பாடு போய்விட்டது. என்ன அந்தக் காரணம் என்றால், தம்பி! மக்கள், வேதனைகளைப் போக்கிக்கொள்ள முடியும் வேதனை மூட்டியவர்களை விலக்கிட முடியும் புதியதோர் வாழ்வினை நாம் பெற்றிட முடியும் அதற்கான திறமையும் உரிமையும் தமக்கு உண்டு என்ற நம்பிக்கைபுடன் இருப்பதுதான் காரணம். அதனால் தம்பி! அவர்களுக்கு, திரும்பத் திரும்ப நாம் கூறுவதைக் கேட்டிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தந்தபடி இருக்கிறது. மக்கள் சிந்திக்கிறார்கள், மிகத் தீவிரமாக. பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்கிறார்கள்–வேதனை தாக்குகிறது தத்தளிக்கிறோம், ஆனால், எத்தனை காலத்துக்கு? ஏன்! இதற்கு ஒரு முடிவே கிடையாதா? பரிகாரமே கிடையாதா? மாற்றமே கிடையாதா? என்ற கேள்விகள் கிளம்பிக் கிளம்பி, மக்களிடம் இன்று ஓர் புதிய உறுதியை எழச்<noinclude> <references/></noinclude> p4inf15knvb3owl1bwth89qk66oaea6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/39 250 639288 1927284 1926499 2026-04-27T09:11:56Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude> செய்துவிட்டது. அந்த உறுதியைத் தம்பி! அவர்களின் கண்ணொளியும், முழக்கமும் எடுத்துக் காட்டுகின்றன. வேதனை நாளாகவாகக் குறையும் மறையும் என்று எண்ணிப் பலகாலம் பொறுத்துக் கொண்டனர். பொழுது புலரும், புதுவாழ்வு மலரும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். ஆளவந்தார்களும் அந்த நம்பிக்கையை ஊட்டிய படி இருந்தனர். உழுதுவிட்டோம், விதை தூவப் போகிறோம்! விதை தூவிவிட்டோம், அறுவடை காணப்போகிறீர்கள்!— என்று வாக்களித்தபடி இருந்தனர். நல்லகாலம் பிறந்திடப் போகிறது, அதோ நம்பிக்கை நட்சத்திரம் எழுந்துவிட்டது, காணீர்!—என்று கூறியபடி இருந்தனர். {{left_margin|3em|பொறுத்துக்கொள்ள வேண்டிய அளவு பொறுத்துக் கொண்டாகிவிட்டது; காத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவு காத்துப் பார்த்தாகி விட்டது. நிலைமையைத் திருத்துவார்கள் என்று நம்பவேண்டிய அளவு நம்பிப் பார்த்தாகி விட்டது: இனி இவர்களை நம்பிக் கிடப்பதில் பயனில்லை. நமக்கு வந்துற்ற வேதனையைப் போக்கிக்கொள்ள நாமாகத்தான் முயற்சி எடுத்தாக வேண்டும் என்ற உறுதியுடன் இன்று மக்கள் உள்ளனர்.}} வேடிக்கை அல்ல, தம்பி! உண்மையான நிலைமை இன்று என்னெனில், மக்கள் தயாராக உள்ளனர், உறுதியுடன் உள்ளனர், ஆட்சியிலே ஒரு மாற்றம் கண்டிட மக்களுடன் தொடர்பு கொண்டுள்ள தலைவர்களே இன்று, தயாராக வேண்டும், மக்களை அணிவகுத்து அழைத்துச் செல்ல. {{left_margin|3em|ஒரு வேடிக்கைச் சித்திரம் பார்த்த நினைவு வருகிறது. குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது. பல குதிரைகள் போட்டியிட்டு ஓடுகின்றன. மிக வேகமாக ஓடிய ஒரு குதிரைமீது அமர்ந்திருந்தவன் கீழே விழுந்து விடுகிறான். இலக்கு இருக்கும் இடம் நெருங்குகிறது. குதிரை, தன்மீது ஆள் அமர்ந்தில்லை என்ற காரணம் காட்டி, பந்தயத்தில் வெற்றி பெறவில்லை என்று கூறிவிடுவார்களோ என்று கவலைப்படுகிறது. கவலை காரணமாக, ஒட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.}}<noinclude> <references/></noinclude> oxbyioywgqr5f2dfjb0llbri0rdldal பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/40 250 639289 1927286 1926500 2026-04-27T09:13:09Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|16||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஓட்டத்துடன் ஓட்டமாக, பந்தயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை நோட்டம் பார்க்கிறது. ஒரு ஆளை வாயால் கவ்வித் தூக்கித் தன் முதுகின் மீது அமரச் செய்கிறது. இலக்கை வந்து அடைகிறது, வெற்றிப் பரிசு கிடைக்கிறது!!}} இலக்கை நோக்கி வேகமாக ஓடிவரும் புரவி, தன்னைச் செலுத்துபவன் ஒருவனையும் தூக்கிச் செல்வதுபோல இன்று விழிப்புற்ற, எழுச்சி பெற்ற மக்கள் நிலை இருக்கிறது. தலைவர்கள், மக்களைத் தயார் செய்வதற்குப் பதிலாக, இன்று மக்கள், தலைவர்களைத் தயார் செய்கின்றனர், துரிதப்படுத்துகின்றனர், தீவிரப்படுத்துகின்றனர். நம்மாலே ஆகுமா என்ற இழுப்புப் பேச்சு இன்று மக்களிடம் இல்லை; நாம்தான் செய்தாகவேண்டும் என் உறுதி மிகுந்து காணப்படுகிறது. வேதனைகளைத் தாங்கித் தாங்கி இனித் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மாற்றம் கண்டாக வேண்டும் என்ற உறுதிகொண்டுவிட்டனர் மக்கள். எப்போது? {{left_margin|3em|இந்த வேதனைகளுக்கான காரணம் கேளீர் என்று துவங்கி, ஆளவந்தார்கள் கூறியவைகளைக் கேட்ட பிறகு! காரணம் எதுவும் பொருத்தமாக இல்லை; விளக்கம் போதுமானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தான பிறகு! அன்புரை தருவதற்குப் பதிலாக ஆட்சியினர் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதைக் கண்டு மனம் வெதும்பிய பிறகு!}} தேனும் பாலும் ஆறாக ஓடும் என்று காங்கிரசார் ஆள வந்தார்களாவதற்கு முன்பு கூறினர்; மக்கள் விவரமறியாதவர்கள் அல்ல; தேனும் பாலும் ஏன் ஆறாக ஓடவில்லை என்று ஆளவந்தார்களான காங்கிரசாரைக் கேட்கவில்லை. கண்ணீரும் இரத்தமும் பீறிட்டுக் கொண்டு வரும் நிலையையாவது மூட்டிவிடாமல் இருக்கக்கூடாதா என்றுதான் இன்று கேட்கின்றனர். தேனும் வேண்டாம் பாலும் வேண்டாம்—சோறும் மோரும் போதும், அதுவாவது தரக் கூடாதா என்று கேட்கின்றனர். அடிப்படைத் தேவைகளை மட்டுமே கேட்கின்றனர்! அளவற்ற போக போக்கியத்தை அல்ல. {{left_margin|3em|அதுவும், இதற்கு முன் என்றுமே கொடுத்திராத அளவு வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இந்த அடிப்படைத் தேவைகளைக் கேட்கின்றனர்.}} உண்மையைச் சொல்லுவதானால் தம்பி! வெள்ளைக்காரன், இன்று காங்கிரசாட்சி வசூலிக்கும் வரிப்பணத்தின் அளவைக் கேட்டு, ஆச்சரியத்தால்<noinclude> <references/></noinclude> f22ongboxkfite20ef7wc99s8pvjv7g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/41 250 639290 1927288 1926502 2026-04-27T09:16:10Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||17}}{{rule}}</noinclude> மூர்ச்சித்துக் கீழே விழுவான்! அவ்வளவு பெரிய அளவு வரிப்பணம் கிடைக்கிறது! வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி ஏழை எளியவர்கள் கொட்டிக் கொடுக்கிறார்கள். தொட்டதற்கெல்லாம் வரி! தொடர்ந்து வரி! சுமை ஏறியபடி இருக்கிறது! விதவிதமான வரி ! எல்லாம் ஏழையின் முதுகெலும்பை முறிக்கத் தக்கவிதமான வரிகள். பொதுமக்கள் புள்ளி விவரம் தெரிந்து கொள்ளாமலிருக்கலாம்; முன்பு இருபது கோடிக்கும் குறைவாகவே வரிகொடுத்து வந்தோம்; இப்போது இருநூறு கோடி அளவுக்குக் கசக்கி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை, உணருகிறார்கள், தமது வாழ்க்கையிலே ஏறிவிட்டுள்ள சுமையின் அழுத்தத்தைக் கொண்டு. பொருளாதாரத் துறையின் அரிச்சுவடி அளவு அறிந்தவர்களும், வரிவகையில், ஏழை மக்களை வாட்டி வதைக்கக் கூடியது மறைமுகவரி என்பதை அறிவர். {{left_margin|3em|பண்டங்களின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது விதிக்கப்படும் சுங்க வரி}} போன்ற மறைமுக வரிகள், காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு, எத்தனை வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதையும் எத்தனை பெரிய அளவு ஆகிவிட்டிருக்கிறது என்பதையும் கணக்கெடுத்துப் பார்த்தால், இந்த ஆட்சி நடத்திடும் கொடுமையின் வகை விளங்கிடும். இந்த மறைமுக வரிகள் மூலம் இந்தியப் பேரரசு 1964—65—ம் ஆண்டிலே மட்டும் பெற்றுள்ள தொகை 1247 கோடி ரூபாய். இவ்வளவும், ஏழைகள் எப்பாடுபட்டேனும் வாங்கித் தீரவேண்டிய பண்டங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் கிடைக்கிறது. அதே ஆண்டில், சீமான்கள் கட்டிய வருமான வரியின் தொகை எவ்வளவு? 294 கோடி ரூபாய். இதுதான் தம்பி! காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம். ஏழை கட்டும் தொகை 1247-கோடி; பணக்காரன் கட்டுவது 294-கோடி!! ஏழையால், வரியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது; அவன் வாங்கித் தீரவேண்டிய பண்டங்களின்மீது வரி, மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருப்பதால்.<noinclude> <references/></noinclude> brl384ea0xvhvue4dantfhc6hd17e8t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/42 250 639291 1927291 1923931 2026-04-27T09:17:26Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|18||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஏழை வாங்கித் தீரவேண்டிய கிரசின் எண்ணெய்க்காக அவன் தரும் பணத்தில் 45 சதம் வரியாகிறது! ஏழை வாங்கிடும் சர்க்கரைக்காகக் கொடுக்கும் பணத்திலே 50-சதம் வரியாகிறது! ஏழை பயன்படுத்தும் தீக்குச்சிக்காகத் தந்திடும் பணத்தில் 62- சதம் வரியாகிறது! ஏழை வாங்கியாக வேண்டிய ஒவ்வொரு பண்டத்துடனும் இந்த மறைமுகவரி சேர்ந்திருக்கிறது. அப்படி ஏழை கொட்டிக் கொடுக்கும் தொகை 1247 கோடி! அதைக் கூசாமல் பெற்றுக்கொண்டுதான் காங்கிரசாட்சி கூவுகிறது, தனது திட்டம் ஜனநாயக சோஷியலிசம் என்று. சில நூறுகோடி ரூபாய் அளவுக்கும் ஏறாமலிருந்த இந்த மறைமுகவரியை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றி விட்டு, காங்கிரசாட்சி ஏழையின் வாழ்க்கையை உயர்த்துவதாகவும் பேசுகிறது; மறுத்தால் உருட்டி மிரட்டிப் பார்க்கிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல், மறைமுகவரி கொடுக்கத்தக்க விதமாக ஏழையின் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியினால், உயர்ந்துவிட்டதா, செம்மைப்பட்டு விட்டதா? என்று பார்த்திடின், தம்பி! முன்பு இருந்து வந்ததை விட ஏழையின் வாழ்வு செல்லரித்துக் கிடப்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றன. ஜெயப்பிரகாசநாராயணன், தேபர் போன்றார் இதற்குச் சான்றளித்துள்ளனர். வினோபாபாவே, மனம் குமுறி இது குறித்துப் பேசியிருக்கிறார். பொருளாதாரத் துறையின் ஆய்வாளர்கள் இதனைப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர். மற்ற இடங்களுக்குச் செல்வானேன், சர்க்காரே புள்ளி விவரம் தந்திருக்கிறது, நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய அறிக்கையுடன் இணைத்து. 430-இலட்சம் மக்கள் — தினம் 30-பைசா 430-இலட்சம் மக்கள் — 42-பைசா 460-இலட்சம் மக்கள் — 51-பைசா 430-இலட்சம் மக்கள் — 59-பைசா பெற்று வாழ்ந்து வருவதாக!<noinclude> <references/></noinclude> ik6g1z1tznvjpj2ouo18zzrbfuid8pq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/43 250 639292 1927292 1926504 2026-04-27T09:17:49Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude> பெற்றுவரும் வரிப்பணத்தின் அளவு என்ன? அதைக் கொண்டு மக்களின் வாழ்க்கையை எந்த அளவு செம்மைப்படுத்த முடிந்தது? என்று கேட்டால், கடுங்கோபம் பீறிட்டுக் கொண்டு வருகிறது காங்கிரசாருக்கு. பணக்காரனை மட்டும் விட்டுவிட்டோமா? வரிபோடுகிறோமே! என்கிறார்கள். எவ்வளவு என்று கேட்டால் 294-கோடி என்று கணக்களிக்கிறார்கள். ஏழைக்கு ஆயிரம் கோடிக்கு மேல்! பணக்காரனுக்கு அதிலே கால்தானா என்றால், ஆமாம்! அப்படித்தான்!! என்று அடித்துப் பேசுகிறார்கள். பணக்காரர்களுக்குப் போடும் வரித் தொகையையாவது சரியான முறையிலே வசூலித்துக்கொண்டு வருகிறார்களா?—என்று கேட்டால், கொஞ்சம் ‘நிலுவை’ இருக்கிறது என்கிறார்கள். எவ்வளவு இருக்கும் அந்த நிலுவை என்று கேட்டால், ஒருவர் 300 கோடி இருக்கும் என்கிறார், இன்னொருவர், 500 கோடி இருக்கும் என்கிறார், வேறொருவர் ஆயிரம் கோடிக்குக்குறையாது என்கிறார். {{left_margin|3em|ஏழையால் ஒரு ரூபாய் வரியைக் கொடுக்காமல் தப்பித்துக்கொள்ள முடியாது. பணக்காரர்கள் பல நூறுகோடி ரூபாய் வரிப்பணத்தைச் செலுத்தாமலே காலத்தை ஓட்ட முடிகிறது. இதுதான் காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம்.}} இதனை மெத்தத் தெளிவாக விளக்குவதுபோல இந்த ஆட்சியினர், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முதலாளி செலுத்த வேண்டிய வருமான வரித்தொகையை-30 இலட்ச ரூபாய் அளவு–தள்ளுபடி செய்துவிட்டனர். காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசத்தின் கனியைச் சுவைத்த இந்த முதலாளி ஒரு காங்கிரஸ்காரர், பிரமுகர்!! ஒரு விளக்கம், ஒரு சமாதானம் கூறவேண்டுமே, இந்த அக்ரமத்துக்கு! கிடையாதே! ஆமாம்! அப்படித்தான்!! என்று அடித்துப் பேசுகின்றனர், ஆளவந்தார்கள்! யார் கேட்க முடியும் என்ற துணிவுடன்; என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவத்துடன். {{left_margin|3em|அவரால் வரித் தொகையைக் கட்ட இயலவில்லையாம்!! ஏழையால் மட்டும் வரிச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா? முடிகிறதே! எப்படி? கடன் படுகிறான்! எவ்வளவு?}}<noinclude> <references/></noinclude> 6gwlsrgig4rwzhx64m1e9e6o6fdvusg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44 250 639293 1927294 1926507 2026-04-27T09:18:36Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|20||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஆய்வாளர்கள் தந்துள்ள கணக்கின்படி, விவசாயக் குடும்பத்தினர் பட்டுள்ள கடன் தொகை மட்டும் 2789 கோடி ரூபாய்! {{left_margin|3em|ஆக, காங்கிரசாட்சியில் பணக்காரன் வரிகட்ட மாட்டான்; தள்ளுபடி செய்துவிடப்படும்! ஏழை கடன் பட்டாகிலும் வரி கட்டியாக வேண்டும். இதுதான் காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம்.}} எதிர்க்கட்சிகள் இப்படித்தான், எதையாவது கிளறும்! ஏதாவது குளறும், காங்கிரசாட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பேசும். காங்கிரசாட்சி ஒன்றுமேவா செய்யவில்லை? என்று கேட்டுவிட்டு, விளக்குக் கம்பங்கள் மின்சார பல்புகள் பம்பு செட்டுகள் பொலி காளைகள் உரக் குழிகள் அணைகள், தேக்கங்கள் பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் தொழிற் பேட்டைகள் ஆகியவற்றின் கணக்கை நீட்டுகின்றனர். {{left_margin|3em|இவைகளைக் கணக்குக் காட்டும்போது, வெள்ளையராட்சியில் வாங்கிய வரிப் பணம் எவ்வளவு, இப்போது இவர்கள் வாங்கிடும் வரிப்பணம் எவ்வளவு என்ற கணக்கை மட்டும் மறைத்து விடுகிறார்கள். இவர்கள் மறைத்தாலும் மக்கள் மறந்தா போய்விடுவார்கள்! அவர்களுக்கும் கணக்குத் தெரியும். தெரிந்துவிட்டதால்தான் கணக்குத் தீர்த்தாக வேண்டும் என்ற உறுதிகொண்டு விட்டிருக்கிறார்கள்.}} கட்டிய பள்ளிக் கூடம், நட்டுவிட்ட மின்சார விளக்குக் கம்பங்கள் ஆகியவைகளைக் காட்டியேவா காங்கிரஸ் ஆட்சி காலந் தள்ளிக் கொண்டு போக முடியும்—இனியும்! பித்தனும் ஏற்றுக்கொள்ள மாட்டானே! {{left_margin|3em|கொடுத்த வெண்ணெய் எவ்வளவு; கிடைத்த நெய் எவ்வளவு என்ற கணக்கா புரியாமலிருக்கும், மக்களுக்கு! விளைந்ததில், நெல் எந்த அளவு, பதர் எந்த அளவு என்று பிரித்துப் பார்க்கவா தெரியாது, மக்களுக்கு.}}<noinclude> <references/></noinclude> o26w7gqdodbwi1aw79zahwiwvwwteal பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45 250 639294 1927303 1926508 2026-04-27T09:24:02Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இறைத்தது எவ்வளவு, பாய்ச்சல் கிடைத்தது எந்த வகையில் என்பது பற்றிப் பார்த்திடாவா தெரியாது, மக்களுக்கு. தெரிந்துவிட்டது அதனால்தான் அவர்கள் உறுதி கொண்டுவிட்டார்கள் ஆட்சி மாற்றும் வேண்டும் என்று.}} இன்று அந்த மக்களை மயக்க, ஜனநாயக சோஷியலிசம் பேசிப் பார்க்கிறது காங்கிரஸ் அரசு! மக்கள், காங்கிரசின் நடுநாயகர்கள் எவரெவர் என்று பார்க்கின்றனர். ஜனநாயக சோஷியலிசம் திட்டமாவது உண்மையானால், இத்தனை சீமான்கள், இந்தக் காங்கிரசிலே இடம் பெற்றிருப்பார்களா? என்று கேட்கிறார்கள். எங்கள் சோஷியலிசத்தில் ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான்—நாங்கள் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று காங்கிரசின் பெரியவர்கள் கூறுகிறார்கள், ஓ, அப்படியா! உங்கள் சோஷியலிசம் அப்படிப்பட்டதா! எங்களுக்கு சோஷியலிசம் வேண்டும், உங்கள் ஜோடனையிசமல்ல என்று மக்கள் கூறுகின்றனர். டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்குப் பகையாளி என்று நமது கழகத் தோழர்கள் கூறும்போது, எழுகிறதே தம்பி! மகிழ்ச்சி ஆரவாரம், அதற்குக் காரணம், மக்கள் பெற்றுவிட்டுள்ள தெளிவு. இந்தத் தெளிவு பிறந்திட நமது கழகம் பெரும் அளவு பணியாற்றி இருக்கிறது என்பதிலே நாம் பெருமிதம் கொண்டிடலாம் என்றாலும், இத்தனை தெளிவு பிறந்துள்ளபோது, ஆட்சியை மாற்றிடும் செயலில் வெற்றி பெற்றால்தான், உண்மையான பெருமைக்கு நாம் உரியவர்களாவோம். அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அடுக்கடுக்கா உள்ளன, வேலை அதிகம்! நேரம் அதிகம் இல்லை!! சென்ற ஆண்டே நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநாடுகளை நாம் இப்போதுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். திருச்சியில் துவக்கினோம், நாம் மகிழத்தக்க விதமாகவே மாநாடு நடந்தேறியது. இப்போது வேலூர் கோட்டை வெளியில் அழகுற அமைகிறது மாநாட்டுப் பந்தல்.<noinclude> <references/></noinclude> 6jf1ibbj8hsh5lo5eyyrmoocjw2mf1t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46 250 639295 1927305 1923935 2026-04-27T09:24:36Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|22||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> திருச்சியில் திறந்தவெளி அரங்கு; இங்குப் பாங்கு நிறை பந்தல். நமது கழக மாநாடு, பல்லாயிரவர் கூடிடும் பாசறை மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக நமது கழகத்தவர் கூடிடும் அறிவகம். பல்வேறு ஊர்களினின்றும் வந்திடுவோர், தத்தமது இடத்து நிலைமை பற்றி உரையாடி, மொத்தத்தில் அமைந்துள்ள சூழ்நிலையினை அறிந்து அகமகிழ்ந்திடுல் அரியதோர் வாய்ப்பாகும். திருச்சியில் திறந்தவெளி மாநாடு—எனவே, காலையிலும் பிற்பகலிலும் காய்கதிரோன் குறுக்கிட்டதால கழகப் பேச்சாளர் பலர், கருத்து விருந்து அளித்திடும் வாய்ப்பினைப் பெற்றோமில்லை. வேலூரில் எழில் மிக்கதும். வசதி நிரம்பியதுமான முறையில் பாங்கான பந்தல் அமைத்துள்ளனர். இருநாட்களிலும், எழுச்சி யூட்டத்தக்க விளக்க உரையாற்றிடும் நமது கழகத் தலைவர்கள் வருகின்றனர். கழகக் கலைஞர்கள், கருத்து விருந்துடன் கலை விருந்தும் தந்திட இசைந்துள்ளனர். முத்தமிழ் முழங்கிடும் திரு இடமாகத் திகழப்போகிறது வேலூர் மாநாடு. வீரர் அணிவகுப்பைக் கண்டிடவும், வெற்றிப் பாதை வகுத்திடவும், வாரீர் வாரீர் என்று அனைவரையும் அழைக்கின்றேன். நாட்டை வாட்டிடும் கேட்டினைப் போக்கிட, கோட்டை வெளியினில் கூடுவோம் வந்திடுவீர் என்றழைக்கின்றேன். திருச்சி போலவே வேலூர் எனக்கு ஒரு திருத்தலம். திருச்சியில் ஒருமுறை சிறை சென்றேன். விலைவாசிக் குறைப்புக்கான அறப் போராட்டத்தின்போது வேலூர் சிறையில் இடப் பெற்றேன். மாநாடு கூடிடும் கோட்டை வெளியைக் கடந்து, கோட்டைக்கு உட்புறம் உள்ள துரைத்தன அலுவலகத்திலேதான், இன்று மாநாட்டு அலுவல்களை உற்சாகத்துடன் கவனித்துக் கொள்ளும் மாவட்டச் செயலாளர் தருமலிங்கம், வேலூர் நகராட்சி மன்றத் தலைவர் சாரதி, உறுப்பினர் தேவராஜி, தொண்டர் படைத் தலைவராக உள்ள இளஞ்செழியன், அவர் துணைவியார், மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேலு ஆகிய பலர் கொண்ட அணிவகுப்பில் நான் நின்று மறியல் செய்தேன்; எங்களுடன்<noinclude> <references/></noinclude> 5wy2te0d3y099jwrwshasqnujug7quj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/47 250 639296 1927306 1926509 2026-04-27T09:24:56Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude> சிறையில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ப. உ. சண்முகம், முருகையன், திண்டிவனம், வானூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, பாலகிருஷ்ணன் ஆகிய பல நண்பர்கள் இருந்தனர். என்னுடன் அன்று இருந்த வேலூர் நண்பர் பாலசுந்தரம் மறைந்து விட்டார். இப்போதும், அந்தோ! என் மனக் கண்முன் நிழலாடுகிறதே, போளூராரின் இனிய முகம்! அந்தச் சிறையிலே அவரைக் கண்டதும், சிறை என்ற எண்ணமே பறந்தோடிவிட்டதே! அந்தச் சிரித்த முகத்தைக் காணமுடியாது. ஆனால், மாநாட்டிலே வந்திடும் எவருக்குத்தான் அந்த இனியவரின் நினைவு நெஞ்சிலே எழாதிருக்கும், கண்களிலே நீர் துளிர்த்திடாமலிருக்கும்? அவர் பெயரால், பந்தல்—அங்குக் கூடுவது, மறைந்த அந்த மாவீரனுக்குச் செலுத்தும் அஞ்சலியில் ஒருவகை என்றே நான் கருதுவேன். திருத்தலம் என்றும் கூறுவேன், அந்த மாநாட்டினை! அங்கு, தம்பி! உன்னை உன் நண்பர்களுடன் கண்டு அளவளாவ விரும்புவது இயற்கைதானே! நண்பர்கள் மட்டுந்தானா அண்ணா!—என்று கேட்டிடாதே, உன் குறும்புப் புன்னகையின் பொருள் விளங்காமலில்லை, உன் கோலமயிலுடன் வந்துசேர்; எழிலூட்டு; எழுச்சியூட்டு; எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிடு. தம்பி! நீ உலவினால்தானே ‘கோட்டை’ என்ற பெயரின் முழுப் பொருளும் நான் உணர முடியும். {{Right|அண்ணன்,|10px}} 10.7.'66 {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}<noinclude></noinclude> 32ya2du57l1ctuszvkav7srars1ey6e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/49 250 639298 1927308 1926510 2026-04-27T09:26:42Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude> எடுத்து உரைக்கின்றேன்!—என்று அவன் உபதேசம் செய்கிறான். கேட்போர், கண்களில் நீர் துளிர்க்கிறது. அதிலும் பத்துக் கட்டளைகளில் எட்டாவது கட்டளையான பிறர் பொருளைக் களவாடாதே!—என்ற கட்டளை பற்றிய உபதேசம் முதல் தரமாக அமைகிறது. {{left_margin|3em|திருடாதே! திரு அருளை இழந்திடாதே! திருடாதே! சமூகத்தைக் கெடுக்காதே! திருடாதே! பாப மூட்டையைச் சேர்த்துக் கொள்ளாதே!}} எட்டாவது கட்டளைபற்றி அவன் செய்த உபதேசம் கேட்டு, ‘உபதேசியார்கள்’ வியந்தனர்— அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த உபதேசம். உபதேசமும் திடலில் அல்ல! திருக்கோயிலில்!! இதே எட்டாவது கட்டளைபற்றி எவரெவரோ பேசினர், கேட்டோம்; இவர்போலவா அவர்கள் உபதேசம் செய்தனர்! என்று கூறினர் திருக்கோயிலில் கூடி அந்த உபதேசத்தைக் கேட்டவர்கள். {{left_margin|3em|ஆனால், அந்த அருமையான உபதேசம் செய்தவர்—அருள் பெற்றவனோ என்று பலரும் வியந்திடத் தக்க விதமான உபதேசம் செய்தவர்—எட்டாம் கட்டளை பற்றிய விளக்கத்தை ஏற்புடைய முறையிலே அளித்த அந்த உபதேசி, ஒரு திருடன்!! மோடார் திருடியவன்! பிடிபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவன்! அவன்தான் அத்தனை அருமையாக உபதேசம் செய்கின்றான். எட்டாவது கட்டளை பற்றி; களவாடுவது பாபம் என்று!!}} இருந்தால் என்ன? பூர்வ ஜென்ம வினையால் களவாடினான்; சிறைப்பட்டான்; சிறைச்சாலையையே தவச் சாலையாக்கிக்கொண்டு, செய்த தவறுக்காக வருந்தி இறைவனிடம் முறையிட்டு, பாபம் கழுவப் பெற்று, புனிதனாகி இருப்பான்! அதனால்தான் ‘உபதேசி’யாகி இருக்கிறான். முன்பு களவாடியவன் என்பதாலே, அவன் இப்போது ‘உபதேசி’யாகக் கூடாது என்று கூறிவிடலாமா?— என்று கேட்டிடுவார் உளர். தம்பி! இவன், தான் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு, கழுவாய் தேடிக் கொண்டவன் அல்ல! செய்த பாபத்தைத் துடைத்து அருளும்படிப் பரமனை இறைஞ்சிப் புனிதன் ஆனவனல்ல. {{left_margin|3em|களவாடினான் சிறைப்பட்டான்}}<noinclude> <references/></noinclude> 30aeqwgzuvj1e1vk3zduxa28zvs0yh9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/50 250 639299 1927314 1926511 2026-04-27T09:29:38Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|26||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|சிறைக்காவலரை ஏய்த்துத் தப்பி ஓடினான். ஊரை ஏய்க்க ‘உபதேசி’ வேடம் புனைந்தான். எட்டாவது கட்டளையை மீறிய இந்த எத்தன் அதே எட்டாவது கட்டளையைப் பற்றியே அருமையாக ‘உபதேசம்’ செய்வதன் மூலம், சட்டத்தின் கண்களையும் சமுதாயத்தின் கண்களையும் குருடாக்கிட முனைந்தான். உள்ளம் திருந்தியவன் அல்ல! உதட்டளவு உபதேசம்! ஊரை ஏய்க்க உபதேசம்! பிறகு அவன் கண்டுபிடிக்கப்பட்டான். புரட்டு அம்பலமாயிற்று. இவனைப் புனிதன் என்று நம்பினோமே ஏமாளித்தனத்தால் என்று மக்கள் கூறினர். கதை அல்ல! நடந்த நிகழ்ச்சி!}} சிட்னி என்ற நகரிலே, திருக்கோயில்களிலே எட்டாவது கட்டளைபற்றி உபதேசம் செய்து வந்தவன் எத்தன் என்பதும், அவன் திருட்டுக் குற்றத்துக்காகச் சிறைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து ரொட்டி வண்டியிலே ஒளிந்து கொண்டு தப்பி ஓடிவிட்டான் என்பதும் பிறகே தெரிய வந்தது; அவன் செய்த உபன்யாசங்களைக் கேட்டு உருகிய பிறகு. இந்த நிகழ்ச்சி பற்றி இதழ்களிலே படித்தபோது தம்பி! எனக்கு ஒரே வியப்பு. எவ்வளவோ ‘அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் வளர்ந்துள்ள இந்த நாட்களிலும், மக்களிடம் கப்பிக் கொண்டுள்ள ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள எத்தர்களால் முடிகிறதே! உருவத்தைக் கண்டும், புனைந்திடும் கோலம் கண்டும், பேசிடும் மொழியின் பாங்கு கண்டும், புனிதத்தன்மை பற்றிய பேச்சைக் கேட்டும், மக்கள் மயங்கிப் போகிறார்களே!... என்று எண்ணிக் கவலைமிகக் கொண்டேன். {{left_margin|3em|மதப் போர்வை அத்தகைய மன மயக்கத்தைத் தருகிறது; புரிகிறது! எதனை நாம் புனிதமானது என்று நம்பிப் போற்றுகிறோமோ, அந்தப் புனிதத்தையே, புரட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் புல்லர்கள் உலவியபடி தான் இருக்கிறார்கள். விழிப்புடன் இருந்தாலொழிய எத்தர்கள், கிளம்பியபடிதான் இருப்பார்கள்; மக்களை ஏமாளிகளாக்கியபடிதான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.}} அந்த நேரமாக நண்பரொருவர் வந்தார்; அவரிடம் கூறினேன், என் மனத்திலே தோன்றிய இந்தக் கருத்தை. அவர் இடி இடியெனச் சிரித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன! என்ன! இது நகைப்புக்குரிய விஷயமா! மக்கள் மதக்கோலம் புனைந்திடும் எத்தர்களிடம் ஏமாந்து போகும் செய்தி கேட்டு, நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட<noinclude> <references/></noinclude> f6atxx2a14mozmkk96g9yn31wm7xlpg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/51 250 639300 1927318 1923939 2026-04-27T09:32:15Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||27}}{{rule}}</noinclude> வேண்டும். ஆத்திரப்பட வேண்டும், பகுத்தறிவுப் பிரசாரத்தை மும்முரமாக்க வேண்டும், அவ்விதமிருக்க, நான் இந்த விஷயத்தைக் கூறிடக் கேட்டுச் சிரிக்கின்றீரே, ஏன் என்று கேட்டேன். அவர் சொன்னார், அண்ணாதுரை! மதவேடம் போட்டுக் கொள்பவன்தான் மக்களை மயக்க முடியும் என்று எண்ணிக்கொண்டு இத்தனை ஆத்திரப்படுகிறாய், உலகம் போகிற போக்கு புரியாமல்; அதை எண்ணித்தான் சிரித்தேன். மதவேடம் போடாமலேயேகூட, மக்களை மயக்கிடத்தக்க உபதேசம் செய்பவர்கள் உலவுகிறார்கள்: அவர்களைப் பார்க்கவில்லையா என்று கேட்டார். விளக்கம் கேட்டேன். அவர் கூறினார்: எட்டாவது கட்டளையை மீறியவன் எட்டாவது கட்டளையின் அருமை பற்றிய உபதேசம் செய்தான் என்பதுதானே உனக்கு வியப்பாக இருக்கிறது? எனக்கு அதிலே வியப்பு ஏற்படவில்லை. அவனாகிலும் ‘பைபிள்’ கருத்திலே புலமை காட்டி, தன்னைப் புனிதன் என்று நம்பும்படி மக்களை மயக்கினான். டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அப்படிக்கூட எந்த ‘அருட்பாவை’யும் கற்றுத் தெளிந்து வித்தகராகிடவில்லையே; கொச்சைத் தமிழில் தானே பேசுகிறார்? அவர் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறாரே, அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா? என்றார். “இது போக்கிரித்தனமான பேச்சு! நான் கள்ளனாக இருந்தவன் கர்த்தர் அருள் பெற்றவன்போல நடித்து மக்களை மயக்கிய புரட்டு பற்றிக் கூறுகிறேன்; நீ காங்கிரஸ் தலைவருள் ஒருவரான டி. டி கிருஷ்ணமாச்சாரியார் ஊருக்கு உபதேசம் செய்கிறாரே, அது நியாயமா என்று கேட்கிறாயே, முறையா அது” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். என் நண்பர், நான் உபதேசம் செய்து ஊராரை மயக்கப் பார்த்திடும் போக்குப் பற்றி மட்டுமே கூறுகிறேன்; நீ எதற்காகக் களவாடியவனுடனா, ‘கனம்’ ஆக இருந்தவரை ஒப்பிடுகிறாய் என்று கேட்கிறாய். மக்கள், தான் சொல்லுவதை நம்புவார்கள் என்ற உறுதியுடன்தானே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசுகிறார்? என்று கேட்டார். ஆமாம்! தனது பேச்சை நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அவர் பேசுகிறார் என்றேன். டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சு நம்பத்தகுந்தது அல்ல என்று இன்றைய கல்வி அமைச்சராக உள்ள சக்ளா அவர்கள், பம்பாய் நீதிபதியாக இருந்தபோது முந்திரா விவகார சம்பந்தமாக எழுதிவைத்திருக்கிறாரே, தெரியுமல்லவா? என்று கேட்டார். தெரியும் என்றேன். ஆக, யாருடைய பேச்சு நம்பத்தகுந்ததாக இல்லை என்று முந்திரா விவகார விசாரணையின் போது ஒரு நீதிபதியால் கூறப்பட்டிருக்கிறதோ,<noinclude> <references/></noinclude> eakkqtc3qnhy8c95ctclv033o12oofk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/52 250 639301 1927320 1923940 2026-04-27T09:32:56Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|28||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> அந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், எந்தத் துணிவிலே மக்களிடம் பேசுகிறார். எந்தத் துணிவிலே தன் பேச்சை மக்கள் நம்புவார்கள் என்று எதிர் பார்க்கிறார்? அதைச் சொல்லு! என்று கேட்டார். என்னால் பதில் கூறமுடியவில்லை. நானும் நண்பருடன் சேர்ந்து கொண்டு சிரித்தேன். ஆனால், தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் நடத்திக் கொண்டிருக்கும் உபதேசத்தில், நமது கழகத்தைப் பற்றி அவர் கூறிய கருத்துபற்றி எண்ணும்போது, சிரிப்பு அல்ல. உள்ளபடி வேதனைதான் பீரிட்டுக் கொண்டு கிளம்புகிறது. ஒருமுறைக்கு இருமுறை ‘உருட்டிவிடப்பட்ட’ இந்த உத்தமர். தமக்கு நேரிட்ட ‘கதி’யை எண்ணி, முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்திருக்கவேண்டும்; ஆனால், உலாவருகிறார், வெட்கமின்றி! உபதேசமும் செய்கிறார் துணிவுடன் கழகம் பற்றி மிகக்கேவலமாகப் பேசுகிறார், துடுக்குத்தனத்துடன். இவர்மீது ஒரு புகார் கிளம்பிற்று. புகார் செய்தவர்கள் நடுத்தெரு நாராயணர்கள் அல்ல; பாராளுமன்ற உறுப்பினர்கள். புகாரும் திடலில் கூறப்படவில்லை; எழுத்து மூலமாகவே குடிஅரசுத் தலைவருக்குத் தரப்பட்டது; இந்தியப் பிரதமரிடம் அது குடிஅரசுத் தலைவரால் தரப்பட்டது. மற்றவர்களைப் பற்றி மிக மட்டமாகப் பேசும் இந்த மகானுபாவரிடம் உள்ளபடி நம்பிக்கையும், மதிப்பும் இருந்திருந்தால், ‘புகாரை’ப் பெற்றுக் கொண்ட லால்பகதூர் என்ன செய்திருப்பார்? என்ன துணிவு இப்படிப்பட்ட புகாரை, எனது நிதி அமைச்சர்மீது சுமத்த! அவருடைய யோக்யதை எப்படிப் பட்டது. நாணயம் எப்படிப் பட்டது! நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் செய்துள்ள தியாகம் எப்படிப்பட்டது! கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் காட்டினாலும், அவர் நேர்மைக் கோட்டை விட்டு, இம்மி அளவாவது விலகுவாரா! சுயநலத்துக்கும் அவருக்கும் ஆயிரமாயிரம் காத தூரமாயிற்றே! தன் சுகம், தன் குடும்ப சுகம் ஆகியவற்றையா அந்த உத்தமர் பெரிதாக மதிப்பார்! நிஷ்காமகர்மி அல்லவோ அவர்! அப்படிப்பட்ட ஒப்பற்ற உத்தமர் மீது, பாவிகளே! பழி சுமத்துகிறீர்களே! ஆகுமா, அடுக்குமா? அந்தப் புனிதர்மீது பழி சுமத்தினால் நான் உங்கள் புகார் மனுவைத் துளியாவது மதித்திடுவேண? இதோ அதனைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போடுகிறேன்!—என்றல்லவா கூறியிருந்திருக்க வேண்டும்.<noinclude> <references/></noinclude> 5p50y86apmrtuhoj0pf6hgkxf4qkc6s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/53 250 639302 1927335 1924733 2026-04-27T09:54:40Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||29}}{{rule}}</noinclude> <b>ஆனால் லால்பகதூர் செய்தது என்ன?</b> மானரோஷத்திலே துளி அக்கறை உள்ளவர்களும், தம்மீது ஒரு புகார் மனு தொடுக்கப்பட்டு, அதனைத் தமது சகாவாகவும் தலைவராகவும் உள்ளவர். ஏறெடுத்தும் பார்க்க மறுத்தார் என்ற நிலை கிளம்புவதைத்தான் பெருமைக்கு உரியதாகக் கருதுவார்கள். டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், சாமான்யமான நிலையில் இல்லை. இந்தியப் பேரரசின் நிதிமந்திரி! நிதித்துறை நிபுணர்! சிக்கல்களை அறுத்து எறிந்திடும் சமர்த்தர்! விளக்கம் அளிப்பதில் வல்லவர்! வாதாடுவதில் புலி!—என்றெல்லாம் விருது பெற்றவர். ::அவர்மீது புகார் மனு! அதனைத் தள்ளுபடி செய்யவில்லை லால்பகதூர், ஏன்? இந்த ஒரு கேள்வியை எண்ணி எண்ணி மனம் குன்றிக் கிடப்பர். தன்மானம் பெரிது என்று எண்ணிடும் இயல்பினர். ::புகார்மனு ஒன்று வந்தது. ::பரிசீலனை செய்து பார்த்தேன். ::அவ்வளவும் அபத்தம், வீண்பழி என்று கண்டறிந்தேன். ::ஆகவே புகார் மனுவைக் கிழித்தெறிந்து போட்டுவிட்டேன். இவ்விதம் லால்பகதூர் கூறி இருந்திருந்தாலாவது, ஓரளவு தலைநிமிர்ந்து நடந்திடலாம்; நான் மாசற்றவன் என்பது கிடைத்த தீர்ப்பு என்று மார்தட்டிக் கூறிக்கொள்ளலாம். ::அந்த நிலையும் கிடைக்கவில்லை இந்த வித்தகருக்கு. புகார் மனு ஒன்று வந்திருக்கிறது. அதனை அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை. ஆகவே புகார் மனுவிலே கூறப்பட்டுள்ளவைகள் விசாரிக்கத் தக்கவைதானா என்பதனைக் கண்டறிந்து கூறும்படி, இந்திய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அந்த மனுவை பரிசீலனைக்காக அனுப்பிவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்று லால்பகதூர் அறிவித்தார். ::இந்த அறிவிப்பைக் கேட்டதும், தன்மான உணர்ச்சி ததும்பிடும் மனத்தினர் ஒரு முழக்கயிறு கொடுத்துவிடுங்களேன். இப்படி என்னைக் கேவலப்படுத்துவதைவிட என்று கூறிக் குமுறி இருப்பார்கள். புகார்மனு குப்பைக் கூடைக்கு அனுப்பிவிடத் தக்கது அல்ல; தானே விசாரணை நடத்தித் தள்ளிவிடத் தக்கது அல்ல. முதல் கட்டமாகவே, இந்தியாவின் தலைமை பரிசீலித்துப் பார்க்கத்தக்க விதமானது என்று லால்பகதூர் தீர்மானித்தார் என்றால், அதைவிட இழிவு வேறு என்ன வேண்டும். {{nop}}<noinclude></noinclude> mt43991kktovy36beq1nxmw9owy8qr9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/54 250 639303 1927336 1926515 2026-04-27T09:55:17Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|30||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|நாடே நகைத்தது! இவரே துடிதுடித்தார்! அப்படியானால் என்னிடம் தங்களுக்குப் பரிபூரணமான நம்பிக்கை இல்லை என்றல்லவா பொருள்படுகிறது என்று கேட்டார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்.}} நியாயமான கேள்விதானே! லால்பகதூருக்கு, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் நேர்மையிலும் நாணயத்திலும் முழுஅளவு நம்பிக்கை இருக்குமானால், புகார் மனுவைப் பிரதம நீதிபதியிடம் அனுப்பப் போகிறேன் என்று அறிவிப்பாரா? இவருக்கு தெரியாதா, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எப்படிப்பட்டவர் என்பது—என்று நாட்டிலேயும் பலர் கேட்டனர். நயமாகப் பேசிப் பார்த்தார் டி. டி. கிருஷ்ணமாச் சாரியார்! லால்பகதூர் அசைந்து கொடுக்கவில்லை. பயம் காட்டிப் பார்த்தார்; அப்படியானால் நான் பதவியை ராஜிநாமாச் செய்கிறேன் என்றார்; லால்பகதூர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் விசாரணை நடத்துங்கள்! அல்லது மந்திரி சபையினரிலிருந்து ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்தச் சொல்லுங்கள்—என்று வாதாடிப் பார்த்தார் நிதி மந்திரி. {{left_margin|3em|லால்பகதூர் அந்த வாதம், வேண்டுகோள், மிரட்டல் எதற்கும் அசையவில்லை. பிரதம நீதிபதியிடம்தான் புகார் மனுவை அனுப்பி வைப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.}} பதவியை ராஜிநாமாச் செய்தார், டி.டி. கிருஷ்ணமாச்சாரியார்! லால்பகதூர் அதனை ஏற்றுக்கொண்டு, உடனடியாகவே வேறு ஒருவரை நிதிமந்திரியாக்கி விட்டார்! {{left_margin|3em|இந்த இலட்சணத்திலே இருந்திருக்கிறது இவருக்கு லால்பகதூர் காட்டிய மதிப்பும் மரியாதையும். இவர் கிளம்புகிறார் ஊருக்கு உபதேசம் செய்ய. குட்டுப்பட்டார்! குனிந்து கொடுத்தார்! இவர் கிளம்புகிறார் கழகத்தை இழித்தும் பழித்தும் பேச! தன் நேர்மை, நாணயம், தகுதி திறமை, வயது அனுபவம் ஆகிய எதற்கும் லால்பகதூர் மதிப்பளிக்க மறுத்துவிட்டாரே என்பதை எண்ணி எண்ணி, வெட்கம் விலாவைக் குத்திடும் மற்றவர்களுக்கு; இவர் கிளம்புகிறார், கழகத்தைத் தாக்கிட!}} காட்டுவதுதானே இந்த வீராவேசத்தை லால்பகதூரிடம்! கேட்பதுதானே அவரை, எனக்குப் பதவி பெரிது அல்ல! இதோ விலகிவிட்டேன். என்மீது எவனெவனோ செய்த புகார் பற்றி என் வார்த்தையை நம்ப<noinclude> <references/></noinclude> rj3o069slwkohrrygtixzunomkhssko பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/55 250 639305 1927338 1926519 2026-04-27T09:55:58Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||31}}{{rule}}</noinclude> மறுத்துவிட்டீர்கள். இருக்கட்டும். நான் மாசு மறுவற்றவன் என்பது நாட்டுக்கு விளக்கப்பட்டாக வேண்டும். ஆகவே விசாரணை நடத்துங்கள், உண்மை துலங்கட்டும், என் நேர்மையும் நாணயமும் உலகுக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே! அதற்குக் கிளம்பக் காணோம் ரோஷத்துடன், இப்போது கழகத்தைத் தாக்கத் தோள் தட்டிக் கிளம்புகிறார். {{left_margin|3em|லால்பகதூர், இவர் முகத்தில் பூசிய கரியை நாடு அறியாதா! இவர் பதவி விலகியது இது இரண்டாவது முறை— இரு முறையும் புகார் கிளம்பிய பிறகே இவர் பதவியை விட்டு விலகினார் என்பதனை நாடு அறியாதா! மூக்கறுபட்டோம், நாலு பேர் கண்களிலே படாமல் மூலையில் உட்காருவோம் என்று ‘சராசரிகள்’ எண்ணிக் கொள்ளட்டும், நாம் அப்படியா! பெரிய ஆசாமி அல்லவா என்ற நினைப்புடன் கிளம்பிவிட்டார்! }} காமராஜர் இவரிடம் சொன்னாராம், ‘போய்ப் பார்த்து வாரும், நாடு எப்படி இருக்கிறது: ஓட்டு எப்படிக் கிடைக்கும்’ என்பது பற்றி. காமராஜர் போகாத இடமா, பார்க்காத நிலைமையா, போடாத கணக்கா! அவருக்குப் புரியாததா இவருக்குப் புரியப்போகிறது? காமராஜர்தான் என்னை அனுப்பிவைத்தார் என்று இவர்தான் சொல்லுகிறார்; காமராஜர் வாய்திறந்து இதுவரை சொல்லவில்லை, நான்தான், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை அனுப்பி வைத்திருக்கிறேன் என்று. :அவர் சொல்லுவாரா? இவர் முகத்தில் லால் பகதூர் கரியைப் பூசியபோது, வாய் திறந்து, ‘ஐயோ! பாவம்!’ என்று ஒரு வார்த்தை அன்பாக, ஆதரவாகப் பேசவே இல்லையே அந்தக் காமராஜர். :அவர் இப்போதா வாய் திறந்து, ஊர் நிலவரம் அறிந்துவந்து கூறிடும் என்று இவரிடம் சொல்லியிருப்பார். இவர் சொல்லிக் கொள்கிறார் அப்படி! லால்பகதூருக்குப் பிறகாகிலும், ‘புகார் மனு’ அபத்தமானது, தள்ளுபடி செய்தாகிவிட்டது என்ற ‘நல்ல செய்தி’ தரப்பட்டதா? இல்லையே! :இந்திராகாந்தியார், என்ன கூறினார்? டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் நேர்மையும், நாணயமும் நாடு அறியும். அவர்மீது யாரோ அபத்தமான புகார் செய்தனர், அதனைத் தள்ளுபடி செய்துவிட்டேன் என்று கூறினாரா? இல்லை! டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டதால், புகார் மனு பற்றி மேற்கொண்டு கவனிக்கத் தேவை இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று மட்டுமே கூறினார்!<noinclude> <references/></noinclude> jjb1zps9xllt418ysny5d66qjbdx23r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/56 250 639306 1927339 1926652 2026-04-27T09:57:20Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|32||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இது பெருமைக்குரிய நிலையா? மேதையும் கூறிடான்!}} ஆனால், இந்த மேதை ஏதோ தமது கீர்த்தி கொடி கட்டிப் பறப்பதாகக் கருதிக்கொண்டு கிளம்புகிறார் கழகத்தைத் தாக்கிட! {{left_margin|3em|கழகம் ஆட்சி நடத்தினால், பெண்கள் நகை போட்டுக் கொண்டு ஊரிலே உலவ முடியாதாம்!}} கேட்டனையா இந்தப் பேச்சை! என்ன அறிவுத் தெளிவப்பா இந்த அனுபவசாலிக்கு! {{left_margin|3em|கழகம் ஆட்சி செய்தால், பெண்களை வழிமறித்துப் பொருளைக் களவாடுவார்களாம்! நகைகளைப் பறித்துக்கொள்வார்களாம்! அப்படிப்பட்ட காலித்தனம் நடக்குமாம்! அவ்வளவு அராஜகம் இருக்குமாம்!}} இவ்வளவும் எந்த ஆராய்ச்சி மூலம் இவருக்கு கிடைத்திருக்கிறது? கூறக் காணோம். {{left_margin|3em|கழகத்தைப்பற்றி இத்தகைய இழிவான கருத்தைக் கொண்டிருப்பின், சென்ற தேர்தலின் போது 30-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு காட்டி, ஓட்டு அளித்திருப்பார்களா? என்று கேட்டால் என்ன பதில் அளிப்பாரோ இந்த அறிவுக்கரசர்!}} சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சியாக, தமிழகத்தில் கொலுவிருக்கும் ஒரு அரசியல் கட்சியைப் பற்றி இத்தனை பெரிய பதவி வகித்தவர் இப்படியா பொறுப்பற்ற முறையில் பேசுவது! இதுதானா காங்கிரஸ் காட்டும் ஜனநாயகம்? {{left_margin|3em|கழகத்தின் கொள்கைத் திட்டம் குறை மிக்கது என்று வாதிடட்டும்... அறிவுத் தெளிவுடன். அறிவு அற்றவர்கள் பேசுவதுபோல, கழகத்திற்குக் கொள்கை இல்லை, திட்டம் இல்லை என்றாகிலும் குளறட்டும். கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடக்கும்—பெண்களின் நகை பறிபோகும் என்றா பேசுவது. ஆணவத்துக்குக்கூட ஒரு வரம்பு வேண்டாமா? ஆளுங்கட்சி, ஆகவே நாக்கு எந்த அளவும் நீளலாம் என்றா கருதுவது? நாடாளும் கட்சியினர் நாங்கள், ஆகவே நாராச நடையில்தான் பேசுவோம் என்றா போக்கு இருப்பது? சே! இத்தனை இழிநடையா!}}<noinclude> <references/></noinclude> 55z0h272lwhq9dw0jkau9lq4gl5i1ep பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/57 250 639307 1927340 1926574 2026-04-27T09:57:45Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude> பதவி பறிபோய்விடுமோ, பசையும் ருசியும் கெட்டு விடுமோ என்ற கவலை எவ்வளவு தரக் குறைவான பேச்சையும் கொட்டச் செய்கிறதே! எதைச் சொல்லியாவது கழகத்தை இழிவுபடுத்த வேண்டும், எரிச்சல் மூட்ட வேண்டும் என்ற நினைப்பு நெளிந்திடக் காரணம் என்ன? கிலி! அச்சம்! பதவி பறிபோய்விடுமோ என்ற பதைப்பு! பெண்களின் நகை பறிபோய்விடும் என்று பேசினால் மக்கள் பீதி அடைவார்கள், கழகத்தை ஆதரிக்க மறுப்பார்கள் என்றா எண்ணுகிறார் இவ்வளவு படித்தவர்! ஏமாளியும் அவ்விதம் எண்ணிட மாட்டானே! {{left_margin|3em|காந்தியார் காலத்திலேயே இந்திப் பிரசார விடுதியில், விபசாரம் நடைபெற்றதாகப் புகார் வந்ததே! நாடு அறியாதா அதனை. திங்கள் சில தானே ஓடியுள்ளன, ஒரு காங்கிரஸ் அமைச்சர் மீது ஒரு மாதிடம் வம்பு செய்ததாகப் புகார் கிளம்பி. நாடு மறந்துவிட்டதா! குடித்துப் புரளுவதும் மனைவியை அடித்துக் கொடுமை செய்வதுமாக இருந்தார் என்ற புகார் கிளம்பியது யார் மீது? ஒரு காங்கிரஸ் அமைச்சர் மீது அல்லவா?}} குடித்துவிட்டுப் புரளும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர் என்று மொரார்ஜிதேசாயே கூறினாரே சென்ற ஆண்டு! நாடு மறந்து விட்டதா? என்ன நினைப்பிலே பேசுகிறார்? இருந்ததை இழந்துவிட்ட எரிச்சலிலா? இடிபட்ட வருத்தத்திலா? ஒரு முறைக்கு இரு முறை புகார் தாக்கியதாலா? இப்படியா, மற்ற ஜனநாயக நாடுகளிலே பேசுகிறார்கள். கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடத்திடும் என்ற இழி மொழி பேசிடுகின்றாரே இந்த மூதறிஞர், இவருடைய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் நாட்களில்தானே, டில்லியில் முதியவர், நீதிபதி வேலை பார்த்தவர், அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நாட்களில்தானே கெய்ரோன் சுட்டுக் கொல்லப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிற போதுதானே கொள்ளைக்காரக் கூட்டம் மத்தியப் பிரதேசத்தில் கொட்டமடித்தபடி இருக்கிறது! {{left_margin|3em|கொள்ளைக்காரத் தலைவர்களிலே ஒருவன் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அழைத்து, காங்கிரசின் தேர்தல் நிதிக்குக் கணிசமான தொகை நன்கொடை தந்தான் என்று சில காலத்துக்கு முன்பு செய்தி வெளிவந்ததே; நாடு மறந்துவிடுமா?}} மக்கள் ஏதுமறியாதவர்கள், அவர்களிடம் எதனையும் கூறிடலாம், நம்பிவிடுவார்கள் என்ற நினைப்புடன் நாப்பறை நடாத்திடுகின்றனர்; மக்கள் தெளிவு பெற்று விட்டுள்ளனர் என்ற உண்மை அறியாது.<noinclude> <references/></noinclude> h6s4oilzj6x8vdes1g9xyn4munficxd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/58 250 639308 1927342 1924731 2026-04-27T09:58:12Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|34||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடக்கும் என்று இழிமொழி பேசுகிறார் இந்தப் பெரியவர்; ஆனால் தம்பி! காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதே இப்போது, பஞ்சமாபாதகம் எந்த வகையிலே இருக்கிறது என்பது பற்றி ஒரு சிறு கணக்குக் கொடுக்கவா! இதோ!! தம்பி! மற்றக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சமாபாதகம் தலைவிரித்தாடும் என்று பேசுகிறாரே மகானுபாவர், இவருடைய காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், ஒரு ஆண்டில் நடைபெற்றதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருக்கும் குற்றங்களின் தொகை எவ்வளவு தெரியுமா? <b>6,74,466</b>! ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட கொடிய குற்றங்கள் தலைவிரித்தாடியிருக்கும் நிலை இந்த ஆட்சியில். இதிலே இருந்தவர் கதைக்கிறார் கழகம் ஆட்சிக்கு வந்தால் குற்றம் தலைவிரித்தாடும் என்று. அவ்வளவு நாகரிகமாகக்கூடப் பேசத் தெரியாததால், குளறி இருக்கிறார், நகை போட்டுக் கொண்டு பெண்கள் ஊரிலே உலாவ முடியுமா என்று. எவ்வளவு அக்கறை, நகைபற்றி!! இவ்விதம் பேசியவர் சொந்தம் கொண்டாடும் கட்சி ஆட்சி நடத்திடுகிறது, குற்றங்களோ ஆறு இலட்சத்துக்கும் மேல்! விவரம் வேண்டுமா! தம்பி! தருகிறேன். {|style="margin-left: 3em; margin-right: auto; border: none;" |கொலை ||—|| ||11,586 |- |பெண்ணைக் கடத்திச் சென்றகுற்றம் ||—|| ||7,119 |- |கொள்ளை ||—|| ||4,890 |- |வழிப்பறி ||—|| ||7,551 |- |கன்னம் வைத்துக் களவாடியது ||—|| ||1,34,324 |- |ஆடு, மாடு களவு ||—|| ||23,122 |- |களவு ||—|| ||2,29,331 |- |கலகம் ||—|| ||29,096 |- |நம்பிக்கைத் துரோகக் குற்றம் ||—|| ||18,092 |- |மோசடி ||—|| ||9,738 |- |கள்ளநாணயம் தயாரித்தல் ||—|| ||423 |- |பலதரப்பட்ட குற்றங்கள் ||—|| ||1,99,194 |} தம்பி! ஒரு ஆண்டுக் கணக்கு! இந்த இலட்சணத்திலே இவர்கள் தர்பார் நடத்தும் நாட்டில் இருக்கிறது. இவர் வாயோ நீளுகிறது; வார்த்தையோ நாராசமாகிறது.<noinclude></noinclude> ducgs0qu05r1myt09u197dn6dxtf2aw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59 250 639309 1927343 1923946 2026-04-27T09:58:35Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude> தம்பி! நான் தந்துள்ள கணக்கு 1962ம் ஆண்டுக்கானது. அந்த ஆண்டிலே என்ன காரணத்தாலோ குற்றங்களும் கொடுமைகளும் அதிக அளவிலே இருந்தன போலும், காங்கிரசின் மாபெருந்தலைவர்கள் உபதேசம் செய்யச் செய்ய, அந்தக் குற்றங்கள் குறைந்துகொண்டு வந்துள்ளன போலும் என்று எண்ணிக் கொண்டுவிடாதே! வளர்ந்தபடி இருக்கிறது என்று சர்க்கார் அறிக்கையே தெரிவித்திருக்கிறது. 1965ம் ஆண்டில், மூன்றே மாதங்களில், குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கைக் கூட சர்க்கார் தந்திருக்கிறது. மூன்றே மாதங்களிலே, தம்பி! காங்கிரசின் புனிதமான ஆட்சியிலே ஒரு இலட்சத்து எண்பத்து மூன்றாயிரம் குற்றங்கள்! வகையும் வேண்டுமா? பார்த்துக் கொள்ளேன். ::கொலை — 3162 ::பெண் கடத்தல் — 1873 ::கொள்ளை — 1138 ::வழிப்பறி — 1910 இது 1965-ம் ஆண்டில், மூன்று மாதத்துக் கணக்கு. 1961-ம் ஆண்டு, மூன்று மாதத்துக் கணக்குடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்போமா? இவர்கள் ஆட்சி காரணமாகப் புனிதத் தன்மையும் ஒழுக்கமும் எந்த அளவு வளர்ந்திருக்கிறது (!) என்பது விளங்கிவிடும். ::{| | ||||1961||—||1965 |- | ||||(3 மாதம்)||—||(3 மாதம்) |- |கொலை||—||2792||—||3162 |- |பெண் கடத்தல்||—||1674||—||1873 |- |கொள்ளை||—||1053||—||1133 |- |வழிப்பறி||—||1607||—||1910 |} இப்படி வளர்ந்திருக்கிறது கொலையும் கொள்ளையும், பெண்களைக் கடத்திச் செல்லும் கொடுமையும், காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நாட்களில். இதற்காக வெட்கப்படாமல், வாயில் வந்ததைப் பேசுகிறார், பெரிய இடத்தில் இருந்தவர். காங்கிரஸ் ஆட்சியிலே கொலையும் கொள்ளையும் கற்பழித்தலும் வழிப்பறியும் போன்ற கொடுமைகள் வளர்ந்துகொண்டே போகின்றன; நாம் ‘பண்பு’ காரணமாக இதனை எடுத்துக் காட்டிடவில்லை; இதற்காக இந்த ஆட்சியை இடித்துரைக்கவில்லை. ஆனால், பாரேன் அந்த இடத்துப் பேச்சு எவ்வளவு தரம் கெட்டதாக இருக்கிறது என்பதனை.<noinclude> <references/></noinclude> ourfijz4x4k7gd73l8k9tegpthennm8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115 250 639576 1927225 1923987 2026-04-27T05:11:01Z Saranya V R 14232 1927225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude> ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி! ராஜான்னு அனுப்பி வைச்சான்! அதுபோல ‘ராஜா’வாகத்தான் முந்திரா அனுபவித்துக் கொண்டிருந்தான்—மோசடி வெளியே வெடித்துக்கொண்டு கிளம்பும் வரையில். சிக்கிக்கொண்டான் சிறை சென்றான்; ஆனால், அவன் குவித்திருந்த செல்வம்? இருக்கிறது! அந்தச் செல்வத்தைப்பற்றி இப்போது ஒரு புதுத் தகவல் கிடைத்து புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முந்திரா, சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை, பல இலட்சக்கணக்கான பவுன்களை, தன் மனைவி பெயரால் இலண்டனில் பாங்கியில் போட்டு வைத்திருப்பதாக ஒரு தகவல் கிளம்பி, அதுபற்றிய துப்பு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலண்டன் பாங்கியில் ஒரு வெள்ளைக்காரன் பெயரால் இலட்சக்கணக்கான பவுன் போடப்பட்டிருக்கிறது; ஆனால், உண்மையில் அந்தப் பணம் அவனுடையது அல்ல; அவன் திருமதி முந்திராவுக்காக, அவர்களின் ஏஜண்டாக அந்தப் பணத்தைப் பரிபாலித்து வருகிறான் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. வழக்கப்படி புலன் விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். நான் தம்பி! இதைச் சொல்லுவதற்குக் காரணம், முந்திரா பற்றிய புதுத் தகவலின் முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த சர்க்கார் அனுமதிக்கும்போது, பணம் குவித்திட என்னென்ன விதமான புரட்டுகள் நடைபெறக்கூடும் என்பதைக் காட்டிடவே இதனைக் கூறினேன். சர்க்கார் பணத்தையும், நம்பிக் கொடுத்தவர்களின் பணத்தையும், ஒன்றைப்போட்டு ஒன்றை இழுத்தும், இதைக் காட்டி அதை வாங்கியும், இப்படிப் பல செப்படி வித்தைகளைச் செய்ய முடிந்தது முந்திராவால்; அதன் காரணமாகப் பலவழிகளிலே பணம்கிடைத்தபடி இருந்தது; பணம், பணத்தை இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தது. {{left_margin|3em|இப்படி ஒரே ஆசாமியிடம் பல தொழில்கள் சிக்கிக்கொண்டால், பல தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அவ்வளவும் ஒரே ஆசாமியிடம் போய்ச் சேர்ந்தால், அவன் கோடீஸ்வரன் ஆவதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கை வறண்டு போகத்தானே செய்யும்!}}<noinclude> <references/></noinclude> 2cm5wmjhm59489r7bom0w9ulervt6i3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116 250 639595 1927226 1923988 2026-04-27T05:12:31Z Saranya V R 14232 1927226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|92||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இந்த நிலையை அனுமதித்துவிட்டுப் பிறகு, சோஷியலிசம் பேசுவதினால் என்ன பயன்? முந்திராபோல மோசடி செய்யாமலேயேகூட, சட்டப்படி கிடைத்திடும் சலுகைகளைக் கொண்டேகூட, முதலாளிகள் பணத்தை மேலும் மேலும் குவித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இன்றைய காங்கிரஸ் அரசினால் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்டவர்கள் இதுபோலப் பல தொழில்களைச் செய்து பணம் குவித்துக்கொள்ளும் முறையை அமெரிக்காவில், முதாளித்துவ முறை என்கிறார்கள். அதனையே இங்கு காங்கிரஸ் அரசு, ஜனநாயக சோஷியலிசம் என்று பெயரிட்டிருக்கிறது. {{left_margin|3em|சர்க்கார், பொதுத் துறையிலே சில தொழில்களை நடத்துவதைக்கொண்டே இங்கு சோஷியலிசம் இருப்பதாகக் கூறிக் கொள்வது தவறான வாதம்; சொத்தையான தத்துவம். பணம், ஒரு சிலரிடம் போய்க் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷியலிசம் பேசுவது, கன்றுக்குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின்மீது அதன் தோலைப் போர்த்திவைத்து, அதைக் காட்டிப் பசுவை ஏய்த்துப் பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.}} எத்தர்கள், புரட்டர்கள் கிடக்கட்டும்; என்றேனும் ஓர் நாள் அவர்கள் பிடிபட்டுக் கொள்வார்கள். ஆனால் தம்பி! சட்டத்திற்கு உட்பட்ட முறையிலேயே நடந்து பெரும் பொருளைத் திரட்டிக்கொள்ள இடம் இருக்கிறது. அப்படி ஒரு சிலரிடம் தொழில் சிக்கிக் கொள்வதால், உற்பத்தியாகும் செல்வம் அந்த ஒரு சிலரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. பல இலட்சக் கணக்கானவர்கள் ‘கூலி’ மட்டும் பெற்று, குமுறிக்கிடக்கும் நிலையினராகின்றனர்! ஏழை பணக்காரன் வித்தியாசம் விரிவாகிக் கொண்டு வருகிறது. {{left_margin|3em|காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு புதிய பணக்காரர்கள், புதிய புதிய தொழிலதிபர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறார்கள் என்பதை மக்கள் அறியமாட்டார்களா!}} முன்பெல்லாம் தம்பி! ஒரு குடும்பம் பணக்காரக் குடும்பமாக வேண்டுமானால், ஒரு தலைமுறை உழைத்துப் பணம் சேர்த்து, அடுத்த தலைமுறையில்தான், அந்தக் குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகமுடியும். இருபது வருடமாக மண்டி வியாபாரம்; முப்பது வருடமாக நகை வியாபாரம்; பதினைந்து வருடமாக ஜவுளி வியாபாரம்; பாட்டனார் கால முதற்கொண்டு ‘காண்ட்ராக்டு’ த் தொழில்—இப்படித்தான் பணக்காரக் குடும்பங்கள் பற்றிய ‘வரலாறு’ இருக்கும்.<noinclude></noinclude> 593da2b75jp6lp90vug0vyhop0jno06 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117 250 639596 1927228 1923989 2026-04-27T05:13:59Z Saranya V R 14232 1927228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude> காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பணக்காரர்கள் உண்டாகிவிடுகிறார்கள். ஆறு வருடத்திற்கு முன்பு மோடார் துடைத்தவன், ஆண்டவன் தயவாலே, இப்போது அறுபது பஸ்ஸுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள்! ஏழு வருடத்திற்கு முன்னாலே எடுபிடி! ஏழுமலையான் தயவாலே, இப்போது பத்து பங்களாவுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள். {{left_margin|3em|இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பணம், ஒரே ஒரு தொழிலிலே கிடைத்தது அல்ல; ஒரு தொழிலிலே கிடைத்த பணத்தைக் கொண்டு மற்றொரு புதிய தொழில், அதிலே கிடைத்ததைக் கொண்டு மற்றோர் தொழில், இப்படிக் குட்டிபோடுகிறது! இதைக் காங்கிரஸ் அரசு அனுமதிக்கிறது.}} ஒரு தொழிலில்,—பல சரக்கு மண்டி—ஜவுளிக் கடை—காண்ட்ராக்ட்—எதுவாகவேனும் இருக்கட்டும், அது சிறிய அளவிலே துவங்கி, பிறகு அது மெள்ள மெள்ளப் பெரிய அளவாகி, ஒரு இடத்தில் இருப்பது; பிறகு பல இடத்திலே கிளைகள் விட்டு எல்லாவற்றிலும் இருந்து வருவாய் கிடைத்து, மொத்தமாகப் பல இலட்சங்கள் சேருவது ஒரு முறை. உதாரணமாக, கடைவீதிக் கோடியில் இருபது ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் ஜவுளிக் கடை ஆரம்பித்து, பிறகு அது வளர்ந்து, இருநூறு ரூபாய் வாடகையுள்ள புதிய பெரிய கட்டிடத்தில் கடை நடந்து, பிறகு கடைவீதியில் மையமான இடத்தில் புதிய கட்டிடமே சொந்தத்தில் அமைந்து, அதிலே பெரிய அளவிலே கடை நடத்தி, இலாபம் கூடுதலாகக் கிடைக்கக் கிடைக்க வேறு சில ஊர்களிலேயும் ஜவுளிக் கடைகளைத் துவக்கி, இலாபம் சேர்ப்பது ஒருமுறை. அந்தவிதமாக மட்டும் இருந்தால்கூட, ஒரு சிலரிடம் இவ்வளவு வேகமாகப் பணம் சேராது. {{left_margin|3em|முதலில் சிறிய அளவில் ஜவுளிக் கடை பிறகு பெரிய அளவில் ஜவுளிக் கடை பிறகு ஜவுளி தயாரிக்கும் ஆலை. பிறகு ஆலைக்குத் தேவையான பருத்திக்காடு! பிறகு ஆலைக்குத் தேவையான இயந்திர உற்பத்தி. பிறகு இயந்திரத்துக்குத் தேவையான இரும்புத் தொழில். பிறகு இவ்வளவுக்கும் தேவைப்படும் பணத்துக்காக பாங்க்!}} இப்படி, பல கால்களை உண்டாக்கிக் கொள்வது ஒருமுறை.<noinclude></noinclude> 81qug5ogma2hhm42psa6xc0pyjpy0mx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122 250 639600 1927231 1923993 2026-04-27T05:18:52Z Saranya V R 14232 1927231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|98||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஆனால் இன்ன அளவுக்கு மேல், இன்ன வகைகளுக்கு மேல், ஒருவர் தொழில் நடத்தி விரிவாக்கி முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை அமைத்துக் கொள்ளக்கூடாது என்ற தடையோ, நிபந்தனையோ, கட்டுப்பாடோ இல்லை! எம்மிடம் அனுமதி பெறுக!—என்கிறார்கள்! முதலாளிகள் ‘அனுமதி’யைப் பெற்றுக் கொள்கிறார்கள்! அதுவேகூட அவர்களுக்கு இலாபமாக முடிகிறது. அதே தொழிலில் பலர் ஈடுபட்டால், அந்தத் தொழில் மூலம் கிடைக்கும் இலாபம் பல பேர்களுக்குப் பங்கு போடப்பட்டு விடும்; ஒருவருக்கும் கொழுத்த இலாபம் கிடைக்காது. சர்க்காரின் அனுமதியைப் பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யலாம், ஏற்றுமதி இறக்குமதி நடத்தலாம் என்று இருப்பதால், அதற்கான சர்க்கார் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடிந்த ‘பாக்கியவான்கள்’, மற்றவர்களுடைய போட்டித் தொல்லை இல்லாமல், இலாபம் முழுவதையும் அவர்களே பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, தம்பி! பாட்டு ஒன்று குறிப்பிட்டேனே, அதுபோல, சர்க்கார் அனுபவி ராஜா என்று சிலரை அனுப்பி வைக்கிறார்கள்!! சர்க்காரிடம் சட்டம் இருக்கிறது—சுமை சுமையாக! போலீசும் பட்டாளமும் இருக்கிறது—பலம் பொருந்தியதாக!}} ஆனால், அமீர் சந்த்களிடம் பணத் தோட்டம் இருக்கிறது. அதனுடைய பொலிவு இருக்கிறதே, மயக்கும்: வலிவு இருக்கிறதே, மிரட்டும்; சட்டமே வளையும்; சர்க்காரே மலைக்கும்! முதலாளித்துவ அமைப்பு இவ்வளவு விரிவாகவும் விழுதுவிட்ட தன்மையிலும் வளரவளர, அதனை அடக்கிடும் ஆற்றலை சர்க்கார் மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக இழந்துகொண்டேதான் வரும். தவறுகள் செய்தால், விடமாட்டோம், தண்டிப்போம் என்கிறார்கள். தவறுகள் நடந்தன; கண்டனமும், தண்டனையும் தரப்பட்டது; ஆனால் அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு அவ்வளவையும் தாங்கிக்கொள்ள முடிந்தது; தகர்ந்து போய்விடவில்லை: மூல பலம் அப்படி அமைந்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட்ட கம்பெனிகள் தவறு செய்தால், சர்க்கார் அவைகளை ‘கருப்புக் கோடிட்டு’த் தண்டிக்க முறை இருக்கிறது; அதாவது அந்தக் கம்பெனிகளுடன் சர்க்கார் எந்த வியாபார ஒப்பந்தமும் செய்து கொள்ளாது—ஒருவன் பலமுறை<noinclude></noinclude> siwrahp61vpjrb0p5oetg930cok03zi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 639603 1927233 1923996 2026-04-27T05:20:30Z Saranya V R 14232 1927233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude> அமீர்சந்த் பியாரிலால் என்ற பெயருடைய அமைப்பின் மீதுதானே நடவடிக்கை! இருக்கட்டுமே என்று கூறிவிட்டு, முதலாளி ஒரு புன்னகை காட்டுகிறார்; திட்டம் தயாராகிறது. சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய அமைப்பு துவக்கப்படுகிறது. சர்க்காரின் கோபப் பார்வை அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பின் மீதுதானே! இது புத்தம் புதிது! சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்!! 52 காண்ட்ராக்டுகள் ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன சுரேந்திராவுக்கு!! எஃகு இறக்குமதி செய்வதற்கான அனுமதி! தொகை? 23 கோடி ரூபாய். சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் கம்பெனி எவருடையது? பொதுக்கணக்குக் குழு தெரிவிக்கிறது, அதுவும் அமீர்சந்த் பியாரிலால் அமைப்புக்கு உட்பட்டதுதான் என்று. உரையாடல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாரேன், தம்பி! சுவையாக இருக்கும். {{left_margin|3em|எஃகு இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும். யாருக்கு? உனக்கா? முறைகேடாக நடந்ததற்காகக் கரி பூசப்பட்ட கம்பெனிக்கா? என்ன துணிவு! ஐயையே! அனுமதி யார் கேட்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள்? கரி பூசப்பட்டது யார்மீது? அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மீது! ஆமாம்! அந்த அமைப்பின்மீது தான். இது, அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு அல்ல. இது சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்! இந்த அமைப்பின்மீது மாசு மறுவு கிடையாது. புதிய கம்பெனியா? ஆனால் இரண்டும் ஒன்று அல்லவா? சட்டப்படி, இது ஒரு தனிக் கம்பெனி! இந்த அமைப்பிற்கு, இறக்குமதி அனுமதி தரமுடியாது என்று மறுக்க காரணம் ஒன்றும் கிடையாது...ஆகவே...}} இப்படித்தான் தம்பி! சர்க்கார் சூடிட்டாலும், இந்த அமைப்பு வளர்ச்சி அடைந்திட முடிந்தது. இவ்விதமாக, பணபலத்தாலும் சட்டத்தின் சந்து பொந்துகளிலே நுழைந்து தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தாலும் பல அமைப்புகள் இன்று, அரசையே ஆட்டிப் படைக்கத்தக்க அளவு வலிவு பெற்று<noinclude></noinclude> 56oe6h23o0ufdbwl8iphf1hcbh5lqi1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281 250 639611 1927269 1927040 2026-04-27T08:44:19Z Dharshika2026 16400 1927269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude> அதனை விளக்கிட ஒரு சிறு கதை கூறியாக வேண்டும், தம்பி! கூறட்டுமா? மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், மன்னன் முன் மண்டியிட்டு, அரசே! ஒரு வேண்டுகோள்; என்னை இப்போதே தூக்கிலே போட்டுவிடச் சொல்லாதீர்கள், ஒரு வருடம் எனக்கு அவகாசம் தருக! அதற்குள் நான், தங்கள் பட்டத்துக் குதிரைக்கு ‘பறந்திடக்’ கற்றுக்கொடுக்கிறேன்; அதனைக் கண்டபிறகு, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தள்ளுபடி செய்துவிடலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு, குதிரைக்குப் பறக்கும் சக்தி வந்திடச் செய்யத் தவறினால் என்னைத் தூக்கிலே போட்டுவிடுங்கள்’ என்று முறையிட்டுக் கொண்டான். மன்னன், குதிரையே பறந்திடுமாமே, பார்ப்போமே என்று எண்ணிக்கொண்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தவனுக்கு ஒரு வருடம் விடுதலை தந்தான். மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த தந்திரக்காரனை அவனுடைய நண்பன் பார்த்து, “ஒரு வருடத்தில் குதிரைக்குப் பறக்கும் சக்தி பெற்றுத் தருவதாகக் கூறிவிட்டு, ஒரு வருட விடுதலை பெற்றுக் கொண்டாயே! ஒரு வருடம் முடிந்ததும், உன்னைத் தூக்கிலே போடாமல் விடுவார்களா? மன்னனுக்கு இப்போது உள்ள கோபத்தைவிட அதிகமாக அல்லவா கோபம் வரும், நம்மை ஒரு ஏமாளி என்றா இவன் எண்ணிக் கொண்டான்? தூக்கு மரத்திலே தொங்கட்டும். இவன் உடலைக் கழுகும் நரியும் விருந்தாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றல்லவா கட்டளை பிறப்பிப்பான்! என்ன செய்வாய் அப்போது!” என்று கேட்டான். தந்திரக்காரன் சொன்னான், ஒரு வருடத்திற்குப் பிறகு நடக்கக் கூடியதுபற்றி இப்போது ஏன் எண்ணிக் கொண்டு வேதனைப்பட வேண்டும்? தூக்கு மேடையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்; ஒரு வருடம் அவகாசமும் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு வருஷத்திற்குள் அரசனே இறந்துபடக் கூடும். அல்லது நானே மடிந்து போகக்கூடும்! அல்லது குதிரை, பறக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடக்கூடும்!! ஒரு வருடத்தில் என்னென்னவோ நடைபெறலாம். நம்பிக்கை கொள்ள வேண்டும்! உடனடியாகக் கிடைத்திடும் பலனைத்தான் கணக்குப் போட்டுப் பார்த்திட வேண்டும். ஒரு<noinclude> <references/></noinclude> c72k64mkzcd6ts31tu3d5xa9rh9hjck பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282 250 639612 1927275 1922355 2026-04-27T08:52:16Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|258||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வருடத்திலே ஏதேதோ நடக்கலாம்; அதன் காரணமாக, எனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைத்தாலும் கிடைக்கலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு, தூக்கிலே போடுவார்களே என்பதுபற்றி இப்போதே எண்ணி எண்ணி மனம் புண் ஆவானேன்? ஒரு வருடம் கிடைத்திருக்கிறது! அந்தக் காலத்தில், பெறவேண்டிய வசதியை, வாழ்க்கை இன்பத்தை ஏன் இழந்திட வேண்டும்? என்று கேட்டானாம். அதுபோலக் காமராஜர், சோஷியலிசம் கொண்டு வரவில்லையே; முடியாமற் போய்விட்டதே என்று எண்ணி ஏக்கம் கொள்ளாமல், குதிரையைப் பறக்க வைக்கப்போகிறேன் என்று பேசி, மரண தண்டனையைத் தவிர்த்துக் கொண்டவன் போலப் பேசுகிறார், சோஷியலிசம்பற்றி. சோஷியலிசம் பேசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்வோம், முதலில்; பிறகு, சோஷியலிசம் ஏன் கொண்டு வரவில்லை என்று மக்கள் கேட்டுவிட்டுப் போகட்டுமே! கொடுத்த ஓட்டுகளைத் திருப்பியா வாங்கிக்கொள்ள முடியும்!!— என்று அவர் எண்ணுகிறார் என்பது விளங்கவில்லையா, தம்பி! ஆம், என்கிறாய். மற்றவர்களும் விளக்கம் பெற்றிட வேண்டாமா? அதற்காகத் தம்பி! சோஷியலிசம் பேசிடும் காமராஜரின் காங்கிரசிலே, எத்தகைய முதலாளிகள் கொலு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டிட வேண்டும். ‘வலதுகரம்’- என்றும், தேர்தல் பிரசார பீரங்கி என்றும் கொண்டாடுகிறார்களே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை; அவருந்தானே பேசுகிறார், சோஷியலிசமே எமது இலட்சியம் என்று; அவர்நிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டாமா? ஒருவரிடம், வருவாய் தரத்தக்க தொழில், வாணிப அமைப்புகள் குவிந்துவிடுமானால், மக்களின் உழைப்பினால் உற்பத்தியாகும் செல்வத்திலே பெரும் பகுதி, அந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. ஏழை பணக்காரன் பேதம், அகன்ற வாய்கொண்ட பெரிய பள்ளமாகிவிடுகிறது. இதைப் போக்குவதுதானே சோஷியலிசம்? இதைத்தானே காங்கிரஸ் தனது திட்டமாகக் கொண்டுள்ளதாக, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார். “அப்படியானால், அந்த நேர்த்திமிக்க இலட்சியவாதி எந்த நிலையிலே இருக்கிறார்?<noinclude> <references/></noinclude> 5nsn9v7izi2hyi29a6x79lom5ngh47q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283 250 639613 1927277 1922356 2026-04-27T08:56:35Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude> அவருடைய குடும்பத்திடம் உள்ள தொழில் அமைப்புகள் – வருவாய்த் துறைகள்–எப்படி உள்ளன? அளவும் வளமும் எப்படி இருக்கிறது என்பதனை நாடு தெரிந்து கொள்ள வேண்டாமா? டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தமக்கு இந்தியப் பேரரசில் கிடைத்திருந்த அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, தொழில் அமைப்புகளைப் பெரிதாக்கிக் கொண்டார் என்ற புகார் கிளம்பிற்று. நான் அந்தப் புகார்பற்றிய நோக்கத்துடன் இதனைக் குறிப்பிடவில்லை. மிகமிக நியாயமான, நேர்மையான முறைகளிலேயே இந்தத் தொழில் வாணிப அமைப்புகள் வளர்ந்தன என்றே வைத்துக்கொள்வோம்; ஆனால் இவ்வளவு வருவாய்த் துறைகள், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பம் ஒன்றினிடம் இருந்திடலாமா? இருக்க விடுவது, சோஷியலிசமா? இருக்கும்போது, அவர் சோஷியலிசம் பேசுவதிலே பொருள்தான் உண்டா? என்ற இவைபற்றிச் சிந்தனையைக் கிளறிவிடுவதற்காகவே கூறுகிறேன். வெட்டப்பட்டதோ, வெடிப்பு விரிவானதோ, எதுவாக இருந்தால் என்ன, பள்ளம் பள்ளந்தானே! தம்பி! சோஷியலிசம் பேசிடும், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்திடம் உள்ள தொழில்-வாணிப அமைப்புகளின் பட்டியல்-எனக்குக் கிடைத்துள்ள அளவு- தருகிறேன்- பார்த்திடு!-காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம், நம்பத்தகுந்ததுதானா என்பது பற்றிய தெளிவு, தன்னாலே வந்திடும். :டில்லி :கல்கத்தா :விஜயவாடா :பம்பாய் :விசாகபட்டினம் :சென்னை :ஐதராபாத் :கொச்சி :பெங்களூர் :ஆமதாபாத் :கோயம்புத்தூர் இத்தனை நகரங்களிலே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்தாரின் வணிக அமைப்புகள் உள்ளன.<noinclude> <references/></noinclude> 5vgyg0r8d7zzu3w0h8fymrzp9n6egcq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284 250 639614 1927279 1922357 2026-04-27T09:03:17Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|260||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ‘ஏகபாரதம்’—எத்தனை எழிலுடன் விளங்குகிறது என்பதனை எடுத்துக்காட்ட, இந்தப் ‘பேரரசு’ அமைக்கப்பட்டிருக்கிறதுபோலும்! இங்கெல்லாம் உள்ள கம்பெனிகளில், எத்தனை இவர் அமைச்சர் வேலை பெற்ற பிறகு வளர்ந்தன, மூலதனம் எப்படியெப்படி கிடைத்தன என்பன பற்றிய தகவல் அறிந்திட நான் முனையவில்லை. நான், இந்தப் பிரச்சினையில் ஊழல் இருக்கிறதா, அக்ரமம் நடந்திருக்கிறதா என்ற கேள்வியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. எனது நோக்கமெல்லாம், சோஷியலிசம் பேசிடும் ஒருவரின் குடும்பம், பொருளாதாரப் பேரரசு அமைத்து ஆண்டு கொண்டிருக்கும் விந்தையை நாடு அறியச் செய்ய வேண்டும் என்பதேயாகும். கொல்லாமை பற்றி உருக்கமான ‘உபன்யாசம்’ செய்திடும் ‘குரு’ சாப்பிடும் கோழிப் பிரியாணியின் அளவு பற்றிய தகவலைத்தான் நான் தருகிறேன்; கோழி விலை போட்டு வாங்கியதா, கொல்லைப் புறத்தில் மேயவந்த வேறோர் வீட்டுக் கோழியா என்பது பற்றிய ‘மர்மம்’ நான் தரவுமில்லை; எனக்குத் தெரியவும் தெரியாது. இனி அந்தப் பேரரசைக் காணலாம். :1. ஓரியண்டல் காஸ்மாடிக்ஸ் :2. டி.டி. கெமிகல்ஸ் :3. டார்டாய்ஸ் இந்தியா :4. ஓரியண்ட் பர்மா :5. கொப்பா பார்மா :6. ரைட் எய்ட்ஸ் ஓரியண்ட் :7. டி.டி. லிமிடெட் :8. டைம் எய்ட்ஸ், இந்தியா :9. லண்டன் ரப்பர் கம்பெனி :10. பாக்வெல் இண்டஸ்ட்ரீஸ் :11. பிரிசைசன் என்ஜினியர்ஸ் :12. இன்டர்நேஷனல் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ் :13. எல்.டி. ஸேமோர் அண் கோ :14. காட்டரி, ப்ரை இந்தியா :15. செஸ்பிரோ பிராண்டு இந்தியா :16. இந்தூரிஃபாரம் :17. ஏ.கே. பார்மா கெமிக்ஸ்டிக்ஸ் :18. டி.டி. கிருஷ்ணமாச்சாரி கம்பெனி.<noinclude> <references/></noinclude> 3u6yzn5v190pzsrhdejahpsxti5l17u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285 250 639615 1927280 1922358 2026-04-27T09:05:40Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude> தம்பி! பெயர்கள் யாவும் ஆங்கிலம்–நான் செய்த தவறு அல்ல; அந்தக் குடும்பம் பெற்ற பேறு!! இந்த அமைப்புகளுடன், நாடெங்கும் மக்கள் விரும்பி வாங்கிடத்தக்க பல பொருள்களுக்கு, இந்தக் குடும்பம், ‘ஏஜென்சி’ உரிமை பெற்றிருக்கிறது. :1. உட்வார்ட்ஸ் கிரைப் வாடர் :2. பாண்ட் கிரீம் :3. வாடர்மென் இங்க்; பேனா :4. பிரஸ்டிஜ் குக்கர் :5. வெஸ்ட்கிளாக்ஸ் கடிகாரங்கள் :6. அதுல் உற்பத்திப் பொருள்கள் :7. நவஸ்ரி ஆயில் மில்ஸ் :8. ஸ்வஸ்திக் ஆயில் மில்ஸ் :9. பக்கிம்ஹாம் கர்னாடிக் மில்ஸ் :10. குட்லாஸ் வால் பிக்மண்ட் அண்டு ரிஸின்ஸ் :11. காட்பெரி சாக்லட் :12. போர்ன்விடா :13. மாத்ஸ்ஃபாக்டர் காஸ்மாடிக்ஸ் :14. எஸ்ஸோவின் பிளிட் :15. மெட்டல் ஸ்ப்ரேயர்கள் :16. டாக்டர் வெஸ்ட்டின் பல் பிரஷ் :17. வில்லியம் ஷேவிங் சோப் :18. காரெட் பிளேடுகள் :19. எபிக் டூத் பேஸ்ட் :20. ஸ்கைலைன் கட்லரி :21. சாயம்—ரசாயனப் பொருள்கள் அளவும், வகையும் விளங்குகிறதல்லவா, தம்பி! பிளேடுகூட! பிரஷ்கூட! பல்பசைகூட! பூச்சி மருந்தைக் கூட விடவில்லை!! இத்தகைய ஒரு பேரரசு இந்தக் குடும்பத்துக்கு, இந்தக் குடும்பத்தலைவர் பேசுவதோ சோஷியலிசம்!! தம்பி! மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்து விட்டிருந்தாலொழிய, பேசிடும் துணிவு பிறந்திடுமா? இந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், காமராஜருக்கு வலதுகரமாம்! ராஜதந்திர முறை கூறிடும் மூளையாம்! பேசிக் கொள்கிறார்கள்;<noinclude> <references/></noinclude> 6cmlnlc7g12hzjmif4u767sk4ru3gu2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 639616 1927281 1922359 2026-04-27T09:09:10Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|262||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> மக்கள் இதனை அறியமாட்டார்களா—இப்படிப்பட்டவர்களைக் கொண்டு இயங்கி வரும் காங்கிரஸ் கட்சி, எப்படி சோஷியலிசத்தை கொண்டுவர முடியும் என்று கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் ஏற்படவே செய்யாதா காமராஜருக்கு? ஏற்படும்! ஆனால், கதை தந்துள்ளேனே அதுபோல, குதிரையைப் பறக்கவைக்கிறேன் என்று கூறி, மரண தண்டனையிலிருந்து இப்போதைக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறானே தந்திரக்காரன் அதுபோலக் காமராஜர், பின்னாலே என்னவோ நடந்துவிட்டுப் போகட்டும், இப்போதைக்கு சோஷியலிசம் பேசி மக்களை மயக்கி ஓட்டுக்களைத் தட்டிக்கொண்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்று திட்டமிடுகிறார். புரிகிறதல்லவா? {{rh|<br><b>13—11—1966||அண்ணன்,<br>அண்ணாதுரை</b>}} .<noinclude> <references/></noinclude> qlz5x4erklphjbrf3fc2u5t3wv9v33h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287 250 639621 1927296 1922361 2026-04-27T09:19:06Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>தம்பி, உணர்ச்சி கிடைக்கும்! காஞ்சிக் கடிதம் : 281 திரு.வி.க. கூறுகிறார்! ஒரு செல்வம்! அடக்கி ஆண்டால் அரும் பயன் * அகல் விளக்கே போதும், இருள் போக்கிட! *உணர்ச்சி ஊட்டச் சென்றேன், உன்னத உணர்ச்சி பெற்றேன்! * கட்சி வாழ்ந்திடக் காட்டாட்சி தர்பாரா? * நோட்டுகளைக் காட்டி ஓட்டு வாங்கிடலாம் என்பது காங்கிரசார் நம்பிக்கை! *அரசியல் ஆதிக்கக் கூட்டுச் சதியை முறியடிக்கவே கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது! தம்பி, 'உணர்ச்சி ஒரு செல்வம். அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது. அதனை அடக்கி ஆண்டு ஒருமைப்படுத்தி நேரான வழியில் பயன்படுத்தி பலன் அடைவதே அறிவுடைமையாகும்." அன்பொழுகும் விழியினர் தென்மொழி தேன்மொழியே என்பதனை மெய்ப்பித்த நாவலர், பண்பாடு காப்பாற்றப்பட்டாலன்றி மனித குலத்துக்கே உயர்வு இல்லை என்றுரைத்த பாவலர், திரு.வி.கலியாணசுந்தரனாரின் கருத்தினையே மேலே தந்துள்ளேன்- அஃது தமிழரின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டியதோர் பொன்மொழியாகும். உணர்ச்சி ஒரு செல்வம்! அடக்கி ஆண்டிடின் தக்கபலன் கிட்டும். எங்குச் சென்றிடினும் நமது கழகத் தோழர்களிடம் உணர்ச்சி பொங்கி வழிந்திடக் காண்கின்றேன். கொளுத்தும் வெயிலையும் கொட்டும் பனியையும் மழையையும் பொருட்படுத்துகின்றார்களில்லை. கவி பாடிடும் கண்ணினராகக் கூடுகின்றனர், திரள் திரளாகஎடுத்துக் கூறப்படும் கருத்தினைக் கூர்த்த மதியுடன் ஆய்ந்து பார்த்துக் கொள்கின்றனர். ஈடில்லா ஓர் எழுச்சி! மட்டற்ற ஓர் மகிழ்ச்சி! இந்த நூற்றாண்டின்<noinclude></noinclude> 7fraf1knyblm5y11a2hhhanj8ckr102 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288 250 639688 1927304 1922362 2026-04-27T09:24:13Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|264||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>264 'காஞ்சி ' இதழில் இணையில்லா விழிப்புணர்ச்சி! என்று எண்ணத்தக்க நிலைமை! காண்கின்றேன், களிப்புக் கடலில் மூழ்கிடுகின்றேன். எத்தனை கடமை உணர்ச்சி இவர்கட்கு! உழைத்திடும் உத்தமர்களாம் இவர்கள் ஊர் சீர்படப் பாடுபட்டாக வேண்டும் என்ற பண்பு மிக்கோராகவன்றோ விளங்குகின்றனர். ஏழ்மை! நலிவு! வாழ்வின் சுமை! எல்லாவற்றையும், தாங்கித் தாங்கிக் கூனிப்போய்க் குறுகிப்போய், எதிலும் ஈடுபாடு கொண்டிடத்தக்க தெம்பு அற்றுப்போய், 'இருக்கின்றோம் இறந்துபட இறந்துபடும் வரையில் இடர்ப்பாட்டில் உழல்கின்றோம்! என்னே இவ் வாழ்க்கை! எதற்கோ இவ்வாழ்கை! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்திடும் இவர்களா, நாடு, மொழி, வளம், உரிமை, நல்லறம், நல்லாட்சி என்பன போன்ற இலட்சியங்களை உணர்ந்து அவைதமைச் செயலிலே கண்டிட கிளம்பிடப் போகிறார்கள் என்ற ஐயப்பாடு குடையும் நிலையினனாகப் புறப்பட்ட என்னையே, அவர்கள் தமது ஆர்வத்தினால், சலியாத உழைப்பினால், தளராத ஊக்கத்தினால், புது நம்பிக்கை கொண்டிடச் செய்துவிட்டனரே! நான் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டிடச் சென்றேன்! அவர் களல்லவா எனக்கு உன்னதமான உணர்ச்சியினைத் தந்துள்ளனர். ஏதாகிலும் கிடைத்திடாதா, கிழங்கு கிளிஞ்சல் போன்றவை யேனும் என்றெண்ணிப் பூமியினைக் குடைந்திடும்போது, தங்கப் பாளம் கரத்தினில் தட்டுப்பட்டால் பெறுபவன் எத்துணை மகிழ்ச்சி பெற்றிடுவான். அந்நிலையன்றோ எனக்கு! உணர்ச்சி ஒரு செல்வம்! உண்மை! அந்தச் செல்வத்தைக் குவியல் குவியலாக, குன்றன்ன அளவினதாகக் காண்கின்றேன்; ஒவ்வோர் நாளும்; ஒவ்வோர் இடத்திலும். காலையிலே, மேயரும், மாவட்டச் செயலாளரும், மணிமொழியாரும் மற்ற நண்பர் சிலரும் மாநில மாநாட்டுக்கான 'திடல்' காண அழைத்துச் சென்றனர். சென்ற இடத்திலே, எத்தனை இனிய முகங்கள். நட்பு மொழிகள், வரவேற்கும் கண்கள்! இடத்திலே கள்ளி காளான் நிரம்ப உள்ளனவே என்கின்றேன்; இதுதான் இடம் என்று தீர்மானித்து விடுங்கள். எட்டே நாளில் இந்த இடம் பட்டுப் போல பளபளக்கிறது பாருங்கள் என்கிறார்கள். இங்கேதான் மாநாடாம்! மாநில மாநாடாம்! தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் வெளியிட அமைகின்ற மாநாடாம்! நமது பக்கத்தில்! நமது பேட்டையில்! நமது வட்டத்தில்!-என்றெல்லாம் பரிவுடன் பேசுகின்றனர். கழகத்திடம் அவர்கள் கொண்டுள்ள பாசம், வைத்துள்ள நம்பிக்கை தூய்மையானது; அது வளர்ந்த படியும் இருக்கிறது.<noinclude></noinclude> 0ohb2c59waz2rg5ejonzkqndjnk1dyi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289 250 639689 1927313 1922363 2026-04-27T09:29:31Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 265 வஞ்சகத்தாலும் சதிச் செயலாலும் அதனை வீழ்த்திடவோ குன்றச் செய்திடவோ முடியவில்லை. காலைக் கதிரவன் போன்ற ஓர் எழிலுடன், உயிரூட்டம் தரும் சக்தியுடன், அந்த எழுச்சி விளங்குகிறது. கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைத்திட முடியாத கருவூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது; உண்மை உழைப்பாளரின் உணர்ச்சி எனும் செல்வம். ஆடவர் மட்டுமல்ல, தாய்மார்கள்; வாலிபர் மட்டுமல்ல, முதியோர்கள், சிறார்கள்; எல்லோரிடமுமே இந்த உணர்ச்சி ததும்பிடக் காண்கின்றேன்; உள்ளன்பு இருந்திடக் காண்கின்றேன். கண்டதும் ஓர் கனிவு! சொல் கேட்டதும் ஓர் பற்று! அழைத்ததும் ஓர் பாசம்! இதனைவிடச் சிறந்ததோர் செல்வம் எங்கும் இருந்திட முடியாது. பெருமழையால் வீடிழந்து விம்மிக் கிடந்திடுவோரைக் காணச் செல்கின்றேன், அவர்கள் வாழத்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள்! அண்ணன் வந்தானாமே, உங்கள் அண்ணன்! என்ன கொண்டு வந்து தந்தான்? உமது அல்லலைப் போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான்!-என்று கேலி மொழி பேசிடக் கூடச் சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள், நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள், அண்ணன் வந்தான்! எமது அல்லலைக் கண்டான்! ஆவன செய்திடுவான்!! என்றல்லவா நெஞ்சம் நெகிழக் கூறுகின்றனர்! அத்தகைய உள்ளன்பும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன், பெருமகிழ்வு கொண்டேன்; ஆனால் மறுகணமோ கவலை என் மனத்தினைக் குடைந்தெடுக்கலாயிற்று. இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சிப் பெருக்கையும், துச்சமென்று எண்ணி அல்லவா, ஆளவந்தார்கள், மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர். அகந்தை எது என்போம். ஆயினும் எதனால் பிறந்துளது அந்த அகந்தை! இத்தனைத் தெளிவாக ஏழை எளியோர் பாட்டாளி விவசாயி கழகப் பற்றினைத் தெரிவித்திடுவது கண்டும் ஆளவந்தார்கள். மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெறப் போவதாக, எந்தத் தைரியத்தினால் கூறுகின்றனர்? எழுச்சி இருக்கிறது; நிரம்ப; ஆனால் ஏழையரிடம்! ஏழையர், விலை கொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள். உணர்ச்சி இருக்கிறது; நிரம்ப! ஆனால் அந்த உணர்ச்சியை மங்கச் செய்திடலாம். மடியச் செய்திடலாம். காசு வீசி!<noinclude></noinclude> ddku4hyi3kt9yvo0v3i5f22omgto64m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/290 250 639690 1927323 1922364 2026-04-27T09:36:08Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1927323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|266||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>266 'காஞ்சி 'இதழில் இவ்விதமாகவன்றோ, தம்பி! காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். ஏழையர்! ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம்; பணத்தால் அடித்து வீழ்த்தி விடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர். மனித இதயத்தை, தன்மானத்தை, உரிமை உணர்ச்சியை, கொள்கைப்பற்றை, அவ்வளவு மலிவான பண்டமாக அல்லவா கருதுகின்றனர்! பணம் பெருத்தான்கள்! கேவல ஜென்மங்கள் என்றல்லவா கருதுகின்றனர்! ஏழையரை இதனை எண்ணும்போதுதான் தம்பி! கவலை என் உள்ளத்தைப் பிய்த்துத் தின்னுகிறது. காங்கிரஸ் ஆளவந்தார்கள் எண்ணுவது போல, ஏழையர் வீழ்ந்துபடுவர் என்ற அச்சம் அல்ல எனக்கு; எங்ஙனம் அவ்விதமான அச்சத்தை நான் கொள்ள முடியும். நான் காணும் கண்ணொளி, பாவனையா! நான் கேட்டிடும் பாசப்பேச்சு, பாவனையா! இல்லை! இல்லை! முக்காலும் இல்லை! இதயம் பேசுகிறது! உணருகின்றேன்! ஆகவே அவர்களை விலைகொடுத்து ஆளவந்தார்கள் வாங்கிவிடுவர் என்ற அச்சம் நான் கொண்டிடவில்லை! நான் கவலைகொள்வதற்குக் காரணம். பெரும்பாலான மக்களை ஏழ்மையிலே தள்ளி வைத்துள்ள எத்தர்கள், வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல, கேவலப் படுத்தவும் துணிகின்றனரே என்பதுதான். மந்தகாச வாழ்வு நடாத்தும் சீமானின் மாளிகைகளிலே கொள்ளை இலாபமடிக்கும் வணிகக் கோட்டங்களிலே கூடிப்பேசுகின்றனர். தம்பி! கொந்தளித்தபடி இருக்கும் இந்த எழுச்சியை எப்படி வீழ்த்துவது என்பது பற்றி, போர் முறை வகுக்கிறார்கள். எதிர்த்துத் தாக்குவதா! சுற்றி வளைத்துக்கொள்வதா! பக்கவாட்டத்திலே பாய்ந்து பிளப்பதா! கோட்டைக்குள்ளே குத்துவெட்டு எழச்செய்வதா! எந்த முறையிலே தாக்குதலை அமைத்துக்கொள்வது என்று சூழ்ச்சி வகுத்தபடி உள்ளனர். காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள ஓட்டுகள் சிதறிடாதபடி பார்த்துக் கொள்ள, மும்முனைப் போட்டியைத் தவிர்த்திட வேண்டும் என்பதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடினும், ஏதாகிலும் ஒரு கட்சியைக கிளப்பி விட்டோ, தனிப்பட்டவர்களைத் தூபம் போட்டோ, மும்முனைப் போட்டியை உண்டாக்கியே தீருவது என்பது காங்கிரஸ்காரரின் சூழ்ச்சித் திட்டங்களிலே ஒன்று.<noinclude></noinclude> chzda0kqv4ci0e1tz3tjim94ghds35l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291 250 639691 1927287 1926988 2026-04-27T09:14:31Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude> இதனை அவர்கள் மிக வலிவுள்ள திட்டமென்றும் நம்புகின்றனர். தி.மு.கழகம் மிகமிகச் சாமான்யர்களாலே நடத்தப்பட்டு வருவது அதன் வளர்ச்சிகண்டு அருவருப்புகொண்டோர் உளர், அவர்களைத் தட்டிவிட்டுப் போட்டியை மூட்டி விடலாம் என்று கருதுகின்றனர். தம்பி! முதன் முதல் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்றபோது, காங்கிரசைக் காலமெல்லாம் எதிர்த்து வந்தவர் ஒருவர்-ஆனால் நமது கழகம் அல்ல-என்னைத் தருவித்து, தமது வாழ்த்தையும் பாராட்டுதலையும் தெரிவித்ததுடன், இந்த விதமான வெற்றியும் வளர்ச்சியும் கழகத்துக்குக் கிடைத்திடும், அதிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் என்று நான் எண்ணிடவே இயலவில்லை, எப்படியோ நல்ல இடம் கிடைத்து விட்டது; இனி அதனைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுரைத்தார். மகிழ்ச்சி அடைந்தேன். 'இதுவரையில் கழகத்துக்கு ஆதரவு காட்டாதிருந்து வந்தவர்களெல்லாம்கூட, இது வளருகிற கட்சிதான் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டதால், இனி ஆதரவு அளித்திட முன் வருவார்கள் என்று பேசி என் ஆவலைக் கிளறினார். அந்த ஆவலுடன் எனக்கோர் ஐயப்பாடு கிளம்பிற்று. ஆதரவு கிடைத்திடும் என்கிறாரே, எந்த இடத்து ஆதரவோ என்பது பற்றிய ஐயப்பாடுதான் அவரே அதனைப் போக்கிவிட்டார்; "நான் சில கம்பெனிகளுக்குச் செல்ல முடியும், ஆதரவு காட்டச் சொல்லி; அவர் களுக்கெல்லாம் சில இலட்சங்களை நன்கொடையாகக் கொடுப்பது என்பது மிக எளிதான காரியம்” என்றார். கிணறு வெட்டுகிறார், கிளம்புவது கிளம்பட்டும் என்று எண்ணிக் கொண்டு நான் ஏதும் பேசாதிருந்தேன்; அவர் தமது பேச்சைத் தொடர்ந்தார். "ஒரு காரியம் செய்யவேண்டும் நீங்கள்; தொழில்களை - பஸ்கள் போன்ற தொழில்களை - தேசிய மயமாக்க வேண்டும் என்ற பேச்சை விட்டுவிட வேண்டும்; அது சரியான திட்டமல்ல; அதனை மட்டும் கழகம் மறுத்து விடுமானால், தொழிற் கோட்டங்கள் உமது கழகத்துக்கு நன்கொடை தந்திடத் தாராளமாக முன்வரத் தயக்கம் கொண்டிடா" என்றார். புரிகிறதல்லவா, தம்பி! நமது கொள்கையை விலை பேசுகிறார்! என்னிடம்! எந்தக் கொள்கையைக் கூறி மக்களின் பேராதரவைப் பெற்றோமோ. அதே கொள்கையை, கம்பெனிகளிடம் நன்கொடை வாங்கிட, 'விட்டுவிட'ச் சொல்லுகிறார்!! நமது வளர்ச்சியும் வெற்றியும் அவருடைய மனத்திலே அந்த அளவுக்குத்தான் மதிப்பைக் கொடுத்தது.<noinclude></noinclude> l8kz4wx8dx8el8h96ezs40l8mepqpf0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292 250 639692 1927289 1926990 2026-04-27T09:16:10Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர். அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். {{left_margin|3em|கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர் சிலர் உளர். அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்து விடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.}} ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின் மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி பயன் பெற்றிட முனையவேண்டும். {{left_margin|3em|மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது. அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.}} உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி! அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக. தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே. இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்; இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து போய்விடுவர்-என்று நம்புகின்றனர். {{left_margin|3em|கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக. முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக. ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை; பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.}}<noinclude></noinclude> kdgsmrufg65we2lo1o79sf4qcb6nhhw 1927290 1927289 2026-04-27T09:16:51Z Femeena Sufrin S 16628 1927290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர். அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். {{left_margin|3em|கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர் சிலர் உளர். அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்துவிடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.}} ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின் மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி பயன் பெற்றிட முனையவேண்டும். {{left_margin|3em|மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது. அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.}} உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி! அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக. தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே. இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்; இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து போய்விடுவர்-என்று நம்புகின்றனர். {{left_margin|3em|கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக. முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக. ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை; பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.}}<noinclude></noinclude> soo0yr3jg0w6hcfror31u0pe0uqf3au பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293 250 639693 1927293 1926991 2026-04-27T09:18:17Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். {{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}} இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும். {{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}} ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக, {{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}} ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட! தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்: அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும். காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude> 4ga1x8mfilc03qav110dev63ib3orpb 1927295 1927293 2026-04-27T09:18:41Z Femeena Sufrin S 16628 1927295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். {{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}} இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும். {{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}} ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக, {{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}} ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட! தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்: அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும். காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude> gcqj75qk4vkryq6kg5czb5m48qlnjda 1927297 1927295 2026-04-27T09:19:34Z Femeena Sufrin S 16628 1927297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். {{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}} இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும். {{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}} ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக, {{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}} ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட! தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்: அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும். காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude> 1koml6t6voh4xw0b8t4xdkj0atmg5m3 1927298 1927297 2026-04-27T09:19:54Z Femeena Sufrin S 16628 1927298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். {{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}} இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும். {{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}} ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக, {{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}} ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட! தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்: அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும். காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude> neti2ysfeo3lldbf55pvracuxrk1wu2 1927299 1927298 2026-04-27T09:20:22Z Femeena Sufrin S 16628 1927299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். {{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}} இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத் தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும். {{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}} ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள், மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக, {{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}} ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது, தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன் விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும் குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட! தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில், இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும். முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்: அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின் தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி அதிக அளவில் இருக்கும். காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude> kpxlnc2um9x539n5m4zwgxge7ehhtrl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294 250 639694 1927301 1926993 2026-04-27T09:22:18Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|270||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஈர்த்திடும் சக்தி கிடையாது என்கிறோம். இது உண்மையுங்கூட. கொள்கை வலிவு இழந்து விட்டது. காங்கிரஸ் கட்சி என்பது வரையில். {{left_margin|3em|ஆனால் கொள்கையாளர்கள் இருந்த நாட்களை விட ஓட்டு வேட்டையில் வல்லவர்கள் சேர்ந்திருக்கும் இந்த நாட்களில் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மீது வலைவீசும் சக்தி வளர்ந்திருக்கிறது.}} தம்பி காங்கிரஸ் தூய்மை மிக்கதாக, நாட்டு மக்கள் அனைவரும் 'பயபக்தி விசுவாசம்' செலுத்திடத் தக்க நிலையினதாக இருந்தபோது, தேர்தலில் வெற்றிபெற அந்தக் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும் தூய்மை இழந்த இன்றைய நிலையில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. {{left_margin|3em|தூய்மை மிக்க தேசிய ஸ்தாபனமாகக் காங்கிரஸ் விளங்கிய போது, காங்கிரசின் பெயரால் யாரை நிற்க வைத்தாலும் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றனர்.}} மக்கள் அது போன்றே, தேர்தலில் யார் நிற்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மகாத்மா கட்சிக்கு ஓட்டுப் போட முனைந்தனர். {{left_margin|3em|யாரை நிற்கவைத்தாலும் என்று நான் மரியாதைக்காகச் சொன்னது, காங்கிரசின் பேரால் எதை நிற்க வைத்தாலும் என்பதாகும்.}} காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வளர்ந்திருந்த ஒரு எழுச்சி யூட்டும் வரலாறு. அந்த அளவுக்கு வலிவளித்தது. முதன் முறை. ஆனால் ஒரே ஒரு முறை தான்! அடுத்த முறையே, காங்கிரஸ், யாரை நிறுத்தி வைத்தாலும் என்ற பேச்சை விட்டுவிட்டது. {{left_margin|3em|காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பெருமையைப் பற்றிக் கூறியதுடன், தேர்தலுக்கு நிற்பவரின் நாட்டுப் பற்று, தொண்டு, தியாகம். அறிவாற்றில் ஆகியவை பற்றியே அதிகமாக, விளக்கமாகப் பேசித்தான் ஓட்டுக் கேட்க முடிந்தது. அந்த அளவு மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டிருக்கிறது; இடையில்.}} பிறகோ, காங்கிரசுக் கட்சியின் பேரால் தியாகிகள். அறப்போர் வீரர்கள், அஞ்சா நெஞ்சினர். அண்ணல் காந்தியாரின் வழி நின்றிடுவார் என்போர்களைத் தேர்தலிலே நிற்க வைக்கவில்லை. {{left_margin|3em|அவர்களின் தொகை குறைந்துகொண்டு வந்ததும் அவர்களிலே பலர், காங்கிரசாட்சியின் போக்கு கண்டு மனம் வெதும்பி. கட்சியை விட்டு வெளியேறி விட்டதும்.}} இதற்கான காரணங்கள் என்று கொள்ளலாம். தியாகிகளுக்குப் பதிலாக, கனதனவான்களைத் தேடிப் பிடித்தனர்.<noinclude></noinclude> elzizt541j8rd5wg2u0svt7emulg4vk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301 250 639701 1927307 1926146 2026-04-27T09:25:59Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude> கேட்டதையே கேட்டார், பாவம் புதிதாகக் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கும் கவிவாணர்களை மட்டும் கேட்டிருக்கக் கூடாதா!! காவடிச்சிந்தும், திருப்புகழுமாகப் பொழிந்து தந்திருப்பார்களே! ஆசிரியர் அப்படிப்பட்ட 'சிந்து' ஒன்றையும் வெளியிட்டார். இதோ நான் இப்போது உன் பார்வைக்குக் கொண்டுவரும் பாடலையும் வெளியிட்டார்! எவரெவருக்கு எதெது தேவையோ அதை எடுத்துக் கொள்ளட்டும் என்ற பெருநோக்கம் காரணமாக என்று எண்ணுகிறேன். அல்லது அவருக்கே ஒருவேளை இப்படியும் மற்றோர் வேளை அப்படியுமாக எண்ணம் எழும்புமோ என்னவோ, தெரியாது. கவிதை தந்திடச் சொல்லி ஆசிரியர் கேட்டதும், 'சுரபி' கவலைப்படுகிறார், 'என்னத்தைப் பாட என்று' தலைப்பே அதுதான். இனி, கவிதையைப் படித்திடத் தொடங்கு, தம்பி! {{left_margin|3em|<poem>மன்னிக்க வேணுமையா ஆசிரியரையா! என்னத்தைப் பாட ஐயா? சொன்னத்தையே புரட்டிச் சுண்டக் கறி சமைத்துச் சுதந்திர விருந்து வைக்க - இந்தச் சுரபியாலாகாதையா?</poem>}} துவக்கத்திலேயே சூடு கலந்துவிடுகிறது. கவிதை கேட்கிறீர்கள். கவிதை! எதைப்பற்றிய கவிதையை எதிர்பார்க்கறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; பாரத நாட்டின் கொடி பட்டொளி வீசிப் பறந்திடுவது பற்றி, 'நானும் மனிதன், நாடாள்வேன்' எனக்கூறச் செய்த ஆட்சியின் பெருமை, அடிமைத்தளைகள் பொடிப்பொடியாகிவிட்ட பெருமை, இவைபற்றித்தானே! இதற்கு நான்தானா அகப்பட்டேன்; என்னிடம் இதனை எதிர்பார்க்காதீர்- இது அரைத்த மாவை அரைப்பது-புளித்துப் போய்விட்டது.. வேண்டாம்; {{left_margin|3em|<poem>சொன்னதையே புரட்டிச் சுண்டக்கறி சமைத்துச் சுதந்திர விருந்துவைக்க இந்தச் சுரபியாலாகாதையா!</poem>}} என்று தெரிவிக்கிறார். தெரிவித்துவிட்டுப் பெருமிதமாக எடுத்துரைத்திட என்னய்யா இருக்கிறது என்று கேட்கவே செய்கிறார்:<noinclude></noinclude> 3bdtr8ey1uavzffl4tqld56b49c04g6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302 250 639702 1927309 1925291 2026-04-27T09:27:08Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|278||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>நாற்பதுகோடி பொங்கி ஐம்பதாய் ஆவதையா? நாழிக்குக் கையேந்தி நகருங் குயூவினையா? ஏற்பதில் போட்டியிட்டு எய்டுகள் வாங்கிவந்து யானைப்பசிக்குப் பொரி எண்ணிக் கொடுப்பதையா? என்னத்தைப் பாட ஐயா!</poem>}} சுதந்திர ஆட்சி நடைபெறுகிறது, ஆனால் மக்கள் சோற்றுக்கு அலையும் நலிவு தலை விரித்தாடுகிறது. இந்தக் கண்றாவிக் காட்சியைக் காணக் காண உள்ளம் வேதனைப் படுகிறது; நீங்களோ சுதந்திரத்தின் அருமை பற்றிப் பாடச் சொல்லுகிறீர்கள்-என்னத்தை ஐயா! பாடுவது! என்று கேட்கிறார். சுதந்திரம் வந்தால், பசிப்பிணி நீங்கிவிடும், மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் என்று சொல்லி வந்தோம்; சொல்லிக்கொண்டே இருக்கிறோம்; இந்த (அவ) இலட்சணத்தைப் பற்றி என்னத்தைப் பாடுவது என்கிறார். {{left_margin|3em|<poem>திட்டங்கள் தீட்டிவைத்துத் தில்லானா பாடி வந்தோம் தேனும் பாலும் பெருகித் தெருவெல்லாம் ஓடுமென்றோம் சட்டியில் போட்டாச்சு சற்றே பொறுங்கள் என்றோம். சத்தம் பலத்ததல்லால் சாதங் கொதிக்கக்காணோம் என்னத்தைப் பாட ஐயா! ஏட்டிலே பாத்திகட்டி எழுத்தை வாரி விதைத்து எழில் பொங்க வார்த்தைநட்டு பிரசங்க மாரிபெய்து கூட்டுக்குழு விளைத்துக் கொத்தறிக்கை அறுத்துக் கொட்டி அளந்து வந்தால் கும்பி நிறைந்திடுமோ? இரண்டல்ல ஒன்றல்ல இருபதை ஓட்டிவிட்டோம் இருந்ததைக் சுரண்டுவதில் எல்லோரும் போட்டியிட்டோம்</poem>}}<noinclude></noinclude> nwrqf7e1owpjnadydbiy12dp6bwuj9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303 250 639703 1927310 1925292 2026-04-27T09:28:09Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>அருண்டவர் படைகளை அண்டையில் கொண்டுவிட்டோம் ஆசிய ஜோதியையும் அணைத்து விழுங்கிவிட்டோம் என்னத்தைப் பாட ஐயா! பாயும் படுக்கையுமாய்த் தாயைக் கிடக்கவிட்டுப் பகலுமிரவும் பேயாய்ப் பதவிக்கலைந்து வந்தோம் நாயும் நரியும் பொல்லா நச்சரவும் மேயும் நைந்த குடிசைக்குள்ளே நாடகமாடி வந்தோம். இரும்புக்கு வீண்சண்டை வரம்புக்குப் போராட்டம் இளகிடுங் கோவாவை விழுங்கிட வெறியாட்டம் துரும்புக்குத் துஜங் கட்டி உறவுக்குக் குழிவெட்டத் துடித்திடும் வீணர்க்குச் சுதந்திரம் ஏதுக்கு? கருப்பு வெளுக்கவில்லை கலயம் நிறையவில்லை கனவு கண்ட கிழவன் கண்ணீர் உலரவில்லை குறுக்கு நிமிரவில்லை கும்பிருள் நீங்கவில்லை கொண்டாட்டப் பாட்டு நெஞ்சக் குழியில் சுரக்குமோ அய்யா! என்னத்தைப் பாட ஐயா!</poem>}} தம்பி! கடைசியிலே, இசை மொழியிலே கூறுவார்களே, 'முத்தாய்ப்பு' என்று, அது எவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது பார்த்தனையா! உதட்டு அரைவு அல்ல ஐயா! கவிதை! உள்ளத்திலிருந்து கிளம்பும் உணர்ச்சி, உண்மை; கவிதை! நாட்டு நிலையைக் காணும்போது இதயத்தில் வேதனை மூண்டிடுகிறது, அங்கிருந்து கவிதையாக சுரக்கும்!- என்று<noinclude></noinclude> 3r04v1ug87rdqp4f8zeiiqao3wqe9lr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304 250 639704 1927311 1925294 2026-04-27T09:28:49Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|280||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கேட்பதன் முலம் 'சுரபி' அவர்கள் இன்று சுதந்திரத்தால் கிடைத்த சுவையும் பயனும் பற்றிய கவிதைகள் பலவும் நெஞ்சக் குழியிலிருந்து சுரந்தவை அல்ல, எதுகையும் மோனையும் விளையாடிடச் செய்யும் வித்தை! வெறும் உதட்டு அசைவு!!-என்று காட்டுகிறார். நாடு ஆள்வது காங்கிரஸ் கட்சி-நாட்டு நிலைமை நெஞ்சக் குழியிலே எழுச்சியைச் சுரந்திடங் செய்வதாக இல்லை என்று ‘சுரபி' கூறுகிறார்-இது மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சியைக் கண்டிப்பதாக இருக்கிறது என்பது அல்ல. நான் இந்தக் கவிதையைச் சுவைத்ததற்கான காரணம். {{left_margin|3em|இது நமது நாட்டு அறிவாளர்களின் உள்ளத்திலே முகிழ்த்துள்ள புதிய கருத்தோட்டத்தைக் காட்டுகிறது என்பதால். எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தால் எத்தனை சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை விளக்குகிறது என்பதால். சுபிட்சம் வரும், சுகவாழ்வு வரும் என்று திரும்பத் திரும்ப எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருப்பது-நலிவு தலை விரித்தாடிடும் நிலை நீடிக்கும் போது-எப்படிச் சுண்டக்கறி சமைத்துச் சுதந்திரவிருந்து வைக்க முடியும் என்று கேட்க வேண்டிய விதமாக உள்ளம் நைந்த நிலையில் சிந்தனையாளர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்பதால்.}} திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க என்னால் ஆகாதய்யா!! வேறு ஆளைப் பாருமய்யா!! என்று கூறிடும் முறையிலே கவிதை இருப்பது, மேலும் மேலும் மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் காரியத்தில் ஈடுபட மனம் இசையவில்லை என்று அறிவாளர் பலரும் கருதுகின்றனர் என்பதைக் காட்டுகிறது என்பதால். சென்ற கிழமை நான் கூறினேனே தம்பி! 'சுயராஜ்யம்' என்ற சொல் கிளறிவிட்ட ஆசைக் கனவுகள் பல: சுவை மிக்கன; எனவே அந்தச் சொல் கேட்டு மக்கள் சொக்கிக் கிடந்தனர் என்று, அந்த நிலையிலிருந்து விடுபட முனைகின்றனர் விளக்கம் பெற்றோர் என்பதனைக் காட்ட உதவுகிறது இந்தக் கவிதை என்பதைத்தான் முக்கியமானதாகக் கொள்கிறேன். அந்தச் சுண்டக்கறி சமைத்தளிக்கவே சலிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது- நெடுநாட்களாக இன்ப நிலை வரப்போகிறது என்று எடுத்துக் கூறிவந்தவர்களுக்கு. புதியவர்கள் விறுவிறுப்பாகத்தான் இருப்பார்கள்; அவர்கள் மக்களை அந்தப் பழைய பேச்சிலேயே சொக்க வைக்க முடியும், சொல்லில் சுவை கூட்டி, சந்த இனிமை காட்டி என்று எண்ணுகின்றனர்.<noinclude></noinclude> 0ki69w12b39yccbos2vzahu6gkwd454 1927312 1927311 2026-04-27T09:29:26Z Femeena Sufrin S 16628 1927312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|280||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> கேட்பதன் முலம் 'சுரபி' அவர்கள் இன்று சுதந்திரத்தால் கிடைத்த சுவையும் பயனும் பற்றிய கவிதைகள் பலவும் நெஞ்சக் குழியிலிருந்து சுரந்தவை அல்ல, எதுகையும் மோனையும் விளையாடிடச் செய்யும் வித்தை! வெறும் உதட்டு அசைவு!!-என்று காட்டுகிறார். நாடு ஆள்வது காங்கிரஸ் கட்சி-நாட்டு நிலைமை நெஞ்சக் குழியிலே எழுச்சியைச் சுரந்திடங் செய்வதாக இல்லை என்று ‘சுரபி' கூறுகிறார்-இது மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சியைக் கண்டிப்பதாக இருக்கிறது என்பது அல்ல. நான் இந்தக் கவிதையைச் சுவைத்ததற்கான காரணம். {{left_margin|3em|இது நமது நாட்டு அறிவாளர்களின் உள்ளத்திலே முகிழ்த்துள்ள புதிய கருத்தோட்டத்தைக் காட்டுகிறது என்பதால். எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தால் எத்தனை சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை விளக்குகிறது என்பதால். சுபிட்சம் வரும், சுகவாழ்வு வரும் என்று திரும்பத் திரும்ப எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருப்பது-நலிவு தலை விரித்தாடிடும் நிலை நீடிக்கும் போது-எப்படிச் சுண்டக்கறி சமைத்துச் சுதந்திரவிருந்து வைக்க முடியும் என்று கேட்க வேண்டிய விதமாக உள்ளம் நைந்த நிலையில் சிந்தனையாளர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்பதால்.}} திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க என்னால் ஆகாதய்யா!! வேறு ஆளைப் பாருமய்யா!! என்று கூறிடும் முறையிலே கவிதை இருப்பது, மேலும் மேலும் மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் காரியத்தில் ஈடுபட மனம் இசையவில்லை என்று அறிவாளர் பலரும் கருதுகின்றனர் என்பதைக் காட்டுகிறது என்பதால். சென்ற கிழமை நான் கூறினேனே தம்பி! 'சுயராஜ்யம்' என்ற சொல் கிளறிவிட்ட ஆசைக் கனவுகள் பல: சுவை மிக்கன; எனவே அந்தச் சொல் கேட்டு மக்கள் சொக்கிக் கிடந்தனர் என்று, அந்த நிலையிலிருந்து விடுபட முனைகின்றனர் விளக்கம் பெற்றோர் என்பதனைக் காட்ட உதவுகிறது இந்தக் கவிதை என்பதைத்தான் முக்கியமானதாகக் கொள்கிறேன். அந்தச் சுண்டக்கறி சமைத்தளிக்கவே சலிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது- நெடுநாட்களாக இன்ப நிலை வரப்போகிறது என்று எடுத்துக் கூறிவந்தவர்களுக்கு. புதியவர்கள் விறுவிறுப்பாகத்தான் இருப்பார்கள்; அவர்கள் மக்களை அந்தப் பழைய பேச்சிலேயே சொக்க வைக்க முடியும், சொல்லில் சுவை கூட்டி, சந்த இனிமை காட்டி என்று எண்ணுகின்றனர்.<noinclude></noinclude> cmuvh53pw2ww2fogxf1d7w72l2g0pf8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305 250 639705 1927315 1925302 2026-04-27T09:30:24Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||281}}{{rule}}</noinclude> 'சுரபி'-என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது. போலத்தான், சுதந்திர ஆட்சியின் அருமை பெருமை, அந்தச் சுதந்திரம் பெற்றிடக் காட்டப்பட்ட வீரம் தியாகம் ஆகியவை பற்றிய சிந்துகளைக் கேட்டுக் கேட்டு, மக்கள் சலிப்படைந்து போய்விட்டுள்ளனர். பொற்கோழி கூவிற்று பொழுது புலர்ந்தது என்று நிலை இருக்கும் போதுதான், சேவலின் கூவல் இசை போன்றிருக்கிறது-மற்றப் போதினில் அது 'கத்தல்' ஆகிறது, காது குடைகிறது. சுதந்திர ஆட்சி, மக்களை நிம்மதியான வாழ்வு பெறச் செய்திருந்தால், சிந்து பாடிடவும் மனம் இடம் தரும், கேட்டிடவும் இனிமை பயக்கும். இப்போது சலிப்பு மட்டுமல்ல-கேலி செய்வது போலவே கூட இருக்கிறது. கவிஞர் என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது போலவே, ஆளவந்தார்களும், சுயராஜ்யத்தின் அருமை பெருமை பற்றிச் சுவையூட்டும் பேச்சுப் பேசி பதினெட்டுக்கும் அதிகமான ஆண்டுகள் ஓட்டி விட்டோம், பதவியைக் காப்பாற்றிக் கொண்டு விட்டோம், மேலும் மக்களை நமது பிடியிலே வைத்திருக்க “என்னத்தை எடுத்துக் காட்டுவது' என்று யோசித்துப் பார்த்து, தயாரித்த சுவைப் பானந்தான் தம்பி! சோஷியலிசம் பற்றிய பேச்சு. {{left_margin|3em|சுயராஜ்யம் வருகிறது, உன் வாழ்வு துலங்கப் போகிறது என்று ஆண்டு பல பேசியாகிவிட்டது. அதன் சுவை குறைந்து விட்டது, ஆகவே சோஷியலிசம் வருகிறது, உன் இன்னல் இழிந்து விடப் போகிறது; உனக்குப் புதுவாழ்வு கிடைக்கப் போகிறது என்ற புதிய பேச்சு ஆரம்பமாகி இருக்கிறது. இது நெஞ்சக் குழியில் இருந்து சுரப்பது அல்ல; நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!!}} காங்கிரஸ் பிரசாரகர்கள் ‘சுண்டக் கறி' சமைத்துக் கொடுத்துச் சலிப்படைந்து கிடந்த நேரத்தில் 'சுடச்சுட' புதுச்சரக்கு இதோ! என்று தலைவர்கள் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்து கூவிக் கூவி விற்கிறார்கள்! ஆதாயம் நிரம்பக் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். "சோஷியலிசம் பேசுகிறீர்கள், கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் திட்டம் என்ன காட்டுகிறீர்கள்? சோஷியலிசம் என்பது ஒரு லட்சியம்-அதை அடைவதற்கான திட்டம் என்ன மேற்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரஸ் பேச்சாளர்களுக்குக் கோபம் வருகிறது-பதில் கூற முடியாததால். {{left_margin|3em|ஏழையின் இன்னலைத் துடைக்கப் போகிறோம். ஏழைக்குச் சோறு, துணி, வீடு, வேலை எல்லாம் கிடைத்திடச் செய்யப் போகிறோம்.}}<noinclude></noinclude> 8y49393cyl5jimncube75t1iq249l2s 1927316 1927315 2026-04-27T09:30:42Z Femeena Sufrin S 16628 1927316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||281}}{{rule}}</noinclude> 'சுரபி'-என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது. போலத்தான், சுதந்திர ஆட்சியின் அருமை பெருமை, அந்தச் சுதந்திரம் பெற்றிடக் காட்டப்பட்ட வீரம் தியாகம் ஆகியவை பற்றிய சிந்துகளைக் கேட்டுக் கேட்டு, மக்கள் சலிப்படைந்து போய்விட்டுள்ளனர். பொற்கோழி கூவிற்று பொழுது புலர்ந்தது என்று நிலை இருக்கும் போதுதான், சேவலின் கூவல் இசை போன்றிருக்கிறது-மற்றப் போதினில் அது 'கத்தல்' ஆகிறது, காது குடைகிறது. சுதந்திர ஆட்சி, மக்களை நிம்மதியான வாழ்வு பெறச் செய்திருந்தால், சிந்து பாடிடவும் மனம் இடம் தரும், கேட்டிடவும் இனிமை பயக்கும். இப்போது சலிப்பு மட்டுமல்ல-கேலி செய்வது போலவே கூட இருக்கிறது. கவிஞர் என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது போலவே, ஆளவந்தார்களும், சுயராஜ்யத்தின் அருமை பெருமை பற்றிச் சுவையூட்டும் பேச்சுப் பேசி பதினெட்டுக்கும் அதிகமான ஆண்டுகள் ஓட்டி விட்டோம், பதவியைக் காப்பாற்றிக் கொண்டு விட்டோம், மேலும் மக்களை நமது பிடியிலே வைத்திருக்க “என்னத்தை எடுத்துக் காட்டுவது' என்று யோசித்துப் பார்த்து, தயாரித்த சுவைப் பானந்தான் தம்பி! சோஷியலிசம் பற்றிய பேச்சு. {{left_margin|3em|சுயராஜ்யம் வருகிறது, உன் வாழ்வு துலங்கப் போகிறது என்று ஆண்டு பல பேசியாகிவிட்டது. அதன் சுவை குறைந்து விட்டது, ஆகவே சோஷியலிசம் வருகிறது, உன் இன்னல் இழிந்து விடப் போகிறது; உனக்குப் புதுவாழ்வு கிடைக்கப் போகிறது என்ற புதிய பேச்சு ஆரம்பமாகி இருக்கிறது. இது நெஞ்சக் குழியில் இருந்து சுரப்பது அல்ல; நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!!}} காங்கிரஸ் பிரசாரகர்கள் ‘சுண்டக் கறி' சமைத்துக் கொடுத்துச் சலிப்படைந்து கிடந்த நேரத்தில் 'சுடச்சுட' புதுச்சரக்கு இதோ! என்று தலைவர்கள் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்து கூவிக் கூவி விற்கிறார்கள்! ஆதாயம் நிரம்பக் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். "சோஷியலிசம் பேசுகிறீர்கள், கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் திட்டம் என்ன காட்டுகிறீர்கள்? சோஷியலிசம் என்பது ஒரு லட்சியம்-அதை அடைவதற்கான திட்டம் என்ன மேற்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரஸ் பேச்சாளர்களுக்குக் கோபம் வருகிறது-பதில் கூற முடியாததால். {{left_margin|3em|ஏழையின் இன்னலைத் துடைக்கப் போகிறோம். ஏழைக்குச் சோறு, துணி, வீடு, வேலை எல்லாம் கிடைத்திடச் செய்யப் போகிறோம்.}}<noinclude></noinclude> koyfgtyl744snegm2hax9y0k4da4rhm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306 250 639706 1927319 1925369 2026-04-27T09:32:19Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|282||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> என்று கூறுகிறார்கள். மகிழத்தக்கதுதான்! ஆனால் எப்படி? என்று கேட்டால் பதிலைக் காணோம்!! எப்படி ஏழைக்கு நல்வாழ்வு தரப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு முன்னதாக மற்றோர் கேள்வியும் எழுகிறது. {{left_margin|3em|ஏன் ஏழை, ஏழையாக இருக்கிறான்? எப்படி அவன் ஏழையானான்? என்ன காரணத்தால் பலர் ஏழைகளாகவும் ஒரு சிலர் மட்டும் செல்வர்களாகவும் இருந்து வருகின்றனர்?}} இந்த அடிப்படைக் கேள்வியின் தொடர்பாக வோறோர் கேள்வியும் பிறக்கிறது. {{left_margin|3em|ஏழையின் வாழ்வு துலங்கும்படிச் செய்யப்போகிறோம் என்கிறீர்களே, பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றீர்களே, இந்த உங்கள் ஆட்சியிலே ஏழையின் வாழ்வு துலங்க என்ன செய்திருக்கிறீர்கள். எந்த அளவு வெற்றி கிடைத்திருக்கிறது?}} இந்தக் கேள்விகளை நாம் எழுப்பும்போது தம்பி! ஒன்று தெளிவாகத் தெரிவித்துவிடுகிறோம். {{left_margin|3em|சோஷியலிசம் கூடாது என்றோ சோஷியலிசம் கிடைக்காது என்றோ}} நாம் கருதவுமில்லை, கூறவுமில்லை. சோஷியலிசத்தை வரவேற்கிறோம்; அதேபோது விளக்கம் கேட்கிறோம். அந்தப் புனிதமான இலட்சியத்தைச் செயல்படுத்தத் தக்க வழி முறைகள் என்ன கொண்டிருக்கிறீர்கள், கூறுங்கள் என்று கேட்கிறோம். காங்கிரஸ் ஆளுங்கட்சியாவதற்கு முன்பே, ஆளுங்கட்சி ஆகப் போகிறது என்று தெரிந்த உடனே, மோப்பம் பிடித்துக்கொண்டு காட்டு விலங்குகள் இரைதேடுவதுபோல, சீமான்கள் காங்கிரஸ் நண்பர்களாகி விட்டனர்? வழி காட்டிகளாகி விட்டனர்! காங்கிரசை ஊட்டி வளர்ப்பவர் களாகிவிட்டனர். இதை எந்தக் காங்கிரஸ்காரரும் மறுக்க மாட்டார்; புதிதுகள் தவிர! ஆட்சி நடத்திடக் காங்கிரஸ் முன்வந்த பிறகு, இந்த உறவு மேலும் வலுப்பட்டுவிட்டது; சிற்றரசர்கள், சீமான்கள், வணிகக் கோமான்கள் பெரும்பாலோர் இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்; மறுத்திட இயலாது. {{left_margin|3em|ஆனால் இவர்கள் தமது இயல்பை மாற்றிக் கொண்டவர்கள்- தேசியவாதிகள்- காந்தீயர்கள். என்று வாதாடுகிறார்கள், இது சாதுப்}}<noinclude></noinclude> 5lqo7gtr3nceugcfkborrcfugc9amfm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307 250 639707 1927321 1925370 2026-04-27T09:34:02Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>{{left_margin|3em|புலி, சைவப்புலி, சன்யாசிப்புலி என்று கூறுவதுபோன்ற வேடிக்கையான வாதம்.}} காங்கிரசிலே சேர்ந்துள்ள எந்த நிலப் பிரபுவும், தன் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, எல்லோரும் போல நானும் வாழ்வேன் என்று கூறிக்கொள்ளும் 'கருணாமூர்த்தி' யாகிவிடவில்லை. இப்போதும் அவர் பெரிய பண்ணை நடத்துகிறார். ஆள் அம்பு ஏராளம், கொடுக்கல் வாங்கல் எப்போதும் போல, கட்டிவைத்து அடிப்பது கூட நடந்து வருகிறது; மாளிகையிலே கொலு இருக்கிறார்; வைரம் மின்னுகிறது; எந்த மெருகும் குறையவில்லை. {{left_margin|3em|ஒரே ஒரு 'தியாகம்' செய்கிறார்! நாலு பேர் முன்னாலே வரும்போது புன்னகை காட்டுகிறார்; புதிய கதர்ச்சட்டை போடுகிறார்.}} மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்துவருகிறானே உழவன் அவன் இப்போதும், சேரியிலும் பாதை ஓரத்திலும் தான் இருக்கிறான்; பண்ணையாரின் தயவு இருக்கும் வரையில்தான் அவனுக்குப் பிழைப்பு! பிழைப்பு! என்ன மாறுதல் அந்தப் பிழைப்பிலே காணுகிறான்? அதே ஏழ்மை-கவலை-திகைப்பு-திகில். ஒரே ஒரு மாறுதல்! ஐயாவும் காங்கிரஸ் நானும் காங்கிரஸ் என்று கூற முடிகிறது. அவ்வளவு தான். கலெக்டர் எப்போதும்போல, பண்ணையார் மாளிகைக்குத்தான் வருகிறார். 'பண்ணையாட்கள் இப்படித்தான், ஏதாவது தகராறு கிளப்பிக் கொண்டு தான் இருப்பார்கள்! நான் பத்துப் போலீஸ் அனுப்பி வைக்கிறேன்” என்று தைரியம் தருகிறார். தாசில்தாரருக்கு எப்போதும்போல பண்ணையார் ஆள் அனுப்பிவைக்கிறார். 'இன்னார் நமக்கு ரொம்பவும் வேண்டியவர், கவனியுங்கள்' என்று. ஆகட்டும் என்று பதில் அனுப்புகிறார் அதிகாரி; முன்பு போலவே. போலீஸ் அதிகாரிகள், முன்புபோலவே, பெரிய பண்ணையாருடைய புன்னகையை விருந்தாகக்கொள்கிறார்கள். {{left_margin|3em|ஒரு மாறுதலும் ஏற்படவில்லை; ஏற்படாது, நிலப்பிரபு ஆகட்டும் தொழிலதிபராகட்டும், அவர்களுக்கு ஒரு தனி 'இயல்பு' எப்படி ஏற்பட்டு விடுகிறது?}}<noinclude></noinclude> et230jcx3ycxbt91mbnuezhd5rnfrub 1927322 1927321 2026-04-27T09:34:34Z Femeena Sufrin S 16628 1927322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>{{left_margin|3em|புலி, சைவப்புலி, சன்யாசிப்புலி என்று கூறுவதுபோன்ற வேடிக்கையான வாதம்.}} காங்கிரசிலே சேர்ந்துள்ள எந்த நிலப் பிரபுவும், தன் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, எல்லோரும் போல நானும் வாழ்வேன் என்று கூறிக்கொள்ளும் 'கருணாமூர்த்தி' யாகிவிடவில்லை. இப்போதும் அவர் பெரிய பண்ணை நடத்துகிறார். ஆள் அம்பு ஏராளம், கொடுக்கல் வாங்கல் எப்போதும் போல, கட்டிவைத்து அடிப்பது கூட நடந்து வருகிறது; மாளிகையிலே கொலு இருக்கிறார்; வைரம் மின்னுகிறது; எந்த மெருகும் குறையவில்லை. {{left_margin|3em|ஒரே ஒரு 'தியாகம்' செய்கிறார்! நாலு பேர் முன்னாலே வரும்போது புன்னகை காட்டுகிறார்; புதிய கதர்ச்சட்டை போடுகிறார்.}} மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்துவருகிறானே உழவன் அவன் இப்போதும், சேரியிலும் பாதை ஓரத்திலும் தான் இருக்கிறான்; பண்ணையாரின் தயவு இருக்கும் வரையில்தான் அவனுக்குப் பிழைப்பு! பிழைப்பு! என்ன மாறுதல் அந்தப் பிழைப்பிலே காணுகிறான்? அதே ஏழ்மை-கவலை-திகைப்பு-திகில். ஒரே ஒரு மாறுதல்! {{left_margin|3em|<poem>ஐயாவும் காங்கிரஸ் நானும் காங்கிரஸ்</poem>}} என்று கூற முடிகிறது. அவ்வளவு தான். கலெக்டர் எப்போதும்போல, பண்ணையார் மாளிகைக்குத்தான் வருகிறார். 'பண்ணையாட்கள் இப்படித்தான், ஏதாவது தகராறு கிளப்பிக் கொண்டு தான் இருப்பார்கள்! நான் பத்துப் போலீஸ் அனுப்பி வைக்கிறேன்” என்று தைரியம் தருகிறார். தாசில்தாரருக்கு எப்போதும்போல பண்ணையார் ஆள் அனுப்பிவைக்கிறார். 'இன்னார் நமக்கு ரொம்பவும் வேண்டியவர், கவனியுங்கள்' என்று. ஆகட்டும் என்று பதில் அனுப்புகிறார் அதிகாரி; முன்பு போலவே. போலீஸ் அதிகாரிகள், முன்புபோலவே, பெரிய பண்ணையாருடைய புன்னகையை விருந்தாகக்கொள்கிறார்கள். {{left_margin|3em|ஒரு மாறுதலும் ஏற்படவில்லை; ஏற்படாது, நிலப்பிரபு ஆகட்டும் தொழிலதிபராகட்டும், அவர்களுக்கு ஒரு தனி 'இயல்பு' எப்படி ஏற்பட்டு விடுகிறது?}}<noinclude></noinclude> bmn1foy6182zr8l8eltd9t9ipt9f3ol பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308 250 639708 1927324 1925373 2026-04-27T09:36:22Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|284||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அந்த இயல்புக்குக் காரணம், தன்னிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, புதிய செல்வமும் சேர்ந்து வருகிறது என்ற உணர்வு. அவருக்கு, தான் பிறரை அடக்கி ஆளத்தக்கவர் என்ற இயல்பைக் கொடுக்கிறது. அவரிடம் குவிந்துகிடக்கும் செல்வத்தைக் கண்டதாலே ஏழையர் பலரும் அவர்முன் குனிந்து நிற்கிறார்கள்: பணிவு காட்டுகிறார்கள். பலர் தன்முன் குனிந்து நிற்பதைக் காண்பதால் அவருக்குத் தன்னாலே நிமிர்ந்து நிற்கும் இயல்பு வளருகிறது. இந்த இயல்பு எதனால் ஏற்படுகிறதோ அதனை மாற்றினாலொழிய, இயல்பு எப்படிப் போகும்!}} இவ்விதமாகவெல்லாம் கேட்டிடின் தம்பி! காங்கிரசார் கோபம் கொள்கிறார்கள். கோபத்துக்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு உள்ளுற நாம் கூறுவது உண்மை என்று படுகிறது. அந்த உண்மை உள்ளத்தைக் குத்துவதாலே ஒரு எரிச்சல். பாவம், அந்த எரிச்சலைத் தீர்த்துக் கொள்ள, நம்மை ஏசுகிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல், அந்த வகையிலே, தம்பி, நாம் அவர்களுக்கு ஒரு விதமான உதவிகூடச் செய்கிறோம் என்று கூறலாம். {{left_margin|3em|செல்வம், நிலமாகவோ தொழில் அமைப்பாகவோ சிலரிடமே இருந்திட எவ்வளவு நாள் அரசு அனுமதித்துக் கொண்டு வருகிறதோ அந்த நாள்வரையில், அதற்கு ஏற்ற இயல்பு இருந்துதான் தீரும்.}} செல்வம் ஒரு சிலரிடம் குவிந்திருப்பது அவர்களுக்குத் தனி இயல்பைத் தருகிறது என்று நான் கூறும்போது செருக்கு, கொடுமை செய்திடும் போக்கு, ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை. செல்வர்களிலே செருக்கற்றவர்களே இல்லையா என்றோ செல்வமே இல்லாமல் கூடச் செருக்குடன் திரிபவர்கள் கிடையாதோ என்றோ கேட்டுவிடாதே. செருக்கும் கொடுமை செய்திடும் போக்கும் கொண்ட இயல்பைப் பற்றிய ஆராய்ச்சியை நான் இங்கு நடத்தவில்லை. {{left_margin|3em|நாம் பணக்காரர், நம்மிடம் பணம் இருப்பதால், பணமற்ற வர்கள் நம்மிடம் பணிவுடன் இருக்கிறார்கள். நாம் பணம் படைத்தவர்கள். பணம் படைத்தவர்களாக இருப்பதால் நிம்மதியான, நாலு பேர் கண்டு மதிக்கத் தக்க வாழ்வு நடத்த முடிகிறது. நாம் பணம் படைத்தவர்கள். அதனால் நாம் தொழிலை நடத்திட வசதி பெற்றிருக்கிறோம். நாம் தொழில் நடத்தினால் பலரும் நம்மிடம் வேலை செய்திட வருவார்கள். நம்மிடம் வேலை செய்து பிழைப்பதால், நம்மை 'முதலாளி'யாகக் கொள்கிறார்கள்! ஆக நாம் ஒரு 'அரசு' நடத்த முடிகிறது.}}<noinclude></noinclude> buzbotmhxj1l8kbzma51sh8i4gwksda 1927327 1927324 2026-04-27T09:46:23Z Femeena Sufrin S 16628 1927327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|284||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அந்த இயல்புக்குக் காரணம், தன்னிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, புதிய செல்வமும் சேர்ந்து வருகிறது என்ற உணர்வு. அவருக்கு, தான் பிறரை அடக்கி ஆளத்தக்கவர் என்ற இயல்பைக் கொடுக்கிறது. அவரிடம் குவிந்துகிடக்கும் செல்வத்தைக் கண்டதாலே ஏழையர் பலரும் அவர்முன் குனிந்து நிற்கிறார்கள்: பணிவு காட்டுகிறார்கள். பலர் தன்முன் குனிந்து நிற்பதைக் காண்பதால் அவருக்குத் தன்னாலே நிமிர்ந்து நிற்கும் இயல்பு வளருகிறது. இந்த இயல்பு எதனால் ஏற்படுகிறதோ அதனை மாற்றினாலொழிய, இயல்பு எப்படிப் போகும்!}} இவ்விதமாகவெல்லாம் கேட்டிடின் தம்பி! காங்கிரசார் கோபம் கொள்கிறார்கள். கோபத்துக்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு உள்ளுற நாம் கூறுவது உண்மை என்று படுகிறது. அந்த உண்மை உள்ளத்தைக் குத்துவதாலே ஒரு எரிச்சல். பாவம், அந்த எரிச்சலைத் தீர்த்துக் கொள்ள, நம்மை ஏசுகிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல், அந்த வகையிலே, தம்பி, நாம் அவர்களுக்கு ஒரு விதமான உதவிகூடச் செய்கிறோம் என்று கூறலாம். {{left_margin|3em|செல்வம், நிலமாகவோ தொழில் அமைப்பாகவோ சிலரிடமே இருந்திட எவ்வளவு நாள் அரசு அனுமதித்துக் கொண்டு வருகிறதோ அந்த நாள்வரையில், அதற்கு ஏற்ற இயல்பு இருந்துதான் தீரும்.}} செல்வம் ஒரு சிலரிடம் குவிந்திருப்பது அவர்களுக்குத் தனி இயல்பைத் தருகிறது என்று நான் கூறும்போது செருக்கு, கொடுமை செய்திடும் போக்கு, ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை. செல்வர்களிலே செருக்கற்றவர்களே இல்லையா என்றோ செல்வமே இல்லாமல் கூடச் செருக்குடன் திரிபவர்கள் கிடையாதோ என்றோ கேட்டுவிடாதே. செருக்கும் கொடுமை செய்திடும் போக்கும் கொண்ட இயல்பைப் பற்றிய ஆராய்ச்சியை நான் இங்கு நடத்தவில்லை. {{left_margin|3em|நாம் பணக்காரர், நம்மிடம் பணம் இருப்பதால், பணமற்ற வர்கள் நம்மிடம் பணிவுடன் இருக்கிறார்கள். நாம் பணம் படைத்தவர்கள். பணம் படைத்தவர்களாக இருப்பதால் நிம்மதியான, நாலு பேர் கண்டு மதிக்கத் தக்க வாழ்வு நடத்த முடிகிறது. நாம் பணம் படைத்தவர்கள். அதனால் நாம் தொழிலை நடத்திட வசதி பெற்றிருக்கிறோம். நாம் தொழில் நடத்தினால் பலரும் நம்மிடம் வேலை செய்திட வருவார்கள். நம்மிடம் வேலை செய்து பிழைப்பதால், நம்மை 'முதலாளி'யாகக் கொள்கிறார்கள்! ஆக நாம் ஒரு 'அரசு' நடத்த முடிகிறது.}}<noinclude></noinclude> nagx5mwwh3v3u3fspfcaitjma5qd1z4 1927328 1927327 2026-04-27T09:46:56Z Femeena Sufrin S 16628 1927328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|284||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அந்த இயல்புக்குக் காரணம், தன்னிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, புதிய செல்வமும் சேர்ந்து வருகிறது என்ற உணர்வு. அவருக்கு, தான் பிறரை அடக்கி ஆளத்தக்கவர் என்ற இயல்பைக் கொடுக்கிறது. அவரிடம் குவிந்துகிடக்கும் செல்வத்தைக் கண்டதாலே ஏழையர் பலரும் அவர்முன் குனிந்து நிற்கிறார்கள்: பணிவு காட்டுகிறார்கள். பலர் தன்முன் குனிந்து நிற்பதைக் காண்பதால் அவருக்குத் தன்னாலே நிமிர்ந்து நிற்கும் இயல்பு வளருகிறது. இந்த இயல்பு எதனால் ஏற்படுகிறதோ அதனை மாற்றினாலொழிய, இயல்பு எப்படிப் போகும்!}} இவ்விதமாகவெல்லாம் கேட்டிடின் தம்பி! காங்கிரசார் கோபம் கொள்கிறார்கள். கோபத்துக்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு உள்ளுற நாம் கூறுவது உண்மை என்று படுகிறது. அந்த உண்மை உள்ளத்தைக் குத்துவதாலே ஒரு எரிச்சல். பாவம், அந்த எரிச்சலைத் தீர்த்துக் கொள்ள, நம்மை ஏசுகிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல், அந்த வகையிலே, தம்பி, நாம் அவர்களுக்கு ஒரு விதமான உதவிகூடச் செய்கிறோம் என்று கூறலாம். {{left_margin|3em|செல்வம், நிலமாகவோ தொழில் அமைப்பாகவோ சிலரிடமே இருந்திட எவ்வளவு நாள் அரசு அனுமதித்துக் கொண்டு வருகிறதோ அந்த நாள்வரையில், அதற்கு ஏற்ற இயல்பு இருந்துதான் தீரும்.}} செல்வம் ஒரு சிலரிடம் குவிந்திருப்பது அவர்களுக்குத் தனி இயல்பைத் தருகிறது என்று நான் கூறும்போது செருக்கு, கொடுமை செய்திடும் போக்கு, ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை. செல்வர்களிலே செருக்கற்றவர்களே இல்லையா என்றோ செல்வமே இல்லாமல் கூடச் செருக்குடன் திரிபவர்கள் கிடையாதோ என்றோ கேட்டுவிடாதே. செருக்கும் கொடுமை செய்திடும் போக்கும் கொண்ட இயல்பைப் பற்றிய ஆராய்ச்சியை நான் இங்கு நடத்தவில்லை. {{left_margin|3em|நாம் பணக்காரர், நம்மிடம் பணம் இருப்பதால், பணமற்ற வர்கள் நம்மிடம் பணிவுடன் இருக்கிறார்கள். நாம் பணம் படைத்தவர்கள். பணம் படைத்தவர்களாக இருப்பதால் நிம்மதியான, நாலு பேர் கண்டு மதிக்கத் தக்க வாழ்வு நடத்த முடிகிறது. நாம் பணம் படைத்தவர்கள். அதனால் நாம் தொழிலை நடத்திட வசதி பெற்றிருக்கிறோம். நாம் தொழில் நடத்தினால் பலரும் நம்மிடம் வேலை செய்திட வருவார்கள். நம்மிடம் வேலை செய்து பிழைப்பதால், நம்மை 'முதலாளி'யாகக் கொள்கிறார்கள்! ஆக நாம் ஒரு 'அரசு' நடத்த முடிகிறது.}}<noinclude></noinclude> f15uf2hjmlcs5ir8m1axogdxkxje8di பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309 250 639709 1927329 1925405 2026-04-27T09:49:04Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude>இந்தவிதமான உணர்வுகள் ஊட்டி வளர்த்திடும் இயல்பு பற்றித்தான் கூறுகிறேன். தம்பி! இதிலே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று தொக்கி நிற்கிறது. {{left_margin|3em|எந்தச் செல்வம் தனக்கு ஒரு தனிச் செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றுத் தந்து வருகிறதோ, அந்தச் செல்வத்தை இழந்துவிடக் கூடாது என்ற உணர்வும்; அந்தச் செல்வம் போய் விட்டால் முன்புபோலச் செல்வாக்கும் மதிப்பும் கிடைக்காது என்ற அச்சமும், ஆகவே அந்தச் செல்வத்தைக் கட்டிக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதியும், அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லா முறைகளையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற துணிவும், அவர்களுக்கு இயல்புகளாகி விடுகின்றன.}} பாம்புப் புற்றுக்குப் பால் வார்க்கும் தருமமும், எறும்புகளுக்கு அரிசி போடும் தருமமும், காக்கை கழுகுகளுக்குத் தின்பண்டம் போடும் தருமமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட 'முதலாளிகள்’ அதிக விலைக்குப் பண்டத்தை விற்பதற்கோ, கள்ள மார்க்கட் நடத்து வதற்கோ, பொய்க் கணக்கு எழுதுவதற்கோ கடன் பட்டவன் கதறிடும் போது அந்தக் கண்ணீரைக் கண்டும் மனத்தைக் கல்லாக்கிக் கொள்வதற்கோ துளியும் தயங்குவதில்லை அல்லவா! அரிசியில் வேண்டுமென்றே கல்லையும் மண்ணையும் கலந்து, ஒரு படியை ஒன்றரைப் படியாக்கி விற்றிடும் 'அக்ரமம் செய்திடும் அதே 'முதலாளி', கோயிலிலே உற்சவம் நடத்தி, வெண்பொங்கல் பிரசாதம், பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும், வழங்கிடும் 'புண்யம்' செய்கிறார்! பார்த்திருக்கலாமே! நான் அதை மட்டும் அல்ல தம்பி! அந்தப் 'புண்யவான்', அந்தப் பொங்கலில் 'கல்' ஒன்றிரண்டு இருந்திடக் கண்டு கடுங்கோபம் கொண்டு என்ன அநியாயமய்யா இது! என்று கேட்டதையும் கண்டிருக்கிறேன். செல்வவான்கள் தமக்குச் சமூகத்திலே கிடைத்திருக்கிற 'இடம்' தம்மிடம் உள்ள செல்வத்தின் காரணமாகத்தான் என்பதை உணர்ந்திருக்கும் போது அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும்தான் முனைந்து நிற்பார்கள். அஃது அவர்களின் இயல்பு ஆகிவிடுகிறது. {{left_margin|3em|ஆகவே காங்கிரசில் சேர்ந்துகொண்ட செல்வர்கள் தமது இயல்பை மாற்றிக் கொண்டவர்கள் என்று வாதாடுவதிலே பொருள் இல்லை.}}<noinclude></noinclude> 4e42rhoked8oc7u4y1wh5q3d7hkp3q2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310 250 639710 1927331 1925406 2026-04-27T09:51:00Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|286||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>அவர்களுக்குள்ள இயல்பை மாற்றிக்கொள்ளச் செய்வோம் என்று சில காங்கிரஸ்காரர் பேசக் கேட்டிருக்கிறேன். 'மகாத்மா'வாக, காந்தியாரை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்த செல்வர்கள் பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வம் தம்முடைய சுகபோகத்துக்காக என்று கருதாமல், சமூகத்தின் நன்மைக்காக அந்தச் செல்வம் தம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது, தாம் அந்தச் செல்வத்தை சமூக நன்மைக்காகப் பயன்படுத்தும் செயலை மேற்கொண்டுள்ள 'தர்மகர்த்தாக்கள்' என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உபதேசத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்திட முற்பட்டனரா? இல்லையே! {{left_margin|3em|ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் பரமண்டலத்துக்குள்ளே நுழைய முடியாது. பிறந்தபோது கொண்டு வந்ததில்லை, போகும் போது கொண்டு செல்லப் போவதுமில்லை என்றும், செல்வம் நிலைக்காது, அது செல்வோம், செல்வோம் என்று செப்பிக்கொண்டே இருப்பதாகும் என்றும்}} எப்படி எப்படியெல்லாமோ கூறிப் பார்த்தாகிவிட்டது.இப்போது கதர்ச்சட்டை போட்டுவிடுவதாலா அந்த இயல்பு மாறிவிடும்? மாறாது. ஆகவேதான், இத்தனை சிற்றரசர்களை, சீமான்களை, தொழிலதிபர்களை, வியாபாரக் கோமான்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு சோஷியலிசம் பேசுகிறீர்களே. இதிலே நேர்மைகூட இருப்பதாகத் தெரியவில்லையே, அருள் மொழிகளே அவர்களின் இயல்பை மாற்றிடவில்லையே, உங்கள் பேச்சா அவர்களின் இயல்பை மாற்றிவிடும் என்று நாம் கேட்கிறோம். இவ்வளவு விளக்கமாகக் கேட்பதுதான் தம்பி! அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டிவிடுகிறது. புரோகிதரிடம் சொல்லிப் பாரேன், எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீரையே குடத்திலே கொண்டு வரச் செய்து, மாவிலை சொருகி விட்டு 'கங்கா தீர்த்தம்' என்று கூறி எங்கள் தலையிலேயே தெளிக்கிறீரே ஐயா! இது என்ன வேடிக்கை! என்று. அவராவது சிரிப்பார்! மற்ற பெரியவர்களுக்குத்தான் கோபம் பீறிட்டுக்கொண்டு வரும்; "இது என்ன போக்கிரித்தனமான கேள்வி" என்பார்கள். அதுபோல ஒரு வேடிக்கை நடத்துகிறார்கள், ஊரிலுள்ள அத்தனை பணக்காரர்களையும் படைதிரட்டி வைத்துக்கொண்டு. நாங்கள் சோஷியலிசத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று. நாட்டிலே இன்று சீமான்களிடம் உள்ள செல்வம் முழுவதையும் பறித்து ஒரு இடத்திலே குவித்து வைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும்<noinclude></noinclude> 6rpynl4y3dgyt0cmmzsk8wwzkbu7hnw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311 250 639711 1927332 1925410 2026-04-27T09:52:10Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>அந்தச் செல்வத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொடுத்து விடுவது தான் முறை சோஷியலிசம் அதுதான், ஆகவே அதைச் செய்யுங்கள் என்று நாம் கூறுவதாகக் கற்பித்துக்கொண்டு. வக்கணை பேசுவதிலே வல்லவர்கள் கேட்கிறார்கள். {{left_margin|3em|உள்ள செல்வத்தைப் பங்கு போட்டால் ஆளுக்குப் பத்து பைசாகூட வராதே! தெரியுமா? என்று.}} இப்போது உள்ள செல்வத்தைப் பங்கு போடச் சொல்லிக் கேட்பதுதான் சோஷியலிசம் என்று யாரும் கூறிடவில்லை. செல்வ உற்பத்திக்கான சாதனங்கள், வாய்ப்புகள் ஒரு சிலரிடம் மட்டும் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் சிக்கிக் கொள்கின்றன. அந்தச் சாதனங்களும் வாய்ப்புகளும் பணம் படைத்த சிலரிடம் சிக்கி கொள்வதால் அவர்களிடம மேலும் மேலும் செல்வம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. செல்வம் இவ்விதம் சிலரிடமே சென்று அடைபட்டு விடுவதால், மிகப் பலரின் வாழ்க்கை செல்லரித்ததாகி விடுகிறது. இந்த முறையை மாற்றுவதுதான் சோஷியலிசம். {{left_margin|3em|செல்வ உற்பத்திக்கான சாதனங்களையும் வாய்ப்புகளையும் ஒரு சிலரிடமே விட்டுவைக்கும் முறையை மாற்றாத வரையில், ஏழையின் வாழ்விலே முன்னேற்றம் காண முடியாது. இந்த நோக்கத்துடன், இந்த வழியில் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வேலை செய்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இந்த முறையிலே இந்நாள் வரையில் காங்கிரஸ் அரசு வேலை செய்யவில்லை. இந்த முறையிலே வேலை செய்யாததால்தான் இத்தனை ஆண்டுகளாக உற்பத்தியான செல்வம் சமூகத்தில் பரவலாக்கப் படவில்லை. ஒரு சிலரிடம் முடங்கிவிட்டிருக்கிறது. அப்படிச் சமூகத்தில் பரவிடாமல், ஒரு சிலரிடம் செல்வம் குவிந்துவிட்டதனால்தான், ஏழை மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் பணக்காரனாகி இருக்கிறான் என்று கூறப்படுகிறது.}} இப்போது காங்கிரஸ் அரசு இத்தனை ஆண்டுகளாக, செல்வம் ஒரு சிலரிடம் சென்று குவிந்துவிட இடம் கொடுத்ததற்கும், உடந்தையாக இருந்ததற்கும், அதிலே (தேர்தல் நிதி என்ற முறையில்) பங்கு பெற்றதற்கும் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கவும், சமூகம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய, குற்றவாளி நிலையில் இருக்கிறது.<noinclude></noinclude> gg51i56ul4kfk3a2zib9xy1fetbzepr 1927333 1927332 2026-04-27T09:53:04Z Femeena Sufrin S 16628 1927333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>அந்தச் செல்வத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொடுத்து விடுவது தான் முறை சோஷியலிசம் அதுதான், ஆகவே அதைச் செய்யுங்கள் என்று நாம் கூறுவதாகக் கற்பித்துக்கொண்டு. வக்கணை பேசுவதிலே வல்லவர்கள் கேட்கிறார்கள். {{left_margin|3em|உள்ள செல்வத்தைப் பங்கு போட்டால் ஆளுக்குப் பத்து பைசாகூட வராதே! தெரியுமா? என்று.}} இப்போது உள்ள செல்வத்தைப் பங்கு போடச் சொல்லிக் கேட்பதுதான் சோஷியலிசம் என்று யாரும் கூறிடவில்லை. செல்வ உற்பத்திக்கான சாதனங்கள், வாய்ப்புகள் ஒரு சிலரிடம் மட்டும் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் சிக்கிக் கொள்கின்றன. அந்தச் சாதனங்களும் வாய்ப்புகளும் பணம் படைத்த சிலரிடம் சிக்கி கொள்வதால் அவர்களிடம மேலும் மேலும் செல்வம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. செல்வம் இவ்விதம் சிலரிடமே சென்று அடைபட்டு விடுவதால், மிகப் பலரின் வாழ்க்கை செல்லரித்ததாகி விடுகிறது. இந்த முறையை மாற்றுவதுதான் சோஷியலிசம். {{left_margin|3em|செல்வ உற்பத்திக்கான சாதனங்களையும் வாய்ப்புகளையும் ஒரு சிலரிடமே விட்டுவைக்கும் முறையை மாற்றாத வரையில், ஏழையின் வாழ்விலே முன்னேற்றம் காண முடியாது.}} இந்த நோக்கத்துடன், இந்த வழியில் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வேலை செய்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. {{left_margin|3em|இந்த முறையிலே இந்நாள் வரையில் காங்கிரஸ் அரசு வேலை செய்யவில்லை. இந்த முறையிலே வேலை செய்யாததால்தான் இத்தனை ஆண்டுகளாக உற்பத்தியான செல்வம் சமூகத்தில் பரவலாக்கப் படவில்லை. ஒரு சிலரிடம் முடங்கிவிட்டிருக்கிறது. அப்படிச் சமூகத்தில் பரவிடாமல், ஒரு சிலரிடம் செல்வம் குவிந்துவிட்டதனால்தான், ஏழை மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் பணக்காரனாகி இருக்கிறான் என்று கூறப்படுகிறது.}} இப்போது காங்கிரஸ் அரசு இத்தனை ஆண்டுகளாக, செல்வம் ஒரு சிலரிடம் சென்று குவிந்துவிட இடம் கொடுத்ததற்கும், உடந்தையாக இருந்ததற்கும், அதிலே (தேர்தல் நிதி என்ற முறையில்) பங்கு பெற்றதற்கும் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கவும், சமூகம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய, குற்றவாளி நிலையில் இருக்கிறது.<noinclude></noinclude> 3etsszpn7btyc1smat6uyzadm7q80hd 1927334 1927333 2026-04-27T09:53:53Z Femeena Sufrin S 16628 1927334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>அந்தச் செல்வத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொடுத்து விடுவது தான் முறை சோஷியலிசம் அதுதான், ஆகவே அதைச் செய்யுங்கள் என்று நாம் கூறுவதாகக் கற்பித்துக்கொண்டு. வக்கணை பேசுவதிலே வல்லவர்கள் கேட்கிறார்கள். {{left_margin|3em|உள்ள செல்வத்தைப் பங்கு போட்டால் ஆளுக்குப் பத்து பைசாகூட வராதே! தெரியுமா? என்று.}} இப்போது உள்ள செல்வத்தைப் பங்கு போடச் சொல்லிக் கேட்பதுதான் சோஷியலிசம் என்று யாரும் கூறிடவில்லை. {{left_margin|3em|செல்வ உற்பத்திக்கான சாதனங்கள், வாய்ப்புகள் ஒரு சிலரிடம் மட்டும் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் சிக்கிக் கொள்கின்றன. அந்தச் சாதனங்களும் வாய்ப்புகளும் பணம் படைத்த சிலரிடம் சிக்கி கொள்வதால் அவர்களிடம மேலும் மேலும் செல்வம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. செல்வம் இவ்விதம் சிலரிடமே சென்று அடைபட்டு விடுவதால், மிகப் பலரின் வாழ்க்கை செல்லரித்ததாகி விடுகிறது. இந்த முறையை மாற்றுவதுதான் சோஷியலிசம். செல்வ உற்பத்திக்கான சாதனங்களையும் வாய்ப்புகளையும் ஒரு சிலரிடமே விட்டுவைக்கும் முறையை மாற்றாத வரையில், ஏழையின் வாழ்விலே முன்னேற்றம் காண முடியாது.}} இந்த நோக்கத்துடன், இந்த வழியில் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வேலை செய்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. {{left_margin|3em|இந்த முறையிலே இந்நாள் வரையில் காங்கிரஸ் அரசு வேலை செய்யவில்லை. இந்த முறையிலே வேலை செய்யாததால்தான் இத்தனை ஆண்டுகளாக உற்பத்தியான செல்வம் சமூகத்தில் பரவலாக்கப் படவில்லை. ஒரு சிலரிடம் முடங்கிவிட்டிருக்கிறது. அப்படிச் சமூகத்தில் பரவிடாமல், ஒரு சிலரிடம் செல்வம் குவிந்துவிட்டதனால்தான், ஏழை மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் பணக்காரனாகி இருக்கிறான் என்று கூறப்படுகிறது.}} இப்போது காங்கிரஸ் அரசு இத்தனை ஆண்டுகளாக, செல்வம் ஒரு சிலரிடம் சென்று குவிந்துவிட இடம் கொடுத்ததற்கும், உடந்தையாக இருந்ததற்கும், அதிலே (தேர்தல் நிதி என்ற முறையில்) பங்கு பெற்றதற்கும் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கவும், சமூகம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய, குற்றவாளி நிலையில் இருக்கிறது.<noinclude></noinclude> hjqtmltr88ouq95mws2j94cjwasleks பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312 250 639712 1927337 1925411 2026-04-27T09:55:43Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|288||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டே, காங்கிரஸ் அரசு, தீர்ப்பு அளிக்கிறது, நாட்டிலே சோஷியலிசம் கொண்டுவர என்னினும் தகுதி உள்ளவர்கள் எவரும் இல்லை,என்று. இந்தக் கொடுமையையும் இந்நாடு தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. செல்வம், செல்வப் பெருக்கத்திற்கான சாதனங்கள், வாய்ப்புகள் சமூகத்தில் பரவலாக்கப்படாமல், ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து விட்டது என்பதனைக் காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டாகி விட்டது. {{left_margin|3em|ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் புதிதாக உற்பத்தியான செல்வம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை என்று துவக்கத்தில் பேசிய காமராஜர், இப்போது வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டிருக்கிறார். ஐந்தாண்டுத் திட்டங்களால் உற்பத்தியான செல்வம் இதுவரையில் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறது என்று.}} இவர், ஏதோ இதுநாள் வரையில் இந்த நாட்டிலே இல்லாதவர் போலவும், என்ன நடக்கிறது என்பதனைக் காணும் இடத்திலே இவர் இருக்கவில்லை என்பது போலவும், யாரோ மூட்டிவிட்ட தீவினை இது என்ற முறையிலும் பேசுகிறார். {{left_margin|3em|இந்த நாட்டிலே மட்டுமே இத்தகைய பேச்சைப் பேசமுடியும். ஜனநாயக உணர்வு செம்மையாக உள்ள வேறு எந்த நாட்டிலே இதுபோலப் பேசிடினும், என்ன கேட்பார்கள்? என்னய்யா! மாய்மாலம் பேசுகிறீர்! உம்முடைய கட்சி அல்லவா இந்த ஐந்தாண்டுத் திட்டங்களை நடத்திற்று, நீரும் அந்தக் கட்சியிலே தலைமை இடத்திலே இருந்து வந்தீரே! எட்டு ஆண்டுகள் நாட்டை ஆண்டு கொண்டிருந்தீரே! அப்போது தானே இந்த அக்ரமம் ஏற்பட்டது? நீரும் சேர்ந்து தானே இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன், பணக்காரர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் அக்ரமத்தை நடத்தி வைத்தீர். இப்போது யாரோ செய்து விட்டார்கள் என்ற முறையிலே பேசுகின்றீரே? உள்ளபடி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே உமக்குத் தெரியாமலிருந்து வந்ததா? தெரிந்தும் அந்த அக்ரமத்தைத் தடுக்கத் துணிவு எழவில்லையா? தடுக்க முயன்றும் அது நடக்கவில்லையா? என்றெல்லாம் கேட்பார்கள்.}}<noinclude></noinclude> 0xlpp36dxuiis6sap0fpduteew1ed2t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314 250 639713 1927345 1925420 2026-04-27T10:00:09Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|290||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எனக்குக் கவிதை தீட்டிடத் தெரியாது. ஆனால் கவிதை திறமையுள்ளவர் இவை பற்றி எழுதிடலாகாதா? ஏழை ஏமாற்றப்பட்டது பற்றி எழுதிடலாமே! ஏழை மேலும் ஏழை ஆகிடத் தக்கவிதமான முறைகள் இருந்து வருவது பற்றி எழுதிடலாமே! இனியாகிலும் இப்படிச் செய்யுங்கள் ஐயா! என்று வழிமுறை பற்றி எடுத்து எழுதலாமே! கருத்து சுரக்கும், ஐயமில்லை! கவிதைக்குத் தேவைப்படும் எதுகை மோனைக்குக் குறைவுமில்லை. ஆனால் ஒரே ஒரு தொல்லை. ஆட்சியினர் சீறுவர்? {{left_margin|3em|<poem>கவி பாடக் கற்றதனால் பயன் என்கொல் காவலர் சீறுவரோ என்றஞ்சிடின்</poem>}} என்று கேட்கத் தோன்றுகிறதா தம்பி! நமக்கேன் வீண்வேலை. நமக்குத் தெரிந்த முறையில் நாட்டினருக்கு உண்மைதனை எடுத்துச் சொல்வோம்; கடமையைச் செய்திடுவோம். இந்த கடமையாற்றும் பணியின் ஒரு பகுதியாகத்தான் நாம் அங்கங்கே மாநாடுகள் நடாத்திக் கொண்டு வருகிறோம். அடுத்துச் சிவகெங்கையில் நடத்துகிறோம். சிவகெங்கைச் சீமையைப் பற்றி இனிமேல் நான் எடுத்துக் காட்டித்தான் நீ புரிந்துகொள்ளப் போகிறாயா? தம்பி? மானங்காத்த மருதிருவரைத் தந்த மண்டலமாயிற்றே அது; எனக்குச் சொந்தமான இந்த மண்ணுக்கு இன்னொருவன் உரிமை கூறுவதா? என வெகுண்டெழுந்து மறப்போர் புரிந்து -மானத்துக்காக உயிர்விட்ட பெருமைக்குரிய இடம்! அங்கே நாம் கூடுகிறோம்; நமக்குரிய எதிர்காலத்தை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் திட்டங்களை வகுக்கக் கூடுகிறோம். சிவகெங்கை மாநாட்டுக்கு மன்னை நாராயணசாமி தலைமை வகிக்க இருக்கிறார். சுறுசுறுப்பு மிக்கவர்; சுற்றிச் சுற்றிச் செயலாற்றும் தீரர்! உழவர் பெரும்படையின் உள்ளம் உணர்ந்தவர் அவர். தீந்தமிழ்ச் சொற்களால் தேமதுரத் தமிழால் தேனினுமினிய கவிதை யாத்து, கவின்காட்சிப் படைத்து களம் அமைக்கும் வேழவேந்தன் உன்னையெல்லாம் வரவேற்கப் போகிறார்.<noinclude></noinclude> ns9tnon3bp9wnranlwodfgkeo50fl49 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315 250 639714 1927347 1925421 2026-04-27T10:02:58Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude>பொல்லாத ஆட்சியதன் புன்மைகளையெல்லாம் புரட்டிக் காட்டிடுவார் அவர். கழக முன்னணித் தலைவர்கள் அனைவரும் அங்கே நல்ல நல்ல கருத்து விருந்து படைக்கப் போகிறார்கள்! தம்பி! நீ அந்த விருந்தைச் சுவைக்க வேண்டாமோ உன்னைச் சார்ந்தவர்களைச் சுவைக்கச் செய்ய வேண்டாமோ? வந்திடு! மலர்ந்த உன் முகத்தால் ஒளி தந்திடு! ஒளி மிகுந்த அந்த முகங்களையெல்லாம் கண்ணாரக் கண்டு களிக்கவென்றே நான், புறப்பட்டு விட்டேன் சிவகெங்கைக்கு. {rh|<br>27.11.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 3qh9itgfv72tbfmxxdqxdgrpaufdvgr 1927349 1927347 2026-04-27T10:03:45Z Femeena Sufrin S 16628 1927349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude>பொல்லாத ஆட்சியதன் புன்மைகளையெல்லாம் புரட்டிக் காட்டிடுவார் அவர். கழக முன்னணித் தலைவர்கள் அனைவரும் அங்கே நல்ல நல்ல கருத்து விருந்து படைக்கப் போகிறார்கள்! தம்பி! நீ அந்த விருந்தைச் சுவைக்க வேண்டாமோ உன்னைச் சார்ந்தவர்களைச் சுவைக்கச் செய்ய வேண்டாமோ? வந்திடு! மலர்ந்த உன் முகத்தால் ஒளி தந்திடு! ஒளி மிகுந்த அந்த முகங்களையெல்லாம் கண்ணாரக் கண்டு களிக்கவென்றே நான், புறப்பட்டு விட்டேன் சிவகெங்கைக்கு. {{rh|<br>27.11.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> n70hg8xfoynhdk3fo56huv47kcdmueu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316 250 639715 1927350 1925422 2026-04-27T10:06:43Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 283}} {{Right|{{x-larger|<b>முடியும், முயன்றால்!</b>}}}} }} :<b>★வாட்டம் போக்கிடும் வழியைக் காணோம்! :★விலை பேசும் வித்தையை அறிவார்கள்! :★சிண்டு முடிஞ்சு பார்த்தாச்சு! :★பங்குச் சண்டை கிளப்புகிறார்கள்! :★மும்முனைப் போட்டியை முடுக்கிவிடாதீர்! :★குழப்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்! :★வெண்ணெய் திரண்டு வருகிறது! பக்குவம் தேவை! :★முள் நீக்கி மலர் பறித்திடுக!</b> தம்பி! பஞ்சமும் பட்டினிச் சாவும், பற்றாக்குறையும் அகவிலையும். கிளர்ச்சியும் கலவரமும், அடக்குமுறையும் வன்முறைச் செயல்களும், மிரட்டிக் கொண்டிருக்கக் காண்கின்றோம். சமூகம் முழுவதிலும் ஓர் சலிப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருப்பது விளக்கமாகத் தெரிகிறது. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம், ஆளவந்தார்களின் திறமைக்குறைவும் ஆணவப் போக்குமே காரணம் என்று நடுநிலையாளர் பலர் கருத்தறிவித்துள்ளனர். மோசமாகிக் கொண்டு வரும் நிலைமையைக் கண்டு திகைத்துப் போன நிலையில் காங்கிரசின் பெருந்தலைவர்கள், நடைமுறைக்கு ஒத்துவரவே முடியாத யோசனைகள் வழங்கிக்கொண்டு, செயல் மறந்து கிடந்திடக் காண்கின்றோம். எங்கே பார்ப்பினும் ஓர் ஏமாற்றம், எரிச்சல்! விட்டேனா பார்! என்ற வீராவேசம்! வீழ்ந்து படுவதாயினும் நான் எண்ணியதைச் சாதித்தே தீருவேன் என்ற சூளுரை! கடை அடைப்புகள்! ரயில் நிறுத்தங்கள்! தீயிடல்! இடித்திடல்! தகர்த்திடல்! இவைகளைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள்!! - எந்த ஒரு நாகரிக அரசும் சகித்துக் கொள்ள முடியாதன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பொறுப்புள்ள எந்த அரசியல் கட்சியாயினும் இந்த நிலைமையை, வன்முறையை ஆதரிக்கலாமா? கண்டித்திட வேண்டாமா? என்று ஆளுங்கட்சி, பிற கட்சிகளைக் கேட்கிறது. கிளர்ச்சிக்காரர்களோ, "இவ்வளவு மோசமான நிர்வாகத்தை, பொறுப்புள்ள எந்த கட்சியேனும் ஆதரிக்க முடியுமா? கண்டித்திட வேண்டாமா?" என்று கேட்கின்றனர்.<noinclude></noinclude> b1q5hni8r8xryir0zomd1vqsa9bhoi9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317 250 639716 1927351 1925423 2026-04-27T10:07:58Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude> சட்டமும் சமாதானமும் நிலவிட வேண்டும்; ஒழுங்கு முறை காப்பாற்றப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், எத்தனை சிக்கலுள்ள பிரச்சினையாக இருப்பினும், வன்முறை மூலம் தீர்வு காணலாம் என்ற நினைப்பே எழலாகாது என்பதிலே தளராத நம்பிக்கைக் கொண்டுள்ள நம் போன்றவர்களின் நிலைமை, தம்பி! மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது. கட்டடங்கள் தகர்க்கப்படுவதையும், ரயில்கள் கவிழ்க்கப்படுவதையும், காணும்போது எப்படி நமது மனம் பதறுகிறதோ அதுபோலவே, மக்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் காணும்போதும் மனம் பதறத்தானே செய்கிறது! இதிலே எதைத் தொடர்ந்து எது நடைபெறுகிறது, எதன் விளைவாக எது நடைபெறு கிறது என்று கண்டறியத்தான் முடிகிறதா! கண்டறிவதுதான் எளிதா! இல்லையே! கிளர்ச்சி நடாத்துவோர் கூறுகின்றனர். பொதுச் சொத்துக் களுக்கு நாசம் விளைவிப்பது நமக்கு நாமே கேடு தேடிக்கொள்வது என்ற சாதாரண உண்மை கூடவா எமக்குத் தெரியாது - நாங்கள் என்ன அந்த அளவுக்குக்கூடவா அறிவுத் தெளிவு பெற்றில்லை! நாங்கள் மிக நியாயமான காரணத்துக்காக நடத்தும் கிளர்ச்சிகளை வேண்டு மென்றே ஒடுக்குவதற்காக, கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது இந்த அரசு! அந்தக் கொடுமையைக் காணும் மக்கள் எமது கட்டு திட்டங்களையும் மீறி வன்முறையிலே ஈடுபடுகின்றனர்; நாங்கள் என்ன செய்ய என்று செப்புகின்றனர். நியாயம் எங்கே என்று தேடிக் கண்டுபிடிப்பதற்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள் சாம்பலாகி விடுகிறது; விலை மதிக் கொணாத உயிர் பல பறிக்கப்பட்டுப் போய்விடுகின்றன; நாட்டிலே மறைக்கப்பட முடியாத விதமான வடுக்கள் ஏற்பட்டு விடுகின்றன. தம்பி! இவை பற்றி நான் இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தப் பிரச்சினையை அலசிப் பார்த்திட வேண்டும் என்பதற்காக அல்ல; இத்தகைய மோசமான, வேதனை தரத்தக்க சூழ்நிலையில் பின்னணியில், பொதுத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறதே அதனைக் கவனித்தனையா என்று உன்னைக் கேட்பதற்காகத்தான். சட்டம், சமாதானம், ஒழுங்கு இவைகள் செம்மையான முறையிலே காப்பாற்றப்பட முடியாத சூழ்நிலையில், உணவு நெருக்கடி பஞ்சம், பட்டினிச்சாவு என்ற அளவு முற்றிவிட்டிருக்கிற சூழ்நிலையில்,<noinclude></noinclude> kfffogk4k0v1o4jz2gpv2ce3zfrkwv7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318 250 639717 1927355 1925436 2026-04-27T10:11:01Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|294||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சமூகத்தின் எந்த ஒரு முனையிலும், மனநிறைவு இல்லாமல், பிரச்சினைகள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. புண்ணுக்கு மருந்திட்டு புன்னகையை வரவழைத்து, மக்களை ஓரளவு மனநிறைவு கொண்டிடச் செய்து பிறகே, பொதுதேர்தலில் தமக்கு ஆதரவு அளித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றுதான் எந்த ஆளுங்கட்சியும் எண்ணம் கொண்டிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, மூட்டிவிட்ட தீ அடங்கா முன்பு, மூண்டுவிட்ட வேதனை விரிவாகியுள்ள வேளையில், ஆத்திரம் பொங்கிடும் நிலையிலே உள்ள மக்களிடம் ஆதரவு பெற்று பொதுத் தேர்தலிலே வெற்றியைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறது! பஞ்சமும் பட்டினியும் கொட்டும் நிலையில், பட்டினிச்சாவு கண் களை உறுத்தும் நிலையில், அகவிலை தாக்கிடும் நிலையில் எப்படி மக்களை அணுகுவது என்ற அச்சமோ, இந்த நிலையில் உள்ள மக்களிடம் ஆதரவு திரட்டிட முடியுமா என்பதிலே அய்யப்பாடோ, துளியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியக் காணோம். இதனை என்னென்பது! துணிச்சல் என்பதா? அல்லது மக்கள் வேதனை யிலே தத்தளிக்கும் வேளைதான் அவர்களின் ஓட்டுகளைப் பறித்திடு வதற்கு ஏற்ற வேளை என்ற திட்டம் என்பதா? புரியவில்லை. பஞ்சத்தைப் போக்க, பற்றாக்குறையை நீக்க, உணவு நெருக்கடியை நீக்க, அகவிலையைக் குறைக்க, எடுத்து கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளிலே காட்ட வேண்டிய தீவிரமோ அக்கறையோ தென்படுவதைக் காட்டிலும், தேர்தல் பற்றிய தீவிரமும் அக்கறையுமே அதிகமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலே தெரிந்திடுவது காண்கிறோம். {{left_margin|3em|ஆகவே, காங்கிரஸ் கட்சி துணிச்சல் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வு பற்றிய அக்கறையுமற்று இருப்பது நன்றாகத் தெரிகிறது.}} இந்தப் போக்கு இவ்வளவு வெளிப்படையாகத் தெரியும்போது, எதைக் கொண்டு அல்லது எதைக் காட்டி, மக்களுடைய ஆதரவைப் பெற முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது என்பது, உள்ளபடியே புதிராகத்தான் இருக்கிறது. மக்களைக் கண்டால், வெட்கித் தலைகுனிய வேண்டிய பல செயல்கள், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. பாராளுமன்றத்திலே எழுப்பப்படும் புகார்கள், பத்திரிகைகளிலே விவாதிக்கப்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது,<noinclude></noinclude> bcpdfqno1it0ir1kecl5w7ng2xbic6i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319 250 639718 1927356 1925437 2026-04-27T10:15:41Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude>காங்கிரஸ் கட்சி மக்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், பார்க்கின்றாயே தம்பி! புதிய புதிய படகு மோட்டார்கள் பறக்கின்றன! புதுப்புது கதர்ச் சட்டைகள் தைக்கப்படுகின்றன! அவர் காங்கிரஸ் சேர்ந்தார்! இவரை இழுத்துக் கொண்டார்கள்! - என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. தேர்தல் வேலை யிலே காங்கிரஸ் கட்சி மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விட்டிருக்கிறது. போதுமான அளவு உணவு கிடைக்கவில்லையே! பசியும் பட்டினியும் கொட்டுகிறதே என்று பதறுகிறார்கள், மக்கள்; அவர் களைப் பார்த்துக் காங்கிரஸ் தலைவர்கள், "சரி! சரி! இதுவரையில் திங்கட்கிழமை மட்டும் சாப்பிடாமல் இருந்து வந்தீர்கள் அல்லவா? இனி வியாழக்கிழமைகளிலும் சாப்பிடாதீர்கள்!'' - என்று யோசனை கூறுவதோடு தமது பொறுப்பு முடிந்து விட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள், கட்டாயப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமைக்கு நாட்டு நிர்வாகத்தை மோசமாக்கி விட்டதற்காக வெட்கப்படாமல், வருத்தப்படாமல், அதே காங்கிரஸ் கட்சி, எந்த மக்களைப் பட்டினி போடுகிறதோ அதே மக்களிடம் 'ஓட்டு'ப் போடும்படியும் வற்புறுத்துகிறது; போடுவார்கள் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறது. தம்பி! படக்காட்சிகளிலே பார்த்திருக்கலாம் பாதகன் ஒருவன், ஒரு நல்ல குடும்பத்தை நாசமாக்கி, அக்குடும்பத்துப் பாவையைச் சிறைப் பிடித்து, அம்மங்கையை அழுத கண்களுடன் இருந்திடும்போது, சவுக்காலடித்து "ஆடு! ஆட்டி அணங்கே! ஆடு! ஐயாவின் மனம் மகிழும்படி ஆடு!" என்று கட்டளையிடுவது போன்ற சம்பவத்தை. அதுபோல, மக்களைப் பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, அதிகாரத்தைக் காட்டி அதே மக்களை, "போடு ஓட்டு!" என்று மிரட்டிப் பறித்திடவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவு உணவு நெருக்கடி முற்றிவிட்டிருக்கிறது. நாலு நாட்கள் தொடர்ந்து மழை பெய்கிறது என்றால், உணவு அமைச்சர் சுப்பிரமணியம் துள்ளிக் குதிக்கிறார் மகிழ்ச்சியால், “பெய்து விட்டது பெருமழை! பொய்த்துவிட்டது எதிர்க்கட்சியின் ஆரூடம்! விளைச்சல் அமோகமாக இருக்கப் போகிறது! உணவு நெருக்கடி இனி இராது!'' என்றெல்லாம் சிந்து பாடுகிறார். ஆனால், மழை பெருமழை<noinclude></noinclude> aol9v6tz71h6doeaa9ri7qgy3jkvvwk 1927357 1927356 2026-04-27T10:16:33Z Femeena Sufrin S 16628 1927357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude>காங்கிரஸ் கட்சி மக்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், பார்க்கின்றாயே தம்பி! புதிய புதிய படகு மோட்டார்கள் பறக்கின்றன! புதுப்புது கதர்ச் சட்டைகள் தைக்கப்படுகின்றன! அவர் காங்கிரஸ் சேர்ந்தார்! இவரை இழுத்துக் கொண்டார்கள்! - என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. தேர்தல் வேலை யிலே காங்கிரஸ் கட்சி மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விட்டிருக்கிறது. {{left_margin|3em|போதுமான அளவு உணவு கிடைக்கவில்லையே! பசியும் பட்டினியும் கொட்டுகிறதே என்று பதறுகிறார்கள், மக்கள்; அவர் களைப் பார்த்துக் காங்கிரஸ் தலைவர்கள், "சரி! சரி! இதுவரையில் திங்கட்கிழமை மட்டும் சாப்பிடாமல் இருந்து வந்தீர்கள் அல்லவா? இனி வியாழக்கிழமைகளிலும் சாப்பிடாதீர்கள்!'' - என்று யோசனை கூறுவதோடு தமது பொறுப்பு முடிந்து விட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள், கட்டாயப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமைக்கு நாட்டு நிர்வாகத்தை மோசமாக்கி விட்டதற்காக வெட்கப்படாமல், வருத்தப்படாமல், அதே காங்கிரஸ் கட்சி, எந்த மக்களைப் பட்டினி போடுகிறதோ அதே மக்களிடம் 'ஓட்டு'ப் போடும்படியும் வற்புறுத்துகிறது; போடுவார்கள் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறது.}} தம்பி! படக்காட்சிகளிலே பார்த்திருக்கலாம் பாதகன் ஒருவன், ஒரு நல்ல குடும்பத்தை நாசமாக்கி, அக்குடும்பத்துப் பாவையைச் சிறைப் பிடித்து, அம்மங்கையை அழுத கண்களுடன் இருந்திடும்போது, சவுக்காலடித்து "ஆடு! ஆட்டி அணங்கே! ஆடு! ஐயாவின் மனம் மகிழும்படி ஆடு!" என்று கட்டளையிடுவது போன்ற சம்பவத்தை. அதுபோல, மக்களைப் பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, அதிகாரத்தைக் காட்டி அதே மக்களை, "போடு ஓட்டு!" என்று மிரட்டிப் பறித்திடவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவு உணவு நெருக்கடி முற்றிவிட்டிருக்கிறது. நாலு நாட்கள் தொடர்ந்து மழை பெய்கிறது என்றால், உணவு அமைச்சர் சுப்பிரமணியம் துள்ளிக் குதிக்கிறார் மகிழ்ச்சியால், “பெய்து விட்டது பெருமழை! பொய்த்துவிட்டது எதிர்க்கட்சியின் ஆரூடம்! விளைச்சல் அமோகமாக இருக்கப் போகிறது! உணவு நெருக்கடி இனி இராது!'' என்றெல்லாம் சிந்து பாடுகிறார். ஆனால், மழை பெருமழை<noinclude></noinclude> lyph664a8yjv8ner8q9awykyxg39zsv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320 250 639719 1927358 1925441 2026-04-27T10:18:00Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|296||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>யாவதும், வெள்ளமாகி விடுவதும், விளைந்ததை அழிப்பதும் நடைபெற்று விடுவது காண்கின்றோம். மகிழ்ச்சி மடிந்து படுகிறது; திகைப்பு மேலிடுகிறது: பயிர் மட்டுமல்ல அமைச்சர் தயாரித்த புள்ளி விவரங்கள் தீய்ந்து போய்விடுகின்றன. உணவு நெருக்கடி பயங்கரமான வடிவம் எடுக்கிறது. {{left_margin|3em|தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருள் கொடுத்துக் கொண்டு வருவோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது; ஆகவே, உணவு நெருக்கடி பற்றிய பயம் வேண்டாம். போதுமான உணவுப் பொருள் கப்பல் கப்பலாக வந்துகொண்டிருக்கும் என்று அமைச்சர் பெருமிதத்துடன் பேசி வந்தார். இப்போது அமைச்சரின். குரலிலே வருத்தம் தோய்ந் திருக்கக் காண்கின்றோம். ஆகஸ்ட்டு மாதமே கேட்டோம். உடனடியாக உணவுப் பொருள் அனுப்பிக் கொடுக்கும்படி, வரக்காணோம் என்று வருத்தம் தெரிவிக்கிறார். அமெரிக்காவின் போக்கிலேயே ஒரு திடீர் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பொருள் அனுப்பிக் கொடுக்கும் திட்டம் முடக்கப்பட்டு விட்டிருப்பதாகத் தெரிகிறது.}} இதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பதன் மூலம் அருவருப்பு தரத்தக்க சில அரசியல் பிரச்சினைகளைக் கிளறிக்கொள்ள முடியும்! வேறு உருப்படியான பலன் ஏற்பட வழி இல்லை. ஆகவே, அமெரிக்காவின் போக்கிலே ஒரு மாறுதல் ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்வதைக் காட்டிலும், ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்க்க வேறு எங்கிருந்து உணவுப் பொருள் தருவிக்கலாம். எந்த முறையில் என்பது பற்றிய ஏற்பாட்டினைக் கவனிப்பதே முக்கியமானதாகும். {{left_margin|3em|ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர்கள் இதிலே கவனம் செலுத்துவதைவிட, யாரைப் பிடித்திழுத்து எந்தத் தொகுதியிலே நிற்க வைக்கலாம் என்பதிலேதான் மிகுந்த அக்கறை காட்டிக் கொண்டுள்ளனர்!}} தம்பி! காங்கிரசின் பெரிய தலைவர்கள், தமது கட்சியிலே கொள்கைத் தூய்மை மாய்ந்து போய்விட்டதனாலேயும், தமது ஆட்சியினாலே மனம் குமுறிப் போயுள்ள நிலைக்கு மக்கள் சென்றுவிட்டதனாலேயும், இனி அந்த மக்களுடைய அன்பான ஆதரவைப் பெற முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஆதரவை இனிப் பெற்றுக்கொள்ள, அச்சமூட்டும் முறையையே மேற்கொள்வது என்று திட்டமிட்டு விட்டனர். அதற்காக,<noinclude></noinclude> gbwej1w4haj5dgnr6zalpq910nanmmr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321 250 639720 1927360 1925443 2026-04-27T10:19:40Z Femeena Sufrin S 16628 1927360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>எவராக இருப்பினும், அவருடைய முன்தொடர்புகள் யாதாக இருப்பினும் கவலையில்லை அவர் பெரிய புள்ளியா, ஆள் கட்டு உள்ளவரா, ஜாதி உணர்ச்சியைத் தூண்டி பலம் பெறத்தக்கவரா, பணத்தாலே மக்களை விலைக்கு வாங்கக் கூடியவரா என்ற இவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு. புதியவர்களைப் பிடித்திழுத்துக் காங்கிரசுக்குப் பலம் சேர்க்கின்றனர். {{left_margin|3em|தம்பி! இரண்டொரு திங்களுக்கு முன்பு ஒரு நகரத்தில், நமது கழகக் கூட்டம்; நான் பேசினேன்; அன்று அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர். நமது கழகத்தவர் ஆண்டு பலவாக; எனக்கு நண்பர்; காங்கிரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதிலே ஆர்வம் கொண்டவர். அவர், அன்றைய கூட்டத்திலே காட்டிய ஆர்வம், அனைவரும் பாராட்டத் தக்கதாக இருந்தது. நாலைந்து நாட்களுக்குள், திடீரென அவரை, அந்தப் பக்கத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மொய்த்துக் கொண்டு, அவரை நம்மிடமிருந்து பிரித்து, காங்கிரசில் சேர்த்து, அவரையே அந்தத் தொகுதியில் நமது கழகத்தை எதிர்த்து நிற்க காங்கிரஸ் வேட்பாளராக நிற்க - ஏற்பாடு செய்துவிட்டனர் என்று அறிகிறேன்.}} இஃது, மனித இயல்பு எந்தெந்த வகையாகவெல்லாம் மாறக்கூடியது கெடக்கூடியது என்பதை மட்டுமல்லாமல், ஓட்டு வேட்டையிலே மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி எத்தனை விதமான தரக்குறைவான செயலுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதையும் நாம் உணரும்படி செய்கிறது. {{left_margin|3em|இந்தப் புதிய வலிவினைத்தான் அவர்கள் பெரிதும் இன்று நம்பிக் கொண்டுள்ளனர்; கொள்கை வலிவையும் அல்ல; சாதனைகளையும் அல்ல.}} அவர்கள் மற்றும் ஓர் விஷயத்தில் மிக அதிகமான அளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். மும்முனைப் போட்டியைத் தவிர்க்க வேண்டும். காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுக்குள் ஒரு தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் ஏற்பட வேண்டும். காங்கிரசல்லாத ஓட்டுகள் சிதறிவிடும் படி விட்டுவிடக் கூடாது என்பதனை நமது கழகம் வலியுறுத்திக் கொண்டு வருகிறது. {{left_margin|3em|கூட்டு என்றும் எதிர்ப்பு அணி என்றும் உடன்பாடு என்றும் பல்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டுக்கு, நமது கழகம் முதலிடம் கொடுத்திருக்கிறது.}}<noinclude></noinclude> jckj7bdkne54k5d0l0b1nxu9p5cxado 1927361 1927360 2026-04-27T10:19:56Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>எவராக இருப்பினும், அவருடைய முன்தொடர்புகள் யாதாக இருப்பினும் கவலையில்லை அவர் பெரிய புள்ளியா, ஆள் கட்டு உள்ளவரா, ஜாதி உணர்ச்சியைத் தூண்டி பலம் பெறத்தக்கவரா, பணத்தாலே மக்களை விலைக்கு வாங்கக் கூடியவரா என்ற இவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு. புதியவர்களைப் பிடித்திழுத்துக் காங்கிரசுக்குப் பலம் சேர்க்கின்றனர். {{left_margin|3em|தம்பி! இரண்டொரு திங்களுக்கு முன்பு ஒரு நகரத்தில், நமது கழகக் கூட்டம்; நான் பேசினேன்; அன்று அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர். நமது கழகத்தவர் ஆண்டு பலவாக; எனக்கு நண்பர்; காங்கிரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதிலே ஆர்வம் கொண்டவர். அவர், அன்றைய கூட்டத்திலே காட்டிய ஆர்வம், அனைவரும் பாராட்டத் தக்கதாக இருந்தது. நாலைந்து நாட்களுக்குள், திடீரென அவரை, அந்தப் பக்கத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மொய்த்துக் கொண்டு, அவரை நம்மிடமிருந்து பிரித்து, காங்கிரசில் சேர்த்து, அவரையே அந்தத் தொகுதியில் நமது கழகத்தை எதிர்த்து நிற்க காங்கிரஸ் வேட்பாளராக நிற்க - ஏற்பாடு செய்துவிட்டனர் என்று அறிகிறேன்.}} இஃது, மனித இயல்பு எந்தெந்த வகையாகவெல்லாம் மாறக்கூடியது கெடக்கூடியது என்பதை மட்டுமல்லாமல், ஓட்டு வேட்டையிலே மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி எத்தனை விதமான தரக்குறைவான செயலுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதையும் நாம் உணரும்படி செய்கிறது. {{left_margin|3em|இந்தப் புதிய வலிவினைத்தான் அவர்கள் பெரிதும் இன்று நம்பிக் கொண்டுள்ளனர்; கொள்கை வலிவையும் அல்ல; சாதனைகளையும் அல்ல.}} அவர்கள் மற்றும் ஓர் விஷயத்தில் மிக அதிகமான அளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். மும்முனைப் போட்டியைத் தவிர்க்க வேண்டும். காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுக்குள் ஒரு தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் ஏற்பட வேண்டும். காங்கிரசல்லாத ஓட்டுகள் சிதறிவிடும் படி விட்டுவிடக் கூடாது என்பதனை நமது கழகம் வலியுறுத்திக் கொண்டு வருகிறது. {{left_margin|3em|கூட்டு என்றும் எதிர்ப்பு அணி என்றும் உடன்பாடு என்றும் பல்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டுக்கு, நமது கழகம் முதலிடம் கொடுத்திருக்கிறது.}}<noinclude></noinclude> mq9evik364r8mf3dquxb5wrc35301bl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322 250 639721 1927362 1925444 2026-04-27T10:22:00Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|298||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இதற்கான பேச்சு வார்த்தைகள் வளர வளர, கனிவுக்குப் பதிலாகக் கசப்பு வளரும், தோழமைக்குப் பதிலாகப் பகைமை எழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். {{left_margin|3em|கூடுமானவரையில், இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தராத நிலையை உண்டாக்க வேண்டுமென்பதற்காகக் காங்கிரசுக் கட்சி தன்னாலான முறைகளைக் கையாண்டு வருகிறது.}} தோழமைத் தொடர்பு கொண்டு, தொகுதி உடன்பாடு செய்து கொள் வதற்காக, பல கட்சிகள் கலந்து பேசும்போது, ஏமாற்றம், எரிச்சல் எழக்கூடும். இதனை எவரும் எதிர்ப்பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால், கடுமையான விவாதம் நடத்திப் பார்த்து, இறுதியாக தோழமையான ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று கழகம் நம்புகிறது. {{left_margin|3em|காங்கிரஸ் தலைவர்கள் - பெருந்தலைவர்கள் - பேச்சுவார்த்தை வெற்றி பெறாது. மனக்கசப்பிலேதான் அது கொண்டு செல்லும் என்று கருதுகிறார்கள்.}} அதற்காக, தட்டிக் கொடுத்தல், தடவிக் கொடுத்தல், தூதுவிடுதல், தூபமிடுதல் ஆகிய முறைகளை இப்போதே அவர்கள் நடத்திக்கொண்டு வருகின்றனர். {{left_margin|3em|ஆயிரம் தடவை கூடிப் பேசினாலும் அண்ணாதுரை அசைந்து கொடுக்கமாட்டான் - என்று பிற கட்சிகளிடமும், உங்கள் அண்ணாதுரை அசடன் - பிற கட்சிகளின் பச்சைச் சிரிப்பிலே மயங்கிப் போய், பல இடங்களை விட்டுக் கொடுத்துவிடுவான்... என்று கழகத் தோழர்களிடமும், காங்கிரசின் தலைவர்கள் - மாவட்ட அளவிலே உள்ளவர்கள் - இப்போதே பேசிக் கொண்டுள்ளனர். அறிந்திருக்கிறேன்.}} நமது கழகத்திலே, தம்பி! வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், கள்ளங் கபடமற்றவர்கள், ஏராளம். அவர்களைத் தூண்டிவிடுவது எளிதான காரியம் என்று, அந்தக் கலையிலே வல்லவர்களான காங்கிரசார் எண்ணிக் கொண்டுள்ளனர். நமது கழகத் தோழர்களுக்கு 'ரோஷம்' எழச்செய்து விடுவதன் மூலமே, நமக்கும் சுதந்திரக் கட்சிக்கும் உள்ள தோழமைத் தொடர்பைக் கெடுத்துவிட முடியும் என்று கடைசி வரிசைக்காரர் அல்ல, முதல் வரிசைக்காரரான காமராஜரே நம்பித்தானே பேசி வந்திருக்கிறார்: "கழகத் தொண்டர்களே! எப்படி ராஜகோபாலச்சாரி யாருடன் நேசமாக இருக்க முடிகிறது? உங்களை அவர் குரங்கு என்று ஏசுகிறாரே!!'' என்று பேசினார். தாம் பெற்றுள்ள உயர்வான இடத்துக்கும் இவ்வளவு மட்டமான சிண்டு முடியும் பேச்சுக்கும் துளிக்கூடப் பொருத்தம் இல்லையே என்று யோசித்தாரா? இல்லை! ஏன்? இந்தப் பேச்சைக் கேட்டு. முன்னேற்றக் கழகத்திலே ஒரு பத்துப் பேர் 'ரோஷம்' கொண்டு,<noinclude></noinclude> c94je24jw9uztngdf58n28vl46l6b2c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323 250 639722 1927363 1925445 2026-04-27T10:23:18Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude>சுதந்திரக் கட்சியுடன் 'கூட்டு' கூடவே கூடாது என்று பேசமாட்டார் களா, எதிர்ப்புக் கிளப்பமாட்டார்களா! என்ற ஆசை. அப்படி எவரேனும் ஒருவர் எதிர்ப்புக் கிளப்பினால், ஒரு எட்டு நாளைக்கு அவர் 'கொட்டை எழுத்து' விளம்பரம் பெறுவார்!! அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு சிலர் கழக அணியிலிருந்து பிளந்துகொண்டு வெளிவருவார்கள் என்றெல்லாம் எண்ணம், அவருக்கு - காமராஜருக்கு!! எங்களை ஆச்சாரியார் சொன்னது போலத்தானே ஐயா! உம்மைப் பற்றி, காங்கிரஸ் வட்டாரத்திலும், குறிப்பாக இதழ்களிலும் கூறுகின்றனர் என்பதை நான் கூறிச் சான்றுக்காக, ஆனந்தவிகடனில், காமராஜரை, அனுமார் போலவே படம் போட்டு வெளியிட்டிருந்ததை எடுத்துக் காட்டினேன். காமராஜர் வாய்மூடிக் கொண்டார். ஆனால் சில திங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே பேச்சு! அதே மூக்கினைச் சொரிந்துவிடுகிற வேலை!! இப்போது 'சிண்டு முடிந்திடும்' கட்டம் முடிந்துவிட்டது; பங்குச் சண்டை கிளப்பிடும் கட்டம் வந்து விட்டிருக்கிறது. ஆகவே இப்போது காமராஜரும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும், கழகத்துடன் தோழமைத் தொடர்பு கொள்ள முனையும் கட்சியினரைக் கண்டு, கனிவான ஓர் பார்வையை வரவழைத்துக் கொண்டு. {{left_margin|3em|இவ்வளவு நேசம் காட்டுகிறீர்களே, உங்களுக்கு இல்லையா? இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே பதினைந்தே இடம் தானா உங்களுக்கு? உங்களுடைய உதவியில்லாமல் கழகம், எண்ணி எட்டு இடத்திலே கூட வெற்றி பெற முடியுமா? ஏமாந்து விடாதீர்கள்? - உங்கள் இடங்களை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்?}} என்ற இந்த விதமான பேச்சினை அவிழ்த்து விடுகிறார்கள். அதைக் கேட்டு, அந்தக் கட்சிகள், இடம் கேட்பதிலே பிடிவாதம் காட்ட வேண்டும். அதன் காரணமாகத் தொடர்பு முறிய வேண்டும். தோழமை கெட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இத்தகைய கலகப் பேச்சுக்கு கட்டுப்பாட்டுடன் வளர்ந்து, அரசியல் நோக்குடன் நடத்தப்பட்டு வரும் கட்சிகள் பலியாகி விடமாட்டா! ஆனால் வெறும் தேர்தல் வேலைக்காக மட்டும் வடிவம் கொள்ளும் கட்சிகளும், வலிவு காட்டும் தலைவர்களும், சுலபத்திலே பலியாகி விடுவார்கள். {{left_margin|3em|ஆகவே, ஒவ்வொரு கட்சியும் தத்தமக்கு என்று இடம் கேட்டு. விவாதம் நடத்தும்போது. காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை}}<noinclude></noinclude> tootb8us1qjh597dn6q63exxmrgvgsn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324 250 639723 1927364 1925446 2026-04-27T10:25:56Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|300||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|வீழ்த்தும் நோக்குடனேயே இந்தத் தோழமைத் தொடர்பு உருவாக்கப்படுகிறது என்ற பொதுஉண்மையை மறவாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமக்கே உரித்தானது என்று நாம் எண்ணிக் கொண்டுள்ள இடம் சில நமக்குக் கிடைக்காது போய்விடினும், அந்த இழப்பின் மூலம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் காரியத்துக்கு வலிவு கிடைக்கும் என்றால், தனிப்பட்ட இழப்புகளுக்கும் நாம் நமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்!}} அதிலும் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் கொள்ள விரும்பும் கட்சிகள் ஒன்று இரண்டு அல்ல, பல. துவக்க முதல் தோழமைத் தொடர்பு கொண்டிடும் நோக்குடன் கழகத்துடன் நேசமாக உள்ள கட்சிகள், முஸ்லீம் லீகும், சுதந்திரக் கட்சியுமாகும். அடுத்த கட்டத்தில், இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியும் நம்முடன் தோழமைத் தொடர்பு கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தது. அச்சம், கூச்சம், தயக்கம், தடுமாற்றம் ஆகியவைகளைக் கடந்து மெள்ள மெள்ள நம்மை நோக்கித் தோழமைத் தொடர்புக்காக வருவதற்கு. வலதுசாரிக் கம்யூனிஸ்டு கட்சிக்கும் நாட்கள் அதிகம் பிடித்தன. வந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நினைப்பும் தொகுதிப் பங்கீட்டு உணர்வும் இல்லாத சூழ்நிலையிலேயே எனக்கும் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கும் நட்பு நெருக்கமானது. தமிழரசுக் கழகத்தின் சார்பில் ம.பொ.சி. அவர்களும், தொகுதி உடன்பாடு நோக்குடன் கழகத்துடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். சோஷியலிஸ்டு கட்சியும் பிரஜா - சோஷியலிஸ்டு கட்சியும், தொகுதிகள் குறித்துக் கழகத்துடன் பேச விருப்பம் தெரிவித்து நாள் குறிப்பிடும்படி எழுதி இருக்கிறார்கள். தம்பி! தொகுதி உடன்பாட்டுக்காகவும் தோழமைத் தொடர்புக்காகவும் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இதுபோலக் கட்சிகள் பலவும். வேறு தனிப்பட்ட நண்பர்களும் விருப்பம் தெரிவிக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்றாலும், {{left_margin|3em|இத்தனை கட்சிகளுக்கு இடையில், இன்னின்ன கட்சிகளுக்கு என்று எப்படித் தீர்மானிப்பது என்பதை எண்ணும்போது திகைப்பு மேலிடத்தான் செய்கிறது.}}<noinclude></noinclude> olwim4dxahuxkfl26wejlw25g95818c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325 250 639724 1927366 1925448 2026-04-27T10:28:33Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude>காங்கிரசின் பெரிய தலைவர், இந்த நிலைமையில் எப்படியும் சிக்கல் எழத்தான் செய்யும், அதன் காரணமாக முறிவு ஏற்படும். அதன் விளைவாக மாச்சரியம் எழும் என்று எதிர்பார்க்கிறார்; விரும்புகிறார். {{left_margin|3em|மும்முனைப் போட்டியைத் தவிர்க்க விரும்புகிறேன் என்பதனாலேயே, நாங்கள் கூறும் நிபந்தனைக்கு உட்படாவிட்டால். நாங்கள் மும்முனைப் போட்டியை மூட்டிவிடுவோம் என்று எவரும் மிரட்டிப் பணியச் செய்ய முயலக் கூடாது என்பதனைப் பணிவுடன், அதேபோது உறுதியாக நான் முன்பே தெரிவித்திருக்கிறேன்.}} திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக என்று நான் எந்தத் தொகுதியைக் கேட்பதாயினும், அந்தத் தொகுதியில், {{left_margin|3em|கழகத்திற்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, செல்வாக்கின் அளவு, வகை, சென்ற தேர்தலின்போது ஏற்பட்ட நிலைமை, இடையிலே ஏற்பட்டுள்ள கழகப் பிரசார வளர்ச்சி, கழகம் குறிப்பிடும் வேட்பாளரின் தகுதி திறமை வசதி வாய்ப்பு}} ஆகியவைப் பற்றிய விளக்கம் அளித்துத்தான் விருப்பதத்தைத் தெரிவிப்பதாக முறை வகுத்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர்களும் அது போன்ற ஒப்புக் கொள்ளத்தக்க ஒரு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு பேச்சு நடத்தினால் சிக்கல் குறைந்து, உடன்பாடு ஏற்பட வழி எளிதாகக் கிடைத்திடும்! சிக்கல் குறையாது, உடன்பாடு ஏற்படாது என்று காங்கிரஸ் பெருந்தலைவர்கள் கருதுகிறார்கள்; ஆகவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கழகத்துக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையிலே எழக்கூடிய கருத்து வேற்றுமை பற்றி மட்டுமல்ல, கழகத்துக்கு உள்ளேயும். ஒரே தொகுதியில், இரண்டு மூன்று வேட்பாளர்கள் கிளம்புவர்,பிடிவாதம் வளரும். எந்த விதமாகத் தீர்வு காண்பது என்பது குறித்து தலைமை திணறும், பிளவு வெடித்திடும். பேதம் உருவாகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காங்கிரசின் பெரிய தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude> gchkhw3etbifd8x734s48h01qg9c0h0 1927367 1927366 2026-04-27T10:29:00Z Femeena Sufrin S 16628 1927367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude>காங்கிரசின் பெரிய தலைவர், இந்த நிலைமையில் எப்படியும் சிக்கல் எழத்தான் செய்யும், அதன் காரணமாக முறிவு ஏற்படும். அதன் விளைவாக மாச்சரியம் எழும் என்று எதிர்பார்க்கிறார்; விரும்புகிறார். {{left_margin|3em|மும்முனைப் போட்டியைத் தவிர்க்க விரும்புகிறேன் என்பதனாலேயே, நாங்கள் கூறும் நிபந்தனைக்கு உட்படாவிட்டால். நாங்கள் மும்முனைப் போட்டியை மூட்டிவிடுவோம் என்று எவரும் மிரட்டிப் பணியச் செய்ய முயலக் கூடாது என்பதனைப் பணிவுடன், அதேபோது உறுதியாக நான் முன்பே தெரிவித்திருக்கிறேன்.}} திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக என்று நான் எந்தத் தொகுதியைக் கேட்பதாயினும், அந்தத் தொகுதியில், {{left_margin|3em|கழகத்திற்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, செல்வாக்கின் அளவு, வகை, சென்ற தேர்தலின்போது ஏற்பட்ட நிலைமை, இடையிலே ஏற்பட்டுள்ள கழகப் பிரசார வளர்ச்சி, கழகம் குறிப்பிடும் வேட்பாளரின் தகுதி திறமை வசதி வாய்ப்பு}} ஆகியவைப் பற்றிய விளக்கம் அளித்துத்தான் விருப்பதத்தைத் தெரிவிப்பதாக முறை வகுத்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர்களும் அது போன்ற ஒப்புக் கொள்ளத்தக்க ஒரு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு பேச்சு நடத்தினால் சிக்கல் குறைந்து, உடன்பாடு ஏற்பட வழி எளிதாகக் கிடைத்திடும்! சிக்கல் குறையாது, உடன்பாடு ஏற்படாது என்று காங்கிரஸ் பெருந்தலைவர்கள் கருதுகிறார்கள்; ஆகவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கழகத்துக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையிலே எழக்கூடிய கருத்து வேற்றுமை பற்றி மட்டுமல்ல, கழகத்துக்கு உள்ளேயும். ஒரே தொகுதியில், இரண்டு மூன்று வேட்பாளர்கள் கிளம்புவர்,பிடிவாதம் வளரும். எந்த விதமாகத் தீர்வு காண்பது என்பது குறித்து தலைமை திணறும், பிளவு வெடித்திடும். பேதம் உருவாகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காங்கிரசின் பெரிய தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude> by2zvlail9n3df1tupxd01cwhtv1gc5 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/74 250 641194 1927132 1926092 2026-04-26T13:46:49Z Mohanraj20 15516 1927132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>யாருக்குத் தந்தி வருகிறதோ, அவர்கள் அந்த முறை கூடும் பொதுக்குழுவுக்குச் செல்லும் பொதுக்குழு உறுப்பினர்கள்.” “அடடா! நம்ப கட்சி ஜனநாயக அமைப்பே அமைப்பு! நியமனம்! அதுவும் நிரந்தரமல்ல! தந்தி வந்தால் பொதுக்குழு! வராவிட்டால் வாசலுக்கு வெளியே! அதிருக்கட்டும், இனிமேல் நம்முடைய புரட்சித் தலைவர் இந்தியா முழுமைக்கும் புரட்சித் தலைவராக ஆகிவிடுவார்; இல்லையா?” “ஆகிறாரோ இல்லையோ—இப்போது அவரே ஆக்கிக் கொண்டார்! யாரால் முடியும் இந்த அற்புத சாதனையைச் செய்ய? ஒரே நாள் பத்திரிகைப் பெட்டிச் செய்தி, திடீர் அறிவிப்பு! அ. தி. மு. க. பொதுச் செயலாளர் அனைத்திந்திய பொதுச்செயலாளராகி விடுகிறார்!” “ஏன்ப்பா! அவர் அகில இந்திய பொதுச் செயலாள ராகத்தானே ஆகியிருப்பதாக அவர் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது — அகில இந்திய அ. தி. மு.க. பொதுச் செயலாளர் என்று வரவில்லையே!” “ஹி ஹி ஹி! “பிறகென்ன அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குப் பொதுச் செயலாளராகிவிட்டார் என்று கருதிக்கொண்டாயா? நான் சொல்வதைத் தெளிவாகக்கேள்!” “நீயும் தெளிவாகச் சொல்!” “தெளிவாவது தெருப்புழுதியாவது! அங்கிருந்து இங்கு வந்த பிறகுதான் எல்லாம் தொலைந்துவிட்டதே!” “இப்பக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு; சொல்லு! சொல்லு!”<noinclude></noinclude> 30teg6p2n46a4fxd69w5yzwx364ef4b பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/79 250 641198 1927202 1927093 2026-04-27T04:04:37Z Booradleyp1 1964 1927202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்கமளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது. ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (Fuller Autonomy) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி” பேட்டியில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது. 1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட, “இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம். ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது. ::<b>“விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை. விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பலமுள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும் வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b> ::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்<noinclude></noinclude> 2ckv4mke1b3hd1r0b42ti92t6zwj43h பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/80 250 641199 1927203 1927094 2026-04-27T04:07:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||67}}</noinclude>அப்படிப் பயன்படுத்தியிருந்தாலும்கூட நமது அரசியல் அமைப்பு கூட்டாட்சி’ முறையில்தான் அமைந்திருக்கிறதென்றும் டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூட்டாட்சித் தத்துவமும்சுயாட்சித் தன்மையும் மலர்ந்து முழுமையாக மணம் பரப்ப வேண்டுமென்பது பிரிவினை வாதமல்ல”</b> என்று நான் சட்டமன்ற மேலவையில் நடந்த விவாதத்தின் போது தெளிவாகக் கூறியிருக்கிறேன். தன்னாட்சி என்பது Autonomy – தனியாட்சி என்பது Independence— அதாவது சுதந்திரம்! சுயாட்சி வேறு; சுதந்திரம் வேறு! “சுயாட்சி” என்பது தன்னாட்சிதானே தவிர, தனியாட்சியுமல்ல; சுதந்திரமும் அல்ல! இதனையும் நாம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இந்திய ஒருமைப்பாடு — ஒற்றுமை — பாதுகாப்பு — இவற்றில் நமக்குள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும் — சொல் அளவில் அல்ல; செயல் அளவில் காட்டியிருக்கிறோம். ::சீன ஆக்கிரமிப்பு— ::பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு — ::வங்கதேசப் போர் — இந்த நிகழ்ச்சிகளின்போது தி. மு. கழகத்தின் தூய்மையான நாட்டுப் பற்றினை உணர்ந்திடத் உலகம் தவறவில்லை. இவ்வளவுக்கும் பிறகு, தி. மு. க. பிரிவினைப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவது நூற்றுக்கு நூறு கற்பனை — கட்டுக்கதை — என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 27—10—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> pski3zpqk8oi5g53ckifq8pmh3x02yn பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/81 250 641200 1927204 1927097 2026-04-27T04:08:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம் !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> அரசமைப்புச் சட்டம் பற்றிய தனது கருத்துக்களை எடுத்து வைத்துப் பிரதமர் அவர்கள் ஆற்றியுள்ள உரையைத் தொடர்ந்து இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பிரிவுவாரியான கருத்துக்கள் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு 44-வது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டம் வரையில் தி. மு. கழகம், தனது கோரிக்கையை வலியுறுத்துவது கட்சியின் பாற்பட்ட தல்ல என்பதையும், நாட்டின் பொதுவான ஜனநாயக அமைப்பு வலிவோடு திகழவேண்டும் என்ற நோக்கத் தோடுதான் என்பதையும் இங்கே குறிப்பிடுவது நமது கடமையாகும். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்பதில் நாம் வேறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் அல்ல. அரசியல் நிர்ணய சபை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதுதான் இந்தத் திருத்தங்கள் பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்று சில மாநிலக் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட கருத்து, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை சிந்திக்க வேண்டும். அரசியல் நிர்ணய சபை, சாத்தியமான ஒன்றல்ல என்றால் பாராளுமன்றம், விவாதித்து முடிவெடுப்பது என்ன தவறு? எனக் கேட்கப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> ocng7t0uop2iwtppfyk798bh22m70ts பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/82 250 641201 1927205 1927101 2026-04-27T04:10:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||69}}</noinclude>நான் மீண்டும் கூறுகிறேன்; பாராளுமன்றம் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் பற்றி விவாதிப்பது தவறல்ல! ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினை தனக்குத்தானே ஆயுட்காலத்தை நீடித்துக் கொண்டுள்ள ஒரு பாராளுமன்றம் இப்படியொரு முக்கியமான விவகாரத்திற்கு முடிவு காணுவது சரியானதுதானா? என்பதேயாகும். பாராளுமன்ற ஆயுட் காலத்தை நெருக்கடி நிலையின் காரணமாக ஓராண்டுக்காலம் நீடித்துக் கொண்டது. தேவையா? அல்லவா? இந்த விவாதத்தில் இப்போது, இறங்கிடத்தேவையில்லை. 1971–ஆம் ஆண்டு வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பு—நாடாளுமன்றம், ஐந்தாண்டுக் காலம் வரை பதவியில் இருக்கலாம்; என்பதுதான்! நெருக்கடி நிலையை முன்னிட்டு ஆயுட்காலத்தை நீடித்துக் கொண்டதுமல்லாமல் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை மாறுதல்களைச் செய்ய முற்படுவது என்பது மக்கள் 1971–ல் அளித்த தீர்ப்புக்கு மா றுபட்ட ஒன்றாகி விடுகிறது. மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசீயமயம் போன்ற முற்போக்குத் திட்டங்களுக்கு மக்களின் கருத்தைப் பெறுவதற்காகத்தான் 1972-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை, ஒரு ஆண்டு முன்கூட்டியே 1971–ல் நடத்தி மக்களின் கருத்து அறியப் பெற்றது. அன்று மக்கள் வழங்கிய ஆதரவு, அரசமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற மாறுதல்கள் செய்யப்படும் என்ற அடிப்படையில் அல்ல என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது அப்படியே அவர்கள் ஆதரவு வழங்கியிருந்ததாக வைத்துக் கொண்டாலும், நீடிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அந்த மக்கள் இதுபோன்ற உரிமையைக் கொடுத்திருப்பதாக எண்ணுவதும் பொருத்தமாக இல்லை. {{nop}}<noinclude></noinclude> fol56dauefibnpz0p665b8ksuju8k71 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/83 250 641202 1927206 1927114 2026-04-27T04:20:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>250–க்கு மேற்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்து கொண்ட பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் கூட்டுக் கூட்டத்தில், “அரசியல் அமைப்பை மாற்றித் தயாரிக்கும் பெரும் பணியை மேற்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைப் போலவே உத்திரப் பிரதேசக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் “அரசியல் அமைப்பைத் திருத்த பாராளுமன்றத்தையே அரசியல் நிர்ணய சபையாக மாற்றவேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அரசியல் நிர்ணய சபை தேவையில்லை என்ற வாதம் ஒத்துக்கொள்ளப்படக்கூடியது என்றாலும், பாராளு மன்றம் அதற்கான அதிகாரம் படைத்தது என்ற கருத்து ஏற்கட்பட வேண்டியது என்றாலும் — நீடிக்கப்பட்ட பாராளுமன்றம் அந்த உரிமையைப் பெறுகிறதா? அதுவும் மிகப் பெரிய இந்தப் பிரச்சினையில் நீடிக்கப்பட்ட பாராளு மன்றம் இந்தத் திருத்தங்களை விவாதித்து நிறைவேற்றுவது என்பது முறையாகுமா? என்ற வினாக்கள், நமது உள்ளத்தை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. திரு. சுவரண்சிங் குழுவினர் அரசமைப்புச் சட்டம் குறித்து செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட மசோதாவின் மீது அக்டோபர் 25–ஆம் நாள் விவாதம் தொடங்கியது. ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, பாரதீய லோக்தளம், பழைய காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சி-<noinclude></noinclude> gxr99de3yjsyqssfa2n1stlgflwa2er பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/84 250 641203 1927207 1927116 2026-04-27T04:21:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||71}}</noinclude>களும் அந்த விவாதத்தில் பங்குகொள்ள மாட்டா என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அவ்வாறே விவாதத்தில் பங்குகொள்வதற்கில்லையென்று அறிக்கை வெளியிட்டது. மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள், தாங்கள் பங்குபெற முடியாமைக்கான காரணங்களை ஏற்கனவே நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் விளக்கியிருக்கின்றன. தி. மு. கழகம், இந்த விவாதத்தில் ஏன் பங்கு கொள்ள இயலாமல் இருக்கிறது என்பதை 25—10—76 அன்று பாராளுமன்றத்தில் நமது நண்பர் இரா. செழியன் அவர்கள் கழகத்தின் சார்பில் விளக்கமளித்துள்ளார். அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்படுகிற நேரம், சூழ்நிலை முதலியவை பொருந்தி வரவில்லையென்பதையும், நாடு தழுவிய விவாதம் நடப்பதற்கு வசதிகள் இல்லை என்பதையும் கழகத்தின் சார்பில் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் சோஷலிசக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக எந்தப் பிரிவு இடம் பெற்றாலும் அதனை வரவேற்க நாம் தயங்கவில்லை. அவைகளை இதயபூர்வமாகப் பாராட்டியிருக்கிறோம். அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை ஆதரித்துப் பேசியவர்கள்—அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராயினும், அல்லது காங்கிரசின் தோழமைக் கட்சியினராயினும் — திருத்தத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசை அனுப்புகிற அதிகாரத்தை எடுத்துக் கொள்வது கூடாது என்று ஆதரித்துப் பேசியவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். {{nop}}<noinclude></noinclude> h599juflxmh66b8cuk9b8xkwfui7xaw பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/85 250 641204 1927131 1926107 2026-04-26T13:41:29Z Mohanraj20 15516 1927131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|72||கலைஞர்}}</noinclude>பொதுப் பட்டியலில் கல்வியைச் சேர்ப்பது மத்திய–மாநில உறவு நிலைமையைப் பாதிக்கும் என்று “ஆதர வாளர்கள்” வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் வி. கே. ஆர். வி. ராவ் அவர்கள் காங்கிரஸ் சார்பில் ஆதரித்துப் பேசினாலுங்கூட ; “அரசியல் அமைப்பு 14, 19–வது ஷரத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூட்டம் போடும் உரிமை, நாடு முழு வதும் தாராளமாக நடமாடும் உரிமை முதலியன போன்ற உரிமைகளுக்காகத்தான் நாம் போராடினோம். சமூக முன்னேற்றம் என்ற பெயரில் அந்த உரிமைகளைப் புறக்கணிக்கும் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் சட்டரீதியாக நாம் கதவுகளைத் திறந்து விட்டுவிடக்கூடும்” என அறிவுறுத்தி “அடிப்படை உரிமைகளை ஒரேயடியாகப் புறக்கணிக்கக்கூடாது” எனச் சுட்டிக் காட்டியுள்ளார். அரசமைப்புத் திருத்தங்களைத் தீவிரமாக ஆதரிக்கும் வலது கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் பேசிய தோழர் இந்திரஜித் குப்தா அவர்கள்; “உறுப்பினர்களின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகள் என அதிகரிப்பதும், லோக் சபை — ராஜ்ய சபைகளின் “கோர”த்தை நிர்ணயிப்பதுமான ஷரத்துக்களும்— தேசவிரோத நடவடிக்கை பற்றிய ஷரத்துக்களும், மசோதாவின் நோக்கங்களுக்குச் சம்பந்தப் பட்டவை அல்ல! எனவே இந்த ஷரத்துக்களும் சமூக பொருளாதார மாற்றம் சம்பந்தப்படாத ஷரத்துக்களும், வாபஸ் பெறப்பட வேண்டும்.” {{nop}}<noinclude></noinclude> fujj558cpwumm4w8go1z9yxyrhkhc4x 1927208 1927131 2026-04-27T04:22:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72||கலைஞர்}}</noinclude>பொதுப் பட்டியலில் கல்வியைச் சேர்ப்பது மத்திய–மாநில உறவு நிலைமையைப் பாதிக்கும் என்று “ஆதரவாளர்கள்” வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் வி. கே. ஆர். வி. ராவ் அவர்கள் காங்கிரஸ் சார்பில் ஆதரித்துப் பேசினாலுங்கூட ; “அரசியல் அமைப்பு 14, 19–வது ஷரத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூட்டம் போடும் உரிமை, நாடு முழு வதும் தாராளமாக நடமாடும் உரிமை முதலியன போன்ற உரிமைகளுக்காகத்தான் நாம் போராடினோம். சமூக முன்னேற்றம் என்ற பெயரில் அந்த உரிமைகளைப் புறக்கணிக்கும் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் சட்டரீதியாக நாம் கதவுகளைத் திறந்து விட்டுவிடக்கூடும்” என அறிவுறுத்தி “அடிப்படை உரிமைகளை ஒரேயடியாகப் புறக்கணிக்கக்கூடாது” எனச் சுட்டிக் காட்டியுள்ளார். அரசமைப்புத் திருத்தங்களைத் தீவிரமாக ஆதரிக்கும் வலது கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் பேசிய தோழர் இந்திரஜித் குப்தா அவர்கள்; “உறுப்பினர்களின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகள் என அதிகரிப்பதும், லோக் சபை — ராஜ்ய சபைகளின் “கோர”த்தை நிர்ணயிப்பதுமான ஷரத்துக்களும்— தேசவிரோத நடவடிக்கை பற்றிய ஷரத்துக்களும், மசோதாவின் நோக்கங்களுக்குச் சம்பந்தப்பட்டவை அல்ல! எனவே இந்த ஷரத்துக்களும் சமூக பொருளாதார மாற்றம் சம்பந்தப்படாத ஷரத்துக்களும், வாபஸ் பெறப்பட வேண்டும்.” {{nop}}<noinclude></noinclude> 93934nohp18hp1oji3vwg0bi85rrkp0 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/86 250 641205 1927133 1926108 2026-04-26T13:47:56Z Mohanraj20 15516 1927133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||73}}</noinclude>என்று தனது கட்சியின் சார்பில் எடுத்துக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் மசோதாவை ஆதரித்து உரையாற்றிய திரு.அனுமந்தையா அவர்கள்; “கட.மைகள் சம்பந்தமாக மிகத் தீவிரம் கூடாது. அதில் சீரான சமநிலையை ஏற்படுத்த வேண்டும். சோஷலிசக் கொள்கைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றபோதிலும், எதிர்கால சந்ததிகளின்மீது நமது கோட்பாடுகளைத் திணிப்பதை ஆதரிக்க இயலாது” என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். முஸ்லீம் லீக் தலைவர் திரு.சுலைமான் சேட் அவர்கள் ஆதரித்துப் பேசியபோது; “தேச விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் ஏற்கனவே இருக்கும்பொழுது, அரசியல் சட்டத்தில் அதற்கு விசேஷமாக ஒரு ஷரத்து சேர்ப்பது வீண் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். அரசமைப்புத் திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறோம் என்று தொடங்கினாலுங் கூட, தேவையற்ற பிரிவுகளை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்களை அவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டியுள்ள பிரச்சினைகள், பிரிவுகள், அந்தப் பிரிவுகளால் விளையக் கூடியவைகள் — இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் தி. மு. கழக மும், மற்ற எதிர்க் கட்சிகளும் — இப்போது இந்த மசோதாவை ஒத்திவைத்துவிட்டு — தற்போது நீக்கி வைக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்கி —<noinclude></noinclude> npy082hfvebquisy3ize5inn8urya4p 1927209 1927133 2026-04-27T04:24:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||73}}</noinclude>என்று தனது கட்சியின் சார்பில் எடுத்துக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் மசோதாவை ஆதரித்து உரையாற்றிய திரு.அனுமந்தையா அவர்கள்; ::“கட.மைகள் சம்பந்தமாக மிகத் தீவிரம் கூடாது. அதில் சீரான சமநிலையை ஏற்படுத்த வேண்டும். சோஷலிசக் கொள்கைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றபோதிலும், எதிர்கால சந்ததிகளின்மீது நமது கோட்பாடுகளைத் திணிப்பதை ஆதரிக்க இயலாது” என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். முஸ்லீம் லீக் தலைவர் திரு.சுலைமான் சேட் அவர்கள் ஆதரித்துப் பேசியபோது; ::“தேச விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் ஏற்கனவே இருக்கும்பொழுது, அரசியல் சட்டத்தில் அதற்கு விசேஷமாக ஒரு ஷரத்து சேர்ப்பது வீண் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். அரசமைப்புத் திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறோம் என்று தொடங்கினாலுங் கூட, தேவையற்ற பிரிவுகளை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்களை அவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டியுள்ள பிரச்சினைகள், பிரிவுகள், அந்தப் பிரிவுகளால் விளையக் கூடியவைகள் — இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் தி. மு. கழகமும், மற்ற எதிர்க் கட்சிகளும் — இப்போது இந்த மசோதாவை ஒத்திவைத்துவிட்டு — தற்போது நீக்கி வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்கி —<noinclude></noinclude> m187nxtxhxq9m0qo43av3kkzc13www7 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/87 250 641206 1927134 1926109 2026-04-26T13:48:29Z Mohanraj20 15516 1927134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|74||கலைஞர்}}</noinclude>நாடு தழுவிய விவாதத்திற்கும் வழி வகுத்து — பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்தன. அந்தக் கோரிக்கைக்கு ஆளுங்கட்சி உடன்படாத நிலையில்தான் விவாதத் தொடரில் பங்கேற்க இயலாது என்பதை விளக்கிவிட்டு, விவாதத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளன. பொது விவாதம் முடிவுற்று, பிரிவுகளை ஆராய்ந்து விவாதிக்கும் இந்தக் கட்டத்திலேகூட, ஆளுங் கட்சி; தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அந்த நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போமாக! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 29—10—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> ne6b9xjzyjxrx5sdkn1suhqgo3avpjt 1927210 1927134 2026-04-27T04:25:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|74||கலைஞர்}}</noinclude>நாடு தழுவிய விவாதத்திற்கும் வழி வகுத்து — பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்தன. அந்தக் கோரிக்கைக்கு ஆளுங்கட்சி உடன்படாத நிலையில்தான் விவாதத் தொடரில் பங்கேற்க இயலாது என்பதை விளக்கிவிட்டு, விவாதத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளன. பொது விவாதம் முடிவுற்று, பிரிவுகளை ஆராய்ந்து விவாதிக்கும் இந்தக் கட்டத்திலேகூட, ஆளுங் கட்சி; தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. அந்த நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போமாக! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 29—10—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> gffygqvrlqi0m31y5iq7etxppkfomrg பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/88 250 641207 1927137 1926110 2026-04-26T13:58:13Z Mohanraj20 15516 1927137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சஞ்சீவியாக — நீ இருக்கும்போது</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> வார இதழ் ஒன்று — அதற்கு நமது கழகம் என்றாலே நீண்ட காலமாக ஒரு “அலர்ஜி!” “அலர்ஜி”என்பது தீதானவற்றைத் தொடுவதாலோ, உண்பதாலோ மட்டும் ஏற்படுகிற ஒன்றல்ல! சில குழந்தைகளுக்கு மல்லிகைப்பூ வைத்தாலே அந்த ‘அலர்ஜி’ நோய் ஏற்பட்டு விடும். இன்னும் சில குழந்தை களைப் பொருத்த மட்டில் வீட்டில் உள்ளவர்கள் யாராவது மல்லிகையோ முல்லையோ தலையில் சூடிக்கொண்டிருந்து அந்த வாசம்பட்டாலே ‘அலர்ஜி’ ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும். சில திருமண விழா ஊர்வலங்களில் மணப்பெண் மயக்கமுற்று விழுவதற்குக் காரணம்; அவர்கள் தலையில் வைத்துப் பின்னியுள்ள தாழம்பூவினால் ஏற்படுகிற ‘அலர்ஜி’ என்று கூறுகிறார்கள். குளிருக்கு மெத்தவும் பயன்படுகிற அழகான கம்பளிப் போர்வையைத் தொட்டவுடனே திடகாத்திரமுள்ள சில வாலிபர்கள் ‘அலர்ஜி’யால் துன்பமுறுவதை நான் நேரி லேயே கண்டிருக்கிறேன். மல்லிகை, முல்லை, தாழம்பூ, கம்பளி போன்றவை மட்டுமல்ல; உணவுக்குப் பயன்படுகிற கத்தரிக்காய் சில பேருக்கு அலர்ஜி! வெண்டைக்காய் சிலருக்கு அலர்ஜி! {{nop}}<noinclude></noinclude> h1ie5y6g8bdtb57b83t5vzwl92k069v 1927211 1927137 2026-04-27T04:26:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சஞ்சீவியாக — நீ இருக்கும்போது</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> வார இதழ் ஒன்று — அதற்கு நமது கழகம் என்றாலே நீண்ட காலமாக ஒரு “அலர்ஜி!” “அலர்ஜி”என்பது தீதானவற்றைத் தொடுவதாலோ, உண்பதாலோ மட்டும் ஏற்படுகிற ஒன்றல்ல! சில குழந்தைகளுக்கு மல்லிகைப்பூ வைத்தாலே அந்த ‘அலர்ஜி’ நோய் ஏற்பட்டு விடும். இன்னும் சில குழந்தைகளைப் பொருத்த மட்டில் வீட்டில் உள்ளவர்கள் யாராவது மல்லிகையோ முல்லையோ தலையில் சூடிக்கொண்டிருந்து அந்த வாசம்பட்டாலே ‘அலர்ஜி’ ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும். சில திருமண விழா ஊர்வலங்களில் மணப்பெண் மயக்கமுற்று விழுவதற்குக் காரணம்; அவர்கள் தலையில் வைத்துப் பின்னியுள்ள தாழம்பூவினால் ஏற்படுகிற ‘அலர்ஜி’ என்று கூறுகிறார்கள். குளிருக்கு மெத்தவும் பயன்படுகிற அழகான கம்பளிப் போர்வையைத் தொட்டவுடனே திடகாத்திரமுள்ள சில வாலிபர்கள் ‘அலர்ஜி’யால் துன்பமுறுவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். மல்லிகை, முல்லை, தாழம்பூ, கம்பளி போன்றவை மட்டுமல்ல; உணவுக்குப் பயன்படுகிற கத்தரிக்காய் சில பேருக்கு அலர்ஜி! வெண்டைக்காய் சிலருக்கு அலர்ஜி! {{nop}}<noinclude></noinclude> pgc7te4mgyfitnz2fqhoouai2x8f0ko பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/89 250 641208 1927141 1926111 2026-04-26T14:15:43Z Mohanraj20 15516 1927141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|76||கலைஞர்}}</noinclude>இப்படி நல்லவைகள் கூட சிலருடைய உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் ‘அலர்ஜி’க்கு ஆளாவ துண்டு. பெரும்பாலும் ‘அலர்ஜி’ சிறு சிறு மாத்திரை மருந்து களால் குணமாகி விடக்கூடும். ஓரிரு சமயங்களில் இந்த ‘அலர்ஜி’ மாற்று ஊசிகள் போடுகிற அளவுக்கு மிகுந்த தொல்லையைக் கொடுத்துப் பரபரப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். இந்த வகையான ‘அலர்ஜி’யால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வார ஏடு; மல்லிகையைக் கண்டால் — முல்லையை முகர்ந்தால் — தாழம்பூவைத் தொட்டால் — தொல் லைக்கு ஆளாகிறவர்களைப் போல “தி. மு. க.” என்ற சொல்லைக் கேட்டாலே எரிச்சலுக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்கிறது. சிரங்கு பிடித்தவன் தன் உடம்பை ஆசை தீரச் சொறிந்து கொள்வான். சொறியும்போது ஏதோ ஒரு வகையான இன்பம் இருக்கும். அரிப்பும் அடங்கினாற் போலத் தெரியும். சொறிந்து முடிந்து கை அலுத்துப் போன பிறகுதான் அவன் உடம்பு முழுவதும் “ரத்தினக்கல்” பதித்தது போல சிரங்கின் புண்கள் பளபளக்கும். சீழ் பிடித்த முத்துக்களைச் சொறிந்து சிதைத்ததால் உரு வான ரத்தினங்கள் அவை! அவைகளை ரசிக்க முடியுமா; என்ன? அடடா! எரிச் சலோ—எரிச்சல்! உடன் பிறப்பே, அந்த எரிச்சல்தான் நான் குறிப்பிடும் வார இதழுக்கு எப்போதுமே நம்மீது! கட்டுரையாயினும், கேலிச் சித்திரமாயினும், துண்டு துணுக்குகளாயினும், பேட்டிகளாயினும், நமது கழகத்தை நாராச முறையில் சித்தரித்துக் காட்டுவதைத் தனது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. {{nop}}<noinclude></noinclude> 5sr0a03je5zmqflhrl1d3nted6yka99 1927212 1927141 2026-04-27T04:28:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|76||கலைஞர்}}</noinclude>இப்படி நல்லவைகள் கூட சிலருடைய உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் ‘அலர்ஜி’க்கு ஆளாவதுண்டு. பெரும்பாலும் ‘அலர்ஜி’ சிறு சிறு மாத்திரை மருந்துகளால் குணமாகி விடக்கூடும். ஓரிரு சமயங்களில் இந்த ‘அலர்ஜி’ மாற்று ஊசிகள் போடுகிற அளவுக்கு மிகுந்த தொல்லையைக் கொடுத்துப் பரபரப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். இந்த வகையான ‘அலர்ஜி’யால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வார ஏடு; மல்லிகையைக் கண்டால் — முல்லையை முகர்ந்தால் — தாழம்பூவைத் தொட்டால் — தொல்லைக்கு ஆளாகிறவர்களைப் போல “தி. மு. க.” என்ற சொல்லைக் கேட்டாலே எரிச்சலுக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்கிறது. சிரங்கு பிடித்தவன் தன் உடம்பை ஆசை தீரச் சொறிந்து கொள்வான். சொறியும்போது ஏதோ ஒரு வகையான இன்பம் இருக்கும். அரிப்பும் அடங்கினாற் போலத் தெரியும். சொறிந்து முடிந்து கை அலுத்துப் போன பிறகுதான் அவன் உடம்பு முழுவதும் “ரத்தினக்கல்” பதித்தது போல சிரங்கின் புண்கள் பளபளக்கும். சீழ் பிடித்த முத்துக்களைச் சொறிந்து சிதைத்ததால் உருவான ரத்தினங்கள் அவை! அவைகளை ரசிக்க முடியுமா; என்ன? அடடா! எரிச்சலோ—எரிச்சல்! உடன் பிறப்பே, அந்த எரிச்சல்தான் நான் குறிப்பிடும் வார இதழுக்கு எப்போதுமே நம்மீது! கட்டுரையாயினும், கேலிச் சித்திரமாயினும், துண்டு துணுக்குகளாயினும், பேட்டிகளாயினும், நமது கழகத்தை நாராச முறையில் சித்தரித்துக் காட்டுவதைத் தனது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. {{nop}}<noinclude></noinclude> k48wovlr7acu386baa2nxx7txms2prh பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/90 250 641209 1927144 1926112 2026-04-26T14:24:05Z Mohanraj20 15516 1927144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||77}}</noinclude>இந்த வாரம் ஒரு தலையங்கமாம்! அதில் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளின் பலத்தை வரிசைப்படுத்தியிருக்கிறது அந்த ஏடு! ::(1) காங்கிரஸ் ::(2) பா. ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் ::(3) அனைத்திந்திய அ. தி. மு. க. ::(4) தி. மு. க. அந்த இதழ் வகுத்துள்ள வரிசையைத்தான் அப்படியே குறிப்பிட்டுள்ளேன். இந்திரா காங்கிரஸ் கட்சியை அந்த ஏடு, முதல் இடத்தில் வைத்துள்ளது பற்றி நான் வியப்படையவுமில்லை. வேதனைப்படவுமில்லை. அவரவர்களும் தங்களுக்கு விருப்ப மானவர்களுக்கு முதலிடம் தர விரும்புவது இயற்கையேயாகும். நிறுவனக் காங்கிரஸ் என்று ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் போது – அந்தக் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல்; பா. ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் என்று பெயர் சூட்டியிருப்பதற்கு என்ன காரணம் என்று நமக்குப் புரியவில்லை. நமது கழகத்திற்கு நான்காவது இடம் அளித்தது மட்டுமல்ல;<b>தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளும் நிலையில் தி. மு. க. இருக்குமென்று தோன்றவில்லை</b>” என்றும் அந்த வார ஏடு ஆரூடம் கணித்திருக்கிறது. தேர்தலில் நிற்க முடியாத அளவுக்குக் கழகம் வலிவிழந்து விட்டது. அல்லது வலிவிழந்து விடும் என்று அந்த ஏடு கருதுகிறது போலும்! நாடி பார்க்கத்தெரியாதவன் “நான்தான் நாடுபோற்றும் மருத்துவ மேதை” யென்று தன்னைப்பற்றிச் சொல்<noinclude></noinclude> 49uvo4dzsotjmo6abwk3mkr5sy86jb9 1927213 1927144 2026-04-27T04:30:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||77}}</noinclude>இந்த வாரம் ஒரு தலையங்கமாம்! அதில் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளின் பலத்தை வரிசைப்படுத்தியிருக்கிறது அந்த ஏடு! ::(1) காங்கிரஸ் ::(2) பா. ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் ::(3) அனைத்திந்திய அ. தி. மு. க. ::(4) தி. மு. க. அந்த இதழ் வகுத்துள்ள வரிசையைத்தான் அப்படியே குறிப்பிட்டுள்ளேன். இந்திரா காங்கிரஸ் கட்சியை அந்த ஏடு, முதல் இடத்தில் வைத்துள்ளது பற்றி நான் வியப்படையவுமில்லை. வேதனைப்படவுமில்லை. அவரவர்களும் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு முதலிடம் தர விரும்புவது இயற்கையேயாகும். நிறுவனக் காங்கிரஸ் என்று ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் போது – அந்தக் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல்; பா. ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் என்று பெயர் சூட்டியிருப்பதற்கு என்ன காரணம் என்று நமக்குப் புரியவில்லை. நமது கழகத்திற்கு நான்காவது இடம் அளித்தது மட்டுமல்ல;<b>தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளும் நிலையில் தி. மு. க. இருக்குமென்று தோன்றவில்லை</b>” என்றும் அந்த வார ஏடு ஆரூடம் கணித்திருக்கிறது. தேர்தலில் நிற்க முடியாத அளவுக்குக் கழகம் வலிவிழந்து விட்டது. அல்லது வலிவிழந்து விடும் என்று அந்த ஏடு கருதுகிறது போலும்! நாடி பார்க்கத்தெரியாதவன் “நான்தான் நாடுபோற்றும் மருத்துவ மேதை”யென்று தன்னைப்பற்றிச் சொல்-<noinclude></noinclude> ldata3n0mcr7cr6o7g2nu2ro7m9n08f பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/91 250 641216 1927217 1926159 2026-04-27T04:40:30Z Mohanraj20 15516 1927217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|78||கலைஞர்}}</noinclude>லிக் கொண்டானாம். அதைப் போல அந்த ஏடு நமது நாடியைப் பிடித்துப் பார்த்ததாகக் கூறி, “சே! சே! இது பிழைக்காது” என்று உதட்டைப் பிதுக்குகிறது! பாவம்; அது பிடித்துப்பார்த்தது நாடியை அல்ல—தாடியை என்று விரைவில் புரிந்துக் கொள்ளத்தான் போகிறது. அதன் விழிக்கு ஒளியை எதிர் காலத்தில் மக்கள் வழங்கிடுவர். அதுவரையில் அந்த ஏடு தனது கண்மூடி வைத்தியத்தை நிறுத்தி வைப்பது நல்லது. கண்ணொளியற்றவர்களிலே கூட சிலபேர் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களாகத் திகழ்ந்து நோயின் தன்மை யையும் அதன் விளைவையும் முன்கூட்டி அறிவிக்கின்ற ஆற்றல் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போ தும்கூட இருக்கிறார்கள். விழியில் ஒளியில்லாவிட்டாலும் அவர்களுக்கு அறிவு ஒளி துணை நிற்கிறது. இந்த இரு ஒளியுமற்றவர்களின் பட்டியலிலே சிலர் இடம்பெற்று, தங்களைப் பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறிக் கொண்டு திரிந்தால்; அது எவ்வளவு வேடிக்கையோ – அவ்வளவு வேடிக்கை, அந்த வார ஏடு — நமது நாடியைப் பார்த்ததாகச் சொல்லி நாம் எதிர்காலத்தில் இல்லாமலே போய்விடுவோம் என்று குறிப்பிடுகிற கேலிக்கூத்து! இராமாயணத்தில் இலங்கைப் போரில் இந்திரஜித்தின் மாயக்கணையினால் மயங்கி விழுந்த இராம இலக்குமணர் படைவீரர்கள் இனி எழமாட்டார் என்று முடிவு கட்டிய போதுதான் சஞ்சீவி பர்வதத்தின் மூலிகை மகிமையினால் மீண்டும் உயிர் பெற்றெழுந்தனர் என்பதைக் கம்பர் அழகாகப் பாடுகிறார். {{left_margin|3em|<poem>“ஏற்றமும் பெருவலி அழகோ டெய்தினார் கூற்றினை வென்று தம் உருவுங் கூடினார்”</poem>}} இந்தக் கவிதை வரிகளுக்கு ஒப்ப, நமது கழகத்திற்கு ஏற்பட்ட சோதனை, தமிழ் நாட்டு மக்கள் எனும் சஞ்சீவி மலையின் மூலிகைத் திறத்தால் விலகி, கழகம்; ஏற்றமும்<noinclude></noinclude> cop7g0r5st9832kuwktoxehe4i24kuf பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/92 250 641217 1927218 1926160 2026-04-27T04:44:46Z Mohanraj20 15516 1927218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||79}}</noinclude>பெருவலிமையும் எழிலும் எய்தி கூற்றினைவென்று நடை. போடுகிற காட்சியினைக் காணுகிறோம். ::<b>எரிச்சல் ஏட்டாளர் எண்ணுவதுபோல என்றைக்கும் கழகம் விழப் போவதில்லை.</b> அன்பு உடன்பிறப்பே, வாதத்திற்காகச் சொல்லுகிறேன் — அப்படிக் கழகம் விழுந்து விடுவதாக இருந்தாலும் “விழுந்தாலும் விதை போல விழுவோம்!” என்று கவிஞர் அப்துல்ரகுமான் பாடினாரே; அதைப் போல விழுவோமே தவிர, முளைப்பதற்காக விழுவோமே தவிர ஆல்போல் தழைப்பதற்காக விழுவோமே தவிர — அழிவதற்காக விழ மாட்டோம்! நாம் எதற்காக அழிய வேண்டும்? நாம் என்ன வன்முறையாளர்களா? சட்டம் ஒழுங்கு அமைதிக்கு மதிப்புத்தராத கூட்டமா? நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் நமதிரு விழிகள் எனக் கருதி அண்ணா வழியில் அமைதிகாக்கும் நமக்கு அழிவை அணைத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன வந்தது? அசூயை — ஆத்திரம் — எரிச்சல் — இன்னும் வளர் கிறார்களே என்ற மனப் புழுக்கம் — இவைகளின் காரணமாக மக்களைக் குழப்புவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றுகிற அந்த ஏட்டாளர்களின் எண்ணம் கனவிலேகூட பலிக்காது என்பதை, உடன்பிறப்பே! உனக்கு நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். சஞ்சீவியாக நீ யிருக்கும் போது சாவு நெருங்குமோ நமது கழகத்தை! இல்லை — ஒருக்காலும் இல்லை! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 30—10—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 4fx9tj9dncd1b0vkwr42t5xfa20nrlj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/93 250 641218 1927221 1926161 2026-04-27T04:53:27Z Mohanraj20 15516 1927221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முதுகில் விழுந்த குத்து!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> “என் முதுகிலே குத்திவிட்டார்கள்” இந்த உருக்கமான வாசகத்தை ஜூலியஸ் சீசரின் வரலாற்றுப் புத்தகத்தின் கடைசி பக்கத்திலே காணமுடியும். இராவணனை, விபீஷணன் கைவிட்டு எதிரிப்படைக்குத் தளகர்த்தனாகச் சென்றபோது விபீஷணன் கூட்டத்தாரைப் பார்த்து இராவணன் கூறியிருக்க முடியும். வாலி மன்னன் வதைக்கப்பட்டபோது து அவனது இளவல் சுக்ரீவன் குழுவினரைப் பார்த்து வாலி உதிர்த்த வார்த்தைகள் “என் முதுகில் குத்திவிட்டார்கள்” என்பதாகத்தான் அமைந்திருக்க முடியும். வீரபாண்டியக் கட்டபொம்மன், எட்டப்பன் கும்பலைப்பார்த்து நெஞ்சு வெடிக்கச் சொன்ன வார்த்தைகளும் “என் முதுகில் குத்திவிட்டார்கள்” என்பதுதான். அறிஞர் அண்ணாவுக்கு எதிராக திரைமறைவில் சூழ்ச்சி செய்து எதிர்முகாம் அமைத்து “திருவாளர் அண்ணாத்துரையார்” என்று மேடைகளில் ஏகடியம் செய்தவர்களை நோக்கி, நாடு “முதுகில் குத்தியவர்கள்” என்றுதான் வர்ணித்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு, சொந்த சுய லாபங்களுக்காகவும், சிக்கல்களுக்காகவும் அண்ணாவின் பெயரைச்<noinclude></noinclude> 754ahozooooegktwmbubjeq4dm8l5cu பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/94 250 641219 1927222 1926162 2026-04-27T04:56:31Z Mohanraj20 15516 1927222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||81}}</noinclude>சொல்லிக் கொண்டே அவர் உருவாக்கிய இயக்கமாம், தி. மு. கழகத்தின் முதுகில் குத்திடச் சிலபேர் கிளம்பினார்கள். முதுகில் குத்தவும் செய்தார்கள். அப்படி முதுகில் குத்திய நடிகர் கட்சியின் நண்பர் ஒருவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையொன்றில், தன்னை; யாரோ முதுகில் குத்திவிட்டதாக முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். முதுகில் குத்தும் துரோகிகளைப் பழைய நூல்களிலும் வரலாறுகளிலும், நிகழ்கால வாழ்க்கையிலும் நாம் காணுகிறோம். இப்போது அதிலே ஒரு புதுமை என்னவென்றால்; முதுகில் குத்துவதையே தனதியல்பாகக் கொண்டவர்கள்; தங்கள் முதுகில் சிலபேர் குத்திவிட்டதாகக் கூச்சல் போடுகிறார்கள். உடன் பிறப்பே, ஒரு நிகழ்ச்சியை உனக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொழிப் போராட்டத்தின் உச்சகட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது அந்த இயக்கத்தில் மாணவர் மத்தியில் தொடர்பு வைத்துக்கொண்டு, தனது பொறிஇயல் துறைப் பணியையும் கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவர். 1967 ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நடிக நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் கழகக் கட்டுப்பாடுகளை மீறி நடந்து அறிக்கைகள் விட்டபோது அதனைக் கண்டித்தும் பேசினார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர். {{nop}}<noinclude>க—9—6</noinclude> sin6ptn2oqr1mpcb7iv0az4f8jqmwd0 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/95 250 641220 1927223 1926163 2026-04-27T04:59:52Z Mohanraj20 15516 1927223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|82||கலைஞர்}}</noinclude>பிறகு கழகத்தின் செயற்குழு நடிகரிடம் விளக்கம் கேட்டு, அதை அவர் மறுத்த காரணத்தால் கழகப் பொதுக் குழுவில் நடிகரை கட்சியிலிருந்து விலக்கப்படு கிறது. அதற்குப் பிறகு தஞ்சை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் ஒரு பொதுக் கூட்டம். நான் பேசுகிறேன். இந்த நாடாளு மன்ற உறுப்பினரும் வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல; கழகத்திலிருந்து ஓராண்டுக்கு முன்பு விலக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய நண்பரான ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து வந்து கழகத்தில் மீண்டும் சேர்த்திடுகிறார், மாயூரம் பயணிகள் விடுதியில்! அன்றிரவு குத்தாலம் பொதுக்கூட்டத்தில் நடிகரைப் பற்றி மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் கூடப்பேசுகிறார். நான்கூட அவரிடம்; இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டியதில்லை என்று குறிப்பிடுகிறேன். அந்தச் சுற்றுப்பயணம் முழுதும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என் காரிலேயே என்னுடன் அளவளாவியவாறு வருகிறார். பிறகு சென்னை திரும்புகிறோம். ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடிகர் மாயையில் சிக்கியி ருப்பதாகவும் அவரைச் சந்தித்து விவாதித்து என்னிடம் அழைத்து வருவதாகவும் சொல்கிறார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு அவரை அனுப்பி வைக்கிறேன். சென்றவர், மறுநாள் திரும்பி வருகிறார். அவர்யாரைச் சந்திக்கப் போனாரோ; அவர் துரோகியாகிவிட்டார் என்றும் அவர் இனி நம் கட்சிக்கே தேவையில்லை யென்றும் என்னிடம் கூறுகிறார். “முயற்சியைக் கைவிடவேண்டாம். அவரது குறை என்ன என்பதைக் கேட்டு வாருங்கள்” என்று கூறி அவரை, அவரிடம் மீண்டும் அனுப்பி வைக்கிறேன். {{nop}}<noinclude></noinclude> 1wxebvs3bexhlug3uemgr2dqs44ciy3 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/96 250 641221 1927224 1926164 2026-04-27T05:06:08Z Mohanraj20 15516 1927224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||83}}</noinclude>இரண்டு நாட்கள் கழித்து பத்திரிகையைப் பார்த்தால் “இவரும் நடிகர் கட்சியில் சேர்ந்துவிட்டார்” என்று செய்தி வருகிறது. பிறகு அவருக்கு நடிகர் கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு கிடைக்கிறது. எனக்கு அவர்மீது கோபம் வரவில்லை. இன்னமும் கூட அவர் மேல் உள்ள அன்பு எனக்குக் குறையவில்லை. அப்போது நினைத்துக்கொண்டேன்; யாரையோ அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போய், இவரும் அங்கே போய்விட்டாரே; “இப்படி முதுகில் குத்துவார் என்று தெரியாதே!” என்பதாக! அப்படி அன்றைக்கு நமது முதுகில் குத்தியவர். முதுகில் குத்தியவர்களின் அணிக்குத் தளநாயகராக விளங்கியவர். இன்றைக்குத் தனது நண்பர்கள் சிலர் தன் முதுகில் குத்திவிட்டதாக வருந்தி அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்! அப்போத தானே தெரியமுடியும். எதற்கெடுத்தாலும் ஒரு பல்லவி வைத்திருக்கிறார்கள்—“அண்ணா கொள்கையைத் தி. மு. க. தலைமை, சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” — இதுதான் அவர்களது பல்லவி! அண்ணாவின் கொள்கையை 1972 அக்டோபர் முதல் இந்த நாலைந்து ஆண்டு காலமாக அக்குவேறு ஆணி வேறாகச் சிதைத்து அலங்கோலமாக்கியவர்களுக்கு அண்ணாவின் கொள்கைபற்றிப் பேச என்ன தான் ‘தகுதி’ இருக்கிறதோ; புரியவில்லை. {{nop}}<noinclude></noinclude> hrz3tawuwx9xccpppm0bt0mm3fkl0o8 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/97 250 641222 1927227 1926165 2026-04-27T05:13:01Z Mohanraj20 15516 1927227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|84||கலைஞர்}}</noinclude>அண்ணா உருவாக்கிய தி. மு. கழகத்தின் சட்டதிட்ட மென்ன? இவர்கள் நாலைந்து முறை அவர்களது ஏடுகளில் வெளியிட்ட அவர்கள் கட்சியின் சட்டதிட்டத்தின் கடை சிக் கதி என்ன? “இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் திராவிடர்கள்” என்று அண்ணா எப்போது கூறினார்? இப்படி கேள்விகள் ஆயிரம் கிளம்பும். பதில் சொல்ல இயலாது அண்ணாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களால்! இப்போது கதறுகிறார்கள்; முதுகில் குத்திவிட்டதாக! தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்பது உண்மையாகிவிட்டதல்லவா? {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 2—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 8gmhp47kyf6jgyet74pwcttaikkmr98 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/98 250 641223 1927230 1926166 2026-04-27T05:17:31Z Mohanraj20 15516 1927230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மார்க்கண்டேயன் மண விழா!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> மார்க்கண்டேயனுக்கு மணவிழா என்றதும் உனக்கு வியப்பு மேலிடுகிறது அல்லவா? மார்க்கண்டேயன் கதையைப் புராணங்களில் படிக்கும்போது அவன் என் றைக்கும் பதினாறு வயதுடைய சிரஞ்சீவி வரம் பெற்றவன் என்பதை மட்டும்தான் அறிந்திருக்கிறோம். அவனை அழித்திடக் காலன் வந்தபோது அவன் ஓடிச்சென்று சிவலிங் கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். உடனே சிவலிங்கம் இரு கூறாகப் பிளந்து சிவனார் சூலாயுதபாணியாக வெளிப்பட்டு மார்க்கண்டேயனை அழிக்க வந்த மரண தேவனை அங்கிருந்து விரட்டியதோடு மார்க்கண்டேயனுக்கும் அழியாத வரம் அளித்து என்றைக்கும் பதினாறு வயது படைத்த இளங் காளையாகத் திகழுமாறு அருள் பாலிக்கிறார். இந்த தலபுராணம் திருக்கடையூர் கோயிலைப்பற்றி எழுதப்பட்டு அங்குள்ள சிவனுக்குக்கூட அமிர்தகடேசன் என்று பெயர் உண்டு என்பதை நான் இளம வயதில் படித்த நினைவுண்டு. இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் அல்லவா; அப்போது திடீரென்று மார்க் கண்டேயனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வனப்பு மிகுந்த அந்த வாலிபனுக்கு மண விழாவை நடத்தி வைக்கிற பெருமையும் கூட எனக்குக் கிடைத்தது. {{nop}}<noinclude></noinclude> 8d55bdopp4lwkupzzs6zi8eb0062izf பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/99 250 641224 1927232 1926168 2026-04-27T05:20:16Z Mohanraj20 15516 1927232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|86||கலைஞர்}}</noinclude>ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுக்காலம் பொது வாழ்வில் எத்தனையோ திருமணங்களுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். எத்தனையோ திருமணங்களில் வாழ்த்துரை வழங்குபவனாகக் கலந்துகொண்டிருக்கிறேன். மாநாட்டு மேடைகளில் திருமண விழாக்களை நடத்தி வைப்பதுண்டு. சிறப்புக்கூட்ட மேடைகளில் மண விழாக்கள் நடத்தப்படுவதுண்டு. இந்தச் சுற்றுப் பயணத்தில் கூட திருப்பத்தூரில் நடைபெற்றது சிறப்புக் கூட்டமா? அல்லது மாநாடா? என்று எண்ணத்தக்க அளவு நடைபெற்ற மாபெரும் எழுச்சி மிகு நிகழ்ச்சியில் ஒரு திருமண விழாவை நடத்தி வைத்தேன். சென்னை நோக்கி இல்லத்திற்கே வந்து தங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ மண விழா நிகழ்ச்சிகளை என் தலைமையில் நிறைவேற்றிக் கொள்பவர்களின் தொகையும் அண்மைக் காலத்தில் பெருகிய வண்ணமுள்ளது. உடன்பிறப்பே, நான் ஏதோ இறுமாப்புடன் குறிப்பிடுவதாகத் தயவு செய்து எண்ணிக்கொள்ளாதே. சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழகத்தில் அறிவித்து வெற்றி கண்ட வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்களுக்குக்கூட கிட்டாத ஒரு வாய்ப்பு— அவரது தானைத் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையிலேகூட நடந்திராத நிகழ்ச்சி— எனது சுற்றுப் பயணத்தின்போது எனக்குப் பெரு வாய்ப்பாக அமைந்தது. ஆமாம்— மார்க்கண்டேயனுக்கு மண விழா நடத்தி வைப்பதென்றால் சாதாரணமா? தர்மபுரி மாவட்ட நிகழ்ச்சிகளில் சிறப்புக் கூட்டங்கள், அண்ணா சிலை திறப்பு விழாக்கள் மட்டுமன்றி நாலைந்து திருமண விழாக்களிலும் கலந்துகொண்டேன். கங்காவரத்தில் காசிராஜன்— ரத்தினம்; அரங்கநாதன்—<noinclude></noinclude> fn5jmfdc05jcuc2rknl1341dcy5z161 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/100 250 641225 1927234 1926169 2026-04-27T05:22:55Z Mohanraj20 15516 1927234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||87}}</noinclude>இலட்சுமி ஆகியோருக்கு நடைபெற்ற மணவிழாக்கள் பெரும் பந்தலிட்டு கொடிகள், பதாகைகள், விளங்கிட எழிலுற மேடை அமைக்கப்பெற்று நடந்தேறின. வீரமலையெனும் சிற்றூரில் வீதிக்கு வீதி வாழ்த்தொலி முழங்க வரவேற்று, மண விழா நடைபெறும் மேடைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். விழாப் பந்தல் கண் கொள்ளாக்காட்சி! பந்தல் நிரம்பி வழிந்தது மக்கள் வெள்ளம். முனுசாமி— வசந்தா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்புற நிறைவேறியது. தர்மபுரியில் காந்தி அண்ணா மணிமண்டபத்தில் உள்ளும் புறமும் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருக்க— சம்பத்துக்கும் சொருபராணிக்கும், செல்வத்துக்கும் – ராணிக்கும் மணவிழாக்கள் நடைபெற்றன. அதிலே ஒரு இணைக்கு நான் செல்வதற்கு முன்பே மணவிழா நடந்து விட்டது காரணம் சம்பந்தி வீட்டார், இராகுகாலத்திற்கு முன்பே திருமணத்தை நடத்த வேண்டுமென்று விரும்பியதுதான்! மற்றொரு மண விழா, இராகுகாலம் என்றாலும் பரவாயில்லை; நான் வரும் வரையில் காத்திருப்போம் என்ற கொள்கைப் பற்றோடு நடைபெற்ற விழா அதாவது புதன்கிழமை பனிரெண்டு மணிக்குமேல் நடைபெற்ற மணவிழா. வழிநெடுக இருந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பனிரெண்டு மணிக்குமேல் தான் தர்மபுரிப் போய்ச்சேர முடிந்தது. இராகு காலத்தில் நடந்த அந்தத் திருமண விழாவில் எல்லோரும் காலமாறுதல்-விஞ்ஞான வளர்ச்சி– இப்படிப்பட்ட விரிவான விளக்கங்களைத் தந்து உரையாற்றினர். மறுநாள் வியாழனன்று காலை கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கருங்காலிப்பட்டி என்னும் கிராமத்தில் ஞானசுந்தரம்— வனஜா மன்றல் விழா ஏற்பாடுகள் அந்த ஊரையே வளைத்துக்கொண்<noinclude></noinclude> a4qvqqw9wmoabrwvy0klcc9j09auwnh பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/101 250 641232 1927239 1926201 2026-04-27T05:28:32Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/104 250 641235 1927238 1926204 2026-04-27T05:28:07Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax Module:Sandbox/Adithyak1997/Index template 828 641370 1927154 1926622 2026-04-26T17:28:37Z Adithyak1997 11293 Added some translations 1927154 Scribunto text/plain local mtext=require('Module:Sandbox/Adithyak1997/CommonData') categoryForGenre = mw.loadData('Module:Sandbox/Adithyak1997/Work/genre') categoryForForm = mw.loadData('Module:Sandbox/Adithyak1997/Work/form') categoryForAward = mw.loadData('Module:Sandbox/Adithyak1997/Work/award') local cat=mtext['category'] local ind_link_wd=mtext['cat-index-link-with-wikidata'] local wd_item=mtext['wikidata-item'] local pg_not_link_wd=mtext['page-not-link-with-wikidata'] local tittle=mtext['title'] local link_with_wd=mtext['link-with-wikidata'] local book_title_missing=mtext['book-title-missing'] local subtitle=mtext['subtitle'] local volume=mtext['volume'] local issue=mtext['issue'] local edition=mtext['edition'] local autthor=mtext['author'] local unknown_author=mtext['unknown-author'] local unknown_authors_work=mtext['unknown-author-work'] local wrote=mtext['wrote'] local translattor=mtext['translator'] local unknown_trans_translation=mtext['unknown-translator-translation'] local cat_trans_literature=mtext['cat-trans-literature'] local translated=mtext['translated'] local forewordauthor=mtext['foreword-author'] local edittor=mtext['editor'] -- the spelling is not mispelled local afterwordauthor=mtext['afterword-author'] local edited=mtext['edited'] local lyriccist=mtext['lyricist'] local illustrator=mtext['illustrator'] local composser=mtext['composer'] local composed=mtext['composed'] local singger=mtext['singer'] local publishher=mtext['publisher'] local published=mtext['published'] local cat_index_without_publisher=mtext['cat-index-without-publisher'] local addrress=mtext['address'] local cat_without_address=mtext['cat-without-publcn-place-info'] local publication_year=mtext['publication-year'] local era=mtext['era'] local published_in=mtext['published-in'] local cat_without_publication_year=mtext['cat-index-without-publication-year'] local sourrce=mtext['source'] local proggress=mtext['progress'] local lang= mw.language.getContentLanguage():getCode() --For replacement in line 35 function withWikidataLink(wikitext, category) if wikitext == nil then return nil end new_wikitext = mw.ustring.gsub(wikitext, '%[%[([^|%]]*)%]%]', function(page) return addWikidataToLink(page, mw.ustring.gsub(page, '%.*/', '') , category) end) if new_wikitext ~= wikitext then return new_wikitext end return mw.ustring.gsub(wikitext, '%[%[([^|]*)|([^|%]]*)%]%]', function(page, link) return addWikidataToLink(page, link, category) end) end function addWikidataToLink(page, label, category) local title = mw.title.new( page ) if title == nil then return '[[' .. page .. '|' .. label .. ']]' end if title.isRedirect then title = title.redirectTarget end local tag = mw.html.create('span') local itemId = mw.wikibase.getEntityIdForTitle(title.fullText) tag:wikitext('[[' .. page .. '|' .. label .. ']]') if itemId ~= nil then tag:wikitext( ' [[Image:Reasonator small logo wider white stripes.svg|15px|link=https://reasonator.toolforge.org/?q=' .. itemId .. '&lang=' .. lang .. ']] [[Image:Wikidocumentaries-logo.png|15px|link=https://wikidocumentaries-demo.wmflabs.org/' .. itemId .. '?language=' .. lang .. ']]') if category ~= nil then tag:wikitext('[[' .. cat .. category .. ']]') end end return tostring(tag) end function addRow(metadataTable, key, value) if value then metadataTable:tag('tr') :tag('th') :attr('score', 'row') :css('vertical-align', 'top') :wikitext(key) :done() :tag('td'):wikitext(value) end end function splitFileNameInFileAndPage(title) local slashPosition = string.find(title.text, "/") if slashPosition == nil then return title.text,nil else return string.sub(title.text, 1, slashPosition - 1), string.sub(title.text, slashPosition + 1) end end function indexTemplate(frame) --create a clean table of parameters with blank parameters removed local data = (require 'Module:Sandbox/Adithyak1997/Index data').indexDataWithWikidata(frame) local args = data.args local item = data.item local page = mw.title.getCurrentTitle() local html = mw.html.create() if item then html:wikitext('[[' .. cat .. ind_link_wd .. ']]<indicator name="wikidata">[[File:Wikidata.svg|20px|' .. wd_item .. '|link=https://www.wikidata.org/wiki/' .. item.id .. '?uselang=' .. lang .. ']]</indicator>') if next(item:getBestStatements('P629')) ~= nil then local p629statementvalue = item:getBestStatements('P629')[1].mainsnak.datavalue.value.id local p629statementitem = mw.wikibase.getEntity(p629statementvalue) for _, statement in pairs(p629statementitem:getBestStatements('P136')) do if statement.mainsnak.datavalue ~= nil then genreId = statement.mainsnak.datavalue.value.id if categoryForGenre[genreId] then html:wikitext('[[' .. cat .. categoryForGenre[genreId] .. ']]') end end end for _, statement in pairs(p629statementitem:getBestStatements('P7937')) do if statement.mainsnak.datavalue ~= nil then formId = statement.mainsnak.datavalue.value.id if categoryForForm[formId] then html:wikitext('[[' .. cat .. categoryForForm[formId] .. ']]') end end end for _, statement in pairs(p629statementitem:getBestStatements('P166')) do if statement.mainsnak.datavalue ~= nil then awardId = statement.mainsnak.datavalue.value.id if categoryForAward[awardId] then html:wikitext('[[' .. cat .. categoryForAward[awardId] .. ']]') end end end end else html:wikitext('[[' .. cat .. pg_not_link_wd .. ']]') end --Left part local left = html:tag('div') if args.remarks or args.notes then left:css('width', '60%') end left:css('float', 'left') --Image if args.image then local imageContainer = left:tag('div') :css({ float = 'left', overflow = 'hidden', border = 'thin grey solid' }) local imageTitle = nil if tonumber(args.image) ~= nil then -- this is a page number imageTitle = mw.title.getCurrentTitle():subPageTitle(args.image) else -- this is an other file imageTitle = mw.title.new(args.image, "Media") -- TODO mettre une catégorie pour les livres ayant une couverture qui ne provient pas du DJVU/PDF end if imageTitle == nil then imageContainer:wikitext(args.image) -- TODO mettre une catégorie de maintenance ici lorsque la couverture est manquante else local imageName, imagePage = splitFileNameInFileAndPage(imageTitle) if imagePage ~= nil then imageContainer:wikitext('[[File:' .. imageName .. '|page=' .. imagePage .. '|200px]]') else imageContainer:wikitext('[[File:' .. imageName .. '|200px]]') end end end --Metadata local metadataContainer = left:tag('div') if args.image then metadataContainer:css('margin-left', '160px') end local metadataTable = metadataContainer:tag('table') if args.title then if item then addRow(metadataTable, tittle, withWikidataLink(args.title, '' .. link_with_wd .. '')) else addRow(metadataTable, tittle, ' .. args.title .. ') end else mw.addWarning(book_title_missing) end addRow(metadataTable,subtitle, withWikidataLink(args.subtitle)) if args.volume then addRow(metadataTable, volume, '{{#invoke:ConvertDigit|main|' .. args.volume .. '}}') else end if args.issue then addRow(metadataTable, issue, '{{#invoke:ConvertDigit|main|' .. args.issue .. '}}') else end if args.edition then addRow(metadataTable, edition, '{{#invoke:ConvertDigit|main|' .. args.edition .. '}}') else end if args.author then if item then local p50stmt = item['claims']['P50'][1] if p50stmt['mainsnak']['snaktype'] == 'somevalue' then addRow(metadataTable, autthor, withWikidataLink(autthor .. ':' .. unknown_author,unknown_authors_work)) else addRow(metadataTable, autthor, withWikidataLink(args.author)) -- local authors = item:formatPropertyValues( 'P50', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] -- for author in string.gmatch(authors, '([^,]+)') do -- html:wikitext('[[Category:' .. author .. ' Written by]]') -- end local authors = item:getBestStatements('P50') for i, author in pairs(authors) do if author.mainsnak.snaktype == 'value' then local authorid = author.mainsnak.datavalue.value.id local authoritem = mw.wikibase.getEntity(authorid) local authorsitelink = authoritem:getSitelink('mlwikisource') if authorsitelink ~= nil then local authorsitelinkname = mw.ustring.sub(authorsitelink, 6) html:wikitext('[[' .. cat .. authorsitelinkname .. ' ' .. wrote .. ']]') end end end end else addRow(metadataTable, autthor, '{{Al|' .. args.author .. '}} [[' .. cat .. args.author .. ' ' .. wrote .. ']]') end else end if args.translator then if item then local p655stmt = item['claims']['P655'][1] if p655stmt['mainsnak']['snaktype'] == 'somevalue' then addRow(metadataTable,translattor, withWikidataLink('[[Author:Unknown author]]',unknown_trans_translation)) else addRow(metadataTable, translattor, withWikidataLink(args.translator)) -- local translators = item:formatPropertyValues( 'P655', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] -- for translator in string.gmatch(translators, '([^,]+)') do -- html:wikitext('[[Category:' .. translator .. ' translated]]') -- end local translators = item:getBestStatements('P655') for i, translator in pairs(translators) do if translator.mainsnak.snaktype == 'value' then local translatorid = translator.mainsnak.datavalue.value.id local translatoritem = mw.wikibase.getEntity(translatorid) local translatorsitelink = translatoritem:getSitelink('mlwikisource') if translatorsitelink ~= nil then local translatorsitelinkname = mw.ustring.sub(translatorsitelink, 6) html:wikitext('[[' .. cat .. translatorsitelinkname .. ' ]] [[' .. cat .. cat_trans_literature .. ']]') end end end end else addRow(metadataTable, autthor , '{{Al|' .. args.translator .. '}} [[' .. cat .. args.translator .. translated .. ']]') end else end if args.foreword_author then if item then addRow(metadataTable, forewordauthor , withWikidataLink(args.foreword_author)) local foreword_authors = item:formatPropertyValues( 'P2679', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for foreword_author in string.gmatch(foreword_authors, '([^,]+)') do end else addRow(metadataTable, forewordauthor, '{{Al|' .. args.foreword_author .. '}}') end else end if args.afterword_author then if item then addRow(metadataTable,afterwordauthor, withWikidataLink(args.afterword_author)) local afterword_authors = item:formatPropertyValues( 'P2680', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for afterword_author in string.gmatch(afterword_authors, '([^,]+)') do end else addRow(metadataTable, afterwordauthor, '{{Al|' .. args.afterword_author .. '}}') end else end if args.editor then if item then addRow(metadataTable, edittor, withWikidataLink(args.editor)) local editors = item:formatPropertyValues( 'P98', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for editor in string.gmatch(editors, '([^,]+)') do html:wikitext('[[' .. cat .. editor .. edited .. ']]') end else addRow(metadataTable, edittor, '{{Al|' .. args.editor .. '}}') end else end addRow(metadataTable, illustrator, withWikidataLink(args.illustrator)) if args.lyricist then if item then addRow(metadataTable, lyriccist, withWikidataLink(args.lyricist)) local lyricists = item:formatPropertyValues( 'P676', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for lyricist in string.gmatch(lyricists, '([^,]+)') do html:wikitext('[[' .. cat .. lyricist .. wrote .. ']]') -- Need to revisit for correct English word end else addRow(metadataTable, lyriccist, '{{Al|' .. args.lyricist .. '}}') end else end if args.composer then if item then addRow(metadataTable,composser, withWikidataLink(args.composer)) local composers = item:formatPropertyValues( 'P86', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for composer in string.gmatch(composers, '([^,]+)') do html:wikitext('[[' .. cat .. composer .. composed .. ']]') end else addRow(metadataTable, composser, '{{Al|' .. args.composer .. '}}') end else end if args.singer then if item then addRow(metadataTable,singger, withWikidataLink(args.singer)) local singers = item:formatPropertyValues( 'P175', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for singer in string.gmatch(singers, '([^,]+)') do end else addRow(metadataTable, singger, '{{Al|' .. args.singer .. '}}') end else end if args.publisher then if item then addRow(metadataTable, publishher, withWikidataLink(args.publisher)) local publishers = item:formatPropertyValues( 'P123', { mw.wikibase.entity.claimRanks.RANK_NORMAL } )['value'] for publisher in string.gmatch(publishers, '([^,]+)') do html:wikitext('[[' .. cat .. publisher .. published .. ']]') end else addRow(metadataTable, publishher, '[['.. publishher .. ':' .. args.publisher .. '|' .. args.publisher .. ']]') end else html:wikitext('[[' .. cat .. cat_index_without_publisher .. ']]' ) end if args.address then if item then addRow(metadataTable,addrress, withWikidataLink(args.address)) else addRow(metadataTable, addrress, '[[:w:ml:' .. args.address .. '|' .. args.address .. ']]') end else html:wikitext('[[' .. cat .. cat_without_address .. ']]' ) end if args.year then addRow(metadataTable,publication_year,'{{#invoke:ConvertDigit|main|' .. args.year .. '}} ' .. era .. ' [[Category:' .. published_in .. publication_year .. '{{#invoke:ConvertDigit|main|' .. args.year .. '}}]]') else html:wikitext('[[' .. cat .. cat_without_publication_year .. ']]' ) end addRow(metadataTable, 'printer', withWikidataLink(args.printer)) if args.source == 'djvu' then addRow(metadataTable, sourrce, '[[File:DjVu-logo.svg|25px|link=File:' .. mw.title.getCurrentTitle().text ..']] [[File:BookReader-favicon.svg|20px|link={{fullurl:toollabs:bookreader/' .. lang .. '/{{{n|{{PAGENAMEE}}}}}}}]]') elseif args.source == 'pdf' then addRow(metadataTable, sourrce, '[[File:Icon pdf.svg|25px|link=File:' .. mw.title.getCurrentTitle().text ..']] [[File:BookReader-favicon.svg|20px|link={{fullurl:toollabs:bookreader/' .. lang .. '/{{{n|{{PAGENAMEE}}}}}}}]]') elseif args.source == 'ogg' then addRow(metadataTable, sourrce, '[[File:Speaker Icon.svg|20px|link=File:' .. mw.title.getCurrentTitle().text ..']]') elseif args.source == 'webm' then addRow(metadataTable, sourrce, '[[File:Open Iconic video.svg|20px|link=File:' .. mw.title.getCurrentTitle().text ..']]') elseif args.source == 'mp3' then addRow(metadataTable, sourrce, '[[File:Speaker Icon.svg|20px|link=File:' .. mw.title.getCurrentTitle().text ..']]') --add an indicator linking to the usages local query = 'SELECT ?item ?itemLabel ?pages ?page WHERE {\n ?item wdt:P996 <http://commons.wikimedia.org/wiki/Special:FilePath/' .. mw.uri.encode(mw.title.getCurrentTitle().text, 'PATH') .. '> .\n OPTIONAL { ?page schema:about ?item ; schema:isPartOf <https://' .. lang .. '.wikisource.org/> . }\n OPTIONAL { ?item wdt:P304 ?pages . }\n SERVICE wikibase:label { bd:serviceParam wikibase:language "[AUTO_LANGUAGE],' .. lang .. '".\n}}' html:wikitext('<indicator name="index-scan-wikidata">[[File:Wikidata Query Service Favicon.svg|20px|Wikidata item|link=https://query.wikidata.org/embed.html#' .. mw.uri.encode(query, 'PATH') .. ']]</indicator>') else addRow(metadataTable, sourrce, args.source) end if args.progress == 'T' then addRow(metadataTable, proggress, '[[വർഗ്ഗം:സൂചിക - സാധൂകരിച്ചവ]][[:വർഗ്ഗം:സൂചിക - സാധൂകരിച്ചവ]][[:വർഗ്ഗം:സൂചിക - സാധൂകരിച്ചവ|പൂർത്തിയായി.]]') elseif args.progress == 'V' then addRow(metadataTable, proggress, '[[വർഗ്ഗം:സൂചിക - തെറ്റുതിരുത്തിയവ.]][[:വർഗ്ഗം:സൂചിക - തെറ്റുതിരുത്തിയവ | തെറ്റുതിരുത്തൽ വായന കഴിഞ്ഞവ]]') elseif args.progress == 'C' then addRow(metadataTable, proggress, '[[വർഗ്ഗം:സൂചിക - തെറ്റുതിരുത്തേണ്ടവ]][[:Category:The printout of the dictionary has not been corrected|തെറ്റുതിരുത്തൽ വായന നടന്നിട്ടില്ലാത്തവ]]') elseif args.progress == 'OCR' then addRow(metadataTable, proggress, '[[Category:Ready for transcription-OCR and print correction]][[:Category:Nirghanta-Ready for OCR and print correction|Ready for OCR and print correction]]') elseif args.progress == 'L' then addRow(metadataTable, proggress, '[[Category:The dictionary file needs to be fixed.]]<span style="color: #FF0000; ">[[:Category:The dictionary file needs to be fixed | This file needs to be fixed before printing.]]</span>') elseif args.progress == 'X' then addRow(metadataTable, proggress, '[[Category:The dictionary file needs to be checked.]][[:Category:The dictionary file needs to be checked | സൂചിക താൾ സൃഷ്ടിക്കാനുണ്ട്]]') else addRow(metadataTable, proggress, '[[വർഗ്ഗം:സൂചിക - പുരോഗതി അടയാളപ്പെടുത്താത്തവ]][[:വർഗ്ഗം:സൂചിക - പുരോഗതി അടയാളപ്പെടുത്താത്തവ|പുരോഗതി തീർച്ചയില്ലാത്തവ]]') end addRow(metadataTable, 'fragments', args.volumes) if args.pages then left:tag('div'):css('clear', 'both') left:tag('h3'):wikitext('പുസ്തക താളുകൾ <br> {{പുരോഗതി|{{PAGENAME}}}}') left:tag('div'):attr('id', 'pagelist'):css({ background = '#F0F0F0', ['padding-left'] = '0.5em', ['text-align'] = 'justify' }):newline():wikitext(args.pages):newline() else mw.addWarning('താളുകളുടെ പട്ടിക സൃഷ്ടിക്കുക') end if args.remarks or args.notes then local right = html:tag('div'):css({ width = '35%;', ['padding-left'] = '1em', float = 'left' }) if args.remarks then right:tag('div'):attr('id', 'remarks'):wikitext(args.remarks) end if args.notes then right:tag('hr'):css({ ['margin-top'] = '1em', ['margin-bottom'] = '1em' }) right:tag('div'):attr('id', 'notes'):wikitext(args.notes) end end html:wikitext('[[Category:നിഘണ്ടു]]') if args.source == 'djvu' then html:wikitext('[[Category:Deja Vu നിഘണ്ടു താൾ]]') elseif args.source == 'pdf' then html:wikitext('[[Category:PDF നിഘണ്ടു താൾ‎]]') elseif args.source == 'ogg' then html:wikitext('[[Category:OGG നിഘണ്ടു താൾ]]') elseif args.source == 'webm' then html:wikitext('[[Category:webm നിഘണ്ടു താൾ‎]]') elseif args.source == 'mp3' then html:wikitext('[[Category:mp3 നിഘണ്ടു താൾ‎]]') end if not args.remarks then html:wikitext('[[Category:സൂചികയില്ലാത്ത നിഘണ്ടു താൾ]]') end return tostring(html) end local p = {} function p.indexTemplate( frame ) return indexTemplate( frame ) end return p sfrfr46wzh31xjpgmy3709nfdn3pkad Module:Sandbox/Adithyak1997/CommonData 828 641375 1927155 1926623 2026-04-26T17:28:51Z Adithyak1997 11293 Added some translations 1927155 Scribunto text/plain local mtext = { -- Message and other text that should be localized. ['category'] = 'Category:', ['category-dictionaries-cover'] = 'Category:Dictionaries whose cover is included in the main namespace', ['edit-in-wikidata'] = 'Edit in Wikidata', ['cat-index-link-with-wikidata'] = 'Index which are linked to Wikidata', ['page-not-link-with-wikidata'] = 'Pages not linked to Wikidata', ['wikidata-item'] ='Wikidata Item', ['title'] = 'Title', ['link-with-wikidata'] = 'Link with Wikidata', ['book-title-missing'] = 'Book title is missing', ['subtitle'] = 'Subtitle', ['volume'] = 'Volume', ['issue'] = 'Issue', ['edition'] = 'Edition', ['author'] = 'Author', ['unknown-author'] = 'Unknown Author', ['unknown-author-work'] = 'Unknown Authors Work', ['written-by'] = 'Written by', ['wrote'] = 'Wrote', ['translator'] = 'Translator', ['unknown-translator-translation'] = 'Unknown Translators translation', ['cat-trans-literature']= 'Translated Literature', ['translated'] = 'Translated', ['foreword-author'] = 'foreword author', ['afterword-author'] = 'afterword author', ['editor'] = 'Editor', ['edited'] = 'Edited', ['lyricist'] = 'Lyricist', ['composer'] = 'Composer', ['composed'] = 'Composed', ['singer'] = 'Singer', ['publisher'] = 'Publisher', ['published'] = 'Published', ['cat-index-without-publisher'] = 'Index page without Publisher details', ['cat-without-publcn-place-info'] = 'Index pages without publication place information', ['publication-year'] = 'Published year', ['published-in'] = 'published', --Usage:Published in <publication-year> ['cat-index-without-publication-year'] = 'Index page without publication year', ['source'] = 'source', ['progress'] = 'progress', ['era'] = 'AD' } return mtext mtetd5zfmm0io2xx2z9ydnzbq9loxsm பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/43 250 641391 1927183 1926662 2026-04-27T03:31:28Z Ramya sugumar 15106 1927183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|34||கலைஞர்}}</noinclude>பேச, பார்க்க, சுவாசிக்க, சிந்திக்க, நடக்க. இப்படி எல்லா சக்திகளும் பொருந்திய ‘ஆவிமனிதன்’ ஒருவன் இருப்பதைப் போலவும், அவன், தனக்கிடப்பட்ட ஆணையின்படி — குறிப்பிட்ட உயிரினங்களாக உருவமெடுக்கிறான் என்பதைப் போலவும் — இந்த விஞ்ஞான யுகத்திலும் விளம்பரம் செய்து கொண்டிருப்பது மனித சமுதாயத்துக்கு நல்லதல்ல! ஆவியோடு பேசலாம் என்று ஏமாற்றுவது—முற்பிறவியைச் சொல்லுகிறாள் என்று கதைகட்டுவது — அற்புத ஜாலங்கள் —சித்து வேலைகள் — அவதார மகிமைகள் — மந்திர மாயங்கள் — இப்படி எத்திப் பிழைப்பது, இவைகளுக்கெல்லாம் முடிவுகட்ட கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படாவிட்டால், மேலும் பல மெய்வழிச் சாலைகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. :“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா :துடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா :விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா :இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!” என்று அந்தக் காலத்திலேயே சிவவாக்கியர் அழுத்தம் திருத்தமாகப் பாடியுள்ளதை, உடன்பிறப்பே நீ மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் நினைவுபடுத்திட வேண்டும். சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், நேர்மையையும், நெறியையும் மூட நம்பிக்கைகளால் நிலை நிறுத்த முடியாது. அறிவுத் தெளிவின் வாயிலாகவும், அரசின் முறையான சட்டங்களின் மூலமாகவும் தான் சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும். {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 12 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> m5c1a95zegkv2bm39p3bzyz9us8ylqf 1927216 1927183 2026-04-27T04:39:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|34||கலைஞர்}}</noinclude>பேச, பார்க்க, சுவாசிக்க, சிந்திக்க, நடக்க, இப்படி எல்லா சக்திகளும் பொருந்திய ‘ஆவிமனிதன்’ ஒருவன் இருப்பதைப் போலவும், அவன், தனக்கிடப்பட்ட ஆணையின்படி — குறிப்பிட்ட உயிரினங்களாக உருவமெடுக்கிறான் என்பதைப் போலவும் — இந்த விஞ்ஞான யுகத்திலும் விளம்பரம் செய்து கொண்டிருப்பது மனித சமுதாயத்துக்கு நல்லதல்ல! ஆவியோடு பேசலாம் என்று ஏமாற்றுவது — முற்பிறவியைச் சொல்லுகிறாள் என்று கதைகட்டுவது — அற்புத ஜாலங்கள் — சித்து வேலைகள் — அவதார மகிமைகள் — மந்திர மாயங்கள் — இப்படி எத்திப் பிழைப்பது, இவைகளுக்கெல்லாம் முடிவுகட்ட கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படாவிட்டால், மேலும் பல மெய்வழிச் சாலைகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. :“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா :துடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா :விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா :இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!” என்று அந்தக் காலத்திலேயே சிவவாக்கியர் அழுத்தம் திருத்தமாகப் பாடியுள்ளதை, உடன்பிறப்பே நீ மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் நினைவுபடுத்திட வேண்டும். சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், நேர்மையையும், நெறியையும் மூட நம்பிக்கைகளால் நிலை நிறுத்த முடியாது. அறிவுத் தெளிவின் வாயிலாகவும், அரசின் முறையான சட்டங்களின் மூலமாகவும் தான் சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும். {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 12 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> fdpaptwb5m9qv15avs9twhvvmy87j5a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/841 250 641564 1927128 2026-04-26T12:23:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்விச் சுதந்திரம் சமய ஆதிக்கத்தின் விளைவாக மையக் காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மறையத் தொடங்கியதை அடுத்து, அந்நாடுகளில் தலைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச்‌ சுதந்திரம்‌|813|கல்விச்‌ சுற்றுலா}}</noinclude>கல்விச் சுதந்திரம் சமய ஆதிக்கத்தின் விளைவாக மையக் காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மறையத் தொடங்கியதை அடுத்து, அந்நாடுகளில் தலைசிறந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் இச்சுதந்திரம் பற்றிய கருத்து மீண்டும் வலியுறுத்தப்பெற்றது. இலைடன், எல்ம்சுடெடு, ஐடல் பாகு போன்ற ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்க் கல்விச் சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கின. அறிவியல் ஆராய்ச்சிகள் பல்கலைக் கழகங்களின் பணிகளுள் ஒன்றாக ஏற்கப்பட்ட பின், கல்விச் சுதந்திரத்தின் இன்றியமையாமை மேலும் வலுப்பெற்றது. உண்மை அறிவு எழுவதற்குக் கட்டுப்பாடான ஆராய்ச்சி தேவை; எந்த ஒரு முடிவும் இறுதியானதென்று வாளாவிராமல் மேலும் மேலும் அது பற்றி விவாதிப்பது இன்றியமையாதது. பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றினுடைய பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்குச் சுதந்திரம் அடிப்படை என்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டினர். இச்சுதந்திரத்தில் மாற்றாரது. குறுக்கீட்டைக் கல்வியாளர் விரும்பவில்லை. தார்வின் (Darwin) போன்றோரது கருத்துக்களுக்குச் சமயத் தலைவர்களது எதிர்ப்பு எழுந்தது போன்ற நிகழ்ச்சிகளும் கல்விச் சுதந்திர இயக்கத்திற்கு வலுவூட்டின. மேலும், காலப்போக்கில் எழுந்த சமுதாய மாற்றங்கள் மக்களிடையே பரவலாகச் சுதந்திரப் பற்றை வளர்த்த போது, அதன் விளைவு கல்வி நிலையங்களையும் பாதித்தது. தொடக்கத்தில் கல்விச் சுதந்திரம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் நிலையில் மட்டும் தேவை எனப்பட்டாலும், இன்று இது உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் தேவையென்பது உணரப்பட்டுள்ளது. சுயாட்சிக் கல்லூரிகள் (Autonomous Colleges) பற்றிய கருத்தும் கல்விச் சுதந்திரத்தின் விளைவாகும். கல்விச் சுதந்திரத்தின் தேவை பற்றிக் குறிப்பிடும் போது, அதற்கு எல்லைகள் எவையும் இல்லை எனக் கருதக் கூடாது. தவறான கருத்துகளைப் பரப்புவது, குறுகிய தன்னல நோக்குடன் கற்பிப்பது, சமய அரசியல் இலக்குகளுக்குக் கல்விக் கூடங்களைப் பயன்படுத்துவது, சமுதாயத்தின் நிலைத் தன்மையைக் குலைக்க முற்படுவது ஆகியன நேர்மையான கல்விச் சுதந்திரத்துக்குள் அடங்கமாட்டா. ஆனால், இவ்வெல்லைகள் எவை என நிருணயிப்பதும் இவற்றை மீறுவோர் மீது முடிவெடுப்பதும் கல்வியாளர் குழுக்களைச் சார்ந்து அமைய வேண்டுமே தவிரப் பிறரைச் சார்ந்திருத்தல் கூடாது எனவும் கல்விச் சுதந்திரம் குறிப்பிடுகிறது. கல்விச் சுதந்திரத்தினை மாசுபடாமல் காப்பது ஆசிரியத் தொழில் நிறுவனங்களின் கடமைகளுள் ஒன்றாகும். கல்விச் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதாக அமைவது ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பதவிக் கால உரிமையும் ஊதிய உரிமையுமாகும். எந்த ஓர் ஆசிரியரும் அவர் கொண்டுள்ள கருத்துகளுக்காகப் பதவி நீக்கம் செய்யப்படக் கூடாது. அவர்தம் கருத்துகள் தவறானவை, அவற்றை அவர் மாணாக்கரிடையே பரப்புவது சமுதாயத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என முடிவெடுப்பது பிற ஆசிரியர்கள் கூடிச் செயற்படும் குழுக்களது உரிமையாகும். தொடக்கத்தில் ஆசிரியர் ஓரிரு ஆண்டுகள் பணியில் செயற்படும் போது, அவரது திறமை மதிப்பிடப்பட்டு, பின்னர்ப் பணியில் நிலையானவராக்கப்படுகிறார். இந்நிலையில் அவருக்குப் பதவி உரிமைநிலை முழு அளவில் இருத்தல் வேண்டும். இந்நிலையிலே தான், அவர் முழுச் சுதந்திரத்துடன் அச்சமின்றிக் கல்விப் பணியில் தொடர்ந்து ஈடுபட முடியும் என்னும் கருத்து இன்று அரசுச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்பட்டுள்ளது. இத்தகைய உரிமை பெற்ற கல்வியாளர்களின் சுதந்திரமான, நேர்மையான சிந்தனை நல்வாழ்விற்கு ஆதாரமாகும். {{Right|<b>எஸ்.ச.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Altbach, P.,</b> Comparative Perspectives on the Academic Profession, Praeger, New York, 1977. <b>Pincoffs, E.,</b> (ed.) The Concept of Academic Freedom, University of Texas Press, Austin Texas, 1972. {{larger|<b>கல்விச்சுற்றுலா:</b>}} கல்விச் சுற்றுலா என்பது பள்ளி மாணாக்கர்கட்குத் தாங்கள் பயிலும் இடங்களில் இருந்து வெளியிடங்கட்குச் சென்று கல்வி அறிவை மேம்படுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு வகைப் பள்ளிப் புறச்செயலாகும். இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள், பாலகத்தில் (Creche) பயிலும் குழந்தைகள் முதல் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. மாணாக்கர்களின் வயது நிலை, வகுப்பு நிலை, கல்விச் சூழ்நிலைக்கான நோக்கங்கள், ஆகியவற்றிற்குத் தகுந்தாற் போன்று கல்விச் சுற்றுலாக்கள் வேறுபடுகின்றன. தொடக்க நிலையில், ஒரு மாணாக்கனுக்கு வகுப்புக்கு வெளியே உள்ள மரத்தைக் காண்பித்தாலும், மேல் நிலை ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகள் சென்று வந்தாலும் அவை இரண்டும் கல்விச் சுற்றுலா எனப்படும். வகுப்பறைக்கு வெளியே கற்றல் அனுபவம்<noinclude></noinclude> oyn7ptjibe21im06dq6iygoqi3k81kd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/842 250 641565 1927129 2026-04-26T12:40:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெற அமைக்கப்படும் எந்த ஒரு நிகழ்வும் கல்விச் சுற்றுலாவாகும். கற்றல், கற்பித்தல், மற்றும் கல்வி நிலையங்களின் மேலாண்மை, நிருவாகத்திறன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச்‌ சுற்றுலா|814|கல்விச்‌ சுற்றுலா}}</noinclude>பெற அமைக்கப்படும் எந்த ஒரு நிகழ்வும் கல்விச் சுற்றுலாவாகும். கற்றல், கற்பித்தல், மற்றும் கல்வி நிலையங்களின் மேலாண்மை, நிருவாகத்திறன் முதலானவை சிறப்புறக் கல்விச் சுற்றுலா பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று பெருகிவரும் கல்வித் தொழில்நுட்ப இயல்களும் கல்வி அனுபவங்கள் பெறப் பெரிதும் உதவுகின்றன. கல்விச் சுற்றுலா மேற்கொள்ள இயலாத இடங்களைக்கூட (நிலவுப் பயணம்) கல்வித் தொழில் நுட்பவியல், அப்பயண விவரங்களை பயணத்தை வகுப்பறைக்குள் கொண்டு வருகிறது. பள்ளிகளில் மட்டும் மாணாக்கர் கற்பதில்லை. உலகம் என்ற பள்ளியிலேயே சிறப்புறக் கற்கின்றனர். <b>கற்றல் அனுபவங்கள்:</b> வருப்பறைகள் அளிக்க இயலாத கற்றல் அனுபவங்களைப் பள்ளிக்குப் புறத்தேயுள்ள, உலகில் உணரக்கூடிய, கற்றல் அனுபவங்களை கல்விச் சுற்றுலா ஏற்படுத்தித் தருகிறது. தொடக்க நிலையில் உள்ள மாணாக்கர்கள் முதல், ஆராய்ச்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் வரை தாங்கள் கற்கும் இடங்களில் இருந்து கற்றல் மட்டும் முழுப்பயனைத் தாராது. கல்விநுட்பவியல் எங்கெங்கோ நிகழும் அரிய காட்சிகளைக் கண் முன் காட்டக்கூடிய தன்மை படைத்திருந்தும், அது கற்றல் அனுபவத்தை நேரில் காணும் நிலைக்கு ஒப்பாக மாட்டாது. இவ்வகையான நேரடி அனுபவங்களைக் கல்விச் சுற்றுலாவால் தான் பெற முடியும். மாணாக்கர்கள் கல்விப் பயன்களை நிறைந்த அளவில் பெறவேண்டும் என்பதற்காகவே பயணச் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்விச் சுற்றுலாக்கள் பெரிய அளவில் கல்வியின் முழுப் பயனையும் பெறத் துணை செய்கின்றன. மேலும், அவை மாணாக்கரின் எண்ணம், அனுபவம், இயல்பூக்கம் முதலியவற்றை நன்முறையில் தூண்டக் கூடிய அளவிற்கு வல்லமை படைத்தவை. மாணாக்கரின் ஆளுமை வளர்ச்சிப்போக்கிலும் கல்விச் சுற்றுலா நிறைந்த பயனைத் தர ஏதுவாக அமைகின்றது. <b>சுற்றுலாவின் இன்றியமையாமை:</b> பள்ளிகளில் முதல் வகுப்பில் ஏறத்தாழ 5 வயதுக் குழந்தை கல்வி கற்க வரும்பொழுது, முற்றிலும் பிள்ளைகளால் சூழப் பெற்ற ஒரு வகுப்பறையில் படிக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அக்குழந்தை வகுப்பறைக்கு வருவதற்கு முன்னர் தன் மனம்விட்டுப் பேசவும் ஆடவும் விளையாடவும் ஓடவும் பாடவும் கூழாங்கற்களைச் சேகரிக்கவும் புழுப் பூச்சிகளை வேடிக்கை பார்க்கவும் செய்து அனுபவங்களைப் பெறுகின்றது. அப்படிப்பட்ட அனுபவங்கள் பெற்ற குழந்தைக்கு வகுப்பறையின் வெளியே உள்ள ஒவ்வோர் இடமும் கல்விச் சுற்றுலாவாகும். எடுத்துக்காட்டாக, வயல்வெளிகள், தோட்டங்கள், செடிகள், கொடிகள், மரங்கள், சாலைகள், சோலைகள், ஏரிகள் போன்ற வெளியிடங்கட்குச் செல்லுதலும் கல்விச் சுற்றுலாவின்பாற்படும். எந்தெந்த வகுப்பு மாணாக்கர்கட்கு, எவ்வித இடங்களில், எவ்வகையான அனுபவங்களைத் தரவேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டமிடல் வேண்டும். இவ்வகைக் கற்றல் அனுபவங்கள், கல்வி நோக்கங்கள், பயிற்றும் முறைகள், செயல் நிலைகள், உளவியற் கூறுகள் முதலியன உள்ளிட்டதாகக் கல்வியை அமைத்தல் வேண்டும். <b>அறிவியல்சார் அணுகுமுறை:</b> மாண்டிசோரி முறைப் பள்ளி, குழந்தைப் பூங்காப் பள்ளி போன்றவை இவ்வடிப்படையில் எழுந்தவை. ‘வாழ்க்கையின் உண்மை நிலையை உணரக்கூடிய அளவிற்கு மாணாக்கர்கள் பெறும் கற்றல் அனுபவங்களே அவர்கள் தங்கள் சமூகத்தையும் இயற்கைச் சூழ்நிலையையும் உணர ஏதுவாகிறது’ என மேனாட்டு அறிஞர் சிலர் கூறியுள்ளனர். மேலும், மாணாக்கர் அறிவுத்திறன் வளர ஏதுவாக அமையும் அறிவியல்சார் கேள்வி முறை (Scientific enquiry), ஆய்ந்து வேறுபடுத்தவல்லதான அறிவியல் நுணுக்கப் போக்குப் (Scientific outlook & attitude) போன்ற பண்புகள் நிறைந்த அளவில் வளரக் கல்விச் சுற்றுலாக்கள் ஏதுவாக அமைகின்றன. அவையின்றேல், மாணாக்கர் வெறும் புத்தக அறிவு படைத்தவர்களாக மட்டும் வளர முடியுமே தவிர, அறிவியல் நெறி சார்ந்து வளர்தல் இயலாது. <b>கல்விச் சுற்றுலாவும் சமுதாயமும்:</b> சிறந்த வகையில் அமைக்கப்பெற்ற கல்விச் சுற்றுலா என்பது பள்ளி, சமுதாயம் என்ற இரண்டின் உறவை வளர்க்க வல்லதாகும். மேலும், மாணாக்கர்கள் மனத்தில் நல்ல அறிவியல் சார்ந்த அணுகு நெறிகளை ஏற்படுத்தி, பொதுநலம் (Public Health) இயற்கை மேம்பாடு, ஆக்கநிலை, சூழ்நிலைச் சீர்கேடுகளின் முதற் காரணம் அறிதல், இயற்கையின்பால் நெகிழ்வுணர்வு, பட்டறிவு, அறிவையும் செயலையும் இணைக்கும் நிலை போன்றவற்றையும் பெறமுடிகின்றது. இவ்வகைக் கல்விச் சுற்றுலாக்களால் வகுப்பறைகளைச் சமுதாயத்திற்கும், சமுதாயச் சிக்கல்களை வகுப்பு அறைக்கும் கொண்டு செல்ல முடிகிறது. இதனால் மாணாக்கர்கள் மனத்தில் சமுதாய உணர்வு வளர்கிறது. <b>சமுதாய எல்லைகள்:</b> நிறைந்த அளவில், குறிக்கோளற்ற கல்விச் சுற்றுலாக்கள் அமைதலைவிடக்<noinclude></noinclude> 5rrdxy33601xlpt0zcrlw06lv8k2bm2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/23 250 641566 1927174 2026-04-27T02:46:46Z Info-farmer 232 /* உரையில்லாதவை */ {{குறிப்பேடு}} 1927174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" />{{குறிப்பேடு}}</noinclude><noinclude></noinclude> 6cqo9a81mcwhm0mii8oih2cz20zlf28 அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf 252 641567 1927175 2026-04-27T02:51:44Z Info-farmer 232 + தொடக்கம் 1927175 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=10 |School=இலக்கியம் |Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம் |Address=சென்னை |Year=2003 |Source=pdf |Image=1 |Number of pages=432 |File size=66.91 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 21to22 = பொருளடக்கம் 23to24 = வெற்றுப்பக்கம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] awtga6ybgwom72i17sjcublt9qpmmbd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24 250 641568 1927176 2026-04-27T02:52:13Z Info-farmer 232 {{குறிப்பேடு}} 1927176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{குறிப்பேடு}}</noinclude><noinclude></noinclude> exaq590uwvw7rtb4t5kcty6im9degqn 1927177 1927176 2026-04-27T02:52:31Z Info-farmer 232 /* உரையில்லாதவை */ ஒ ஓஓ 1927177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Info-farmer" />{{குறிப்பேடு}}</noinclude><noinclude></noinclude> 6cqo9a81mcwhm0mii8oih2cz20zlf28 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/41 250 641569 1927178 2026-04-27T03:15:00Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தோண்டப்படும் பணிகள், அனைத்தும் புகைப் படங்களாக வெளியிடப்படுகின்றன. இதே ஏடுகள்தான் முப்பதாண்டுக் காலத்துக்கு மேலாக இந்த மெய்வழிச்சால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|32||கலைஞர்}}</noinclude>தோண்டப்படும் பணிகள், அனைத்தும் புகைப் படங்களாக வெளியிடப்படுகின்றன. இதே ஏடுகள்தான் முப்பதாண்டுக் காலத்துக்கு மேலாக இந்த மெய்வழிச்சாலை பற்றிய அற்புதங்களைப் பக்கம் பக்கமாக வெளியிட்டு, மக்களை மடமையில் ஆழ்த்தின. ஒன்றோ? இரண்டா? ஜலபாபா! சாயிபாபா! எத்தனை கதைகள்! அற்புத சித்து வேலைகள்! பரங்கிப் பூ பாம்புத்தலை போல் பூத்திருக்கும்! அதற்குப் பெரிய விளம்பரம்! ஆதிசேடனே அருள்புரிய வந்திருக்கிறான், வாரீர்! வாரீர்! என்று அழைப்பு, உண்டியல் உதயம். பத்து நாட்களில் பரபரப்பு அடங்கும். இடைக் காலத்தில் பத்திரிக்கை விற்பனை இரட்டிப்பாகும். :‘திடீர்ப் பிள்ளையார்’ திடுமெனக் கிளம்பும்! :சிலுவைக் குழந்தை “சீசன்” சில நாட்கள்! கர்நாடகத்தில் ஒரு குழந்தையின் காதில் தேன் வடிகிறது—அந்தச் செய்தியும் பத்திரிக்கை விற்பனைக்காகவே! இன்றைக்குச் சில ஏடுகளைப் புரட்டினேன. முற்பிறவியை அறிய முயற்சி என்று கட்டுரையொன்று. இன்னொரு இதழில் ஒரு பரபரப்பான செய்தி! பெங்களூரில் ஐந்து வயது சிறுமியாம்! உயர் குடும்பத்தில் பிறந்த பெண்ணாம்! போன ஜன்மத்தில் நகர சுத்தித் தொழிலாளியாக இருந்ததாகக் கூறுகிறதாம் அந்தப் பெண் குழந்தை! இப்படி இந்தியா முழுவதும் தங்கள் முன் ஜென்மத்தைப் பற்றிக் கூறுகிறவர்கள் சுமார் பதினாறு பேர் இருக்கிறார்களாம். அவர்களில் ஒருத்தி 19-ஆம் நூற்றாண்டில் பேசப்பட்ட வங்காள மொழியைப் பேசுகிறாளாம்.{{nop}}<noinclude></noinclude> hu8e89t0clj1pjoyktsda67c4q2w4qv 1927214 1927178 2026-04-27T04:35:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|32||கலைஞர்}}</noinclude>தோண்டப்படும் பணிகள், அனைத்தும் புகைப்படங்களாக வெளியிடப்படுகின்றன. இதே ஏடுகள்தான் முப்பதாண்டுக் காலத்துக்கு மேலாக இந்த மெய்வழிச்சாலை பற்றிய அற்புதங்களைப் பக்கம் பக்கமாக வெளியிட்டு, மக்களை மடமையில் ஆழ்த்தின. ஒன்றோ? இரண்டா? ஜலபாபா! சாயிபாபா! எத்தனை கதைகள்! அற்புத சித்து வேலைகள்! பரங்கிப் பூ பாம்புத்தலை போல் பூத்திருக்கும்! அதற்குப் பெரிய விளம்பரம்! ஆதிசேடனே அருள்புரிய வந்திருக்கிறான், வாரீர்! வாரீர்! என்று அழைப்பு, உண்டியல் உதயம். பத்து நாட்களில் பரபரப்பு அடங்கும். இடைக் காலத்தில் பத்திரிக்கை விற்பனை இரட்டிப்பாகும். :‘திடீர்ப் பிள்ளையார்’ திடுமெனக் கிளம்பும்! :சிலுவைக் குழந்தை “சீசன்” சில நாட்கள்! கர்நாடகத்தில் ஒரு குழந்தையின் காதில் தேன் வடிகிறது—அந்தச் செய்தியும் பத்திரிக்கை விற்பனைக்காகவே! இன்றைக்குச் சில ஏடுகளைப் புரட்டினேன. முற்பிறவியை அறிய முயற்சி என்று கட்டுரையொன்று. இன்னொரு இதழில் ஒரு பரபரப்பான செய்தி! பெங்களூரில் ஐந்து வயது சிறுமியாம்! உயர் குடும்பத்தில் பிறந்த பெண்ணாம்! போன ஜன்மத்தில் நகர சுத்தித் தொழிலாளியாக இருந்ததாகக் கூறுகிறதாம் அந்தப் பெண் குழந்தை! இப்படி இந்தியா முழுவதும் தங்கள் முன் ஜென்மத்தைப் பற்றிக் கூறுகிறவர்கள் சுமார் பதினாறு பேர் இருக்கிறார்களாம். அவர்களில் ஒருத்தி 19-ஆம் நூற்றாண்டில் பேசப்பட்ட வங்காள மொழியைப் பேசுகிறாளாம்.{{nop}}<noinclude></noinclude> 4091s6uqqdnmqthis0ivj25gfuz3g5l பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/42 250 641570 1927179 2026-04-27T03:15:30Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் அவளுக்கு செய்திகள்! வயது நாற்பதாகிறதாம்! 33 இவ்வாறு தகப்பனைப்போல், தாயைப்போல், பாட்டனைப்போல் பாட்டியைப்போல் இருக்கிறது க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________ கடிதம் அவளுக்கு செய்திகள்! வயது நாற்பதாகிறதாம்! 33 இவ்வாறு தகப்பனைப்போல், தாயைப்போல், பாட்டனைப்போல் பாட்டியைப்போல் இருக்கிறது குழந்தை என்கிறோம். இரத்தத் தொடர்பினையொட்டி இவ்வாறு கூறுகிறோம். முகமும், அங்க அசைவுகளும், தங்கள் குடும்பத்துப் பரம் பரையை உணர்த்துவதாகக் குழந்தைகளுக்கு அமைவது உண்டு. முன்ஜென்மம் - அடுத்த ஜென்மம்-முற்பிறவி, மறு பிறவி இவைகள் எல்லாம் நரகம், சொர்க்கம் என்பதைப் போல மனிதனைப் பயமுறுத்திக் கட்டுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ள கற்பனைகளே தவிர வேறல்ல. ''அய்யோ! பாவம் செய்கிறோமே; நரகத்துக்குப் போகவேண்டுமே?' என்றோ, அல்லது அடுத்த பிறவியில் நாய், நரி, கழுதைகளாகப் பிறக்கவேண்டுமென்று பயந்தோ ஒரு மனிதன் பாவம் செய்யாமல் இருந்துவிடு கிறானா. இல்லை! இல்லவே இல்லை! பாபத்தையும் செய்துவிட்டு, பாவ விமோசனத்துக் காகப் பல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்கிறான். அதைவிடச் சுருக்கமாகச் சொன்னால், பாவம் செய்வ தற்காகவே பாவந்தீர்க்கும் முறைகளையும் முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறான். இறந்து போகிற மனிதன் அடுத்த பிறவி எடுத்துவிடு கிறான் என்றால், ஆண்டுதோறும் அவனுக்கு 'திதி- திவசம்” என்று கொண்டாடிப் புரோகிதருக்குத் தான தருமங்கள் செய்வானேன்? இங்கே கொடுக்கிற தட்சணை. மேலேயிருக்கிற ''பிதுர்' 'க்களுக்குப் போவது உண்மையானால், மறுபிறவி என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்.<noinclude></noinclude> 6dmntlxr50thmkj45w3obvaw2jqc3up 1927180 1927179 2026-04-27T03:21:02Z Ramya sugumar 15106 1927180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||33}}</noinclude>அவளுக்கு வயது நாற்பதாகிறதாம்! இவ்வாறு செய்திகள்! தகப்பனைப்போல், தாயைப்போல், பாட்டனைப்போல் பாட்டியைப்போல் இருக்கிறது குழந்தை என்கிறோம். இரத்தத் தொடர்பினையொட்டி இவ்வாறு கூறுகிறோம். முகமும், அங்க அசைவுகளும், தங்கள் குடும்பத்துப் பரம் பரையை உணர்த்துவதாகக் குழந்தைகளுக்கு அமைவது உண்டு. முன்ஜென்மம் — அடுத்த ஜென்மம்—முற்பிறவி, மறு பிறவி இவைகள் எல்லாம் நரகம், சொர்க்கம் என்பதைப் போல மனிதனைப் பயமுறுத்திக் கட்டுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ள கற்பனைகளே தவிர வேறல்ல. “அய்யோ! பாவம் செய்கிறோமே; நரகத்துக்குப் போகவேண்டுமே?” என்றோ, அல்லது அடுத்த பிறவியில் நாய், நரி, கழுதைகளாகப் பிறக்கவேண்டுமென்று பயந்தோ ஒரு மனிதன் பாவம் செய்யாமல் இருந்துவிடுகிறானா. இல்லை! இல்லவே இல்லை! பாபத்தையும் செய்துவிட்டு, பாவ விமோசனத்துக்காகப் பல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்கிறான். அதைவிடச் சுருக்கமாகச் சொன்னால், பாவம் செய்வதற்காகவே பாவந்தீர்க்கும் முறைகளையும் முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறான். இறந்து போகிற மனிதன் அடுத்த பிறவி எடுத்துவிடுகிறான் என்றால், ஆண்டுதோறும் அவனுக்கு “திதி — திவசம்” என்று கொண்டாடிப் புரோகிதருக்குத் தான தருமங்கள் செய்வானேன்? இங்கே கொடுக்கிற தட்சணை, மேலேயிருக்கிற “பிதுர்”க்களுக்குப் போவது உண்மையானால், மறுபிறவி என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும். {{nop}}<noinclude></noinclude> 1zvlrj1mt2m5jw1r0fla9rpl76dqadv 1927215 1927180 2026-04-27T04:37:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||33}}</noinclude>அவளுக்கு வயது நாற்பதாகிறதாம்! இவ்வாறு செய்திகள்! தகப்பனைப்போல், தாயைப்போல், பாட்டனைப்போல் பாட்டியைப்போல் இருக்கிறது குழந்தை என்கிறோம். இரத்தத் தொடர்பினையொட்டி இவ்வாறு கூறுகிறோம். முகமும், அங்க அசைவுகளும், தங்கள் குடும்பத்துப் பரம்பரையை உணர்த்துவதாகக் குழந்தைகளுக்கு அமைவது உண்டு. முன்ஜென்மம் — அடுத்த ஜென்மம்—முற்பிறவி, மறு பிறவி இவைகள் எல்லாம் நரகம், சொர்க்கம் என்பதைப் போல மனிதனைப் பயமுறுத்திக் கட்டுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ள கற்பனைகளே தவிர வேறல்ல. “அய்யோ! பாவம் செய்கிறோமே; நரகத்துக்குப் போகவேண்டுமே?” என்றோ, அல்லது அடுத்த பிறவியில் நாய், நரி, கழுதைகளாகப் பிறக்கவேண்டுமென்று பயந்தோ ஒரு மனிதன் பாவம் செய்யாமல் இருந்துவிடுகிறானா. இல்லை! இல்லவே இல்லை! பாபத்தையும் செய்துவிட்டு, பாவ விமோசனத்துக்காகப் பல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்கிறான். அதைவிடச் சுருக்கமாகச் சொன்னால், பாவம் செய்வதற்காகவே பாவந்தீர்க்கும் முறைகளையும் முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறான். இறந்து போகிற மனிதன் அடுத்த பிறவி எடுத்துவிடுகிறான் என்றால், ஆண்டுதோறும் அவனுக்கு “திதி — திவசம்” என்று கொண்டாடிப் புரோகிதருக்குத் தான தருமங்கள் செய்வானேன்? இங்கே கொடுக்கிற தட்சணை, மேலேயிருக்கிற “பிதுர்”க்களுக்குப் போவது உண்மையானால், மறுபிறவி என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும். {{nop}}<noinclude></noinclude> gti1yiv1gmjypghuj86x9f3phmdjdl6 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/44 250 641571 1927187 2026-04-27T03:36:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>கோட்டம் திறக்கப்படுகிறது<br> குறளோவியம் தீட்டப்படுகிறது</b>}} உடன்பிறப்பே, இன்று எழுதுவது பெரிய கடிதம்! இடையிடையே தலைநீட்டும் சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>கோட்டம் திறக்கப்படுகிறது<br> குறளோவியம் தீட்டப்படுகிறது</b>}} உடன்பிறப்பே, இன்று எழுதுவது பெரிய கடிதம்! இடையிடையே தலைநீட்டும் சில குறிப்புக்கள். “சுயபுராணம்” அல்லது “சுய விளம்பரம்” போல் தோன்றக்கூடும். இப்போது அந்தக் குறிப்புக்கள் தேவையோ இல்லையோ, எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தால்— நான் நாட்குறிப்பு எழுதும் வழக்கமில்லை — அப்படி நான் ஒரு “நாட்குறிப்பில்” தொகுத்திருந்ததை உனக்கு நினைவூட்டியதாகக் கருதிக்கொண்டு போறுத்தருளவேண்டுகிறேன். :இன்று, சென்னையில் ஒரு விழா! :திருவிழா! :திருமிகுவிழா :திருவள்ளுவருக்கு எடுக்கும் விழா! கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங்களிப்பாய்— காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்— வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்—மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்—நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்—எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு<noinclude></noinclude> q47yp9apcohwmnq6esvub8vwtkcfdhi 1927219 1927187 2026-04-27T04:48:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>கோட்டம் திறக்கப்படுகிறது<br> குறளோவியம் தீட்டப்படுகிறது</b>}} உடன்பிறப்பே, இன்று எழுதுவது பெரிய கடிதம்! இடையிடையே தலைநீட்டும் சில குறிப்புக்கள். “சுயபுராணம்” அல்லது “சுய விளம்பரம்” போல் தோன்றக்கூடும். இப்போது அந்தக் குறிப்புக்கள் தேவையோ இல்லையோ, எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தால்— நான் நாட்குறிப்பு எழுதும் வழக்கமில்லை — அப்படி நான் ஒரு “நாட்குறிப்பில்” தொகுத்திருந்ததை உனக்கு நினைவூட்டியதாகக் கருதிக்கொண்டு போறுத்தருளவேண்டுகிறேன். :இன்று, சென்னையில் ஒரு விழா! :திருவிழா! :திருமிகுவிழா :திருவள்ளுவருக்கு எடுக்கும் விழா! <poem>கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங்களிப்பாய்— காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்— வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்— மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்— நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்—</poem> எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு<noinclude></noinclude> qth2wyvg8ugohd4g99kemuoqy4gj8bs பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/45 250 641572 1927189 2026-04-27T03:41:12Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது. மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறுவிரை யாக, கரும்பாகத் தேனாகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|36||கலைஞர்}}</noinclude>ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது. மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறுவிரை யாக, கரும்பாகத் தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப்பந்தின் மீது எந்தமூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சுபுடைத்து நிற்பான்-மகிழ்வான் - தகதக வெனக் குதிப்பான் - தண்மதிகண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் - தாமரை? கதிர்கண்டது போன்ற துள்ளல் எழும் - என்பதில் ஐயமுண்டோ? ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத்தமிழ் மறைக்கன்றோ பெருமைசேர் விழா,தாய கத்து மண்ணில் நிகழ்கின்றது. இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா?" என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்! “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யாமொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா! கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது! “தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு. தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும், தரணி யெங்கும் பரவிட வேண்டும். மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும். அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி.மு. கழகம் ஆட்சிபீடம் ஏறிட விரும்புகிறது” என 1967 விருகம்பாக்கம்<noinclude></noinclude> f7h3uuwenpfoqknrgtcbes4ttgzmlpy 1927192 1927189 2026-04-27T03:44:31Z Ramya sugumar 15106 1927192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|36||கலைஞர்}}</noinclude>ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது. மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறுவிரையாக, கரும்பாகத் தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப்பந்தின் மீது எந்தமூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சுபுடைத்து நிற்பான்—மகிழ்வான்—தகதக வெனக் குதிப்பான் — தண்மதிகண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் — தாமரை? கதிர்கண்டது போன்ற துள்ளல் எழும் — என்பதில் ஐயமுண்டோ? ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத்தமிழ் மறைக்கன்றோ பெருமைசேர் விழா,தாய கத்து மண்ணில் நிகழ்கின்றது. இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா?" என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்! “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யாமொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா! கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது! “தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு. தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும், தரணி யெங்கும் பரவிட வேண்டும். மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும். அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி.மு. கழகம் ஆட்சிபீடம் ஏறிட விரும்புகிறது” என 1967 விருகம்பாக்கம்<noinclude></noinclude> mo5lvnep4ajezb3yfuqumfxzhsa8ys5 1927220 1927192 2026-04-27T04:51:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|36||கலைஞர்}}</noinclude>ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது. மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறுவிரையாக, கரும்பாகத் தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப்பந்தின் மீது எந்தமூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சுபுடைத்து நிற்பான்—மகிழ்வான்—தகதக வெனக் குதிப்பான்—தண்மதிகண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம்—தாமரை? கதிர்கண்டது போன்ற துள்ளல் எழும்—என்பதில் ஐயமுண்டோ? ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத்தமிழ் மறைக்கன்றோ பெருமைசேர் விழா, தாயகத்து மண்ணில் நிகழ்கின்றது. இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா?" என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள்தானே இந்த நாள்! “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யாமொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா! கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது! “தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு. தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும், தரணியெங்கும் பரவிட வேண்டும். மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும். அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி.மு. கழகம் ஆட்சிபீடம் ஏறிட விரும்புகிறது” என 1967 விருகம்பாக்கம்<noinclude></noinclude> bmz0prwo6zrkjzv1g5qe253uhzy31dw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/601 250 641573 1927242 2026-04-27T05:45:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரதேச அரசுகள் வருவாயின் அடிப்படையில் மக்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வருவாய்ப் பிரிவுக்கும் ஒவ்வொரு வகையான குடியிருப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|573|குடியிருப்புகள்}}</noinclude>பிரதேச அரசுகள் வருவாயின் அடிப்படையில் மக்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வருவாய்ப் பிரிவுக்கும் ஒவ்வொரு வகையான குடியிருப்புகளை 1982-ஆம் ஆண்டிலிருந்து கட்டித்தரத் தொடங்கியிருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு 700 உரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் தலித்த பிரிவினர் என்றும், மாதம் ஒன்றுக்கு 701 உரூபாயிலிருந்து 1500 உரூபாய்வரை சம்பாதிப்பவர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினர் என்றும், மாதம் ஒன்றுக்கு 1501 உரூபாயிலிருந்து 2500 உரூபாய்க்கு வரை சம்பாதிப்பவர்கள் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் என்றும், மாதம் ஒன்றுக்கு 2500 உரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் உயர்தர வருவாய்ப் பிரிவினர் என்றும் வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு நான்கு வகையான வருவாய்ப் பிரிவினருக்குக் குடியிருப்புகள் கட்டித் தரும் பணியைச் செய்து முடித்திட மாநில அரசுகள் வீட்டு வசதி வாரியங்களை அல்லது வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணைக் குழுக்களை அமைத்திருக்கின்றன. இந்த அமைப்புகள் மக்களுடைய வீட்டு வசதித் தேவையை அவரவர் வருவாய்த் தரத்திற்கேற்ப நிறைவேற்றித் தருகின்றன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1961-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டுத் தமிழ்நாட்டில் மக்களுடைய வீட்டு வசதித் தேவையை நிறைவேற்றித் தரும் பணியில் எண்ணற்ற குடியிருப்புகளைக் கட்டி வருகிறது. இந்த வாரியம் தொடக்கத்தில் குடிசைப் பகுதி மக்களுக்காகவும் குடியிருப்புகள் கட்டித் தரும் பணியை மேற்கொண்டிருந்தது. பின், 1971-இல் குடிசைப் பகுதிகனை அகற்றிக் குடிசைப் பகுதி வாழ் மக்களுக்குக் குடியிருப்புகள் கட்டுவதற்கென்று குடிசை மாற்று வாரியம் என்று தனி வாரியம் ஏற்பட்ட பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தனது பணிகளைப் பொது மக்களுக்கென அமைத்துக் கொண்டு, அவரவர் வருவாய்த் தரத்திற்கேற்பக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது. பொதுவாக, பொருளாதாரத்தில் நலித்த பிரிவினருக்காகக் கட்டப்படும் குடியிருப்புகள் மாடி அமைப்பு இல்லாத, இரட்டை வீடுகளைக் கொண்ட அமைப்புகளாகக் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் சுமார் 11 சதுர மீட்டரிலிருந்து 12 சதுர மீட்டர் வரை கட்டடம் பரப்பளவு கொண்டிருக்கிறது. ஒரு பொது அறை, ஒருதனி அறை ஆகிய இரண்டே பகுதிகளைக் கொண்டிருக்கிறது. பக்கவாட்டு அறையில் ஒரு மூலையில் கழிவறையும் குளியலறையும் சேர்த்து இருக்கின்றன. இத்தகைய வீட்டின் விலை சுமார் 17,000 உருபாய் ஆகிறது. குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காகக் கட்டப்படும் குடியிருப்புகளும் இரட்டை வீடுகளைக் கொண்டவையாகவே கட்டப்படுகின்றன. அவை நான்கு அடுக்குக் கட்டடங்களாகவும், ஒரே அடுக்குக் கட்டடங்களாகவும் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் சுமார் 15 சதுர மீட்டரிலிருந்து 18 சதுர மீட்டர் வரை கட்டடப் பரப்பளவு கொண்டிருக்கிறது. ஒரு பல நோக்கு அறை, அதன் பக்கவாட்டில் ஓர் அறை, இவற்றுக்குப் பின்னால் வீட்டோடு இணைந்த ஒரு குளியலறை, ஒரு கழிவறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இத்தகைய வீட்டின் விலை சுமார் 25,000 உரூபாய் ஆகிறது. நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காகக் கட்டப்படும் குடியிருப்புகள் தனி வீடுகளாகவும் கட்டப்படுகின்றன. அடுக்குமாடிக் கட்டடங்களில் இரட்டை வீடுகளாகவும் கட்டப்படுகின்றன, ஒவ்வொரு வீடும் சுமார் 28 சதுர மீட்டரிலிருந்து 36 சதுர மீட்டர் வரை கட்டடப் பரப்பளவு கொண்டிருக்கிறது, ஒரு கூடம், அதன் பக்கவாட்டில் ஒரு படுக்கை அறை இவற்றுக்குப் பின்னால் ஒரு சமையலறை, ஒரு குளியலறை, ஒரு கழிவறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இத்தகைய வீட்டின் விலை சுமார் 70,000 உரூபாய் ஆகிறது. உயர்தர வருவாய்ப் பிரிவினருக்காகக் கட்டப்படும் குடியிருப்புகள் தனி வீடுகளாகக் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் சுமார் 52 சதுர மீட்டரிலிருந்து 65 சதுர மீட்டர் வரை கட்டடப் பரப்பளவு கொண்டிருக்கிறது. ஒரு முன் கூடம், அதன் பக்கவாட்டில் ஒரு விசாலமான வரவேற்பறை, இவற்றுக்குப் பின்னால் ஓர் உணவுக் கூடம், அதன் பக்கவாட்டில் ஒரு படுக்கை அறை, பின்னால் ஒரு சமையலறை, குளியலறை, ஒரு கழிவறை என்று பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய வீட்டின்விலை சுமார் 1,30,000 உரூபாய் ஆகிறது. நான்கு வகையான வருவாய்ப் பிரிவினருக்கு மட்டுமன்றி, அரசு அலுவலர்களுக்கும் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகள் சுட்டிக் கொடுக்கிறது. அவர்களுடைய குடியிருப்புகள் அரசு அலுவலருக்கான சலுகை வாடகை வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டுச் சலுகை வாடகையில் அவர்களுக்கு விடப்படுகின்றன, அவர்களுடைய குடியிருப்புகளும் அவர்களுடைய வருவாய்த் தரத்திற் கேற்பவே கட்டப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> jrdbh3xz2tt7fz97upwj8z1yaj1cvvx பயனர்:YasmineFaisal2 2 641574 1927245 2026-04-27T06:49:57Z YasmineFaisal2 16644 Intro 1927245 wikitext text/x-wiki My first account [[user:yasmineFaisal]] Living in a village. I love off-line works like scanning and making PDF. pehmzzrs6i8l4kmnrd5xjk6ln719xu0 1927246 1927245 2026-04-27T06:51:21Z YasmineFaisal2 16644 Perambalur 1927246 wikitext text/x-wiki My first account [[user:yasmineFaisal]] Living in a village nearby Perambalur. I love off-line works like scanning and making PDF. j9vyl4i4g9jlgyofyz4km321m5ictv4 1927247 1927246 2026-04-27T06:52:31Z YasmineFaisal2 16644 Is 1927247 wikitext text/x-wiki My first account is [[user:yasmineFaisal]] Living in a village nearby Perambalur. I love off-line works like scanning and making PDF. 5lvrw2d0bnpb11p2w4t4z0u4f1xul2c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/602 250 641575 1927250 2026-04-27T07:31:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீட்டு வசதி வாரியம் கட்டுகிற வீடுகள் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டு முறையில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|574|குடியிருப்புகள்}}</noinclude>வீட்டு வசதி வாரியம் கட்டுகிற வீடுகள் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டு முறையில் ஒவ்வொரு வருவாய்ப் பிரிவிலும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அதன் பிறகே குலுக்கல் நடைபெறுகிறது. (இந்த நடைமுறை அரசு அலுவலருக்கான சலுகை வாடகை வீட்டு வசதித் திட்டத்தைச் சேர்ந்த குடியிருப்புகளுக்குக் கடைப்பிடிக்கப்படுவதில்லை). ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாசிகள் ஆகியோருக்கு 18 விழுக்காடும், மாநில அரசு அலுவலர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் ஆகியோருக்கு 18½ விழுக்காடும், நடுவண் அரசின் அலுவலர்கள், தமிழ்நாடு மின்சாரவாரியம் மற்றும் உள்ளாட்சி மன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு 11 விழுக்காடும், இராணுவ ஊழியர்கள், முன்னாள் இராணுவ ஊழியர்கள், பிராந்திய சேனை ஊழியர்கள், பொதுச் சிறப்புப் பொறியாளர் படை, மற்றும் இறந்துபோன இராணுவ ஊழியர்களின் மனைவிகள் ஆகியோருக்கு 7½ விழுக்காடும், சலவையாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு 5 விழுக்காடும், மத்திரிக்கைத் தொழிலில் இருப்பவர்களுக்கு 3 விழுக்காடும், பொது மக்களுக்கு 37 விழுக்காடும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பலைவாசிகள் ஆகியோருக்கான ஒதுக்கீட்டு விகிதத்திலும், சலவையாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கான ஒதுக்கீட்டு விகிதத்திலும் பொது மக்களுக்கான ஒதுக்கீட்டு விகிதத்திலும் கலைஞர்களுக்காக 5 விழுக்காடும், அரசியல் ஈடுபாடுகளில் அல்லலுற்றவர்களுக்காக 1 விழுக்காடும், உடல் ஊனமுற்றவர்களுக்காக 1 விழுக்காடும் முன்னுரிமையளித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீடு கிடைக்கப் பெறுகிற ஒதுக்கீடுதாரர்கள் வீட்டு விலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். அதன் பிறகே அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டைப் பெற முடியும். மீதித் தொகையை அவர்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் மாதத் தவணைகளாகச் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 16,700 உரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீடு) முன்வைப்புத் தொகையாக 3340 உரூபாயும் 18 ஆண்டுகளில் மாதம் 136 உருளயும் செலுத்திக் கணக்கை மூடிக்க வேண்டும். வீட்டின் விலை முழுதும் செலுத்தப்பட்ட பின்னரே ஒதுக்கீட்டாளருக்கு வீடு உரிமையாக்கப்படும். வீட்டு வசதி வாரியம் நடுவண் அரசின் வீட்டு வசதித் திட்டங்களிடமிருந்து நிதியுதவி (மானியமும், கடனும்) பெறுவதன்றி, நடுவண் அரசு நிறுவியுள்ள வீட்டு வசதி, மற்றும் நகர மேம்பாட்டுக் கழகம் (Housing and Urban Development Corporation) என்ற அமைப்பிடமிருந்தும் நிதியுதவி பெற்று, மக்களுக்குக் குடியிருப்புகள் கட்டித் தருகிறது. குடியிருப்புகளுக்கு அருகில் பொழுதுபோக்குப் பூங்காக்கள், சமூதாயக் கூடங்கள், கடைகள் ஆகியவற்றையும் அமைக்கப்படுக்கிறது. கல்விக் கூடங்கள் நிறுவுவனங்களையும் (Sites) ஒதுக்கித் தருகின்றன். குடியிருப்புகள் கட்டித் தருவதில் வீட்டு மட்டுமன்றி, வேறு சில அரசு நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இந்த வகையில் தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியமும், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகமும் குடிபிருப்புகள் கட்டி வருகின்றன. குடிசை மாற்று வாரியம் குடிசைப் பகுதி மக்களுக்காகவும், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிட மக்களுக்காகவும் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்து வருகின்றன. பொது மக்களுக்கு வீட்டு வசதி அமைத்துத் தரும் பணியில் அரசு நிறுவனங்கள் மட்டுமன்றி, தனிப்பட்டவர்களும் (Private Builders) கூட்டுறவுச் சங்கங்களும் ஈடுபட்டிருக்கின்றனர். தனிப்பட்டவர்கள் நகர்ப் புறங்களில் கவனம் செலுத்துகிறார்கள்; மிக உயரமான, 10 அல்லது 20 அடுக்கு மாடிகள் கொண்ட புதிய குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் இரண்டு அல்லது நான்கு வீடுகள் அமைத்துள்ளவாறு இக்குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. தனிப்பட்டவர்கள் வீட்டு வசதி, மற்றும் நகர மேம்பாட்டுக் கழகம், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வீட்டு வசதி மேம்பாட்டு நிதியுதவிக் கழகம் ஆகிய நிதியுதவிக் கழகங்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் குடியிருப்புகள் கட்டுகின்றனர். வங்கிகளும் இப்பொழுது குடியிருப்புகள் கட்ட நிதியுதவி செய்கின்றன மிகுதியான பணம் தேங்கிக் கிடக்கும் ஊழியர் வைப்பு நிதி நிறுவனமும் (Employees' Provident Fund Organizatioan). ‘யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’ (Unit Trust of India) என்ற நிறுவனமும் இப்பொழுது குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதியுதவி செய்ய இருக்கின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மாநில அரசின் நிதியுதவியுடன் குடியிருப்புகள் கட்டுகின்றன. நிறுவன அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்துக் கொண்டு, தமக்குக் குடியிருப்புகள் சுட்டிக் கொள்ளுகின்றனர், இந்த வகையில்<noinclude></noinclude> pgqy02j06mzgxw1z7ig1uuna1t5v4i0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/603 250 641576 1927255 2026-04-27T07:53:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், கல்விக்கூட ஆசியர்கள் முதலியோர் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்துக் கொண்டு குடியிருப்புகள் கட்டிக்கொள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|575|குடியுரிமை}}</noinclude>அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், கல்விக்கூட ஆசியர்கள் முதலியோர் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்துக் கொண்டு குடியிருப்புகள் கட்டிக்கொள்ளுகிறார்கள். இதற்கு மாநில அரசு நிதியுதவி செய்கிறது. இவ்வாறே தொழிற்சாலை ஊழியர்களும் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்துக் கொண்டு குடியிருப்புகள் கட்டிக் கொள்ளுகிறார்கள், அவர்களுடைய பணிக்கு நடுவண் அரசின் தொழிற்சாலை ஊழியர்களுக்கும், சமுதாயத்தில் பொருளாதார முறையில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஆன ஒருங்கிணைத்த சலுகை வீட்டு வசதித் திட்டம், குடியிருப்புகளின் கட்டுமானச் செலவில் 65 லிழுக்காட்டைக் கடனாகவும், 25 விழுக்காட்டை மானியமாகவும் கொடுத்து உதவுகிறது. தொழிற்சாலை முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி (கட்டுமானச் செலவில் 50 விழுக்காட்டைக் கடனாகவும், 25 விழுக்காட்டை மானியமாகவும்) பெற்றுக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கிறார்கள். தனியார் மட்டுமன்றி, அரசு நிறுவனங்களின் நிருவாகத்தினரும். தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்றன. இவ்வாறு அரசும், தனிப்பட்டவர்களும், கூட்டுறவுச் சங்கங்களும் நாடெங்கும் குடியிருப்புகளைக்கட்டி, மக்களின் வீட்டு வசதிச் சிக்கல்களுக்குத் தீரிவு காணப் பெரு முயற்சி செய்து வருகின்றன. ஆயினும், வீட்டு வசதிச் சிக்கல் தீராமல் 1985 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 24 மிலியன் வீடுகள் என்ற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குக் காரணம் மக்கள் தொகையின் பெருக்கத்தினால் வளர்ந்து வரும் வீட்டு வசதித் தேவைக்கு இந்த முயற்சிகளால் ஈடு கொடுக்க முடியாமற் போவதேயாகும். மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்கு 13.6 மிலியன் அளவுக்குக் கூடும்பொழுது, அந்தக் கூடுதல் தொகைக்குச் சுமார் 24 இலட்சம் வீடுகள் தேவைப்படும் நிலை இருக்கிறது. ஐ.நா. மன்றத்தின் கணக்குப்படி, ஆண்டொன்றுக்கு 1000 பேருக்குப் 10 வீடுகள் என்ற விகிதத்தில் வீடுகள் கட்டி வந்தால்தான் இந்தச் சிக்கலைச் சமாளிக்க முடியும். ஆனால், இந்தியாவிலோ 1000 பேருக்கு ஒரு வீடு என்ற விகிதத்தில்தான் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வேகக் குறைவின் காரணமாகவே வீட்டுவசதிப் பணி, பெருகி வருகிற மக்கள் தொலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிற்கிறது. இந்த வேகக் குறைவிற்குச் காரணம் வீட்டு வசதிப் பணிகளுக்கு அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதே ஆகும். வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் ஆண்டுதோறும் மொத்தத் தேசிய வருமானத்தில் 3.6. விழுக்காட்டிலிருந்து 7.6 விழுக்காடு வரை வீட்டு வசதிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மொத்தத் தேசிய வருமானத்தில் 1 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடுவரைதான் ஆண்டு தோறும் வீட்டு வசதிப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.{{Right|<b>சி.என்.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Narayan, K.</b> Housing India's Millions, A Pipe Dream, Mirror, Vol. XXV, No.7, 1986.<br> <b>Rao, C.II. Gopinatha..</b> Shelter for the Homeless. The Hindu, 1985.<br> <b>Saxenn. R.C.,</b> Labour Problems and Social Welfare, 15th ed. K. Nath & Co., Meerut, 1986.<br> <b>Wiebe, Paul D.,</b> Tenants and Trustees: A Study of the Poor in Madras, Macmillan India Ltd.. Delhi, 1981. <b>குடியுரிமை</b>: ஒரு நாட்டில் ஒருவருக்கு அரசியலும் சமூக உரிமையும் குறித்த முழுவுரிமை நிலை குடியுரிமை (Citizenship) எனப்படும். இந்திய அரசமைப்புக் குடியுரிமை குறித்து, பிரிவு 5 முதல் 11 வரையிலுள்ள பிரிவுகள் விவரிக்கின்றன. இந்திய அரசமைப்புப்படி, இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவை வாழ்வுகமாகக் கொண்டவர்களில் கீழ்க்காணும் நிலையில் இருந்தவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டனர். 1) அவர்கள் இந்தியாவில் பிறந்திருக்கும்போதும், 2) அவர்களின் பெற்றோர்களுள் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்கும் போதும், 3) இச்சட்டம் தொடங்குவதற்கு முன் ஐந்தாண்டுகளுக்குக் குறையில்லாமல் அவர்கள் இந்தியாவில் வாழ்த்திருக்கும்போதும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர். <b>பாகிசுத்தாளிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள்</b>: இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த சமயத்தில், அ) இந்திய அரசாங்கச் சட்டம், 1935-இல் விளக்கியுரைத்தபடி, ஒருவர் அல்லது அவர் பெற்றோர்களுள் ஒருவர் அல்லது அவர்தம் பெற்றொரைப் பெற்றோர்களுன் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்கும்போதும்; ஆ) 1948-ஆம் ஆண்டு சூலை 19-ஆம் நாளுக்கு முன்னர் அத்தகையவர் பாகிசுத்தாலிலிருந்து குடிபெயர்ந்து வந்திருக்கு<noinclude></noinclude> 0y6miygg9awallwu5bu9a1c5pg105i6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/604 250 641577 1927264 2026-04-27T08:10:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிடத்து, அந்தத் தேதி முதற்கொண்டு இந்தியாவில் தொடர்ந்து வசித்து வந்திருக்கும்போதும்; அல்லது 1948-ஆம் ஆண்டு, சூலை 19-ஆம் நாள் அன்று அல்லது அதற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியுரிமை|576|குடியேற்ற நாட்டு அரசாங்கம்}}</noinclude>மிடத்து, அந்தத் தேதி முதற்கொண்டு இந்தியாவில் தொடர்ந்து வசித்து வந்திருக்கும்போதும்; அல்லது 1948-ஆம் ஆண்டு, சூலை 19-ஆம் நாள் அன்று அல்லது அதற்குப் பின்னர் அத்தகையவர் குடிபெயர்த்து வந்திருக்குமிடத்து, இந்த அரசலமைப்பு தடை முறைக்கு வருவதற்கு முன் இந்தியக் குடியுரிமைப் பதிவு குறித்து இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் அரசாங்கம் குறித்துரைத்த படிவத்தில் விண்ணப்பம் செய்து, இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருக்கும்போதும், அவர் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார். ஆனால், அவர் குடியுரிமையைப் பதிவு செய்ய விண்ணப்பம் அளிப்பதற்கு முன் குறைந்தது ஆறு திங்களாவது இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். <b>பாகிசுத்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்குள்ள குடியுரிமை</b>: இந்திய அரசலமைப்புச் சட்டம், பிரிவுகள் 5,6 ஆகிவற்றில் எது கண்டிருந்தபோதிலும், ஓருவர் 1947-ஆம் ஆண்டு, மார்ச்சு I-க்குப் பிறகு இந்தியப் பகுதியிலிருந்து பாகிசுத்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்திருக்கும்போது, அவர் இந்தியக் குடிமானாகக் கருதப்படமாட்டார். ஆனால், இது இந்தியாவிலிருந்து பாகிசுத்தானுக்குச் குடிபெயர்த்து மீண்டும். இந்தியாவிற்கே திரும்பி வந்து நிலையான குடியிருப்பை அமைத்துக்கொள்ள உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்றிருப்பவர்களுக்கும், பிரிவு 6, கூறு (ஆ) இன்படி 1948-ஆம் ஆண்டு, சூலை 19-ஆம் நாளுக்குப் பின்னர் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்து குடிமக்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் பொருந்தாது. <b>இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்திய வழித் தோன்றல்கள் சிலருக்கான குடியுரிமை</b>: இந்திய அரசலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அல்லது பின்னர், இந்திய அரசாங்கச் சட்டம், 1935-இல் விளக்கியுரைக்கப்பட்டவாது, ஒருவர் அல்லது அவர்தம் பெற்றோர்களும் ஒருவர் அல்லது அவர்தம் பெற்றோரைப் பயந்த பெற்றோர்களுள் ஒருவர் இந்தியாவில் பிறந்து, இந்தியத் தூதுவர் அல்லது தலப்பாதுகாப்பாளரிடம் (Consular) இந்திய அரசாங்கம் குறித்துரைத்த படிவத்தில் விண்ணப்பித்துப் பதிவு செய்துகொண்டிருக்கும்போது அவரும் இந்தியக் குடிமகனாகவே கருதப்படுவார். <b>அயல்நாட்டுக் குடியுரிமையைத் தன்னிச்சையாகப் பெற்றவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் இயலாது</b>: அயல் நாட்டுக் குடியுரிமையை இந்தியச் குரமகனொருவன் தன்னிச்சையாகப் பெற்றிருக்கும்போது, அவனை அரசலமைப்புச் சட்டம், பிரிவுகள் 5,6 ஆகியவைகளின் கீழ் இந்தியக் குடிமகனாகக் கொள்ளுதல் இயலாது.{{Right|<b>பு.வே.</b>}} <b>குடியேற்ற நாட்டு அரசாங்கம்</b>: ஒரு நாடு மற்றொரு நாட்டின் ஆட்சியில் அமைந்து அதைச் சார்ந்திருக்குமானால் அச்சார்பு நாட்டுக்குக் குடியேற்ற நாடு (Colony) என்றும், அதனை ஆளும் நாடு அதைத் தாது அரசியல், பொருளாதாரக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் முறைக்குக் குடியேற்ற நாட்டுக் கோட்பாடு (Colontalism) என்றும், குடியேற்ற நாட்டின்மீது ஆளும்நாடு (அல்லது பேரரசு நாடு - Imperial Power) அமைத்திருக்கும் ஆட்சிமுறைக்குக் குடியேற்ற நாட்டு அரசாங்கம் (Colonial Government) என்றும் பெயர், <b>குடியேற்ற நாடுகள் பற்றிய கோட்பாடுகள்</b>: கொலம்பா கி.பி. 1492-இல் அமெரிக்காவுக்குக் கடல் வழி ஒன்று கண்டுபிடித்ததை ஒட்டித் தங்கம் திரட்டவும், வாணிகம் செய்யவும், மீன்பிடிக்கத் தளங்கள் பெறவும், புதிய வளமான நிலங்களை இலவசமாகப் பெறவும் ஐரோப்பிய நாடுகள் (அதாவது இசுபெரின் போர்ச்சுகல், பிரிட்டன், பிரான்சு, நெதர்லாந்து முதலியவை), அமெரிக்கக் கண்டங்களில் குடியேற்ற நாடுகளை கி.பி. 1760-முதலாக நிறுவின, பிரிட்டன் கி.பி 1783-இலும், இகபெயின் கி.பி. 1824-இலும், போர்ச்சுகம் பிரேசிலில் கி.பி. 1825-லும், பிரான்சு எயிட்டியில் (Haitti) கி.பி. 1825-இலும், தம் குடியேற்ற நாட்டு உரிமைகளைக் கைவிட்டு அவைகளைச் சுதந்திர நாடுகளாக ஒப்புக்கொள்ளும் நிலையை அடைந்தன. அதற்கு ஈடாகப் பிரிட்டன் கி.பி. 1757-இலிருந்து இந்தியாவிலும், திரினிடாடு (Trinidad) தன்னம்பிக்கை நாடு (Cape Colony), மோரிசு இலங்கை, மலாக்கா, ஆசுத்திரேலியா முதலியவற்றிலும், பிரான்சு இந்தோசீனாவிலும், நெதர்லாந்து இந்தோனேசியாலும் தம் குடியேற்றநாட்டு அரசாங்களை நிறுவின. ஆப்பிரிக்கா முழுவதும் ஐரோப்பிய நாடுகளால் பங்கிட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பசிபிக்குப் பெருங்கடல் தீவுகளிலும் ஐரோப்பியர்களால் நிறுவப்பட்ட குடியேற்ற நாட்டு ஆட்சி முறை இரண்டாம் உலகப்போர் முடியும் வரை (1939-1945) இருந்து, பின்னர் மறைந்தது. குடியேற்ற நாடுகள் எல்லாம் இறைமையுடைய சுதந்திர அரசுகளாயின. ஐரோப்பியப் பேரரசுகள் முதலில் தம் குடியேற்ற நாடுகளில் பின்பற்றிய கோட்பாட்டிற்கு வணிகக் கோட்பாடு (Mercantalism) என்று பெயர், அதன்படியே குடியேற்ற நாடுகள் பேரரசுகளால் ஆளப்பட்டன; அதன்படி குடியேற்ற நாட்டின் பொருள்வளம் தாய்நாட்டின் நலத்துக்-<noinclude></noinclude> 9q7k9t6ywjfsurtd39ccouqkco2krb0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/605 250 641578 1927276 2026-04-27T08:53:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காகப் பயன்படுத்தப்பட்டது. குடியேற்ற நாடு தாய் நாட்டிற்கே தன் பொருள்களை ஏற்றுமதி செய்தலும், தாய் நாட்டிலிருந்தே பொருள்களை இறக்குமதி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியேற்ற நாட்டு அரசாங்கம்|577|குடியேற்ற நாட்டு அரசாங்கம்}}</noinclude>காகப் பயன்படுத்தப்பட்டது. குடியேற்ற நாடு தாய் நாட்டிற்கே தன் பொருள்களை ஏற்றுமதி செய்தலும், தாய் நாட்டிலிருந்தே பொருள்களை இறக்குமதி செய்தலும் வேண்டும். அது தாய்நாட்டின் தொழில்களோடு போட்டியிடக்கூடிய தொழில்களைக் தொடங்குதற்கு உரிய (Licence) வழங்கப்படவில்லை அதன் பொருள்களும் தாய் நாட்டின் கப்பல்களித்தான் எடுத்துச் செல்லப்படுதல் வேண்டும். பொருள்களின் மீது கூடுதல் தங்கள் விதிக்கப்பட்டது. இக்கோட்பாடு கி.பி. 1800-ஆம் ஆண்டுவரை கையாளப்பட்டது. பின்னர்த் தடை உற்ற வாணிகக் கோட்பாடு (Free Trade) கையாளப்பட்டதும். குடியேற்ற நாடுகளின் நுறைமுகங்கள் அயல்நாட்டு வாணிகத்துக்காகத் திறந்துவிடப்பட்டு, குடியேற்ற நாடுகளின் வாணிகத்தில் தாய்நாட்டுக்கு முன்பு இருந்த முற்றுரிமையும் (Monopoly) கைவிடப்பட்டுச் சுங்க வரிகளும் பெரும்பாலும் நீக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் போயி, ஐரோப்பி நாடுகளுக்குக் கச்சாய் பொருள்களை வாங்கவும், தம் பொருள்களை விற்கவும், சந்தைகளும் தம் மூலதனத்தை முதலீடு செய்ய வாய்ப்பும் தேவைப்பட்டன. தடையற்ற வாணிகக் கோட்பாடும் பின்னரிக் கைவிடப்பட்டு, கி.பி. 1880-ஆம் ஆண்டிற்குப் பின்னர்க் காப்பு வணிகக் கோட்பாடு (Policy of Protection) பின் பற்றப்பட, மீண்டும் சுங்கக் காப்பு வரிகள் தோன்றின. பிரிட்டன் பேரரசின் வணிகச் சலுகையைப் (Imperial Preference) பெற்றது தடையற்ற வாணிகமாயினும் காப்பு வாணிகமாயினும், குடியேற்ற நாடு மற்றொரு நாட்டினாட்சிக்குட்பட்டிருக்கும் வரையில் அதனால் பொருளியலில் தன்னிறைவு இயலாது என்பதைப் பேரரசு முறை தெளிவாக எடுத்துக்காட்டிற்று. <b>குடியேற்ற ஆட்சிமுறை</b>: குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில் அவற்றை ஆண்ட நாடுகளின் கொள்கைகளேல்லாம். ஏறக்குறைய ஒரே வினைவையே தோற்றுவித்தன. அரசியல் துறையில் குடியேற்ற நாடுகளின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பல்வேறு வகைப்பட்ட விளைவுகள் தோன்றின. ஐரோப்பியக் குடியேற்றங்களையுடைய குடியேற்ற நாடுகளில் (அதாவது ஆசுத்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா போன்றவற்றில்) அவற்றை ஆண்ட தாய் நாட்டில் உள்ளது போன்ற அரசியலமைப்புகளும், அரசாங்க முறைகளும் நிறுவப்பட்டு, நாளாவட்டத்தில் அவை தன்னாட்சி உரிமையுடைய நாடுகளாயின. வேறு இனமக்களையுடைய குடியேற்ற நாடுகளில் அவற்றை ஆண்ட பேரரசு நாடுகள் சூழ்நிலைக்குத் தக்கவாறும், பொதுவான சிக்கல்களைத் தீர்த்தற்கு இந்த முறையிலும் அரசாங்க அவாப்புகளை ஏற்படுத்தின. ஐரோப்பியப் பேரரசுகள் முதலில் தம் குடியேற்ற நாடுகளை எதேச்சாதிகாரமாகவே ஆட்சி செய்து, பின்னர் சிறிது சிறிதாகக் குடியேற்ற நாடுகளைச் சுதந்திர நாடுகளாக ஆக்கின. ஆப்பிரிக்காலிலும் ஆசியாவிலும் பசிபிக்குப் பகுதியிலும் நிறுவப்பட்ட குடியேற்ற நாடுகளில் ஐரோப்பியச் சமூகங்களினால் அவற்றிற்காகப் படிப்படியாக உருவாக்கபட்ட அரசாங்க முறைகளையும், சட்ட முறைகளையும் புருத்துவது சரியன்று என்று அவைகளை ஆட்சி செய்த பேரரசு நாடுகளுக்குத் தெளிவாகத் தெரித்தது, அந்தந்த நாட்டுக் குழ்நிலைகளுக்கேற்ற புதிய ஆட்சி முறைகள் உருவாக்கப்பட்டு, உயர்தர அதிகாரங்களெல்லாம் பேரரசிடம் வைத்தப்பட்டன, அளவ ஒவ்வொன்றிலும் மத்திய அரசாங்கத்தில் ஒர் ஆளுநரும், அவருக்கு உதவியாகத் தாய் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளடங்கிய ஓர் ஆட்சிக் குழுவினரும் இருந்தனர். சில குடியேற்ற நாடுகளில் அவற்றின் மக்களுடைய பேராளர்களைக் கொண்ட, ஓரளவு சட்டம் இயற்றும் அதிகாரங்களையும் உடைய பெரிய மன்றம் இருந்தது. உள்ளூர்ச் சுயாட்சிமுறை பல தரங்களில் இருந்தது. குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற ஆட்சி 1945-ஆம் ஆண்டுவரை எதேச்சாதி காரமேதவிர, குடியாட்சி அன்று. குடியேற்ற நாட்டு அரசாங்கமானது, குடியேற்ற நாட்டு மக்களை மேலை நாட்டு நாகரிகத்திலீடுபடுத்தும் நோக்கத்துடன் ஆளுதல் வேண்டுமா, குடியேற்ற நாட்டுச் சமூகத்தை அதன் தன்னியல்போடு வளரச் செய்யும் வகையில் ஆளுதல் வேண்டுமா என்ற சிக்கல் இருந்தது. பொதுவாக கி.பி. 1800ஆம் ஆண்டிற்கு முன்பேல்லாம். ஐரோப்பியரல்லாத குடியேற்ற நாடுகளை ஐரோப்பிய நாகரிகத்தில் கொண்டு வருதல் வேண்டுமென்றும், ஐரோப்பிய நாகரிகமே உலகத்தில் உயர்ந்தது என்றும் ஐரோப்பியப் பேரரசுகள் எண்ணின. ஆயிலும், அவ்வாறு செய்ய இயலதவாறு குடியேற்ற நாடுகள், பரப்பளவில் மிகப் பெரிதாக இருந்தன. அதனாலும் அவற்றில் குடியேறிய ஐரோப்பியரின் எண்ணிக்கை சிறிதாக இருந்தமையாலும், அவற்றை ஐரோப்பிய நாகரிகத்திலீடுபடுத்துதல் எளிதன்று என்று அவை உணர்ந்தன மேலும், சுதோ (Native) நாட்டுச் சட்டங்களைக் கையாளுதலும், குடியேற்ற நாட்டுச் செயலிகளின் (Agents) வழியாக அதனை ஆளுதலும் மிக எளிதானவை என்று பேரரசுகள் நடைமுறையில் உணர்ந்தன. மேலும், அவற்றில் குடியேறும் ஐரோப்பிய மக்களிலுதமியால் குடியேற்ற நாட்டு மக்களை ஆளுதல் எனிதன்று என்றும் அவை உணர்ந்தன. எனவே பெரும்பாலான ஐரோப்பியப் பேரரசுகள்<noinclude> <b>வா.க. 7-37</b></noinclude> g7puqbq4t2srsabu0bm9ozq4lj3tag8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/606 250 641579 1927285 2026-04-27T09:12:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியேற்ற நாட்டினரை ஐரோப்பிய நாகரிகத்தில் கொண்டு வருதற்கேற்ற ஆட்சியை நிறுவாமல், அவர்களை அவர்களுடைய செயலிகள் வாயிலாகவே ஆட்சி செய்தன,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியேற்ற நாட்டு அரசாங்கம்|578|குடியொப்பம்}}</noinclude>குடியேற்ற நாட்டினரை ஐரோப்பிய நாகரிகத்தில் கொண்டு வருதற்கேற்ற ஆட்சியை நிறுவாமல், அவர்களை அவர்களுடைய செயலிகள் வாயிலாகவே ஆட்சி செய்தன, இந்தியாவிலும் இலங்கையிலும் அவற்றின் சமூகத்தையும் சட்டங்களையும் படிப்படியாக ஐரோப்பிய வழியில் மாற்றியமைக்கும்பொருட்டு ஆங்கிலேய அரசாங்கம் ஆட்சி செய்தது, பின்னர் 1900-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரடரிக்துகார்டு பிரபு (Iord Fredrick Lugard) வகுத்த மறைமுக ஆட்சிக் கோட்பாடு (Indirect Rule) கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, குடியேற்ற நாட்டினருடைய சொந்த அரசியல், சமூக நிறுவனங்களெல்லாம் எங்கெங்கெல்லாம் இயலுமோ அவ்வவ்விடங்களில் பாதுகாக்கப்பட்டன. மத்திய அரசாங்கமானது குடியேற்ற நாட்டின் கதேச அரசர்களின் வாயிலாகவே செயற்பட்டது. ஐரோப்பிய நாகரிகமும் குடியேற்ற நாட்டினரின் சமூகத்தில் மெள்ள மெள்ளவே பரவிற்று: எல்லாவற்றுக்கும் மேலாக, குடியேற்ற நாட்டு மக்களுடைய தலத்துககே ஆட்சித்துறையினர் முக்கிய கவனம் செலுத்தினர். ஆயினும், குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற பேரரசுகளின் ஆட்சியானது, தீமை பயப்பதாக இல்லாவிடினும், தன்னாட்சிக் குறிக்கோளைக் குடியேற்ற நாட்டவர் அடைதற்குகந்த முன்னேற்றம் உடையதாக இல்லை. தொடக்கத்தில் குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற பேரரசுகளின் ஆட்சி மிகவும் தீமை பயப்பதாக இருந்தது. தானாவட்டத்தில்தான் அது மனிதப்பற்று இயல்பு உடையதாகவும் ஆக்க இயல்பு உடையதாகவும் மாறிற்று, தாய்நாட்டோடு குடியேற்ற நாடுகளை இணைத்தல் என்பதும் இயலாததாயிற்று, பொதுவாக எந்த ஓர் ஐரோப்பியப் பேரரசு நாடும் தன் ஆசிய, ஆப்பிரிக்கக் குடியேற்ற நாட்டுக்கு முழுச் சுதந்திரம் எதிர்காலத்தில் வழங்குதல் வேண்டுமென்ற குறிக்கோளோடு அதனை (1939-ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில்) ஆளவில்லை. பேரரசு நாடுகள் 1945-ஆம் ஆண்டிற்குப் பின்னர்த் தம் குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்திரத்தைத் தவிர வேறெதனையும் வழங்கும் நிலையில் இல்லை. <b>குடியேற்ற நாட்டு ஆட்சி பற்றிய மதிப்பீடு</b>: தன்னாட்சி உரிமை (Self Determination) என்னும் கொள்கையினடிப்படையாலும் சட்டவகையாலும் ஒழுக்க வகையாலும் காணும்போது குடியேற்ற நாட்டுக் கோட்பாடு தீயதே ஆகும். மார்க்சிய-மெனினியக் கருத்தின்படி இந்தக் கோட்பாடு ஓர் இனத்தார். வேறொரு இனத்தாரை அடிமைப்படுத்தவும், பொருளியலில் சுரண்டவும் வழி வகுத்தது. குடியேற்ற நாட்டவரிடம் தோல்வி மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் வளர்த்தன. ஐரோப்பியக் கல்விமுறை, மருத்துவவசதி, தொழில் முறைகள், அரசாங்க அமைப்புகள், அரசியசமைப்பு, அரசு வடிவம் முதலியவையெல்லாம் புகுத்தப்படவே. அவையெல்லாம் குடியேற்ற நாடுகளை ஓரளவேனும் இக்கால அரசு முறைக்கு ஒப்ப மாற்றின. அவ்வகையில் பார்க்கும் போது குடியேற்ற நாட்டு ஆட்சி ஓரளவு குடியேற்ற நாடுகளுக்கு நன்மை அளித்தது எனலாம். ஆகையால் சப்பான், சீனா போன்றவைகளைப்போல, குடியேற்ற நாடுகள் ஐரோப்பியப் பேரரசுகளினாலாளப்படாமலேயே மேற்கூறிய நலங்களையெல்லாம் நாளாவட்டத்தில் பெறுதல் கூடும். என்பது ஒருபுறம் இருக்க, பசிபிக்கு, ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடுகளைப் பொறுத்தவரையில் அவற்றில் ஐரோப்பியப் பேரரசுகளின் ஆட்சி நடைபெற்ற மிகக் குறுகிய காலத்தில், வியக்கத்தக்க அளவுக்கு அரசியலிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படுதற்குக் காரணமாக இருந்த காரணத்தால், குடியேற்ற நாட்டு ஆட்சிக் கோட்பாடானது எவ்வளவுதான் ஒழுக்க வகையிலே வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு கோட்பாடாக இருந்தாலும், அறிவியல் முறையாகப் பார்க்கும்போது அது பயனுள்ள கோட்பாடாகக் காணப்படுகிறது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Fieldhouse, David Kenneth,</b> The Colonial Empires, New York, 1966.<br> <b>Furrivall, John, S..</b> Colonial Policy and Practice, New York. 1956. <b>குடியேற்றம்</b>: காண்க: குடியேற்ற நாட்டு அரசாங்கம். <b>குடியொப்பம்</b> என்பது இக்காலத்தில் பிரஞ்சுக் குடியரசு, ஆசுத்திரேலியா, சிவிட்சர்லாத்து, சோவியத்து உருசியா மூதலிய அரசுகளில் வாக்காளர்களே நாட்டிற்குத் தேவையான சிலவகைச் சட்டங்களைச் செய்தலில் நேரடியாகப் பங்கு எடுத்துக் கொள்ளும் வகையைக் (Referandum) குறிப்பிடுகிறது. நேரடிச் சட்டமியற்றும் முறையின் அடிப்படையான அரசியற் கொள்கையை வருத்தவர் உருசோ (Rousseau) ஆவர். (காண்க:உரூசோ). இவர் வகுத்த கொள்கையின்படி, மக்களே அரசில் தலைமையான அதிகாரம் அல்லது இறைமை உடையவர்கள். அவர்களுடைய பொதுநல விருப்பந்தான் (General Will)<noinclude></noinclude> 0j4882kixf1ytmji1hfugjg5kwb03c2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/607 250 641580 1927300 2026-04-27T09:21:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசின் சட்டமாக வடிவம் பெறுதல் வேண்டும். ஆகையால், அரசுக்குத் தேவையான சட்டங்களைச் செய்பவர் அதன் மக்களே தவிர அராாங்கத்தின் ஓர் உறுப்பாரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியொப்பம்|579|குடியொப்பம்}}</noinclude>அரசின் சட்டமாக வடிவம் பெறுதல் வேண்டும். ஆகையால், அரசுக்குத் தேவையான சட்டங்களைச் செய்பவர் அதன் மக்களே தவிர அராாங்கத்தின் ஓர் உறுப்பாரிய சட்டமன்றம் அன்று, மக்கள் செய்யும் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிருவாகப்பணி ஒன்றுதான் (Executive Function) அரசாங்கத்துக்கு இருத்தல் வேண்டும். இவ்வாறு உரூசோ வகுத்த மக்கள் இறைமைக் கோட்பாடு (Popular Sovereignty Theory), மக்களே சட்டம் இயற்றுதலில் பங்கு எடுத்துக்கொள்ளுகிற நேர்முகக் குடியாட்சி முறையை (Direct Democracy) நடைமுறைக்குக் கொண்டுவர உதவி செய்தது. <b>சுவிட்சர்லாந்தில் இது செயற்படும் முறை</b>: சுவிட்சர்லாந்து நாட்டில் கூட்டாட்சி அல்லது மத்திய சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டம் வாக்காளர்களால் ஒப்புக்கொள்ளப்படுதற்கோ மறுக்கப்படுதற்கோ அவர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடப்படும் முறையே குடியொப்பம் ஆகும். கூட்டாட்சிச் சட்டமன்றத்தால நிறைவேற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தங்களெல்லாம் கட்டாயமாகக் குடியொப்பத்துக்கு விடப்படுதல் (Campulsory Referendum) வேண்டும். கூட்டாட்டுச் சட்டமன்றத் சட்டங்கள் தால் நிறைவேற்றப்படும் சாதாரணச் குடியொப்பத்துக்கு விடப்படுதல் வேண்டுமென்று 90 நிறைவேற்றப்பட்ட நாட்களுக்குள் 30,000 வாக்காளர்கள் கையெழுத்திட்டு விருப்பம் தெரிவித்தால், (அல்லது 8 மாநிலங்கள் (Cantons) விருப்பம் தெரிவித்தால்), அவற்றின் மீது மக்கள் விருப்பக் குடியொப்பம் நடத்தப்படுதல் (Optional Referendam) வேண்டும். சுவிட்சர்லாந்து நாட்டில் இதுபோலவே மாநிலங்களிலும் கட்டாயக் குடியொப்மும் விருப்பக் குடியொப்பமும் நடைமுறையிலிருக்கின்றன. ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசின் அரசியலமைப்புக்கான திருந்தங்கள் பாராளுமன்றத்தாலும், குடியொப்பத்தில் வாக்காளர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டால்தான் அவை சட்டமாக நடைமுறைக்கு வரும். மற்றச் சில சட்டங்களையும், உடன்படிக்கைகளையும் குடியரசுத் தலைவர் சட்ட மன்றத்தின் உடன்பாட்டோடு குடியொப்பத்துக்கு விடலாம். ஆசுத்திரேலிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு (1900-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம்) ஆசுத்திரேலியக் கூட்டாட்சிப் பாராளுமன்றத்தால் செய்யப்படும் திருத்தங்கள் எல்லாம் அந்நாட்டின் ஆறு மாநில வாக்காளர்களுடைய குடியொப்பத்துக்கு விடப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டால்தான் அவை சட்டமாகும். சோவியத்து உருசிய நாட்டில் மத்திய பாராளுமன்றத்தின் ஒரு சிறு குழுவாகிய பிரிரிடியம் (Presidium) சட்டமன்றமியற்றும் சட்டங்களைத் தன் விருப்பத்தின்பேரில் குடியொப்பத்துக்கு விடலாம். <b>நேரடிச் சட்டமியற்றுவதின் நிறைகுறை</b>: மக்களே சட்டம் செய்தலில் பங்கு கொள்ள உரிமை இருக்கும் போது, சட்டத்துக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கும் இயல்பு மிகுந்து தோன்றுகிறது. சட்டமன்றம் செய்யும் சட்டத்தைத் தடுத்தற்கு நிருவாகத்துக்கு அதிகாரம் இல்லாதபோது, மக்களுடைய குடியொப்ப அதிகாரம் அக்குறையை நீக்குகிறது. இது அரசியலில் மக்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது மக்களுடைய விருப்பத்தை அறிய உதவும் அளவுகோலாசவும் இருக்கிறது. இவை நேரடிச் சட்டமியற்றுவதின் நிறையாகும். இதில் சில குறைகளும் உள்ளன. மேற்கூறிய எல்லாம் பயன்களும் நடைமுறையில் வாக்காளர்களுக்குக் கிடைக்கின்றன என்று கூற இயலாது, குடியொப்ப முறையின் காரணமாகச் சுவிட்சர்லாந்தில் சட்டமன்றத்தின் பொறுப்புணர்வு மிகவும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் குடியொப்பத்தில் பங்கு கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை, தேர்தலில் கலந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவுதான், இது வாக்காளர்களுக்கு இம்முறையில் ஈடுபாடின்மையைக் காட்டுகிறது. பல பொருள்களின் மீது வாக்காளர்கள் சிலதான் சென்றபின் செயலுணர்வின் வாயிலாகத்தான் ஒரு கருத்தைப் பெறுதல் இயலும், அவர்களால் அப்பொருள்களைப் பற்றிய வேண்டுமா வேண்டாமா என்று உடனடியாகத் தீர்மானித்தல் இயலாது. சுவிட்சர்லாந்தில் வாக்காளர் தொகுதி அளவிற் சிறியதாய் இருப்பதாலும், பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் வாக்காளர்களிடையே பெரும் வேறுபாடின்மையாலும், கல்வியறியும், அரசியலில் சுதந்திரக் கருத்து வளர்ச்சியும் இருப்பதாலும், அங்கு நேரடிக் குடியாட்சி முறை வெற்றியாகச் செயற்படுகிறது. மக்கள் வாக்கெடுப்பு என்பது (Plthicite) குடியொப்பத்தைப் போகவும், சட்டத் தன் முயற்சி உரிமையைப் போலவும், வாக்காளர்களுக்கு நேரடிச் சட்டமியற்றுதற்கு இருக்கும் ஓர் உரிமை ஆகும். மக்கள் வாக்கெடுப்பு என்பதும் குடியொப்பத்தைப் போன்று எந்த ஒரு பொருளையும் வாக்கானர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடும் ஒரு முறை தான். எனினும் குடியொப்பத்துக்கும், மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒரு வேறுபாடு உண்டு, குடியொப்பத்திலே சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் மட்டும் வாக்காளர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடப்படுகிறது. மக்கள் வாக்கெடுப்பு முறையிலோ, சட்டமல்லாத வேறு எந்தப் பொதுவான பொருளும்<noinclude> <b>வா.க. 7-37அ</b></noinclude> ic83i0t6qceomozrkokoa5nxo4ds7ha பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/608 250 641581 1927317 2026-04-27T09:30:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாக்காளர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் எதிர்கால அரசியல் நிலை, தேசிய சிறுபான்மையினருடைய ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியொப்பம் வேண்டல்|580|குடிவழியியல்}}</noinclude>வாக்காளர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் எதிர்கால அரசியல் நிலை, தேசிய சிறுபான்மையினருடைய நிலை முதலியவை எல்லாம் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படுதற்குரிய பொருள்களாம்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bryce, J.,</b> Modern Democracies, Vol. II, Macmil. Jan, 1929.<br> <b>Coiding. G.A.,</b> The Federal Goverament of Switzerland, Allan & Unwin, 1961.<br> <b>Sidgwick, H.,</b> The Elements of Politics, Macmillan, 1908. <b>குடியொப்பம் வேண்டல்</b>: காண்க: குடியொப்பம். <b>குடிவழியியல்</b> என்பது குடும்பத்தின் உறவுகளையும் அதன் வமிசாவளி அமைப்பையும் ஆராயும் ஒரு துறை, நுணுக்கமான குடிவழியியல் (Gencalogy) ஆய்வு ஒருவரது மரபினைப் பல முன்னோர்கள் வரை தொடர்புபடுத்தி, தெளிவான வமிசாவளிப் பட்டியலை வெளிப்படுத்தும். ஒவ்வொருவரின் குடிவழிப் பட்டியல் பல காரணங்களுக்காக ஆராயப்படுகிறது. குடும்ப முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் தம் மரபில் பிறந்து வளர்த்தவர்கள் பற்றி அறியவும் குடும்பத்தின் கடந்தகால வரலாற்றை அறியவும் குடிவழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. <b>பழங்குடிகளின் குடிவழியியல்</b>: தொன்மைப் பண்பாட்டைக் கொண்டுள்ள மக்கள் சிறு குழு, குலம் (Clan), பழங்குடி (Tribe) முதலான சமூக அமைப்புகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைப்புக்களைக் கொண்டுள்ளோர் பெரும்பாலும் ஒரு பொதுவான மூதாதையரைக் கொண்டுள்ளபடியால் அவர்களின் குடிவழிப் பட்டியலும் ஒரு குறிப்பிட்ட மூதாதையரிடமிருந்து தோன்றிய மரபு வழியினரையே பட்டியவிடுகிறது, இந்த மூதாதையர்கள் பெரும்பாலாகக் கடவுளாகவோ புராண வீரராகவோ மனிதராகவோ விலங்குகளாகவோ தாவரங்களாகவோ காணப்படுவர். பொதுவான மூதாதையரைக் கொண்டிருந்தாலும் இம்மக்கள் புல குளங்களாகவோ பல குழுக்களாகவோ பாகுபடுவர். ஓரு குலத்தைச் சேர்ந்த அனைவரும் இரத்த உறவுடையவர்கள் என்பதால் வேற்றுக் குலத்தவரையே மணக்கின்றனர். இதனால் மணத்துணையினரின் குலமும் மாறுகின்றது. தம் குவத்தவரின் அடையாளத்தைக் கணக்கிடும் பொருட்டுத் தம் குடிவழி மரபினைக் காத்து நிற்கின்றனர். அதனோடு குலங்களுக்கிடையே எழும் சமூகச் சிக்கலின் போதும், நிருவாகச் சிக்கலின்போதும், குற்றச் செயல்களுக்காகத் தண்டனை விதிக்கும் போதும் பழங்குடிகளிடையே குடிவழிப் பட்டியல் அவசியமாகிறது. குடிவழிப் பட்டியல் குறித்த குறிப்புகள் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் லிவிலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மனித இனத்தின் முதல் மனிதனான ஆதாமிலிருந்து (Adam) தோன்றி நோவா (Noah), ஆபிரகாம் ஆகியோரின் வழிவந்து 14 பழங்குடிகளாகப் பிரித்தனர். அவர்களே எபிரேய (Hebrew) மக்களின் மூதாதையர்கள் எனக் கூறப்படுகின்றனர். அராபியப் பழங்குடி மக்களும் தங்களின் வமிசாவளியை ஆதாமிடமிருந்து தொடங்கிப் பண்டைய எகிப்தியர், கிரேக்கர், உரோமானியர், உலகிலுள்ள பிற பழங்குடியினர் ஆகியோரோடு தொடர்புபடுத்தித் தங்கள் குடிவழிப்பட்டியலை மிக நீளமாகக் கொண்டுள்ளனர். <b>மரபுரிமையும் குடிவழிப்பட்டியலும்</b>: ஒரு சமுதாயத்தின் அரசியலும் அதிகார நிலையும் மரபுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஏனெனில், ஒரு சமுதாயத்தில் குடும்ப மரபுரிமை இதனோடு நேரடியாகத் தொடர்புற்றுள்ளது. இந்த மரபுரிமையின் அடிப்படையிலேயே குடும்பத்தின் சொத்து, அதிகாரம் ஆகிய அனைத்தும் தொடர்கின்றன. பல்வேறு நிலைகளில் மரபுரிமையின் தொடர்ச்சி வேறுபட வாய்ப்புள்ளதால் குடும்ப உறுப்பினர்களிடையே அல்லது உறவுக் குழுவினபிடையே சிக்கல் ஏற்படுகிறது. இச்சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டுச் சட்டவியலாரும் தடுவர்களும் குடிவழிப் பட்டியல் உதவியுடன் தீர்வு காண்கின்றனர். அரசியல் அதிகார அமைப்பிலும் குடிவழியியல் மிகவும் விரிவான அளவில் கையாளப்பட்டுள்ளது. பண்டைய சுமேரியர், பாபிலோனியர், எபிரேயர், எகிப்தியர், இந்தியர், சீனர் முதலான நாட்டினர் தத்தம் நாட்டின் அரச குடும்பங்களின் குடிவழிப் பட்டியலை மிகவும் விரிவாகக குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பியப் பேரரசர்களும், நிலமானியச் செல்வக் குடியினரும், தத்தம் குடிவழிப் பட்டியலை விளக்கமாகக் குறித்து வைத்திருந்தனர். இக்குறிப்புகள் வரலாற்றியலாருக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் உதவுகின்றன.{{nop}}<noinclude></noinclude> r8rwjqlay8yfk3mz4856mycv2z0vqqt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/609 250 641582 1927326 2026-04-27T09:44:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குடிவழியியலும் சமயமும்</b>: அரசியல் காரணங்களுக்காகவும் சமயச் சடங்குகள் நடத்தும் மரபுரிமை அமைப்பிற்காகவும் குடிவழிப் பட்டியல் சமய நிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிவழியியல்|581|குடிவழியியல்}}</noinclude><b>குடிவழியியலும் சமயமும்</b>: அரசியல் காரணங்களுக்காகவும் சமயச் சடங்குகள் நடத்தும் மரபுரிமை அமைப்பிற்காகவும் குடிவழிப் பட்டியல் சமய நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அரசின் சட்ட உரிமையைப் பெறுவதற்காகச் சில அரசர்கள் தங்கனைக் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்றும், கடவுளின் நேரடிப் பேராளன் என்றும் அறிவித்துக் கொண்டனர். இத்தகைய அரசர்கள் எத்தியோப்பியா, ஐரிசு ஆகிய நாடுகளில் இருந்தனர். சூரியசு சீசர், கிறித்தவ அரசர்கள் முதலானோரும் மரபுவழி அரசர்களாகவே திகழ்ந்தனர். எபிரேயர்களும் சமயக் காரணங்களுக்காகக் குடி வழி மரபிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஏனெனில் அவர்கள் ஆரான் (Aaron) என்னும் மூத்த சமய குருவின் வழிவந்தவர்கள் என்று கூறிக்கொள்வர். சியா முசுலீம்களும் தங்களது மதத் தலைவர்களான இமாம்கள் (Imams) முகமதுவின் வமிசா வளியினர் என்று நம்புகின்றனர். மூதாதையர் வழிபாட்டு முறையைக் கொண்ட மக்களுக்குக் குடிவழிப்பட்டியல் இன்றியமையாதது. குறிப்பாகச் சீனர்கள், மரபு வழியில் வாழ்க்கை நடத்தும் சப்பானியர்கள், மேற்கு ஆப்பிரிக்கர்கள், மெலனீசியர் ஆகியோர் மூதாதையர் வழிபாட்டினைப் பெருமளவு கொண்டிருந்தனர். அவர்களனைவரும் தத்தம் குடிவழிப் பட்டியலைக் காத்து வந்தனர். அமெரிக்காவில் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக் கிளைக் குழுவினர் (Mormon) மரபில் குடிவழிப் பட்டியல் இன்றியமையாதது. அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கிடையேயான உறவுகள் இறந்த பின்னும் தொடர்வதாக நம்பினர்; சடங்குகள் செய்வதன் மூலம் மூதாதையர்களை இறைவனடி சேர்க்க இயலும் என நம்பினர். இச்சமயக் குழுவினரின் முன்னோர்கள் பலர் தங்கள் மரபில் சேராதவர்களாக இருந்ததால். சடங்குகளை மேற் ண்டு அவர்களின் ஆவியை இறைவனிடம் சேர்க்க முனைந்தனர், இதற்கு அவர்கள் பலதலைமுறைகள் வரை தங்கள் குடிவழிப்பட்டியலைக் காத்து வந்தனர். <b>குடிவழியியல் ஓர் அறிவியல் ஆய்வு</b>: ஐரோப்பாவிலும் அமெரிக்காலிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலிருந்து குடிவழியியல் பற்றிய ஆய்வுகள் மிக்க அறிவியல் நோக்குடையன என்னும் கருத்து பரவத் தொடங்கியது. பல அறிஞர்கள் இந்தத் துறையில் முனைப்புடன் ஈடுபட்டனர். இதற்காகப் பல கழகங்களும் தோன்றின. இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட தொல்பொருளாராய்ச்சிக் கழகம் (Society of Antiquarics, 1747), ஆர்லியன் கழகம் (Harlien Society, 1869), குடிவழியியலார் கழகம் (Society of Genealogists, 1911) முதலானவை குடிவழியியல் பற்றிய செய்திகளையும் கால்வழியியல் (Heraldry) பற்றிய செய்திகளையும் தொகுத்து வெளியிட்டன. அமெரிக்காவிலும் பல கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இக்கழகங்களைத் தோற்றுவித்தவர்கள் அமெரிக்க நாட்டுப்பற்றுக்கொண்ட சமுதாயத்தினராகவும், அமெரிக்கப் புரட்சியில் ஈடுபட்ட போர்ச் சமுதாயத்தினராகவும் இருந்தனர். அவர்கள் தோற்றுவித்த கழகங்களுள் குறிப்பிடத்தக்கவை சின்சினாட்டி கழகம் (Society of the Cincinnati, 1783) ஆகும். அமெரிக்க விடுதலையை அறிவித்த பின்னர்ப் பல நாட்டுப்பற்றுடைய சமுதாயத்தினர் பல கழகங்களைத் தோற்றுவித்தனர். அமெரிக்காவின் பல தேசிய இனத்தவள் தங்கள் நாட்டுப்பற்றுக் கொண்டவர்களையும் போரில் ஈடுபட்ட தங்களின் சந்ததியினரின் வழிவழி வருபவர்களையும் அறிந்து கொள்வதே இதன் காரணமாகும். இதனால் இக்கழகங்கள் குடியழிப்பட்டியலை முறைப்படுத்திப் பேணிக்காக்க முயன்றன. <b>வமிசாவனியை ஆராய்தல்</b>: தொடக்க காலக் குடிவழிப் பட்டியல் வாய்வழி மரபினை (Oral tradition) ஒட்டி எழுதப்பட்டது, இவற்றில் வரலாற்று உண்மைகள் காணப்பட்டாலும் தொன்மக் கூறுகளும் மறுப்பு கூறவல்ல கருத்துகளும் இடம் பெற்றுள்ளன என்று பிற்காலக் குடிவழியியலார் கண்டனர். ஐரோப்பியர்கள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தங்கள் குடிவழிப்பட்டியவை எழுத விரும்பியபோது வரலாற்றுச் சான்றுகளையே பெரிதும் நம்பினார்கள். இச்சான்றுகளில் சட்டப் பத்திரங்களும் நிறுவனம் சார்ந்த பத்திரங்களும் (Institutional Records) கடிதங்களும் மிகுந்திருந்தன, பதிவேடுகளிலிருந்தும் முக்கியமான செய்திகள் கிடைத்தன. குறிப்பாகப் பிறப்பு இறப்புப் பதிவு, குடி மதிப்பு முதலானவை பெரும் சான்றுகளாக அமைந்தன. சிறந்த நுணுக்கங்களுடன ஆராயும் குடிவழியியம் வல்லுநர்கள் இவ்வனைத்துச் செய்திகளையும் கொண்டு சிறந்த முறையில் எழுதும் ஆய்வு முறைகளைப் பெருக்கினர். அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆய்வு முறைகள் இத்துறையில் மாதிரிகளாகக் கொள்ளப்படுகின்றன. குடிவழியை அறிய விரும்பும் ஒருவர் தம் வமிசா வலியைத் தெரிந்துகொள்ளக் கீழ்வரும் முறைகளில் முயலலாம்: 1. வமிசாவளியைக் காண விரும்பும் ஒருவர் தம் நிலையிலிருந்து தெரிந்த முன்னோர்கள் வழியே அவருக்குத் தெரியாத முன்னோர்கள்<noinclude></noinclude> mw3vafj8q1w2dhyxycoohmyk94irbs6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/610 250 641583 1927341 2026-04-27T09:58:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரை அறிய முனைதல், 2. ஒவ்வொரு மூதாதையருக்கும் ஒரு தனிப்பதிலேட்டை ஏற்படுத்துதல், ஏற்படும் ஊகத்திலிருந்து உறுதியான கருத்துகளைத் தனிமைப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிவழியியல்|582|குடிவழியியல்}}</noinclude>வரை அறிய முனைதல், 2. ஒவ்வொரு மூதாதையருக்கும் ஒரு தனிப்பதிலேட்டை ஏற்படுத்துதல், ஏற்படும் ஊகத்திலிருந்து உறுதியான கருத்துகளைத் தனிமைப்படுத்துதல், இரண்டு தனிப்பட்ட ஊகங்களை ஒரு முதாதையர் பெயருக்கே கணிக்காமல் வேறு தொடர்புடைய வமிசாவளியினருக்குத் தொடர்புபடுத்த முனைதல். 3. வாழும் உறவினர்களுடன் நேரிலோ கடிதம் மூலமோ தொடர்பு கொண்டு, இறந்த உறவினர்களைப் பற்றி முழுப்பெயரையும் பெயருக்கு முன்னால் உள்ள பெயரையும் பின்னால் உள்ள பெயரையும் அதற்கான காரணங்களையும் பெறுதல், அதனோடு அவரது பிறந்த, இறந்த நாள், இடம் ஆகியவற்றையும் அவர் வாழ்ந்த இடத்தையும் அறிந்து கொள்ளுதல், 4. கிடைக்கப் பெற்ற அனைத்துச் செய்திகளையும் பாதுகாத்து வைத்தல், 5. குடிவழிப்பட்டியலுக்காக ஆராய்பவரைப் பற்றி மேலும் தெளிவான செய்திகள் கிடைக்க அவரது குடும்பப் பத்திரங்கள், அவர் பயன்படுத்திய விவிலிய நூல், இறந்தோர்பட்டியல், உருவப்படம், பிறஒளிப்படங்கள், அவர் பிறருடன் தொடர்பு கொண்ட கடிதங்கள் முதலானவற்துை பெற்று ஆராய்தல், 6. இறப்புச் சான்றிதழைப் ஆராய்தல், அதற்கு அரசு அச்சகத்திலுள்ள படிவத்தினைப் பெற்று அதிலுள்ள விளக்கங்களுக்குச் செய்திகளைச் சேகரித்தல், 7. குடித்தொகை விவரங்களை ஆராய்தல், 8. குடிவழிப்பட்டியலை ஆராயும்போது, குறிப்பிட்ட ஒருவர் வாழ்த்த சொந்த இடத்திற்குச் சென்று ஆராய்தல் வேண்டும். நீதிமன்றங்களின் பதிவேடுகளையும் ஆராயலாம். பிறந்தகத்தில் வாழும் குடிமக்களிடமும் தகவல் சேகரிக்கலாம். குடிவழியியல் பற்றிய ஆய்விற்குப் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கால இதழ்கள் பல வெளிவருகின்றன. அதற்கெனப் பல நிறுவனங்களும் நூலகங்களும் உதவி வருகின்றன. குறிப்பிடத்தக்க முதன்மையான நூல்கள் வருமாறு: சேவோ (Savage) எழுதிய புதிய இங்கிலாத்தில் முதல் முதலில் குடியேறியவர்களின் குடிவழியியல் அகராதி (Genealogical Dictionary of the First Settiers of New England, 1860), அமெரிக்கக் குடிவழியியல் அட்டவணை (Index to American Genealogies, 1900), தோனால்டு எல், சேச் க (Donald L.Jacob) எழுதிய குடிவழியியல் இதழ்களின் அட்டவளை (Index to Genealogical Periodicals, 1932-1953). குடிவழியியம் பற்றி வெளியாகும் குறிப்பிடத்தக்க கால இதழ்கள்: புதிய இங்கிலாத்தின் வரலாற்றுக் குடிவழியியல், வாழ்க்கை வரலாற்றுப் பதிவேடு (The New England Historical and Genealogical Register): நியூயார்க்குக் குடிவழியியல், வாழ்க்கை வரலாற்றுப்பதிவேடு (The New york Genealogical and Biographical Register) ஆகியன. அமெரிக்காவில் குடித்தொகை மதிப்புப் பற்றிய விவரங்கள் பல இடங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக கி.பி. 1790 முதல் கி.பி. 1880 -வரையிலான குடிமதிப்புகள் தேசிய ஆவணக் காப்பகத்தில் கிடைக்கின்றன. இதில் கி.பி. 1880-ஆம் ஆண்டிற்கான குடிமதிப்பு முதன்மையான பல செய்திகளைக் கொண்டது. இதனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துள்ளதுடன், வாசிங்டனிலுள்ள டி.ஏ. ஆர் நூலகத்தில் (D.A.R.Library) நுண்படச் கருவாகவும் (Micro film) செய்து வைத்துள்ளனர். இவை பிற நூலகங்களிலும் நிறுவனங்களிலும் கிடைக்கின்றன. குடிவழியியன் குறிப்புகளைப் பல நூலகங்கள் பாதுகாத்து வருகின்றன, அவற்றுள் பதிப்பித்தவையும் பதிப்பிக்காதவையும் அடங்கும். சில செய்தி நிறுவனங்களும் இவற்றைச் சேகரித்துள்ளன. சேகரிப்பு நிறுவனங்களுள் சிறப்பிடம் பெற்றது மார்மன் குடிவழியியல் கழகம் (Mormon Gencalogical Society) ஆகும். அமெரிக்காவிலுள்ள இக்கழகம் ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பற்றிய வமிசாவனிக் குறிப்புகளை நுண்படச் கருளில் படம் பிடித்து, அதனை மின்னணுக் கருவி மூலம் அட்டவணைப் படுத்தியுள்ளது. இதன் கிளைகள் 80க்கும் மேலுள்ளன. அமெரிக்காவில் குடிவழியியல் கல்வி 4 ஆண்டுகள் கற்பிக்கப்படுகின்றது. <b>இங்கிலாந்து முறை</b>: ஆங்கிலேயர் ஒருவர் தம் மூதாதையரைக் கண்டெடுப்பதற்குரிய தொடக்ககாலப் பதிவேடுகள் போதுமான அளவுச் செய்திகளைச் கொண்டிருக்கலில்லை. இலண்டன் பதிலகம் கி.பி. 1837-க்குப் பிறகுள்ள செய்திகளையும் எடின்பரோ பதிவகம் கி.பி.1855 க்குப் பிறகுள்ள செய்திகளையும் சொமர்செட்டுப் (Somersel) பதிவகம் அண்மைக்காலச் செய்திகளையும் கொண்டுள்ளன, தொடக்க காலச் செய்திகன் பல கத்தோலிக்கச் சமய நிறுவனங்களிலும் பிற கிறித்துவ நிறுவனங்களிலும் கிடைக்கின்றன. இவை தவிர, இங்கிலாத்துக்குடி வழிப் பட்டியலைப் பல நூல்கள் விவரிக்கின்றன. நம் நாட்டிலும் குடிவழிப்பட்டியல் கலை பழங்காலந்தொட்டு வளர்ந்து வந்துள்ளதைப் பல ஆவணங்கள் காட்டுகின்றன. அரசர்களின் குடிவழி, கல்வெட்டுக்களிலும் பல ஆவணங்களிலும் காணப்படுகின்றன. இவை பற்றிய செய்திகள் அரிய கவடிகளாகவும் பல்வேறு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கால மக்களின் குடிவழியை ஆராயக் குடிமதிப்பு நூல் பெரிதும் பயன்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> e5nq0nd7yo3o4ylncx2xuhprao7beuo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/611 250 641584 1927354 2026-04-27T10:09:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்று குடிவழிப்பட்டியல் ஆராயும் கலை பெருகி வருகின்றது. இருப்பினும் இத்துறையின் ஆய்வு நெறிகள் இன்னும் சிக்கலாகவே உள்ளன. குடிவழிப் பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிவாரம்|583|குடும்ப ஏற்பாடு}}</noinclude>இன்று குடிவழிப்பட்டியல் ஆராயும் கலை பெருகி வருகின்றது. இருப்பினும் இத்துறையின் ஆய்வு நெறிகள் இன்னும் சிக்கலாகவே உள்ளன. குடிவழிப் பட்டியலைப் பல தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று, அதனைத் துல்லியமாகக் கணிக்க முனையும் போது ஏராளமான செய்திகளைத் தொகுத்தலில் காலம் நீடிக்கிறது. தொகுத்த செய்திகளைச் சரிபார்த்துப் பின்னர்ப் பல நிலைகளில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்து முடிக்கப் படினும் மேலும் பல சிக்கல்கள் எழுகின்றன. அறிஞர்கள் இச்சிக்கல்களைப் பெரிதும் குறைக்கும் பொருட்டுப் பல ஆய்வு முறைகளை முறைப்படுத்தி வருகின்றார்கள்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குடிவாரம்</b>: நிலவிளைச்சலில் நிலத்தைப் பயிரிடுவோருக்கு உள்ள பங்கு குடிவாரம் (Kudivaram) எனப்படும், இது மேல்வாரத்தினின்றும் வேறுபட்டது. பண்டை நாள்களில் இச்சொல் ‘துண்டுவாரம்’ போன்ற பல்வேறு சொல்லாட்சியில் வழங்கப்பட்டு வந்தபோதிலும், இதன் பொருள் மட்டும் என்றும் ஒரே தன்மையுடையதாகவே இருந்து வந்திருக்கிறது.{{Right|<b>இரா.பெ.</b>}} <b>குடும்ப ஏற்பாடு</b>: இது ஒருவகை ஒத்திசைவு ஆகும். குடும்ப உறுப்பினர்கள் சொத்திலில் அவரவருக்குள்ள உரிமைகளைக் குறித்த அல்லது அவர்களிடையே எழும் கடப்பாடுகளைக் குறித்த உண்மையான சச்சரவுகளை நீதிமன்றம் சென்று வழக்கிட்டுத் தீர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும், குடும்ப அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும், குடும்பப் பெருமை, மரியாதையை நிலைநிறுத்தவும், குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவும், குடும்பத்தின் தன்மைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு குடும்ப ஏற்பாடு (Family Settlement) எனப்படும். குடும்ப ஏற்பாடு குறித்த சில விதிமுறைகளை இந்திய உச்ச நீதிமன்றம், காலே எதிர் ‘டெபுடி டைரக்டர் ஆப் கன்சாலிடேசன்’ (AIR S.C. 807) என்ற வழக்கில் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளது. அவையாவன: :1. குடும்ப ஏற்பாடு என்பது, குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களிடையே சொத்தினை நியாயமும் நேர்மையுமான முறையில் பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்வதன் வாயிலாகக் குடும்பத் தகராறுகளையும் எதிர்பாத்தியங்களையும் தீர்த்துக் கொள்வதற்கான நல்லெண்ணத்துடன் செய்யப்படுவதாக அமைதல் வேண்டும். :2. அவ்வாறான ஏற்பாடு தன்னிச்சையாக எழுவதாக இருத்தல் வேண்டும், மோசடி, வலுக்கட்டாயம், அல்லது தகாதிலை வற்புறுத்தம் காரணமாகத் தூண்டப்படுவதாக அது இருத்தல் கூடாது. :3. குடும்ப ஏற்பாடு வாய்மொழியாகக்கூட இருக்கலாம். குடும்ப ஏற்பாடு வாய்மொழியாக இருக்கும்போது, அதைப் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. :4. குடும்ப ஏற்பாட்டில் ஒப்பந்தப்பேச்சுகள் எழுத்து வடிவத்தில் இருப்பின், பதிவு செய்யப்படுவது இன்றியமையாததாகும். :5. குடும்ப ஏற்பாட்டின் தரப்பினர்களுக்குச் சொத்தினில் முந்தைய உரிமை மூலம் பாத்தியதை அல்லது நலன் அல்லது சொத்தில் பாத்தியம் பெற வாய்ப்பு என்ற ஏதாவது ஓர் உரிமை இருத்தல் வேண்டும், அது மற்றவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். :6. அப்போதிருக்கும் அல்லது பின்னால் எழச் சாத்தியக் கூறுள்ள உண்மையான தகராறுகன் (சட்ட பூர்வ பாத்தியதைகளை உள்ளடக்காத நல்லெண்ணத்துடன் குடும்ப ஏற்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டிருந்து. அவை நியாயமும் நேர்மையுமான முறையில் அமைந்திருந்தால், அது இறுதியானதும் தரப்பினரைச் சட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும். <b>குடும்ப ஏற்பாடும் இசைவுத் தீர்ப்பாளரின் முடிவும்</b>: சம்பந்தப்பட்டவர்களால் அல்வது நீதிமன்றத்தினால் அமைக்கப்படும் தீர்ப்பாயம் வழங்கும் ஒரு முடிவிலிருந்து குடும்ப ஏற்பாடானது வேறுபட்டது. இம்முடிவின் அடிப்படை, தரப்பினருக்குன். எழும் ஒத்திசைவு அன்று. அது அவ்வாறு அமைக்கப்பட்ட இசைவுத் தீர்ப்பாளர்கள் (Arbitrators) தங்களுக்கும் கலத்தாராய்ந்து ஒருமனமாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் கொடுக்கப்படும் ஒரு முடிவாகும். நரப்பினர்கள் ஆனால், குடும்ப ஏற்பாடானது ஒன்று சேர்ந்து தமக்குள் ஏற்படுத்திக் கொள்கும் உடன்பாடாகும். இசைவுத் தீர்ப்பாளரின் முடிவு, எது காலத்தில் எழவிருக்கும் தகராறு குறித்தும் இருக்கக்கூடும். <b>குடும்ப ஏற்பாடும் ஒத்திசைவும்</b>: ஒத்திசைவு என்பது தங்களது கருத்து வேற்றுமைகளை அல்லது தங்களது பாத்தியதைகளைச் சரிப்படுத்திக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் ஒப்பி உடன்படும் ஓர் உடன்பாடாகும். இத்தகைய ஒத்திசைவில் புதியவர்<noinclude></noinclude> pkdeuamzahwx101yir0y98prm8lhztr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/612 250 641585 1927359 2026-04-27T10:18:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ககும் தரப்பினர்களாக இருக்கலாம். ஆனால், குடும்ப ஏற்பாட்டில் தரப்பினர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாக இருத்தல் இன்றியமையாதது. ஒத்திச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|584|குடும்பநலத் திட்டம்}}</noinclude>ககும் தரப்பினர்களாக இருக்கலாம். ஆனால், குடும்ப ஏற்பாட்டில் தரப்பினர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாக இருத்தல் இன்றியமையாதது. ஒத்திசைவு நிகழும்போது அவர்களிடையே பூசல் ஒன்று இருந்தல் வேண்டும். ஆனால் குடும்ப ஏற்பாட்டில் அப்போதைக்கு சச்சரவு ஏதும் இருத்தல் தேவையில்லை. மோசடி, தகாநிலை வற்புறுத்தல் போன்ற மெய்ப்பித்தாலன்றிக் கொண்டு காரணங்களைக் குடும்ப ஏற்பாட்டினைச் சாதாரணமாகத் தன்ளுபடி செய்தல் இயலாது.{{Right|<b>ஆ.ச.</b>}} <b>குடும்பநலத் திட்டம்</b>: உலக மக்கள்தொகை நாளுக்கு நாள் விரைவாகப் பெருகி வருகிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகைக் கணிப்புக் குழு (U.S. Census Bureau) கணக்கிட்டுள்ளபடி, 1950-இல் 250 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை 1960 இல் 310 கோடியாகவும், 1970-இல் 370 கோடியாகவும், 1980-இல் 450 கோடியாகவும் வளர்த்திருக்கிறது. இது 1986-இல் 500 கோடியை எட்டியிருக்கிறது. மேலும் இந்த அளவு 2000-இல் 620 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி விகிதம் மாறுபடுகிறதேயன்றி அனைத்து நாடுகளிலும் இம்மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது. பெருகி வரும் மக்கள்தொகையினால் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உண்ணும் உணவின் அளவு, வேலை வாய்ப்புகள், வீட்டு வசதி, கல்வி வாய்ப்புகள், மருத்துவ வசதி, வருமான நிலை, சமூக-பொருளாதார வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்பட்டுத் தனிநபர் வாழ்வும், தேசிய நிலையும் மங்குகின்றன. இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே நல்ல வழி எனப் பல நாடுகள் முடிவு செய்தன எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் திட்டங்களே ஏற்றவை என்பதால் அத்திட்டங்களை, அதாவது ‘குடும்பக் கட்டுப்பாடு’ திட்டங்களை அவை தொடங்கியிருக்கின்றன. பிறப்புக் கட்டுப்பாடு-திட்டம் பிறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டாலும், அத்திட்டங்களின் பயனாகத் தாய்மார்களின் உடல்நலமும், குழந்தைகளின் நலன்களும் மேம்பாடு அடைய வழி உள்ளது. எனவேதான் பிறப்புக் கட்டுப்பாடு-திட்டம் குடும்ப நலத் திட்டம் (Family Planning Programme) என்ற பெயரைப் பெறுகின்றது. முதன் முதலில் அரசுத் துறையில் பிறப்புக் கட்டுப்பாடு-திட்டத்தை இயற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்த நாடு இந்தியாதான். இது 1952-ஆம் ஆண்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 1956-69-இல் 4 நாடுகளும், 1960-63-இல் 6 நாடுகளும். 1964-65- 1966-67-இல் இல் 8 நாடுகளும், 15 நாடுகளும். 1968-69-இல் 11 நாடுகளும். 1970-71-இல் 12 நாடுகளும், 1972-73-இல் 13 நாடுகளும். 1974-75-இல் 11 நாடுகளும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கின. 1986-இல் 90 நாடுகளுக்கு மேன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளன. இந்தக் குடும்பக் கட்டுப்பாது திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமன்றி, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூடச்செயற்படுத்தப்பட்டு வருகின்றன. <b>இந்தியா</b>: உலக நிலப் பகுதியில் இந்தியா 2.4 விழுக்காடு தான் உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்குள்ள இடம் 15.53 விழுக்காடு ஆகும். இந்திய மக்கள் தொகை ஆண்டுதோறும். 2.5 விழுக்காடு வளர்ந்து வருகிறது. ஆனால், இம்மக்கள் தொகை வளர்ச்சி 1921-க்குப் பின்னர் மிக விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. 1921-இல் 25.12 கோடியாக இருந்த மக்கள் தொகை 1931-இல் 27.89 கோடியாகவும், 1941-இல் 31.85 கோடியாகவும், 1951-ல் 36.09 கோடியாகவும், 1961 இல் 43.91 கோடியாகவும், 1971-இல் 54.79 கோடியாகவும், 1981-இல் 68.52 கோடியாகவும் உயர்ந்து, 1986-இல் 76.62 கோடி அளவை எட்டியுள்ளது. இவ்வாறு மக்கள் தொகை விரைவாக வளர்ந்து வருவதன் காரணமாக, தனிநபர் வருமானநிலை. வாழ்க்கைத் தரம், பெண்கள், குழந்தைகள், ஆகியோர் நலன்கள், முதலியன பாதிக்கப்படுகின்றன. உணவுப் பற்றாக்குறை, வீட்டு வசதியின்மை, வேலையின்மை, உடல் நலம் பேணல் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை போக்குவரத்துச் சிக்கல் முதலிய சிக்கல்களும் தோன்றுகின்றன. இச்சிக்கலகளைத் தீர்க்க மக்கள்தொகைக் கட்டுப்பாடே சிறந்த வழி என்று முடிவு செய்து இந்திய அரசு குடும்ப நலத்திட்டம் என்ற பெயரில் குடும்பக் கட்டுப்பாடு-திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பிறப்பு விகிதத்தைக் குறைத்து, அதன் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு வளமான<noinclude></noinclude> 94qqxtxq2qy48ujvvl3nri2tdrhvilu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/613 250 641586 1927368 2026-04-27T10:30:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறைந்த வாழ்வு அளித்திடுவதையும் குறிக்கோள்களாகக் கொண்டு 1952-இல் இத்திட்டம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்கென ஒவ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|585|குடும்பநலத் திட்டம்}}</noinclude>நிறைந்த வாழ்வு அளித்திடுவதையும் குறிக்கோள்களாகக் கொண்டு 1952-இல் இத்திட்டம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தத் திட்டத்திற்கென ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் கணிசமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1951–56) 6.5 மிலியன் உருபாயும், இரண்டாவது, ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-61) 49.7 மிலியன் உரூபாயும், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1961-66) 250 மிலியன் உரூபாயும், நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1969-74) 3150 மிலியன் உரூபாயும், ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974-78) 4973,6 மிலியன் உரூபாயும், ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1980-85) 10,000 மினியன் உரூபாயும், ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1985-86-1990-91) 64,000 மிலியன் உரூபாயும் குடும்ப நலத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டன. இத்தகைய பெரும் திட்டத்திற்கென வலிமையான நிர்வாக அமைப்பு ஒன்று தனியாக இயங்குகிறது. நடுவன அரசின் நல்வாழ்வு, மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் குடும்ப நலத்திற்கென ஒரு முழுமையான துறை இருக்கிறது. இந்தத் துறையின் தலைமையின் கீழ் மாநிலங்களில் குடும்ப நலக் குழுக்கள் என்ற நிர்வாக அமைப்புகள் குடும்ப நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகின்றன. அவை மாவட்டக் குடும்ப நலக் குழக்கள் மூலமாகக் குடும்ப நலப்பணிச் செயலாக்கி வருகின்றன. மாவட்டக் குடும்ப நலக் குழுக்களின் கட்டுப்பாட்டில் கிராமப் புறங்களில் அமைந்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிளை நிலையங்களும், நகர்ப்புறங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைக் குடும்ப நலப் பிரிவுகளும் குடும்ப நலப்பணிகளைச் செய்து வருகின்றன, மாநிலக் குடும்ப நலக் குழுக்களுக்கும், மாவட்டக் குடும்ப நலக் குழுக்களுக்கும் அவற்றின் பணிகளில் கருத்துரை வழங்கி உதவிட முறையே மாநில அளவிலான வாரியங்களும் மாவட்ட அளவிலான வாரியங்களும் அமைத்திருக்கின்றன. குடும்ப நலத்திட்டத்திற்கான கொள்கை முடிவுகளையும், இலக்குகளையும் நிர்ணயிக்க நடுவண அரசு அளவில் ஒரு தனி அமைச்சரவைக் குழு இருக்கிறது. அது நடுவண அரசு நிதியமைச்சரின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. மாநிலங்கள் அளவிலும் குடும்பநலத்திட்டத்திற்கான இலக்குகளையும், பணிகளையும் முடிவு செய்ய முதலமைச்சர்களின் தலைமையீன் கீழ் அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன, பிறப்பு விகிதம், 2000-இல் ஆயிரம் பேருக்கு 21 என்றும், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.4 விழுக்காடு என்றும் அமைத்திட இலக்குகள் வைத்துகொண்டு குடும்பநலத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இந்த இலக்குகளை எய்திட தகுதி வாய்ந்த தம்பதிகளில் 1987-இல் 22 விழுக்காட்டினர் மட்டுமே பயன்படுத்துகின்ற நிலையை மாற்றி 2000-இல் 60 விழுக்காட்டினரைக் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்குமாறு செய்து இந்திய மக்கள் தொகையை 100 கோடிக்குள் அடக்கி விடக் குடும்ப நலத்திட்டம் முயன்று வருகிறது. மேலும் 1987-இல் 4.2 குழந்தைகளைக் குடும்ப அளவாக கொண்டுள்ள இந்தியாவை 1995-இல் 2.3 குழந்தைகள் கொண்டதாக மாற்றுவதும் இதன் நோக்கமாகும். சிவப்பு முக்கோணத்தைச் சின்னமாக அமைத்துப் கொண்டு இந்தியக் குடும்ப நலத் திட்டம் மக்களுக்கு ‘இல்லற வாழ்விற்கு இரண்டு குழந்தைகம் போதும்’ என்ற இரண்டு - குழந்தை நெறியை அறிவுறுத்தி வருகிறது. இரைப்படம், வானொலி, தொவைக் காட்சி, செய்தித்தாள்கள் வெளியீடுகள், சுவரொட்டிகள் முதலிய பல்வேறு செய்டுத் தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும், கண்காட்சிகள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் முதலியவை மூலமாகவும், குடும்ப நல அலுவலர்கள் வாயிலாகவும், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், ஆசிரியர்கள் போன்ற கருத்துருவாக்கத் தலைவர்கள் (Opinion Leaders) வாயிலாகவும் ‘இரண்டு-குழந்தை’ நெறியைப் பரப்பி வருகிறது. இரண்டு குழந்தைகளோடு குடும்ப அளவை நிறுத்திக் கொள்ள மட்டுமன்றி முதல் குழந்தையைத் தாமதப்படுத்தவும், இரண்டாவது குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் இடைவெளி கொடுக்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், முதல் குழந்தையைத் தாமதப்படுத்துங்கள். இரண்டாவது குழந்தைக்கு இடைவெளி தாருங்கள், மூன்றாவது குழந்தைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு முழக்கம். குடும்பக் கட்டுப்பாட்டு நெறியை மக்கன் கடைப்பிடிப்பதற்காக, குடும்பத் கட்டுப்பாடு சாதனங்களும், வசதிகளும் எங்கும் தாரானமாக, மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் பலன் அளிக்கத்தக்க வகையில் அமைந்திட அவை தாய் சேய்தனர் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> 6pedv6vgx0dxd60bectg1e641uxihss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/614 250 641587 1927369 2026-04-27T10:40:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடும்ப நலத் திட்டத்தின் கீழ், ‘நிரோத்’ போன்ற கருத்தடை உறைகள், ‘காப்பர்-டி’ போன்ற கருத்தடைக் கருவிகள், மாத்திரைகள், அறுவை மருத்துவ முறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|586|குடும்பநலத் திட்டம்}}</noinclude>குடும்ப நலத் திட்டத்தின் கீழ், ‘நிரோத்’ போன்ற கருத்தடை உறைகள், ‘காப்பர்-டி’ போன்ற கருத்தடைக் கருவிகள், மாத்திரைகள், அறுவை மருத்துவ முறைகள் முதலிய பல்வேறு கருத்தடைச் சாதனங்கள் கணவன் மனைவிக்கு வழங்கப்படுகின்றன. அறுவை மருத்துவ முறை ஒரு சிறந்த, நிரந்தரமான, பாதுகாப்பான கருத்தடை முறை இந்திய குடும்ப நலத்திட்டம் அதைப் பெரிதும் வலியுறுத்துகிறது. அந்த முறை இலவசமாகச் செய்து கொடுக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 210 உரூபாயும், ஆண்களுக்கு 190 உரூபாயும் ஊக்கத் தொகையாகக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு உட்படசிய மாநிலங்களில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பரிசாக அரசு மருத்துவ மனைகளில் இலவச உடல் நல ஆய்வு, வீட்டு வசதி வாரிய வீட்டு ஒதுக்கீடுகளில் முன்னுரிமை, குலுக்கல் பரிசுச் சீட்டுகள் முதவியனவும் வழங்கப்பட்டு ஊக்கம் தரப்படுகிறது. மருத்துவ மனைகளில் மட்டுமன்றி, அறுவை மருத்துவத்துக்கெனத் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அறுவை மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஓர் ஆண்டிற்கு இவ்வளவு பேருக்கு (எடுத்துக்காட்டாக, 1986-87-ஆம் ஆண்டிற்கு ஆறு மீலியன் பேருக்கு) அறுவை மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அறுவை மருத்துவத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலக்கெடுவிற்குள் 36 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குள் வருவர் என திட்டமிடப்பட்டது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இது 60 விழுக்காடாக உயர, பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாட்டுப் பணிகளில் மாநில அரசுகள் ஊக்கமாகச் செயல்பட நடுவண அரசு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறது குடும்பக் கட்டுப்பாட்டுப் பணிகளில், முக்கியமாக அளவை மருத்துவப் பணிகளில் முன்னணியில் வருகின்ற மாநில அரசுளுக்கு ஆண்டுதோறும் நடுவண முதற் பரிசாக 2.5 கோடி உரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு கோடி உரூபாயும் வழங்குகிறது. இத்தரைய முனைப்பான குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1983 மார்ச்சு வசை 15-இலிருந்து 44 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 25.9 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் 89 விழுக்காட்டினர் அறுவை மருத்துவம் செய்து கொண்டவர்கள். 1956-இலிருந்து மார்ச் 1983 வரை சுமார் 54.3 மிலியன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. இந்நடவடிக்கைகளினால் பிறப்பு விகிதம் 1951-இல் இருந்த ஆயிரம் பேருக்கு 41.7 என்ற அளவில் இருந்து 1984-இல் 33 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. பிறப்பு விகிதத்தைக் குறைக்க அரசு மேலும் பல வழிகளைக் கையாண்டு வருகிறது. 1971-இல் நடைமுறைக்கு வந்த மருத்துவ முறைக் கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ்க் கருச்சிதைனச் சட்டபூர்வமாக்கி, அரசு மருத்துவ மனைகளில் கருச்சிதைவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. சட்டபூர்வமான திருமண வயதை 1978-இல் பெண்களுக்குப் 15-இலிருந்து 18 வயதுக்கும், ஆண்களுக்குப் 18-லிருந்து 21 வயதுக்கும் உயர்த்தியுள்ளது. பன்னி, மற்றும் கல்லூரிப் பருவத்திலேயே ஆண்களுக்கும், பெண்களுக்கும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் தேவையைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்காகப் பாடத்திட்டங்களில் மக்கள் தொகைக் கல்வியைச் சேர்த்துள்ளது. இளங்குழந்தை இறப்பு குடும்ப நல இயக்கத்தின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் என்பதை உணர்த்து அரசு இளங் குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணி அவர்களைக் காக்க நோய்த் தடுப்பு, மற்றும் ஊட்டச் சத்துத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. இந்தியா செயற்படுத்திய பிறகு பல நாடுகள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அரசுத்துறை மூலம் கொண்டுவந்திருக்கின்றன. அவடுறில் சீனா முன்னணியில் இருப்பதுடன் குடும்பக்கட்டுப்பாட்டுத் துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னால் நிற்கிறது. <b>சீனா</b>: உலகில் சோவியத் யூனியனுக்கும், அமெரிக்க ஐங்கிய நாடுகளுக்கும் அடுத்ததாக மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட நாடு சீனா, மக்கள் தொகையளவில் உலகில் முதலில் நிற்பது அதுவே. இங்கு முழு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1953-இல் தான் நடைபெற்றது. அப்போது மக்கள்தொகை 58.3 கோடியாக இருந்தது. இது 1957-இல் 65.7 கோடியாக உயர்ந்தது. 1964-இல் 71.7 கோடியாக வளர்ந்தது. 1974-இல் 86.6 கோடியை எட்டியது. 1984-இல் இவ்வெண்ணிக்கை 105.1 கோடியாக உயர்த்திருக்கிறது. பெருகி வந்த மக்கள்தொகை சீனாவுக்குப் பல சிக்கல்களைத் தோற்றுவித்ததுடன் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் குன்றச் செய்தது. மக்களுக்கு வீட்டு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி, உணவு முதலிய வசதிகளைப் போதுமான அளவில்,<noinclude></noinclude> 4csk3ybxx11finrgtejl9j1lazkyffi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/615 250 641588 1927370 2026-04-27T10:49:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசு அளிக்க இயலவில்லை. மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அமைத்துத் தரக் கடினமாக இருந்தது. மக்கள்தொகைப் பெருக்கத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|587|குடும்பநலத் திட்டம்}}</noinclude>அரசு அளிக்க இயலவில்லை. மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அமைத்துத் தரக் கடினமாக இருந்தது. மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உள் நாட்டு நுகர்வு அதிகரித்து, அதன் விளைவாகப் பரந்த தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு திரட்ட இயலாமற் போயிற்று. அதற்கும் மேலாக மக்கள் தொகைப் பெருக்கத்தினால் இயல்பாக ஏற்படும் சூழ்நிலை மாகம் ஏற்பட்டு மக்கள் வாழ்வைப் பாதித்தது. ரீனாவின் தேசியப் பேரவையில் (National Congress) 1954-இல் அதன் உறுப்பினரான சாவோ வீட்சூ என்பவர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் ஆகியோருடைய உடல் நலத்தைப் பேணக் குடும்பச் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், அவருடைய கருத்தைச் செய்தித்தாள்கள் கண்டித்து எழுதின. சீனப் பெருந்தலைவரான மா சேதுங்கு 1957-இல் ‘புதிய மக்கள் தொகைக் கோட்பாடு’ என்ற தமது நூலில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டார். அரசும் பிறப்புக் கட்டுப்பாட்டைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு குடும்பக கட்டுப்பாடு-திட்டத்தை 1956-இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பெண்கள், குழந்தைகள் ஆகியோருடைய நலத்தைப் பேணவும், குழத்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நல்ல முறையில் கல்வி வசதிகளை அமைத்துக் கொடுக்கவும், பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பெண்கள் தடையின்றிப் பங்கு கொள்ள வழி வகுக்கவும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் கொண்டு வருவதாக அரசு அறிவித்தது. அந்தக் கால கட்டத்தில் சீனாவில் ஒங்வொரு பெண்ணுக்கும் சராசரியாக மூன்று குழந்தைகள் பிறந்தன. இந்த விகிதத்தில குழந்தைகள் பிறந்து கொண்டே போனால் 1957-இல் 65.7 கோடியாக இருந்த மக்கள் தொகை 2000-இல் 141.4 கோடியாகவும், 2050-இல் 292.3 கோடியாகவும், 2080-இல் 426 கோடியாகவும் உயரக் கூடும் என்று அரசு அஞ்சியது. ஆகவே அரசு தனது குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் இரண்டு குழந்தைகள் நெறியை வலியுறுத்தியது, ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மக்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கப் பரவலான பிரச்சாரம் நடைபெற்றது. குழந்தை பிறப்பதைத் தடுக்கவும், குழந்தை பிறப்பதைத் தள்ளி வைக்கவும் உதவக் கூடிய கருத்தடைச் சாதனங்களைக் கடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதற்காக அரசும் போதிய வசதிகளைச் செய்து கொடுத்துக் கருத்தடைச் சாதனங்கள் தாராளமாகக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டது. மேலும், திருமணங்களைத் தளப்போடுமானும் அரசு மக்களைக் கேட்டுக் கொண்டது. இவ்வளவு தீவிரமாகச் சீன அரசு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், 1958-இல் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டு உணவுப் பொருள்கள் தாராளமாகக் கிடைத்தன. அதனால் அரசு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக இல்லை ஆயினும் 1959, 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தி வீழ்ச்சியடைந்து பொருளாதார நலிவு ஏற்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட அரசு எக்காரணங் கொண்டும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்துவதில் தளர்வு காட்டக் கூடாது என்று முடிவு எடுத்து 1962-இல் தீவிரமான குடும்பக் கட்டுப்பாடு இயக்கத்தை மேற்கொண்டது. இந்தத் தீவிரமான இயக்கத்தில் திருமணத்தைத் தள்ளிப் போடுவது மிகவும் வலியுறுத்தப்பட்டது. சட்ட பூர்வமான திருமண வயது பெண்களுக்கு 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் இருந்த போதி தூம், பெண்கள் 25 வயதுக்கு மேலும், ஆண்கள் 28 வயதுக்கு மேலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு-குழந்தைகள் நெறி மக்கள் தொகையைக் குறைக்க வல்லது அன்று எனக் கருதி 1930-இல் சீன அரசு ‘ஒரு-குழந்தை’ நெறியைக் கொண்டு வந்து ஒவ்வொரு தம்பதியும் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்தெறி 1985-இலிருந்து கட்டாயமாக்கப்பட்டு ஒரு தம்பதி ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வகுகிறது. இத்திட்டத்தின் கீழ்க் கருத்தடைச் சாதனங்களும், வசதிகளும் இலவசமாக நாடெங்கும் தாராளமாக வழங்கப்படுகின்றன. கருத்தடைச் சாதனங்கள் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காம்யூன் களின் தலைவாகளால் விநியோகிக்கப் படுகின்றன. கருச்சிதைவும் செய்யப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> iy4d965vndywnknl766b2j77p1i7k15