விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/12
250
108512
1929543
1892428
2026-05-02T08:31:02Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|10||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
பன்நெடுங் காலத்திற்கு முன்பு முதன் முதல் கல்வி உருவானது பள்ளிகளிலே தான்! பள்ளி என்றாலே படுக்கும் இடம் என்று பொருள்! சமணர்களால் இச்சொல் உருவானது.
சமணர்கள் தாங்கள் வாழும்போது படுத்துறங்கும் இடங்களிலே தான்: தனது பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் கல்விக் கலைகளைக் கற்பித்தார்கள்! நீதி நெறிகளையும், மத ஞானங்களையும் போதித்தார்கள்! அதனால் பள்ளி என்பது படுத்துத் தூங்கும் இடமாக, மடமாக இருந்தது.
பிறகு, அந்தப் பள்ளி வீட்டுத் திண்ணைகளிலே இடம் மாறி, திண்ணைப் பள்ளியாக ஆயிற்று!
இந்த நூலை உருவாக்கும் நானெல்லாம் கிராமத் திண்ணைப் பள்ளியிலே தான் முதன் முதலாக '''சதக''' வகை நூற்களை எல்லாம் மனனம் செய்து ஆசானிடம் ஒப்புவித்தவன். நான் மட்டுமன்று என்போன்று பன்னூற்றவர், பல கிராமத் திண்ணை ஆசான்களிடம் பயின்றவர்கள்தான். எனவே, திண்ணைப் பள்ளிக் கல்வி தமிழர்களுக்கு பண்டையக் கல்விக் கூடமாகவும் திகழ்ந்தது. அத்தகையப் பள்ளி ஆசான்கள் சான்றோர்களாகவும், அவர்களிடம் கல்வி கற்றுக் கொள்பவர்கள் மாணாக்கர்களாகவும் அமைந்ததால், அதைக் குருகுலம்' என்றும் மக்கள் போற்றினர்கள். அது வாழையடி வாழையாக வளர்ந்து தமிழ் வளத்தை ஊட்டியது.
அந்தக் குருகுல முறையை, ஆடு, மாடு மேய்த்திட சமணர் காலத்துக்கு முன்பு வந்தேறிய வட ஆரியர்கள், கல்விக்குரிய பீடமாக அதை ஏற்றுக் கொண்டு, கல்வியை ஞான பீடமாக, கலைத் துறையாக மாற்றிக் கொண்டு, அரசு போகிகளாக மாறினார்கள்.
அந்தக் குருகுலக் கல்வியாலே அரச குரு போன்ற பதவி போகங்களை அரண்மனைகளிலே அனுபவித்துக் கொண்டே, சில அரசுகளை ஆரியர்கள் அழித்தார்கள். சுயநலத்துக்காக அவர்கள், சில அரசுகளை உருவாக்கினார்கள்: உயர்ந்த ராஜ குருக்களாக மன்னர்களால் புகழப்பட்டார்கள், கல்விக் கலைகளிலே தமிழர்கள் பின்தங்கி பிராமணச் சமுதாய அடிமைகளானார்கள்.
இந்தக் குறைபாடுகளின், ஆதிக்கக் கல்வி முறைகளால், ஓரினம் மட்டுமே வளர்ச்சியுறும் என்று அஞ்சியே தனது அரும் நூலான திருக்குறளை, அதன் நெறிகளை உலகுக்கு உணர்த்தவும், நாளடைவில் தனது தமிழ் இனம் உயர்ந்திட வேண்டும் என்றும் எண்ணிய காரணத்தால், குறள் யாப்புத் தேர்வை, குருகுல நெறியில், ஆசான் - மாணவன் போதனை முறையில், சான்றாண்மைச் சால்புகளை விளக்கிக் கூறிடும் தருக்கவாத நூலாக திருக்குறளை திருவள்ளுவர் பெருந்தகை விளங்கச் செய்தார்:
இந்த அறநெறி போதனைகளைக்கூட முப்பாலின் இருபாலான அறம், பொருள் பாக்களில் மட்டுமே - தானே, நேரிடையாக - ஆசானாக அமர்ந்து, உலக மக்களை மாணாக்கர்களாக மதித்து, தாயன்பால் அன்னை ஒருத்தியின் அக்கரையோடு அந்த அறநெறிகளை உலக மக்களுக்கு அறிவுறுத்தினார்.<noinclude></noinclude>
bjdhgl2vhf5lhp5bh1yiisz19gwr6vz
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/13
250
108514
1929545
1892603
2026-05-02T08:40:21Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||11}}
{{rule}}</noinclude>
ஆனால், காமத்துப் பாலை மட்டும் தானே கூறாமல், நாயகன், நாயகிகளான காதலர்களை விட்டே நேருக்கு நேராக பேச வைத்து விட்டார்! ஏன் தெரியுமா?
காதலர்கள் தங்களது களவு மயக்கத்தால், காமப் போதையால், 'அன்பே, உன்முகம் முழு நிலாவைவிட அழகாக வெள்ளொளி வீசுகின்றது. உனது சொல்லில் தேனும் பாலும் தோற்று விடும்; இரவு சினம் அவளிடம் சீறியதால் சூரியன் மறைந்து மறைந்து அந்தியில் ஓடிப் போய் பதுங்கிக் கொள்கின்றான். பொதிகைத் தென்றலே நீ விடும் இன்ப நேரத்து வீச்சுதான், அவள் விடும் புணர்ச்சிப் போக மூச்சு என்று, இவ்வாறான பொய் புரட்டுகளைக் காமக் களியால் அவர்கள் பேச வேண்டிய சிற்றின்ப சூழ்நிலை உருவாகும்.
அந்த நேரத்துப் பொய்யுரைகளை, காம உளறல்களை அறம் பாடிய தனது வாயால் பாடிட திருவள்ளுவர் விரும்பாததால், பொருள் தேடும் நுட்பங்களை எழுதிய ‘ஆணி’யால் பொய் புரட்டுகளைக் காமம் பெயரால் புகன்றிட மனமில்லாததால், மனச்சாட்சிக்குப் பயந்து, இன்பத்துப் பால் காதலர்களை விட்டே அந்தப் போதை உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளச் செய்துவிட்ட உண்மை அறம் சாந்த சிந்தனையைப் போல, உலகத்திலே வேறு எந்தக் கவிஞனும் இன்றுவரை செய்திருக்கவில்லை.
அதனால்தான்; இலண்டனில் தமிழ்ப் பணியாற்றிய ஜி.யு. போப் அவர்கள், இந்தக் காமத்துப் பாலைப் படிக்க நேர்ந்தபோது வியந்தார். பேராச்சர்யப்பட்டு தனது கருத்தை சென்னையிலுள்ள பேராசிரியர் பரிதிமாற் கலைஞருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, காதலர்களுக்கு ஏற்பட்டு விட்ட இந்த காமப் போதையில்கூட, எந்த ஓரிடத்திலும் கம்பர் பெருமானைப் போல வரம்பு மீறி ‘அல்குல்’ என்ற உறுப்பைப் பற்றித் திருவள்ளுவர் மறந்தும்கூட அந்தக் காதலர்களை விட்டுப் பேச விடவில்லை.
‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் - காமம், செறிதோறும் சேயிழையார் மாட்டு’ என்ற குறளின் காமபோதை மயக்க உரையிலேகூட அறிவுக்கு இலக்கணமாக அறியாமையைப் பற்றிக் கூறும்போது, சிவந்த அழகான நகைகளை அணிந்த பெண்ணிடம் இன்பம் நுகருந்தோறும் - அதை அனுபவிக்குந்தோறும், அரிய நூற்பொருள்களைக் கற்று, அறியுமுன்பு அறியாதிருந்த அறியாமைகள் அழிந்து - புதுப்புது அறிவுணர்வுகளைப் புதியனவாகக் கண்டறிவது போன்ற இன்பமாக இருக்கிறது என்று தான் கூறினாரே ஒழிய கம்பர் பெருமானைப் போல அல்குல் உணர்ச்சிகளை அந்தக் காதலர்கள் மூலமாகப் பஞ்சணையில் ஏவிப் பேச வைக்கும் அறிவைத் திருவள்ளுவர் இருந்தும் ஆட்சி செய்யவில்லை.
அதனால்தான், அறம் பொருள் அதிகாரங்களில் உலகத்தின் முன்னால் அவரே நின்று நேரிடையாக எழுதியவர், அறம் பேசியவர், காமத்துலிப் பாலே இன்பச் சுனாமி ஏற்படும்போது, பொய்யும் புனை<noinclude></noinclude>
9hxjxec2qp3r0cx9z8sqhcadvil8u3v
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/14
250
108516
1929546
1893084
2026-05-02T08:46:42Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|12||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>சுருட்டும், அசிங்கமும் ஆபாசமும் கூறும் கட்டங்கள் வருமே என்ற சமுதாய அச்சத்தால், காதலர்களை விட்டே வரம்போடு, அறிவு நுட்பத்தோடு, சிந்தனை ஒழுக்கத்தோடு, அந்த உண்மைகளைப் பேச வைத்தார். இது மட்டுமன்று திருவள்ளுவர் பெருமானின் சீரிய உலக ஞான போதனை!
திருக்குறளில் அவர் புகுத்திய குருகுல முறை, ஆசான் - மாணாக்கர் கல்வி போதனைத் தொடர்பு. சான்றோர்களைத் துணைக் கொள்ளும் அறிவு கற்பிப்பு முறை. உலக முன்னேற்றத்திற்கும், அமைதிக்குமுரிய அந்த உயர்ந்த அறிவு துறை, இளம் பருவம், வாலிபப் பருவம், வயோதிகப் பருவம், ஆகிய எப்பருவத்தினரும் கூடிக் கற்றிடும் அந்தக் குருகுலக் கல்வி: இளைய தலைமுறைகளைச் சான்றாண்மை ஞானத்தோடு உருவாவதற்குரிய அந்த உன்னதமான முறை, நேர்மையான பண்பாளர்களாக எதிர்காலத்தில் வாழ வரும் அந்தச் சமுதாயத்தை சீர்மையான அறப்பண்புகளோடும், நிறைவான ஒழுக்கக் குணங்களோடும் உருவாக்க வேண்டும் என்ற உலகச் சமுதாயத்தின் மீது அக்கரையும் பற்றும் கொண்ட கொள்கைகளை; அன்றே தனது மனப் புத்தகத்திலே முதல் நூலாக எழுதிக் கொண்ட திருவள்ளுவர், வழி நூலாகத் தனது திருக்குறளை எழுதினார்.
அதாவது, தனது வெண்பாவில் <b>நேர்மையாளராகிய உயர்ந்தோரை அவர் நேரசை என்ற இலக்கணமாக்கிக் கொண்டார்.</b> அதாவது ஆசானாகக் கொண்டார். அவர்களைச் சமுதாய அறிவாசான்களாக நிலை நாட்டினார் - குருகுல பீடத்தில்!
அதனைப் போலவே நல்ல ஆசான்களுக்கேற்ற நிறைவான மாணவர்களும் அமைய வேண்டுமல்லவா? அதற்காக, “ஏக்கற்றும் கற்றாரே கற்றார்” என்றவாறு கற்க வேண்டிய வரிசையாளர்களை <b>நிரையசை என்ற இலக்கண மாணக்கராக உருவாக்கிக் கொண்டார்</b> வள்ளுவர் பெருமான்.
<b>நேரசையும், நிரையசையும் உறழ்ந்து வரும் ‘வெண்தளை’</b> என்ற <b>வாழ்வியலறச் செங்கணிதான்</b> - சான்றோரைத் துணைக் கொண்டு பழக்க வழக்கமாகப் பண்பு பெறும் குருகுல நடைமுறையை நாட்டும் கல்விச் சிறப்புப் பண்பு!
அவ்வாறானால், <b>‘வெண்டளை’யின் முக்கியத்துவ உணர்வு என்ன? சமுதாயத்தில் - நாட்டில் - வெண்டளை அறம் பெருக்கும் நோக்கை யூட்டும். இது ‘வெண்பா பா’ வினத்தின் இலக்கணத் தூய்மையின் இயல்பு.</b>
<b>நேரசையேடு - நிரையசை பொருந்தி வரும் வெண்டளை இலக்கணம்; சான்றாண்மையாளரைத் துணைக் கொள்ளும் மற்றையோர் நோக்கத்தையும், நிரையசையோடு இணங்கி வரும் வெண்டளை,</b> பக்குவமான மெய்யன்பர்க்கு இதம் விளைவிக்கும் குருமார் செயல்களையும் குறிக்கின்றன.
‘இந்த வெண்டளைகளை; இலக்கண அறிஞர்கள் ‘இயற்சீர்’ வெண்டளை என்று கூறுவர். <b>‘இயற்சீர்’ - என்பது இயற்கை ஒழுங்கு. அறிவூட்டும் பெரியோரும், அவர் துணை பெற்று உயரும் மற்றையோருமாக நடை பெறும். உலக இயற்கையை இது சுட்டுகிறது’ என்பார் மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கம் எனும் சிற்றூரில் திருக்குறள் குருகுல பீடம் நடத்திய மேதை அழகரடிகள் தனது ‘திருக்குறள் அறம்’ என்ற நூலில்.</b><noinclude></noinclude>
s4l8z8y1yupc20ret0b8mdx005namhm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/15
250
108518
1929547
1893426
2026-05-02T08:51:06Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||13}}
{{rule}}</noinclude>
எனவே, <b>நேரசையும், நிரையசையும் ஒன்றிணையும் வாய்ப்பு வெண்பாக்களில் பெரும்பான்மையாக உண்டு. இந்த வெண்சீர் வெண்டளை என்று கூறப்படும் வெண்டளைகள். தூய்மை ஒழுங்கை, நேர்மையாளரும், நேர்மையாளருமானச் சான்றோர்கள் தங்களுக்குள்ளேயே வெண்பா இலக்கண அணிகளைப் போலச் சந்தித்து, நாட்டுக்கு அறத்தை வளர்க்கும் சான்றாண்மை இயக்கத்தையே - இது புலப்படுத்தும் என்று, புறநானூறு 218வது பாடல், ‘சான்றோர் சான்றோர் பால ராப’ என்று கூறுகின்றது.</b> இதனால்தான் வெண்டளைகள் வரும் வெண்பா, தமிழ் மொழியில் அறிவமுதமூட்டும் முதற்‘பா’வாக அமைந்துள்ளது.
வெண்பா என்றால் வெள்ளைப் பா என்பர் அறிஞர். அதாவது, <b>தூய்மையின் அடையாளமாகிய வெண்மை வருதல் இதனாற்றான். அறவுரைகளையும், நீதி நூற்களையும் வெண்பாக்களால்</b> தமிழ்ப் பெரியோர்களும் எழுதியிருப்பதற்கும் இதுதான் காரணம்.
வெண்பா நிறத்தையும் தன்மையையும் சுட்டும் என்பதை அந்தப் பாவால் நாம் உணரலாம். குற்றமற்றத் தூய்மை, குற்ற மறுக்கும் கருணை யுடையதே அறம்! அதனால்தான், “அந்தணரென்போர் அறவோரே” என்றார் திருவள்ளுவர். வெண்பாவுக்கோர் புகழேந்திப் புலவர் என்பர். வெண்பா புலி வேலு செட்டியார் இருபதாம் நூற்றாண்டிலும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது அறிவு சிலிர்க்கும் வெண்பா புனையும் புலமைத்திறன்தான் என்றால் மிகையாகா.
அதனால்தான் திருவள்ளுவர் பெருமானும், உலகுக்குரிய உண்மை தத்துவங்களை, அறநெறிகளை, வாழ்வியல் ஞானங்களை மக்களுக்குக் கூற உணர்த்த நினைத்தபோது அவருக்கு வெண்பா என்ற இலக்கண யாப்பே நினைவில் ஊஞ்சலாடியது.
அந்த வெண்பாவை மேலும் சுருக்கி ஏழு சீர்களால், தாயுள்ளக் கருணையோடு தமிழ் மாந்தர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்கள் இனத்துக்கும், மத, இன, சாதி, பேத வேற்றுமை என்று ஏதும் தோன்றாதவாறு; உலகப் பொது மறையை குறள் வெண்பாவால், அறமாக அற நூலாக அவர் மேதினிக்கு வழங்கினார்.
இதில் என்ன சிறப்பு என்றால், உலகுக்குத் திருவள்ளுவரின் பயன்படு உணர்வு, சுருக்கமாகக் கூறியதிலும், பொருள் சுரப்பியிலும், மிகக் குறுகிய பாவின யாப்பிலும், குறள் உள்ளே சலசலவென ஓசையிட்டோடும் அருவிநீர் போன்ற இனிய இலக்கியச் சுவையிலும், வடலூர் வள்ளல் பெருமான் கூறியதைப் போல <b>குறள் ஞானத்துள் ஞானமாகவும், திருவள்ளுவர் ஞானியருள் தலையாய ஞானியாகவும் விளங்குவதே வாழ்வியல் நூல் இலக்கிய உலகில் அது ஒரு தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
பதினாயிரம் பகவத் கீதையிலும் திருக்குறள் உயர்ந்தது, என்று வள்ளல் பெருமான் கூறுவதற்கேற்ப இதுபோன்ற ஒரு நூல் இதற்கு முன்னும் தோன்றியதில்லை. இனியும் தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.</b><noinclude></noinclude>
6swqg52v684bllsrvoskcxfoms6dsol
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/16
250
108520
1929548
1893607
2026-05-02T08:57:18Z
Neyakkoo
7836
/* சரிபார்க்கப்பட்டவை */
1929548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|14||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
அறிஞர் பெருமக்களை மதித்து, அவர்கள் நட்பை நாடி நட்டு, அறியாமை அகற்றி, அறிவைத் தேடும் வறியவர்கட்கு இரங்கி உதவி புரியும் ஆசான் - மாணவர் முறையிலே, அமைதியையும், புகழையும் பெருக்கும் வாழ்க்கையை நடைமுறைக்கு ஏற்றவாறு நலம் நல்கும் சிறப்பே தமிழ்ப் பண்பு என எண்ணி, இந்த உயர்ந்த வாழ்க்கையை மொழி உருவில் உதவுவதே வெண்டளை வெண்பாவின் பயனாகும்.
வெண்டளைகளில் நேரசையும், நேரசையும் இணைவது - அறிஞர்கள் அறிஞரோடு இணைந்து அறிவை வாரியென வழங்குவதற்குச் சமம். இந்த இணைப்பு அடிக்கடி நிகழாது, அரிதாகவே அமையும்!
நேரசையுடன் நிரையசையும், நிரையசையுடன் நேரசையும் கூடுவது, அறிஞருடன் மற்ற மக்களும், மற்ற மக்களுடன் அறிஞரும் கூடி அறிவு நலனைப் பெருக்குவதற்கான சான்று! இந்த இணைப்புதான் உலகில் அதிகமாக நடைபெறும்.
இதற்கேற்பவே திருக்குறளில் நேரும் நிரையும், நிரையும் நேரும் வரும் அசைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம், அறிஞருடன் சாதாரண மக்களும், சாதாரண மக்களுடன் அறிஞரும் இணைந்து படிக்கும்போதுதான் அறிவு நலம் பெருகும் அறிவான சமுதாயம் அரும்பி வளரும் என்பது திருவள்ளுவரின் அவாவோ - என்னவோ?
நேரசையோடு - நேரசை அமையும் சான்றோர் பழக்க வழக்க இணைப்பு; எப்பெப்போதோ உண்டானாலும், அந்தக் கூடுதல் அருமையும் பெருமையும் உடையது. எடுத்துக்காட்டாக, 397-வது குறளான, ‘யாதானும் நாடாமால், ஊராமால் என்னொருவன், சாந்துனையும் கல்லாதவாறு’ என்ற குறள், காய்ச்சீரோடு காய்ச்சீரின் இயையே குறள் முழுவதிலும் பெற்றுள்ளதால், இத்தகையக் குறட்பா திருக்குறளில் அருமையாகவே அமைந்துள்ளது. காரணம், நேர் அசைச் சீர்கள் சான்றோர் கூட்டங்கள். ‘சான்றோர் - சான்றோர் பால ராதல்’ எனும் புறப்பா; திருக்குறள் ஞானம் பெற்ற ‘பா’வாக அமைந்துள்ளது.
இவை போன்ற இலக்கணத் திருவிளையாடல்களைத் திருக்குறளில் ஞான விளையாட்டாகத் திருவள்ளுவர் விளையாடுவதில் திறன் பெற்ற மேதை என்பதால்தான், அவர் திருக்குறளை எழுதிட வெண்பா யாப்பை ஆய்ந்து, அதிலும் சுருக்கமாக குறள் வெண்பா யாப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனது அறிவுக்கேற்ற பாவினக் கருவியாக்கிக் கொண்டார்.
{{justify|{{block indent|left=6|right=6|1=
குறிப்பு :- திருக்குறள் ‘சொற்பொருள் சுரபி’ எனும் இந்த நூலில், ஏதாவது விடுப்பட்டிருந்தால், கருத்துக்கள் கூறும் நிலை ஏற்பட்டால், அன்பு கூர்ந்து அஞ்சலில் தெரிவித்தாலே போதுமானது. அடுத்தப் பதிப்பில் அந்தப் பொன்னான எண்ணங்களை நூலில் சேர்த்து அழகுப்படுத்தத் தயாராக இருக்கிறோம்.{{gap}} (ஆ - ர்)
}}}}<noinclude></noinclude>
qpn30fe1ebk7izibbujrg08xgulkzk5
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/20
250
108528
1929522
1925360
2026-05-02T07:26:37Z
Neyakkoo
7836
{{rh|{{rule}}||}}
1929522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Velumani Veluchamy" />{{rh|18||திருக்குறள் சொற்பொருள் சுரபி}} {{rule}}</noinclude>{|
|-
| || 112. நலம் புனைந்து உரைத்தல், 113. காதற் சிறப்பு உரைத்தல், 114. நாணூத்துறவு உரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல்
|-
|-
| {{larger|<b>கற்பு இயல்<br> பதினெட்டு அதிகாரங்கள்</b>}}
|-
| || 116. பிரிவு ஆற்றாமை, 117. படர் மெலிந்து இரங்கல், 118. கண் விதுப்பு அழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி, 121. நினைந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்பு நலன் அழிதல், 125. நெஞ்சொடு கிளத்தல், 126. நிறை அழிதல், 127. அவர் வயின் விதும்பல், 128. குறிப்பு அறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல், 131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடல் உவகை
|-
|}
திருக்குறளின் மூன்று பால்களிலும் உள்ள வகைகளையும் அவற்றிலுள்ள அதிகார விளக்கப் பெயர்களையும், மேலே குறிப்பிட்டுள்ளோம். அவற்றைப் படித்தால் குறளின் விவரங்களைக் கற்றாரும் கல்லாரும் உணரலாம். குறள் நூல் பக்கப் புரட்டல்கள் தேவைப்படாது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
25csqaqr2g3doxleyk9vzjk1ey5dbm3
1929523
1929522
2026-05-02T07:27:10Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|18||திருக்குறள் சொற்பொருள் சுரபி}} {{rule}}</noinclude>{|
|-
| || 112. நலம் புனைந்து உரைத்தல், 113. காதற் சிறப்பு உரைத்தல், 114. நாணூத்துறவு உரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல்
|-
|-
| {{larger|<b>கற்பு இயல்<br> பதினெட்டு அதிகாரங்கள்</b>}}
|-
| || 116. பிரிவு ஆற்றாமை, 117. படர் மெலிந்து இரங்கல், 118. கண் விதுப்பு அழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி, 121. நினைந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்பு நலன் அழிதல், 125. நெஞ்சொடு கிளத்தல், 126. நிறை அழிதல், 127. அவர் வயின் விதும்பல், 128. குறிப்பு அறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல், 131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடல் உவகை
|-
|}
திருக்குறளின் மூன்று பால்களிலும் உள்ள வகைகளையும் அவற்றிலுள்ள அதிகார விளக்கப் பெயர்களையும், மேலே குறிப்பிட்டுள்ளோம். அவற்றைப் படித்தால் குறளின் விவரங்களைக் கற்றாரும் கல்லாரும் உணரலாம். குறள் நூல் பக்கப் புரட்டல்கள் தேவைப்படாது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
j2od6gfl8c0pfpv2o8u0rf3mk0k8frg
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/24
250
108533
1929483
1916296
2026-05-02T05:33:27Z
Gunathamizh
3151
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடக்கம் =</b> மனம், மொழி, மெய்களைத் தீயவழிகளில் செலுத்தாமல் இருக்கும் ஒழுக்கம், (121, 122).
<b>அடக்கல் =</b> ஒடுக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல் தடுத்தல், (126).
<b>அடங்க =</b> ஒடுங்க, (123).
<b>அடங்கல் =</b> மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130).
<b>அடங்கா =</b> அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (834).
<b>அடங்காமை =</b> மனம், மொழி, மெய்களை அடக்காமை, (121).
<b>அடங்கியான் =</b> அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).
<b>அடல்வேண்டின் =</b> தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால், (893).
<b>அடி =</b> தாள், பாதம், (3, 4, 10, 208, 544, 610, 1120, 1279).
<b>அடி அளந்தான் =</b> திருமால், (610). [குறிப்பு நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், குறளையே மாற்றி, அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி' என்பது அவரது ஆய்வு. பரிமேலழகரை மறுக்கும் நாவலர், எம்.பி.
{{Multicol-break}}
பூரணலிங்கம் பிள்ளை, மணக் குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார்.]
<b>அடி உறைதல் =</b> தாள்களில் வந்து தங்குதல், (208).
<b>அடிகளுக்கு =</b> பாதங்களுக்கு, (1120).
<b>அடிமை =</b> அடிமையாகும் தன்மை,(608).
<b>அடு =</b> வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090). அடுக்கி = மேலும் மேலும், மேன் மேலாகி, (625).
<b>அடுக்கிய =</b> தொடர்ந்த முன்னும் பின்னுமாக வருகின்ற, (525); பலவாக அடுக்கிய, (954, 1005).
<b>அடுக்கிய கோடி =</b> பல கோடி, (954, 1005).
<b>அடுங்காலை =</b> இறக்கும்போது; கூற்று கொல்லும் வேளையில், (799).
<b>அடுங்கால் =</b> துன்பஞ் செய்யும்போது, (1165).
<b>அடுத்த =</b> மடங்கு மடங்கான, (450, 817).
<b>அடுத்தது =</b> தன்னை அடுத்த பொருள்களை, (706).
<b>அடுத்திருந்து =</b> தொடங்கியிருந்து, (867).
<b>அடுத்து =</b> தொடர்ந்திருந்து, (621); தொடங்கி, (867), நெருங்கி, (1030).
<b>அடுத்தூன்றும் =</b> பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போல; நெருங்கித் தாங்கவல்ல, (1030).
<b>அடுப =</b> வெல்லுவர், (493).
{{Multicol-end}}<noinclude></noinclude>
chiacu2945io3cv1vyiqojmrhb7s2d6
1929484
1929483
2026-05-02T05:35:33Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடக்கம் =</b> மனம், மொழி, மெய்களைத் தீயவழிகளில் செலுத்தாமல் இருக்கும் ஒழுக்கம், (121, 122).
<b>அடக்கல் =</b> ஒடுக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல் தடுத்தல், (126).
<b>அடங்க =</b> ஒடுங்க, (123).
<b>அடங்கல் =</b> மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன் கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130).
<b>அடங்கா =</b> அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத, (834).
<b>அடங்காமை =</b> மனம், மொழி, மெய்களை அடக்காமை, (121).
<b>அடங்கியான் =</b> அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).
<b>அடல்வேண்டின் =</b> தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால், (893).
<b>அடி =</b> தாள், பாதம், (3, 4, 10, 208, 544, 610, 1120, 1279).
<b>அடி அளந்தான் =</b> திருமால், (610). [குறிப்பு நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில், குறளையே மாற்றி, அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி' என்பது அவரது ஆய்வு. பரிமேலழகரை மறுக்கும் நாவலர், எம்.பி.
{{Multicol-break}}
பூரணலிங்கம் பிள்ளை, மணக் குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார்.]
<b>அடி உறைதல் =</b> தாள்களில் வந்து தங்குதல், (208).
<b>அடிகளுக்கு =</b> பாதங்களுக்கு, (1120).
<b>அடிமை =</b> அடிமையாகும் தன்மை,(608).
<b>அடு =</b> வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090). அடுக்கி = மேலும் மேலும், மேன் மேலாகி, (625).
<b>அடுக்கிய =</b> தொடர்ந்த முன்னும் பின்னுமாக வருகின்ற, (525); பலவாக அடுக்கிய, (954, 1005).
<b>அடுக்கிய கோடி =</b> பல கோடி, (954, 1005).
<b>அடுங்காலை =</b> இறக்கும்போது; கூற்று கொல்லும் வேளையில், (799).
<b>அடுங்கால் =</b> துன்பஞ் செய்யும்போது, (1165).
<b>அடுத்த =</b> மடங்கு மடங்கான, (450, 817).
<b>அடுத்தது =</b> தன்னை அடுத்த பொருள்களை, (706).
<b>அடுத்திருந்து =</b> தொடங்கியிருந்து, (867).
<b>அடுத்து =</b> தொடர்ந்திருந்து, (621); தொடங்கி, (867), நெருங்கி, (1030).
<b>அடுத்தூன்றும் =</b> பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போல; நெருங்கித் தாங்கவல்ல, (1030).
<b>அடுப =</b> வெல்லுவர், (493).
{{Multicol-end}}<noinclude></noinclude>
spbhgpv9qa3ebspuggl8p7qjm4255gl
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/25
250
108534
1929495
1916291
2026-05-02T06:01:09Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அடுமுரண் = </b>வெல்லும் வலி,(567).
<b>அடும் = </b>கொல்லும், (207, 500, 799); வெல்லும், (495).
<b>அடைக்கும் = </b>தடுக்கும், (38, 71).
<b>அடைக்கும்தாழ் = </b>அடைத்து வைக்கும் தாழ்ப்பாள், (7:1).
<b>அடையாவாம் = </b>சாராவாம், (939).
<b>அட்டிய = </b>வார்த்த, (1093).
<b>அணங்கு = </b>காம நோயால் உயிர் கொள்ளும் தெய்வப் பெண், (918), தெய்வப் பெண், (10.81).
<b>அணங்குறுத்தல் = </b>தலைமகள் அழகு துன்புறுத்தல், (109வது அதிகாரம்).
அணி - ஆபரணம், அழகு, (95); அழகு, (115, 118, 738, 742, 1014, 1102); ஆபரணம், (701, 1089); அழகு, மலர்ச்சி, (1273).
<b>அணி இழை = </b>அழகிய ஆபரண மணிந்த பெண். இது வினைத் தொகை. அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி, ஆகு பெயரானாலும் சரி!.
<b>அணிகலம் = </b>அழகு, (575).
<b>அணி நிழற்காடு = </b>செறிந்த காடு; அழகிய நிழலையுடைய வ்னம், (742).
<b>அணியுமாம் = </b>புனையும், அலங்கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள்ளும்; தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும், (978).
<b>அணுகாது = </b>கிட்டாது; நெருங்காமல், (591).
<b>அண்ணாத்தல் = </b>வாய் திறத்தல்,(மணக்குடவர் இச் சொல்லிற்கு புறப்பட விடுதல் என்கிறார், (255).
{{Multicol-break}}
<b>அதர் = </b>வழி, (594).
<b>அதற்கு = </b>அந்தக் கல்விக்கு (391); அவ்வினை செய்தற்கு, (518); அந்த உரிமைக்கு (802) உயிருக்கு (1124), ஊருதற்கு, (1330).
<b>அதனால் = </b>அது காரணமாக, (303, 642, 1031).
<b>அதனினும் = </b>அதிலும் பார்க்க, (152, 1158).
<b>அதனின் = </b>அதிலும் பார்க்க, (122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (644, 1166).
<b>அதனை = </b>அதை, (32, 77, 152, 262, 495, 517, 621, 859, 1141, 1143).
<b>அதனோடு = </b>அதனுடன், (550). அதன் = அவை தமக்கு, (50); அதற்கு என, (323 490, 773);
அதை, (1038); அதனுடைய, (1289).
<b>அதி = </b>மிக, (636). ஆனால், ஒரு சிலர் 'அதி' என்ற சொல் வடசொல் என்கிறார்கள். இதைத் தமிழ்ச் சொல் என்றே கூறவேண்டும். ஏனென்றால், அதிகாலை என்று கூறுகிறோம். அந்த அதி என்பது அது என்றும், சுட்டுப் பெயரடியாகப் பிறந்து 'மிக’ என்னும் பொருளைக் குறிக்கின்றது.
இவை என்றது நணியவற்றை: உவை என்றது அவற்றிற் சேயவற்றை; அவை என்றது அவற்றில் சேயவற்றை, (பரி. 40 உரை) மிகச் சேய்மையில் உள்ளது 'அதி' எனப்பட்டது.
இந்தப் பொருளிலிருந்து அதி என்பதற்கு மிகுதி என்னும் பொருள் வருதல் கூடும். வட
{{Multicol-end}}<noinclude></noinclude>
mfosqw1zformdcmzvl3jq75hrvvq882
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/26
250
108535
1929496
1907097
2026-05-02T06:04:20Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|24||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
<b>அதிர = </b>நடுங்கும்படி, (429).
<b>அது = </b>அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
<b>அத்தால் = </b>அதனால், (524).
<b>அத்து = </b>சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
<b>அந்தணர் = </b>அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543).
<b>அந்தணன் = </b>கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மை யுடையவர் என்றும் கூறுவர். குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.)
<b>அந்நிலை = </b>அது நிற்குமளவில், (439).
<b>அந்நிலையே = </b>அவ்வாறு செய்யாத நிலையில் நின்று; முன்பிருந்த நிலையிலேயே நின்று, (967).
{{Multicol-break}}
<b>அப்பால் = </b>அப் பகுதிகளையுடைய, (950).
<b>அப்பால் நாற்கூற்று = </b>பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (950).
<b>அப்பொருளை = </b>அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
<b>அமரகத்து = </b>போர்க் களத்தே, (1027).
<b>அமரர் = </b>தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார். இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று.
<b>அமராமை = </b>முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
<b>அமர் = </b>போர், (814); அமர் செய் கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
<b>அமர்க்கண் </b> = போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).
{{Multicol-end}}<noinclude></noinclude>
mhlo3i251ltxme5qxm4s0obprt54uxr
1929499
1929496
2026-05-02T06:05:52Z
Gunathamizh
3151
1929499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|24||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
<b>அதிர = </b>நடுங்கும்படி, (429).
<b>அது = </b>அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
<b>அத்தால் = </b>அதனால், (524).
<b>அத்து = </b>சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
<b>அந்தணர் = </b>அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543).
<b>அந்தணன் = </b>கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மை யுடையவர் என்றும் கூறுவர். குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.)
<b>அந்நிலை = </b>அது நிற்குமளவில், (439).
<b>அந்நிலையே = </b>அவ்வாறு செய்யாத நிலையில் நின்று; முன்பிருந்த நிலையிலேயே நின்று, (967).
{{Multicol-break}}
<b>அப்பால் = </b> அப் பகுதிகளையுடைய, (950).
<b>அப்பால் நாற்கூற்று = </b>பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (950).
<b>அப்பொருளை = </b>அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
<b>அமரகத்து = </b>போர்க் களத்தே, (1027).
<b>அமரர் = </b>தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார். இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று.
<b>அமராமை = </b>முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
<b>அமர் = </b>போர், (814); அமர் செய் கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
<b>அமர்க்கண் =</b> போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).
{{Multicol-end}}<noinclude></noinclude>
f49kgbvru0qvrowidi8bd4md7nja7lq
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/27
250
108536
1929487
1916297
2026-05-02T05:41:14Z
Gunathamizh
3151
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமர்த்தன=</b><b></b> மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (1084).
அமர்ந்த = பொருந்திய, (75).
அமர்ந்து = மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93).
அமிழ்தும்= சாவா மருந்து என்பர்
சிலர். சுவை உணவு என்பர் மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர்.
இன்பத்தில் ஆழ்த்தும் சுவை யுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி, இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர். இந்தச் சொல் 'ழ' கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழி யிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே.
கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில மொழியில் கட்டமரான் ஆனது போல, 'அமிழ்தம்' என்ற சொல்லே வடமொழியில் 'அம்ருத'மாக மாறியிருக்கின்றது. ஏனென்றால், வடமொழியில் 'ழ'கர ஒலி இல்லையே! அதனால். அமிழ்தினும் அமிழ்தத்தினை
=
விட. உம்மை - உயர்வு சிறப்பு,
(64).
அமிழ்தின்' . =
அமிழ்தத்தைவிட,
(64); அமிழ்தினால், (1106), அமிழ்து= அமிர்தம், சுவையுணவு,
(64, 720, 1106).
{{Multicol-break}}
அமை= மூங்கில், (906)
25
அமையலா = செய்யமாட்டாத; செய்ய மாட்டாது, (219).
அனன்
திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதி காரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலே யிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலே யிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச் சொல் லென வாதிடுவர். பொருந்த வில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் "பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631. 632,633,634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல் களையும், பண்புகளையும் உடையவனாக இருக்க வேண் டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.
அமைதல் பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302). அமைந்த = அடக்கமான, (635);
பெரிய, (900).
அமைந்தக் கண்ணும்
விடத்தும்,(606).
வாய்த்த
அமைந்தற்று = வேண்டுமளவில் ஆவதுபோல, (1302).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7pwbwn8g5vg3ce0jb7mda6mq6z6qefr
1929494
1929487
2026-05-02T05:59:08Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமர்த்தன=</b><b></b> மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையுடையனவாக இருக்கின்றன. குணங்கட்கும், பேதமைக்கும் ஏலாது கொடிய வாய் இருந்தன என்பதாம். (1084).
<b>அமர்ந்த =</b> பொருந்திய, (75).
<b>அமர்ந்து =</b> மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93).
<b>அமிழ்தும்=</b> சாவா மருந்து என்பர் சிலர். சுவை உணவு என்பர் மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர்.
இன்பத்தில் ஆழ்த்தும் சுவையுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி, இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர். இந்தச் சொல் 'ழ' கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே.
கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில மொழியில் கட்டமரான் ஆனது போல, 'அமிழ்தம்' என்ற சொல்லே வடமொழியில் 'அம்ருத'மாக மாறியிருக்கின்றது. ஏனென்றால், வடமொழியில் 'ழ'கர ஒலி இல்லையே! அதனால்.
<b>அமிழ்தினும் =</b> அமிழ்தத்தினைவிட. உம்மை - உயர்வு சிறப்பு,(64).
<b>அமிழ்தின் =</b> அமிழ்தத்தைவிட,(64); அமிழ்தினால், (1106),
<b>அமிழ்து=</b> அமிர்தம், சுவையுணவு,
(64, 720, 1106).
{{Multicol-break}}
<b>அமை=</b> மூங்கில், (906)
25
<b>அமைகலா =</b> செய்யமாட்டாத; செய்ய மாட்டாது, (219).
<b>அமைச்சு=</b>திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலேயிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலேயிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச்சொல் லென வாதிடுவர். பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் "பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631. 632,633,634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல்களையும், பண்புகளையும் உடையவனாக இருக்கவேண்டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.
<b>அமைதல்=</b> பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302).
<b>அமைந்த =</b> அடக்கமான, (635);
பெரிய, (900).
<b>அமைந்தக் கண்ணும்=</b> விடத்தும்,(606).
வாய்த்த
அமைந்தற்று = வேண்டுமளவில் ஆவதுபோல, (1302).
{{Multicol-end}}<noinclude></noinclude>
k390ackpbcnylvkuu9xcxcq9er2h335
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/28
250
108537
1929500
1916298
2026-05-02T06:07:23Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அமைந்தார் = </b>கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது, (1155).
<b>அமைந்தின்று = </b>அமைந்தது இல்லை; அமையவில்லை, (340).
<b>அமைந்து = </b>தன்மைகளால் நிறைந்ததென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761).
<b>அமையல = </b>இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283).
<b>அமையா = </b>வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961).
<b>அமையாக் கடை = </b>ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன்படாத விடத்து, (803).
<b>அமையாத = </b>முடியாத, (632); பொருத்தமில்லாத, (825).
<b>அமையாது = </b>நடக்காது; முடியாது, (20).
<b>அமையார் = </b>அமை+ஆர் மூங்கில் போன்ற, {906).
<b>அமையும் = </b>உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193).
<b>அமைவர் = </b>பழகுபவர், மேவுவர், (580).
<b>அமைவில = </b>பொறுக்கின்றில, (1178).
அமைவிலன் - பொருத்தம் இலன், -(862).
<b>அமைவிலாத = </b>பொருத்தமில்லாத, (740).
<b>அமைவு = </b>பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178).
{{Multicol-break}}
<b>அமைவுஇலன் = </b>மற்றவர்களோடு பொருத்தம் இலன், (863).
<b>அம் = </b>அழகிய, (1107).
<b>அம்பினில் = </b>அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).
<b>அயர்கம் = </b>உண்போமாக, செய்வோமாக, (1268).
<b>அங்கு = </b>இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே.
அரங்கு என்றால் சூதாடு கோடுகள்; சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401).
<b>அரசர் = </b>வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்?
<b>அரசு = </b>அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
<b>அரண் = </b>கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534).
<b>அரம் </b> = அராவும் கருவி, (567, 888, 997).
{{Multicol-end}}<noinclude></noinclude>
6smg0vxtelpde80h5av0uumq5xzfr2k
1929501
1929500
2026-05-02T06:08:26Z
Gunathamizh
3151
1929501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அமைந்தார் = </b>கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது, (1155).
<b>அமைந்தின்று = </b>அமைந்தது இல்லை; அமையவில்லை, (340).
<b>அமைந்து = </b>தன்மைகளால் நிறைந்ததென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761).
<b>அமையல = </b>இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283).
<b>அமையா = </b>வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961).
<b>அமையாக் கடை = </b>ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன்படாத விடத்து, (803).
<b>அமையாத = </b>முடியாத, (632); பொருத்தமில்லாத, (825).
<b>அமையாது = </b>நடக்காது; முடியாது, (20).
<b>அமையார் = </b>அமை+ஆர் மூங்கில் போன்ற, {906).
<b>அமையும் = </b>உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193).
<b>அமைவர் = </b>பழகுபவர், மேவுவர், (580).
<b>அமைவில = </b>பொறுக்கின்றில, (1178).
அமைவிலன் - பொருத்தம் இலன், -(862).
<b>அமைவிலாத = </b>பொருத்தமில்லாத, (740).
<b>அமைவு = </b>பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178).
{{Multicol-break}}
<b>அமைவுஇலன் = </b>மற்றவர்களோடு பொருத்தம் இலன், (863).
<b>அம் = </b>அழகிய, (1107).
<b>அம்பினில் = </b>அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).
<b>அயர்கம் = </b>உண்போமாக, செய்வோமாக, (1268).
<b>அங்கு = </b>இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே.
அரங்கு என்றால் சூதாடு கோடுகள்; சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401).
<b>அரசர் = </b>வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்?
<b>அரசு = </b>அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
<b>அரண் = </b>கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534).
<b>அரம் </b> = அராவும் கருவி, (567, 888, 997).
{{Multicol-end}}<noinclude></noinclude>
a8viqez1hto3da9575635b731fzrxzm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/29
250
108538
1929502
1916299
2026-05-02T06:10:48Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அறம்பொருத = </b>அரத்தால் தேய்க்கப்பட்ட, (888).
<b>அரிது = </b>ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமை யுடையது,(377, 419, 499).
<b>அரிது ஆற்றி = </b>பிரிவுக்கு உடன்பட்டு, (1160).
<b>அரிதே = </b>அரியது, (213, 443,503).
அரிந்தற்று - அறுத்தார் போலும், (1304).
<b>அரிய = </b>அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781).
<b>அரியது = </b>அரிய காலம், (489); அருமையுடையது, (747).
<b>அரியர் = </b>சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (1138).
<b>அரியவற்றுள் = </b>அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும், (443).
<b>அரியவை = </b>பொறுத்தற்கரியன,(693).
<b>அரிவை = </b>பெண், (1107).
<b>அரு = </b>அரிய, அரியதான, (483, 631, 647).
<b>அருங்கேடன் = </b>அரிதாகிய கேடுகளை உடையவன், (210).
<b>அருங்கேடு : = </b>அழிவில்லாமை, (732).
<b>அருஞ்செவ்வி = </b>தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை, (565).
{{Multicol-break}}
<b>அருட்செல்வம் = </b>அருளால் வரும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம், (241).
<b>அருட்பொருள் = </b>அருளாகிய பொருள்,(914).
<b>அருந்தியது = </b>உண்டது, (942).
<b>அருப்பு = </b>கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522).
<b>அருமறை = </b>அரிய இரகசியங்களை, (847).
<b>அருமை = </b>முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743); அடைதற்கு அருமை, (1142).
<b>அருமை உடைய = </b>பிறர் செய்தற்கு அருமையுடைய, (975).
<b>அரும் = </b>அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732).
<b>அரும்பயன் = </b>அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198).
<b>அரும்பி = </b>உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227).
<b>அருவினை = </b>முடித்தற்கருமையுடைய செயல்,(483,631).
<b>அருளல்லது = </b>பாவம், உயிர்க்கொலை, (254).
<b>அருளற்றார் = </b>அருள் இல்லாதவர்கள், (248)
<b>அருளாட்சி = </b>அருளால் வரும் பயன், (242).
<b>அருளாதான் = </b>அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249).
<b>அருளாள்க = </b>கருணையுடைய செயல்களில் பழகுக, (242).
<b>அருளின்மை = </b>கருணையின்மை, (1209).
<b>அருளென்னும் = </b>அருளாகிய, (757).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bvp6iqj6zx3uu4rgh08mv5vmc37jazi
1929504
1929502
2026-05-02T06:11:35Z
Gunathamizh
3151
1929504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அறம்பொருத = </b>அரத்தால் தேய்க்கப்பட்ட, (888).
<b>அரிது = </b>ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமை யுடையது,(377, 419, 499).
<b>அரிது ஆற்றி = </b>பிரிவுக்கு உடன்பட்டு, (1160).
<b>அரிதே = </b>அரியது, (213, 443,503).
அரிந்தற்று - அறுத்தார் போலும், (1304).
<b>அரிய = </b>அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781).
<b>அரியது = </b>அரிய காலம், (489); அருமையுடையது, (747).
<b>அரியர் = </b>சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (1138).
<b>அரியவற்றுள் = </b>அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும், (443).
<b>அரியவை = </b>பொறுத்தற்கரியன,(693).
<b>அரிவை = </b>பெண், (1107).
<b>அரு = </b>அரிய, அரியதான, (483, 631, 647).
<b>அருங்கேடன் = </b>அரிதாகிய கேடுகளை உடையவன், (210).
<b>அருங்கேடு : = </b>அழிவில்லாமை, (732).
<b>அருஞ்செவ்வி = </b>தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை, (565).
{{Multicol-break}}
<b>அருட்செல்வம் = </b>அருளால் வரும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம், (241).
<b>அருட்பொருள் = </b>அருளாகிய பொருள்,(914).
<b>அருந்தியது = </b>உண்டது, (942).
<b>அருப்பு = </b>கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522).
<b>அருமறை = </b>அரிய இரகசியங்களை, (847).
<b>அருமை = </b>முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743); அடைதற்கு அருமை, (1142).
<b>அருமை உடைய = </b>பிறர் செய்தற்கு அருமையுடைய, (975).
<b>அரும் = </b>அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732).
<b>அரும்பயன் = </b>அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198).
<b>அரும்பி = </b>உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227).
<b>அருவினை = </b>முடித்தற்கருமையுடைய செயல்,(483,631).
<b>அருளல்லது = </b>பாவம், உயிர்க்கொலை, (254).
<b>அருளற்றார் = </b>அருள் இல்லாதவர்கள், (248)
<b>அருளாட்சி = </b>அருளால் வரும் பயன், (242).
<b>அருளாதான் = </b>அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249).
<b>அருளாள்க = </b>கருணையுடைய செயல்களில் பழகுக, (242).
<b>அருளின்மை = </b>கருணையின்மை, (1209).
<b>அருளென்னும் = </b>அருளாகிய, (757).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8t9c94f32upbbfwyuh1qg64n4is1yir
1929506
1929504
2026-05-02T06:12:17Z
Gunathamizh
3151
1929506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>
{{Multicol|line=1px solid black}}
<b>அறம்பொருத = </b>அரத்தால் தேய்க்கப்பட்ட, (888).
<b>அரிது = </b>ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647, 693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமை யுடையது,(377, 419, 499).
<b>அரிது ஆற்றி = </b>பிரிவுக்கு உடன்பட்டு, (1160).
<b>அரிதே = </b>அரியது, (213, 443,503).
அரிந்தற்று - அறுத்தார் போலும், (1304).
<b>அரிய = </b>அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல், பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781).
<b>அரியது = </b>அரிய காலம், (489); அருமையுடையது, (747).
<b>அரியர் = </b>சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (1138).
<b>அரியவற்றுள் = </b>அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும், (443).
<b>அரியவை = </b>பொறுத்தற்கரியன,(693).
<b>அரிவை = </b>பெண், (1107).
<b>அரு = </b>அரிய, அரியதான, (483, 631, 647).
<b>அருங்கேடன் = </b>அரிதாகிய கேடுகளை உடையவன், (210).
<b>அருங்கேடு : = </b>அழிவில்லாமை, (732).
<b>அருஞ்செவ்வி = </b>தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை, (565).
{{Multicol-break}}
<b>அருட்செல்வம் = </b>அருளால் வரும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம், (241).
<b>அருட்பொருள் = </b>அருளாகிய பொருள்,(914).
<b>அருந்தியது = </b>உண்டது, (942).
<b>அருப்பு = </b>கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522).
<b>அருமறை = </b>அரிய இரகசியங்களை, (847).
<b>அருமை = </b>முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743); அடைதற்கு அருமை, (1142).
<b>அருமை உடைய = </b>பிறர் செய்தற்கு அருமையுடைய, (975).
<b>அரும் = </b>அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732).
<b>அரும்பயன் = </b>அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198).
<b>அரும்பி = </b>உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227).
<b>அருவினை = </b>முடித்தற்கருமையுடைய செயல்,(483,631).
<b>அருளல்லது = </b>பாவம், உயிர்க்கொலை, (254).
<b>அருளற்றார் = </b>அருள் இல்லாதவர்கள், (248)
<b>அருளாட்சி = </b>அருளால் வரும் பயன், (242).
<b>அருளாதான் = </b>அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249).
<b>அருளாள்க = </b>கருணையுடைய செயல்களில் பழகுக, (242).
<b>அருளின்மை = </b>கருணையின்மை, (1209).
<b>அருளென்னும் = </b>அருளாகிய, (757).
{{Multicol-end}}<noinclude></noinclude>
rqa858dkcdpgpw1d23uhlydfj6yir9o
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/30
250
108539
1929507
1916300
2026-05-02T06:14:52Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b>{{Multicol|line=1px solid black}}
<b>அருளொடும் = </b>அருளுடைமை யோடும்; குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,(755).
<b>அருள் = </b>அருளொழுக்கத்தை; துறவு, (176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(241,248,251, 252, 254, 285, 938).
<b>அருள் ஆள்வாற்கு = </b>கருணை உடையவனாய் இருப்பவனுக்கு, (244).
<b>அருள் பொருள் ஆயும் = </b>அருளைப் பொருளாக ஆராயும்; அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும், (914).
<b>அரோ = </b>அசைநிலை, ஈற்றசை, (1153, 1256).
<b>அலகு = </b>நெற்கதிர், நெல், (1034).
<b>அலகை = </b>பேய், (850).
<b>அலந்தாரை = </b>துன்பமடைந்திருப்பவரை, (1303).
<b>அலரறிவுறுத்தல் = </b>களவொழுக்கத்தை அறிந்த மற்றவர்கள், ஊரர்கள் தூற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல் (அதிகாரம் 115 அலர் அறிவித்தல்).
<b>அலர் = </b>ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142, 1146, 1149, 1296, 1301).
<b>அலர் எழ = </b>பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (1141).
<b>அலர் நாண = </b>அலர் தூற்றுவதற்கு வெட்கப்பட, (1149).
{{Multicol-break}}
<b>அலை = </b>அலையும் தொழில் வருந்துதல்,(551).
<b>அலைக்கும் = </b>தொந்தரவு கொடுக்கும், (735).
<b>அல் = </b>அல்லாததாகிய, (301); ஆகா, (1299); அல்லாத, (1300).
<b>அல்ல = </b>ஒழிந்த, (61); ஆகா, (95); இல்லை, (115, 1012); நடுவல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன (157,173); பாவம், (181); அல்லாத, (289); இல்லை, (279); அன்றி, (337); அல்லாதவற்றை, (466, 700, 944, 962).
<b>அல்லதற்கண் = </b>துன்பத்தில், (798).
<b>அல்லது = </b>அல்லாத்து, (108); இல்லது, (231,254); அல்லாமல், (491, 570, 751, 951, 1131, 1159, 1168); செய்வதல்லது (1090); குற்றமுள்ளது செய்யக் கருதின், (795).
<b>அல்லம் = </b>அல்லாதவராவோம், (1209).
<b>அல்லர் = </b>அவர் இல்லை, (143, 880,926,973); அல்லராதல், (1300).
<b>அல்லல் = </b>துன்பம், (245,379, 460, 555, 626, 787, 936, 938, 1160, 1301, 1303).
<b>அல்லவை = </b>அல்லாதவரை, (751).
<b>அல்லவற்றை = </b>இல்லாதவற்றை, (351).
<b>அல்லவை = </b>பாவங்கள், தீமைகள், (96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அறமல்லாதவற்றை, (551); பிறவற்றை, (1286).
<b>அல்லற்கண் </b> = இடுக்கண் நேர்ந்த விடத்து, (798).<noinclude></noinclude>
trqc00ztmk244c4lfkw53d3cijhdxpc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/31
250
108540
1929508
1916301
2026-05-02T06:16:07Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அல்லனேல் = </b>அல்லாதவனாயின், (386).
<b>அல்லாதவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (1077).
<b>அல்லார் = </b>அல்லாதார், (266, 419, 720, 822, 973).
<b>அல்லார்க்கு = </b>அல்லாதவர்க்கு, (726, 918, 999).
<b>அல்லால் = </b>அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183).
<b>அல்லாவார் = </b>வருந்தார், (598).
<b>அல்லிடம் = </b>செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (301).
<b>அல்லை = </b>நீ அப்படி இல்லை, (1221).
<b>அல்வழி = </b>ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300).
<b>அவம் = </b>வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266).
<b>அவரின் = </b>அவரிலும் பார்க்க, (1074).
<b>அவர் = </b>மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321),
<b>அவர்க் கண்ட = </b>அவரைக் கண்ட, (1177).
<b>அவர்க் காணாது = </b>அவரைக் காணாது, (1178).
{{Multicol-break}}
<b>அவர்க் காதல் = </b>அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291).
<b>அவர் பழி = </b>இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது, (1051).
அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63).
<b>அவர் வயின் விதும்பல் = </b>பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
<b>அவலம் = </b>கவலை, (1072).
<b>அவள் = </b>அந்தப் பெண், (1098, 1113, 1279).
<b>அவற்றின் = </b>பகை இரண்டனுள் ஒன்றை, (875).
<b>அவற்றுள் = </b>செல்வங்களுள், (51); அவைகளுள், (504).
<b>அவனின் = </b>அவன் போல, (526).
<b>அவன் = </b>நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன், (684); கற்றார் அவைக்களத்து அஞ்சுபவன், (727).
<b>அவா = </b>ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310),
<b>அவாம் = </b>விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681).
<b>அவாய் = </b>அவாவி; விரும்பி, (643).
<b>அவாவின்மை </b> = பொருள்மேல் ஆசை இன்மை, (513).
{{Multicol-end}}<noinclude></noinclude>
b9n4bxszzm059a6iynl0tht9vmf2ie5
1929509
1929508
2026-05-02T06:16:52Z
Gunathamizh
3151
1929509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அல்லனேல் = </b>அல்லாதவனாயின், (386).
<b>அல்லாதவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (1077).
<b>அல்லார் = </b>அல்லாதார், (266, 419, 720, 822, 973).
<b>அல்லார்க்கு = </b>அல்லாதவர்க்கு, (726, 918, 999).
<b>அல்லால் = </b>அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183).
<b>அல்லாவார் = </b>வருந்தார், (598).
<b>அல்லிடம் = </b>செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (301).
<b>அல்லை = </b>நீ அப்படி இல்லை, (1221).
<b>அல்வழி = </b>ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300).
<b>அவம் = </b>வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266).
<b>அவரின் = </b>அவரிலும் பார்க்க, (1074).
<b>அவர் = </b>மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321),
<b>அவர்க் கண்ட = </b>அவரைக் கண்ட, (1177).
<b>அவர்க் காணாது = </b>அவரைக் காணாது, (1178).
{{Multicol-break}}
<b>அவர்க் காதல் = </b>அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291).
<b>அவர் பழி = </b>இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது, (1051).
அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63).
<b>அவர் வயின் விதும்பல் = </b>பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
<b>அவலம் = </b>கவலை, (1072).
<b>அவள் = </b>அந்தப் பெண், (1098, 1113, 1279).
<b>அவற்றின் = </b>பகை இரண்டனுள் ஒன்றை, (875).
<b>அவற்றுள் = </b>செல்வங்களுள், (51); அவைகளுள், (504).
<b>அவனின் = </b>அவன் போல, (526).
<b>அவன் = </b>நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன், (684); கற்றார் அவைக்களத்து அஞ்சுபவன், (727).
<b>அவா = </b>ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310),
<b>அவாம் = </b>விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681).
<b>அவாய் = </b>அவாவி; விரும்பி, (643).
<b>அவாவின்மை </b> = பொருள்மேல் ஆசை இன்மை, (513).
{{Multicol-end}}<noinclude></noinclude>
h7ya2xg3fhy9ry0d1onawpnmq0uxlex
1929526
1929509
2026-05-02T07:50:17Z
Neyakkoo
7836
1929526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.{{rh|||}}வி.கலைமணி||29}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அல்லனேல் = </b>அல்லாதவனாயின், (386).
<b>அல்லாதவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (1077).
<b>அல்லார் = </b>அல்லாதார், (266, 419, 720, 822, 973).
<b>அல்லார்க்கு = </b>அல்லாதவர்க்கு, (726, 918, 999).
<b>அல்லால் = </b>அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183).
<b>அல்லாவார் = </b>வருந்தார், (598).
<b>அல்லிடம் = </b>செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம், (301).
<b>அல்லை = </b>நீ அப்படி இல்லை, (1221).
<b>அல்வழி = </b>ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300).
<b>அவம் = </b>வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266).
<b>அவரின் = </b>அவரிலும் பார்க்க, (1074).
<b>அவர் = </b>மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321),
<b>அவர்க் கண்ட = </b>அவரைக் கண்ட, (1177).
<b>அவர்க் காணாது = </b>அவரைக் காணாது, (1178).
{{Multicol-break}}
<b>அவர்க் காதல் = </b>அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291).
<b>அவர் பழி = </b>இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது, (1051).
அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63).
<b>அவர் வயின் விதும்பல் = </b>பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
<b>அவலம் = </b>கவலை, (1072).
<b>அவள் = </b>அந்தப் பெண், (1098, 1113, 1279).
<b>அவற்றின் = </b>பகை இரண்டனுள் ஒன்றை, (875).
<b>அவற்றுள் = </b>செல்வங்களுள், (51); அவைகளுள், (504).
<b>அவனின் = </b>அவன் போல, (526).
<b>அவன் = </b>நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன், (684); கற்றார் அவைக்களத்து அஞ்சுபவன், (727).
<b>அவா = </b>ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310),
<b>அவாம் = </b>விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681).
<b>அவாய் = </b>அவாவி; விரும்பி, (643).
<b>அவாவின்மை </b> = பொருள்மேல் ஆசை இன்மை, (513).
{{Multicol-end}}<noinclude></noinclude>
59vynacz350myrvvbp378mgt8b9jpuf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/32
250
108541
1929510
1916302
2026-05-02T06:20:02Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அவி = </b>அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன, (413).
<b>அவித்தான் = </b>அறுத்தான், (6); அடக்கியவனது, (25).
<b>அவித்து = </b>நீக்கி, தவிர்த்து, (694).
<b>அவியின் = </b>இறந்தால், (420).
<b>அவிர் = </b>விளங்கும்; ஒளி விடுகின்ற, (1117).
<b>அவை = </b>சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105).
<b>அவை அஞ்சாமை = </b>சபையில் எழுந்து பேசும்போது அஞ்சாதிருத்தல்.
இது, திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில், திறமை யும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது, அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும் என்பதாகும்.
<b>அவை அவை போலுமே = </b>விரும்பப்படும் அந்த அந்த பொருள்கள் வந்து இன்பம் தருவது போலும், (1105).
<b>அவை அறிதல் = </b>அரசனைச் சூழ்ந்திருப்பவரின் மனநிலையை அறிந்து பேசுதல்.
{{Multicol-break}}
திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது, அந்த அவையில் குழுமியுள்ளோர் யார்? எத்தகையர்? அவர்கள் உணர்வுகள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல் எனப்படும்.
<b>அவை நீக்கி = </b>தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி, (787).
<b>அவையத்து = </b>சபையில், (67).
<b>அவ் = </b>அந்த, (254).
<b>அவ்வது = </b>அவ்வாறு, (426).
<b>அவ்வித்து = </b>பொறாமைப்பட்டு, (167).
<b>அவ்விய = </b>அழுக்காற்று, (164).
<b>அவ் வுலகம் = </b>வீட்டுலகம், (247).
<b>அழ = </b>வருந்தி, (659).
<b>அழச்சொல்லி = </b>கண்டித்துச் சொல்லி, அழும்படிக் கூறி அவற்றை விலக்கி, (795).
<b>அழப்போம் = </b>சேர்த்தவன் அழுமாறு போய் விடும், (659).
<b>அழல் = </b>நெருப்பு, (1228).
<b>அழிக்கல் = </b>அழித்தல், கெடுத்தல், (421).
<b>அழிக்கும் = </b>கெடுக்கும், (934).
<b>அழிதல் = </b>கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118).
<b>அழித்து </b> = உணர்ன்வக் கெடுத்து, (359); அந்தப் பார்வையை மாற்றி, (775): மதித்து, அதற்கு மாறாக, (1317).
{{Multicol-end}}<noinclude></noinclude>
rvcoxhpwq14axmw6uepmor4o4wufna7
1929512
1929510
2026-05-02T06:20:30Z
Gunathamizh
3151
1929512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அவி = </b>அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன, (413).
<b>அவித்தான் = </b>அறுத்தான், (6); அடக்கியவனது, (25).
<b>அவித்து = </b>நீக்கி, தவிர்த்து, (694).
<b>அவியின் = </b>இறந்தால், (420).
<b>அவிர் = </b>விளங்கும்; ஒளி விடுகின்ற, (1117).
<b>அவை = </b>சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105).
<b>அவை அஞ்சாமை = </b>சபையில் எழுந்து பேசும்போது அஞ்சாதிருத்தல்.
இது, திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில், திறமை யும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது, அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும் என்பதாகும்.
<b>அவை அவை போலுமே = </b>விரும்பப்படும் அந்த அந்த பொருள்கள் வந்து இன்பம் தருவது போலும், (1105).
<b>அவை அறிதல் = </b>அரசனைச் சூழ்ந்திருப்பவரின் மனநிலையை அறிந்து பேசுதல்.
{{Multicol-break}}
திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது, அந்த அவையில் குழுமியுள்ளோர் யார்? எத்தகையர்? அவர்கள் உணர்வுகள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல் எனப்படும்.
<b>அவை நீக்கி = </b>தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி, (787).
<b>அவையத்து = </b>சபையில், (67).
<b>அவ் = </b>அந்த, (254).
<b>அவ்வது = </b>அவ்வாறு, (426).
<b>அவ்வித்து = </b>பொறாமைப்பட்டு, (167).
<b>அவ்விய = </b>அழுக்காற்று, (164).
<b>அவ் வுலகம் = </b>வீட்டுலகம், (247).
<b>அழ = </b>வருந்தி, (659).
<b>அழச்சொல்லி = </b>கண்டித்துச் சொல்லி, அழும்படிக் கூறி அவற்றை விலக்கி, (795).
<b>அழப்போம் = </b>சேர்த்தவன் அழுமாறு போய் விடும், (659).
<b>அழல் = </b>நெருப்பு, (1228).
<b>அழிக்கல் = </b>அழித்தல், கெடுத்தல், (421).
<b>அழிக்கும் = </b>கெடுக்கும், (934).
<b>அழிதல் = </b>கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118).
<b>அழித்து </b> = உணர்ன்வக் கெடுத்து, (359); அந்தப் பார்வையை மாற்றி, (775): மதித்து, அதற்கு மாறாக, (1317).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7p1lk9xadiav1ik4jq2uv1jimj2m58a
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/33
250
108542
1929513
1916303
2026-05-02T06:21:55Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அழிந்து = </b>கெட்டு, (498).
<b>அழிபசி = </b>அதிகப்பசி, மிக்கப் பசி, (226).
<b>அழிப்பது = </b>கெடுப்பது, (744).
<b>அழிய = </b>அழியும்படி, (958).
<b>அழிவதூஉம் = </b>அழிவதனையும், (461).
<b>அழிவந்த = </b>அழிவு வந்தவை, (807).
<b>அழிவிலான் = </b>கலக்கமில்லாதவன், (625).
<b>அழிவின் அவை = </b>அழிவைத் தருகின்ற தீய வழிகள், (787).
<b>அழிவின்று = </b>போரில் கெடுதல் இல்லை, (764).
<b>அழிவு = </b>கேடு, (615, 764, 876).
<b>அழீஇ = </b>அழித்துச் சொல்லி, (182).
<b>அழுக்கறுப்பான் = </b>பொறாமை கொள்வான், (163, 166).
<b>அழுக்கற்று = </b>பொறாமை கொண்டு, (170).
<b>அழுக்காறு = </b>பொறாமை, (35, 135, 161, 165, 167, 168).
<b>அழுக்காற்றின் = </b>பொறாமை யினின்று, (162); அழுக்காறு ஏதுவாக, (164).
<b>அழுத = </b>அழுவதால் சிந்திய கண்ணீர், (555, 828).
<b>அழுத கண்ணீர் = </b>அழுதலால் ஏற்பட்ட கண்ணீரும், (555); அழுகின்ற கண்ணீர், (828).
<b>அழுதள் = </b>புலம்பினாள்; அழலாயினாள், (1318); அழுந்தும்; வருந்தும், (835).
<b>அளக்கும் = </b>அளந்து அறியும், (710).
<b>அளந்தான் = </b>கடந்தான், (610).
<b>அளப்பது = </b>அளந்தறிவது, அளப்பதற்கு கருவியாக உள்ளது, (796).
{{Multicol-break}}
<b>அளவல்ல செய்து = </b>அளவற்றத் தீயச் செயல்களைச் செய்து, (284).
அளவளாவு - நெஞ்சு கலத்தல், (523).
<b>அளவில் = </b>நேரத்தில், (1187).
<b>அளவினான் = </b>அளவு கடவாத, வேண்டப்படும் அளவுக்கு, (574).
<b>அளவிறந்து கெடும் = </b>எல்லையைக் கடந்து கெடும், (283).
<b>அளவின்றிப்படும் = </b>அளவில்லாமல் உண்டாகும், (947).
<b>அளவு = </b>வரை, (224); எல்லை, (283); அளத்தல், (287, 288); நேர்மை அறிந்தார், (289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (474); பொருளின் அளவு, (477, 478, 479); அளவை நூல், (725): காலம் வரை, (848), செரிக்கும் அளவு, (943), பசியளவு, (947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (949).
<b>அளறு = </b>நரகம், (255, 835, 919).
<b>அளவாவிய = </b>அளைந்த, துளாவிய, (64).
<b>அளி = </b>கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (390); அருள், (557, 1192, 1209, 1322).
<b>அளிக்க = </b>காக்க, (387).
<b>அளிக்கும் = </b>செய்யும், (1192, 1312).
<b>அளிக்கும் ஆறு = </b>செய்யும் வகை, (1321).
<b>அளித்து </b> = அருளி, (1154); அருளுடையதாயிருந்தது, (1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (1256).
{{Multicol-end}}<noinclude></noinclude>
nne9tblar09b31spgk3zv1t4xztjqe1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/34
250
108543
1929515
1916304
2026-05-02T06:22:57Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அளியர் = </b>இரங்கத் தக்கவர், அன்பு காட்டத் தக்கவர், (1138).
<b>அளைஇ = </b>கலந்து, அளாவி (91).
<b>அள்ளிக் கொள்வற்றே = </b>அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (1187).
<b>அற = </b>நீங்க, ஒழிய, (184, 258, 391); முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845).
<b>அற ஆழி = </b>அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8).
<b>அறஞ்சார நல்குரவு = </b>அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர், (1047).
<b>அறத்தாறு = </b>அறத்தின் பயன், (37).
<b>அறத்தாற்றின் = </b>அறவழியில், (46).
<b>அறத்திற்கும் = </b>அதிற் கூறப்பட்டுள்ள அறத்திற்கும், அற நூலிலுள்ள நெறிகட்கும், (543).
<b>அறத்திற்கே அன்பு சார்பு = </b>அறத்திற்கே அன்பு துணையாக இருக்கும், (76).
<b>அறத்தின் = </b>நல்வினையிலும், அறத்தினைவிட, (31,32).
<b>அறம் = </b>தருமம், (8); துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 1019, 1047); தவம் 76; அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம்,
{{Multicol-break}}
(130); அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (183); அறக்கடவுள், (204).
<b>அறம் நாணத் தக்கது = </b>அறம் அவனிடம் தங்கியிருக்க வெட்கப்படும் அல்லது நானும், (1018).
<b>அறம் நோக்கி = </b>எண்ணி, (189).
<b>அறல் = </b>சமித்தல், செரித்தல், (1326).
<b>அறவினை = </b>அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909).
<b>அறவோர் = </b>துறவோர், தண்ணளியாகிய அறத்தையுடையோர், (30).
<b>அறன் = </b>அறம், நல்வினை, நற்செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754).
<b>அறன் அழீஇ = </b>அறத்தை அழித்து இழிவாகப் பேசி, அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி, (182).
<b>அறன் ஆக்கம் = </b>அறத்தையும் செல்வத்தையும், (163).
அறன் எனப்பட்டது - இல்லறம், துறவறம் என்ற இரண்டறங்களுள் அறமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, (49).
<b>அறன்கடை = </b>பாவம், தீய நெறி, (142).
<b>அறன் சொல்லும் நெஞ்சம் = </b>மற்றவர்கள் செய்யும் நன்மைகளை நெஞ்சாரக் கூறும் மனம், (185).
<b>அறா </b> = நீங்காத, (552, 1295).
{{Multicol-end}}<noinclude></noinclude>
90idl6fhajlv4qhk75fp1v0re4dq3af
1929516
1929515
2026-05-02T06:23:36Z
Gunathamizh
3151
1929516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அளியர் = </b>இரங்கத் தக்கவர், அன்பு காட்டத் தக்கவர், (1138).
<b>அளைஇ = </b>கலந்து, அளாவி (91).
<b>அள்ளிக் கொள்வற்றே = </b>அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (1187).
<b>அற = </b>நீங்க, ஒழிய, (184, 258, 391); முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845).
<b>அற ஆழி = </b>அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8).
<b>அறஞ்சார நல்குரவு = </b>அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர், (1047).
<b>அறத்தாறு = </b>அறத்தின் பயன், (37).
<b>அறத்தாற்றின் = </b>அறவழியில், (46).
<b>அறத்திற்கும் = </b>அதிற் கூறப்பட்டுள்ள அறத்திற்கும், அற நூலிலுள்ள நெறிகட்கும், (543).
<b>அறத்திற்கே அன்பு சார்பு = </b>அறத்திற்கே அன்பு துணையாக இருக்கும், (76).
<b>அறத்தின் = </b>நல்வினையிலும், அறத்தினைவிட, (31,32).
<b>அறம் = </b>தருமம், (8); துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 1019, 1047); தவம் 76; அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம்,
{{Multicol-break}}
(130); அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (183); அறக்கடவுள், (204).
<b>அறம் நாணத் தக்கது = </b>அறம் அவனிடம் தங்கியிருக்க வெட்கப்படும் அல்லது நானும், (1018).
<b>அறம் நோக்கி = </b>எண்ணி, (189).
<b>அறல் = </b>சமித்தல், செரித்தல், (1326).
<b>அறவினை = </b>அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909).
<b>அறவோர் = </b>துறவோர், தண்ணளியாகிய அறத்தையுடையோர், (30).
<b>அறன் = </b>அறம், நல்வினை, நற்செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754).
<b>அறன் அழீஇ = </b>அறத்தை அழித்து இழிவாகப் பேசி, அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி, (182).
<b>அறன் ஆக்கம் = </b>அறத்தையும் செல்வத்தையும், (163).
அறன் எனப்பட்டது - இல்லறம், துறவறம் என்ற இரண்டறங்களுள் அறமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, (49).
<b>அறன்கடை = </b>பாவம், தீய நெறி, (142).
<b>அறன் சொல்லும் நெஞ்சம் = </b>மற்றவர்கள் செய்யும் நன்மைகளை நெஞ்சாரக் கூறும் மனம், (185).
<b>அறா </b> = நீங்காத, (552, 1295).
{{Multicol-end}}<noinclude></noinclude>
03fcmebedyr3yvot500ukjesbh3ywl1
இதய உணர்ச்சி/மார்க்க ஒளரேலியன் மணிமொழிகள்
0
432732
1929439
1107058
2026-05-01T19:33:29Z
~2026-26637-02
16652
1929439
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = பொ. திருகூடசுந்தரம்
| translator =
| section = மார்க்க ஒளரேலியன் மணிமொழிகள்
| previous = [[../ஒளரேலியனுடைய சித்தாந்தம்/]]
| next =
| notes =
}}
<pages index="இதய உணர்ச்சி.pdf" from="23" to="64" fromsection="" tosection="1" />
qy2qx03mu46epywwh3hvxs8yc23svyw
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1929347
1928345
2026-05-01T13:34:43Z
Booradleyp1
1964
1929347
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
fwzl10i0k36g376lqgq4nzux6sltmhy
1929405
1929347
2026-05-01T14:40:47Z
Booradleyp1
1964
1929405
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
bosdwlfdov7hp2q5czff4w9gwa3stlt
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/173
250
573639
1929334
1929206
2026-05-01T13:19:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 153}}</noinclude>அதன் முதற் கட்டமாக “கிரிக்கு வயதாகிவிட்டதால் ஜனாதிபதிப் பொறுப்பை அவரால் தாங்க முடியாது” என்று காங்கிரசின் மூத்த தலைவர் வட்டாரத்திலே பேச்சுக் கிளம்பிற்று.
மே 13–ஆம் நாளன்று கிரி அவர்கள் விடுத்த செய்தியொன்றில் “ஜனாதிபதி மரணம் அடைந்ததும் துணை ஜனாதிபதியையே ஜனாதிபதியாக்கும் பழக்கம் இதுவரை இருந்து வந்திருக்கிறது. அதையே இப்போதும் பின்பற்றவேண்டும். அந்த வழக்கப்படி காங்கிரஸ் சார்பில் என்னை வேட்பாளனாக நிறுத்தாவிட்டால் நான் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி விடுவேன்” என்று குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாபு ஜெகஜீவன்ராம் அவர்களது பெயர் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது மே திங்கள் 18–ஆம் நாளன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அந்தப் பதவிக்குப் போட்டியிடத் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் கோவை நகரில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் பாரபட்சமின்றிச் செயல்பட முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் நான் பேச்சு நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.”
அவர் கூறியவாறு என்னையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் அவர்களுக்கும் தூய்மையானதும் பாசம் நிறைந்ததுமான ஒரு நட்பு, பூத்துக் குலுங்கத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வி.வி.கிரி அவர்கள் அவரது வெற்றிக்கு மூல காரணமாக விளங்கியவர்கள் கருணாநிதியும், குர்நாம் சிங்கும்தான் என்று பலமுறை நன்றியுணர்வு பொங்கிடக் கூறியிருக்கிறார்.
“யார் ஜனாதிபதி?” என்ற வினாக்குறிக்கும் – “கிரிதான் ஐனாதிபதி” என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடைக்கும் இடையிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளை எனது விமர்சனத்திற்-<noinclude></noinclude>
oc7dpxaegyh1pbvol1uyc0bwc2lv9n6
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/174
250
573640
1929335
1929207
2026-05-01T13:21:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|154 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குரியதாக்குவதை விட தேதிவாரியாக வந்த செய்திகளைத் தொகுத்துத் தந்தாலே – அவற்றைப் படிப்பவர்கள்; யார் யார் எப்படிப்பட்ட மாற்று நிலைகளை மேற்கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.
அந்த ஆண்டு மே மாத இறுதியில் ராஜாஜி அவர்கள், “சுயராஜ்யா” பத்திரிகையில், “ஓய்வு பெறும் இராணுவத் தளபதி குமார மங்கலம் அவர்களை ஜனாதிபதியாக்கலாம்” என்று எழுதினார்.
ஜூன் 6–ந்தேதி வெளிவந்த ஏடுகளின் செய்தியின்படி; “எல்லாக் கட்சிகளும் கருத்து ஒற்றுமையுடன் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்” என்று பிரதமர் இந்திராகாந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஜூன் முதன் வாரத்தில் “சுயராஜ்யா” இதழில் ராஜாஜி அவர்களின் கட்டுரை, பின்வருமாறு கருத்தை வழங்கியது.
“வி. வி. கிரி அவர்கள், நற்குணங்களும் திறமையும் நிரம்பியவர். 1937–ல் சென்னை மாகாணத்தில் நான் பிரதமராக இருந்தபோது அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது முதலே அவர் சிறந்த உறுதியான காங்கிரஸ்காரராக இருந்து வருபவர். தொடர்ந்தும் அப்படியே இருப்பார். அதனால்தான் அவர் ஜனாதிபதி ஆவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ராஷ்டிரபதியாகக் கூடாது. அரசியல் கட்சிச் சார்பற்றவரையே அப்பதவியில் அமர்த்த வேண்டும். பிரதமரும் அதையே விரும்புவார் என்று கருதுகிறேன். ஆளும் கட்சிக்கு ஆமாம் போடுவதைத் தமது கடமையாகக் கருதாமல் பிரச்சினைகள் தோன்றும்போது சுயமாகச் சிந்தித்து துணிவாக அதைக் கூறுபவரையே ஜனாதிபதியாக ஆக்க வேண்டும்.”
இதற்குப் பிறகு 19–6–69 ஏடுகளில் வெளிவந்த செய்தி குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைப் பொறுக்குவது சம்பந்தமாக பிரதம மந்திரி இந்திராவின் ஆதரவாளர்களுக்கும், சிண்டிகேட் உறுப்பினர்களுக்குமிடையே மோதுதல்; தவிர்க்க முடியாதது எனத் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் இதுவரையில் திட்டவட்டமான முடிவு எதற்கும் வரவில்லை. வேட்பாளரைப் பொறுக்குவதில் சங்கடம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இதில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்குமிடையே கருத்து<noinclude></noinclude>
4ej1abihqy40wzyvwbn32ts4pj0dmh5
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/175
250
573641
1929336
1929208
2026-05-01T13:22:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 155}}</noinclude>வேறுபாடு நிலவுவதுதான்! புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்துப் பிரதமர் இந்திரா காந்தி, இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அது குறித்து தொலைபேசியில் விபரம் அறியக் கேட்டபோது கருணாநிதி அவர்கள் கருத்து எதுவும் இப்போது பத்திரிகைகளுக்குக் கூற இயலாது என மறுத்துவிட்டார்.”
இதனையடுத்து வந்த செய்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. நிஜலிங்கப்பா அவர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளராகக் கருதப்படும் சபாநாயகர் சஞ்சீவ ரெட்டி அவர்களும் பிரதமருடன் பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டது 23–6–69 வெளிவந்த ஏடுகளில்!
ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் பெங்களுரில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கூடியபோதுதான்; சூல் கொண்டிருந்த பூசலெனும் புயல், கரை நோக்கிக் கிளம்பிற்று எனக் கூறலாம்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கவும் கட்சியின் பல்வேறு பணிகளை ஆராய்ந்திடவும் என்ற பெயரால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவும், காரியக் கமிட்டியும் பெங்களூரில் கூட்டப்பெற்றன.
அங்கு நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு (மத்திய பார்லிமெண்டரி போர்டு) கூட்டத்தைப் பற்றி ஜூலை 13–ந் தேதி ஏடுகளில் செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன.
“குழுக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தலைமை தாங்கினார். மேலிடக் குழு உறுப்பினர்களான பிரதமர் இந்திராகாந்தி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய், சவான், காமராஜர், பட்டீல், ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டார்கள். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராமை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டுமென பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.
சபாநாயகர் சஞ்சீவ ரெட்டியை நிறுத்தவேண்டுமென மற்றொரு கருத்தும் குழுவில் கூறப்பட்டது. ஒருமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால் ஓட்டெடுப்பு நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தவேண்டுமென; மொரார்ஜிதேசாய், சவான், காமராஜர், பட்டீல் ஆகிய நால்வரும் வாக்களித்தனர்.{{nop}}<noinclude></noinclude>
ohfqf3va8h2wa23c3qhmgkbcsddm0wu
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/176
250
573642
1929337
1929209
2026-05-01T13:23:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|156 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமர் இந்திரா காந்தியும் பக்ருதீன் அலி அகமது ஆகிய இருவர் மட்டுமே ஜெகஜீவன்ராமை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வாக்களித்தனர். சஞ்சீவ ரெட்டிக்கு இரண்டு ஒட்டுக்கள் அதிகம் கிடைத்ததால் அவரையே ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் வாக்கெடுப்பு நடந்து பிரதம மந்திரிக்குத் தோல்வி ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும். அந்தக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த நிஜலிங்கப்பாவின் ஆதரவும் சஞ்சீவரெட்டிக்கே என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் சஞ்சீவரெட்டி என்பதை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அதிகாரபூர்வமாக அறிவிக்கும் உரிமையைப் பெற்றார். அந்த உரிமையை உடனே பயன்படுத்தி சஞ்சீவ ரெட்டியின் பெயரையும் அவர் அறிவித்தார்.”
இந்தச் செய்தி வந்த மறுநாளே “தற்காலிக ஜனாதிபதி”யாக இருந்த வி.வி.கிரி அவர்கள் ஒரு அறிக்கை விடுத்தார். 14–7–69 அந்த அறிக்கையைத் தாங்கி ஏடுகள் வெளிவந்தன.
அந்த அறிக்கையில் : “காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ள இந்த முடிவு, நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ நியாயமானது அல்ல! ஜனாதிபதிப் பதவி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கண்ணியம் மிக்கதாகக் கருதப்பட வேண்டும். ஆனால் இப்போது நடந்துள்ள நிகழ்ச்சியால் அந்த உயர்ந்த பதவியின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனக்கு நாடும் மனச்சாட்சியும்தான் முக்கியமானவை. அதன் அடிப்படையில் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டேன். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மைக்காகப் போராடுகிறவனை நல்ல வீரன் என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார். அந்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் நான் போட்டியிடுகிறேன்” என்று கிரி அவர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
“கிரியின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பழம்பெரும் காங்கிரஸ்காரரான கிரி, காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் செய்தியை நம்பவே முடியவில்லை. எனினும் அவர் காங்கிரஸ் வேட்பாளரல்ல! அதனால் காங்கிரஸ்காரர்கள் அவரை ஆதரிக்க மாட்டார்கள்” என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா கூறினார்.
{{nop}}<noinclude></noinclude>
8m8f97pd8sriw8affvhnxane5g8p4ya
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/177
250
573643
1929338
1929210
2026-05-01T13:24:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 157}}</noinclude>கிரியின் போட்டியைப் பற்றிக் கருத்துக் கூற, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறுத்துவிட்ட போதிலும் “போட்டியை சமாளித்தே ஆகவேண்டும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பெங்களூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டபோது நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கிரி அவர்கள் போட்டியிடுவது பற்றிக் கேட்டார்கள். “இந்தச் செய்தி கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்” என்று அம்மையார் அவர்கள் பதில் கூறினார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
jrysj2ezv6ekh945mqkd3k07gktsfnu
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/178
250
573644
1929339
1929211
2026-05-01T13:26:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>21</b>}}
{{larger|<b>ஆச்சரியம் காத்திருந்தது!</b>}}
{{X-larger|<b>ஜ</b>}}னாதிபதி தேர்தலில் வி. வி. கிரி போட்டியிடப் போகிற செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என்று நிருபர்களிடம் கூறிய பிரதமர் இந்திரா காந்தி பொதுவாக ஜனாதிபதி தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை வரவேற்க இயலாத சூழ்நிலையில் இருந்தார் என்பதையும் அந்தப் பேட்டியின் மூலம் சூசகமாக அறிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் வேட்பாளராக நிற்க விரும்பாத ஜெகஜீவன்ராம் பெயரை தான் முன்மொழிந்ததாகவும், அதை காங்கிரஸ் கட்சியிலே உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலிடக் கூட்டத்தில் பெங்களூரில் வி. வி. கிரி பெயரைத்தான் முதலில் தெரிவித்தேன் என்றும், அதை மற்றவர்கள் ஏற்காததால் அடுத்து ஜெகஜீவன்ராம் பெயரைக் கூறினேன் என்றும் பிரதமர் சொன்னார். சஞ்சீவரெட்டி வெற்றி பெறுவதற்காக முழுமனதோடு முயற்சி செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது இந்திரா காந்தி அவர்கள் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டார். அவரை ஆதரித்து வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுப்பீர்களா என்று கேட்டதற்கு அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எழுந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு மிக முக்கியமானதாக ஆயிற்று. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் அளிக்கின்ற வாக்குகளைப் பொறுத்தே அந்தத் தேர்தலுடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய நிலைமை அப்போதிருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னை நிருபர்கள் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜெகஜீவன்ராம் நிறுத்தப்படவில்லையே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அந்த முடிவு பெரும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றும்<noinclude></noinclude>
1ceflkkpvdh8t946765rklxdqqvo247
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/179
250
573645
1929340
1929228
2026-05-01T13:27:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 159}}</noinclude>ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவதையே காந்தியடிகளேகூட விரும்பினார் என்றும் அவருடைய நூற்றாண்டு விழா நடக்கிற நேரத்தில் ஜெகஜீவன்ராம் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருந்தால் அது காந்தியடிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக இருந்திருக்கும் என்றும் பதிலளித்தேன்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி. மு. கழகத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டபோது கழகப் பொதுக்குழு, செயற்குழு கூடி அதுபற்றி முடிவெடுக்கும் என்றும் கூறினேன்.
ஜூலை 15-ஆம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா என்னைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாகப் பேசினேன். பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், மன்னர் மானியங்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீவிரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து தொடர்ந்து முற்போக்குக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையோடு இந்திரா காந்தியின் அரசுக்கு தி. மு. கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் ஆதரவு அளித்துக் கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்தில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனைவரும் ஒன்றுகூடி சென்னையிலோ, டெல்லியிலோ அல்லது வசதிப்பட்ட வேறு ஒரு இடத்திலோ ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்து ஒரு ஏகோபித்த முடிவை எடுக்க வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
நான் கூறிய அந்த யோசனையை வரவேற்கத்தக்க — யோசனை—என்று பாராளுமன்ற பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி அவர்கள் பாராட்டி அறிக்கை விடுத்தார்.
ஜூலை 16-ஆம் நாள் திடீரென்று மொரார்ஜி தேசாயிடமிருந்து நிதி இலாகா பொறுப்பை இந்திரா காந்தி எடுத்துக் கொண்டு “நிதி இலாகா பொறுப்பிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டு விட்டீர்கள்; ஆனால் தொடர்ந்து உதவி பிரதமராக இருந்து வரலாம்” என்று அவருக்குக் கடிதம் எழுதினார். நிதித் துறை பொறுப்புக்களை இந்திரா காந்தியே எடுத்துக்கொண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
4fl1px1gkh1ym6d2sj5g845fysv9b21
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/180
250
573646
1929341
1929261
2026-05-01T13:29:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|160 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் விடுத்த அறிக்கையில் “இந்த மாற்றம் குறித்து பிரதமர் முன்கூட்டி என்னுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. நிதித்துறை இல்லாமல் துணைப்பிரதமராக நீடிக்கும்படி பிரதமர் இந்திரா என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார். என்னிடமிருந்து நிதித்துறையை எடுத்துக் கொண்டது அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் துணைப் பிரதமராக நான் எப்படி நீடிக்க முடியும்? இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் கிடைத்து அவர்களும் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து அந்தக் கூட்டம் டெல்லியிலே நடைபெறுமேயானால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்று எழுதியிருந்தார்கள். அந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து எனது கருத்தினை வரவேற்றிருந்தார்.
ஜூலை 17-ஆம் தேதி காலையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்தித்து அந்தத் தேர்தல் குறித்து நான் பேசினேன் நாங்கள் இருவரும் நடத்திய அந்தப் பேச்சுவார்த்தையில் யாரும் எந்த வேட்பாளர்களுடைய பெயரையும் குறிப்பிட்டு விவாதிக்கவில்லை. பொதுவான சூழ்நிலை பற்றி மட்டுமே விவாதித்தோம். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் மசானி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் நாத்பாய் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.
எல்லா தலைவர்களையும் தனித்தனியே கலந்து பேசி ஒருமித்த முடிவிற்கு வழி காண்பதற்கு, என்னை டெல்லிக்கு வருமாறு மசானியும் நாத்பாயும் அழைத்தார்கள். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தியும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதியும் என்னை டெல்லிக்கு வருமாறு வலியுறுத்தி தந்தி அனுப்பினார்கள். அதனையொட்டி ஜூலை 20-ஆம் தேதி கழகத்தின் செயற்குழுவும். பாராளுமன்ற கழக நிர்வாகிகளும் அவசரமாகக் கலந்து பேசி அதில் உருவான கருத்துக்களுடன் டெல்லியில் எல்லா கட்சித் தலைவர்களிடமும் விவாதித்திட மறுநாள் காலை நான் டெல்லி சென்றேன்.
{{nop}}<noinclude></noinclude>
at2osai9hq70mj1n30hom7t1qpoov8y
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/181
250
573647
1929273
1709716
2026-05-01T12:03:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1929273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 161}}</noinclude>இதற்கிடையே ஜூலை 18-ந்தேதி அன்று இந்திரா காந்தியும் மொரார்ஜியும் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பின் விளைவாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பிறகு டெல்லியில் நிஜலிங்கப்பா அவர்களின் வீட்டில் மொரார்ஜி, காமராஜர், நிஜலிங்கப்பா மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அன்று இரவு 8 மணி அளவில் இந்திரா காந்தியை நிஜலிங்கப்பா சந்தித்தார். நிதி இலாகாவை மீண்டும் தேசாயிடம் கொடுத்து விடும்படி நிஜலிங்கப்பா கேட்டுக்கொண்டார் என்றும் அதைத் திட்டவட்டமாக மறுத்த இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பெங்களூர் மாநாட்டுப் பொருளாதாரக் கொள்கை பற்றிய தீர்மானத்தைச் செயல்படுத்துவதென்றால் நிதி இலாகா பிரதமரிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்திரா கூறியதாகவும், எனவே சமரசப் பேச்சு முறிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதே நாளில் பெங்களூர் வந்திருந்த சஞ்சீவ ரெட்டி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது “ஜனாதிபதி தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்வேன்” என்று கூறினார். “வேட்புமனுவை எப்போது தாக்கல் செய்வீர்கள்” என்று கேட்டதற்கு “மனுவை நான் தாக்கல் செய்ய மாட்டேன். எனது மனுவை பிரதமரே தாக்கல் செய்வார். எனக்கு ஆதரவு கொடுக்க பிரதமர் இந்திரா காந்தி முன்வந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இது நிருபர்களை மாத்திரமல்ல; நாட்டு மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஜூலை 19-ந் தேதி டெல்லியில் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடி வங்கிகளைத் தேசியமயமாக்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. பொது மக்கள் போட்ட டெபாசிட் தொகை ஐம்பது கோடிக்கு மேல் உள்ள பதினான்கு பெரிய வங்கிகளை அரசு ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தில் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி கையெழுத்திட்டார்.
{{nop}}<noinclude>நெ.—11</noinclude>
nibma27k7q8z4was6qheje4axs9qdyu
1929342
1929273
2026-05-01T13:30:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 161}}</noinclude>இதற்கிடையே ஜூலை 18-ந்தேதி அன்று இந்திரா காந்தியும் மொரார்ஜியும் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பின் விளைவாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பிறகு டெல்லியில் நிஜலிங்கப்பா அவர்களின் வீட்டில் மொரார்ஜி, காமராஜர், நிஜலிங்கப்பா மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அன்று இரவு 8 மணி அளவில் இந்திரா காந்தியை நிஜலிங்கப்பா சந்தித்தார். நிதி இலாகாவை மீண்டும் தேசாயிடம் கொடுத்து விடும்படி நிஜலிங்கப்பா கேட்டுக்கொண்டார் என்றும் அதைத் திட்டவட்டமாக மறுத்த இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பெங்களூர் மாநாட்டுப் பொருளாதாரக் கொள்கை பற்றிய தீர்மானத்தைச் செயல்படுத்துவதென்றால் நிதி இலாகா பிரதமரிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்திரா கூறியதாகவும், எனவே சமரசப் பேச்சு முறிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதே நாளில் பெங்களூர் வந்திருந்த சஞ்சீவ ரெட்டி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது “ஜனாதிபதி தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்வேன்” என்று கூறினார். “வேட்புமனுவை எப்போது தாக்கல் செய்வீர்கள்” என்று கேட்டதற்கு “மனுவை நான் தாக்கல் செய்ய மாட்டேன். எனது மனுவை பிரதமரே தாக்கல் செய்வார். எனக்கு ஆதரவு கொடுக்க பிரதமர் இந்திரா காந்தி முன்வந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இது நிருபர்களை மாத்திரமல்ல; நாட்டு மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஜூலை 19-ந் தேதி டெல்லியில் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடி வங்கிகளைத் தேசியமயமாக்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. பொது மக்கள் போட்ட டெபாசிட் தொகை ஐம்பது கோடிக்கு மேல் உள்ள பதினான்கு பெரிய வங்கிகளை அரசு ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தில் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி கையெழுத்திட்டார்.
{{nop}}<noinclude>
நெ.—11</noinclude>
qpl7oaftc2cpxfxnaj1by6irdj0pezf
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/182
250
573648
1929282
1709717
2026-05-01T12:15:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1929282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|162 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நான் முதலமைச்சரானவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு (என். டி. சி) கூட்டத்தில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினேன். அது வடநாட்டு ஆங்கில ஏடுகளிலும், தமிழகத்து ஏடுகளிலும் அப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. எனது கருத்தை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் உதவிப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மறுத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அப்போது மௌனமாக இருந்தார்கள் என்றாலும் சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய தலைமையில் கூடிய அமைச்சரவையில் வங்கிகளை தேசியமயமாக்கும் முற்போக்குக் கருத்து அவசரச் சட்டமாக வெளியிடப்பட முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த அவசரச் சட்டத்தை நான் வரவேற்று இது போன்று முற்போக்குக் கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் பொழுது அதன் வெற்றிக்கு தமிழக அரசும், தி.மு.கழகமும் என்றென்றும் துணை நிற்கும் என்று அறிக்கை விடுத்தேன்.
ஜூலை 19-ஆம் நாள் மக்கள் அவைத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றைக்கே உதவி ஜனாதிபதி பதவியை வி. வி. கிரி அவர்களும் ராஜினாமா செய்தார்.
அதே நாளில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி கூட்டினார். அதில் கிரந்திதளக் கட்சியைச் சேர்ந்த சரண்சிங், ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மசானி, சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அகாலி தளத்தைச் சேர்ந்த பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்றும், தேர்தலில் வேட்பாளராக சி. டி. தேஷ்முக் அவர்களை நிறுத்தலாம் என்று சுதந்திரா, கிரந்தி தளக் கட்சித் தலைவர்கள் கூறினார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சராகிய என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று அந்தக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது என்றும், ஆயினும் யாருடைய பெயரும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜூலை 22-ஆம் தேதி நான் டெல்லி வந்த பிறகு<noinclude></noinclude>
5ylyby464gocquho8hgsptsd548qlyb
1929344
1929282
2026-05-01T13:32:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|162 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நான் முதலமைச்சரானவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு (என். டி. சி) கூட்டத்தில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினேன். அது வடநாட்டு ஆங்கில ஏடுகளிலும், தமிழகத்து ஏடுகளிலும் அப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. எனது கருத்தை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் உதவிப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மறுத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அப்போது மௌனமாக இருந்தார்கள் என்றாலும் சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய தலைமையில் கூடிய அமைச்சரவையில் வங்கிகளை தேசியமயமாக்கும் முற்போக்குக் கருத்து அவசரச் சட்டமாக வெளியிடப்பட முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த அவசரச் சட்டத்தை நான் வரவேற்று இது போன்று முற்போக்குக் கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் பொழுது அதன் வெற்றிக்கு தமிழக அரசும், தி.மு.கழகமும் என்றென்றும் துணை நிற்கும் என்று அறிக்கை விடுத்தேன்.
ஜூலை 19-ஆம் நாள் மக்கள் அவைத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றைக்கே உதவி ஜனாதிபதி பதவியை வி. வி. கிரி அவர்களும் ராஜினாமா செய்தார்.
அதே நாளில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி கூட்டினார். அதில் கிரந்திதளக் கட்சியைச் சேர்ந்த சரண்சிங், ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மசானி, சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அகாலி தளத்தைச் சேர்ந்த பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்றும், தேர்தலில் வேட்பாளராக சி. டி. தேஷ்முக் அவர்களை நிறுத்தலாம் என்று சுதந்திரா, கிரந்தி தளக் கட்சித் தலைவர்கள் கூறினார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சராகிய என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று அந்தக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது என்றும், ஆயினும் யாருடைய பெயரும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜூலை 22-ஆம் தேதி நான் டெல்லி வந்த பிறகு<noinclude></noinclude>
gemr5rzlnxld9jsnncd4z8zb9d09pwp
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/183
250
573649
1929299
1709718
2026-05-01T12:25:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1929299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 163}}</noinclude>என்னுடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது என்றும் ஏடுகளில் செய்திகள் வெளிவந்தன.
ஜூலை 21-ஆம் நாள் நண்பர்கள் கந்தப்பன், ராஜாராம் ஆகியோருடனும், முரசொலி மாறனுடனும் நான் டெல்லியை அடைந்தேன். அன்று மாலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் திரு. மசானி, திரு. தண்டேகார், திரு. ஏ. கே. கோபாலன், திரு. பி. ராமமூர்த்தி ஆகியோர் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அதற்குப் பிறகு நிருபர்கள் என்னிடம் வந்து கேட்டபோது தேஷ்முக்கை நிறுத்த வேண்டுமென்று சுதந்திரா கட்சி கூறுகிறது என்பதையும், வி. வி. கிரியை ஆதரிக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருத்து அறிவித்திருப்பதையும் இது குறித்து முடிவு செய்ய இன்னும் இரண்டொரு நாட்களாகும் என்பதையும் நான் நிருபர்களுக்கு விளக்கினேன்.
“உங்கள் பெயரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதே” என்று நிருபர்கள் கேட்டபோது நான் அவர்களிடம் “அப்படி ஒரு எண்ணம் எனக்கு அரும்பவே இல்லை” என திட்டவட்டமாக மறுத்தேன்.
அதற்குப் பிறகு 21, 22 ஆகிய இரண்டு நாட்களிலும் பூபேஷ் குப்தா, வாஜ்பாய், கோரே, விவேதி, நாத்பாய், மதுலிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி, துணை முதல்வர் ஜோதிபாசு, பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத், வி. கே. கிருஷ்ணமேனன் ஆகியோர் என்னைச் சந்தித்துத் தேர்தல் பற்றிக் கலந்துரையாடினார்கள்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் என்னிடம் உரையாடிய நாத்பாய் போன்ற தலைவர்கள் என்னையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள். நான் அவர்களிடம் “தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களோடு நெருங்கியிருந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன” எனக் கூறி அவர்களுடைய விருப்பத்தை நிராகரித்தேன்.
“ஜனாதிபதி தேர்தலில் ஏகமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஏதாவது ஒரு வழி உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று நிருபர்கள் என்னைக் கேட்டபோது, “ஜெயப்பிரகாஷ்<noinclude></noinclude>
5bsqm36etkrbl2ch0v4f8sdv5gcua1e
1929345
1929299
2026-05-01T13:32:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 163}}</noinclude>என்னுடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது என்றும் ஏடுகளில் செய்திகள் வெளிவந்தன.
ஜூலை 21-ஆம் நாள் நண்பர்கள் கந்தப்பன், ராஜாராம் ஆகியோருடனும், முரசொலி மாறனுடனும் நான் டெல்லியை அடைந்தேன். அன்று மாலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் திரு. மசானி, திரு. தண்டேகார், திரு. ஏ. கே. கோபாலன், திரு. பி. ராமமூர்த்தி ஆகியோர் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அதற்குப் பிறகு நிருபர்கள் என்னிடம் வந்து கேட்டபோது தேஷ்முக்கை நிறுத்த வேண்டுமென்று சுதந்திரா கட்சி கூறுகிறது என்பதையும், வி. வி. கிரியை ஆதரிக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருத்து அறிவித்திருப்பதையும் இது குறித்து முடிவு செய்ய இன்னும் இரண்டொரு நாட்களாகும் என்பதையும் நான் நிருபர்களுக்கு விளக்கினேன்.
“உங்கள் பெயரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதே” என்று நிருபர்கள் கேட்டபோது நான் அவர்களிடம் “அப்படி ஒரு எண்ணம் எனக்கு அரும்பவே இல்லை” என திட்டவட்டமாக மறுத்தேன்.
அதற்குப் பிறகு 21, 22 ஆகிய இரண்டு நாட்களிலும் பூபேஷ் குப்தா, வாஜ்பாய், கோரே, விவேதி, நாத்பாய், மதுலிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி, துணை முதல்வர் ஜோதிபாசு, பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத், வி. கே. கிருஷ்ணமேனன் ஆகியோர் என்னைச் சந்தித்துத் தேர்தல் பற்றிக் கலந்துரையாடினார்கள்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் என்னிடம் உரையாடிய நாத்பாய் போன்ற தலைவர்கள் என்னையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள். நான் அவர்களிடம் “தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களோடு நெருங்கியிருந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன” எனக் கூறி அவர்களுடைய விருப்பத்தை நிராகரித்தேன்.
“ஜனாதிபதி தேர்தலில் ஏகமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஏதாவது ஒரு வழி உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று நிருபர்கள் என்னைக் கேட்டபோது, “ஜெயப்பிரகாஷ்<noinclude></noinclude>
32zx11xeuiypbxp92fn68b6rqvfipcx
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/184
250
573650
1929343
1709719
2026-05-01T13:31:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1929343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|164 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாராயணன் அவர்களை நிறுத்தினால் அவர் பொதுவான வேட்பாளராக இருக்கக் கூடும்” என்று நான் பதிலளித்தேன்.
ஜூலை 22-ந் தேதி வரையில் எதிர்க் கட்சியின் சார்பில் யாரை ஆதரிப்பது என்று தெளிவான முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பே ஜூலை 21-இல் சஞ்சீவரெட்டி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அவரை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா முன்மொழிந்து, குஜராத் மூதலமைச்சர் ஹிதேந்திர தேசாய் வழிமொழிந்திருந்தார். சஞ்சீவரெட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவில் மத்திய அமைச்சர் சவான் முன்மொழிந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வெங்கடசுப்பையா வழிமொழிந்திருந்தார்.
வி.வி.கிரி அவர்களும் அன்றைக்கே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுக்களை எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்டர்ஜி, ஜகத் நாராயணன், யஷ்பால் சிங், காயர் அலிகான் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
சஞ்சீவ ரெட்டியை பிரதமர் இந்திரா காந்தி ஆதரிக்கவில்லை என்றும் அவர் அதற்கெதிராகச் செயல்படுகிறார் என்றும் டெல்லி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தியத் திருநாடு முழுவதும் அதே கருத்துதான் ஆங்காங்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவு இந்திரா காந்திக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை அவர் பல நேரங்களில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசியதின் மூலம் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய மக்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் ஜூலை 22-ம் நாள் அன்று சஞ்சீவரெட்டியின் வேட்பு மனுவை பிரதமர் இந்திரா முன்மொழிந்து பாதுகாப்பு அமைச்சர் சுவரன்சிங் வழிமொழிந்து தாக்கல் செய்த செய்தியாகும்.
{{nop}}<noinclude></noinclude>
2khmikip4x47hzkaly3x0pbi9py0gsx
1929346
1929343
2026-05-01T13:34:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|164 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாராயணன் அவர்களை நிறுத்தினால் அவர் பொதுவான வேட்பாளராக இருக்கக் கூடும்” என்று நான் பதிலளித்தேன்.
ஜூலை 22-ந் தேதி வரையில் எதிர்க் கட்சியின் சார்பில் யாரை ஆதரிப்பது என்று தெளிவான முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பே ஜூலை 21-இல் சஞ்சீவரெட்டி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அவரை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா முன்மொழிந்து, குஜராத் முதலமைச்சர் ஹிதேந்திர தேசாய் வழிமொழிந்திருந்தார். சஞ்சீவரெட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவில் மத்திய அமைச்சர் சவான் முன்மொழிந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வெங்கடசுப்பையா வழிமொழிந்திருந்தார்.
வி. வி. கிரி அவர்களும் அன்றைக்கே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுக்களை எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்டர்ஜி, ஜகத் நாராயணன், யஷ்பால் சிங், காயர் அலிகான் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
சஞ்சீவ ரெட்டியை பிரதமர் இந்திரா காந்தி ஆதரிக்கவில்லை என்றும் அவர் அதற்கெதிராகச் செயல்படுகிறார் என்றும் டெல்லி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தியத் திருநாடு முழுவதும் அதே கருத்துதான் ஆங்காங்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவு இந்திரா காந்திக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை அவர் பல நேரங்களில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசியதின் மூலம் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய மக்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் ஜூலை 22-ம் நாள் அன்று சஞ்சீவரெட்டியின் வேட்பு மனுவை பிரதமர் இந்திரா முன்மொழிந்து பாதுகாப்பு அமைச்சர் சுவரன்சிங் வழிமொழிந்து தாக்கல் செய்த செய்தியாகும்.
{{nop}}<noinclude></noinclude>
kmlevvf4xy3ij87t3d5wh3z836ym1r0
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/185
250
573651
1929355
1709720
2026-05-01T13:51:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1929355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>22</b>}}
{{larger|<b>வீழ்ச்சி தடுக்கப்பட்டது!</b>}}
{{X-larger|<b>இ</b>}}ரண்டு நாள் டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும், சில மாநில முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடியதில் எடுத்த முடிவை நான் டெல்லியில் வெளியிடாமல் சென்னைக்கு வந்தபிறகு வெளியிடுவது என்ற ஏற்பாட்டுடன் டெல்லியிலிருந்து திரும்பினேன். சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டபோது ஜூலை 24-ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அதற்குப் பிறகுதான் டெல்லியில் கழகமும், மற்றக் கட்சிகளும் வேட்பாளர் குறித்து எடுத்த முடிவை அறிவிக்க முடியும் என்றும் நான் தெரிவித்தேன்.
நான் சென்னைக்கு வந்தவுடன் திடீரென்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் நான் சற்றும் எதிர்பாராத வகையில் என் வீட்டிற்கு வந்துவிட்டார். சஞ்சீவ ரெட்டிக்கும், வி. வி. கிரிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறி விடக்கூடும் என்பதால், சுதந்திரா கட்சியின் ஆதரவு பெற்ற தேஷ்முக் அவர்களை தி.மு கழகம் ஆதரிக்க வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் என்னிடத்திலே வலியுறுத்தினார்.
அவருடைய ஆலோசனையை நான் கேட்டிருந்தால் தேஷ்முக்கும் வெற்றி பெற்றிருக்க முடியாது; அதே நேரம் வி.வி. கிரியும் தோற்கடிக்கப்பட்டிருப்பார். சஞ்சீவ ரெட்டிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். எனவே ராஜாஜி அவர்களின் கருத்தை தி.மு. கழகம் ஆதரிக்க இயலவில்லை என்பதை நான் அவரிடமே தெரிவிக்க வேண்டியதாயிற்று!
ஜூலை 26-ஆம் நாள் அன்று தி.மு. கழகத்தின் முடிவை நான் அறிவித்தேன். இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், முஸ்லீம் லீக், அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கலந்து பேசியதற்கேற்ப தி.மு.கழகமும் வி.வி.கிரி அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தரும் என்பதே அந்த அறிவிப்பாகும்.
ஜூலை 30 அன்று பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்<noinclude></noinclude>
b7canmq11su6s3j1q88yb6rlco2ipu0
1929406
1929355
2026-05-01T14:41:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>22</b>}}
{{larger|<b>வீழ்ச்சி தடுக்கப்பட்டது!</b>}}
{{X-larger|<b>இ</b>}}ரண்டு நாள் டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும், சில மாநில முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடியதில் எடுத்த முடிவை நான் டெல்லியில் வெளியிடாமல் சென்னைக்கு வந்தபிறகு வெளியிடுவது என்ற ஏற்பாட்டுடன் டெல்லியிலிருந்து திரும்பினேன். சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டபோது ஜூலை 24-ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அதற்குப் பிறகுதான் டெல்லியில் கழகமும், மற்றக் கட்சிகளும் வேட்பாளர் குறித்து எடுத்த முடிவை அறிவிக்க முடியும் என்றும் நான் தெரிவித்தேன்.
நான் சென்னைக்கு வந்தவுடன் திடீரென்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் நான் சற்றும் எதிர்பாராத வகையில் என் வீட்டிற்கு வந்துவிட்டார். சஞ்சீவ ரெட்டிக்கும், வி. வி. கிரிக்கும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறி விடக்கூடும் என்பதால், சுதந்திரா கட்சியின் ஆதரவு பெற்ற தேஷ்முக் அவர்களை தி.மு கழகம் ஆதரிக்க வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் என்னிடத்திலே வலியுறுத்தினார்.
அவருடைய ஆலோசனையை நான் கேட்டிருந்தால் தேஷ்முக்கும் வெற்றி பெற்றிருக்க முடியாது; அதே நேரம் வி.வி. கிரியும் தோற்கடிக்கப்பட்டிருப்பார். சஞ்சீவ ரெட்டிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். எனவே ராஜாஜி அவர்களின் கருத்தை தி.மு. கழகம் ஆதரிக்க இயலவில்லை என்பதை நான் அவரிடமே தெரிவிக்க வேண்டியதாயிற்று!
ஜூலை 26-ஆம் நாள் அன்று தி.மு. கழகத்தின் முடிவை நான் அறிவித்தேன். இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், முஸ்லீம் லீக், அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கலந்து பேசியதற்கேற்ப தி.மு.கழகமும் வி.வி.கிரி அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தரும் என்பதே அந்த அறிவிப்பாகும்.
ஜூலை 30 அன்று பாராளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்<noinclude></noinclude>
2t52z7meopzffl9754awo4lyaam3f99
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/186
250
573652
1929369
1709721
2026-05-01T14:02:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1929369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|166 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்குமாறு கடிதம் எழுத வேண்டுமென யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த யோசனையை ஏற்க இந்திரா காந்தி மறுத்து விட்டார்.
சஞ்சீவ ரெட்டி அவர்களை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வேட்பாளராக முன்மொழிந்திருந்தாலும் கூட, அவரது வெற்றி தனிப்பட்ட முறையில் தன்னைப் பெரிதும் பாதிக்கும் என்று கருதினார். அந்தத் தேர்தல் முடிவு வி.வி. கிரி அவர்களுக்குப் பாதகமாக இருந்தால் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் கை ஓங்கிவிடும், அதன் காரணமாக இந்திரா காந்தி பதவியிலிருந்து இறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் திடமாக நம்பின. அந்தக் காரணத்தினால் பிரதமர் இந்திரா அவர்கள் முரண்பட்ட ஒரு நிலையை மறைமுகமாக எடுக்க நேர்ந்தது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று வேட்பாளர் வி. வி. கிரி அவர்கள் சென்னைக்கு வந்து எனது இல்லத்தில் என்னைச் சந்தித்துப் பேசினார். வெற்றி வாய்ப்பு சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தோம். கழகம் தனது ஆதரவை அவருக்குத்தர முன்வந்ததால் அவரது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று தனது நன்றியை அவர் முன்கூட்டியே அறிவித்தார். அவர் இந்தியா முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் டெல்லியில் கூடியது. அதில் பிரதமர் இந்திர காந்தி எடுத்துள்ள இரட்டை நிலை குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்தன. திருமதி தாரகேஸ்வரி சின்கா என்ற பிரபல காங்கிரஸ் உறுப்பினர் இந்திராகாந்தியிடம் நேரடியாகவே மோதினார். அதன் காரணமாக இரு தரப்பிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் ஓரளவு அடங்கிய பிறகு அந்தக் கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும்போது “காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா மீது பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி முழு நம்பிக்கை வைத்திருக்கிறது; ஜனாதிபதி தேர்தல் பற்றிப் பல கதைகள் கட்டிவிடப்படலாம்; ஆனால் கட்சியின் முடிவுப்படி சஞ்சீவ ரெட்டியையே நான் ஆதரிக்கிறேன். இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
ref28iwudwghu4cishs0o6dri2m1v50
1929407
1929369
2026-05-01T14:42:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|166 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்குமாறு கடிதம் எழுத வேண்டுமென யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த யோசனையை ஏற்க இந்திரா காந்தி மறுத்து விட்டார்.
சஞ்சீவ ரெட்டி அவர்களை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வேட்பாளராக முன்மொழிந்திருந்தாலும் கூட, அவரது வெற்றி தனிப்பட்ட முறையில் தன்னைப் பெரிதும் பாதிக்கும் என்று கருதினார். அந்தத் தேர்தல் முடிவு வி.வி. கிரி அவர்களுக்குப் பாதகமாக இருந்தால் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் கை ஓங்கிவிடும், அதன் காரணமாக இந்திரா காந்தி பதவியிலிருந்து இறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் திடமாக நம்பின. அந்தக் காரணத்தினால் பிரதமர் இந்திரா அவர்கள் முரண்பட்ட ஒரு நிலையை மறைமுகமாக எடுக்க நேர்ந்தது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று வேட்பாளர் வி. வி. கிரி அவர்கள் சென்னைக்கு வந்து எனது இல்லத்தில் என்னைச் சந்தித்துப் பேசினார். வெற்றி வாய்ப்பு சூழ்நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தோம். கழகம் தனது ஆதரவை அவருக்குத்தர முன்வந்ததால் அவரது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று தனது நன்றியை அவர் முன்கூட்டியே அறிவித்தார். அவர் இந்தியா முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் டெல்லியில் கூடியது. அதில் பிரதமர் இந்திர காந்தி எடுத்துள்ள இரட்டை நிலை குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்தன. திருமதி தாரகேஸ்வரி சின்கா என்ற பிரபல காங்கிரஸ் உறுப்பினர் இந்திராகாந்தியிடம் நேரடியாகவே மோதினார். அதன் காரணமாக இரு தரப்பிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் ஓரளவு அடங்கிய பிறகு அந்தக் கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும்போது “காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா மீது பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி முழு நம்பிக்கை வைத்திருக்கிறது; ஜனாதிபதி தேர்தல் பற்றிப் பல கதைகள் கட்டிவிடப்படலாம்; ஆனால் கட்சியின் முடிவுப்படி சஞ்சீவ ரெட்டியையே நான் ஆதரிக்கிறேன். இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
{{nop}}<noinclude></noinclude>
e0dgoedz6a5ewtd8yq08psi5w8tzsm5
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/187
250
573653
1929391
1709722
2026-05-01T14:13:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1929391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 167}}</noinclude>மீண்டும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஒரு புதுக் குழப்பம் ஏற்பட்டது. எனவே சஞ்சீவ ரெட்டியை ஆதரித்து அறிக்கை விடும்படி காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்கள் பிரதமர் இந்திராவைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர் அப்படி அறிக்கை விடுவதற்கு இயலாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளே காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் குழுவின் தலைவராக விளங்கிய சந்திரசேகர் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமென்றும், சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தற்கொலைக்கு ஒப்பானது என்றும் காங்கிரஸ் கட்சியின் சோஷலிச கொள்கைகளை இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன என்றும் ஒரு கருத்தினை வெளியிட்டார்.
அதற்குக் காரணம் தேஷ்முக் அவர்களுக்கு ஆதரவு தந்த சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகள் முதல் வாக்குகளை தேஷ்முக் அவர்களுக்கும், இரண்டாவது வாக்குகளை சஞ்சீவ ரெட்டி அவர்களுக்கும் அளிப்பதாக முடிவு செய்ததுதான். அது மறைமுகமாக சஞ்சீவ ரெட்டியின் வெற்றிக்கு வழிகோலும் என்பது சந்திரசேகர் போன்றவர்களின் கணிப்பாகும்.
இந்தச் சூழ்நிலைகளால் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரசில் உள்ள தனது கோஷ்டியினருடன் மறைமுகமாக வி.வி.கிரி அவர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகி விட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவாளராகச் செயல்பட்ட திருமதி தாரகேஸ்வரி சின்கா ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்தபின் பிரதமர் இந்திரா காந்தி நடந்து கொள்ளும் முறை காங்கிரசுக்கே அழிவு தரக் கூடியது. இப்போது காங்கிரசில் ஏதோ ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றினாலும் இந்திராவிற்கும் காங்கிரசுக்கும் இடையே பிளவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பாங்கிகளை தேசியமயமாக்கியதால் ஏழைக்கு நன்மையிருக்கிறது என்றாலும் மொரார்ஜி தேசாயை எதிர்ப்பதற்-<noinclude></noinclude>
9xa71lxtmuae5pqulv83814wqw5qt2h
1929408
1929391
2026-05-01T14:43:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 167}}</noinclude>மீண்டும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஒரு புதுக் குழப்பம் ஏற்பட்டது. எனவே சஞ்சீவ ரெட்டியை ஆதரித்து அறிக்கை விடும்படி காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்கள் பிரதமர் இந்திராவைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர் அப்படி அறிக்கை விடுவதற்கு இயலாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளே காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் குழுவின் தலைவராக விளங்கிய சந்திரசேகர் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமென்றும், சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தற்கொலைக்கு ஒப்பானது என்றும் காங்கிரஸ் கட்சியின் சோஷலிச கொள்கைகளை இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன என்றும் ஒரு கருத்தினை வெளியிட்டார்.
அதற்குக் காரணம் தேஷ்முக் அவர்களுக்கு ஆதரவு தந்த சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகள் முதல் வாக்குகளை தேஷ்முக் அவர்களுக்கும், இரண்டாவது வாக்குகளை சஞ்சீவ ரெட்டி அவர்களுக்கும் அளிப்பதாக முடிவு செய்ததுதான். அது மறைமுகமாக சஞ்சீவ ரெட்டியின் வெற்றிக்கு வழிகோலும் என்பது சந்திரசேகர் போன்றவர்களின் கணிப்பாகும்.
இந்தச் சூழ்நிலைகளால் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரசில் உள்ள தனது கோஷ்டியினருடன் மறைமுகமாக வி.வி.கிரி அவர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகி விட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவாளராகச் செயல்பட்ட திருமதி தாரகேஸ்வரி சின்கா ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்தபின் பிரதமர் இந்திரா காந்தி நடந்து கொள்ளும் முறை காங்கிரசுக்கே அழிவு தரக் கூடியது. இப்போது காங்கிரசில் ஏதோ ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றினாலும் இந்திராவிற்கும் காங்கிரசுக்கும் இடையே பிளவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பாங்கிகளை தேசியமயமாக்கியதால் ஏழைக்கு நன்மையிருக்கிறது என்றாலும் மொரார்ஜி தேசாயை எதிர்ப்பதற்-<noinclude></noinclude>
hizru5qbqy7o4krpu443pqs3e3ya1kq
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/188
250
573654
1929410
1709723
2026-05-01T15:25:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1929410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|168 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காகவே அந்தத் திட்டம் இந்திரா காந்தியால் உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாகச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவித்ததால்தான் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இந்திராவின் அவசர நடவடிக்கைகள் காங்கிரசுக்குள் பிளவை அதிகரித்து விட்டன. இதனால் ஆகஸ்டு 16-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்.”
ஆகஸ்ட் 11-ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய காமராஜர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் தேசத்திற்கே ஆபத்து! தேசத்திற்கு ஆபத்து வரும்போது யாராக இருந்தாலும் கண்டிக்காமல் இருக்க முடியாது. பிரதமராகவே இருந்தாலும் கண்டிக்கவேண்டும். வரம்பு மீறிச் செல்கிறவர்களைக் கண்டிக்காமல் விட்டால் காங்கிரஸ் கட்சி அழியும். காங்கிரசுக்கு பலம் இருந்தால் எவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் இதைத் தவிர்க்க முடியும். காங்கிரசுக்குள் பிளவை உண்டாக்குவது தர்மம் அல்ல. காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுகிறார். அவரைத் தேர்ந்தெடுக்க பாடுபட வேண்டியது காங்கிரசார் கடமை. சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாய் திறந்து ஓட்டு கேட்க மாட்டேன் என்று சொல்பவர்கள் காங்கிரஸ்காரர்களா? அப்படிப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு விலகவேண்டும்.”
காமராஜரின் அந்தப் பேச்சிற்குப் பிறகு காங்கிரசுக்குள் ஒரு “குருக்ஷேத்திரம்” உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்திராவின் போக்கில் சந்தேகமுற்ற காங்கிரஸ் தலைவர் நிஜ லிங்கப்பா அவர்கள் ஜனசங்கத் தலைவர்களுடனும், சுதந்திரா கட்சித் தலைவர்களுடனும் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவுகோரி பேச்சு நடத்தினார். அவர்களும் தங்களது இரண்டாவது வாக்கினை சஞ்சீவ ரெட்டிக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதைப்பற்றி பிரதமரின் ஆதரவாளர்களான ஜெகஜீவன்ராம். பக்ருதீன் அலி அகமது ஆகியோர் நிஜலிங்கப்பாவிற்கு கடிதம் அனுப்பினார்கள்.
“காங்கிரஸ் கொள்கைக்கு எதிரான கொள்கை உடைய சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தியது ஏன்? அந்தப் பேச்சு வார்த்தையில் இந்திரா<noinclude></noinclude>
4yikkbd5urmyoekzuukkth2dejrr6ln
1929441
1929410
2026-05-02T03:20:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|168 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காகவே அந்தத் திட்டம் இந்திரா காந்தியால் உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாகச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவித்ததால்தான் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இந்திராவின் அவசர நடவடிக்கைகள் காங்கிரசுக்குள் பிளவை அதிகரித்து விட்டன. இதனால் ஆகஸ்டு 16-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சி உடைந்துவிடும்.”
ஆகஸ்ட் 11-ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய காமராஜர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் தேசத்திற்கே ஆபத்து! தேசத்திற்கு ஆபத்து வரும்போது யாராக இருந்தாலும் கண்டிக்காமல் இருக்க முடியாது. பிரதமராகவே இருந்தாலும் கண்டிக்கவேண்டும். வரம்பு மீறிச் செல்கிறவர்களைக் கண்டிக்காமல் விட்டால் காங்கிரஸ் கட்சி அழியும். காங்கிரசுக்கு பலம் இருந்தால் எவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் இதைத் தவிர்க்க முடியும். காங்கிரசுக்குள் பிளவை உண்டாக்குவது தர்மம் அல்ல. காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுகிறார். அவரைத் தேர்ந்தெடுக்க பாடுபட வேண்டியது காங்கிரசார் கடமை. சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாய் திறந்து ஓட்டு கேட்க மாட்டேன் என்று சொல்பவர்கள் காங்கிரஸ்காரர்களா? அப்படிப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு விலகவேண்டும்.”
காமராஜரின் அந்தப் பேச்சிற்குப் பிறகு காங்கிரசுக்குள் ஒரு “குருக்ஷேத்திரம்” உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்திராவின் போக்கில் சந்தேகமுற்ற காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அவர்கள் ஜனசங்கத் தலைவர்களுடனும், சுதந்திரா கட்சித் தலைவர்களுடனும் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவுகோரி பேச்சு நடத்தினார். அவர்களும் தங்களது இரண்டாவது வாக்கினை சஞ்சீவ ரெட்டிக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதைப்பற்றி பிரதமரின் ஆதரவாளர்களான ஜெகஜீவன்ராம். பக்ருதீன் அலி அகமது ஆகியோர் நிஜலிங்கப்பாவிற்கு கடிதம் அனுப்பினார்கள்.
“காங்கிரஸ் கொள்கைக்கு எதிரான கொள்கை உடைய சுதந்திரா, ஜனசங்கம் போன்ற கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தியது ஏன்? அந்தப் பேச்சு வார்த்தையில் இந்திரா<noinclude></noinclude>
kqhbh7tnt3jsldspvfjmnkp9iov09nf
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/189
250
573655
1929411
1709724
2026-05-01T15:41:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1929411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 169}}</noinclude>காந்தியை பதவியை விட்டு நீக்க வேண்டுமென்று அந்தக் கட்சியினர் பகிரங்கமாக உங்களைக் கேட்டுக் கொண்டதாக வதந்தி உலவுகிறது. இதற்கு உடனடியாக நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தியின் குழுவினர் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது மேலும் தெளிவாயிற்று.
பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் பக்ருதீன் அலி அகமது அவர்களும் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதிய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கேட்கலாம் என்று காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பவே நான் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கோரினேன். சுதந்திரா கட்சியுடனும், ஜனசங்கத்துடனும் நான் பேச்சு நடத்தியதை சந்தேகிக்கிறீர்களே, அரசாங்க விவகாரங்கள் குறித்தும், பாராளுமன்ற விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தவில்லையா? என்று கேட்டிருந்தார்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று பிரதமருக்கு நிஜலிங்கப்பா அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். அதில் “உங்களைக் கவிழ்க்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சிலர் கிளப்பி விட்டுள்ள புரளியை நம்பாதீர்கள். கருத்து வேற்றுமை இருந்தால் அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் உங்களைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். அது விஷமக்காரர்களால் வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டுள்ள கட்டுக்கதை. பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் பிரதமராகிய நீங்கள் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதவேண்டியது அவசியம். அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு ஆகஸ்ட் 13-ந்தேதி அன்று பிரதமர் நிஜலிங்கப்பாவிற்கு எழுதிய பதில் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டசபை காங்கிரஸ் உறுப்-<noinclude></noinclude>
001oi2gxhm7b9trqg0m4gr2ma4g7ohb
1929442
1929411
2026-05-02T03:21:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 169}}</noinclude>காந்தியை பதவியை விட்டு நீக்க வேண்டுமென்று அந்தக் கட்சியினர் பகிரங்கமாக உங்களைக் கேட்டுக் கொண்டதாக வதந்தி உலவுகிறது. இதற்கு உடனடியாக நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தியின் குழுவினர் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது மேலும் தெளிவாயிற்று.
பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் பக்ருதீன் அலி அகமது அவர்களும் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதிய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கேட்கலாம் என்று காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பவே நான் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கோரினேன். சுதந்திரா கட்சியுடனும், ஜனசங்கத்துடனும் நான் பேச்சு நடத்தியதை சந்தேகிக்கிறீர்களே, அரசாங்க விவகாரங்கள் குறித்தும், பாராளுமன்ற விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் பேச்சு நடத்தவில்லையா? என்று கேட்டிருந்தார்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று பிரதமருக்கு நிஜலிங்கப்பா அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். அதில் “உங்களைக் கவிழ்க்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சிலர் கிளப்பி விட்டுள்ள புரளியை நம்பாதீர்கள். கருத்து வேற்றுமை இருந்தால் அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் உங்களைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். அது விஷமக்காரர்களால் வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டுள்ள கட்டுக்கதை. பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் பிரதமராகிய நீங்கள் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதவேண்டியது அவசியம். அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு ஆகஸ்ட் 13-ந்தேதி அன்று பிரதமர் நிஜலிங்கப்பாவிற்கு எழுதிய பதில் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டசபை காங்கிரஸ் உறுப்-<noinclude></noinclude>
d0x5z7ee28xbqhv8e1kij7tb4fmfiqm
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/190
250
573656
1929418
1709725
2026-05-01T16:00:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1929418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|170 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பினர்களும் அவரவர்கள் விருப்பம் போல் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்.
காட்டுத் தீ போல பரவிய இந்தச் செய்தி காங்கிரஸ் கூடிய விரைவில் பிளவுபட்டு விடும் என்பதை உறுதிப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டத்தை நிஜலிங்கப்பா கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆதுல்யாகோஷ், எஸ். கே. பட்டீல் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ். கே. பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் முதுகில் இந்திரா காந்தி குத்திவிட்டார்” என்று குறிப்பிட்டார். இந்திரா காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு நிஜலிங்கப்பா விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரத்தில் இந்திரா காந்தி அவருடைய இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி பின்வருமாறு பேசினார்.
என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நிஜலிங்கப்பா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே போன்ற நோட்டீஸ்கள் ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது, ஏ. பி. சர்மா. ஜெயில்சிங், கமலபதி திரிபாதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வேண்டுமென்று கோரியதின் மூலம் கட்சியின் நலன்களுக்கே கேடிழைத்துவிட்டீர்கள். இது கட்டுப்பாட்டை மீறியதாகும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருக்கிறது. என்மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவருக்கு உரிமை உண்டா என்று நான் சந்தேகப்படுகிறேன். ஒரு பிரதமரின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
நாம் தனித்தனி கோஷ்டிகளாக இருக்காமல் மக்களின் கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் மாநாடுகளில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் அமுல் நடத்தப்பட்டனவா என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் என்னை அவமதித்தார்கள். தினமும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க-<noinclude></noinclude>
bxlg1yoabbl53xp26r9nupvtic7rvco
1929419
1929418
2026-05-01T16:03:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1929419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|170 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பினர்களும் அவரவர்கள் விருப்பம் போல் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்.
காட்டுத் தீ போல பரவிய இந்தச் செய்தி காங்கிரஸ் கூடிய விரைவில் பிளவுபட்டு விடும் என்பதை உறுதிப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டத்தை நிஜலிங்கப்பா கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆதுல்யாகோஷ், எஸ். கே. பட்டீல் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ். கே. பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் முதுகில் இந்திரா காந்தி குத்திவிட்டார்” என்று குறிப்பிட்டார். இந்திரா காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு நிஜலிங்கப்பா விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரத்தில் இந்திரா காந்தி அவருடைய இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி பின்வருமாறு பேசினார்.
“என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நிஜலிங்கப்பா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே போன்ற நோட்டீஸ்கள் ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது, ஏ. பி. சர்மா. ஜெயில்சிங், கமலபதி திரிபாதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வேண்டுமென்று கோரியதின் மூலம் கட்சியின் நலன்களுக்கே கேடிழைத்துவிட்டீர்கள். இது கட்டுப்பாட்டை மீறியதாகும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருக்கிறது. என்மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவருக்கு உரிமை உண்டா என்று நான் சந்தேகப்படுகிறேன். ஒரு பிரதமரின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
நாம் தனித்தனி கோஷ்டிகளாக இருக்காமல் மக்களின் கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் மாநாடுகளில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் அமுல் நடத்தப்பட்டனவா என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் என்னை அவமதித்தார்கள். தினமும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க-<noinclude></noinclude>
t38maevnvlpjtppy6owan3p6n717wlg
1929443
1929419
2026-05-02T03:22:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|170 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பினர்களும் அவரவர்கள் விருப்பம் போல் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்.
காட்டுத் தீ போல பரவிய இந்தச் செய்தி காங்கிரஸ் கூடிய விரைவில் பிளவுபட்டு விடும் என்பதை உறுதிப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டத்தை நிஜலிங்கப்பா கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆதுல்யாகோஷ், எஸ். கே. பட்டீல் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ். கே. பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் முதுகில் இந்திரா காந்தி குத்திவிட்டார்” என்று குறிப்பிட்டார். இந்திரா காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு நிஜலிங்கப்பா விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரத்தில் இந்திரா காந்தி அவருடைய இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி பின்வருமாறு பேசினார்.
“என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து நிஜலிங்கப்பா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே போன்ற நோட்டீஸ்கள் ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது, ஏ. பி. சர்மா. ஜெயில்சிங், கமலபதி திரிபாதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வேண்டுமென்று கோரியதின் மூலம் கட்சியின் நலன்களுக்கே கேடிழைத்துவிட்டீர்கள். இது கட்டுப்பாட்டை மீறியதாகும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருக்கிறது. என்மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவருக்கு உரிமை உண்டா என்று நான் சந்தேகப்படுகிறேன். ஒரு பிரதமரின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
நாம் தனித்தனி கோஷ்டிகளாக இருக்காமல் மக்களின் கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் மாநாடுகளில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் அமுல் நடத்தப்பட்டனவா என்பதைக் கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் என்னை அவமதித்தார்கள். தினமும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க-<noinclude></noinclude>
ma2hap6o8k9t6mu88zijtoimopjl0qu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/847
250
636765
1929426
1914859
2026-05-01T17:58:06Z
Desappan sathiyamoorthy
14764
1929426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்|819|கல்வியராய்ச்சித் தேசிய நிறுவனம்}}</noinclude>குச் செல்லும் வகையில் பரப்புதல் கல்வியாராய்ச்சிச் செய்தி பரப்பல் (Dissemination of Educational Research) எனப்படும். ஒர் ஆய்வாளர் செய்த கல்வியாராய்ச்சி முடிவுகள் முக்கியமாக மூன்று பார்வையாளர்களான 1. கல்வியாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிற ஆராய்ச்சியாளர்கள், 2. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பிற கல்வித் தொடர்பான நிறுவனங்களில் ஆராய்ச்சி முடிவுகளைப் பயன்படுத்தக் கூடியவர்கள் (Practitioners), 3. தேசிய, மாநில, வட்டார அளவில் கல்வித் திட்டங்களைச் செயற்படுத்துவோர், கொள்கைத் திட்டமிடுவோர் (Policy-makers) ஆகியோருக்குச் சென்றடைதல் வேண்டும். தேசிய கல்வி அமைச்சகத்தினர், மாநிலக் கல்வி அமைச்சகத்தினர், மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி நிருவாகிகள் ஆகியோரும் பார்வையாளர் எல்லைக்குள் அடங்குவர்.
பொதுவாக இந்தியாவில் கல்வியாராய்ச்சிச் செய்தி பரப்புதல் செய்தித்தாள்கள், ஆராய்ச்சியிதழ்கள், ஆய்வு நூல்கள், சிறு நூல்கள் (Monographs) போன்றவற்றாலும், தேசிய, மாநில பல்கலைக்கழக அளவில் நடைபெறும் கருத்தரங்கு, உரைக்கோவை (Symposium), கருத்துப் பட்டறை (Work-shop), மாநாடு (Conference) ஆகியவற்றின் மூலமாகவும் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் ஆராய்ச்சிச் செய்தி பரப்புதலில் பெருந்தடையாக உள்ளவை ஆய்வுக் கட்டுரையில் கலைச் சொற்களும் (Technical Terms) நுண்கருத்துகளும் ஆகும். அதன் காரணமாக, வயதுவந்தோர் கல்வி, பாடச் செயல் திட்டம் (Curriculum) போன்றவற்றில் அரசு நிறுவனங்களே சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுகின்றன.
இந்தியாவிலுள்ள உயர்கல்வி ஆணையங்கள் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள் ஆகியன ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு வருகின்றன. பல்கலைக்கழகப் பணவுதவி ஆணையம் (University Grants Commission), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Educational Research and Training), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Social Sciences Research) போன்றவை தேசிய அளவில் நடைபெறும் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. அவை தவிர, பல பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கென்று செய்தி ஏடுகள் (News Letter) போன்ற இதழ்களையோ மாத இதழ்களையோ நடத்தி வருகின்றன.
பரோடாவிலுள்ள (Baroda) கல்வியாராய்ச்சி வளர்ச்சிச் சங்கம் (Society for Educational Research and Development) 1972-இலிருந்து 1978 வரையிலான ஆராய்ச்சி முடிவுகளின் சுருக்கத்தை ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் சுருக்கம் தொகுக்கப்பட்டுள்ளது. புதுதில்லியிலுள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1978–ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கல்வியில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து வெளியிடும் பணி பேராசிரியர் எம்.பி. புச்சு (M.B. Buch) என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நடைபெற்று வருகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Husen, T. and Kogan, M.,</b> (eds.) Education Research and Policy: How Do They Relate? Pergamon, Oxford, 1984.
<b>Myers, R.,</b> Connecting Worlds of Research; International Development Research Centre, Ottawa, Ontario, 1981.
{{larger|<b>கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்</b>}} சப்பான் நாட்டுக் கல்வியமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் அரசு நிறுவனம். இது தோக்கியோ (Tokyo) நகரில் உள்ளது. இந்நிறுவனம் கல்வியாராய்ச்சி வளர்ச்சிக்கென்றே 1949-ஆம் ஆண்டு உள்ள தொடங்கப் பெற்றது. இது பயிற்சித் திட்டங்கள் (Training Programmes) எதையும் மேற்கொள்வதில்லை. சப்பான் நாட்டுக் கல்விக் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைத் தீட்டுவதற்குரிய ஆராய்ச்சிச் செய்திகளைத் தலையாய் தொகுத்துத் தருவது இந்நிறுவனத்தின் பணியாகும். இந்நிறுவனம் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது அரசின் தலையீடின்றித் தானாகவே முடிவு செய்து கொள்கிறது.
கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனத்திற்குரிய நிதிகள் அனைத்தையும் சப்பான் தனது ஆண்டு வரவு சப்பான் செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்குகிறது. நாட்டில் இயங்கும் பிற கல்வியாராய்ச்சி நிறுவனங்கள், பணியிடைப் பயிற்சி நிறுவனங்கள், (Inservice Training Institutes) ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது. மேலும், இது உலகக் கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் தேசிய கல்வி மையமாகவும் விளங்குகிறது.
கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனத்தில் ஐந்து ஆராய்ச்சித் துறைகள், ஓர் அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் (Research Centre for Science Education), ஒரு விரிவாக்கத் துறை (External Service<noinclude>
<b>வா.க. 6 – 52அ</b></noinclude>
gnzfhagjedug1lpaern2hh2sglfkmxc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206
250
638865
1929333
1926733
2026-05-01T13:18:34Z
Subisena
16382
1929333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|182||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம்—தருமம்—என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்!
{{left_margin|3em|ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம்.
தர்மகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது.
அந்தப் புதிய முறையே சமதர்மம்—சோஷியலிசம்.}}
இந்தப் புதியமுறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயவாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, தர்மகர்த்தா’ முறை பற்றிப் பேச முற்படுகிறார், காமராஜர்.
இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக் கொண்டனர் என்பதனைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக்காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப்பல.
{{left_margin|3em|இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தருமகர்த்தாக்கள்!}}
இப்படித் தோற்றுப் போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக் கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர்.
சிலர் செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக் கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக் கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச்<noinclude></noinclude>
her080dl51j4yjw693kez7qngq9puph
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313
250
638867
1929292
1928245
2026-05-01T12:20:22Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude>
இந்த நாட்டிலே தம்பி! பெரிய இடத்தில் உள்ளவர்களின் பகை நமக்கு
ஏன் என்ற போக்கு காரணமாக, இதைக் கேட்கப் பலரும் தயக்கப்படுகிறார்கள். நாம்தான் கேட்கிறோம். அதனால்தான் நம்மிடம் அத்தனை
ஆத்திரம் அவர்களுக்கு; ஆளவந்தார்களுக்கு.
நாம் அதனைக் கேட்பதுகூடத் தம்பி! குற்றம் செய்தவர்களை
அம்பலப்படுத்த வேண்டும் என்ற உணர்வு காரணமாக அல்ல.
நடைபெற்ற குற்றம் என்ன என்று கண்டறிந்தாலொழிய, இந்த
மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் நடைபெற்றுவிட்ட 'அக்ரமம்'
மறுபடியும் நடைபெறாமல் தடுத்திட வழி கிடைக்காதே என்பதற்காக.
{{left_margin|3em|காமராஜர், இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம்
கிடைத்த செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வருகிறது
என்றுதான் கூறினாரே தவிர அதிலும் அந்த உண்மையை
மகனாலோபிஸ் குழுவினரின் ஆய்வுரை அறிவித்த பிறகு
நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் இடித்துரைத்த பிறகு - பொருளாதார
விற்பன்னர்கள் விளக்கிக் காட்டிய பிறகு ஒப்புக் கொண்டார்
மறுபடியும் அதே கெடுதல் ஏற்படாமலிருக்க என்ன முறை
மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று கூறவில்லை. ஆகவேதான்
குற்றம் செய்தவர்கள் எவர் என்பதும், ஏன் அந்த குற்றம் செய்தார்கள்
என்பதும், தெளிவாக்கப்பட வேண்டும் என்கின்றோம்.}}
மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமும் உற்பத்தியான செல்வம்
பணக்காரர்களுக்கே பயன்பட்டு வந்திருக்கிறது என்று வெளிப்படை
யாகக் காமராஜர் கூறியான பிறகு. ஏமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட
ஏழை மக்கள், உழைத்து அதன் பலனை முழு அளவில் பெறாமல்
தவித்திடும் பாட்டாளி மக்கள், தமது கண்டனத்தைத் தெரிவிக்க
வேண்டாமா? தெரிவித்தால் தானே இனியும் இந்த அக்ரமம்
நடைபெற்றிடக் கூடாது என்ற உணர்வு ஆளவந்தார்களுக்கு ஏற்படும்.
அந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கும், நியாயமான, சட்டப்படி
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிதானே தேர்தல்.
அந்த தேர்தலின்போது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்தப்பலனைப் பணக்காரர்கள் மட்டுமே பெற்றுவிட்டனர். அதற்கு நீவிர்
உடந்தையாக இருந்து வந்தீர்கள்! நாங்கள் உழைத்தோம்! அவர்கள்
கொழுத்தார்கள்! நீங்கள் அதற்கு வழி செய்து கொடுத்தீர்கள்! எம்மை
ஓட்டாண்டியாக்கிவிட்டு, மறுபடியும் எம்மையா ஓட்டுக் கேட்கிறீர்கள்
என்று இந்நாட்டு ஏழை மக்கள் கேட்டிட வேண்டும்.
"என்னத்தைப் பாட ஐயா!" என்று கேட்டார், கவிஞர் சுரபி.<noinclude></noinclude>
ma61pcfi85f2rghy4mgm4zoo19s125l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258
250
639254
1929348
1926139
2026-05-01T13:35:03Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|234||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
கட்டுப்பாடு என்று! அதற்காகவா அச்சம்! இப்போது என்ன, பாங்குகளை எடுத்துக்கோள்ளும் அதிகாரத்தையா, அந்தத் தீர்மானம் கொடுத்துவிட்டிருக்கிறது, பயம் வேண்டாம்—என்று கூறுகிறார்.
அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டு மயங்கிடுவோரும் மிரண்டிடுவோரும் அதிக அளவு இல்லாமல், ஆள்பவர்கள் நமது ஊழியர்கள், நம்மை ஆட்டிப் படைக்கும் தேவதைகள் அல்ல என்ற உணர்வு கொண்டோர் பெருமளவும் உள்ள எந்ந நாட்டிலும், இப்படி ‘இரட்டை நாக்கு’க் கொண்ட ஒரு கட்சியை ஆட்சியிலே வைத்திருக்கமாட்டார்கள். இங்குதான் இடம் இருந்திட முடியும். அதுவும் அதிக நாட்களுக்கு அல்ல — இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்களுக்கு.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாணயமானதாக இருந்திடின், பட்டீல் இப்படியா பேசியிருப்பார்?
ஆமாம்! நண்பர்களே! பாங்குகளைத் தனியாரிடம் விட்டு வைப்பதாலே, நாட்டின் வளர்ச்சி, மக்களின் வாழ்வு குலைகிறது. பாங்குகள் முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிக்கே இயங்கி வருகின்றன. ஆகவே நாட்டு நலனைக் கருதி பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடக் காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது — என்றல்லவா பேசியிருப்பார்?
அந்தவிதமான பேச்சைச் சந்து முனையில் சத்தம் எழுப்புவோருக்கு விட்டுவிட்டார்!
முதலாளிகளின் மனம் குளிரும் பேச்சை பட்டீல் பேசுகிறார்.
பட்டீல்தானே? அவர் அப்படித்தான்!—என்று கூறுவரோ! கூறிடின், கேள் தம்பி! பட்டீல் பேசியது தவறு! பாங்குகளை நாட்டுடமை ஆக்கத்தான் போகிறோம் என்று இந்திரா அம்மையார் அறிக்கை விடத் தயாரா என்று! பாராளுமன்றத்தில், பாங்குகளை நாட்டுடமை ஆக்குவதற்கான சட்டம் கொண்டு வரச் சம்மதமா, கேளேன்!
பட்டீல், மேலும் உடைக்கிறார், குட்டுகளை.
அச்சம் வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போதாது; பாங்குகளை நாட்டுடைமை ஆக்கிடும் நோக்கம் இல்லை என்றால் எதற்காகத் தேர்தல் அறிக்கையில் பாங்குகள் மீது சமுதாயக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று குறிப்பிடவேண்டும் என்று செல்வபுரியினர் கேட்பார்களே, என்று தோன்றுகிறது பட்டீலுக்கு.
அந்தக் கேள்விக்கும் சமாதானம் சொல்லிவிட வேண்டும் — (இது அக்டோபர்— பிப்ரவரியில் பொதுத் தேர்தல்) என்ற நினைவு உறுத்துகிறது.<noinclude>
<references/></noinclude>
1w78zmb0yomp7y54ubjpdwfuwjj6eyg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
639255
1929349
1926140
2026-05-01T13:37:51Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||235}}{{rule}}</noinclude>
ஆகவே அவர், வெளிப்படையாகவே பேசுகிறார்,
{{left_margin|3em|சமுதாயக் கட்டுப்பாடு என்ற சொற்றொடர் காங்கிரசின் பழைய தேர்தல் அறிக்கைகளிலேயே இருக்கிறது. அதுவேதான் இந்த அறிக்கையில் திரும்பவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனாலேயே அதற்கு ஒரு புது அர்த்தம் வந்துவிடுமா? அதனுடைய தாத்பரியம் என்ன என்றால், பாங்குகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பிரம்மாண்டமான பொருளாதார அமைப்புகள். ஆகவே அவைகளிலே மிக மோசமான ஊழல் நிர்வாகமோ, பணத்தை மோசடி செய்யும் போக்கோ தலைதூக்குமானால், சர்க்கார் தலையிடும்! —என்பதுதான்.}}
தம்பி! எவ்வளவு தேன் தடவுகிறார் பார்த்தாயா? எவ்வளவு அக்கறை கவனித்தாயா, செல்வபுரியினரின் நேசத்தை உறுதிப்படுத்திக்கொள்ள.
{{left_margin|3em|ஒப்புக்கு ஒரு வார்த்தை என்பதோடு விடவில்லை பட்டீல்! இது எப்போதும் பேசுகிற பேச்சு! இதற்கு இப்போது என்ன புதிதாகப் பொருள் வந்துவிட்டது! உங்களை யார் என்ன செய்யப் போகிறார்கள்! மோசடி நடந்தால்தானே சர்க்கார் குறுக்கிடும் என்கிறார்.}}
மோசடி எங்கு நடந்தாலும், தம்பி! எப்போது நடந்தாலும் குறுக்கிடும் அதிகாரம் சர்க்காருக்கு உண்டு!
சர்க்கார் என்ற அமைப்பு இருப்பதே எந்தத் துறையிலும் மோசடி நடந்திடாமல் தடுக்கவும், மோசடி நடந்து விட்டால் தண்டிக்கவும்தான்.
இதைத் தேர்தல் அறிக்கையிலே சேர்த்து, இதனைப் புரட்சித் திட்டம் என்று விளம்பரப்படுத்துவானேன்?
தம்பி! பட்டீலின் பேச்சைத்தான் படித்துப் பாரேன்’
{{left_margin|3em|The expression social control was to be found in the previous Congress manifestos, and merely because it was repeated it did not acquire a new meaning. It meant that banking and insurance were institutions of such financial magnitude that it would be only in the case of gross mismanagement and misuse of funds that the government might step in.}}
இவ்வளவு பேசியும் விளக்கம் தருகிறார், சரியாகத்தான் இருக்கிறது; ஆனால் பாங்குகளை நாட்டுடைமை ஆக்குவது என்ற திட்டத்தைக் கண்டிக்கக் காணோமே, ஒரு சமயம் மனத்திற்குள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கிறாரோ என்று எங்கே முதலாளிகள் எண்ணிக் கொள்ளுவார்களோ என்று கவலைப்பட்டு பட்டீல், பாங்குகளை நாட்டுடைமை ஆக்கும் திட்டமே, ஒரு கேலிக் கூத்தான திட்டம் என்று சாடியிருக்கிறார்.<noinclude>
<references/></noinclude>
h43exh1zpaq1sl0lkgt41p6jph28196
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260
250
639256
1929350
1927602
2026-05-01T13:40:19Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|236||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
a ridiculous proposition
என்றே கூறியிருக்கிறார்.
தம்பி! வேறோர் நாடு தாங்கிக்கொள்ளாது இப்படிப்பட்ட போக்கினை.
ஏழைகளை மயக்க, தீவிரமான திட்டம்—ஏட்டில்!
முதலாளிகளிடம் சென்றோ, முகத்தைத் துடைத்து விடுவது!
மிகப் பெரியவர்கள் அங்கு உள்ளவர்கள் என்பதால் முகத்தைத் துடைத்துவிடுவது என்று மட்டுமே கூறுகிறேன்.
நமது பேச்சின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக, இவர்கள் மேற்கொள்ளும் போக்குக்கு ஏற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்கிறேன்.
திட்டம் என்று ஒன்றைக் காட்டுகிறார்கள், இது முதலாளிக் கோட்டையைத் தகர்த்திடும் வெடிகுண்டு என்று வீரம் பேசுகிறார்கள்; பிறகு அவர்களே, அது வெடிகுண்டு அல்ல, வெறும் புஸ்வாணம் என்றும் எடுத்து காட்டுகிறார்கள். ஏன்?
{{left_margin|3em|எதைச் சொன்னாலும் கேட்டுத் தீர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்ற நினைப்பினாலா?}}
இதுவா மக்களாட்சியின் மாண்பு! இந்த மோசடியா காந்தியாரின் அறநெறி அரசியல்!
தம்பி! பாங்குக்காரர்களையும் செல்வபுரியினரையும் கூட்டி வைத்துப் பேசுகிறாரே பட்டீல், பயம் வேண்டாம், உங்கள் அமைப்புக்கோ ஆதிக்கத்துக்கோ ஆபத்து ஏற்படாது என்று, அவர்கள் எந்த அளவு ஆதிக்கம் இன்று செலுத்துகிறார்கள் தெரியுமா? பொருளாதாரத் துறையில்,
தொழில் துறையில், திடுக்கிட வைக்கத்தக்க அளவு! ஒரு கணக்குத் தருகிறேன், பார் தம்பி! பாடமும் அறிந்துகொள்.
தொழில் வளர முதல் வேண்டும்; ‘முதல்’ யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் ‘தொழில் உலகை’த் தம் கரத்தில் கொண்டு வரமுடியும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பொருளாதாரப் பிடிக்குப் பயன்படும் கருவிகள், பாங்குகள்! ஆங்கு உள்ள பணம் எவ்வளவு? பாரேன், கணக்கினை.
{|
|1962-ம் ஆண்டு ||{{gap}} கோடிகள்
|-
|{{gap+|1}}பம்பாயில் ||{{gap}} 442.83
|-
|{{gap+|1}}டில்லி ||{{gap}} 316.11
|-
|}<noinclude></noinclude>
g7l24hai3rfzid6smnqimcf1y6cu551
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292
250
639692
1929274
1929267
2026-05-01T12:09:15Z
Saranya V R
14232
1929274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர்.
அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று
கூறிவிட்டு வந்துவிட்டேன்.
{{left_margin|3em|கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற
நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து
விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை
வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர்
சிலர் உளர்.
அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்துவிடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.}}
ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக
நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி
ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி
ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை
உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின்
மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி
பயன் பெற்றிட முனையவேண்டும்.
{{left_margin|3em|மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது.
அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.}}
உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி!
அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக.
தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே.
இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்;
இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து
தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து
போய்விடுவர்-என்று நம்புகின்றனர்.
{{left_margin|3em|கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக
கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக.
முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக.
ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை; பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.}}<noinclude></noinclude>
bfgrmbb3e3eux2eoo6uo6uqb37mq7dt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296
250
639696
1929271
1928234
2026-05-01T11:59:21Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|272||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப்படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்!}}
தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும்போது, தூக்கிவர ஆளா அனுப்பவேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார், மன்றாடியார்! தம்பி! இடையிலே காங்கிரசுக்
கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்து விட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது.
{{left_margin|3em|மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகி விட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று,
சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார்.
ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு. வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம்
ஏற்படுத்திவிட்டது.
மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில்
அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்து விட்டிருக்கிறது.}}
இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு.
{{left_margin|3em|<poem>பணம்
ஜாதிச் செல்வாக்கு
துணிந்த நடவடிக்கை</poem>}}
என்பவைகளைக் கொண்டது.
தூக்கிவாடா அவளை! கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை!-என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள்
இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக் கொண்டுவிட்டதால்.
{{left_margin|3em|ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.}}
இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு,
தேர்தல் வெற்றியிலே நம்பிக்கை கொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது.<noinclude></noinclude>
3k6bqxcfj3ptow3594b05iin23e4knh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297
250
639697
1929272
1928238
2026-05-01T12:01:50Z
Saranya V R
14232
1929272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்.
அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள்.
வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள்.
வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள்.
நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்!
நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது.
நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது.
ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை.
உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.</poem>}}
இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா!
நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள்
மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை!
எதனால் பிறந்தது இந்தத் துணிவு?
சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும்,
நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை!
{{left_margin|3em|நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.}}
ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக்
கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும்
மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக்
கொள்கிறோம் என்று பொருள்.
{{left_margin|3em|காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!}}<noinclude></noinclude>
9kdk8hbpnq14u5pvnqytkystgz7f54n
1929275
1929272
2026-05-01T12:10:51Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள்.
அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள்.
வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள்.
வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள்.
நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்!
நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது.
நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது.
ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை.
உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.</poem>}}
இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா!
நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள்
மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை!
எதனால் பிறந்தது இந்தத் துணிவு?
சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும்,
நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை!
{{left_margin|3em|நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.}}
ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக்
கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும்
மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக்
கொள்கிறோம் என்று பொருள்.
{{left_margin|3em|காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!}}<noinclude></noinclude>
pgdrzx63eknfswpxcw9kgqacy0qd322
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/298
250
639698
1929276
1928239
2026-05-01T12:11:28Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|274||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|காட்டாட்சியினரால் உருக்குலைக்கப்பட்ட உத்தமர்கள் ஏராளம்!
வீடு இழந்தவர்கள், விழி இழந்தவர்கள், வாழ்வு இழந்தவர்கள், தன்மானமே கூட அழிக்கப்பட்டுவிட்டவர்கள் ஏராளம்.}}
அவர்களெல்லாம் கொட்டிய குருதி, வடித்த கண்ணீர், எழுப்பிய பெருமூச்சு, காலவேகமாக, காட்டாட்சியினரின் பிடியைத் தளர்த்திற்று.
{{left_margin|3em|<poem>சிற்றரசர்கள்
ஜெமீன்தாரர்கள்
மிட்டா மிராசுகள்</poem>}}
போன்றாரின் ஆர்ப்பரிப்பும் அட்டகாசமும் ஆதிக்கமும், குறைக்கப்பட்டது;
அவர்களின் கெடுமதியும் கொடு நினைப்பும் புற்றுக்குள் அரவமென்று ஒடுங்கிற்று. ஏழை விழித்துக்கொண்டான்! பட்டாளி கேள்வி கேட்கிறான்! அழுத கண்களிலே அனல் கிளம்புகிறது! கூப்பிய கரத்தினர், கொடுவாள்
தூக்கும் நிலை வந்திடுவது தெரிகிறது! காலம் மாறி விட்டது! இனி நமது காட்டாட்சி நடவாது!!-என்று எண்ணி, அத்தகைய ஆதிக்கக்காரர்கள் தமது 'தர்பாரை' நிறுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர்.
{{left_margin|3em|அந்த நேரமாகப் பார்த்துத்தான் வெறும் கட்சி ஆதிக்கத்துக்காக வேண்டி அந்த காட்டாட்சி நடத்திடுவோரை, காங்கிரஸ் தலைவர்கள் அழைத்துவந்து அவர்களிடம் அரசியலை ஒப்படைத்திருக்கிறார்கள்.
முடிந்துவிட்டது நமது ஆதிக்கம் என்றெண்ணி மூலைக்குச் சென்றுவிட்டவர்களுக்கு, காங்கிரசின் மூலவர்கள் முதல் தாம்பூலம்
கொடுத்து, கூடத்தில் கொலு இருக்கச் சொல்லுகிறார்கள்.
கொடுமை! கொடுமை! அது மட்டுமல்ல தம்பி! இது எத்தகைய எதிர்காலத்தை உருவாக்கும் என்று உணர்ந்திடக்கூடிய எவரும் இதனை மடைமை! மடைமை என்றே கூறுவர்.}}
முதலாளிகளையே, வேட்பாளர்களாக நிறுத்த முனைகிறார்கள், இது கட்சிக்கோ, நாட்டுக்கோ, நாட்டுக்குத் தேவையான சோஷியலிசத்துக்கோ நல்லது அல்ல என்று மனம் குமுறி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பலர், டில்லிக் கூட்டமொன்றில் பேசியது பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது மாளவியா எனும் மற்றோர் காங்கிரஸ் தலைவரும், மாரடித்து அழுகிறார். இப்படியா முதலாளிகளுக்கு இடம் கொடுப்பது; காங்கிரசுக் கட்சி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதே; நாடு கெடுமே
சோஷியலிசத் திட்டம் பாழ்படுமே என்றெல்லாம்.
{{left_margin|3em|கேட்பவர்கள் யார்? அவர்கள் வெகுதூரம் சென்று விட்டார்கள்; இனித் திரும்பி வருவது இயலாத காரியம். அவர்கள் மிக இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுவிட்டனர்; இனி அவர்களைப் பிரித்து விடுவது முடியாத காரியம்.}}<noinclude></noinclude>
gxzu6bw84eqonpg1kj85z60szk6r4rb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/299
250
639699
1929277
1928240
2026-05-01T12:12:04Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>
தம்பி! வளர்ந்து விட்டிருக்கும் எதிர்ப்பை அழித்தொழிக்க, காங்கிரசுக்கு. தனக்குள்ளே வலிவு போதுமானதாக இல்லை; ஆகவே சீமான்களின் வலிவைத் துணையாக பெறுகிறது. சீமான்களைக் கொண்டு. இந்த
எதிர்ப்பை முறிடியடிக்கத் திட்டமிடுகிறது. மக்களின் உரிமைக் குரலை அடக்கிட மமதையாளர்களின் துணையைத்தேடிப் பெறுகிறது. அந்த மமதையாளர்கள்.
{{left_margin|3em|"கைத் திறனும் வாய்த் திறனும் கொண்ட மக்கள், கண்மூடி மக்களது உடைமை எல்லாம் கொத்திக்கொண்டு ஏப்பம் விட்டவர்"}}
என்பதனை அறிந்து, அவர்களை ஏவிவிட்டு ஜனநாயகத்தைச் சிதைத்திடத் துணிந்து விட்டனர்.
ஆகவே இம்முறை நாம் தேர்தலிலே ஈடுபடுவது. கட்சியின் வெற்றிக்காக என்ற குறுகிய நோக்குடன் அல்ல; அரசியல் ஆதிக்கத்துக்காக
அமைக்கப்பட்டுள்ள
கூட்டுச் சதியை முறியடிக்க
என்பதனை உணர்ந்திட வேண்டும்.
ஆகவே நமது பணியிலே தம்பி! உணர்ச்சி பக்குவப்படுத்தப் பட்டதாகி, பயன்படுத்தப்பட வேண்டும்.
மிகப் பெரிய காரியத்தை மேற்கொண்டு விட்டோம்.
மிகப் பயங்கரமான ஒரு வளையத்தை உடைத்துப் போட முனைந்திருக்கிறோம்.
மிகக் கேவலமான ஒரு கூட்டுச் சதியை உடைத்தெறியும் காரியத்தை மேற்கொண்டு விட்டிருக்கிறோம்.
இதற்குத் தேவைப்படும் ஆற்றலை, நாம் நமது உணர்ச்சி மூலம் பெறுகிறோம்.
பெற்றுள்ள உணர்ச்சி என் உள்ளத்திலே தளராத நம்பிக்கையைத் தந்துளது.
திரு.வி. கலியாணசுந்தரனாரின் கருத்தினை, இதுபோது கண்டேன்; நாம் மேற்கொண்டுள்ள பணிக்கு மிக மிகத் தேவைப்படும் அறிவுரை அஃது என்பதனால் அதனைத் துவக்கத்தில் அளித்துள்ளேன்.
{{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம்.
அதனை அடக்கி ஆண்டிடின் பலன் கிடைத்திடும்.}}
{{rh|<br>20.11.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
b2el23k86xc5g71xx3bediukxmmo5lk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300
250
639700
1929278
1928244
2026-05-01T12:12:33Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 282}}
{{x-larger|<b>ஓட்டாண்டியாக்கிவிட்டு...!</b>}}}}
}}
:<b>★ கலயம் நிறையவில்லை! கண்ணீர் உலரவில்லை!
:★ நலிவு தலை விரித்தாடும்போது சுதந்தர விருந்து வைக்க முடியுமா?
:★ சோஷியலிசப் பேச்சு நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!
:★ நிற்பது கூண்டில்! வழங்குவது தீர்ப்பு!
:★ திட்டங்களின் பயன் பணக்காரர்களுக்கே!
:★ ஓட்டாண்டியாக்கிய உமக்கா ஓட்டு?
தம்பி,
ஒரு கவிதை வேண்டுமா-பயப்படாதே நான் எழுதினது அல்ல -
நமக்காக என்று எழுதித் தரப்பட்டதுமல்ல-ஒரு கவிஞரின் கற்பனைக் கனி!
கவிஞர்கள் விருப்பம் இருக்கும்போது புகழ்வார்கள். வேறு இடம் சென்று விட்டால் முன்னாள்தனை முற்றிலும் மறந்துபோய் எவரெவருக்குத் துதிபாடிக்கொண்டிருந்தனரோ அவர்களையே தூற்றிப் பாடுவரே என்று எண்ணியா தம்பி! கவிஞரின் கற்பனையா என்று கவலையுடன் கேட்கிறாய். அச்சம் வேண்டாம். இந்தக் கவிதை என்னைப் பற்றியதுமல்ல, நமது கழகத்தைப் பற்றியதுமல்ல; நாட்டு நிலையைக் குறித்த கவிதை.
நாட்டு நிலைமை காங்கிரஸ் ஆட்சி காரணமாக நல்லபடி இல்லையே, நலிவு மிகுந்திருக்கிறதே என்று குறை கூறி வருபவர் நாம். ஆகவே நாட்டு நிலைமை பற்றி நமது ஏட்டினுக்காக எழுதி அனுப்பப்பட்ட கவிதை என்றால், காங்கிரஸ் ஆட்சியினைக் குறித்துக் கண்டிப்பதாகத்தான்
இருக்கும்; அவை அறிதலும் கவிகளுக்கு உண்டே என்கிறாயா? தம்பி! இக்கவிதை, நாட்டு நிலைமைகள் நலிவுற்றிருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் நமக்காக இயற்றி அனுப்பப் பட்டது அல்ல; காங்கிரசை ஆதரிக்கும் ஏட்டுக்காக அனுப்பப்பட்டு, வெளியிடப்பட்ட கவிதை; 'குமுதம்' இதழில், சுரபி எனும் கவிஞர் வெளியிட்டது.
ஆசிரியர் கேட்டுக்கொண்டார்போல இருக்கிறது, சுதந்திரத்தினால் கிடைத்த சுவை பற்றிக் கவிதை தரும்படி<noinclude></noinclude>
rbdbbkhedd34v9b77fuzmlpor49joc5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301
250
639701
1929279
1927307
2026-05-01T12:13:15Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>
கேட்டதையே கேட்டார், பாவம் புதிதாகக் காதல் கொண்டு கசிந்து
கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கும் கவிவாணர்களை மட்டும் கேட்டிருக்கக்
கூடாதா!! காவடிச்சிந்தும், திருப்புகழுமாகப் பொழிந்து தந்திருப்பார்களே!
ஆசிரியர் அப்படிப்பட்ட 'சிந்து' ஒன்றையும் வெளியிட்டார். இதோ
நான் இப்போது உன் பார்வைக்குக் கொண்டுவரும் பாடலையும்
வெளியிட்டார்! எவரெவருக்கு எதெது தேவையோ அதை எடுத்துக்
கொள்ளட்டும் என்ற பெருநோக்கம் காரணமாக என்று எண்ணுகிறேன்.
அல்லது அவருக்கே ஒருவேளை இப்படியும் மற்றோர் வேளை
அப்படியுமாக எண்ணம் எழும்புமோ என்னவோ, தெரியாது.
கவிதை தந்திடச் சொல்லி ஆசிரியர் கேட்டதும், 'சுரபி' கவலைப்படுகிறார், 'என்னத்தைப் பாட என்று' தலைப்பே அதுதான். இனி,
கவிதையைப் படித்திடத் தொடங்கு, தம்பி!
{{left_margin|3em|<poem>மன்னிக்க வேணுமையா
ஆசிரியரையா!
என்னத்தைப்
பாட ஐயா?
சொன்னத்தையே
புரட்டிச்
சுண்டக் கறி
சமைத்துச்
சுதந்திர விருந்து
வைக்க - இந்தச்
சுரபியாலாகாதையா?</poem>}}
துவக்கத்திலேயே சூடு கலந்துவிடுகிறது. கவிதை கேட்கிறீர்கள். கவிதை!
எதைப்பற்றிய கவிதையை எதிர்பார்க்கறீர்கள் என்பது எனக்குத் தெரியும்;
பாரத நாட்டின் கொடி பட்டொளி வீசிப் பறந்திடுவது பற்றி, 'நானும்
மனிதன், நாடாள்வேன்' எனக்கூறச் செய்த ஆட்சியின் பெருமை,
அடிமைத்தளைகள் பொடிப்பொடியாகிவிட்ட பெருமை, இவைபற்றித்தானே!
இதற்கு நான்தானா அகப்பட்டேன்; என்னிடம் இதனை எதிர்பார்க்காதீர்-
இது அரைத்த மாவை அரைப்பது-புளித்துப் போய்விட்டது.. வேண்டாம்;
{{left_margin|3em|<poem>சொன்னதையே புரட்டிச்
சுண்டக்கறி சமைத்துச்
சுதந்திர விருந்துவைக்க
இந்தச் சுரபியாலாகாதையா!</poem>}}
என்று தெரிவிக்கிறார். தெரிவித்துவிட்டுப் பெருமிதமாக எடுத்துரைத்திட
என்னய்யா இருக்கிறது என்று கேட்கவே செய்கிறார்:<noinclude></noinclude>
bhtgvrt83w7ai26s3uzezijw6tbfqdp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302
250
639702
1929280
1927309
2026-05-01T12:14:22Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|278||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>நாற்பதுகோடி பொங்கி
ஐம்பதாய் ஆவதையா?
நாழிக்குக் கையேந்தி
நகருங் குயூவினையா?
ஏற்பதில் போட்டியிட்டு
எய்டுகள் வாங்கிவந்து
யானைப்பசிக்குப் பொரி
எண்ணிக் கொடுப்பதையா?
என்னத்தைப் பாட ஐயா!</poem>}}
சுதந்திர ஆட்சி நடைபெறுகிறது, ஆனால் மக்கள் சோற்றுக்கு அலையும்
நலிவு தலை விரித்தாடுகிறது. இந்தக் கண்றாவிக் காட்சியைக் காணக்
காண உள்ளம் வேதனைப் படுகிறது; நீங்களோ சுதந்திரத்தின் அருமை
பற்றிப் பாடச் சொல்லுகிறீர்கள்-என்னத்தை ஐயா! பாடுவது! என்று கேட்கிறார்.
சுதந்திரம் வந்தால், பசிப்பிணி நீங்கிவிடும், மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள்
என்று சொல்லி வந்தோம்; சொல்லிக்கொண்டே இருக்கிறோம்; இந்த
(அவ) இலட்சணத்தைப் பற்றி என்னத்தைப் பாடுவது என்கிறார்.
{{left_margin|3em|<poem>திட்டங்கள் தீட்டிவைத்துத்
தில்லானா பாடி வந்தோம்
தேனும் பாலும் பெருகித்
தெருவெல்லாம் ஓடுமென்றோம்
சட்டியில் போட்டாச்சு
சற்றே பொறுங்கள் என்றோம்.
சத்தம் பலத்ததல்லால்
சாதங் கொதிக்கக்காணோம்
என்னத்தைப் பாட ஐயா!
ஏட்டிலே பாத்திகட்டி
எழுத்தை வாரி விதைத்து
எழில் பொங்க வார்த்தைநட்டு
பிரசங்க மாரிபெய்து
கூட்டுக்குழு விளைத்துக்
கொத்தறிக்கை அறுத்துக்
கொட்டி அளந்து வந்தால்
கும்பி நிறைந்திடுமோ?
இரண்டல்ல ஒன்றல்ல
இருபதை ஓட்டிவிட்டோம்
இருந்ததைக் சுரண்டுவதில்
எல்லோரும் போட்டியிட்டோம்</poem>}}<noinclude></noinclude>
ewl7bbdayf1r2y5rueougtgb2280xhy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303
250
639703
1929281
1927310
2026-05-01T12:15:02Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>அருண்டவர் படைகளை
அண்டையில் கொண்டுவிட்டோம்
ஆசிய ஜோதியையும்
அணைத்து விழுங்கிவிட்டோம்
என்னத்தைப் பாட ஐயா!
பாயும் படுக்கையுமாய்த்
தாயைக் கிடக்கவிட்டுப்
பகலுமிரவும் பேயாய்ப்
பதவிக்கலைந்து வந்தோம்
நாயும் நரியும் பொல்லா
நச்சரவும் மேயும்
நைந்த குடிசைக்குள்ளே
நாடகமாடி வந்தோம்.
இரும்புக்கு வீண்சண்டை
வரம்புக்குப் போராட்டம்
இளகிடுங் கோவாவை
விழுங்கிட வெறியாட்டம்
துரும்புக்குத் துஜங் கட்டி
உறவுக்குக் குழிவெட்டத்
துடித்திடும் வீணர்க்குச்
சுதந்திரம் ஏதுக்கு?
கருப்பு வெளுக்கவில்லை
கலயம் நிறையவில்லை
கனவு கண்ட கிழவன்
கண்ணீர் உலரவில்லை
குறுக்கு நிமிரவில்லை
கும்பிருள் நீங்கவில்லை
கொண்டாட்டப் பாட்டு
நெஞ்சக் குழியில்
சுரக்குமோ அய்யா!
என்னத்தைப் பாட ஐயா!</poem>}}
தம்பி! கடைசியிலே, இசை மொழியிலே கூறுவார்களே, 'முத்தாய்ப்பு'
என்று, அது எவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது பார்த்தனையா!
உதட்டு அரைவு அல்ல ஐயா! கவிதை! உள்ளத்திலிருந்து கிளம்பும்
உணர்ச்சி, உண்மை; கவிதை! நாட்டு நிலையைக் காணும்போது இதயத்தில்
வேதனை மூண்டிடுகிறது, அங்கிருந்து கவிதையாக சுரக்கும்!- என்று<noinclude></noinclude>
awjnj65nk9mai9nvv15h58h2s7k9rst
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304
250
639704
1929283
1927312
2026-05-01T12:15:26Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|280||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
கேட்பதன் முலம் 'சுரபி' அவர்கள் இன்று சுதந்திரத்தால் கிடைத்த
சுவையும் பயனும் பற்றிய கவிதைகள் பலவும் நெஞ்சக் குழியிலிருந்து
சுரந்தவை அல்ல, எதுகையும் மோனையும் விளையாடிடச் செய்யும்
வித்தை! வெறும் உதட்டு அசைவு!!-என்று காட்டுகிறார்.
நாடு ஆள்வது காங்கிரஸ் கட்சி-நாட்டு நிலைமை நெஞ்சக்
குழியிலே எழுச்சியைச் சுரந்திடங் செய்வதாக இல்லை என்று ‘சுரபி'
கூறுகிறார்-இது மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சியைக் கண்டிப்பதாக
இருக்கிறது என்பது அல்ல. நான் இந்தக் கவிதையைச் சுவைத்ததற்கான
காரணம்.
{{left_margin|3em|இது நமது நாட்டு அறிவாளர்களின் உள்ளத்திலே முகிழ்த்துள்ள
புதிய கருத்தோட்டத்தைக் காட்டுகிறது என்பதால்.
எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தால் எத்தனை சலிப்பு
ஏற்பட்டுவிடும் என்பதை விளக்குகிறது என்பதால்.
சுபிட்சம் வரும், சுகவாழ்வு வரும் என்று திரும்பத் திரும்ப எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருப்பது-நலிவு தலை விரித்தாடிடும் நிலை நீடிக்கும் போது-எப்படிச் சுண்டக்கறி சமைத்துச் சுதந்திரவிருந்து வைக்க முடியும் என்று கேட்க வேண்டிய விதமாக உள்ளம் நைந்த நிலையில் சிந்தனையாளர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்பதால்.}}
திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க
என்னால் ஆகாதய்யா!! வேறு ஆளைப் பாருமய்யா!! என்று
கூறிடும் முறையிலே கவிதை இருப்பது, மேலும் மேலும் மக்களை
மயக்க நிலையில் வைத்திருக்கும் காரியத்தில் ஈடுபட மனம்
இசையவில்லை என்று அறிவாளர் பலரும் கருதுகின்றனர்
என்பதைக் காட்டுகிறது என்பதால்.
சென்ற கிழமை நான் கூறினேனே தம்பி! 'சுயராஜ்யம்' என்ற சொல்
கிளறிவிட்ட ஆசைக் கனவுகள் பல: சுவை மிக்கன; எனவே அந்தச் சொல் கேட்டு மக்கள் சொக்கிக் கிடந்தனர் என்று, அந்த நிலையிலிருந்து
விடுபட முனைகின்றனர் விளக்கம் பெற்றோர் என்பதனைக் காட்ட
உதவுகிறது இந்தக் கவிதை என்பதைத்தான் முக்கியமானதாகக் கொள்கிறேன்.
அந்தச் சுண்டக்கறி சமைத்தளிக்கவே சலிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது-
நெடுநாட்களாக இன்ப நிலை வரப்போகிறது என்று எடுத்துக்
கூறிவந்தவர்களுக்கு.
புதியவர்கள் விறுவிறுப்பாகத்தான் இருப்பார்கள்; அவர்கள் மக்களை
அந்தப் பழைய பேச்சிலேயே சொக்க வைக்க முடியும், சொல்லில்
சுவை கூட்டி, சந்த இனிமை காட்டி என்று எண்ணுகின்றனர்.<noinclude></noinclude>
04iss485edkrhz0uny8errdxryzyot1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305
250
639705
1929284
1927316
2026-05-01T12:15:52Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||281}}{{rule}}</noinclude>
'சுரபி'-என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது.
போலத்தான், சுதந்திர ஆட்சியின் அருமை பெருமை, அந்தச் சுதந்திரம்
பெற்றிடக் காட்டப்பட்ட வீரம் தியாகம் ஆகியவை பற்றிய சிந்துகளைக்
கேட்டுக் கேட்டு, மக்கள் சலிப்படைந்து போய்விட்டுள்ளனர்.
பொற்கோழி கூவிற்று பொழுது புலர்ந்தது என்று நிலை இருக்கும்
போதுதான், சேவலின் கூவல் இசை போன்றிருக்கிறது-மற்றப் போதினில்
அது 'கத்தல்' ஆகிறது, காது குடைகிறது.
சுதந்திர ஆட்சி, மக்களை நிம்மதியான வாழ்வு பெறச் செய்திருந்தால்,
சிந்து பாடிடவும் மனம் இடம் தரும், கேட்டிடவும் இனிமை பயக்கும்.
இப்போது சலிப்பு மட்டுமல்ல-கேலி செய்வது போலவே கூட இருக்கிறது.
கவிஞர் என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பது
போலவே, ஆளவந்தார்களும், சுயராஜ்யத்தின் அருமை பெருமை பற்றிச்
சுவையூட்டும் பேச்சுப் பேசி பதினெட்டுக்கும் அதிகமான ஆண்டுகள்
ஓட்டி விட்டோம், பதவியைக் காப்பாற்றிக் கொண்டு விட்டோம்,
மேலும் மக்களை நமது பிடியிலே வைத்திருக்க “என்னத்தை எடுத்துக்
காட்டுவது' என்று யோசித்துப் பார்த்து, தயாரித்த சுவைப் பானந்தான்
தம்பி! சோஷியலிசம் பற்றிய பேச்சு.
{{left_margin|3em|சுயராஜ்யம் வருகிறது, உன் வாழ்வு துலங்கப் போகிறது
என்று ஆண்டு பல பேசியாகிவிட்டது. அதன் சுவை குறைந்து
விட்டது, ஆகவே சோஷியலிசம் வருகிறது, உன் இன்னல் இழிந்து
விடப் போகிறது; உனக்குப் புதுவாழ்வு கிடைக்கப் போகிறது
என்ற புதிய பேச்சு ஆரம்பமாகி இருக்கிறது.
இது நெஞ்சக் குழியில் இருந்து சுரப்பது அல்ல; நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!!}}
காங்கிரஸ் பிரசாரகர்கள் ‘சுண்டக் கறி' சமைத்துக் கொடுத்துச்
சலிப்படைந்து கிடந்த நேரத்தில் 'சுடச்சுட' புதுச்சரக்கு இதோ! என்று
தலைவர்கள் சொன்னதும், மகிழ்ச்சி அடைந்து கூவிக் கூவி விற்கிறார்கள்!
ஆதாயம் நிரம்பக் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். விவரம்
தெரிந்தவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். "சோஷியலிசம் பேசுகிறீர்கள்,
கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் திட்டம் என்ன காட்டுகிறீர்கள்? சோஷியலிசம் என்பது ஒரு லட்சியம்-அதை அடைவதற்கான
திட்டம் என்ன மேற்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரஸ்
பேச்சாளர்களுக்குக் கோபம் வருகிறது-பதில் கூற முடியாததால்.
{{left_margin|3em|ஏழையின் இன்னலைத் துடைக்கப் போகிறோம்.
ஏழைக்குச் சோறு, துணி, வீடு, வேலை எல்லாம் கிடைத்திடச் செய்யப் போகிறோம்.}}<noinclude></noinclude>
9cgkz5f6y6ux1ut5ofl57zassx5itun
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306
250
639706
1929285
1927319
2026-05-01T12:16:27Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|282||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
என்று கூறுகிறார்கள். மகிழத்தக்கதுதான்! ஆனால் எப்படி? என்று கேட்டால் பதிலைக் காணோம்!!
எப்படி ஏழைக்கு நல்வாழ்வு தரப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு
முன்னதாக மற்றோர் கேள்வியும் எழுகிறது.
{{left_margin|3em|ஏன் ஏழை, ஏழையாக இருக்கிறான்?
எப்படி அவன் ஏழையானான்?
என்ன காரணத்தால் பலர் ஏழைகளாகவும் ஒரு சிலர் மட்டும் செல்வர்களாகவும் இருந்து வருகின்றனர்?}}
இந்த அடிப்படைக் கேள்வியின் தொடர்பாக வோறோர் கேள்வியும்
பிறக்கிறது.
{{left_margin|3em|ஏழையின் வாழ்வு துலங்கும்படிச் செய்யப்போகிறோம் என்கிறீர்களே, பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றீர்களே, இந்த உங்கள் ஆட்சியிலே ஏழையின் வாழ்வு துலங்க என்ன செய்திருக்கிறீர்கள். எந்த அளவு வெற்றி கிடைத்திருக்கிறது?}}
இந்தக் கேள்விகளை நாம் எழுப்பும்போது தம்பி! ஒன்று தெளிவாகத்
தெரிவித்துவிடுகிறோம்.
{{left_margin|3em|சோஷியலிசம் கூடாது என்றோ
சோஷியலிசம் கிடைக்காது என்றோ}}
நாம் கருதவுமில்லை, கூறவுமில்லை. சோஷியலிசத்தை வரவேற்கிறோம்;
அதேபோது விளக்கம் கேட்கிறோம். அந்தப் புனிதமான இலட்சியத்தைச்
செயல்படுத்தத் தக்க வழி முறைகள் என்ன கொண்டிருக்கிறீர்கள்,
கூறுங்கள் என்று கேட்கிறோம்.
காங்கிரஸ் ஆளுங்கட்சியாவதற்கு முன்பே, ஆளுங்கட்சி ஆகப்
போகிறது என்று தெரிந்த உடனே, மோப்பம் பிடித்துக்கொண்டு காட்டு
விலங்குகள் இரைதேடுவதுபோல, சீமான்கள் காங்கிரஸ் நண்பர்களாகி
விட்டனர்? வழி காட்டிகளாகி விட்டனர்! காங்கிரசை ஊட்டி வளர்ப்பவர்
களாகிவிட்டனர். இதை எந்தக் காங்கிரஸ்காரரும் மறுக்க மாட்டார்;
புதிதுகள் தவிர!
ஆட்சி நடத்திடக் காங்கிரஸ் முன்வந்த பிறகு, இந்த உறவு மேலும்
வலுப்பட்டுவிட்டது; சிற்றரசர்கள், சீமான்கள், வணிகக் கோமான்கள்
பெரும்பாலோர் இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்; மறுத்திட இயலாது.
{{left_margin|3em|ஆனால் இவர்கள் தமது இயல்பை மாற்றிக் கொண்டவர்கள்- தேசியவாதிகள்- காந்தீயர்கள். என்று வாதாடுகிறார்கள், இது சாதுப்}}<noinclude></noinclude>
fpx72dmp0vnpjncd6c4humozcqqonio
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307
250
639707
1929286
1927322
2026-05-01T12:17:03Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>{{left_margin|3em|புலி, சைவப்புலி, சன்யாசிப்புலி என்று கூறுவதுபோன்ற வேடிக்கையான வாதம்.}}
காங்கிரசிலே சேர்ந்துள்ள எந்த நிலப் பிரபுவும், தன் நிலங்களைப்
பகிர்ந்து கொடுத்துவிட்டு, எல்லோரும் போல நானும் வாழ்வேன்
என்று கூறிக்கொள்ளும் 'கருணாமூர்த்தி' யாகிவிடவில்லை.
இப்போதும் அவர் பெரிய பண்ணை நடத்துகிறார். ஆள் அம்பு
ஏராளம், கொடுக்கல் வாங்கல் எப்போதும் போல, கட்டிவைத்து அடிப்பது
கூட நடந்து வருகிறது; மாளிகையிலே கொலு இருக்கிறார்; வைரம்
மின்னுகிறது; எந்த மெருகும் குறையவில்லை.
{{left_margin|3em|ஒரே ஒரு 'தியாகம்' செய்கிறார்! நாலு பேர் முன்னாலே வரும்போது புன்னகை காட்டுகிறார்; புதிய கதர்ச்சட்டை போடுகிறார்.}}
மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்துவருகிறானே உழவன் அவன்
இப்போதும், சேரியிலும் பாதை ஓரத்திலும் தான் இருக்கிறான்;
பண்ணையாரின் தயவு இருக்கும் வரையில்தான் அவனுக்குப் பிழைப்பு!
பிழைப்பு! என்ன மாறுதல் அந்தப் பிழைப்பிலே காணுகிறான்?
அதே ஏழ்மை-கவலை-திகைப்பு-திகில். ஒரே ஒரு மாறுதல்!
{{left_margin|3em|<poem>ஐயாவும் காங்கிரஸ்
நானும் காங்கிரஸ்</poem>}}
என்று கூற முடிகிறது. அவ்வளவு தான்.
கலெக்டர் எப்போதும்போல, பண்ணையார் மாளிகைக்குத்தான்
வருகிறார். 'பண்ணையாட்கள் இப்படித்தான், ஏதாவது தகராறு கிளப்பிக்
கொண்டு தான் இருப்பார்கள்! நான் பத்துப் போலீஸ் அனுப்பி
வைக்கிறேன்” என்று தைரியம் தருகிறார்.
தாசில்தாரருக்கு எப்போதும்போல பண்ணையார் ஆள்
அனுப்பிவைக்கிறார். 'இன்னார் நமக்கு ரொம்பவும் வேண்டியவர்,
கவனியுங்கள்' என்று. ஆகட்டும் என்று பதில் அனுப்புகிறார் அதிகாரி;
முன்பு போலவே.
போலீஸ் அதிகாரிகள், முன்புபோலவே, பெரிய பண்ணையாருடைய
புன்னகையை விருந்தாகக்கொள்கிறார்கள்.
{{left_margin|3em|ஒரு மாறுதலும் ஏற்படவில்லை; ஏற்படாது, நிலப்பிரபு ஆகட்டும் தொழிலதிபராகட்டும், அவர்களுக்கு ஒரு தனி 'இயல்பு' எப்படி ஏற்பட்டு விடுகிறது?}}<noinclude></noinclude>
5ccpx36jgnjj3tnnxi725jqctbs2nbj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308
250
639708
1929287
1927328
2026-05-01T12:17:37Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|284||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அந்த இயல்புக்குக் காரணம், தன்னிடம் நிறையச் செல்வம்
இருக்கிறது, புதிய செல்வமும் சேர்ந்து வருகிறது என்ற உணர்வு.
அவருக்கு, தான் பிறரை அடக்கி ஆளத்தக்கவர் என்ற இயல்பைக்
கொடுக்கிறது. அவரிடம் குவிந்துகிடக்கும் செல்வத்தைக் கண்டதாலே
ஏழையர் பலரும் அவர்முன் குனிந்து நிற்கிறார்கள்: பணிவு
காட்டுகிறார்கள். பலர் தன்முன் குனிந்து நிற்பதைக் காண்பதால்
அவருக்குத் தன்னாலே நிமிர்ந்து நிற்கும் இயல்பு வளருகிறது.
இந்த இயல்பு எதனால் ஏற்படுகிறதோ அதனை மாற்றினாலொழிய, இயல்பு எப்படிப் போகும்!}}
இவ்விதமாகவெல்லாம் கேட்டிடின் தம்பி! காங்கிரசார் கோபம் கொள்கிறார்கள். கோபத்துக்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு
உள்ளுற நாம் கூறுவது உண்மை என்று படுகிறது. அந்த உண்மை
உள்ளத்தைக் குத்துவதாலே ஒரு எரிச்சல். பாவம், அந்த எரிச்சலைத்
தீர்த்துக் கொள்ள, நம்மை ஏசுகிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல், அந்த வகையிலே, தம்பி, நாம் அவர்களுக்கு ஒரு விதமான
உதவிகூடச் செய்கிறோம் என்று கூறலாம்.
{{left_margin|3em|செல்வம், நிலமாகவோ தொழில் அமைப்பாகவோ சிலரிடமே இருந்திட எவ்வளவு நாள் அரசு அனுமதித்துக் கொண்டு வருகிறதோ அந்த நாள்வரையில், அதற்கு ஏற்ற இயல்பு இருந்துதான் தீரும்.}}
செல்வம் ஒரு சிலரிடம்
குவிந்திருப்பது அவர்களுக்குத் தனி இயல்பைத்
தருகிறது என்று நான் கூறும்போது செருக்கு, கொடுமை செய்திடும்
போக்கு, ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை. செல்வர்களிலே
செருக்கற்றவர்களே இல்லையா என்றோ செல்வமே இல்லாமல் கூடச்
செருக்குடன் திரிபவர்கள் கிடையாதோ என்றோ கேட்டுவிடாதே.
செருக்கும் கொடுமை செய்திடும் போக்கும் கொண்ட இயல்பைப்
பற்றிய ஆராய்ச்சியை நான் இங்கு நடத்தவில்லை.
{{left_margin|3em|நாம் பணக்காரர், நம்மிடம் பணம் இருப்பதால், பணமற்ற
வர்கள் நம்மிடம் பணிவுடன் இருக்கிறார்கள்.
நாம் பணம் படைத்தவர்கள்.
பணம் படைத்தவர்களாக இருப்பதால் நிம்மதியான, நாலு
பேர் கண்டு மதிக்கத் தக்க வாழ்வு நடத்த முடிகிறது.
நாம் பணம் படைத்தவர்கள். அதனால் நாம் தொழிலை நடத்திட
வசதி பெற்றிருக்கிறோம். நாம் தொழில் நடத்தினால் பலரும்
நம்மிடம் வேலை செய்திட வருவார்கள். நம்மிடம் வேலை
செய்து பிழைப்பதால், நம்மை 'முதலாளி'யாகக் கொள்கிறார்கள்!
ஆக நாம் ஒரு 'அரசு' நடத்த முடிகிறது.}}<noinclude></noinclude>
m09rqoc9gch6j9bazljpg9n0hicvciy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309
250
639709
1929288
1927329
2026-05-01T12:18:11Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude>இந்தவிதமான உணர்வுகள் ஊட்டி வளர்த்திடும் இயல்பு பற்றித்தான்
கூறுகிறேன்.
தம்பி! இதிலே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று தொக்கி நிற்கிறது.
{{left_margin|3em|எந்தச் செல்வம் தனக்கு ஒரு தனிச் செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றுத் தந்து வருகிறதோ, அந்தச் செல்வத்தை இழந்துவிடக் கூடாது என்ற உணர்வும்; அந்தச் செல்வம் போய் விட்டால் முன்புபோலச் செல்வாக்கும் மதிப்பும் கிடைக்காது என்ற அச்சமும், ஆகவே அந்தச் செல்வத்தைக் கட்டிக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதியும், அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லா முறைகளையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற துணிவும், அவர்களுக்கு இயல்புகளாகி விடுகின்றன.}}
பாம்புப் புற்றுக்குப் பால் வார்க்கும் தருமமும், எறும்புகளுக்கு அரிசி
போடும் தருமமும், காக்கை கழுகுகளுக்குத் தின்பண்டம் போடும்
தருமமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட 'முதலாளிகள்’
அதிக விலைக்குப் பண்டத்தை விற்பதற்கோ, கள்ள மார்க்கட் நடத்து
வதற்கோ, பொய்க் கணக்கு எழுதுவதற்கோ கடன் பட்டவன் கதறிடும்
போது அந்தக் கண்ணீரைக் கண்டும் மனத்தைக் கல்லாக்கிக் கொள்வதற்கோ
துளியும் தயங்குவதில்லை அல்லவா!
அரிசியில் வேண்டுமென்றே கல்லையும் மண்ணையும் கலந்து,
ஒரு படியை ஒன்றரைப் படியாக்கி விற்றிடும் 'அக்ரமம் செய்திடும்
அதே 'முதலாளி', கோயிலிலே உற்சவம் நடத்தி, வெண்பொங்கல்
பிரசாதம், பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும், வழங்கிடும் 'புண்யம்'
செய்கிறார்! பார்த்திருக்கலாமே! நான் அதை மட்டும் அல்ல தம்பி!
அந்தப் 'புண்யவான்', அந்தப் பொங்கலில் 'கல்' ஒன்றிரண்டு இருந்திடக்
கண்டு கடுங்கோபம் கொண்டு என்ன அநியாயமய்யா இது! என்று
கேட்டதையும் கண்டிருக்கிறேன்.
செல்வவான்கள் தமக்குச் சமூகத்திலே கிடைத்திருக்கிற 'இடம்'
தம்மிடம் உள்ள செல்வத்தின் காரணமாகத்தான் என்பதை உணர்ந்திருக்கும்
போது அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், வளர்த்துக்
கொள்ளவும்தான் முனைந்து நிற்பார்கள். அஃது அவர்களின் இயல்பு
ஆகிவிடுகிறது.
{{left_margin|3em|ஆகவே காங்கிரசில் சேர்ந்துகொண்ட செல்வர்கள் தமது இயல்பை மாற்றிக் கொண்டவர்கள் என்று வாதாடுவதிலே பொருள் இல்லை.}}<noinclude></noinclude>
5l75jd3xgk8jhjupyeudyyq5fb21z5s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310
250
639710
1929289
1927331
2026-05-01T12:18:46Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|286||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>அவர்களுக்குள்ள இயல்பை மாற்றிக்கொள்ளச் செய்வோம் என்று சில
காங்கிரஸ்காரர் பேசக் கேட்டிருக்கிறேன். 'மகாத்மா'வாக, காந்தியாரை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்த செல்வர்கள் பணக்காரர்கள் தம்மிடம்
உள்ள செல்வம் தம்முடைய சுகபோகத்துக்காக என்று கருதாமல்,
சமூகத்தின் நன்மைக்காக அந்தச் செல்வம் தம்மிடம் ஒப்படைக்கப்
பட்டிருக்கிறது, தாம் அந்தச் செல்வத்தை சமூக நன்மைக்காகப்
பயன்படுத்தும் செயலை மேற்கொண்டுள்ள 'தர்மகர்த்தாக்கள்' என்ற
எண்ணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உபதேசத்தை ஏற்றுக்
கொண்டு அதன்படி நடந்திட முற்பட்டனரா? இல்லையே!
{{left_margin|3em|ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்.
பணக்காரன் பரமண்டலத்துக்குள்ளே நுழைய முடியாது.
பிறந்தபோது கொண்டு வந்ததில்லை, போகும் போது
கொண்டு செல்லப் போவதுமில்லை என்றும்,
செல்வம் நிலைக்காது, அது செல்வோம், செல்வோம்
என்று செப்பிக்கொண்டே இருப்பதாகும் என்றும்}}
எப்படி எப்படியெல்லாமோ கூறிப் பார்த்தாகிவிட்டது.இப்போது
கதர்ச்சட்டை போட்டுவிடுவதாலா அந்த இயல்பு மாறிவிடும்? மாறாது.
ஆகவேதான், இத்தனை சிற்றரசர்களை, சீமான்களை, தொழிலதிபர்களை,
வியாபாரக் கோமான்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு சோஷியலிசம்
பேசுகிறீர்களே. இதிலே நேர்மைகூட இருப்பதாகத் தெரியவில்லையே,
அருள் மொழிகளே அவர்களின் இயல்பை மாற்றிடவில்லையே, உங்கள்
பேச்சா அவர்களின் இயல்பை மாற்றிவிடும் என்று நாம் கேட்கிறோம்.
இவ்வளவு விளக்கமாகக் கேட்பதுதான் தம்பி! அவர்களுக்கு
ஆத்திரத்தை மூட்டிவிடுகிறது.
புரோகிதரிடம் சொல்லிப் பாரேன், எங்கள் வீட்டுக் கிணற்றுத்
தண்ணீரையே குடத்திலே கொண்டு வரச் செய்து, மாவிலை சொருகி
விட்டு 'கங்கா தீர்த்தம்' என்று கூறி எங்கள் தலையிலேயே தெளிக்கிறீரே
ஐயா! இது என்ன வேடிக்கை! என்று. அவராவது சிரிப்பார்! மற்ற
பெரியவர்களுக்குத்தான் கோபம் பீறிட்டுக்கொண்டு வரும்; "இது
என்ன போக்கிரித்தனமான கேள்வி" என்பார்கள்.
அதுபோல ஒரு வேடிக்கை நடத்துகிறார்கள், ஊரிலுள்ள அத்தனை
பணக்காரர்களையும் படைதிரட்டி வைத்துக்கொண்டு. நாங்கள்
சோஷியலிசத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று.
நாட்டிலே இன்று சீமான்களிடம் உள்ள செல்வம் முழுவதையும்
பறித்து ஒரு இடத்திலே குவித்து வைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும்<noinclude></noinclude>
bqcq44k9twktlcz84ak7chnsuuu5a9r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311
250
639711
1929290
1927334
2026-05-01T12:19:17Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>அந்தச் செல்வத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொடுத்து விடுவது
தான் முறை சோஷியலிசம் அதுதான், ஆகவே அதைச் செய்யுங்கள்
என்று நாம் கூறுவதாகக் கற்பித்துக்கொண்டு. வக்கணை பேசுவதிலே
வல்லவர்கள் கேட்கிறார்கள்.
{{left_margin|3em|உள்ள செல்வத்தைப் பங்கு போட்டால் ஆளுக்குப் பத்து பைசாகூட வராதே! தெரியுமா? என்று.}}
இப்போது உள்ள செல்வத்தைப் பங்கு போடச் சொல்லிக் கேட்பதுதான்
சோஷியலிசம் என்று யாரும் கூறிடவில்லை.
{{left_margin|3em|செல்வ உற்பத்திக்கான சாதனங்கள், வாய்ப்புகள் ஒரு சிலரிடம்
மட்டும் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் சிக்கிக்
கொள்கின்றன. அந்தச் சாதனங்களும் வாய்ப்புகளும் பணம்
படைத்த சிலரிடம் சிக்கி கொள்வதால் அவர்களிடம மேலும்
மேலும் செல்வம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. செல்வம் இவ்விதம்
சிலரிடமே சென்று அடைபட்டு விடுவதால், மிகப் பலரின் வாழ்க்கை
செல்லரித்ததாகி விடுகிறது. இந்த முறையை மாற்றுவதுதான்
சோஷியலிசம்.
செல்வ உற்பத்திக்கான சாதனங்களையும் வாய்ப்புகளையும் ஒரு சிலரிடமே விட்டுவைக்கும் முறையை மாற்றாத வரையில், ஏழையின் வாழ்விலே முன்னேற்றம் காண முடியாது.}}
இந்த நோக்கத்துடன், இந்த வழியில் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு
வேலை செய்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.
{{left_margin|3em|இந்த முறையிலே இந்நாள் வரையில் காங்கிரஸ் அரசு
வேலை செய்யவில்லை.
இந்த முறையிலே வேலை செய்யாததால்தான் இத்தனை
ஆண்டுகளாக உற்பத்தியான செல்வம் சமூகத்தில் பரவலாக்கப்
படவில்லை. ஒரு சிலரிடம் முடங்கிவிட்டிருக்கிறது.
அப்படிச் சமூகத்தில் பரவிடாமல், ஒரு சிலரிடம் செல்வம் குவிந்துவிட்டதனால்தான், ஏழை மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் பணக்காரனாகி இருக்கிறான் என்று கூறப்படுகிறது.}}
இப்போது காங்கிரஸ் அரசு இத்தனை ஆண்டுகளாக, செல்வம் ஒரு
சிலரிடம் சென்று குவிந்துவிட இடம் கொடுத்ததற்கும், உடந்தையாக
இருந்ததற்கும், அதிலே (தேர்தல் நிதி என்ற முறையில்) பங்கு பெற்றதற்கும்
சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கவும், சமூகம் அளிக்கும் தண்டனையை
ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய, குற்றவாளி நிலையில் இருக்கிறது.<noinclude></noinclude>
19zeickgq9m31d1i4dfgfcyg05lqhpo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312
250
639712
1929291
1927337
2026-05-01T12:19:47Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|288||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டே, காங்கிரஸ் அரசு,
தீர்ப்பு அளிக்கிறது, நாட்டிலே சோஷியலிசம் கொண்டுவர என்னினும்
தகுதி உள்ளவர்கள் எவரும் இல்லை,என்று.
இந்தக் கொடுமையையும் இந்நாடு தாங்கிக்கொள்ள வேண்டி
இருக்கிறது.
செல்வம், செல்வப் பெருக்கத்திற்கான சாதனங்கள், வாய்ப்புகள்
சமூகத்தில் பரவலாக்கப்படாமல், ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து
விட்டது என்பதனைக் காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டாகி
விட்டது.
{{left_margin|3em|ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் புதிதாக உற்பத்தியான செல்வம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை என்று துவக்கத்தில் பேசிய காமராஜர், இப்போது வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டிருக்கிறார். ஐந்தாண்டுத் திட்டங்களால் உற்பத்தியான செல்வம் இதுவரையில் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறது என்று.}}
இவர், ஏதோ இதுநாள் வரையில் இந்த நாட்டிலே இல்லாதவர்
போலவும், என்ன நடக்கிறது என்பதனைக் காணும் இடத்திலே இவர்
இருக்கவில்லை என்பது போலவும், யாரோ மூட்டிவிட்ட தீவினை இது
என்ற முறையிலும் பேசுகிறார்.
{{left_margin|3em|இந்த நாட்டிலே மட்டுமே இத்தகைய பேச்சைப் பேசமுடியும்.
ஜனநாயக உணர்வு செம்மையாக உள்ள வேறு எந்த
நாட்டிலே இதுபோலப் பேசிடினும், என்ன கேட்பார்கள்?
என்னய்யா! மாய்மாலம் பேசுகிறீர்! உம்முடைய கட்சி அல்லவா இந்த ஐந்தாண்டுத் திட்டங்களை நடத்திற்று, நீரும் அந்தக் கட்சியிலே தலைமை இடத்திலே இருந்து வந்தீரே! எட்டு ஆண்டுகள் நாட்டை ஆண்டு கொண்டிருந்தீரே! அப்போது தானே இந்த அக்ரமம் ஏற்பட்டது? நீரும் சேர்ந்து தானே இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன், பணக்காரர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் அக்ரமத்தை நடத்தி வைத்தீர். இப்போது யாரோ செய்து விட்டார்கள் என்ற முறையிலே பேசுகின்றீரே? உள்ளபடி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே உமக்குத் தெரியாமலிருந்து வந்ததா? தெரிந்தும் அந்த அக்ரமத்தைத் தடுக்கத் துணிவு எழவில்லையா? தடுக்க முயன்றும் அது நடக்கவில்லையா? என்றெல்லாம் கேட்பார்கள்.}}<noinclude></noinclude>
7p7kyct676la31py9n1153ruky8ssi4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314
250
639713
1929293
1927345
2026-05-01T12:20:53Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|290||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
எனக்குக் கவிதை தீட்டிடத் தெரியாது. ஆனால் கவிதை
திறமையுள்ளவர் இவை பற்றி எழுதிடலாகாதா?
ஏழை ஏமாற்றப்பட்டது பற்றி எழுதிடலாமே!
ஏழை மேலும் ஏழை ஆகிடத் தக்கவிதமான முறைகள் இருந்து
வருவது பற்றி எழுதிடலாமே!
இனியாகிலும் இப்படிச் செய்யுங்கள் ஐயா! என்று வழிமுறை
பற்றி எடுத்து எழுதலாமே!
கருத்து சுரக்கும், ஐயமில்லை! கவிதைக்குத் தேவைப்படும்
எதுகை மோனைக்குக் குறைவுமில்லை. ஆனால் ஒரே ஒரு தொல்லை. ஆட்சியினர் சீறுவர்?
{{left_margin|3em|<poem>கவி பாடக் கற்றதனால் பயன்
என்கொல்
காவலர் சீறுவரோ என்றஞ்சிடின்</poem>}}
என்று கேட்கத் தோன்றுகிறதா தம்பி! நமக்கேன் வீண்வேலை. நமக்குத்
தெரிந்த முறையில் நாட்டினருக்கு உண்மைதனை எடுத்துச் சொல்வோம்;
கடமையைச் செய்திடுவோம்.
இந்த கடமையாற்றும் பணியின் ஒரு பகுதியாகத்தான் நாம்
அங்கங்கே மாநாடுகள் நடாத்திக் கொண்டு வருகிறோம். அடுத்துச்
சிவகெங்கையில் நடத்துகிறோம்.
சிவகெங்கைச் சீமையைப் பற்றி இனிமேல் நான் எடுத்துக்
காட்டித்தான் நீ புரிந்துகொள்ளப் போகிறாயா? தம்பி?
மானங்காத்த மருதிருவரைத் தந்த மண்டலமாயிற்றே அது;
எனக்குச் சொந்தமான இந்த மண்ணுக்கு இன்னொருவன் உரிமை
கூறுவதா? என வெகுண்டெழுந்து மறப்போர் புரிந்து -மானத்துக்காக
உயிர்விட்ட பெருமைக்குரிய இடம்!
அங்கே நாம் கூடுகிறோம்; நமக்குரிய எதிர்காலத்தை நாமே
நிர்ணயித்துக் கொள்ளும் திட்டங்களை வகுக்கக் கூடுகிறோம்.
சிவகெங்கை மாநாட்டுக்கு மன்னை நாராயணசாமி தலைமை
வகிக்க இருக்கிறார். சுறுசுறுப்பு மிக்கவர்; சுற்றிச் சுற்றிச் செயலாற்றும்
தீரர்! உழவர் பெரும்படையின் உள்ளம் உணர்ந்தவர் அவர்.
தீந்தமிழ்ச் சொற்களால் தேமதுரத் தமிழால் தேனினுமினிய
கவிதை யாத்து, கவின்காட்சிப் படைத்து களம் அமைக்கும் வேழவேந்தன்
உன்னையெல்லாம் வரவேற்கப் போகிறார்.<noinclude></noinclude>
jc9eu1cy6d27hgtthsbuq58cpoqf8bw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315
250
639714
1929294
1927349
2026-05-01T12:21:49Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude>பொல்லாத ஆட்சியதன் புன்மைகளையெல்லாம் புரட்டிக்
காட்டிடுவார் அவர்.
கழக முன்னணித் தலைவர்கள் அனைவரும் அங்கே நல்ல நல்ல
கருத்து விருந்து படைக்கப் போகிறார்கள்!
தம்பி! நீ அந்த விருந்தைச் சுவைக்க வேண்டாமோ உன்னைச்
சார்ந்தவர்களைச் சுவைக்கச் செய்ய வேண்டாமோ?
வந்திடு! மலர்ந்த உன் முகத்தால் ஒளி தந்திடு! ஒளி மிகுந்த அந்த
முகங்களையெல்லாம் கண்ணாரக் கண்டு களிக்கவென்றே நான்,
புறப்பட்டு விட்டேன் சிவகெங்கைக்கு.
{{rh|<br>27.11.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
ke72wwyt10itg2ncql431c5tdnqrk4n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316
250
639715
1929295
1927350
2026-05-01T12:22:22Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 283}}
{{Right|{{x-larger|<b>முடியும், முயன்றால்!</b>}}}}
}}
:<b>★வாட்டம் போக்கிடும் வழியைக் காணோம்!
:★விலை பேசும் வித்தையை அறிவார்கள்!
:★சிண்டு முடிஞ்சு பார்த்தாச்சு!
:★பங்குச் சண்டை கிளப்புகிறார்கள்!
:★மும்முனைப் போட்டியை முடுக்கிவிடாதீர்!
:★குழப்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!
:★வெண்ணெய் திரண்டு வருகிறது! பக்குவம் தேவை!
:★முள் நீக்கி மலர் பறித்திடுக!</b>
தம்பி!
பஞ்சமும் பட்டினிச் சாவும், பற்றாக்குறையும் அகவிலையும்.
கிளர்ச்சியும் கலவரமும், அடக்குமுறையும் வன்முறைச் செயல்களும்,
மிரட்டிக் கொண்டிருக்கக் காண்கின்றோம். சமூகம் முழுவதிலும் ஓர்
சலிப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருப்பது விளக்கமாகத் தெரிகிறது. இந்தக்
கொடுமைகளுக்கெல்லாம், ஆளவந்தார்களின் திறமைக்குறைவும் ஆணவப்
போக்குமே காரணம் என்று நடுநிலையாளர் பலர் கருத்தறிவித்துள்ளனர்.
மோசமாகிக் கொண்டு வரும் நிலைமையைக் கண்டு திகைத்துப்
போன நிலையில் காங்கிரசின் பெருந்தலைவர்கள், நடைமுறைக்கு
ஒத்துவரவே முடியாத யோசனைகள் வழங்கிக்கொண்டு, செயல் மறந்து
கிடந்திடக் காண்கின்றோம். எங்கே பார்ப்பினும் ஓர் ஏமாற்றம், எரிச்சல்!
விட்டேனா பார்! என்ற வீராவேசம்! வீழ்ந்து படுவதாயினும் நான்
எண்ணியதைச் சாதித்தே தீருவேன் என்ற சூளுரை! கடை அடைப்புகள்!
ரயில் நிறுத்தங்கள்! தீயிடல்! இடித்திடல்! தகர்த்திடல்! இவைகளைத்
தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள்!! - எந்த ஒரு நாகரிக அரசும் சகித்துக்
கொள்ள முடியாதன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பொறுப்புள்ள எந்த அரசியல் கட்சியாயினும் இந்த நிலைமையை,
வன்முறையை ஆதரிக்கலாமா? கண்டித்திட வேண்டாமா? என்று
ஆளுங்கட்சி, பிற கட்சிகளைக் கேட்கிறது.
கிளர்ச்சிக்காரர்களோ, "இவ்வளவு மோசமான நிர்வாகத்தை,
பொறுப்புள்ள எந்த கட்சியேனும் ஆதரிக்க முடியுமா? கண்டித்திட
வேண்டாமா?" என்று கேட்கின்றனர்.<noinclude></noinclude>
0if6gk9bk5o1q1zt5d2kc7xz6ytx1cn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317
250
639716
1929296
1927351
2026-05-01T12:23:37Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude>
சட்டமும் சமாதானமும் நிலவிட வேண்டும்; ஒழுங்கு முறை
காப்பாற்றப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், எத்தனை
சிக்கலுள்ள பிரச்சினையாக இருப்பினும், வன்முறை மூலம் தீர்வு
காணலாம் என்ற நினைப்பே எழலாகாது என்பதிலே தளராத நம்பிக்கைக்
கொண்டுள்ள நம் போன்றவர்களின் நிலைமை, தம்பி! மிகவும்
சங்கடத்துக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது.
கட்டடங்கள் தகர்க்கப்படுவதையும், ரயில்கள் கவிழ்க்கப்படுவதையும்,
காணும்போது எப்படி நமது மனம் பதறுகிறதோ அதுபோலவே, மக்கள்
விரட்டி விரட்டி அடிக்கப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும்
காணும்போதும் மனம் பதறத்தானே செய்கிறது! இதிலே எதைத்
தொடர்ந்து எது நடைபெறுகிறது, எதன் விளைவாக எது நடைபெறு
கிறது என்று கண்டறியத்தான் முடிகிறதா! கண்டறிவதுதான் எளிதா!
இல்லையே! கிளர்ச்சி நடாத்துவோர் கூறுகின்றனர். பொதுச் சொத்துக்
களுக்கு நாசம் விளைவிப்பது நமக்கு நாமே கேடு தேடிக்கொள்வது
என்ற சாதாரண உண்மை கூடவா எமக்குத் தெரியாது - நாங்கள் என்ன
அந்த அளவுக்குக்கூடவா அறிவுத் தெளிவு பெற்றில்லை! நாங்கள் மிக
நியாயமான காரணத்துக்காக நடத்தும் கிளர்ச்சிகளை வேண்டு
மென்றே ஒடுக்குவதற்காக, கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து
விடுகிறது இந்த அரசு! அந்தக் கொடுமையைக் காணும் மக்கள் எமது
கட்டு திட்டங்களையும் மீறி வன்முறையிலே ஈடுபடுகின்றனர்; நாங்கள்
என்ன செய்ய என்று செப்புகின்றனர்.
நியாயம் எங்கே என்று தேடிக் கண்டுபிடிப்பதற்குள் கோடிக்கணக்கான
ரூபாய் மதிப்புள்ள பொருள் சாம்பலாகி விடுகிறது; விலை மதிக்
கொணாத உயிர் பல பறிக்கப்பட்டுப் போய்விடுகின்றன; நாட்டிலே
மறைக்கப்பட முடியாத விதமான வடுக்கள் ஏற்பட்டு விடுகின்றன.
தம்பி! இவை பற்றி நான் இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம்,
இந்தப் பிரச்சினையை அலசிப் பார்த்திட வேண்டும் என்பதற்காக அல்ல;
இத்தகைய மோசமான, வேதனை தரத்தக்க சூழ்நிலையில் பின்னணியில்,
பொதுத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறதே அதனைக் கவனித்தனையா
என்று உன்னைக் கேட்பதற்காகத்தான்.
சட்டம், சமாதானம், ஒழுங்கு இவைகள் செம்மையான முறையிலே காப்பாற்றப்பட முடியாத சூழ்நிலையில்,
உணவு நெருக்கடி பஞ்சம், பட்டினிச்சாவு என்ற அளவு முற்றிவிட்டிருக்கிற சூழ்நிலையில்,<noinclude></noinclude>
65fug5oyf15wrwlup62c8gpu27gz54k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318
250
639717
1929297
1927355
2026-05-01T12:24:17Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|294||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
சமூகத்தின் எந்த ஒரு முனையிலும், மனநிறைவு இல்லாமல்,
பிரச்சினைகள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்,
பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
புண்ணுக்கு மருந்திட்டு புன்னகையை வரவழைத்து, மக்களை
ஓரளவு மனநிறைவு கொண்டிடச் செய்து பிறகே, பொதுதேர்தலில் தமக்கு
ஆதரவு அளித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ள வேண்டும்
என்றுதான் எந்த ஆளுங்கட்சியும் எண்ணம் கொண்டிடும். ஆனால்
காங்கிரஸ் கட்சியோ, மூட்டிவிட்ட தீ அடங்கா முன்பு, மூண்டுவிட்ட
வேதனை விரிவாகியுள்ள வேளையில், ஆத்திரம் பொங்கிடும் நிலையிலே
உள்ள மக்களிடம் ஆதரவு பெற்று பொதுத் தேர்தலிலே வெற்றியைப்
பெற்றிட முடியும் என்று நம்புகிறது!
பஞ்சமும் பட்டினியும் கொட்டும் நிலையில், பட்டினிச்சாவு கண்
களை உறுத்தும் நிலையில், அகவிலை தாக்கிடும் நிலையில் எப்படி
மக்களை அணுகுவது என்ற அச்சமோ, இந்த நிலையில் உள்ள மக்களிடம்
ஆதரவு திரட்டிட முடியுமா என்பதிலே அய்யப்பாடோ, துளியும்,
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியக் காணோம்.
இதனை என்னென்பது! துணிச்சல் என்பதா? அல்லது மக்கள் வேதனை
யிலே தத்தளிக்கும் வேளைதான் அவர்களின் ஓட்டுகளைப் பறித்திடு
வதற்கு ஏற்ற வேளை என்ற திட்டம் என்பதா? புரியவில்லை.
பஞ்சத்தைப் போக்க, பற்றாக்குறையை நீக்க, உணவு நெருக்கடியை
நீக்க, அகவிலையைக் குறைக்க, எடுத்து கொள்ளப்பட வேண்டிய
முயற்சிகளிலே காட்ட வேண்டிய தீவிரமோ அக்கறையோ தென்படுவதைக்
காட்டிலும், தேர்தல் பற்றிய தீவிரமும் அக்கறையுமே அதிகமாகக்
காங்கிரஸ் வட்டாரத்திலே தெரிந்திடுவது காண்கிறோம்.
{{left_margin|3em|ஆகவே, காங்கிரஸ் கட்சி துணிச்சல் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வு பற்றிய அக்கறையுமற்று இருப்பது நன்றாகத் தெரிகிறது.}}
இந்தப் போக்கு இவ்வளவு வெளிப்படையாகத் தெரியும்போது, எதைக்
கொண்டு அல்லது எதைக் காட்டி, மக்களுடைய ஆதரவைப் பெற
முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது என்பது,
உள்ளபடியே புதிராகத்தான் இருக்கிறது.
மக்களைக் கண்டால், வெட்கித் தலைகுனிய வேண்டிய பல
செயல்கள், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன.
பாராளுமன்றத்திலே எழுப்பப்படும் புகார்கள், பத்திரிகைகளிலே
விவாதிக்கப்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது,<noinclude></noinclude>
axdfyr6c60tjds1fgagqgckscc1frrz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319
250
639718
1929298
1927357
2026-05-01T12:24:56Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude>காங்கிரஸ் கட்சி மக்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி
எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்க முடியும் என்ற சந்தேகம்
எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், பார்க்கின்றாயே தம்பி! புதிய
புதிய படகு மோட்டார்கள் பறக்கின்றன! புதுப்புது கதர்ச் சட்டைகள்
தைக்கப்படுகின்றன! அவர் காங்கிரஸ் சேர்ந்தார்! இவரை இழுத்துக்
கொண்டார்கள்! - என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. தேர்தல் வேலை
யிலே காங்கிரஸ் கட்சி மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
விட்டிருக்கிறது.
{{left_margin|3em|போதுமான அளவு உணவு கிடைக்கவில்லையே! பசியும்
பட்டினியும் கொட்டுகிறதே என்று பதறுகிறார்கள், மக்கள்; அவர்
களைப் பார்த்துக் காங்கிரஸ் தலைவர்கள், "சரி! சரி! இதுவரையில்
திங்கட்கிழமை மட்டும் சாப்பிடாமல் இருந்து வந்தீர்கள் அல்லவா?
இனி வியாழக்கிழமைகளிலும் சாப்பிடாதீர்கள்!'' - என்று யோசனை
கூறுவதோடு தமது பொறுப்பு முடிந்து விட்டதாகக் கருதிக்
கொள்கிறார்கள்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள், கட்டாயப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமைக்கு நாட்டு நிர்வாகத்தை மோசமாக்கி விட்டதற்காக வெட்கப்படாமல், வருத்தப்படாமல், அதே காங்கிரஸ் கட்சி, எந்த மக்களைப் பட்டினி போடுகிறதோ அதே மக்களிடம் 'ஓட்டு'ப் போடும்படியும் வற்புறுத்துகிறது; போடுவார்கள் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறது.}}
தம்பி! படக்காட்சிகளிலே பார்த்திருக்கலாம் பாதகன் ஒருவன், ஒரு
நல்ல குடும்பத்தை நாசமாக்கி, அக்குடும்பத்துப் பாவையைச் சிறைப்
பிடித்து, அம்மங்கையை அழுத கண்களுடன் இருந்திடும்போது,
சவுக்காலடித்து "ஆடு! ஆட்டி அணங்கே! ஆடு! ஐயாவின் மனம்
மகிழும்படி ஆடு!" என்று கட்டளையிடுவது போன்ற சம்பவத்தை.
அதுபோல, மக்களைப் பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு,
அதிகாரத்தைக் காட்டி அதே மக்களை, "போடு ஓட்டு!" என்று மிரட்டிப் பறித்திடவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது.
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவு உணவு நெருக்கடி
முற்றிவிட்டிருக்கிறது.
நாலு நாட்கள் தொடர்ந்து மழை பெய்கிறது என்றால், உணவு
அமைச்சர் சுப்பிரமணியம் துள்ளிக் குதிக்கிறார் மகிழ்ச்சியால், “பெய்து
விட்டது பெருமழை! பொய்த்துவிட்டது எதிர்க்கட்சியின் ஆரூடம்!
விளைச்சல் அமோகமாக இருக்கப் போகிறது! உணவு நெருக்கடி இனி
இராது!'' என்றெல்லாம் சிந்து பாடுகிறார். ஆனால், மழை பெருமழை<noinclude></noinclude>
eie5sync09wjztwogyyqy5dxfz082f5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320
250
639719
1929300
1927358
2026-05-01T12:25:26Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|296||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>யாவதும், வெள்ளமாகி விடுவதும், விளைந்ததை அழிப்பதும் நடைபெற்று
விடுவது காண்கின்றோம். மகிழ்ச்சி மடிந்து படுகிறது; திகைப்பு
மேலிடுகிறது: பயிர் மட்டுமல்ல அமைச்சர் தயாரித்த புள்ளி விவரங்கள்
தீய்ந்து போய்விடுகின்றன. உணவு நெருக்கடி பயங்கரமான வடிவம்
எடுக்கிறது.
{{left_margin|3em|தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருள் கொடுத்துக்
கொண்டு வருவோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது; ஆகவே,
உணவு நெருக்கடி பற்றிய பயம் வேண்டாம். போதுமான
உணவுப் பொருள் கப்பல் கப்பலாக வந்துகொண்டிருக்கும் என்று
அமைச்சர் பெருமிதத்துடன் பேசி வந்தார்.
இப்போது அமைச்சரின். குரலிலே வருத்தம் தோய்ந்
திருக்கக் காண்கின்றோம்.
ஆகஸ்ட்டு மாதமே கேட்டோம். உடனடியாக உணவுப்
பொருள் அனுப்பிக் கொடுக்கும்படி, வரக்காணோம் என்று வருத்தம்
தெரிவிக்கிறார்.
அமெரிக்காவின் போக்கிலேயே ஒரு திடீர் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவுப் பொருள் அனுப்பிக் கொடுக்கும் திட்டம் முடக்கப்பட்டு விட்டிருப்பதாகத் தெரிகிறது.}}
இதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பதன் மூலம்
அருவருப்பு தரத்தக்க சில அரசியல் பிரச்சினைகளைக் கிளறிக்கொள்ள
முடியும்! வேறு உருப்படியான பலன் ஏற்பட வழி இல்லை. ஆகவே,
அமெரிக்காவின் போக்கிலே ஒரு மாறுதல் ஏற்படக் காரணம் என்ன
என்று ஆராய்வதைக் காட்டிலும், ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத்
தீர்க்க வேறு எங்கிருந்து உணவுப் பொருள் தருவிக்கலாம். எந்த முறையில்
என்பது பற்றிய ஏற்பாட்டினைக் கவனிப்பதே முக்கியமானதாகும்.
{{left_margin|3em|ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர்கள் இதிலே கவனம் செலுத்துவதைவிட, யாரைப் பிடித்திழுத்து எந்தத் தொகுதியிலே நிற்க வைக்கலாம் என்பதிலேதான் மிகுந்த அக்கறை காட்டிக் கொண்டுள்ளனர்!}}
தம்பி! காங்கிரசின் பெரிய தலைவர்கள், தமது கட்சியிலே கொள்கைத்
தூய்மை மாய்ந்து போய்விட்டதனாலேயும், தமது ஆட்சியினாலே
மனம் குமுறிப் போயுள்ள நிலைக்கு மக்கள் சென்றுவிட்டதனாலேயும்,
இனி அந்த மக்களுடைய அன்பான ஆதரவைப் பெற முடியாது என்ற
முடிவுக்கு வந்துவிட்டனர். ஆதரவை இனிப் பெற்றுக்கொள்ள, அச்சமூட்டும்
முறையையே மேற்கொள்வது என்று திட்டமிட்டு விட்டனர். அதற்காக,<noinclude></noinclude>
12ifqbj4vdfiuuoa2i0lot2h120qzkr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321
250
639720
1929301
1927361
2026-05-01T12:25:52Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>எவராக இருப்பினும், அவருடைய முன்தொடர்புகள் யாதாக இருப்பினும்
கவலையில்லை அவர் பெரிய புள்ளியா, ஆள் கட்டு உள்ளவரா, ஜாதி
உணர்ச்சியைத் தூண்டி பலம் பெறத்தக்கவரா, பணத்தாலே மக்களை
விலைக்கு வாங்கக் கூடியவரா என்ற இவைகளை மட்டுமே கணக்கில்
கொண்டு. புதியவர்களைப் பிடித்திழுத்துக் காங்கிரசுக்குப் பலம்
சேர்க்கின்றனர்.
{{left_margin|3em|தம்பி! இரண்டொரு திங்களுக்கு முன்பு ஒரு நகரத்தில், நமது
கழகக் கூட்டம்; நான் பேசினேன்; அன்று அக்கூட்டத்திற்குத் தலைமை
வகித்தவர். நமது கழகத்தவர் ஆண்டு பலவாக; எனக்கு நண்பர்;
காங்கிரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதிலே ஆர்வம்
கொண்டவர்.
அவர், அன்றைய கூட்டத்திலே காட்டிய ஆர்வம், அனைவரும்
பாராட்டத் தக்கதாக இருந்தது.
நாலைந்து நாட்களுக்குள், திடீரென அவரை, அந்தப் பக்கத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மொய்த்துக் கொண்டு, அவரை நம்மிடமிருந்து பிரித்து, காங்கிரசில் சேர்த்து, அவரையே அந்தத் தொகுதியில் நமது கழகத்தை எதிர்த்து நிற்க காங்கிரஸ் வேட்பாளராக நிற்க - ஏற்பாடு செய்துவிட்டனர் என்று அறிகிறேன்.}}
இஃது, மனித இயல்பு எந்தெந்த வகையாகவெல்லாம் மாறக்கூடியது
கெடக்கூடியது என்பதை மட்டுமல்லாமல், ஓட்டு வேட்டையிலே மட்டும்
குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி எத்தனை விதமான தரக்குறைவான
செயலுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதையும் நாம்
உணரும்படி செய்கிறது.
{{left_margin|3em|இந்தப் புதிய வலிவினைத்தான் அவர்கள் பெரிதும் இன்று நம்பிக் கொண்டுள்ளனர்; கொள்கை வலிவையும் அல்ல; சாதனைகளையும் அல்ல.}}
அவர்கள் மற்றும் ஓர் விஷயத்தில் மிக அதிகமான அளவு நம்பிக்கை
கொண்டுள்ளனர். மும்முனைப் போட்டியைத் தவிர்க்க வேண்டும்.
காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுக்குள் ஒரு தோழமைத் தொடர்பும் தொகுதி
உடன்பாடும் ஏற்பட வேண்டும். காங்கிரசல்லாத ஓட்டுகள் சிதறிவிடும்
படி விட்டுவிடக் கூடாது என்பதனை நமது கழகம் வலியுறுத்திக்
கொண்டு வருகிறது.
{{left_margin|3em|கூட்டு என்றும் எதிர்ப்பு அணி என்றும் உடன்பாடு என்றும் பல்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டுக்கு, நமது கழகம் முதலிடம் கொடுத்திருக்கிறது.}}<noinclude></noinclude>
4zfx3i8f9i5z77pou1b7a7h7lg426s9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322
250
639721
1929302
1927362
2026-05-01T12:26:21Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|298||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இதற்கான பேச்சு வார்த்தைகள் வளர வளர, கனிவுக்குப் பதிலாகக்
கசப்பு வளரும், தோழமைக்குப் பதிலாகப் பகைமை எழும் என்று
அவர்கள் நினைக்கிறார்கள்.
{{left_margin|3em|கூடுமானவரையில், இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தராத நிலையை உண்டாக்க வேண்டுமென்பதற்காகக் காங்கிரசுக் கட்சி தன்னாலான முறைகளைக் கையாண்டு வருகிறது.}}
தோழமைத் தொடர்பு கொண்டு, தொகுதி உடன்பாடு செய்து கொள்
வதற்காக, பல கட்சிகள் கலந்து பேசும்போது, ஏமாற்றம், எரிச்சல்
எழக்கூடும். இதனை எவரும் எதிர்ப்பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால்,
கடுமையான விவாதம் நடத்திப் பார்த்து, இறுதியாக தோழமையான
ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று கழகம் நம்புகிறது.
{{left_margin|3em|காங்கிரஸ் தலைவர்கள் - பெருந்தலைவர்கள் - பேச்சுவார்த்தை வெற்றி பெறாது. மனக்கசப்பிலேதான் அது கொண்டு செல்லும் என்று கருதுகிறார்கள்.}}
அதற்காக, தட்டிக் கொடுத்தல், தடவிக் கொடுத்தல், தூதுவிடுதல், தூபமிடுதல்
ஆகிய முறைகளை இப்போதே அவர்கள் நடத்திக்கொண்டு வருகின்றனர்.
{{left_margin|3em|ஆயிரம் தடவை கூடிப் பேசினாலும் அண்ணாதுரை அசைந்து கொடுக்கமாட்டான் - என்று பிற கட்சிகளிடமும், உங்கள் அண்ணாதுரை அசடன் - பிற கட்சிகளின் பச்சைச் சிரிப்பிலே மயங்கிப் போய், பல இடங்களை விட்டுக் கொடுத்துவிடுவான்... என்று கழகத் தோழர்களிடமும், காங்கிரசின் தலைவர்கள் - மாவட்ட அளவிலே உள்ளவர்கள் - இப்போதே பேசிக் கொண்டுள்ளனர். அறிந்திருக்கிறேன்.}}
நமது கழகத்திலே, தம்பி! வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், கள்ளங்
கபடமற்றவர்கள், ஏராளம். அவர்களைத் தூண்டிவிடுவது எளிதான
காரியம் என்று, அந்தக் கலையிலே வல்லவர்களான காங்கிரசார்
எண்ணிக் கொண்டுள்ளனர். நமது கழகத் தோழர்களுக்கு 'ரோஷம்'
எழச்செய்து விடுவதன் மூலமே, நமக்கும் சுதந்திரக் கட்சிக்கும் உள்ள
தோழமைத் தொடர்பைக் கெடுத்துவிட முடியும் என்று கடைசி
வரிசைக்காரர் அல்ல, முதல் வரிசைக்காரரான காமராஜரே நம்பித்தானே
பேசி வந்திருக்கிறார்: "கழகத் தொண்டர்களே! எப்படி ராஜகோபாலச்சாரி
யாருடன் நேசமாக இருக்க முடிகிறது? உங்களை அவர் குரங்கு என்று
ஏசுகிறாரே!!'' என்று பேசினார். தாம் பெற்றுள்ள உயர்வான இடத்துக்கும்
இவ்வளவு மட்டமான சிண்டு முடியும் பேச்சுக்கும் துளிக்கூடப் பொருத்தம்
இல்லையே என்று யோசித்தாரா? இல்லை! ஏன்? இந்தப் பேச்சைக்
கேட்டு. முன்னேற்றக் கழகத்திலே ஒரு பத்துப் பேர் 'ரோஷம்' கொண்டு,<noinclude></noinclude>
m7gfebpszwlw5f5bhjdlhobnt8t9huw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323
250
639722
1929303
1927363
2026-05-01T12:26:43Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude>சுதந்திரக் கட்சியுடன் 'கூட்டு' கூடவே கூடாது என்று பேசமாட்டார்
களா, எதிர்ப்புக் கிளப்பமாட்டார்களா! என்ற ஆசை. அப்படி எவரேனும்
ஒருவர் எதிர்ப்புக் கிளப்பினால், ஒரு எட்டு நாளைக்கு அவர் 'கொட்டை
எழுத்து' விளம்பரம் பெறுவார்!! அதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு
சிலர் கழக அணியிலிருந்து பிளந்துகொண்டு வெளிவருவார்கள்
என்றெல்லாம் எண்ணம், அவருக்கு - காமராஜருக்கு!!
எங்களை ஆச்சாரியார் சொன்னது போலத்தானே ஐயா! உம்மைப்
பற்றி, காங்கிரஸ் வட்டாரத்திலும், குறிப்பாக இதழ்களிலும் கூறுகின்றனர்
என்பதை நான் கூறிச் சான்றுக்காக, ஆனந்தவிகடனில், காமராஜரை,
அனுமார் போலவே படம் போட்டு வெளியிட்டிருந்ததை எடுத்துக்
காட்டினேன். காமராஜர் வாய்மூடிக் கொண்டார். ஆனால் சில
திங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே பேச்சு! அதே மூக்கினைச்
சொரிந்துவிடுகிற வேலை!!
இப்போது 'சிண்டு முடிந்திடும்' கட்டம் முடிந்துவிட்டது; பங்குச்
சண்டை கிளப்பிடும் கட்டம் வந்து விட்டிருக்கிறது. ஆகவே இப்போது
காமராஜரும் அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும், கழகத்துடன்
தோழமைத் தொடர்பு கொள்ள முனையும் கட்சியினரைக் கண்டு,
கனிவான ஓர் பார்வையை வரவழைத்துக் கொண்டு.
{{left_margin|3em|இவ்வளவு நேசம் காட்டுகிறீர்களே, உங்களுக்கு இல்லையா?
இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே பதினைந்தே இடம்
தானா உங்களுக்கு?
உங்களுடைய உதவியில்லாமல் கழகம், எண்ணி எட்டு
இடத்திலே கூட வெற்றி பெற முடியுமா?
ஏமாந்து விடாதீர்கள்? - உங்கள் இடங்களை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்?}}
என்ற இந்த விதமான பேச்சினை அவிழ்த்து விடுகிறார்கள். அதைக்
கேட்டு, அந்தக் கட்சிகள், இடம் கேட்பதிலே பிடிவாதம் காட்ட வேண்டும்.
அதன் காரணமாகத் தொடர்பு முறிய வேண்டும். தோழமை கெட
வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இத்தகைய கலகப் பேச்சுக்கு
கட்டுப்பாட்டுடன் வளர்ந்து, அரசியல் நோக்குடன் நடத்தப்பட்டு
வரும் கட்சிகள் பலியாகி விடமாட்டா! ஆனால் வெறும் தேர்தல்
வேலைக்காக மட்டும் வடிவம் கொள்ளும் கட்சிகளும், வலிவு காட்டும்
தலைவர்களும், சுலபத்திலே பலியாகி விடுவார்கள்.
{{left_margin|3em|ஆகவே, ஒவ்வொரு கட்சியும் தத்தமக்கு என்று இடம் கேட்டு. விவாதம் நடத்தும்போது. காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை}}<noinclude></noinclude>
g0s2vo6lqipmt5h2utktisjcnn4lgcf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324
250
639723
1929304
1927364
2026-05-01T12:27:07Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|300||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|வீழ்த்தும் நோக்குடனேயே இந்தத் தோழமைத் தொடர்பு உருவாக்கப்படுகிறது என்ற பொதுஉண்மையை மறவாமல் இருந்திட வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
நமக்கே உரித்தானது என்று நாம் எண்ணிக் கொண்டுள்ள இடம் சில நமக்குக் கிடைக்காது போய்விடினும், அந்த இழப்பின் மூலம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் காரியத்துக்கு வலிவு கிடைக்கும் என்றால், தனிப்பட்ட இழப்புகளுக்கும் நாம் நமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்!}}
அதிலும் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் கொள்ள
விரும்பும் கட்சிகள் ஒன்று இரண்டு அல்ல, பல.
துவக்க முதல் தோழமைத் தொடர்பு கொண்டிடும் நோக்குடன்
கழகத்துடன் நேசமாக உள்ள கட்சிகள், முஸ்லீம் லீகும், சுதந்திரக்
கட்சியுமாகும்.
அடுத்த கட்டத்தில், இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியும் நம்முடன்
தோழமைத் தொடர்பு கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தது.
அச்சம், கூச்சம், தயக்கம், தடுமாற்றம் ஆகியவைகளைக் கடந்து
மெள்ள மெள்ள நம்மை நோக்கித் தோழமைத் தொடர்புக்காக வருவதற்கு.
வலதுசாரிக் கம்யூனிஸ்டு கட்சிக்கும் நாட்கள் அதிகம் பிடித்தன. வந்து
கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் நினைப்பும் தொகுதிப் பங்கீட்டு உணர்வும் இல்லாத
சூழ்நிலையிலேயே எனக்கும் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.
சிவஞானம் அவர்களுக்கும் நட்பு நெருக்கமானது.
தமிழரசுக் கழகத்தின் சார்பில் ம.பொ.சி. அவர்களும், தொகுதி
உடன்பாடு நோக்குடன் கழகத்துடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
சோஷியலிஸ்டு கட்சியும் பிரஜா - சோஷியலிஸ்டு கட்சியும்,
தொகுதிகள் குறித்துக் கழகத்துடன் பேச விருப்பம் தெரிவித்து நாள்
குறிப்பிடும்படி எழுதி இருக்கிறார்கள்.
தம்பி! தொகுதி உடன்பாட்டுக்காகவும் தோழமைத் தொடர்புக்காகவும்
கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இதுபோலக் கட்சிகள் பலவும்.
வேறு தனிப்பட்ட நண்பர்களும் விருப்பம் தெரிவிக்கும்போது எனக்கு
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்றாலும்,
{{left_margin|3em|இத்தனை கட்சிகளுக்கு இடையில், இன்னின்ன கட்சிகளுக்கு என்று எப்படித் தீர்மானிப்பது என்பதை எண்ணும்போது திகைப்பு மேலிடத்தான் செய்கிறது.}}<noinclude></noinclude>
poi9p1lf89pgagcdj06muh84ehpw49t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325
250
639724
1929305
1927367
2026-05-01T12:27:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude>காங்கிரசின் பெரிய தலைவர், இந்த நிலைமையில் எப்படியும் சிக்கல்
எழத்தான் செய்யும், அதன் காரணமாக முறிவு ஏற்படும். அதன்
விளைவாக மாச்சரியம் எழும் என்று எதிர்பார்க்கிறார்; விரும்புகிறார்.
{{left_margin|3em|மும்முனைப் போட்டியைத் தவிர்க்க விரும்புகிறேன் என்பதனாலேயே, நாங்கள் கூறும் நிபந்தனைக்கு உட்படாவிட்டால். நாங்கள் மும்முனைப் போட்டியை மூட்டிவிடுவோம் என்று எவரும் மிரட்டிப் பணியச் செய்ய முயலக் கூடாது என்பதனைப் பணிவுடன், அதேபோது உறுதியாக நான் முன்பே தெரிவித்திருக்கிறேன்.}}
திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக என்று நான் எந்தத் தொகுதியைக்
கேட்பதாயினும், அந்தத் தொகுதியில்,
{{left_margin|3em|கழகத்திற்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, செல்வாக்கின் அளவு, வகை,
சென்ற தேர்தலின்போது ஏற்பட்ட நிலைமை,
இடையிலே ஏற்பட்டுள்ள கழகப் பிரசார வளர்ச்சி,
கழகம் குறிப்பிடும் வேட்பாளரின் தகுதி திறமை வசதி வாய்ப்பு}}
ஆகியவைப் பற்றிய விளக்கம் அளித்துத்தான் விருப்பதத்தைத் தெரிவிப்பதாக
முறை வகுத்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர்களும் அது போன்ற
ஒப்புக் கொள்ளத்தக்க ஒரு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும்
எதிர்பார்க்கிறேன்.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு பேச்சு நடத்தினால் சிக்கல்
குறைந்து, உடன்பாடு ஏற்பட வழி எளிதாகக் கிடைத்திடும்!
சிக்கல் குறையாது, உடன்பாடு ஏற்படாது என்று காங்கிரஸ்
பெருந்தலைவர்கள் கருதுகிறார்கள்; ஆகவே குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
கழகத்துக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையிலே எழக்கூடிய
கருத்து வேற்றுமை பற்றி மட்டுமல்ல, கழகத்துக்கு உள்ளேயும். ஒரே
தொகுதியில், இரண்டு மூன்று வேட்பாளர்கள் கிளம்புவர்,பிடிவாதம்
வளரும். எந்த விதமாகத் தீர்வு காண்பது என்பது குறித்து தலைமை
திணறும், பிளவு வெடித்திடும். பேதம் உருவாகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காங்கிரசின் பெரிய தலைவர்கள்
எண்ணிக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude>
ogh23y20q1vkapeh5o13atrpn5un58x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326
250
639725
1929306
1927615
2026-05-01T12:28:24Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|302||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ஒரே தொகுதிக்காக இரண்டு மூன்று வேட்பாளர்கள் விருப்பம்
தெரிவித்துள்ளனர்; இது சிக்கலுள்ள பிரச்சினையாகக் கூடும்
என்பதை நான் மறைக்க விரும்பவில்லை.
இந்த சிக்கலிலே, இறுதியான முடிவினை நானே தெரிவிக்க
வேண்டுமெனக் கூறிடும்போது, மகிழ்ச்சியாகவும் பெருமை
யாகவுங்கூட இருக்கிறது. என்றாலும், பணிவன்புடன் நான்
கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், நிலைமையையும் காங்கிரஸ்
கட்சியின் நினைப்பையும் நன்கு எண்ணிப் பார்த்து, என்னுடைய
'முடிவு' வரட்டும் என்று, என் மீதே முழுப் பளுவையும் போட்டு
விடாமல், வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பினை
உணர்ந்து, தாமாகவே ஒரு சமரசம் கண்டு, ஒருமித்த முடிவு
காணவேண்டும் என்று பணிவன்புடன் அவர்களை விரும்பி
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மிக அருமையாக அமைத்துள்ள
ஒரு அணியினை, நமக்கென்று ஏற்பட்டு விட்டுள்ள விருப்பத்தை
மட்டுமே பெரிதாகக் கருதி, உடைபடும்படி விட்டுவிடக் கூடாது
என்பதனை நினைவுபடுத்துகிறேன்.
அவ்விதம் நமது அணி உடைபட வேண்டும் என்பதே
காங்கிரசின் விருப்பம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஆகவே நமது நோக்கம், நமது விருப்பம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதைக் காட்டிலும், நமக்காக உருவாகியுள்ள அணி, எந்தக் காரணத்தாலும் உடைபடாமல் இருக்கிறதா என்பதிலே தான் இருந்திட வேண்டும்.}}
இந்த நேர்த்தியான நிலையை காண்பதற்காக நம்மிலே ஒவ்வொருவரும்
தனது நலம், தனது வலிவு, தனது நோக்கம் என்பவைகளைப் பின்னணிக்குத்
தள்ளிவைத்து, கழகத்தின் பொதுநலனை முன்னணியில் கொலுவிருக்கச்
செய்திட வேண்டும்.
நமது கழகத் தோழர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள், அதிலும்
வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்திருப்பவர்கள், இளமைப் பருவத்தினர்,
எளிதிலே கோபதாபத்துக்குத் தம்மை ஒப்படைத்து விடக்கூடிய நிலையினர்.
ஆகவே அவர்கள் தமது பருவத்திற்கு ஏற்பட்டுள்ள இயல்பினையும்
மீறிய, பொறுமை உணர்ச்சியையும், பொறுப்பு உணர்ச்சியையும்
காட்டித் தீரவேண்டும்.
{{left_margin|3em|மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆங்காங்கே
தோன்றிடும் சிக்கல்களை அந்த அந்த இடத்திலேயே நீக்கிக்
கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
எல்லாவற்றையும் மொத்தமாக்கி, உருட்டித் திரட்டி ஓர் பேருருவாக்கி, என் முன் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்.}}<noinclude></noinclude>
ewl09lq5wss00xjf62qd3y1pws4r71t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327
250
639726
1929307
1927616
2026-05-01T12:28:53Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude>{{left_margin|3em|எனக்குள்ள பொறுத்துக் கொள்ளும் உணர்ச்சி வலிவுள்ளது
என்றாலும், சிக்கல்களை அறுத்து, எல்லோரும் ஒப்புக்கொள்ளத்
தக்க தீர்வு அளிப்பதற்கான ஆற்றல் பெரிய அளவில் என்னிடம்
இல்லை.
எனக்கென்று சொந்தத்தில் விருப்பு வெறுப்பு அதிக அளவிலே
இல்லை என்றாலும், உடன் இருப்போரின் விருப்பு வெறுப்புகளை
ஒரே அடியாகத் தள்ளிவிட்டு 'முடிவு' காணும் 'கண்டிப்பு'
என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்பதிலே எனக்கே
நிரம்ப ஐயப்பாடு உண்டு,
ஆகவே, சிக்கல் எழும் ஒவ்வொரு கட்டத்திலும், அந்தந்த
வரிசையில் உள்ள பொறுப்புள்ள கழகத் தோழர்கள், அந்தச்
சிக்கல்களை நீக்குவதற்கான காரியத்தில் ஈடுபட்டு வெற்றி
பெற்றிட வேண்டும்.
எல்லாம் என்னிடம் விட்டுவிடலாம் - என்ற பேச்சிலே
எனக்கு இனிப்பும் கிடைப்பதில்லை, அதனை நான் விரும்புவது
மில்லை; எல்லாவற்றையும் ஏற்ற முறையில் தீர்த்து வைத்திடும்
ஆற்றல் என்னிடம் நிரம்ப இருக்கிறது என்ற நம்பிக்கையும்
எனக்கு இல்லை.
ஆகவே, விரைவிலே, ஒரே தொகுதியில் விருப்பம் தெரிவித்துள்ள வேட்பாளர்கள், பொது நன்மையைக் கருதி, ஒரு சமரசம் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.}}
தம்பி! இப்போது நாம் மிகவும் முக்கியமான கட்டத்தில் அடி எடுத்து
வைக்கின்றோம்.
{{left_margin|3em|நமக்குள்ளாகவே உள்ள போட்டிகளைத் தவிர்த்துக் கொள்வதும்,
நமக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டாக வேண்டிய உடன்பாடு பற்றிய ஏற்பாட்டினைச் செம்மைப் படுத்துவதும்.}}
இந்த இரு செயல்களிலும், நமது கழகத் தோழர்கள் வேறு எதிலும்
மேற்கொள்ளாத அளவு பொறுப்புணர்ச்சியினை மேற்கொண்டாக வேண்டும்.
வெண்ணெய் திரண்டு வரும்போது எத்தனை பக்குவம் தேவையோ,
அத்தனை நேர்த்தியான பக்குவம் தேவை.
மற்ற கட்டங்களிலே எப்படி நான் விரும்பிய விதத்திலும், மகிழத்
தக்க வகையிலும், தம்பி! நீ உன் திறமையைக் காட்டினாயோ அஃதே
போல இந்தக் கட்டத்திலும், உன் திறமையினைக் காட்டிடுவாய், வெற்றி
யினைப் பெற்றளித்திடுவாய் என்பதிலே நான் உறுதிமிக்க நம்பிக்கை
கொண்டிருக்கிறேன்.<noinclude></noinclude>
49dgj9i61kzqnxz18ldrikec05tai5c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328
250
639727
1929308
1927617
2026-05-01T12:29:17Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|304||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பணபலம், பிரசாரபலம், பதவிபலம் மிக்க எதேச்சாதிகார
வெறிபிடித்த கட்சியின் பிடியினின்றும் இந்நாட்டு மக்களை விடுவிக்கும்
மகத்தான தொண்டிலே, உன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாய்.
அதிலே குறிப்பிடத்தக்க அளவு சிறப்புள்ள வெற்றியும் ஈட்டியுள்ளாய்.
உன் சீரிய தொண்டு காரணமாகவே. நாட்டிலே இன்று காங்கிரஸ்
எதேச்சாதிகாரத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை நல்ல அளவுக்கு
வளர்ந்து விட்டிருக்கிறது.
உன் வல்லமையிலே நம்பிக்கை மிகுதியும் இருப்பதாலேயே,பல
கட்சிகள் இன்று நமது கழகத்துடன் 'தோழமை' கொண்டிட ஆவலைத்
தெரிவித்துள்ளன.
உன் ஆற்றலின் துணைகொண்டு ஆணவ அரசை வீழ்த்த
முடியும் என்ற நம்பிக்கை மிகுதியினாலேயே, நமது தோழர்கள், 'நான் -
நீ' என்று ஒரே தொகுதிக்கே பலர் போட்டியிட்டுக் கொண்டு, வேட்பாளர்களாக
வந்துள்ளனர்.
உன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமை. மகிழ்ச்சி
தருவது போலவே, இந்த நிலைமையுடன் சேர்ந்து சில சிக்கல்களும்
தோன்றியுள்ளன. அவைகளை நீக்கும் பொறுப்பும் உன்னுடையதே!
அதற்கான ஆற்றலும் உன்னிடமே உள்ளது!
ரோஜா மலர்ந்திருக்கிறது; முள்ளும் உடன் இருக்கிறது! முள்ளை
நீக்கி மலரினைப் பறித்தெடுத்திட வேண்டும். தோட்டம் கண்டு, பாத்தி
கட்டி, பயிரிட்டு, மொட்டு மலராகும் வரையில் பாதுகாத்திட்ட உன்னால்,
முள்ளை நீக்கி மலரினைப் பறித்திடவா முடியாது! முடியும், முயன்றால்!!
{{rh|<br>4.12.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
dt2tnlczrkv4466yyqfvzquuqm8ny58
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329
250
639728
1929309
1927620
2026-05-01T12:29:45Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 284}}
{{x-larger|<b>உள்ளுணர்வு</b>}}}}
}}
:<b>★ இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்!
:★ காங்கிரசார் மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்!
:★ பட்ட கடனையும் கட்ட முடியவில்லை!
:★ புதிய கடனையும் பெற முடியவில்லை!
:★ கழகம் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண
முயல்கிறது!
:★ தொகுதி உடன்பாட்டுக்கு என் தூய்மையும் நேர்மையுமே
தகுதிகள்!</b>
தம்பி,
{{left_margin|3em|<poem>எப்படி வாழ்வேன் இனிமேல்!
ஏன் பிறந்தேன் இப்புவியில்!
ஏழைக்கு ஏது இன்பம்!
உழைக்கிறேன்; உழல்கிறேன்!
வாழ வழியின்றித் திகைக்கிறேன்!
முதுகெலும்பு முறிய மூட்டை சுமக்கிறேன்!
குடும்பம் தவிக்கிறது, குமுறிச் சாகிறேன்!
தற்கொலை தவிர வேறு வழி தெரியவில்லை.
சாவே! வா! சர்வேசா! அழைத்துக்கொள்!</poem>}}
இவ்விதமான 'ஓலம்' நாட்டிலே மிகுந்து விட்டிருக்கக் காண்கின்றோம்.
வயலை வளமாக்குகிறான்; அவன் வாழ்வோ, 'பாலை'யாகிக்
கிடக்கிறது.
மலையைக் குடைகிறான், தேக்கம் அமைக்கிறான், பாதை போடுகிறான்;
பல்வேறு பொருளை உற்பத்தி செய்கிறான்; அவனோ பசியுடன்
போராடுகிறான்; பட்டினியால் தாக்கப்படுகிறான்.
காலமெல்லாம் உழைக்கிறான், கண்ணீர் வடிக்கிறான்; உழைப்பின்
விளைவுகள் வேறு எங்கோ சென்று முடங்கிவிடக் காண்கிறான்; கலக்கம்
கொள்கிறான்.
அணி அணியாகத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள், ஆலைச்
சங்க அலறியதும்; நெஞ்சற்ற இயந்திரங்களை நடத்திச் செல்கிறார்கள்;<noinclude></noinclude>
33gxcbtiqhehheqwfjlq9168nhuzvjd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330
250
639729
1929310
1927621
2026-05-01T12:30:28Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|306||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>நேர்மையற்ற முதலாளிகள் கொழுத்திட இலாபத்தைக் குவித்துத்
தருகிறார்கள்; குடும்பத்துக்குத் தேவைப்படும் ஊதியமும் கிடைக்கப்
பெறாது நொந்து கிடக்கிறார்கள்.
நீதி எங்கே! என்று கேட்கிறார்கள். எமது நலனைக் காத்திடும்
நேர்மையாளர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். பெருமூச்சு தவிர
வேறு எந்த ஒலியும் பதிலாகக் கிடைக்காது தவிக்கிறார்கள்.
வேலை! வேலை! வேலை! ஓயாது வேலை! உடலையும்
உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்திடும் கொடுமை நிறைந்த வேலை! எல்லாம்
ஒரு கவளம் சோற்றுக்காக! அதுவும் கிடைக்காது. தேம்புகின்றனர்;
கொளுத்தும் வெய்யில்! கொட்டும் பனி! இடி! மின்னல்!
பெருமழை! எதையும் தாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர்.
பசியைத் தாங்கிக் கொள்ள முடியாதே, பட்டினி கிடக்கும் மனைவி
மக்களைக் காத்திட வேண்டுமே என்ற உணர்வு சவுக்காகி விடுவதால்!
புதிய புதிய தொழிற்கூடங்கள் எழக் காண்கின்றனர்; புது மெருகு
பெற்றிடும் பூமான்கள் வளரக் காண்கின்றனர்.
காகிதம் செய்வோம், ஆயுதம் செய்வோம், இரும்பைக் காய்ச்சி
உருக்கிடுவோம், எண்ணற்றப் புதுப்பொருள் சமைத்திடுவோம்; செல்வம்
பெருகிடச் செய்வோம்; நமக்கு உரிய பங்கினைப் பெற்று வாழ்விலே
சீர் பெற்றிடுவோம் என்று நம்பிப் பாடுபடுகின்றனர்; மாடாக உழைத்து
ஓடாகிப் போவதன்றி, வேறு நிலை காணாது. இதற்கோ இத்தனை
கடினமாக உழைத்தோம் என்று ஏக்கம் கொள்கின்றனர்.
உழைப்பின் விளைவுகளாகப் பல பொருள் மின்னிடக் காண்கின்றனர்
நாட்டிலே வீட்டிலேயோ பசிக்கொடுமையால் பஞ்சடைந்த கண்ணினராகிக்
கிடக்கின்றனர்.
எமக்கு வாழ்வு அளித்திடத்தக்க அரசு இல்லையே எம்மை
வாழவைத்திடா இந்த அரசினை எங்ஙனம் எமது அரசு என்போம்!
நல்லரசு என்று எப்படி இதனைக் கூறுவோம் என்று கேட்கின்றனர்.
விம்மலுக்கு இடையில்.
ஆண்டுக்கோர் முறையோ, நமது அரசு! பொதுநலம்
பேணிடும் அரசு ! புதுவாழ்வு தந்திடும் அரசு! ஜனநாயக அரசு!
சோஷியலிசம் தந்திடும் அரசு! - என்று சிந்துபாடி, கொடி ஏற்றுகின்றனர்;
கோலாகல விழா நடத்துகின்றனர்.
புள்ளி விவரங்களை, பளபளப்பும் வழவழப்பும் மிக்க ஏடுகளில்
அச்சடித்து வழங்குகின்றனர்!<noinclude></noinclude>
mrc80cfebrjecxflduw16fzcasf29ig
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331
250
639730
1929311
1927622
2026-05-01T12:31:06Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude>
புதிய தொழில் முயற்சிகளைப் பாராட்டி அமைச்சர்கள் பேருரை
ஆற்றுகின்றனர்.
நாட்டுச் செல்வத்தைப் பெருக்கிடுவீர்; உற்பத்தி முதலில், உரிய
பங்கு பிறகு - என்று தத்துவ விளக்கம் தருகின்றனர் பேராசிரியர்கள்.
உலகின் பல பகுதிகளிலிருந்து புதுப்புது யந்திரங்கள், விஞ்ஞான
நுணுக்க முறைகள். செயல் திறமைகள் தருவிக்கப்படுகின்றன; அதன்பயனாக ஒன்று ஒன்பதாகிறது. வளம் பெருகிக்கொண்டு வருகிறது
என்று விளக்கமளித்துப் பேசுகின்றனர் அமைச்சர்கள்!
தொழில் வளம் மிக்க நாடாகிக் கொண்டு வருகிறது நமது நாடு;
நமது நாட்டு உற்பத்திப் பொருள் வெளிநாட்டுச் சந்தைகளுக்குச்
செல்கின்றன; வெளிநாட்டுத் தொழில் விற்பன்னர்கள் நம் நாட்டு
நுண்ணறிவினையும் தொழிலார்வத்தையும், தொழிலாளரின் தனித்திறனையும் வெகுவாகப் பாராட்டுகின்றனர் என்ற தேன் துளிகளைத்
தெளிக்கின்றனர் நாடாளும் நல்லோர்கள்!
ஜெர்மனியே வியந்து பாராட்டுகிறது; ரஷியாவே ஆர்வத்துடன்
விரும்புகிறது; இங்கிலாந்தே இன்னும் அனுப்புக என்று கேட்கிறது;
அந்த அளவுக்கு நமது பொருள்களுக்கு உலகிலே மதிப்பு மிகுந்திருக்கிறது; எல்லாம் எதனால்? காங்கிரசு ஆட்சியினால்! இதனை உணராமல்
சிலர், எதிர்த்து வருகின்றனரே! என்ன மடைமை இது! என்ன கொடுமை
இது! - என்று முழக்கம் எழுப்புகின்றனர், காங்கிரஸ் முத்திரையைப்
பொறித்துக் கொண்டு நா வாணிபம் நடாத்திடக் கிளம்பிடுவோர்.
இந்தச் சிந்துக்கு இடையிலேதான், கிளம்புகிறது, ஐயோ! அப்பா!
ஆண்டவனே! சாவு வரவில்லையே! ஏன் பிறந்து தொலைத்தீர்கள்!
எங்காவது சென்று செத்துத் தொலையுங்கள்! - என்ற அழுகுரல்!
அவ்வப்போது இதழ்களிலே காணப்படும் 'தற்கொலை' பற்றிய
செய்திகள், நாட்டிலே கப்பிக்கொண்டுள்ள இல்லாமையை எடுத்துக்
காட்டுகின்றன. காட்டி? கண்ணீர் வடிக்கிறோம்! கணநேரம் கலக்கம்
கொள்கிறோம். அந்த நிலை நமக்கு வராமலிருக்க வேண்டுமே என்று
கவலை கொள்கிறோம். பிறகோ? இந்த நிலையை மாற்றும் கடமை
நம்முடையதாயிற்றே? இது மக்களாட்சிக் காலமாயிற்றே? நாமல்லவா
'அரசு' அமைக்கிறோம்! அப்படி 'அரசு' அமைப்பதிலே நாம் போதுமான
அக்கறையும் திறமையும் காட்டினால் இந்த அவதிகளைப் போக்கிக்
கொள்ளலாமே என்பது பற்றிய தீவிரம் காட்டுகின்றோமா? இல்லையே?
இருந்திருப்பின் இத்தகைய இன்னலா தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும்?<noinclude></noinclude>
5to2zimem9p8mt75malr9v0c8tb48iy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332
250
639731
1929312
1927627
2026-05-01T12:32:10Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|308||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள்
அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித்
தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை
நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம்
ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும்
இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக்
கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்கமுறையிலே பயன்படுத்திக்
கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
{{left_margin|3em|ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம்; இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி. ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக் கொண்டுள்ளனர்.}}
நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக்
கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும்
கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும்
குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும்,
இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
{{left_margin|3em|தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.}}
காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு?
{{left_margin|3em|மக்கள் தெளிவற்றவர்கள்; துணிவற்றவர்கள்; விலைகொடுத்து
வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும்,
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்ற போதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.}}
ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின்
நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,<noinclude></noinclude>
s49fas3w8hjp15bdvebj72kwdbwbtif
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333
250
639732
1929313
1927629
2026-05-01T12:32:38Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude>
மக்களின் ஏழ்மை நிலைமை
எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும் தன்மை
என்பதிலேயே அதிகமான நம்பிக்கை கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் போதும்
எழுப்பப்படும் பிரச்சினைகள், வெடித்துக் கிளம்பிடும் புகார்கள்,
கேட்கச் சகிக்காதனவாக உள்ளன.
{{left_margin|3em|அமைச்சர்களின் நடவடிக்கைகள், தொடர்புகள் கேலிக்குரியன வாக்கப்படுகின்றன.}}
தம்பி! சின்னாட்களுக்கு முன்பு கிளறிவிடப்பட்ட ஒரு விஷயத்தைக்
கூறலாம் என்று கருதுகிறேன். எதிர்க்கட்சியினர் எடுத்துக் கூறிய அந்தப்
புகாரில் ஒரு பகுதியை சர்க்காராலேயே அடியோடு மறுத்துவிட
முடியவில்லை.
ராஜஸ்தானத்து முதலமைச்சராக உள்ளவர் சுகாததியா என்பவர்.
திறமை மிக்கவர் என்றும், ஆட்களை வளையக் கட்டக் கூடியவர்
என்றும் பாராட்டப்படுபவர்.
அவருடைய பேச்சிலேயும் அதைவிட அதிகமாக அவருடைய
பார்வையிலேயும் மற்றவர்களைக் கவ்விக்கொள்ளும் தன்மை
இருப்பதை நானே நேரடியாகப் பார்த்தேன்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தினர் ஜெய்பூரில் நடத்திய ஒரு
கருத்தரங்குக்கு நான் சென்றிருந்தபோது, சுகாதியா, ஒரு விருந்தளித்தார்;
தமது மாளிகையில்.
என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நீண்ட காலமாக
என்னிடம் பழகியவர் போல, கனிவு காட்டினார்.
"பாராளுமன்ற உறுப்பினர் அல்லவா அண்ணாதுரை!
ராஜ்யங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் பறித்துக் கொண்டுபோய்
மத்திய சர்க்காருக்குக் கொடுத்து விடுவாரே!" என்று வேடிக்கையாகக்
குறிப்பிட்டார்.
"இல்லை ஐயா! அதற்கு மாறாக நான், ராஜ்யங்களுக்கு முழு
அளவு அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற கருத்துள்ளவன்" என்று
கூறினேன்; உடனே மிக்க ஆர்வம் காட்டி, "எனக்கும் அதே
கருத்துத்தான்!" என்று கூறினார்; விவரம் பேசிடலானார்.<noinclude></noinclude>
0n7ofv0nc753pbvlxtpti8a4xtqzuw4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334
250
639733
1929314
1927630
2026-05-01T12:33:05Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|310||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
எவரிடமும் இலகுவாகப் பழகிடும் இயல்பு படைத்த சுகாதியா
ஒரு முறை தமது மாநிலத்து கனவான் ஒருவர். லால்பகதூர் அவர்
களைத் தங்கத்தால் நிறுத்து அந்தத் தங்கத்தை நாட்டுப் பாதுகாப்பு
நிதிக்கு நன்கொடை தர இசைவதாகவும், லால்பகதூர் அதற்கு ஒரு நாள்
குறிப்பிட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அந்த 'துலாபாரம்' நடைபெறவில்லை; லால் பகதூரும் இன்று
இல்லை; ஆனால் வெளியாகி இருக்கும் பயங்கரமான உண்மை என்ன
வென்றால்,
{{left_margin|3em|துலாபாரம் செய்ய விரும்பிய கனவான், தங்கக் கள்ளக்கடத்தல் செய்பவர் என்றும், அந்த கள்ளக்கடத்தல் தங்கத்திலே
ஒரு பகுதியைத்தான் துலாபாரம் என்ற பெயராலே சர்க்காருக்குக்
கொடுத்துவிட்டு. தன்மீது சட்டம் பாயாமல் தடுத்துக்கொள்ள
தந்திரத் திட்டமிட்டிருந்தார் என்பதும் இப்போது வெளியாகி
இருக்கிறது.
இதிலே சுகாதியாவுக்குத் தொடர்பு உண்டா? பங்கு உண்டா? உடந்தையாக இருந்தாரா? என்பவை பற்றி எதிர்க்கட்சியினர் கிளப்பியவை ஆதாரமற்றவை, வீண் புகார் என்று எடுத்துக் காட்டப்பட்டன என்ற போதிலும், குறிப்பிட்ட அந்தக் கனவானின் மாளிகையும் தோட்டமும் சோதனையிடப்பட்டு, ஐம்பது தங்கக் கட்டிகள் செங்கற்கள் வடிவம் கொண்டவை - கைப்பற்றப்பட்டன என்பது, சர்க்காரே ஒப்புக்கொண்டாக வேண்டிய உண்மையாகி விட்டிருக்கிறது.}}
இப்படிப்பட்ட கள்ளக் கடத்தல் பேர்வழிகள் பற்றி அடிக்கடி கேள்விப்
படுகிறோம். அவர்களிலே பலர், காங்கிரசுக் கட்சியைக் காத்திடும்
'தருமவான்'களாக இருப்பதும் மெய்ப்பிக்கப்படுகின்றன.
இன்று எழுத உட்காருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு
இதழொன்றில் பார்த்தேன்.
{{left_margin|3em|அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், செல்வாக்கு மிக்க தொழிலதிபருமான ராம்ரதன்குப்தா என்பவரின் தொழிற்கூடம் ஒரு நாள் முழுவதும் இரகசியத் தகவல் இலாகாவினரால் சோதனையிடப்பட்டது என்ற செய்தியினை.}}
தொழிலதிபர்களின் தோழமையைப் பெற்றிருப்பதால் கோடிக்கணக்கில்
காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நன்கொடைத் தொகை கிடைத்திருப்பதைக்
காங்கிரசுத் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான கணக்கும்
வெளியிடப்பட்டு விட்டிருக்கிறது.<noinclude></noinclude>
2pzbwuyhk0wqgng9nqkhdmra67l9g1i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335
250
639734
1929315
1927631
2026-05-01T12:33:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஆக ஒரு புறத்திலே காங்கிரஸ் ஆட்சி ஏழையைத் தத்தளிக்க விட்டிருக்கிறது; மற்றோர் புறத்திலே கள்ளக்கடத்தல் பேர்வழிகள் தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நன்கொடை திரட்டி அவர்களை ஆதரிக்கும் விதமான ஒரு சர்க்காரை நடத்தும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறது.}}
இவ்வளவு வெளிப்படையாக உண்மை தெரிந்திருந்தும். மக்கள் ஆத்திரத்தால்
தம்மைக் கவிழ்த்து விடுவார்களே என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு
எழக் காணோம். இது வேதனை தரும் விசித்திரமல்லவா?
{{left_margin|3em|தொழில் துறையிலும் ஆதிக்கம் வைத்துக் கொண்டு, ஆட்சித்துறையிலும் தொடர்பு வைத்துக் கொண்டு ஒன்றுக்கு மற்றொன்று துணையாக இருக்கும்படி செயலை அமைத்துக் கொள்ளும் சீலர்களும் இருக்கின்றார்கள்.}}
ஒரிசா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவரும், எந்த நேரத்திலும்
முதலமைச்சர்களை உண்டாக்கித் தமது கரத்தில் வைத்துக் கொள்ளக்
கூடியவருமான பட்நாயக் என்பவர் பற்றிய செய்திகளைத் தம்பி!
அடிக்கடி காண்கின்றாய்.
ஒரு சில வருடங்களிலே பல கோடி ரூபாய்களைத் திரட்டிய
இலாபவேட்டைக்காரர், இந்த பட்நாயக்.
இவர் பற்றிய புகார்கள் பல விசாரணைக் குழுவிடம்கூட ஒப்படைக்கப்பட்டன இந்தப் புகார்கள்.
{{left_margin|3em|இந்த விசாரணையின்போது வெளிவந்த உண்மைகள், சர்க்காரின் இரகசியங்களாக இருந்து வந்தன; எதிர்க்கட்சியினர் எப்படியோ அந்த விசாரணைக் குறிப்பேட்டைக்கூட வெளியே கொண்டு வந்து விட்டனர்! பாராளுமன்றத்திலேயே அதனை வழங்கவும் செய்தனர்.}}
இத்தகைய 'புகார்களை' புகழாரமாகக் கொண்டுள்ள இந்தப் பெரியவரைத் தான். ஒரிசாவில் காங்கிரசுக்கு வெற்றி பெற்றளிக்கும் பொறுப்பேற்கும்
தலைவராகக் காமராஜர் நியமித்துள்ளார்.
{{left_margin|3em|புகார்கள் பலமாக! ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர் காமராஜரின் அரவணைப்பு இவருக்கு!}}
எந்த அதிகாரி இந்த நிலையில் பட்நாயக் மீது நெருங்கத் துணிய
முடியும்?
விசாரணையா நடத்தப் போகிறீர்கள்! பைத்யக்காரர்களே! என்னிடம்
ஒரிசாவையே ஒப்படைத்திருக்கிறார் காமராஜர்! நான் நினைத்தால்<noinclude></noinclude>
538c8xyxwcjxtczui91i3gvzjgkzyvq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336
250
639735
1929316
1927633
2026-05-01T12:34:33Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|312||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஒரிசாவில் காங்கிரசை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எனக்கு
உள்ள அந்த ஆற்றலை அறிந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
முழுப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்! காங்கிரசின்
மந்திராலோசனைக் கூடத்தில் எனக்கு நடு இடம் தரப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட என்மீது உள்ள புகார்களை விசாரிக்கவா துணிகிறீர்கள்?-
என்று பட்நாயக் கேட்டிடின், எந்த அதிகாரி, அஞ்சாதிருக்க முடியும்.
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று கூறிட
ஒரே ஒரு நக்கீரனைத்தானே காட்ட முடிகிறது, நேர்மை அரசோச்சிய
நாட்களிலேயே! இன்று யாராக இருந்தாலும் உரிய விலை கொடுத்தால்
வாங்கிவிட முடியும் என்ற பேச்சு மிகச் சாதாரணமாகப் பரவியுள்ள.
நாட்களல்லவா! பட்நாயக்குக்குக் காமராஜர் தந்து விட்டுள்ள 'இடம்'
எத்தனை உயர்வானது என்பதைப் பார்த்த பிறகும், பயப்படாமல்,
விசாரணை நடத்திட எத்தனை அதிகாரிகளைக் காண முடியும்.
இவ்வளவு புகார்கள் எவர்மீது எழுந்துள்ளனவோ அவரிடமா,
இத்தனைப் பொறுப்பை ஒப்படைப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே
சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ், ஒரிசாவில் வெற்றி பெற வேண்டுமென்றால், பட்நாயக்கிடம் பொறுப்பை ஒப்படைப்பது தவிர வேறு
வழி இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.
புகார்கள் அவர்மீது எழும்பியுள்ளது மட்டுமல்ல, ஏராளமான
தொகை அவர் செலுத்த வேண்டுமாம்; வருமான வரியாக! அதனை
வசூலிக்க முடியவில்லை, இலாகாவினால்; இன்னமும் அதுபற்றிக்
கூடக் கேட்கிறார்கள் பதில் என்ன?
அமைச்சர்கள் அளித்திடும் பதில் வசூலைத் துரிதப்படுத்த முயற்சி
எடுத்துக் கொள்கிறோம் என்பது.
பட்நாயக் தரும் பதில்? காங்கிரஸ் ஆளவந்தார்களையே கேலி
செய்யும் விதமான பதில்! "வருமான வரி பாக்கியா? கேட்கட்டும்.
தருகிறேன்; நியாயமாக இருந்தால்! இருக்கவே இருக்கிறதே கோர்ட்டு!
அங்குச் சந்திப்போமே" என்கிறார்.
இவை மட்டுமல்ல; தம்பி! பட்நாயக்கின் பல தொழில் அமைப்புகளிலே ஒன்று, கலிங்கா விமான கம்பெனி? இந்தக் கம்பெனியிடம்,
வடகிழக்கு எல்லைப் பகுதியில் போர்க்காலத்தில் பொருளை எடுத்துச்
செல்லும் அலுவல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம், முறைப்படி இல்லை என்றும், வேறு கம்பெனிகள்
எதிர்பார்த்ததைவிட அதிகத் தொகை கலிங்கா கம்பெனிக்கு சர்க்கார்,<noinclude></noinclude>
5gciby9mbdjghw9g2goh1ww3bj7x5kw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337
250
639736
1929317
1927638
2026-05-01T12:35:08Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude>கட்டணமாகத் தந்தார்கள் என்பதும், ஒப்பந்தப்படி இந்தக் கம்பெனி
ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியானபடி செய்யவில்லை என்பதும்
இதனாலே சர்க்காருக்கு வீண் நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதையும்
பொதுக் கணக்குக் கமிட்டி எடுத்துக் காட்டி, சர்க்காரை இடித்துரைக்கிறது.
{{left_margin|3em|தர வேண்டிய தொகையைவிட அதிகப்பணம், இந்தக் கம்பெனிக்கு தரப்பட்டது என்றும் கமிட்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.}}
இது கேட்டு பட்நாயக் பதறினாரா? பாவிகளா! இப்படியா பழி சுமத்துவது?
என்னுடைய கட்சி நடத்திச் செல்லும் சர்க்காருக்கு நானா வீண் நஷ்டம்
உண்டாக்குவேன்? என்னை என்ன அத்தகைய சுயநலக்காரன் என்றா
எண்ணிக்கொண்டீர்கள்? பணம்தான் பெரிது என்று நானா கருதுபவன்?
என்றெல்லாம் கூவினாரா? இல்லை!
{{left_margin|3em|பத்திரிகை நிருபர்கள் இது பற்றிக் கேட்டபோது பட்நாயக் துளியும் பதறாமல் அதிகப் பணம் கொடுத்து விட்டதா சர்க்கார், கலிங்கா கம்பெனிக்கு, சுத்த அதிர்ஷ்டக்கட்டையான சர்க்கார் ஜாக்ரதையாக நடந்து கொள்ளவேண்டும்! என்று கேலி பேசியிருக்கிறார்.}}
ஆட்சி நடத்தும் கட்சியிடம் நேசத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு,
அதனைப் பயன்படுத்தி தொழில் துறையிலே ஆதிக்கம் ஏற்படுத்திக்
கொண்டு, முறை தவறுகளைத் துணிவுடன் செய்து, விசாரணை நடத்தப்படும் கட்டம் பிறந்திடின் உருட்டி மிரட்டிச் சர்க்காரைச் செயலற்றதாக்கி
தமது செல்வாக்கு காங்கிரசுக்குப் பயன்பட வேண்டுமானால், எந்த
விதமான கட்டு திட்டமும் தமக்கு விதிக்கக் கூடாது என்று நிபந்தனை
போட்டிடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் கோடீஸ்வரர்கள் பலர் இன்று
உள்ளனர். இவர்களை ஊட்டி வளர்த்துவிட்டதே காங்கிரஸ் கட்சிதான்.
இன்று அவர்கள் புருவத்தை நெரித்தால் காங்கிரசின் மூலவர்களுக்கே
குலைநடுக்கம் எடுக்கிறது.
தம்பி! விளைநிலங்களிலே புகுந்து களவாடுபவர்களைக் கண்டு
பிடிக்கவும், விரட்டவும், காவலாளிகளையும், வேட்டை நாய்களையும்
அமர்த்துகின்றனர் பண்ணை முதலாளிகள் இந்தோனீஷியாவில், வயல்களிலே காவல் புரியவும். களவாடுபவர் நுழையாது தடுத்திடவும்.
நுழைந்திடின் விரட்டிடவும், பயிற்சி அளிக்கப்பட்ட புலிகளை அமர்த்தி
இருக்கிறார்களாம்! விசித்திரம் ஆனால் உண்மை.
புலி, பதுங்கிப் பாயும்; மோப்பம் பிடித்து ஆளைத் தாக்குமல்லவா?
அப்படிப்பட்ட புலிகளை வயல்களிலே காவலுக்கு வைக்கிறார்களாம்;
களவாட வருபவனை புலிகள் கண்டுபிடித்து. கடித்துப் போடும்
அல்லவா; அதற்காக!<noinclude></noinclude>
5y0mfw7qlr7ite2l31i4gvh4nyh0djg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338
250
639737
1929318
1927641
2026-05-01T12:35:47Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|314||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பயிற்சி அளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், களவாட வருபவனைத்
துரத்திவிடும். அல்லது இலேசாகக் காயம் உண்டாக்கி விரண்டோடச்
செய்திடும், புலி? ஆள் பிடிபட்டால், விட்டா வைக்கும்? விரட்டி
அடிப்பதோடா நின்றுவிடும்? கடித்துக்குதறி. இரத்தத்தைக் குடித்துவிடும்!
ஆள். பிழைப்பானா?
புலியை ஏவி ஆளைச் சாகடிக்கும் கொடுமையை, வயலைக் காத்திடும்
முறை என்று கருதி, இந்தோனீஷியாவிலே சிலர் மேற்கொண்டுள்ளனர்
என்று ஒரு இதழில் படித்தேன். அந்த இதழ். இந்தக் கொடுமையைக்
கண்டித்து எழுதியிருந்தது.
காங்கிரசின் மூலவர்கள். தமது கட்சிக்குத் தேர்தலிலே வெற்றி
கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மனிதப் புலிகளை ஊட்டி
வளர்க்கின்றனர்!!
இந்த மனிதப் புலிகள் ஏழையின் குருதியைக் குடித்துச் சுவை
கண்டு கொழுத்துக் கிடக்கின்றன.
வெறி முற்றிய நிலையில் இந்த மனிதப் புலிகள், தம்மை ஊட்டி
வளர்ப்பவர்களே சிறிது உருட்டி மிரட்டினால், உறுமிடவும். மேலே
பாய்ந்து கடித்திடவும் தயங்கப் போவதில்லை.
{{left_margin|3em|என்னை மனிதப் புலிகள் விரட்டி விட்டன என்று முன்பு டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறினார். கவனமிருக்கிறதல்லவா!}}
இப்போது வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளான குல்சாரிலால் நந்தாகூட
பெரிய முதலாளிகளின் சதி காரணமாகவே தனக்குப் பதவி பறிபோயிற்று
என்ற கருத்துப் படப் பேசி இருக்கிறார்.
{{left_margin|3em|ஆகவே காங்கிரசுக் கட்சியை ஆட்டிப் படைக்கும் ஆதிக்கத்துடன் முதலாளிகள் உள்ளனர் என்பதும், அவர்களிலே கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், ஆட்சியாளர்களின் நேசத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களும், சட்டத்திற்கு ஒவ்வாத முறையிலே பணம் திரட்டி சட்டத்தின் பிடியிலே சிக்கிடாது தப்பித்துக் கொள்பவர்களும், சர்க்காருக்கு விரயம் ஏற்படுத்துபவர்களும், சர்க்காருக்கு அஞ்ச மறுப்பவர்களும், எமது தயவில்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சி சர்க்கார் அமைக்க முடியும் என்று இறுமாப்புடன் கேட்பவர்களும் இருக்கின்றனர்; கொட்ட மடிக்கின்றனர்.}}
இந்த நிலையில் மக்களின் உரிமையைக் காத்திடவல்ல ஜனநாயகமோ,
வாழ்வினைச் செம்மைப்படுத்தவல்ல சோஷியலிசமோ எப்படிக்
காப்பாற்றப்பட முடியும்? எங்ஙனம் வெற்றிபெற முடியும்? இத்தகையவர்கள்<noinclude></noinclude>
hw52qn4u8tjj0hqmkqub1ruyc1ijmu5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339
250
639738
1929319
1927642
2026-05-01T12:36:26Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude>குறித்தும், இவர்களின் போக்கினாலே ஏற்படும் பெரு நஷ்டம் குறித்தும்,
பாராளுமன்றத்திலே அடிக்கடி பேசுகிறார்கள். தயக்கம் கலந்த சமாதானம்
தான் தர முடிகிறதே தவிர காங்கிரஸ் அமைச்சர்களால், இவைகளை
அடியோடு மறுத்துப் பேச முடியவில்லை.
இன்று இதழிலே பார்த்தேன், மற்றும் ஒரு ஊழல் என்ற தலைப்பிலே
எழுதப்பட்டுள்ள ஒரு கண்டனத்தை.
பாதுகாப்புத் துறைக்குத் தேவையான மோடார் டையர்கள்,
சுமார் 25 இலட்ச ரூபாய் பெறுமானமுள்ளவை, சர்க்கார் நடத்தும்
வணிகத் துறையினால் விற்கப்பட்டிருக்கிறது. இந்த டையர்கள் பழுதானவை!
இவை இலாயக்கில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் துறையினரே
அறிவித்துமிருந்தனர். என்றாலும் அந்த அறிவிப்பை வேண்டுமென்றே
அனுப்பவேண்டிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்காமல், கெட்டுப்போன
டையர்களை பாதுகாப்பு இலாகாவின் தலையிலே கட்டிவிட்டனர்!
இந்த கெட்டுப்போன டையர்களை ஐரோப்பிய நாடொன்றில்
இருந்து தருவிக்கும் ஏஜண்டாக வேலை பார்த்தது ஒரு தனிப்பட்ட
முதலாளியின் கம்பெனி.
அந்தக் கம்பெனியுடன் கூடிக்கொண்டு, கெட்டுப்போன டையர்
களைப் பாதுகாப்பு இலாகாவுக்கு விற்று, பொருள் நஷ்டம் ஏற்படுத்து
வதற்கு, சர்க்காரின் வணிகத்துறை உடந்தையாக இருந்திருக்கிறது.
ஏஜண்டு வேலை பார்த்த கம்பெனி, டையர்களை சோதனை பார்த்த
அதிகாரி, விற்ற அதிகாரி ஆகியவர்கள் கூட்டாக இந்த மோசடியைச்
செய்தனர் என்று பொது கணக்குக் கமிட்டி சுட்டிக் காட்டி கண்டித்திருக்கிறது.
{{left_margin|3em|இதுபோல நிர்வாகம் மோசமாகிக் கொண்டு வருவது எடுத்துக் காட்டப்படுகிறது.}}
காங்கிரஸ் சர்க்காரின் பெரிய சாதனை என்று விளம்பரம் செய்யப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றி அவர்களே முன்பு காட்டிய
ஆர்வத்தைக் காட்ட முடியவில்லை. ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன்
ஏழைகளுக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு
விட்டுள்ளனர். இப்போது அவர்களிலேயே பலர் ஐந்தாண்டுத் திட்டங்கள்
நடைமுறைக்கு ஒத்ததாகத் தீட்டப்படவில்லை என்றும், அவைகளை
நிறைவேற்றுவதிலே போதுமான திறமை காட்டப்படவில்லை என்றும்,
திட்டங்களுக்காகச் செலவிடப் படுவதற்காகக் குறிக்கப்பட்ட பணம்
மட்டும் அதே அளவு செலவாகிவிட்டிருக்கிறதே தவிர, திட்டத்தின் மூலமாக
அடையப் போவதாகச் சொன்ன 'இலக்குகளை' அடைய முடியவில்லை
என்றும், ஒப்புக் கொள்கிறார்கள்.<noinclude></noinclude>
r3wkp4yfepjhxecgn4q7k72lso194xp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340
250
639739
1929320
1928387
2026-05-01T12:36:56Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|13}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள் || 52.65 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர் || 164 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர் || 18 மிலியன்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட் || 10.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன் || 6.6 மிலியன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர் || 40 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன் || 30,000 டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன் || 10.4 மிலியன்
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன் || 66 மிலியன்
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன் || 16 {{SIC|மலியன் டன்|மிலியன் டன்}}
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு || 77 கோடி ரூபாய்
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு || 18 கோடி ரூபாய்
|-
|}<noinclude></noinclude>
dw1bqes6s0u3q8zyirlchhg8u8w1100
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341
250
639740
1929321
1927643
2026-05-01T12:37:22Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude>டிராக்டர்கள் 10000
வீடுகள் 4 இலட்சம்
டீசல் என்ஜின்
1.66 இலட்சம்
போக்குவரத்து
வண்டிகள் 60,000
4000
2.2 இலட்சம்
84,800
40,000
உடனடியாகப் பலன் தர முடியாத திட்டங்களுக்காகப் பெரும்
பணத்தைச் செலவிடுவது, பண வீக்கத்தை உண்டாக்கி, அதன் காரணமாக
விலைகளை அதிகப்படுத்தி, ஏழைகளை வாட்டி வதைக்கிறது என்பதையும்
அவர்களே இப்போது ஒப்புக்கொண்டு பேசுகின்றனர்.
பெரிய அளவிலேயே திட்டங்கள் இருந்தாக வேண்டும் என்ற
மயக்கத்திலிருந்து விடுபட்டாக வேண்டும் என்று இப்போது பேசுகின்றனர்.
உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களுக்கே முதலிடம் தரவேண்டும்
என்று பொருளாதார நிபுணர்கள் நீண்ட காலமாகக் கூறிக்கொண்டிருப்பது
இப்போதுதான் இவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
{{left_margin|3em|புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டிலே தலைமைப் பேருரையில்
காமராஜரே இது பற்றிப் பேசி நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காகக் குறிக்கப்படும் தொகையின் அளவு குறைக்கப்பட
வேண்டும் என்றும், உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களையே
முதலிலே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை;
பொருட்படுத்தியதாகக்கூடத் தெரியவில்லை.
திட்டத்துக்கான தொகை பெரிய அளவிலேயே அமைந்திருக்கிறது.
திட்டங்களும் உடனடிப் பலன் தருவனவாக அமைக்கவில்லை.
இவ்வளவுதானா என் பேச்சுக்கு நீங்கள் தரும் மதிப்பு.
மரியாதை என்று காமராஜர் கேட்பதாகவும் தெரியவில்லை.
திட்டம் தீட்டுபவர்கள் தமது காரியத்திலே குறுக்கிடும் தகுதி
காமராஜருக்கு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்க
வில்லையே தவிர நடவடிக்கை மூலம் அதைத்தான் எடுத்துக்
காட்டுகிறார்கள்.
நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் நாட்டுக்குப் பெரிய வளம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு விடாதீர்கள் என்று நமது மாநிலத் தொழிலமைச்சர் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.}}<noinclude></noinclude>
cluy911s46iuho19o6hyhh0mwmuyy1x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342
250
639741
1929322
1927646
2026-05-01T12:38:04Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|318||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இந்த இலட்சணத்திலே உள்ள இந்தத் திட்டத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய கடன் தொகை உதவித் தொகை எந்த அளவு
இருக்கும். எந்தெந்த முறையிலே கிடைக்கும், எப்போது கிடைக்கும்
என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட முடியவில்லை.
அமைச்சர்கள் 'யாத்திரை' சென்றவண்ணம் உள்ளனர்; வரம்
தருவதிலே காட்டும் ஆர்வம் நிறைவேற்றப்படுவதிலே காட்ட, பல
நாடுகள் முன்வரவில்லை.
{{left_margin|3em|உதவி அளித்திட உருவாகியுள்ள அமைப்பு அடிக்கடி
கூடுகிறது, விவாதிக்கிறது; புதிய புதிய பிரச்சினைகளை எழுப்புகிறது;
உதவி அளித்திடுவதிலே தீவிரம் காட்டக் காணோம். கொடுத்த
கடன் பெரிய அளவு-திருப்பித் தந்திடும் வாய்ப்பு எந்த வகையில்
இருக்கிறது என்று, உதவி தந்திடும் நாடுகள் பேசிக் கொள்கின்றன.
அமெரிக்காவால்தான் இவ்வளவு பெரிய தொகை கடனாகவோ,
உதவியாகவோ தரமுடியும் என்று பிற நாடுகள் கூறுகின்றன.
எல்லாப் பளுவையும் எம்மையே சுமக்கச் சொல்லாதீர்கள்; மற்ற நாடுகளும் தத்தமது வசதிக்கேற்ப உதவித்தொகை தந்திட வேண்டும் என்று அமெரிக்கா, பிற நாடுகளுக்குக் கூறுகிறது.}}
வாணிபம் நடாத்தி நொடித்துப் போய்விட்டவனிடம், பச்சாதாப உணர்ச்சி
காட்டி, அவன் ஒரே அடியாக அழிந்து போய்விட்டால், முன்பு கொடுத்த
கடனே திருப்பிப் பெற்றிட முடியாது. ஆசாமியை நடமாட விட்டு வாணிபம்
நடத்தவிட்டால்தான், ஏதாகிலும் சம்பாதித்து கடனை அடைக்க
முடியும், அதற்காக அவன் வாணிபம் நடத்துவதற்குத் தேவைப்படும்
பணம், கடனாகக் கொடுத்துத் தானே ஆகவேண்டும் என்று பெரிய
புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து
பேசுவது போல இந்தியா பற்றி பணம் படைத்த நாடுகள் இன்று பேசுகின்றன.
{{left_margin|3em|நாட்டின் தன்மானம் மிகவும் சீரழிக்கப்பட்டு விட்டிருக்கிறது.
நாணயத்தின் மதிப்பைக் குறைத்தது. இந்தச் சீரழிவை அதிகமாக்கி விட்டிருக்கிறது.}}
சொல்வதற்குக் கூச்சமாகக்கூட இருக்கிறது. பாகிஸ்தானுக்குக்
கடன் தருவதிலே இருக்கும் ஆர்வமும் கொடுத்த கடனைத் திருப்பிப்
பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கும் அளவுக்கு இந்தியா விஷயத்திலே
பிற நாடுகளுக்கு ஏற்படவில்லை.
பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரம் நலிவற்றதாகக் கருதப்படுகிறது;
இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி அவ்விதமான எண்ணம் இல்லை.
சென்ற திங்கள் டில்லியில் நடைபெற்ற கலவரங்கள் பற்றிக்
கவலை தெரிவித்து எழுதிய வெளிநாட்டு இதழ்களெல்லாம்.<noinclude></noinclude>
77xuhb5znptexrmmx7vh8to0jaiwmed
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343
250
639742
1929323
1928224
2026-05-01T12:38:25Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude>{{left_margin|3em|இத்தனைக் குழப்பத்தில் நாடும் நிர்வாகமும் இருக்கும்போது, மேலும் மேலும் கடன் கொடுத்தபடி இருக்கலாமா என்று கேள்வியே எழுப்பி விட்டிருக்கின்றன.}}
ரூபாயின் மதிப்பைக் குறைப்பதன் மூலம், ஏற்றுமதியை அதிகமாக்கி
விடலாம், அதன் பலனாக அன்னிய நாட்டுச் செலாவணித் துறைக்கு
வலிவு தேடிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
ஏற்றுமதி வளரவுமில்லை.
இறக்குமதி குறையவும் இல்லை.
நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததாலே, முன்பு நாலாயிரம் கோடி என்ற
அளவுக்கு இருந்து வந்த கடன்-வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய
கடன்-இப்போது ஐயாயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றும்,
{{left_margin|3em|இந்த ஆண்டு வட்டியாக 120 கோடி ரூபாய் கட்டித் தீர வேண்டும் என்றும் இந்தியப் பேரரசின் நிதி அமைச்சர் சவுத்ரி, நாலு நாட்களுக்கு முன்பு தெரிவித்துமிருக்கிறார்.}}
இதனைக் கவனிக்கும்போது, காங்கிரசாட்சி,
{{left_margin|3em|பட்ட கடனையும் கட்ட முடியாமல்,
புதிய கடனையும் பெற முடியாமல் திண்டாட்டத்தைத் தேடிப் பெற்றுக்கொண்டு விட்டிருக்கிறது என்பதும் விளக்கமாகிறது.}}
இப்படி எந்த முனையிலிருந்து பார்த்திடினும், எந்தத் துறையை எடுத்துப்
பார்த்திடினும், உற்சாகமோ நம்பிக்கையோ கொள்வதற்கு முடியாத
நிலை இருந்து வருவது தெரிகிறது.
{{left_margin|3em|கவலையும் கலக்கமும் கசப்பும் மிகுந்திருக்கிறது; மறைக்க
முடியாத அளவில்!}}
இந்த நிலைமையிலும், மக்களிடம் 'ஓட்டு வாங்கிட முடியும் என்று
காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம்? ஏழைகளை
மயக்கிடும் சக்தியைத் தேடிப் பெற்று கொண்டுள்ளோம் என்பதும்,
நாட்டிலே காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள சக்தி. ஓருருவாக இல்லாமல்,
பல கட்சிகளாக உள்ளன என்பதிலே ஏற்படும் தெம்புமேயாகும்.
பல்வேறு கட்சிகள் ஒரே நாளில் ஒன்றுபட்டு ஒரே கட்சியாக
ஆகிவிடப் போவதில்லை.
காங்கிரசிலிருந்து பிரிந்து வந்தவர்களே கூட; புதிய, தனிக்கட்சி
அமைத்துக் கொண்டுள்ளனர்; ஏற்கனவே உள்ள ஏதாகிலும் ஒரு கட்சியில்
சேர்ந்து அதனை வலுவுள்ள தாக்கிடும் ஈடுபடவில்லை.<noinclude></noinclude>
7bmv4a9u279whxlcq1djs5tmfbhg3ov
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344
250
639743
1929324
1928225
2026-05-01T12:38:50Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|320||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும், தத்தமது எதிர் காலத்தையும்
வளர்ச்சியையும் முதல் நோக்கமாகவே கொண்டு செயல்படுகின்றன.
காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பொது நோக்கத்தில்
அவை அக்கறையும் ஆதரவும் கட்டுகின்றன. என்றாலும், ஒன்றாகிவிட
இசையவில்லை. இசைவது முடியாததாகவும் இருக்கிறது.
ஆகவே அவை ஒன்று ஆகாமல், பலவாக நின்று ஓட்டுகளைப் பங்கு
போட்டுக்கொள்ள முனைகின்றன; இதன் காரணமாகக் கிடைத்திடும்
ஓட்டுகளில் அதிக அளவுள்ள ஓட்டுகள் நமக்குத்தானே கிடைக்கும்,
நாமே மீண்டும் ஆட்சிக்கு வந்து அமர்ந்துவிட முடியும் என்று
காங்கிரஸ் நம்புகிறது.
{{left_margin|3em|கழகம், இந்த நிலை ஏற்படாது தடுத்திட இதய சுத்தியுடன் பாடுபட முனைகிறது. தோழமைத் தொடர்பு தேடுகிறது. தோழமைத் தொடர்பு தேடுவதாலே, நாங்கள் கேட்டிடும் தொகுதிகளை எமக்குத் தந்துவிட வேண்டும் என்று பிற கட்சிகள் கேட்பது கண்டுகூட கழகம் கவலைப்படவில்லை. ஆனால் கழகத்திடம் கேட்டுப் பெற்றிடும் இடங்களிலே வெற்றி பெற்றிடும் வாய்ப்பும்
வலிவும் அந்தக் கட்சிகளுக்கு இல்லாத நிலையில், தொகுதிகளைக் கேட்கின்றனவே என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகிறது.}}
தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண வேண்டும் என்ற
நிலை உருவாகாத முன்பேகூட, கழகம் வேண்டுமென்றே மும்முனைப்
போட்டியை மூட்டிவிடக் கூடாது என்பதிலே அக்கறை காட்டி
வந்திருக்கிறது.
{{left_margin|3em|இப்போது கழகம் கூடுமானவரையில், மும்முனைப் போட்டியை எந்த அளவுக்குத் தவிர்க்க முடியுமோ அந்த அளவு தவிர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே பணியாற்றுகிறது.
தொகுதி உடன்பாடு ஏற்பட முடியாத நிலையிலேகூட மும்முனைப் போட்டியை மூட்டிவிடும் பாதகத்தையும் பழிச்செயலையும் மேற்கொள்ளக் கழகம் விரும்பப் போவதில்லை.}}
ஆனால் காங்கிரஸ் எதேச்சாதிகாரம், எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும்
நிலைமை எப்படியும் தனக்குச் சாதகத்தைத் தேடித்தரும் என்ற
கணக்கினைத்தான் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறது.
{{left_margin|3em|இந்த நிலைமை எந்த அளவுக்குக் கவலை தராததாக ஆக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வெற்றி பெற்றிட வாய்ப்பு இருக்கிறது.}}<noinclude></noinclude>
rqo086kwfo65ghuuihcbkqoiiofnxgw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345
250
639744
1929325
1928226
2026-05-01T12:39:23Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||321}}{{rule}}</noinclude>
இதிலே தம்பி! கழகத்துக்கு உள்ள பொறுப்பும் பங்கும் மிகப்பெரிது, என்பதனை உணர்ந்து நடந்து கொண்டாக வேண்டும்.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே உருவம் கொண்டிட இயலாத
நிலையில், நான் வலியுறுத்தி வந்திடும் விகிதாசார ஓட்டுமுறை செயல்படமுடியாத நிலையில், எதிர்க்கட்சிகள், தமக்குள் தோழமைத் தொடர்பு
ஏற்படுத்திக்கொள்வது ஒன்றுதான், மேற்கொள்ளக்கூடிய முறையாக
இருக்கிறது. இந்த முறை வெற்றி பெறவேண்டுமென்பதற்காக நாம்
நேர்மையுடன் நடந்துகொள்ள உறுதி கொண்டிருக்கிறோம். ஆனால்
அதேபோது, அமையும் எந்த ஏற்பாடும் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை
வீழ்த்தத் தக்க வலிவு எங்கெங்கு எவரெவருக்கு இருக்கிறது என்ற
அடிப்படையிலேயே, தொகுதி உடன்பாடு அமையவேண்டும், என்பதனை
வலியுறுத்துகிறது.
இதன்மூலம் ஒரு பத்து இடங்கள் கழகத்துக்கு அதிகம் கிடைத்திட
வேண்டும் என்பது அல்ல நமது நோக்கம். நிச்சயமாக அந்த எண்ணம்
எழக்கூட இல்லை.
எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், உள்ள எதிர்க் கட்சிகளில்,
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கழகந்தான் அதிக இடங்களிலே காங்கிரசை
எதிர்த்திடவும் வீழ்த்திடவும் வலிவும் வாய்ப்பும் பெற்றிருக்கிறது என்பதனை
எவரும் மறுத்திட மாட்டார்கள்.
எத்தனை இடங்கள் என்பது அல்ல பிரச்சினை. எந்த இடங்கள்
என்பதுதான் பிரச்சினை. எந்தெந்த இடங்களில், நீண்டகாலமாகக் கழகம்
பதப்படுத்தி, பக்குவப்படுத்தி காங்கிரசை வீழ்த்துவதற்கான சூழ்நிலையை
உருவாக்கி வைத்திருக்கிறதோ, அந்த இடங்கள் கழகத்திடம் ஒப்படைக்கப்
பட்டால் மட்டுமே, காங்கிரசை வீழ்த்தும் காரியம் வெற்றிகரமாக முடியும்.
இந்த நோக்கத்திலே உள்ள தூய்மையையும் நேர்மையையும்,
பிற கட்சிகள் உணரும்படி செய்வதிலே எனக்குப் போதுமான திறமை
கிடைக்குமா என்பதே என் மனத்தினைக் குடைந்திடும் கேள்வி.
இதிலே எழக்கூடிய சிக்கலையும் சங்கடத்தையும் நான் உணராமலில்லை.
காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான முறையினை
வகுத்திட, தொகுதி உடன்பாட்டினை அதற்கு ஏற்றபடி அமைத்திட, பிற
கட்சிகள் மட்டும், நம்பிக்கை வைத்து, என்னிடம் ஒப்படைக்க
முன்வருமானால்...!
பிற கட்சிகளிடம் என்னிடம் ஏற்பாட்டினை வகுத்திடும் பொறுப்பினை
ஒப்புவித்துப் பாருங்கள் என்று கூறிடும் பெரிய நிலையும் செல்வாக்கும்
எனக்கு இல்லை.<noinclude></noinclude>
erl1x4bnxscz75pobz7klg5924p08cq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346
250
639745
1929326
1928228
2026-05-01T12:39:48Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|322||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
என்னுடைய தூய்மையையும் நேர்மையையும் மட்டுமே நான்
தகுதிகளாகக் காட்ட முடியும்.
தொகுதிகளுக்கான உடன்பாட்டு ஏற்பாட்டினுக்கு மட்டும், எனக்குப்
பொறுப்பினை, மனமுவந்தும் நம்பிக்கையுடனும் பிற தோழமைக்
கட்சிகள் அளித்திடுமானால், வெற்றிக்குப் பிறகு அமைக்கும் ஆட்சியிலே,
கழகம் பிற கட்சிகளுக்கு முன் வரிசை இடமளிக்கும் என்ற உறுதியைக்
கூட நான் தர விரும்புகிறேன்.
காங்கிரசை வீழ்த்தியான பிறகு அமைக்கும் ஆட்சியிலே கழகத்துக்கு,
அதன் வலிவுக்கும் எண்ணிகைக்கும் தகுந்த அளவு பங்கும் இடமும்
கிடைக்குமா என்பதிலே எனக்கு இருக்கக்கூடிய அக்கறையைக் காட்டிலும்
காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற முறையில், பல்வேறு
கட்சிகளுக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துத் தருவதிலே என்
நோக்கத்திற்கு மற்றக் கட்சிகள் நம்பிக்கையுடன் இசைவு அளிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொள்வதிலேதான் நாம் மிகுதியான
அக்கறை கொண்டுள்ளேன்.
என் இதயத்தைக் காணும்படி செய்திடும் வழி யாது என்பதறியாது
திகைக்கின்றேன். காங்கிரசு
எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான போர்
முறையை வகுத்திடுவதாகக் கருதி தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதிலே
என் கருத்தினைப் பிற கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களானால், வெற்றி
பெற்றிட முடியும் என்ற ஓர் உள்ளுணர்வு வலிவுடன் இருந்து வருகிறது.
அதனை மெய்ப்பிக்க ஓர் வாய்ப்பு அளிக்கும்படி தோழமைக் கட்சி
களைக் கேட்டுக் கொள்கிறேன்.
{{rh|<br>11.12.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
1otbhyqkd0t8g8qux60f43ln7jpr9ep
1929440
1929326
2026-05-02T01:47:36Z
Info-farmer
232
top space added
1929440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|322||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
என்னுடைய தூய்மையையும் நேர்மையையும் மட்டுமே நான்
தகுதிகளாகக் காட்ட முடியும்.
தொகுதிகளுக்கான உடன்பாட்டு ஏற்பாட்டினுக்கு மட்டும், எனக்குப்
பொறுப்பினை, மனமுவந்தும் நம்பிக்கையுடனும் பிற தோழமைக்
கட்சிகள் அளித்திடுமானால், வெற்றிக்குப் பிறகு அமைக்கும் ஆட்சியிலே,
கழகம் பிற கட்சிகளுக்கு முன் வரிசை இடமளிக்கும் என்ற உறுதியைக்
கூட நான் தர விரும்புகிறேன்.
காங்கிரசை வீழ்த்தியான பிறகு அமைக்கும் ஆட்சியிலே கழகத்துக்கு,
அதன் வலிவுக்கும் எண்ணிகைக்கும் தகுந்த அளவு பங்கும் இடமும்
கிடைக்குமா என்பதிலே எனக்கு இருக்கக்கூடிய அக்கறையைக் காட்டிலும்
காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற முறையில், பல்வேறு
கட்சிகளுக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துத் தருவதிலே என்
நோக்கத்திற்கு மற்றக் கட்சிகள் நம்பிக்கையுடன் இசைவு அளிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொள்வதிலேதான் நாம் மிகுதியான
அக்கறை கொண்டுள்ளேன்.
என் இதயத்தைக் காணும்படி செய்திடும் வழி யாது என்பதறியாது
திகைக்கின்றேன். காங்கிரசு
எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான போர்
முறையை வகுத்திடுவதாகக் கருதி தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதிலே
என் கருத்தினைப் பிற கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களானால், வெற்றி
பெற்றிட முடியும் என்ற ஓர் உள்ளுணர்வு வலிவுடன் இருந்து வருகிறது.
அதனை மெய்ப்பிக்க ஓர் வாய்ப்பு அளிக்கும்படி தோழமைக் கட்சி
களைக் கேட்டுக் கொள்கிறேன்.
{{rh|<br>11.12.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
by9x2ubn0u5fs2bph903smpuwyre7xd
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/190
250
640040
1929437
1923299
2026-05-01T18:48:14Z
Ramya sugumar
15106
1929437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|2em}}
{{Css image crop
|Image = கலைஞர்_கடிதம்_6.pdf
|Page = 190
|bSize = 438
|cWidth = 416
|cHeight = 569
|oTop = 12
|oLeft = 11
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
3izl7wlk2zf6n3nhumltk8yshd4r6bj
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/157
250
640083
1929480
1923551
2026-05-02T05:27:13Z
Ramya sugumar
15106
1929480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>வாழ்த்தி, வரவேற்கிறோம்!</b>}}
உடன்பிறப்பே,
நேற்று ஏடுகளிலே வந்துள்ள செய்தி மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது.
“நிலச் சொந்தக்காரர்கள், பினாமியாக — யார் பெயரில் நிலங்களை எழுதி வைத்திருக்கிறார்களோ, அந்த பினாமிதாரர்களுக்கே நிலம் சொந்தம் என்று உரிமையளிக்க அரசாங்கம், சட்டம் கொண்டுவரக் கூடும். இது சம்பந்தமான மசோதா. பார்லிமெண்டின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.”
புதுடெல்லியிலிருந்து வந்துள்ள இந்தச் செய்தி நமக்குப் புத்துணர்ச்சியையும் பூரிப்பையும் வழங்குவதாகும்.
பினாமிதாரர்களுக்குள்ளே புகுந்துகொண்டு முற்போக்குச் சட்டங்களை ஏமாற்றுகிறவர்களை தப்பவிடாமல் செய்வதற்கு மத்ய அரசு, ஏதாவது வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்று நாம் பலமுறை கூறி இருக்கிறோம், எழுதியிருக்கிறோம், கழக ஆட்சி நடைபெற்றபோது, தஞ்சை மாவட்டத்தில் கழகத்தினரும் மற்ற முற்போக்குக் கட்சியினரும் இணைந்து நின்று பினாமி முறைக்கு எதிராகப் போராடி ஓரணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது!
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் பல கட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. “உச்சவரம்பு வரப்போகிறது! வரப்போகிறது!” என்று நீண்டநாள்<noinclude></noinclude>
1k3kwpw8wk71xx2a8u5p58oxz9spd9l
1929540
1929480
2026-05-02T08:24:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>வாழ்த்தி, வரவேற்கிறோம்!</b>}}
'''உடன்பிறப்பே,'''
நேற்று ஏடுகளிலே வந்துள்ள செய்தி மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது.
“நிலச் சொந்தக்காரர்கள், பினாமியாக — யார் பெயரில் நிலங்களை எழுதி வைத்திருக்கிறார்களோ, அந்த பினாமிதாரர்களுக்கே நிலம் சொந்தம் என்று உரிமையளிக்க அரசாங்கம், சட்டம் கொண்டுவரக் கூடும். இது சம்பந்தமான மசோதா. பார்லிமெண்டின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.”
புதுடெல்லியிலிருந்து வந்துள்ள இந்தச் செய்தி நமக்குப் புத்துணர்ச்சியையும் பூரிப்பையும் வழங்குவதாகும்.
பினாமிதாரர்களுக்குள்ளே புகுந்துகொண்டு முற்போக்குச் சட்டங்களை ஏமாற்றுகிறவர்களை தப்பவிடாமல் செய்வதற்கு மத்ய அரசு, ஏதாவது வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்று நாம் பலமுறை கூறி இருக்கிறோம், எழுதியிருக்கிறோம், கழக ஆட்சி நடைபெற்றபோது, தஞ்சை மாவட்டத்தில் கழகத்தினரும் மற்ற முற்போக்குக் கட்சியினரும் இணைந்து நின்று பினாமி முறைக்கு எதிராகப் போராடி ஓரணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது!
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் பல கட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. “உச்சவரம்பு வரப்போகிறது! வரப்போகிறது!” என்று நீண்டநாள்<noinclude></noinclude>
s0eu5tmdejtzej85eb43iqdqom8b4bs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/189
250
641210
1929438
1926128
2026-05-01T18:50:15Z
Ramya sugumar
15106
1929438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|180||கலைஞர்}}</noinclude>இந்தக் கவிஞரோடு சேர்ந்து இதயத்துக்கு மாலை சூட்டவே
விரும்புகிறேன். என்னைக் கவர்ந்த இன்னொரு கவிஞன்
இருக்கின்றான்! பொன்னாம் தமிழ் எடுத்து வளமான
கருத்துக்களைத் தொகுத்தளிப்பவன். அவன் இதயம்
வெல்லும் என்பதைப் பலமுறை செயலில் காட்டி, என்
இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டவன். எல்லோரும்
அவனாக முடியுமா? அவனாகிவிட்டால், பிறகு இதயமேன்
தோற்கப் போகிறது?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
14 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
9skuam70lk5g3okxysepf7oqi9qlkcp
1929456
1929438
2026-05-02T03:43:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|180||கலைஞர்}}</noinclude>இந்தக் கவிஞரோடு சேர்ந்து இதயத்துக்கு மாலை சூட்டவே
விரும்புகிறேன். என்னைக் கவர்ந்த இன்னொரு கவிஞன்
இருக்கின்றான்! பொன்னாம் தமிழ் எடுத்து வளமான
கருத்துக்களைத் தொகுத்தளிப்பவன். அவன் இதயம்
வெல்லும் என்பதைப் பலமுறை செயலில் காட்டி, என்
இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டவன். எல்லோரும்
அவனாக முடியுமா? அவனாகிவிட்டால், பிறகு இதயமேன்
தோற்கப் போகிறது?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
14 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
cmjv6m2wtgphummumgya5vtjpnbcntn
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/131
250
641259
1929352
1929139
2026-05-01T13:48:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|118||கலைஞர்}}</noinclude>கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
<b>1971–ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,</b>
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு ஊறு தேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு, செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத்தவிர, இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்றுதான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டுமென்பதுதான் தி. மு. கழகத்தின் கருத்தே தவிர மற்றவர்கள் கூறுவதைப்போல பிரிவினை எண்ணம்துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
இதே கருத்துக்களை நான் சட்டமன்ற பேரவை மேலவைகளில் நடந்த விவாதத்தின்போது தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
தன்னாட்சி என்பது <b>Autonomy</b>–தனியாட்சி என்பது <b>Independence</b>–அதாவது சுதந்திரம்!
சுயாட்சி வேறு; சுதந்திரம் வேறு! ‘சுயாட்சி’ என்பது தன்னாட்சிதானே தவிர, தனியாட்சியுமல்ல; சுதந்திரமும் அல்ல!
இதனையும் நாம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இந்திய ஒருமைப்பாடு—ஒற்றுமை—பாதுகாப்பு—இவற்றில் நமக்குள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும்<noinclude></noinclude>
r2ro0i2dfpteqqd6d7uwvj8708lpf4h
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/133
250
641260
1929354
1929147
2026-05-01T13:51:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருத்திப் பார்க்கிறேன்</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
“குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொள்கை—கொள்கை என்று அலைகிறானே!”
“பெற்ற தாயை மறந்துவிட்டுப் பிறந்த பொன்னாடே சிறந்தது எனத் திரிகிறானே!”
“வீடு, வாசல், பிள்ளை, தாய், தந்தை, மனைவி அனைத்தையும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டுப் பொதுத் தொண்டினை முதல் இடத்தில் வைத்துப் பூஜை செய்கிறானே!”
இவனைத் திருத்தி, குடும்பத்தைக் கவனிக்குமாறு யாராவது அறிவுரை கூறக் கூடாதா? இப்படிப்பட்ட ஏக்கம் நிறைந்த கேள்விகள் எத்தனையோ இல்லங்களில் எழக் கேட்டிருக்கிறோம். இன்று நேற்றல்ல எத்தனையோ ஆண்டுக் காலமாக!
கட்சியால் தனக்கு என்ன லாபம் என்று கணக்கிடாமல் தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கணக்கிடுகிற தூய்மை உள்ளம் படைத்தவர்கள்தான் ஒரு கட்சியின் உயிரோட்டமுள்ள நாடி நரம்புகளாவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இருக்கிற எந்தக் கட்சியும் இடையிடையே தோன்றுகிற இடுக்கண்களைத் தாங்கிக் கொண்டு தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து
நடத்திக்கொண்டேதானிருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
om90bbbq7flf4e4yk2dgv6xxsrtk0qo
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/130
250
641262
1929351
1929136
2026-05-01T13:47:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||117}}</noinclude>திராவிட யூனியன் அல்லது திராவிடக் கூட்டமைப்பு என்று கூறுவது கூட “பிரிவினை” என்ற தவறான கருத்தை ஒருவேளை ஏற்படுத்தக்கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக — அண்ணா மறைந்த பிறகு; 1973–ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் “இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் <b>கலாச்சார அடிப்படையில்</b> நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று குறிக்கோள். திருத்தம் செய்யப்பெற்று <b>திராவிடக் கலாச்சாரம்</b> என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
கழக சட்ட திட்டத்தில் “நோக்கங்கள்” என்ற தலைப்பில்;
“அண்ணா வகுத்த — கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வுபெற வழிவகை கண்டிடவும் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் மாநிலங்களில் முழுமையான சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடவும் தொண்டாற்றுவது.”
என்றுதான் 1973–ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்கமளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
“ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது — அதை விரிவுபடுத்தவே (Fuller Autonomy) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி” பேட்டியில் கூறினார்” என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா? அண்ணாவின் அந்தக்<noinclude></noinclude>
3jfzusasn3vz7i2tao5tkabd5omh3aw
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/132
250
641263
1929353
1929141
2026-05-01T13:50:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||119}}</noinclude>—சொல் அளவில் அல்ல; செயல் அளவில் காட்டியிருக்கிறோம்.
::சீன ஆக்கிரமிப்பு—
::பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு—
::வங்கதேசப் போர்—
இந்த நிகழ்ச்சிகளின்போது தி. மு. கழகத்தின் நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இவ்வளவுக்கும் பிறகு, தி. மு. க. பிரிவினைப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியல்ல என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
16—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
qhouwhczm0gxf8yafzz4algpsjvpenc
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/134
250
641264
1929357
1929151
2026-05-01T13:59:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||121}}</noinclude>அந்தப் பயணத்திற்குத் துணையாகவும்—அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்போல் இல்லாது அக்குளத்துக் கொட்டியும் ஆம்பலும் போலவும் சந்தர்ப்பவாதம்—சபலம்—சலனம்—எதற்கும் இடம் தராமலும்—விளங்குகின்ற வீரமணிகள் தான் நெடும் புகழுக்குரியவர்கள்.
அவர்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே ‘கலித்தொகை’ நூலினைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் என் பார்வை நிலைத்து நின்றது.
காட்டுப் பாதையில் தாய் ஒருத்தி வேகமாக ஓடுகிறாள். அந்தப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் சில பெரியவர்களைப் பார்த்து; “அய்யா! என் மகள் ஒருத்தி இளம் பெண்—காதல் வயப்பட்டு காளையொருவனுடன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள், அவர்களிருவரையும் நீங்கள் இந்த வழியில் கண்டீர்களா?” எனத் துடிப்போடு கேட்கிறாள்.
“பார்த்தோம் அம்மா!” என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். அத்துடன் நிறுத்தவில்லை. அந்தத் தாய்க்கு ஆறுதலும் கூறி அழகான விளக்கமும் தருகிறார்கள்.
“தாயே! நறுமணம்மிக்க சந்தனக்கட்டை மலையில் தான் வளர்கிறது. ஆனால் அது தன்னை அரைத்துப் பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லாமல் தான் பிறந்த
மலைக்கு எந்தவிதத்திலும் பயன்படுவதில்லை. கடலில் பிறந்த முத்துக்கள், தன்னை அணிபவர்க்கு அழகு தருகின்றனவே அல்லாமல் உற்பத்தியான கடலுக்கு ஒருவகையிலும்
பயன்பட்டது கிடையாது. ஏழுவகை இன்னிசை, யாழில் தான் தோன்றுகிறது. எனினும் கேட்போர் செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் வழங்குகிறதேயன்றி அந்த இசை, யாழுக்கு இன்பம் அளிப்பதில்லை. அதைப் போலத்தான் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் ஆகும்”
{{left_margin|3em|<poem>பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையளே;
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
</poem>}}<noinclude></noinclude>
iv0cenok36qji7yjd2wuk28p6fz79ts
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/135
250
641265
1929367
1929153
2026-05-01T14:01:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|122||கலைஞர்}}</noinclude>நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும யாழ்க்கு அவை தாம் என்செய்யும்?
சூழுங்கால்; நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
உடன்பிறப்பே, இந்தப் பாடலையும் இதற்குரிய பொருளையும் படிக்கப் படிக்க, எனக்கு உன்னைப் போன்ற உடன்பிறப்புக்களின் நினைவே நெஞ்சில் அலைமோதியது.
எந்தவொரு இயக்கத்திலும் தூய தொண்டுள்ளம் கொண்ட தியாக மலர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு தாங்கள் சொந்தமல்ல — நாட்டுக்கே
சொந்தமென எண்ணி வாழ்கிறார்கள்.
மலை தரும் சந்தனம்—
அதன் மணம், மற்றவர்க்கு உரியது — மலைக்குப் பெருமைதான் உரியது!
கடல் தரும் முத்து—
அதன் ஒளி, அணிவோர்க்கு உரியது — அது பிறந்ததால் ஆழ் கடலுக்குப் பெருமைதான் உரியது.
அதுபோலவே தன்னலமற்ற தொண்டர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் — அவர்கள் அந்த இயக்கத்துக்கு — நாட்டுக்கு — உரியவர்கள்! அவர்களை ஈன்றளித்த வீட்டுக்குப் பெருமை மட்டுமே உரியது!
கலித்தொகையில் நான் கண்ட காட்சி, காதலைப் பற்றியது என்றாலும்; என் உள்ளம், அந்த விளக்கத்தை உனக்கும் உன்னைப் போன்ற உண்மைத் தொண்டர்களுக்கும் பொருத்திப் பார்த்துப் பூரிப்பு அடைகிறது.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
17—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
nlqos1qrf36u1utqnqgv9p1p9zg3snt
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/136
250
641266
1929370
1929154
2026-05-01T14:03:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
கப்பலோட்டிய தமிழன் தீரர் சிதம்பரனார் மறைந்து நாற்பதாண்டுகள் ஓடிவிட்டதை நினைவு கூர்ந்திடும் நாள் நவம்பர் பதினெட்டாம் நாளாகும். அந்நிய ஆதிபத்தியத்தின் அச்சாணியை முறித்து — அடிமை விலங்கை ஒடித்து — உரிமைக் குரல் எழுப்ப அரிமா எனக் கிளம்பிய அந்த வீர மனிதர், சிறைச் சாலையில் சித்ரவதைகளை ஏற்றுக்கொண்டு செக்கிழுத்தார் என்பதைச் செங்குருதி சூடேறப் படித்திருக்கிறோம். அந்த உத்தமத் தியாகி இழுத்த செக்கு எங்கிருக்கிறது எனத் தேடி, அதனைக் கொண்டு வந்து சென்னை அரசினர் தோட்டத்தில் கழக அரசின் காலத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அவர் இழுத்த அந்தச் செக்கினைக் காணும்
போது வரலாற்றின் தியாக முழக்கம் நம் செவிகளில் ஆங்காரமாக ஒலித்திடவே செய்கிறது.
இந்திய நாட்டு விடுதலைப் போரின் மற்றொரு பாசறையாக சுதேசி இயக்கம் உருவெடுத்து, அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதை அறவே புறக்கணிக்க வேண்டுமென்று போர் முரசு கொட்டியது.
அந்தப் போர்ப் பரணிக்குச் செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடத்தான் சுதேசிக் கப்பல்களை ஓட்டுகிற நிறுவனத்தைத் தொடங்கிக் ‘கப்பலோட்டிய தமிழன்’
என்ற சிறப்பினையும் பெற்றார் சிதம்பரனார். இதன்<noinclude></noinclude>
2qmk86p4dugvz2l9pz4ak9f2axb2jq3
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/137
250
641267
1929381
1929157
2026-05-01T14:05:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|124||கலைஞர்}}</noinclude>விளைவாக ஆங்கில ஆதிக்கக்காரர்களின் ஆத்திரத்துக்கு, ஆளானார்.
நேரம் பார்த்திருந்த அந்த ஏகாதிபத்தியம், கலெக்டர் விஞ்ச் துரையின் வாயிலாகத் தனது எண்ணத்தை நிறை வேற்றிக் கொண்டது.
தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் தடையை மீறி ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்தினார்கள் என்று குற்றம் சுமத்தி அதன் தொடர்பாக “ராஜத் துவேஷ” வழக்கொன்றும் ஜோடனை செய்யப்பட்டது.
அந்த வழக்கில் சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சிவாவுக்கு, பத்து ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது. சிதம்பரனார் சார்பில் மேல் முறையீடு செய்து கொள்ளப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனைக் காலம் அவருக்குப் பத்து ஆண்டு தண்டனைக் காலமாக மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை வைத்துத்தான் பாரதியார் இரு பாடல்களை உணர்ச்சி பொங்கிட எழுதினார்.
விஞ்ச் துரையும், வீரர் சிதம்பரனாரும் வாக்குவாதம் செய்வது போன்ற பாடல் அது. அதில் சில வரிகளை மட்டும் நினைவூட்டுகிறேன்.
{{left_margin|3em|<poem>“நாட்டிலெங்கும் சுதந்தர வாஞ்சையை
::நாட்டினாய்; கனல் மூட்டினாய்.
வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
::மாட்டுவேன், வலி காட்டுவேன்,”</poem>}}
இப்படி நெஞ்சுயர்த்திப் பேசுகிறான், நஞ்சனைய விஞ்ச்துரை.
அதற்குச் சிதம்பரனார் சீறியெழுந்து சொன்ன பதில் என்ன தெரியுமா? பாரதியின் வாயாலேயே கேட்போம்.
{{nop}}<noinclude></noinclude>
paht04dhvbcchqdpylb0yzuzbu29mim
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/138
250
641268
1929387
1929160
2026-05-01T14:07:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||125}}</noinclude>{{left_margin|3em|<poem>
“சதையைத் துண்டு துண்டாக்கினும் என் எண்ணம்
::சாயுமோ? ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மகா சக்தி
::ஏகுமோ? நெஞ்சம் வேகுமோ?”</poem>}}
இவ்வாறு வேங்கைப் புலியென உறுமி, இந்திய நாட்டின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திய அந்தச் செம்மல், நாடு விடுதலைப்பெற்ற காட்சியை காண முடியாவிட்டாலும் — அவரைப் போன்ற தியாக வேந்தர்கள் சிந்திய ரத்தமும், ஏற்றுக்கொண்ட அடக்குமுறையும்தான் சுதந்திரப் பயிர் முளைக்க உரமாக விளங்கின என்பதைச் சரித்திரம் கம்பீரமாக இசைத்துக் கொண்டுதானிருக்கிறது.
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அண்ணா அவர்களின் முயற்சியால், சிதம்பரனாரின் சிலையை சென்னைத் துறைமுகத்துக்கருகே மாநகராட்சி சார்பில்
அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பிரதமர் அவர்கள் சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைத்தார்கள்.
சென்னை ‘ஜார்ஜ் டவுன்’ சிதம்பரனார் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கழக அரசின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது.
சென்னை இராஜாஜி மண்டபத்தில் உள்ள வெள்ளையர் படங்களை அகற்றி விட்டு நம் நாட்டுச் சான்றோர் படங்களை வைத்தபோது சிதம்பரனார் படமும் அதில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சிதம்பரனார் நினைவாக இன்னும் எத்தனை சின்னங்கள் எழுந்தாலும் அவை அவர் காட்டிய தீரத்துக்கும்—ஏற்றுக் கொண்ட சோதனைகளுக்கும் ஈடு ஆகமாட்டா என்பது<noinclude></noinclude>
g710uvcnml14fmydbf876jcw0drribu
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/139
250
641269
1929388
1929162
2026-05-01T14:08:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|126||கலைஞர்}}</noinclude>மட்டும் உண்மை! அவ்வளவு பெரிய விடுதலைச் சிங்கமாக அவர் உலவியிருக்கிறார்.
நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கும் பாசத்திற்கும் அவர் எழுதிய பாடல் ஒன்றே சான்று பகரும்.
{{left_margin|3em|<poem>“திருவும் புகழும் சிறந்தன பிறவும்
மருவற நிற்கும் என் மாசிலா மனைவியே
என்னரும் உயிரினும் என்னுயிர் உளத்தினும்
மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்
பின்னுறப் பாதியை பெரிய நம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன் சத்தியம் இஃதே”</poem>}}
ஆருயிர்த் துணைவிக்கு அவர் எழுதிய கவிதை மடல் இது!
அந்த உறுதி வாய்ந்த நெஞ்சத்துக்கு இன்று நாம் மலர் தூவுவோம்!
அந்த வீரமறவருக்குப் புகழாஞ்சலி பாடிப் போற்றுவோம்!
அந்த தியாகச் செம்மலுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!
::வாழ்க, வ. உ. சி. யின் பெயர்!
::வாழ்க, அந்த அஞ்சா நெஞ்சம்!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
18—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
i231fdoxdt1o6g4bkcqr81qvyh6ukd2
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/140
250
641270
1929389
1929166
2026-05-01T14:09:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இந்த உடலின் மதிப்பு!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
{{left_margin|3em|<poem>“ஊத்தைக் குழியிலே மண் எடுத்து
உதிரப்புனலிலே உருண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம்
வரகோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!”</poem>}}
எனச் சித்தர்களும் சீவன் முக்தர்களும் மனித உடலைப் பழித்துப் பாடியுள்ள பாடல்கள் ஏராளம் உண்டு.
{{left_margin|3em|<poem>“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”</poem>}}
பத்து மாதம் கருவிலே உருவாகி குழந்தையாய்ப் பிறந்து மனிதனாக நடமாடி இறுதி மூச்சை வெளிப்படுத்தி, இனி விழிப்பதில்லை என்ற உறுதியோடு இறுகக் கண்களை மூடிக்கொண்டவுடன் அந்த உடல், வரகோட்டுக்கும் ஆகாத ஒன்றாகவும் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்த மண் குடமாகவும் ஆகிவிடுகிறதென்றுதான் நமது முன்னோர்கள் எழுதி வைத்தார்கள்.
{{left_margin|3em|<poem>“காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா”</poem>}}
எனக் காரி உமிழப்பட்ட இந்தச் சரீரத்தின் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று இப்போது கணக்கிடப்பட்டிருக்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
5kkpxtrdxr843ze6gq3ktt2gy4bnxsm
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/141
250
641271
1929472
1929167
2026-05-02T05:10:07Z
Mohanraj20
15516
1929472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|128||கலைஞர்}}</noinclude>சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஈட்டன் என்ற விஞ்ஞானியொருவர் பின்கண்டவாறு மனித உடலுக்கு மதிப்பை நிர்ணயித்திருக்கிறார். ஒரு ஆணை உருவாக்குவதற்கு ஆறு மிலியன் டாலர் அதாவது ஐந்து கோடி ரூபாய் ஆகிறதாம். பெண்ணின் உடலை உருவாக்குவதற்கு அதைவிட அதிகம் செலவாகுமாம்.
ஒரு மனிதனின் உடலில் உள்ள எல்லாப் பொருட்களின் மதிப்பையும் அவற்றின் ரசாயன மதிப்புகளுக்கு ஏற்ப அவர் கணக்கிட்டுப் பார்த்து, அதன்படி அத்தகைய ரசாயனப் பொருட்களைக் கொண்டு ஒரு மனிதனை உருவாக்க அந்தத் தொகை தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.
அவர் குறிப்பிடுவது மனித உடலில் உள்ள ரசாயனப் பொருட்களின் மதிப்பே தவிர, அந்தப் பொருட்களை வாங்கி ஒரு மனிதனை உருவாக்க முடியும் என்று அல்ல!
பெண்களின் உடலில் உள்ள கருப்பை சுரப்பிகள், தாய்ப்பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகள்—ஆகிய வற்றைச் சிறப்பு அம்சங்களாகத் தயாரிக்கத் தேவைப்
படும் ரசாயன பொருட்களின் மதிப்பு, ஆண்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம் என்றும் அவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.
நாற்ற உடல்—காற்றுப்பை — பிடி சாம்பல்—நீர்க் குமிழி—என்றெல்லாம் அலட்சியமாகச் சித்தரிக்கப்பட்ட மனித உடலுக்குத் திடீரென ஏற்பட்டுவிட்ட மதிப்பைப் பார்த்தாயா?
இவ்வளவு விலை உயர்ந்த உடல், தேர்தல் நேரங்களில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்ற வகையில் வாக்குச் சீட்டுகளுக்காக விலை போய் விடுகிறதே!
பஞ்சாயத்து யூனியன் தேர்தல் என்றால் பத்தாயிர ரூபாய்க்கும், முனிசிபல் தலைவர் தேர்தல் என்றால் முப்ப-<noinclude></noinclude>
teqkuu5r63zbvokndwrs92cnnkvv98e
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/142
250
641272
1929412
1926241
2026-05-01T15:49:49Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929475
1929412
2026-05-02T05:14:42Z
Mohanraj20
15516
1929475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||51}}</noinclude>தாயிர ரூபாய்க்கும் எவ்வளவு சர்வ சாதாரணமாக விலை போய்க் கொண்டிருக்கிறது.
நான் கூற வந்தது அதுவல்ல! எவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை, ஒரு குறிப்பிட்ட தூய இலட்சியத்திற்கு என்று அர்ப்பணிக்காமல் தங்களால் வளர்க்கப்பட்ட இயக்கங்களையே சிலபேர் கைவிட்டு விடுகிறார்களே; என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான்!
உடன்பிறப்பே, இன்னொன்றையும் வேடிக்கையாகச் சொல்கிறேன் — ஆனால் உண்மையாகச் சொல்கிறேன்.
ஒரு மனித உடல் ஐந்து கோடி ரூபாய் — அப்படியானால் நம் வீட்டில் ஏழெட்டு மனித உடல்கள் உற்பத்தி செய்யப்படுமானால் நம்மையும் சேர்த்து மொத்தம் பத்து
உடல்கள் — அவைகளின் கூடுதல் மதிப்பு ஐம்பது கோடி ரூபாய் — அப்போது நம்மைவிடப் பெரும் சீமானோ கோமானோ நாட்டிலிருக்க முடியாது எனக் கணக்கிட்ட குடும்பநலத் திட்டத்தை யாராவது மீறத் தொடங்குவார் களேயானால் — நாட்டின் பொருளாதார மதிப்பு எங்கேயோ ஒரு கோடிக்குப் போய்விடக்கூடும்.
மனித உடலின் மதிப்பையும், மாண்பையும் அந்த விஞ்ஞானி வெளியிட்டிருப்பதற்குக் காரணமே, நான் அறிந்த மட்டில்; “இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை வெறும் சோம்பல் சுரங்கமாக வளர்க்காமல், சோற்றுத் துருத்தியாக ஆக்கிவிடாமல், மாமிசப் பிண்டமாக
உலவ விடாமல் — புகழ்க் கோபுரத்தின் கலசமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாகத்தான் இருக்க முடியும்.
ஆகா! ஐந்து கோடி ரூபாய் மதிப்பு நமது உடல் என்றதும் பண்பையும், கொள்கையையும் விற்று வாழும்<noinclude>க—9—9</noinclude>
25ue8a34hufii20t1mxllpv7q65siwh
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/143
250
641273
1929413
1926242
2026-05-01T15:51:31Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/146
250
641274
1929415
1926243
2026-05-01T15:55:27Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/144
250
641275
1929414
1926244
2026-05-01T15:53:43Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/147
250
641276
1929416
1926245
2026-05-01T15:56:25Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/150
250
641278
1929417
1926247
2026-05-01T15:57:13Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/152
250
641280
1929420
1926265
2026-05-01T16:06:20Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929422
1929420
2026-05-01T16:07:58Z
Mohanraj20
15516
1929422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>வாழ்த்திக் கொண்டே வளருவோம்!
உடன்பிறப்பே,
அர்ச்சனை தொடருகிறது.
அபிஷேகம் நடந்துகொண்டே இருக்கிறது.
ஆராதனை நிற்கவில்லை.
என்ன சொல்லுகிறேன்; யாரைப் பற்றிச் சொல்லுகிறேன்
என்று கேட்கிறாயா?
நடிகர் கட்சி நண்பர்கள் சிலர் நம்மீது நடத்தும்
அக்கினிச் சொல் அர்ச்சனைகளையும், அவதூறு அபிஷேகங்
களையும், ஆபாச மொழி ஆராதனைகளையும் பற்றித்தான்
குறிப்பிடுகிறேன்.
ஏன் அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டிருக்
கிறது என்பதற்கான காரணம் நமக்குப் புரியாமல்
இல்லை.
அவர்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிற உடைப்பு
விளைவித்துள்ள வேதனைகளால் மிகவும் மிரண்டு போயிருக்
கிறார்கள் பாவம்!
€
அவர்களால் "பிரிவினைவாதிகள்" என்று குற்றம்
சாட்டப்பெற்று விலக்கப்பட்டவர்களைப் பற்றி ஏதாவது
பேசினாலோ, எழுதினாலோ, அதற்குச் சுடச் சுடப் பதில்
அவர்கள் பாணியிலேயே கிடைக்கிறது. அந்த எதிரொ
லியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நம்மீது பாய்ச்சலைத்
தொடருகிறார்கள்.<noinclude></noinclude>
ousi11qyzkquy88yp2m9rinbf5be0xq
1929470
1929422
2026-05-02T05:06:44Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/153
250
641281
1929421
1926266
2026-05-01T16:06:40Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/156
250
641284
1929479
1926269
2026-05-02T05:21:44Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/106
250
642125
1929390
1929104
2026-05-01T14:11:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||97}}</noinclude>இரங்கல் கூட்டம் நடந்தபோது சந்தித்தேன். காமராஜர் நினைவகத்தைத் தொடங்கி வைக்கும்போது அவரை அங்கு சந்தித்திருக்கக்கூடும். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை! எனவே, பெரியவர் அவர்கள் கருதுகிறபடி நானும் ராமச்சந்திரன் அவர்களும் சந்திக்கவில்லை. நாங்கள் சந்தித்தே தீரவேண்டுமென்று அனுபவத்திலும், ஆற்றலிலும், அறிவிலும் முதிர்ச்சி பெற்ற பெரியவர் பக்தவத்சலம் போன்றவர்கள் ஆசைப்படுகிறார்களோ, என்னவோ எனக்குப் புரியவில்லை.
கடற்காற்று! மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒன்று பயணச்செலவு அதிகமின்றி, நாலு பட்டாணிக் கடலைகளோடு முடியக்கூடிய பொழுது போக்கு!
அதையும் கெடுப்பது என்று இந்த வயதான காலத்திலே இவர் “வைராக்கியம்” கொண்டு விட்டாரே! நான் என்னதான் செய்து தொலைப்பது!
என்னப்பா! தெரியுமா சேதி? காலேஜுக்குப் போகிறானே. உன் பையன் —ஜாக்கிரதையா பாத்துக்க! நேற்று பீச்சிலே பையனை பார்த்தேன்—பக்கத்திலே ஒரு “லோலாக்கு” “தாவணி” தெரிஞ்சுது — ரெண்டும் ஜாலியா அலைகளை விரட்டி விளையாண்டதை இந்தக் கண்ணால பாத்தேனாக்கும்;
என்று எதிர்வீட்டு ஏகாம்பரம், பையனைப் பெற்ற பெருமாள்சாமியிடம் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். கதைகளில் மட்டுமல்ல — நடைமுறையிலுங்கூட!
பெரியவர் பக்தவத்சலம் அந்தப் பாணியில் அல்லவா ஆரம்பித்துவிட்டார்! அவருடைய திறமையையும், செல்வாக்கையும் வைத்து அவருக்குக் கீழ் இயங்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசை இன்னும் எவ்வளவோ பெரிய அளவுக்கு அவரால் வளர்க்க முடியும்! அதற்கு நேரத்தைச் செலவிடாமல் எதிர்வீட்டு ஏகாம்பரம்போலக் கடற்கரைச் செய்திகளைக் கூறிக் கொண்டிருக்கிறாரே!{{nop}}<noinclude></noinclude>
bqbvy6dlb1xs36dp3v2vrb702x8on3s
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/123
250
642151
1929392
1929106
2026-05-01T14:13:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|114||கலைஞர்}}</noinclude>ஊனமுற்றோர் நல்வாழ்வுக்கு நிதி வழங்கியது— கண்ணொளி வழங்கும் திட்டத்துக்கு நிதி வழங்கியது— கருணை இல்லங்கள் அமைத்து அதற்குக் கோயில் நிதியில் ஒரு பங்கு வழங்கி அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி வழங்குவது — தொழு நோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்களுக்கு உதவி அளித்தது—
இவைகள் எல்லாம் வேறு காரியங்களுக்குச் செலவழித்தது என்ற குற்றத்தின்பாற்பட்டவைகளாம்!
முன்னாள் முதல்வராகவும் அறநிலைய அமைச்சராகவும் இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்கள். இந்த வார “தினமணி கதிர்” இதழில் பின்வருமாறு எழுதுகிறார்:
“கோயில் வருமானம், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஏழைகளுக்கும் பயன்படவேண்டும். நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள் கட்டவேண்டும்”
இது அவரது சீரிய கருத்து! சிறந்த கருத்தும்கூட!
அதுமட்டுமல்ல 1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 66-ன் படியும். 1960ஆம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதிய அரசின் ஆணைப்படியும், கோயில்களின் உபரி நிதி, எந்தக் காரியங்களுக்கு வழங்கப்படலா மென்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதில்,
1. வறுமை நிலைபிலிருக்கிற அல்லது உதவி தேவைப்படுகிற மத சம்பந்தமான இதர நிலையங்களுக்கு,
2. மத கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்ய,
3. இந்துக் குழந்தைகட்கு அனாதை இல்லங்கள் ஏற்படுத்தி பராமரிக்க,
4. தொழு நோயாளிகளுக்கான இல்லங்களை ஏற்படுத்த,
5. ஏழைகள், ஆதரவற்றவர், தேக திடமற்றவர்களுக்கு விடுதிகள் ஏற்படுத்த என்பவைகளும் அடங்கியிருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
jd3sposbt3quzge2a9iz5i5lma37ptt
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/124
250
642174
1929393
1929107
2026-05-01T14:15:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||115}}</noinclude>உடன்பிறப்பே, எனது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட ஏழை எளியோர்க்கான திட்டங்களுக்கு ஆலயங்களின் நிதியை ஓரளவு அரசுக்கு வழங்கியதில் தவறு கண்டுபிடிக்கிறார்களே; ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் வருமானத்தில் பெரும்பகுதி இப்படிப்பட்ட செலவுகளுக்காக அமெரிக்கா வரையிலே சென்றிருக்கிறது என்ற செய்தியை அவர்கள் படிக்கவில்லை போலும்!
1959ஆம் ஆண்டின் சட்டத்திற்குப் புறம்பாக ஆலய நிதி செலவழிக்கப்படவில்லையென்பது தெரிந்திருந்தும் மண்ணைவாரி வீசுகிறார்களே, காரணம் புரிகிறதா, உனக்கு?
“நாம் செய்யாத நல்ல காரியங்களை இவர்கள் செய்து விட்டார்களே!” என்ற கோபம்தான்!
கருணை இல்லங்கள், கழகத்தினருக்கே பயன்படுகிறதாம்!
இந்த இல்லங்களில் ஒன்றை வாரியார், கபாலி கோயிலில் திறந்துவைத்து வாயார மனமாரப் புகழ்ந்து பேசினார்! இதோ; கேட்கிறாயா அவர் பேச்சை!
“இறைவன் கருணையே வடிவானவன். இறைவன் வேறு கருணை வேறு அல்ல; இறைவனே அம்மா அப்பா இல்லாத அனாதைதான்!
அந்த அனாதைகளுக்கு முன்பு பெரியவர்கள் கோயில் வைத்தார்கள். இப்போது அம்மா, அப்பா இல்லாத அனாதைச் சிறுவர்களுக்கு இவர்கள் கோயில் வைக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் இரண்டும் ஒரே வேலைதான்.
தனமும் மனமும் படைத்தவர்கள் அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு காட்டவேண்டும்; ஏழைச் சிறுவர்களுக்கு ஏதாவது நன்மை செய்கிறவர்கள், அவர்கள் ஒரு அரிசி கொடுத்தால் ஒரு பவுனுக்குச் சமமாகும்.{{nop}}<noinclude></noinclude>
hsltr1clm14kbhkasnzhqiwhxhpwd5y
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/125
250
642175
1929394
1929111
2026-05-01T14:16:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|116||கலைஞர்}}</noinclude>தனம் உள்ளவர்கள் இந்தப் பணியை செய்யாததால் டாக்டர் கலைஞர் இந்தப் பணியைச் செய்சிறார்.
இந்த அருமையான திட்டம் நாட்டுக்கு இன்றியமையாதது.
திருவள்ளுவர் கனவை நினைவாக்கக்கூடிய சிலருக்கு கருணை கொஞ்சமாக இருக்கிறது. சிலர் கருணை நிதியாக இருக்கிறார்கள்.
கருணை கொஞ்சமாக இருப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது. கருணை நிதியாக இருந்தால்தான்—கருணாநிதியாக இருந்தால்தான் இதையெல்லாம் செய்யமுடியும். நாடு இனி நன்றாக இருக்கும்.
படிப்பில், சாதியில், செல்வத்தில் பெரியவனாக இருக்க முடியாது. தனக்காக வாழ்கிறவன் சிறியவன். பிறருக்காக வாழ்கிறவன்தான் பெரியவன். நீண்ட காலமாக நம் முதல்வர் இதுபற்றி சிந்தனை செய்தார்.
முதல்வரின் மற்ற திட்டங்களைப் போலவே இத்திட்டமும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.
தாய் தந்தையற்ற திக்கில்லா குழந்தைகளுக்கு வாழ்வு தரும் இந்தச் செயல் முடிமணிபோன்றதாகும். இது தேசத்துக்கு செய்த தொண்டாகும்.
இந்தப் பணி ரொம்பவும் உயர்ந்த பணி. இதற்கு மேற்பட்ட ஒரு பணி இருக்க முடியாது.
இந்தப் பணியை அரசே செய்வதென்றில்லாமல் கோயில்களையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.
திக்கற்ற குழந்தைகளே தெய்வக் கோயில்களாம்— அதற்கு திருத் தொண்டு செய்கிறார்கள். கோயில் பணத்திலிருந்து வானவேடிக்கைகளும் வீண் செலவும் செய்யப்படுகிறது அதை இதுபோன்ற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.<noinclude></noinclude>
fz66ykk8hoqkg7h9bz2n1y7xv25npz6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/126
250
642176
1929395
1929115
2026-05-01T14:21:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||117}}</noinclude>முதல்வர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, “நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர்” என்று எம்பெருமானே மகிழ்வார் இப்படிப்பட்ட அற்புதமான சேவை நாட்டுக்குத் தேவை. முதல்வர் கலைஞர் அதைச் செய்ததால் எனது பிரத்யேகமான அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
1929ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் சுயமரியாதை மாநாட்டிலே கொண்டுவந்த தீர்மானம் ஆலய நிதியை அனாதைக் குழந்தைகளை வளர்த்துக் கல்வி அளிக்கப் பயன்படுத்த வேண்டுமென்பது! அது 1965-ல் சட்டமாகிறது! நமது ஆட்சிக் காலத்தில் விரிவாகச் செயல்படத்தொடங்குகிறது! அதாவது காமராஜர் காலத்தில் சட்டமாகி, கழக ஆட்சிக் காலத்தில் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது! இருவரையும் பெரியார் ஆதரித்த “ரகசியம்” இப்போது புரிகிறதா?
அனாதைக் குழந்தைகளை ஆதரித்தால்கூட அதுவும் கழகப் பிரச்சாரமா? அதோ கருணை இல்லத்து வாயிலில் நிற்கிற அந்தக் குழந்தைகளின் நெற்றியைப் பார், திருநீற்றுப் பூச்சை?
தெய்வீகப் பேரவையை தி. மு. க. ஆட்சிதான் தொடங்கியதாம்!
1966 ஜூன் திங்கள் 23ஆம் நாள் தெய்வீகப் பேரவை, பக்தவத்சலனார் காலத்தில் பதிவு செய்யப்பட்டது இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் 66ன்படி இந்தப் பேரவைக்கு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு வந்தது. இந்து சமயத்தின் பெருமையை உணரவும், சமய நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்தவும் இந்தப் பேரவை அமைக்கப்பட்டது. பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்தபோது! அதை ஒரு “தி. மு க. ஸ்தாபனம்” என்று கூறி, விளக்கம் தந்துவிட்டார்கள்! பதில் தரவேண்டியவர்கள் நாமல்ல! நம் காலத்தில் இது தொடங்கவில்லை என்பதற்கே இந்த விபரங்கள்!<noinclude>
க—7–8</noinclude>
al4g0f30oga9osz8qse96f6pj0fkr63
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/127
250
642177
1929396
1929123
2026-05-01T14:24:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|118||கலைஞர்}}</noinclude>திருப்பணிகள், குடமுழுக்குகள் மட்டுமின்றி ஏழை மக்கள் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்து கொள்ளப் 80 திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 128 மண்டபங்கள் முடியுந் தருவாயில் இருக்கின்றன.
::எல்லாக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை!
::இது சற்று எரிச்சலை அளிக்கக் கூடியதுதான்!
::தகுதி படைத்த அனைத்து வகுப்பாரும் அர்ச்சகராக வரவேண்டுமென்று சட்டம்! ஆத்திரத்துக்கு இதுவும் ஒரு காரணம்!
<b>அன்னைத் தமிழில் அர்ச்சனைகள்!<br>
அறங்காவல் துறையில் அரிஜனங்கள்!</b>
கோயில் அறங்காவல் குழுவில் கட்டாயம் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இடம் பெறவேண்டுமென்று சட்டத்தில் வகை செய்து இதுவரை இரண்டாயிரம் அரிஜனங்கள் அறங்காவல் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்
சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று கோவில்களில் மிக முக்கியமானவர்களுக்கு (V.I.P's) தரப்படும் பரிவட்டம், பூர்ணகும்பம் ஆகிய தனி மரியாதைகளை நிறுத்தினோம்.
காழ்ப்பு ஏற்படாதா கனதனவான்களுக்கு? போதாதா காரணம் ஆங்காரத்துக்கு?
ஆலயப் பணி புரியும் ஐம்பதாயிரம் ஊழியர்க்கு வேலையில் நிரந்தரம்...கோயில் வருவாய்க்கேற்ற ஊதிய உயர்வு குடும்பப் பாதுகாப்புத் திட்டம்! ஆலய ஊழியர்க்குத் திருமணக் கடன் “25—45” என்று வயது வரம்பு நிர்ணயம்! இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை மானியம் பல்வகை (Miscellaneous) என்ற அளவில்தான் சீந்துவாரற்றுக் கிடந்தது! 1970ஆம் ஆண்டு நமது<noinclude></noinclude>
acca2bahfie2mmpvbi445smyhh6z0x4
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/128
250
642178
1929397
1929142
2026-05-01T14:25:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||119}}</noinclude>ஆட்சியில்தான் தனி அமைச்சர், தனி வரவு செலவுத்திட்டம், பேரவையில் தனி விவாதம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு 9600 அறநிலையங்கள் மட்டுமே இந்த துறையின் பொறுப்பிலே இருந்தது. துறைக்குக் கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோயில்களும் அவற்றுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் ஆதிக்கத்தில் இருப்பது தெரிந்து அவைகளைக் கண்டுபிடிக்க கழக ஆட்சியில் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வில் 41,306 அறநிலையங்களும் அவைகளுக்குச் சொந்தமான 201,343 ஏக்கர் நிலமும் தனியாரின் ஆதிக்கத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது! சீற்றம் பிறக்காதா அந்தச் சீமான்களுக்கு? பதறமாட்டார்களா அந்த பக்தசிரோன் மணிகள்?
அவைகளில் சுமார் 25,000 அறநிலையங்களும் சுமார் 65,000 ஏக்கர் நிலமும் அறநிலையத்துறையின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன.
1967-ல் தமிழ்நாட்டுக் கோயில்களின் மொத்த வருமானம் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்!
இப்போது ஆண்டுக்குப் பனிரெண்டு கோடிரூபாய்!
கோயில்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் கூறுகிறேன்.
கோயில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களிலிருந்து நியாயமான வாடகை பெறுவதற்கு பக்தவத்சலம் அவர்கள் அறநிலையத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, கோவில் கட்டிடங்களுக்கு தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கட்டுப்பாடு சட்டத்தி-<noinclude></noinclude>
7puwu0com83qmbve0s56fq0oux5s2rs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/129
250
642180
1929398
1929138
2026-05-01T14:27:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|120||கலைஞர்}}</noinclude>லிருந்து சமய நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று செய்த சிபாரிசை அப்போதிருந்த ஆட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 1973-ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழு செய்த சிபாரிசை கழக அரசு ஏற்றுக் கொண்டு சமய நிறுவனங்களுக்கு சட்டத்திலிருந்து விதி விலக்கு தரப்பட்டது. இதனால் சென்னை நகரத்தில் மட்டும் ரூ.20 லட்சம் கூடுதல் வருமானமாக சென்ற ஆண்டு கிடைத்துள்ளது. முறையாக தமிழ்நாடு முழுவதும் செயல் படுத்தினால் சுமார் 2 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில்களுக்குச் சொந்தமான நகர்புறங்களில் உள்ள காலி இடங்களில் வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கோயில்களில் உண்டியல் மற்றும் இதரவகையான வருமானங்கள் முறையாக கணக்குகள் வைக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக உண்டியல்கள் பராமரிப்பு எந்தெந்த வகையில் இருக்கவேண்டும் என்பதற்கான சட்டமே கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1974-ஆம் ஆண்டு உண்டியல் உடைக்கப்பட்டு நடைபெற்று வந்த திருட்டையும், போலி டிக்கட் அச்சிட்டு விநியோகித்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அத்தவறைச் செய்த நிர்வாக அதிகாரி, கோவில் ஊழியர்கள் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கை எடுக்குமுன் இக்கோயிலின் ஆண்டுவருமானம் 3 லட்சம் ரூபாய். அதற்குப்பின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்!
சேலம் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோயில் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் இருந்தபொழுது 16<noinclude></noinclude>
hnou7gf8gxw0v3qmd5y9in566ul2jbk
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/130
250
642181
1929399
1929144
2026-05-01T14:30:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||121}}</noinclude>ஆயிரம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டபின் ஆண்டு வருமானம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்திர காளியம்மன் கோயிலில் பரம்பரை அறங்காவலர் இருந்த பொழுது சுமார் 1500 ரூபாய் ஆண்டு வருமானமாகக் கணக்குக் கொடுக்கப்பட்டது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் நீக்கப்பட்டு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்ட பின் இப்போது ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம்.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமிகோயில் பரம்பரை அறங்காவலர் இருந்தபோது ஆண்டுக்கு 10.000 ரூபாயாக இருந்த வருமானம், முறையான நடவடிக்கை மேற்கொண்ட பிறகு ஆண்டுக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் வருகிறது.
செங்கற்பட்டு விநாயகர் கோயிவில் 10,000 ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் முறையான நடவடிக்கைக்குப்யின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்; இப்போது ஆண்டுவருமானம் 20 லட்சம் ரூபாய்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்பு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாயாக இருந்த வருமானம் தற்போது ரூ.40 லட்சம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் வருமானம் முன்பு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய். இப்போது 35 லட்சம் ரூபாய்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆண்டு வருமானம் முன்பு 35 லட்சம் ரூபாய்; இப்போது 102 லட்சம் ரூபாய்!{{nop}}<noinclude></noinclude>
8f0bklrkkuevyl729c6qvogety92512
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/131
250
642183
1929400
1929148
2026-05-01T14:31:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|122||கலைஞர்}}</noinclude>
{{larger|<b>திருவிழாக்கள் குறையவில்லை!</b>}}
திருப்போரூர் சுப்பிரமணியர் கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த ஒரு மடாதிபதி உண்டியலை உடைத்துத் திருடியது, சுவாமி நகைகள் களவாடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். முறையான அறங்காவலர் நியமிக்கப்பட்டபின் கோயிலுக்கு திரளான மக்கள் வருவதால் வருமானமும் பெருகியுள்ளது.
சொத்து நிர்வாக முறைகேடுகள் என்றும், அறநிலையங்களுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. முறைகேடாக விற்கப்பட்டது என்றும் கோயில் நிலங்களை தி. மு. க.வினர் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர் என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இப்படிப்பட்ட முறைகேடுகள் கழக ஆட்சிக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதே தவிர—தவறுகள் ஏதும் நடைபெறவில்லை.
செங்கற்பட்டு மாவட்டம் பாடி கைலாசநாதர் கோயில் மற்றும் திருவல்லீசுவரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள காலியிடம் கண்டுபிடிக்கப்பட்டு அதை அனுபவித்து வந்த பரம்பரை அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தச் சொத்துக்கள் மூலம் வருகின்ற வருமானம் கோயிலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருக்கோயிலிலுள்ள சுவாமியின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைத்து ஆண்டவனின் பெயரால் இருந்த சொத்துக்களை தன் குடும்பத்துக்கு சொந்தமாக்கி கொண்டார் ஒரு பரம்பரை அறங்காவலர்! கழக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது!{{nop}}<noinclude></noinclude>
po2gp76lo8rphqpdvaqmlhs9k89qdpw
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/132
250
642185
1929401
1929155
2026-05-01T14:33:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||123}}</noinclude>சென்னை காபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மயிலை பல்லக்கு மான்யம் என்னுமிடத்தில் ஏழை மக்கள் குடிசைபோட்டு வாழ்ந்து வந்தனர். அதற்காக அவர்களிடமிருந்து வாடகையாக ஆண்டுக்கு ரூ. 1500 அளவில் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் இக்குறைந்த தொகை கூட பல ஆண்டுகாலமாக சரியானபடி வசூலிக்கப்படாமல் இருந்தது. குடிசை மாற்று வாரியத்திற்கு அந்த நிலத்தை விற்ற தொகைக்கு ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வட்டிமூலம் வருமானம் வருகிறது.
நீண்டகால குத்தகைக்கு கோயில் நிலங்களை சிலர் எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிவிடுகின்றனர் அதனால் குத்தகைக் கெடு முடிந்ததற்குப் பிறகு கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை எழுகிறது.
சாத்தூரில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை நீண்டகாலக் குத்தகைக்கு ஒருவர் பெற்று நிரந்தரமான சினிமா கொட்டகையைக் கட்டினார். இதே போல் குன்னூரிலும் கோவில் நிலத்தை வாடகைக்குப் பெற்று நிரந்தரமான சினிமா கொட்டகையைக் கட்டினார்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நிலத்தினுடைய குத்தகைக் கெடு முடிந்துவிட்டது.
கட்டியுள்ள கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை எழுந்து நீதிமன்றம் வரை செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று பல குடியிருப்பு மனைகள்; தொழிற்சாலைகள், தனியார்களால் கடந்த காலத்தில் கட்டப்பட்டு குத்தகைக் கெடு முடிந்த பிறகு மேற்கண்ட நிலைகளே உருவாகியுள்ளது. இவைகள் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் 1972-ம் ஆண்டு குத்தகைக்கு சொடுக்கும் நிலங்களில் நிலையான கட்டிடங்கள் கட்டக்கூடாதெனவும்; நீண்டகால குத்தகைக்கு கொடுப்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
8kvgs7dwgifrpqqirpdgfwy03ura2k0
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/133
250
642186
1929402
1929159
2026-05-01T14:34:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|124||கலைஞர்}}</noinclude>கோவை மாவட்டத்திலிருக்கும் சிவன்மலை கோயிலுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கரா நிலம் பினாமி பெயரால் சில பெரிய மனிதர்கள் அனுபவிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை கோயிலுக்கே மீட்பதற்கு நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் வலிவலம் இருதயநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தஞ்சை நிலங்களை அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பினாமி பெயர்களால் அனுபவித்து வந்தார். அந்நிலத்தில் பாடுபடக்கூடிய விவசாயத் தொழிலாளர்கள் — சர்வோதய இயக்கத் தொண்டர்கள் குத்தகைதாரருக்கே நிலத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டினர். அந்த நடவடிக்கைகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
கோவில் நகைகள், கிரீடம், கவசம் போன்றவைகளிலும் தி. மு. கழக ஆட்சிக் காலத்தில் மோசடி நடைபெற்றுள்ளதைப் போன்று பொருள்படுகின்ற வகையில் சிலர் செய்தி வெளியிடுவதைக் காண்கிறோம்
கோவில் நகைகள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதற்கு 2-7-1948 ஆம் ஆண்டில்தான் பரிசோதனை அலுவலர் ஒருவர்; அவருக்கு உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் அவர்கள் பெரிய கோவில்களிலுள்ள நகைகளை மட்டுமே பரிசோதனை செய்ய முடிந்தது
கழக ஆட்சிக் காலத்தில்தான் மேலும் மூன்று பரிசோதனை அலுவலர் நியமிக்கப்பட்டு முறையாக பரிசோதனைகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நகைகளை அழித்தோ, மாற்றியோ அல்லது பழுது பார்த்திட வேண்டுமானால் கூட ஆணையரின் முன் அனுமதி பெற்றுத்தான் செய்தாக வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
2xlp3svuqccycnlvcb1laa1j750yw9u
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/134
250
642188
1929403
1929161
2026-05-01T14:35:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||125}}</noinclude>உடன்பிறப்பே, உன்னை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய தேவாலயச் சுற்றுலாவே நடத்திவிட்டேன்! இவ்வளவு விபரங்களை உன் வாயிலாக நான் அறிவித்த பிறகும், “ஊழல் ஊழல்!” என்று ஓங்காரக் கூச்சலிடுவோர் ஓயப் போவதில்லைதான்!
ஊரார் உண்மையை உணர இது பயன்படுமல்லவா? அது போதும் எனக்கு!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
6 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
01yso2es94cddqqm49gorcfis9d59tb
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/135
250
642189
1929404
1929163
2026-05-01T14:36:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>{{x-larger|இதயத் தொடர்பு<br>
என்றைக்கும் இருக்கும்}}</b>
<b>உடன்பிறப்பே,</b>
திருத்தல யாத்திரைக்கு உன்னை அழைத்துச்சென்று திரும்பியபிறகு இடையிலே இரண்டு மூன்று நாட்கள் கடிதத் தொடர்புகொள்ள முடியாமைக்கு வழக்கம்போல் என்னை மன்னித்துவிடு!
எழுத்துக்களின் வாயிலாக நம் இதயங்கள் சங்கமமாகின்றன! நான் உன்னை நேரிலே காணுகிற உணர்வையும் நீ என்னை நேரிலே காணுகிற உணர்வையும், முறையே கடிதம் எழுதும்போதும் நீ கடிதத்தைப் படிக்கும்போதும் பெறுகிறோம்.
இடையிடையே தொய்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை! நீ என் மீது கோபித்துக்கொள்ள மாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
ஏனெனில், எவ்வளவு துன்பச் சுமைகளை என் தோளும் தலையும் தாங்கிக்கொண்டிருந்தாலும்; இதயம் வலியெடுக்கிற அளவுக்கு இடுக்கண்கள் நச்சுக்கணைகளாகத் தாக்கினாலும்; நான் நெருப்பில் நிற்கவைக்கப்பட்டாலும்; நீர்ச் சுழலில் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் தூக்கி எரியப்பட்டாலும், உன்னுடைய அன்பு முகத்தை நினைத்துக் கொண்டு, அய்யோ! நமது உடன்பிறப்புக்காகவாவது<noinclude></noinclude>
6il8orec96j6lc7z5oiqm4uue4kk7sf
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/69
250
642202
1929327
2026-05-01T13:08:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "64 விநோத ரச மஞ்சரி "அன்றியும் கனலி சான்றாய் அல்லது வதுவை யாற்றற்(கு) ஒன்றுமோ? வருண னொவ்வா துதகமோ டளிக்கும் தூய மன்றல்எவ் வாறு முற்றும்? வான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>64
விநோத ரச மஞ்சரி
"அன்றியும் கனலி சான்றாய் அல்லது வதுவை யாற்றற்(கு)
ஒன்றுமோ? வருண னொவ்வா துதகமோ டளிக்கும் தூய
மன்றல்எவ் வாறு முற்றும்? வானவர் அருளில் லாமல்
துன்றுநீர்ப் புவியில் யார்க்கும் சூழ்வினை முடிக்க லாமோ ?"
என்றவாறே மணம் செய்யும் காலத்தில் அக்கினி, வருணன் முதலிய
பஞ்ச தேவர்களுக்கு அவள் சமர்ப்பிக்கப்படுதலாலும், ஸ்திரீக்குப்
பதிவிரதா பங்கம் வருகின்றது,' என்றார்.
இவ்வண்ணமாக ஆளவந்தார் வித்வஜன கோலாகலனை முன்பு
கேட்ட மூன்று கேள்விகளையும் பின்பு தாமே சாஸ்திர சம்மதமாக
வும் உலகத்தாருக்கு அங்கீகாரமாகவும் மறுத்துரைக்கக் கேட்டுப்
பாண்டியராஜனானவன், "சிறு பாலகராகிய இவர் இத்தனை
அருமையும் பெருமையுமாகிய கேள்வி உத்தரங்களை எல்லாம் எப்படி
உணர்ந்துரைத்தார்! தாமுரைத்தவைகளைத் தாமே மறுக்கவும்,
மறுத்தவைகளை ஸ்தாபிக்கவும் தக்க பரமசக்தி இவருக்கு எங்கி
ருந்து உற்பத்தியாயிற்று ! மேலும், நமது வித்வான் தாய்க்கு ஏக
புத்திரர் என்பது எவ்விதத்தில் தெரிய வந்தது ? அது ஜோதிஷத்
தினால் அறியலாமென்றால், அவர் ஜாதகத்தையும் இவர் பார்க்க
வில்லையே ! ஆதலால், அசாத்தியம் : அசாத்தியம்! என்று பல
முறையும் நினைத்து ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி, 'பூர்வம் போஜ
ராஜ சம்ஸ்தானத்திலிருந்த காளிதாசன், தண்டி, பவபூதி
முதலாகிய சம்ஸ்கிருத வித்வான்களும் இந்த மதுரையில் தமிழ்ப்
புலமை செலுத்திய தெய்விகம் வாய்ந்த சங்கப் புலவர்களும்
இவருக்கு ஒப்பல்லர். இவர் சரஸ்வதி விக்கிரகமாயும் அவதார
புருஷராயும் இருக்கின்றார்!' என்று பரமானந்தமடைந்து, ரகசி
யத்தில் தன் பத்தினிக்கெதிரே தான் நிருணயித்தபடி தன் இராச்சி
யத்தில் பாதி கொடுத்தான்.
ஸ்ரீ ஆளவந்தார் அந்த இராச்சியத்தை வகித்து நெடுநாள்
அரசாண்டு வருகையில், இவருக்கு முன்னடியார் பின்னடியார்.
யாவருக்கும் பரமாசாரியராகிய ஸ்ரீமந்நாதமுனிகள் நியமனப்படி,
ஸ்ரீராமமிசிரர் என்னும் மணக்கால்நம்பி வந்து, ஆளவந்தாருக்கு மிக
விருப்பமாயும் ஞான சாதனமாயும் இருக்கின்ற தூதுளங்கீரை
எவ்விடத்திலிருந்தாலும் தேடிக் கொய்து கொடுத்துக்கொண்டிருந்
தார். அதை மடைப்பள்ளியில் தளிகை செய்கிறவர்கள் வாங்கித்
துவையலரைத்துப் பரிமாற, ஆளவந்தார் இஷ்டமாய்ப் புசித்து
வந்தார். இப்படி ஐந்தாறு மாதம் நடந்தும், அவர் ஏதென்று
கேளாமையால், பிறகு ஒரு நாள் அந்த மணக்கால் நம்பி அதைக்
கொண்டு வந்து கொடாதிருந்தார். அன்று ஆளவந்தார்,
தூதுளங்கீரைத் துவையல் ஏன் பரிமாறவில்லை?' என்றார்.
இன்றைக்கு அந்த வைஷ்ணவர் கொண்டுவந்து கொடுக்கவில்லை,'
என்று பாகஞ்செய்வோர் சொல்ல, 'ஓ! ஓ ! அவர் ஆரோ ! ஏது
நிமித்தமோ! தெரியவில்லை. அபசாரம் வந்ததே !' என்று அனுதாபப்<noinclude></noinclude>
d5pbwdft8bw15uof0kvroahl3dtn5ro
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/70
250
642203
1929328
2026-05-01T13:09:07Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது 65 பட்டு, நாளைக்கு வந்தால், நம்மைக் கண்டு பேசிப் போகச் சொல்லுங்கள்,' என்று நியமித்தார். மற்றைநாள், அவர், '..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது
65
பட்டு, நாளைக்கு வந்தால், நம்மைக் கண்டு பேசிப் போகச்
சொல்லுங்கள்,' என்று நியமித்தார். மற்றைநாள், அவர், 'நாம்
நேற்றுக் கொண்டுபோய்க் கொடாது நிறுத்தினதனால் யாமுனாரி
யருக்குக் கேள்வியாய் இருக்கலாம் ; இன்றைக்கு நமது மனோரதம்
முடியும்' என்று வழக்கப்படி தூதுளங்கீரை கொண்டுவந்த பொழுது
ஆளவந்தார் அவரைக் கண்டு, 'எங்கிருந்து வந்தீர்? உமது
திருநாமம் யாது? என்ன காரியார்த்தமாய் இங்ஙனம் நடத்தி
வருகிறீர்?' என்ன, அவர், 'நாம் மணக்கால் என்னும் ஊரில்
வசிக்கும் காரணத்தால் நமக்கு மணக்கால் நம்பி என்பது பெயர் :
நுமது பிதாமகனாராகிய ஸ்ரீமந்நாதமுனிகள் தேக வியோகமாகும்
காலத்தில், அவரது ஆர்ச்சிதமாகிய திரவிய நிக்ஷேபத்தை எமது
அடைக்கலத்தில் வைத்து, ' இதை நம்முடைய பெயரனாரிடத்தில்
நீர் ஒப்பிக்க வேண்டும்,' என்று நியமித்துப் போனார். அதை உம்மி
டத்திற் சேர்ப்பிக்கும்பொருட்டு நம்பெருமாள் கோயிலிலிருந்து
வந்தோம்,' என்றார்.
ஸ்ரீ ஆளவந்தார், அந்த நிக்ஷேபதனம் எப்படிப்பட்டது?
எவ்வகையால் காண்பது? என்ன உபாயத்தால் கைவசமாம்?
எவ்விடத்திலுள்ளது ? வெளியிட வேண்டும்,' என்ன, மணக்கால்
நம்பி அவரை நோக்கி, 'அரசர் முதலானவர்களிடத்திலுள்ள நிதி
போல, வெள்ளம் முதலானவைகளால் அதற்கு அபாயமில்லாமை
யால், அது அழியாநிதி. நிரஞ்சனதிருஷ்டியாலன்றி அஞ்சன திருஷ்டி
யால் காணப்படாதது. மிருக பலி, நரபலி இடவேண்டுவதில்லை.
வெறும்பச்சிலையைக் கிள்ளியிட்டு எளிதில் கைப்பற்றிக்கொள்ளப்
படும். இரண்டு ஆற்றுக்கு நடுவே ஏழு சுற்றுக் கோட்டைக்குள்,
பிரணவ பீஜ யந்திரத்தில் இருக்கிறது. அதை ஒரு பாம்பு சுற்றிக்
கொண்டு நிற்கிறது. பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு முறை அவ்
விடத்திற்குத் தென்சமுத்திர மத்தியிலிருந்து ஒரு ராட்சசன் வந்து
அதைப் பார்வையிட்டுப் போவதுண்டு. இத்தன்மையாய் இருக்
கின்ற நுமது பிதிரார்ச்சிதமாகிய க்ஷேம திரவியத்தை நாம்
எத்தனை காலமாய்ப் பாதுகாத்து வருவோம் ? இனித் தாம் கிருபை
செய்து வந்து கைப்பற்றிக்கொள்ள வேண்டும்,' என்றார்.
அரசாள்பவ
திரவியமென்ற மாத்திரத்தில், ஆளவந்தார்
ராகையாலும், பாட்டனுடைய ஸ்திதியாகிய பைதிருக தனத்
துக்குப் பெயரன் உரியவன் என்பதனாலும், அதன்மேல் அபேக்ஷை
கொண்டு, 'எதோ, அதைக் காண்பியும், வருகிறோம்,' என்று தமது
பரிஜனங்களுடனே பிரயாணப்பட்டார். மணக்கால்நம்பி, 'இந்தக்
கூட்டத்தை நிராகரித்து, நீர் மாத்திரம் வந்தாற் காண்பிக்கிறோம்,
என்ன, அப்படியே அவர் தனித்து வர அழைத்துப்போய், அத்
திருவரங்கம் பெரிய கோயிலிலே சயனத் திருக்கோலமாய் எழுந்
தருளிய எம்பெருமானைக் காட்டி, 'உங்கள் பாட்டனார் நம்முடைய
அடைக்கலமாக வைத்து உமது வசம் ஒப்புக்கொடுக்கும்படி
நியமித்த பரமதனத்தைப் பாரும் !' என்றார்<noinclude></noinclude>
p2xrh56qxr0o2mobuk15n13gmu15pbm
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/71
250
642204
1929329
2026-05-01T13:09:31Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "66 விநோத ரச மஞ்சரி ஆளவந்தார் திருவரங்கநாதனைச் சேவித்துப் பரவசராய், இந்த மகானுபாவருடைய குணப் பிரபாவத்தை என்னவென்று வர்ணித்து ஸ்துதிசெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>66
விநோத ரச மஞ்சரி
ஆளவந்தார் திருவரங்கநாதனைச் சேவித்துப் பரவசராய்,
இந்த மகானுபாவருடைய குணப் பிரபாவத்தை என்னவென்று
வர்ணித்து ஸ்துதிசெய்கிறது!' என்பதாய், அத்தியாவசியத்தோடே
மணக்கால் நம்பி தம் பக்கல் எழுந்தருளியது முதல் அவர் தமக்கு
அரங்கநாதனைக் காட்டிக் கொடுத்தது வரையில் நிகழ்ந்தவை
யாவையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்கின்றார்.
"பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல
இந்த ஸ்ரீ வைஷ்ணவசீலர் ஈஷணத்திரயமாகிய சேற்றில் அழுந்திக்
கிடந்த அசேதனனென்னும் அடியேனைப் பொருள் செய்து தாமே
வந்து சந்தித்து, கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல, தூதுளங்
கீரையைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து, எனக்குத் தத்துவ
ஞானம் உதயமாகிப் பரிபாகம் வருமளவும் காத்திருந்து, மண்
தின்னும் பிள்ளைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச் செல்வத்
தாய் அழைப்பது போல, 'உங்கள் பிதிரார்ச்சிதமாகிய பணப்
புதையல் இருக்கின்றது. வந்து கைக்கொள்ளும், என்றார். அதன்
கருத்து நாயேனுக்கு அப்பொழுது சாதாரணமாகிய லோக திரவிய
மென்றே தோன்றிற்று. இப்பொழுதோ, சகல புவன கர்த்தா
வாகிய சாக்ஷாது சுவாமியாய் விளங்குகின்றது ! பின்பு பரமகாரு
ணியராகிய இவரை நோக்கி, அந்தத் திரவியம் பொன், வெள்ளி,
ரத்தினத்தோடு சம்பந்தப்பட்டதோ, அல்லது, நகை நாணயங்
களாய் இருப்பதோ என்னும் கருத்துக் கொண்டு, நான், 'அஃது
எப்படிப்பட்டது ?' என்ன, 'மற்ற நிதி போலக் கவரப்படுவதன்று;
அழியாநிதி' என்றார். அதனால் அவ்வீசுவரன் நிருபாதிகனும் நித்திய
னுமாம் என்று பொருள் படுகின்றது. அதன் பின்பு, நான் மண்ணிற்
புதைத்த திரவியம் மறைந்துபோகும் என்பதனால், 'அதை எவ்விதத்
தால் காண்பது ?' என்ன, நிரஞ்சன திருஷ்டியாலன்றி அஞ்சன
திருஷ்டியால் காணப்படாது,' என்றார். என்றதனால், சர்வாந்தரி
யாமியானவன் அஞ்ஞானிகளுக்கன்றி மெய்ஞ்ஞானிகளுக்கே பிர
சன்னமாவன் என்பது விளங்காநின்றது. பிறகு, புதை பொருளைப்
பூதங்காக்கும் என்பதனால், அது எனக்கு என்ன உபாயத்தால்
கிடைக்கும் ?' என்ன, 'பலியிட வேண்டுவதில்லை, பச்சிலையைக்
கிள்ளியிட்டுப் பற்றிக்கொள்ளலாம்,' என்றார். அக்குறிப்பு அந்தப்
பரமாத்மன் திருத்துழாயால் அர்ச்சித்தவர்களுக்குச் சுவாதீனப்
படாமல் போகான் என்பதாயிற்று. மற்றும் காடோ மலையோ
கானாறோ அது இருக்குமிடம் என்றெண்ணி, நான், 'எவ்விடத்தி
லுள்ளது?' என்ன, 'இரண்டாற்றுக்கு நடுவே' என்றார்—அது தென்
காவிரி வட காவிரியாகிய உபய காவிரிக்கு மத்தியமென்றும்; 'ஏழு
சுற்றுக் கோட்டை' என்றார்—அது சப்த பிராகாரங்களால் சூழப்
பட்ட அரங்கக் கோயிலென்றும்; 'பிரணவபீஜயந்திரம்' என்றார்'-
அது ஓங்கார விமானமென்றும்; 'பாம்பு சுற்றி இருக்கின்றது
என்றார் - அது சேஷசயனம்
என்றும்; 'ஒரு ராட்சதன்வந்து பார்வை
யிட்டுப் போகிறான்' என்றார்—அங்கே விபீஷண ஆழ்வான் துவா<noinclude></noinclude>
fobs4wu6z7zwfd41bga736ztgitr63b
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/72
250
642205
1929330
2026-05-01T13:10:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது யாக்கினியால் 67 தச வருஷத்திற்கு ஒருகால் வந்து சேவித்துப் போகிறானென்றும்; இந்தத் தனத்தை உங்கள் பிதாமக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது
யாக்கினியால்
67
தச வருஷத்திற்கு ஒருகால் வந்து சேவித்துப் போகிறானென்றும்;
இந்தத் தனத்தை உங்கள் பிதாமகனார் உமக்கு ஒப்புக் கொடுக்கச்
சொன்னார்' என்றார்—அது சுவாமி கைங்கரியத்தை உள்ளிட்ட பிர
பத்தி நிஷ்டையைக் கைக்கொள்ளும்படி ஸ்ரீமந்நாதமுனிகளால்
நியமிக்கப்பட்டதென்றும் குறிப்பித்தவைகளாய் இருக்கின்றன.
என்று நிச்சயித்துணர்ந்து, 'இவர் செய்த பரமோபகாரம் ஆர் செய்
வார்கள்!' என்றும், யாதொரு சாதனமுமில்லாமல் தாபத்திர
தகிக்கப்பட்டுக் கேவலம் அசக்தனாயிருக்கின்ற
எளியேற்கு, 'முடவனுக்குக் கொம்புத் தேன் கிடைத்தது' போல,
பரமார்த்தம் சித்தித்ததே!' என்றும், 'இது அநேக கோடிகாலம்
அகோரதபசு, அஷ்டாங்கயோகம் முதலானவைகளைச் செய்தவர்
களுக்குத்தான் வாய்க்குமோ!' என்றும், 'இத்தகு மேலான வாழ்வு
அல்லது, இகபர சாதனம் வேறென்ன இருக்கின்றன ?' என்றும்,
தேடிவந்த சீதேவியை வேண்டா என்று விலக்கிவிடுவது போல
இதைக் கைவிட்டு எத்தனை வருஷகாலம் அரசாட்சி பண்ணினாலும்,
சஞ்சித, ஆகாமிய, பிராரப்த கர்மவசத்தனாகி உழல்வதேயல்லாமல்,
நித்திய பாக்கியமாகிய மோக்ஷத்திற்கு அருகனாகக் கூடுமோ
கூடாது. ஆதலால், இதுதான் ஆத்மார்த்தம்,' என்றும் தமக்குள்
உறுதியாகக் கொண்டு இராச்சியத்தை வாந்தியசனம் போல அரு
வருத்துக் கைவிட்டு, கடல் நடுவில் அமிழ்கின்றவன் அங்கொரு
தெப்பத்தைக் கண்டுபிடித்துக் கரையேறுவது போல, பகவத் கடா
க்ஷத்தால் ஆசாரியராய் எழுந்தருளிய மணக்கால்நம்பி திருவடிகளை
ஆசிரயித்து, பஞ்சசமுஸ்கார சம்பன்னராய், ஸ்ரீ ஆளவந்தார்
பிரபத்தி நிஷ்டையை அவர் உபதேசிக்கப் பெற்று வாழ்ந்திருந்தார்.
ම<noinclude></noinclude>
trldx85vt1m3n3i491idk2rqxtpyekn
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/73
250
642206
1929331
2026-05-01T13:11:27Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "[நம் வாழ்க்கை வளமும் நலமும் பெறுவதற்கு வழி காட்டிகளாக இருப் பவர்கள் நம் தாய், தந்தை, ஆசிரியர், கடவுள், பெரியோர் முதலியவர்கள். அவர்கள் புர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>[நம் வாழ்க்கை வளமும் நலமும்
பெறுவதற்கு வழி காட்டிகளாக இருப்
பவர்கள் நம் தாய், தந்தை, ஆசிரியர்,
கடவுள், பெரியோர் முதலியவர்கள்.
அவர்கள் புரியும் தந்நலமற்ற உதவி
களை நாம் எந்நாளும் மறத்தலாகாது.
ஒருவன் எத்தகைய பாவத்தைப் புரிந்
தாலும் அதிலிருந்து தப்புவதற்குப்
பரிகாரம் உண்டு. ஆனால், நன்றி
மறந்தவனுக்குப் பாவத்தினின்று தப்பு
வதற்கு எவ்விதமான பரிகாரமும்
இல்லை. 'நன்றி மறப்பது நன்றன்று,'
என்று தொடங்கி, *உப்பிட்டவரை
உள்ளளவும் நினை,' என்று முடியும்
இக்கட்டுரை முழுக்க முழுக்க நன்றி
மறவாமையைப் பற்றிய சொற்சித்திர
மாய் விளங்குகின்றது.
6
நன்றி மறவாமை
-
"நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று.''
- பதிப்பாசிரியர்]
என்னும் திருக்குறளில், ' தனக்கு ஒருவன் முன் செய்த நன்மையை
மறந்துவிடுவது அறமன்று; அவன் செய்த தீமையைச் செய்த
பொழுதே மறந்துவிடுவது அறமாம்,' என்று திருவள்ளுவ நாயனா
ரால் சொல்லப்பட்டமையால், தாய், தந்தை, குரு, தெய்வம்,
அரசன், பெரியோர் முதலானவர்கள் செய்த நன்றியை எந்நாளும்
மறவாமல் சிந்தித்து ஒழுகல் வேண்டும்.
1.தாய் செய்ந்நன்றி
தாயானவள் பத்து மாதம் கர்ப்பத்தில் சுமந்து வருந்திப்
பெற்று, கண் திறவாமல் இறகு முளையாமல் இருக்கிற சிறு குஞ்சு
களைப் பறவைகள் தமது சிறகின் கீழ்ச் சேர்த்து அணைப்பது போல,
ஈ மொய்க்காமலும், எறும்பு கடியாமலும், குருகு பறவாமலும்,<noinclude></noinclude>
mqj7wyclc1uz8l2sae6pki6cmja30pu
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/74
250
642207
1929332
2026-05-01T13:11:59Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 69 வெயில் படாமலும், காற்று வீசாமலும், பனி பெய்யாமலும், மார் பிலும், தோளிலும், வயிற்றிலும் அணைத்து, "முன்னநின் அன்னை முலையூட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
69
வெயில் படாமலும், காற்று வீசாமலும், பனி பெய்யாமலும், மார்
பிலும், தோளிலும், வயிற்றிலும் அணைத்து,
"முன்னநின் அன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திக்
கன்னமும் கிள்ளிய நானல்ல காணென்னைக் காப்பதற்கே
அன்னமும் மஞ்ஞையும் போலிரு பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ
இன்னமும் சின்னவன் றானோசெந் தூரி லிருப்பவனே !"
என்ற பாட்டில் சொன்னபடி முலையூட்டி, மூக்குச்சிந்தி, நாசி ஊதி,
செவி உருவி, நீராட்டி, நெற்றிக்கு நிலக்காப்பிட்டு விழிக்கு
அஞ்சனந்தீட்டி, பல பணிகளும் பூட்டி, கன்னம் கிள்ளி, உச்சி
மோந்து, கண்ணோடு கண், வாயோடு வாய், முகத்தோடு முகம்
வைத்துக் கொஞ்சி, முத்தாடி அருந்தனம் போலப் பாவித்து,
பொற்றொட்டிலிலிட்டு,
EE
' ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆராரோ!
சீரார் பசுங்கிளியே ! தெவிட்டாத செந்தேனே !
பேரார் குலக்கொழுந்தே ! பெருமானே ஆராரோ !
இருகண் மணியே ! இலஞ்சியமே ! என்னுயிரே !
ஒருகுடைக்கீழ் நீயிவ் வுலகாள வந்தவனோ?
தெள்ளமுத கும்பமே ! தித்திக்கும் செங்கரும்பே !
பிள்ளைகலி தீர்த்த பெரியமத குஞ்சரமே !
மாணிக்கக் கால்நாட்டி வயிர வடம்பூட்டி
(ஆராரோ)
(ஆராரோ)
(ஆராரோ)
ஆணிப்பொன் தொட்டிலிட்டேன் அருமருந்தே கண்வளராய் (ஆராரோ
அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும்
வைத்துமுத் தாடும் மரகதமே ! கண்வளராய்."
(ஆராரோ)
என்று தாலாட்டிச் சீராட்டி, நாடோறும் வாயது கையது
கொடுத்துப் போஷித்து, தன் கன்றுக்கிரங்கும் கறவை போல
நெஞ்சிரங்கி, நோயணுகாது மருந்தளித்துப் பத்தியமிருந்து'
கண்ணை இமை காப்பது போல அபாயம் வாராமல் காத்து,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து,
பெற்ற தாயென்று குறியாமல் தன்னைக் கைப்பிடித்தலாகிய
செய்தற்கரிய குற்றத்தைச் செய்தாலும் அதை அப்படி நினையாமல்,
பிறருடனும் சொல்லாமல், தன் புருஷனுக்கும் தெரிய
வொட்டாமல், தானும் தண்டியாமல், 'ஐயோ! மகனுக்குப்
பித்தம் தலைமண்டை கொண்டுவிட்டதே!' என்று துக்கப்பட்டு,
பித்த சாந்திக்கேற்ற சாதனங்களை அடுத்துச் செய்து, பின்பு,
* இப்படிச் செய்தானே!' என்பதையும் கடுகளவாவது நினையாமல்
அன்பாய்ப் பாலிப்பதையும்<noinclude></noinclude>
8ty4wrzxg2oo1accfowoc3g9xuu9m15
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/75
250
642208
1929356
2026-05-01T13:59:22Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "70 விநோத ரச மஞ்சரி 2. தந்தை செய்ந்நன்றி தந்தையானவன் பசியாமல் ஊணும் உடையும் தந்து, துஷ்ட சகவாசம் செய்யவாவது, ஓடி ஒளித்துத் தூர்த்தனாய்த் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>70
விநோத ரச மஞ்சரி
2. தந்தை செய்ந்நன்றி
தந்தையானவன் பசியாமல் ஊணும் உடையும் தந்து, துஷ்ட
சகவாசம் செய்யவாவது, ஓடி ஒளித்துத் தூர்த்தனாய்த் திரிய
வாவது, சூதாடிப் பொய் பேசிப் புறம்கூறவாவது, தாசி காந்தனாய்
வீடு நுழையவாவது, துர்வியாச்சியம் தொடுக்கவாவது
தன்னிச்சையாய் விடாமல் அடக்கி,
வேசி
''அள்ளிக் கொடுக்கின்ற செப்பொன்னும் ஆடையு மாதரவாக்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்
துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்தில னேதந்தை பாகிய பாதகனே."
என்று நினைத்துப் பின்பு தான் வியசனப்படுதற்கு ஏதுவாகத்
தன்னை மூடனாய்ப் போகவொட்டாமல், இதம் தெரிந்து ஐந்து
வயதிலே கல்விக் கழகத்தில் விடுத்துப் பூரண பண்டிதனாகக் கல்வி
பயிற்றுவித்து, சபையார் எல்லாம் பூஜ்யதை பண்ணத் தக்க
யோக்கியனாகும்படி செய்வதையும் மறவாமல், 'அன்னையும் பிதா
வும் முன்னறி தெய்வம்,' என்பதனாலும், 'தந்தை தாய்ப் பேண்'
என்பதனாலும், அவர்களைத் தெய்வமாக எண்ணி, இகழாமல்
வணங்கி, அவர்களுக்குக் கீழமைந்து, அவர்கள் குற்றங்களைப் பிறர்
அறியாது மறைத்து, 'தாய் சொல்லின் சிறந்த வாசகமில்லை,'
என்றும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்றும் சொல்வ
தனால், அவர்கள் சொல்லைக் கடவாமல் சிரசா வகித்து, மாதுரு
பிதுரு வாக்கிய பரிபாலகனாய், தாய் தந்தையர் தன்னை அன்ன
வஸ்திராதிகளில் குறைவில்லாமல் போஷித்தது போல, ஒன்றால்
ஒன்று குறைவில்லாமல் அன்புடனே தானும் அவர்களைப் போஷிக்க
வேண்டும். பெற்றவர்களுக்குப் புத்திரன் அன்றிப் போஷகன்
வேறே யார்?
குழந்தைப் பருவத்தில் தான் இச்சைப்பட்டுக் கேட்ட பதார்த்
தங்களை எல்லாம், தனக்கு அவர்கள் பிரியத்துடன் வழங்கியது
போல, வார்த்திகத்தில் அவர்கள் ஆசைப்பட்ட பண்டங்களை
எல்லாம், தன்னைக் கேளாததற்கு முன்னமே குறிப்பறிந்து தான்
அவர்களுக்கு வழங்க வேண்டுமல்லவா ? 'தாயிடப் பிள்ளையிடத்
தானே மனமகிழ என்கிறார்களே !
தன்மேல் ஈப்பறவாமல் அவர்கள் தன்னைக் காத்தது போல,
அவர்கள்மேல் தூசு பறவாமல் தானும் பாதுகாக்க வேண்டும்.
மாதுரு பிதுரு கைங்கரியம் தனக்கு லபிக்க வேண்டுமென்று,
தான் கடவுளைப் பிரார்த்தித்து எதிர்பார்த்திருந்து, அவர்கள் தேக
வியோகமான உடனே அவர்களுக்குப் பிரேத சமுஸ்காரம்
முதலாகிய கடன்களெல்லாம், லோபமில்லாமல் சிரத்தையுடனே
நடத்த வேண்டும். தாய் கடன் கழிப்பதற்குச் சர்வசங்கப் பரித்
தியாகம் செய்த சந்நியாசிகளும் காத்திருக்கின்றார்களே ! இதற்குத்<noinclude></noinclude>
8qjcd6wnb0vg2eswkx66qf87xquhqta
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/76
250
642209
1929358
2026-05-01T13:59:35Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 71 திருஷ்டாந்தம், முற்றத் துறந்த பட்டினத்தார், தாய் இறக்கு மளவும் காத்திருந்து அவள் மரித்த பின்பு, வாழை மரங்களைக் காஷ்டமாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
71
திருஷ்டாந்தம், முற்றத் துறந்த பட்டினத்தார், தாய் இறக்கு
மளவும் காத்திருந்து அவள் மரித்த பின்பு, வாழை மரங்களைக்
காஷ்டமாக அடுக்கி, அதன்மேல் அவளைக் கிடத்தி வாய்க்கரிசி
இட்டு,
'முன்னை இட்டதீ முப்பு ரத்திலே ;
பின்னை இட்டதீத் தென்னி லங்கையில் ;
அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே ;
யானும் இட்டதி மூன்க மூன்கவே."
என்று சொல்லிக் கொள்ளி வைத்துக் குடமுடைத்துப் பால்
தெளித்து உத்தரகிரியைகளும் செய்து முடித்துச் சென்றார்
என்பதே.
தனது கல்வி, அறிவு, ஆண்மை, பொறுமை, உண்மை, ஒழுக்கம்
முதலியவைகளைப் பார்த்து, 'இந்த மகானுபாவன், வித்தையில்
அகத்தியனோ ! அறிவில் ஆதிசேஷனோ ! ஆண்மையில் விக்கிர
மாதித்தனோ ! சாந்தத்தில் தரும ராஜனோ ! வாய்மையில் அரிச்
சந்திரனோ! நீதியில் மனுச் சக்கரவர்த்தியோ !' என்று அதிசயித்து,
'அம்மம்ம ! இவனைப் பெறுவதற்கு இவன் பிதா என்ன தவத்தைச்
செய்தானோ!' என்று சகலமானவர்களும் சொல்லும்படி, நல்ல
கீர்த்தியைப் பிதாவுக்குச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலும் தாய் தந்தையர் பெயரை விளக்குகிறதற்குத்தானே
பிள்ளை பிறக்கிறது?
மேலும், தன்னைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியிலும்
அதிக மகிழ்ச்சியைப் பெற்ற தாய் அடைய, 'உன் மகன் சகலகலை
வல்லவன்; சாதுரியகுண சம்பன்னன்,' என்று அறிவுடையோர்
சொல்லும்படி அவள் செவியில் கேள்விப்படச் செய்யவும்
வேண்டும்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."
இவ்வாறன்றித் ‘தாய் தந்தையர் தன்னைப் பெற்று வளர்த்த
அருமை பெருமைகளை எவ்வளவும் நினையாமல், 'அவர்கள் என்னைப்
பெறுகிறதற்கு இரவும் பகலும் ஊண் உறக்கமின்றி உபவாசித்து,
உடம்பை ஒறுத்து, ஊசி முனையில் நின்று, அருமையாகத் தவம்
செய்தார்களோ ! ஆடு நனைகிறதென்று கோநாய் குந்திக்கொண்டு
அழுமோ? எங்கள் ஆத்தாள் எதிர்ப்பட்டாள் ; அப்பன் மதப்
பட்டான்; நான் வெளிப்பட்டேனே அல்லாமல், வேறென்ன ?'
என்று வாய் கூசாமல் பிதற்றுகின்ற வம்பன் இவன் !' என்றும்;
•
'தன் குற்றத்தைக் கண்ட பிறனொருவன், வெட்கப்பட்டு, நீ
இப்படி அக்கிரமமாய் நடக்கலாமோ?' என்று தன்னைக் கேட்க,
தான் நாணாமல், ' அட போ ! நீ என்ன கண்டாய் ! இது அவசியம்<noinclude></noinclude>
g88vho9zx73yekgq6jm1g92ar3wrnh9
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/77
250
642210
1929359
2026-05-01T13:59:48Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "72 விநோத ரச மஞ்சரி பிதுராசாரம்!' என்று, தன் பிதா முதலானவர்கள் செய்த குற்றத் தையும் வெளிப்படுத்திய பேதை இவன்,' என்றும்; போல 'உட்சுவர் இருக்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>72
விநோத ரச மஞ்சரி
பிதுராசாரம்!' என்று, தன் பிதா முதலானவர்கள் செய்த குற்றத்
தையும் வெளிப்படுத்திய பேதை இவன்,' என்றும்;
போல
'உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போலத் தன்னைப்
பெற்ற மாதா பிதா முதலானவர்கள் தங்கள் உதரபோஷணைக்கு
ஓர் ஏதுவுமில்லாமல், கொழுகொம்பில்லாத கொடி
அலைந்துகொண்டிருக்கையில் அவர்களை ஆதரியாமல், 'மாதா மன
மெரிய வாழாய் ஒருநாளும், என்பதையும் உணராமல், தனக்கு
யாதொரு சம்பந்தமுமில்லாத அந்நியர்மேல் இரக்கம் கூர்ந்து அவர்
களைச் சம்ரக்ஷணை செய்கின்ற டம்பன் இவன்,' என்றும்;
"
ஒரு பெண்சாதி போனால் அநேகம் பெண்சாதிமார் வரு
வார்கள்; பெற்ற தாய் போனால் வருவாளா ?' என்று பாரமார்த்
திகமாக யோசியாமல், ஏடாகூடமாய், 'எந்தப் பெண்டுகளையும்
தாயென்றால் குற்றம் பாராட்டார்கள். மனைவி என்றால் குற்றம்
பாராட்டாதிருப்பார்களா? ஆதலால், தாய் முதலானவர்களிலும்
மனைவியே தேடக் கிடையாத திரவியம்,' என்று பெரிதாக மதித்து,
அவள் பாதம் பூமியில் பட்டால் அபசாரமாமென்று நடுங்கி,
அவளைப் பஞ்சகல்யாணியாகிய குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாய்
தலைமேல் புற்சுமை வைத்து, கொண்ட பெண்டாட்டிக்குக் குடை
பிடித்துக்கொண்டு போகின்ற மாபாவி இவன்,' என்றும்;
.
தாயைத் தாசி என்றும் வேசி என்றும் (வேசை-வேசி என
மருவியது) இழிவாகப் பேசி, ஏசி, கொஞ்சமாவது பழிக்கஞ்சாது
கொலை செய்த பஞ்சமாபாதகன் இவன்,' என்றும் ;
'விளக்கைக் கையிலே பிடித்துக்கொண்டு கிணற்றில் விழு
வாரைப் போல, பாவமென்று தெரிந்திருந்தும் காமவிகாரத்தால்
கண் தெரியாது, மதிமயங்கி, மிருகம் போலப் பெற்ற தாயைப் பெண்
டாள நினைக்கும் சண்டாளன் இவன்,' என்றும்;
'தன் தகப்பனுக்குத் தான் பிச்சைக் கஞ்சி வார்க்கும் எச்சில் ஒடு
காணாமல் போனதனிமித்தம் கொஞ்சமாவது பச்சாத்தாபமில்
லாமல், பழி என்றும் பாராமல், தடி கொண்டு சாடித் தகப்பனைத்
தண்டித்த தறுதலை இவன்,' என்றும்;
'பிதா புத்திரனைக் குறித்து, 'சிரஞ்சீவி தம்பி இன்ன முதலியா
ருக்குச் சுவாமி கிருபையால், சகல போகபாக்கியமும் சந்தான
சமர்த்தியும், வாகன பிரதிஷ்டையும், அகண்ட சாம்பிராச்சியமும்,
லக்ஷ்மி விலாசமும் ராஜ வசீகரமும், தீர்க்காயுளும் சதாகாலமும்
வற்றாத சமுத்திரம் போலக் குறைவின்றி மேன்மேலும் பெருக உண்
டாகுக' என்று, உபசாரமாகவும் பக்ஷமாகவும் எழுதி அனுப்பிய
கடிதத்தை வாசித்துப் பார்த்து, 'ஓ! ஓ ! இவனென்ன சர்வ முட்
டாளாய் இருக்கிறான் ! 'ராஜமாநிய ராஜபூஜித மகாராஜராஜஸ்ரீ
முதலியாரவர்கள், வடிவில் மன்மதனும் நாணத்தக்கவராய், கல்வி
யில் சரஸ்வதிக்குக் குரு பீடமாய், புஜபலத்தில் வாயு குமாரனை<noinclude></noinclude>
pnmn4379ajgbo09lmq8e872nz1sz2tk
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/78
250
642211
1929360
2026-05-01T14:00:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 73 ஜயிப்பவராய், தர்மத்தில் தருமபுத்திரன் தலையை மிதிப்பவராய், ஒழுக்கத்தில் அணுவளவும் பிசகாதவராய், சத்துருக்கள் நடுங்கும் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
73
ஜயிப்பவராய், தர்மத்தில் தருமபுத்திரன் தலையை மிதிப்பவராய்,
ஒழுக்கத்தில் அணுவளவும் பிசகாதவராய், சத்துருக்கள் நடுங்கும்
சங்கிராம சிங்கமாய், பூவையர் மால் கொள்ளும் புருஷரத்தினமாய்,
சற்சனர் மெச்சும் சுபா பூஷணமாய், ஒப்புயர்வில்லாத உத்தம சற்
பாத்திரமாய் விளங்காநின்ற மிட்டாதாராகிய இன்னமுதலியார
வர்கள் திவ்விய சமுகத்திற்கு அடியேன் தங்கள் ஊழியனாகிய
இன்னான் சத்விநய பயபக்தியுடனே, தாங்களிருக்கும் திக்கு நோக்கிச்
சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து எழுதிக்கொண்ட
விண்ணப்பம்' என்று நமது உத்தியோக ஸ்திதிக்குத்தக்க மரியாதை'
யாய் எழுதாமல், எவனோ காமாட்டி ஒருவன் நாட்டுப்புறத்தா
னுக்கு எழுதுவது போல, இப்படியும் எழுதினான் பார்த்தாயா!'
என்று முகம் கறுக்க, கண் சிவக்க, வாய் பதைக்க, பல்லை நெறநெற
வென்று கடித்து, மீசை படபடவென்று துடிக்க, கலகலவென்று
சிரித்து, உதட்டைப் பல்லால் அதுக்கி, கையோடு கை புடைத்து,
வாய், கண், மூக்கு, செவிகளிலிருந்து குப்குப்பென்று புகையெழும்ப,
திக்திக்கென்று நெருப்புப்பொறி பறக்க, பொள்ளென்று சரீரம்
வெயர்க்க, பெருமூச்செறிந்து, புருவம் நெற்றிமேல் வில்லைப் போல்
வளைந்தேற, கொடிய காலாந்தகனைப் போலக் கோபித்து, தன் பக்
கத்தில் இருந்தவர்களெல்லாம் கிடுகிடென்று நடுநடுங்கி நாவறண்டு
நெஞ்சுலர்ந்து தடுமாறித் தத்தளிக்க, உக்கிராகாரமாகக் கொக்
கரித்து ஆர்ப்பரித்துத் தகப்பனை அக்கணமே கைப்பிடியாகப்
பிடித்து வரச் சொல்லி, அவன் உள்ளீரல் கருகி, 'இஃதென்னை
கொள்ளை?' என்று குடர் குழம்ப,கண்களை உருட்டி விழித்து உறுக்கிப்
பார்த்து, பிரளயகால ருத்திரனைப் போல அட்டகாசம் செய்து,
'ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ உத்தண்ட ராஜகெம்பீர
ராஜகுஞ்சரமாகிய அகண்ட மண்டலேசுரன் என்று சக்கரவர்த்
திகளும் சரணாகதி செய்யத்தக்க கனம்பொருந்திய நாம், நத்தைக்
குள் முத்துப் பிறந்தது போலவும்; சேற்றில் செங்கழுநீர் பூத்தது
போலவும்; சுடுகாட்டில் வில்வமரம் முளைத்தது போலவும், எவ்வ
ளவோ தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற உனக்குப் பிள்ளையாய்ப்
பிறந்ததைப் பற்றியும், பிச்சைக்காரன் பணப்புதையல் கண்டெடுத்
தாற் போல, மூதேவி முண்டை மகனாகிய நீ, லக்ஷ்மி புத்திரனாகிய
நம்மைப் பெற்றதைப் பற்றியும், இப்படிக்கெல்லாம் அவமானப்
படுத்தலாமா? நாலு பேர் கேட்டால் நகைக்கமாட்டார்களா ?'
என்று தகப்பனைத் தாக்ஷணியமின்றித் தாறுமாறாக வைது,
செய்த குற்றத்திற்கு ஐம்பது ரூபாய் அபராதம் கோடுக்கவேண்டும்.
என்று கடுந்தண்டம் விதித்த துராங்காரி இவன்,' என்றும், தானும்
கெட்ட பெயர் எடுக்கலாகாது; தாய் தகப்பன் பெயரையும்
கெடுக்கலாகாது.
3. குருவானவர் செய்ந்தன்றி
நீ
குருவானவர்,ஆமை தானிட்ட முட்டைகளை இடைவிடாது
நினைப்பது போல, சீஷனுக்குப் பரிபாகமுண்டாக வேண்டுமென்று
வி- -6<noinclude></noinclude>
cipd8090ni2raaadesa9kxm0evyil52
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/79
250
642212
1929361
2026-05-01T14:00:17Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "74 விநோத ரச மஞ்சரி தமது திருவுளத்தில் நினைத்தும், மீன் தன் சினையை நோக்குவது போலச் சீஷனது அஞ்ஞானம் நீங்க அவனிடத்தில் கிருபா நோக்கம் வைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>74
விநோத ரச மஞ்சரி
தமது திருவுளத்தில் நினைத்தும், மீன் தன் சினையை நோக்குவது
போலச் சீஷனது அஞ்ஞானம் நீங்க அவனிடத்தில் கிருபா நோக்கம்
வைத்தும், பறவை தான் ஈன்ற அண்டத்தைச் சிறகினால் அணைப்
பது போலத் தேக பந்தமொழியக் கரத்தினால் அவனைப் பரிசித்தும்,
தமது சந்நிதானத்தில் இருக்கச் செய்து, அவன் முகத்தை நோக்கிப்
பின் வருமாறு தத்துவங்களைப் போதிப்பார்:
'சித்து, அசித்து, ஈஸ்வரன் என மூன்று தத்துவங்கள் உண்டு ;
அம்மூன்றனுள், சித்து என்பது ஆத்மா ; அசித்து என்பது சரீரம் ;
ஈஸ்வரன் என்பது கடவுளாம்.
'மேற்படி ஆத்துமா அணுவாய் நித்தியமாய்க் கிஞ்சிக்கியத்
துவம் உடையதாய்ச் சுதந்தரமில்லாது இருப்பது ; சரீரம அநித்
தியமாய்ச் சடமாயிருப்பது ; கடவுளோ, விபுவாய், நித்தியராய்,
நியந்தாவாய்,சர்வஞ்ஞராய், சர்வசுதந்தரராய், சர்வசக்தராய்,
சர்வ பரிபூரணராய் இருப்பவர்.
இந்தச் சரீரம், பிருதிவி முதலாகிய ஸ்தூல பூதங்களும், சப்த
ஸ்பரிச முதலாகிய சூட்சும பூதங்களும் சேர்ந்தானது ; இச்சரீரம்
நீ அன்று ; ஆத்மாவே நீ ; இச்சரீரமோ, உனக்கு அந்நியமா
யிருந்தும் (உன்னை வந்தடைந்தது; அவிவேகத்தால் நீயல்லாத
தனு கரணங்களை நீ என்றும், உனதல்லாத புவன போகங்களை
உனதென்றும் அபிமானித்து, பல பாவங்களையும் செய்து உழல
வேண்டி வந்தது. இதற்கு நிவர்த்தி எங்ஙனம் ?' எனில்,
பொறிகளாகிய மதயானைகளைப் புலன்களின்மேல் செல்லல்
ஒட்டாமல், அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கி, நெஞ்சமாகிய
குதிரையைப் பகிர் முகமாகிய செண்டு வெளியில் ஓடவிடாது,
பக்தியாகிய கடிவாளத்தை இறுக்கி, வைராக்கியம் என்ற தளையைப்
பூட்டி, அந்தர் முகத்தில் நிறுத்தி, பரமகாருணியராகிய கடவுளைத்
தியானித்து, அவருக்கு அடிமை பூண்டு, 'அற்றது பற்றெனில்
உற்றது வீடு' என்ற வண்ணம், அகங்காரம் மமகாரமாகிய பற்றுக்
களை வாசனையோடே கைவிட்டு, இனித் துஷ்கிருத்தியங்களைச்
செய்யாது, கடவுள் ஆணைக்கமைந்து, அவருடைய திருவடித்
தொண்டு செய்து, உனக்கொன்றுமில்லை என்னும் உபாய பரதந்
திரனாய் ஒழுகினால், பந்தம் கெட்டு மோட்சம் காணியாட்சியாகும்.
என்று அநுக்கிரகித்து, மனம் முதலாகிய திரிவிதத் கரணங்களாலும்
காணப்படாத கடவுளைக் காட்டிக் கொடுத்த அவரது உப
தேசத்தை மறவாது சிந்தித்து, சதாகாலமும் அவர் கிருபைக்குப்
பாத்திரமாய் இருக்க வேண்டும்.
குருவைச் சாமானியராக நினையாமல், மானைக் காட்டி மானைப்
பிடிப்பது போல மானிட உருக்கொண்டு வந்தவராகப் பாவித்து,
அவர் வாக்கிலிருந்து வரும் மந்திரத்தைக் கேவலம் மனிதர்
வாய்ச் சொல்லாக மதியாமல், கடவுளது திருவாக்கிலிருந்து<noinclude></noinclude>
bw5o6u6yxpm1esx3lbhkfgivtpbh24m
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/80
250
642213
1929362
2026-05-01T14:00:30Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 75 தொன்றுதொட்டுப் பரம்பரையாய் வந்த பரமார்த்தமென்று உண்மையாக மதிக்க வேண்டும். எப்படிப்பட்ட மகாத்துமாக்களானாலும், குரு வார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
75
தொன்றுதொட்டுப் பரம்பரையாய் வந்த பரமார்த்தமென்று
உண்மையாக மதிக்க வேண்டும்.
எப்படிப்பட்ட மகாத்துமாக்களானாலும், குரு வார்த்தைக்கு
எதிர் வார்த்தை பேசாமலும், குரு வாய்மொழியைக் கடவுள்
திருவாய் மொழியாக நம்பினாலல்லவோ அவர்களுக்கு அநேக
கற்பம் கழிந்தாலும் அழியாது நித்தியமாயிருக்கின்ற மோக்ஷ சித்தி
உண்டு? நம்பாதவர்களுக்கு என்ன உண்டு?
குரூபதேசமே காமக்குரோதாதி உட்பகையைச் சேதிக்கின்ற
வாளாயுதமென்றும், குருப்பிரசாதமே கடவுள் வரப்பிரசாத
மென்றும் சிந்திக்க வேண்டும்.
குரு
எங்கும் குருவில்லாத வித்தை இல்லையாதலால், எப்பொழுதும்
குருவைத் தொடர்ந்து ஆஸ்ரயிக்க வேண்டும் அல்லவோ?
பாதமே கதியென்று சமுத்திரத்தில் இறங்கினவனுக்கு, அச்சமுத்
திரம் கணுக்கால் ஆழமாயிருந்ததென்றும், 'என் பாதமே கதி,'
என்று இறங்கினவன், அதில் அமிழ்ந்து இறந்தானென்றும்
சொல்லக் கேட்டிருக்கிறோமே !
.
ஒரு நாள் ஒரு சீஷன் குருவின் உபதேசத்தைக் கேட்ட உடனே,
சுண்ணாம்பிலிருக்கிறது சூக்ஷம் ; சூக்ஷத்திலிருக்கிறது மோக்ஷம்,'
என்று அறியும் அறிவில்லாமையால், இதென்ன ஆச்சரியம் ?
ஆருக்குத் தெரியாது அண்டை வீட்டுக்காரன் பெயர் ? முன்னமே
சொல்லலாகாதா? ஏன்காணும் இதற்காக இத்தனை பணம்
செலவிடச் செய்தாய்?' என்று சொன்னதாகவும் சொல்லு
கிறார்களே !
* கூரையேறிக் கோணல் சுரைக்காய் அறுக்காத குருக்களா,
நாளை வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டப் போகிறவர் ?' என்று,
குருவைப் பரிகாசம் செய்த சீஷனுமிருந்தான் அல்லவா ? இவ்வித
மான அபக்குவர்களுக்கெல்லாம்
பந்தம் நீங்குமா ?
ஆசாரியர் சீஷனைத் தேடிவர, அவரைக் கண்ட மாத்திரத்தில்,
கும்பிடப் போன தெய்வம் குறுக்காக வந்தது,' என்று எண்ணி,
அதிசீக்கிரமாக எழுந்திருந்து, எதிர்கொண்டு போய்த் தீர்க்க
தண்டன் சமர்ப்பித்து, கை கட்டி வாய் பொத்தி உபசரியாமல்,
குந்தியபடி இருந்து, 'ஏண்டா குருக்களே ! எங்கடா வந்தாய்?
சாமி ! சாமி ! தெண்டம் ஐயா !' என்ற கர்வபுஞ்சமாகிய
முட்டாளைப் போலக் குருவை அசட்டை பண்ணினவன் அதோகதி
அடைவாள்.
4. கடவுள் செய்ந்நன்றி
சர்வ
கடவுளானவர், தமது நிரேதுக கிருபையினாலே, மூலப் பிரகிரு
தியில் அழுந்திக் கட்டுப்பட்ட ஆத்மாவுக்குக் கரசரணாதி அவயவங்
களைக் கொடுத்துப் பூமியில் ஜனிப்பித்து, போஷித்து, பரிபாலித்து,
பரமாத்மாவாகிய தமக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தாரதம்மியம்<noinclude></noinclude>
26lriyunjhg0qwp0sbr8rqf77abakxr
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/81
250
642214
1929363
2026-05-01T14:00:43Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "76 விநோத ரச மஞ்சரி இவ்வகைப்பட்டதென்று வேதாகமங்களின் மூலமாக விளக்கி, பூனை யானது தன்னைத் தழுவத் தெரியாத சக்தியற்ற குட்டியைத் தன் வாயினால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>76
விநோத ரச மஞ்சரி
இவ்வகைப்பட்டதென்று வேதாகமங்களின் மூலமாக விளக்கி, பூனை
யானது தன்னைத் தழுவத் தெரியாத சக்தியற்ற குட்டியைத் தன்
வாயினால் கவ்விச் செல்வது போல, தம்மை ஆசிரயித்து வழிபாடு
செய்ய அறியாத சக்தியற்ற ஆத்மாவானது அறிந்து ஆசிரயித்து
வழிபடச் செய்வதும், குளவியானது அற்ப ஐந்துவாகிய புழுவினைத்
தன்னுருவாக்குவது போல, தமது திவ்விய சொரூபத்தை அது
மருவப் பண்ணியும், உலகத்தார் மேகத்திற்கு ஒரு நன்மையும்
செய்யாதிருந்தும், அம்மேகம் அவர்களுக்கு க்ஷேமமுண்டாக மழை
யைச் சொரிவது போல, கடவுளானவர் ஆத்மாவினிடத்தில்
கைம்
மாறு வேண்டாது அடைதற்கரிய அசாத்தியமாய் ஒப்பற்ற பெரிய
வீட்டின்பத்தை அடையும்படி செய்யும் மகோபகாரத்தை, 'வான்
செய்த நன்றிக்கு வையகமென் செய்யும்? அதை மறந்
திடாதே, என்றபடி எப்பொழுதும் மறவாது தியானிக்க
வேண்டும்.
தெய்வ பக்தியே தீவினையாகிய உளையைக் கடந்து செல்லும்
ஊன்றுகோல்; தெய்வ தரிசனமே பிறவிக் கடலைக் கரை காணும்
நாவாய்; தெய்வத் தியானமே முத்தியாகிய மேல் வீட்டிலேறும்
நூலேணி ; தெய்வத்தின் அருளுதயமே அஞ்ஞான இருளை
ஒழிக்கும் ஆதித்யோதயம்; தெய்வ வணக்கமே நரகவாசலை
அடைக்கும் தாழ் ; தெய்வத்தை வாழ்த்தும் வாழ்த்தே பாச
விலங்கைத் தறிக்கும் கருவியாம். தெய்வ பக்தி உதிக்காமல் உலக
பாசம் ஒழியென்றாலும் ஒழியாது. தெய்வத்தைத் தொழாமல்
நிவாரணமாகிறது பிரயாசம். தெய்வத்தை ஆராதிப்ப
தல்லவோ தவம் செய்கை ? அதற்கு அந்நியமாகச் செய்வதெல்லாம்
அவஞ்செய்கையே. ஒரு நொடிப் பொழுதாவது தெய்வத்தை
ஸ்துதியாத நாவுக்குப் பரிசுத்தம் ஏது? தெய்வ சிந்தனையினால்
அன்றிச் சித்த சுத்தி சொப்பனத்திலும் வருமா ? சுயகாரிய துரந்
தரனும் சுவாமி காரிய வழவழ 'கனுமாய் இருப்பவனுக்குத்
தெய்வ கடாக்ஷம் எவ்வாறு கிடைக்கும் ? ' குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்தில்,' என்கின்றார்களே!
பாவ
சூரியரஸ்மி பாயாததும், காற்று வீசாததும் ஆகிய இடமும்
இருக்கலாம். கடவுளின் வியாபகத்திற்கு அந்நியமோ, ஒன்றுமில்லை.
ஆதலால், அவருக்கு அகம் புறம் எங்கும் கண் ; எங்கும் செவி;
எங்கும் வாய்; எங்கும் முகம். சகலாண்ட சராசரமும் அவருடைய
திருவுருவமாம். அதனால், அவர் காணாத காட்சியும், அவர் கேளாத
கேள்வியும், அவர் பேசாத பேச்சும், அவர் அறியாத விஷயமும்
இல்லை. அது பற்றி எவரும் அவர் ஆணையை மீறிக் குற்றம்
செய்யவும், செய்த குற்றத்தை மறைக்கவும், ஒரு விதத்திலாவது
அவரை வஞ்சிக்கவும் கூடாது. என்றாலும், எக்காலமும் அவர்
திருவுளத்திற்குப் பாங்காய் நடக்கின்ற பக்தர் செய்த குற்றத்தை
மாத்திரம் அவர் கண்டும் காணாமலும், உணர்ந்தும் உணராமலும்
இருப்பார்.<noinclude></noinclude>
4p3hyq7tdpf6vajlrleawhaf7yij6ho
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/82
250
642215
1929364
2026-05-01T14:00:55Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 77 சிலர் தங்களுக்கு வருத்தம் சம்பவித்த காலத்தில், தாம் செய்ததெல்லாம் குறையாயிருக்க, 'நானென்ன குறை செய்தேன் ?' என்றும், தாம் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
77
சிலர் தங்களுக்கு வருத்தம் சம்பவித்த காலத்தில், தாம்
செய்ததெல்லாம் குறையாயிருக்க, 'நானென்ன குறை செய்தேன் ?'
என்றும், தாம் செய்த சதியை நினையாமல், 'என்னளவில் தெய்வம்
சதி செய்ததே!' என்றும், 'அதை வணங்குகிறதுதான் ஏதுக்கு?
அதற்கென்ன கண்ணில்லையா?' என்றும், சாற்றுக்கில்லாத
வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்க இருக்கிறதோ ? இப்படிப்
பட்ட ஆபத்துக்கு உதவாமல் இனி என்னதான் சாதிக்க இருக்
கிறது?' என்றும், தெய்வத்தை நிந்திப்பார்கள். அது நன்மையே
அன்று.
குருட்டுக் கண் தூங்கியென்ன விழித்தென்ன? தெய்வ பக்தி
யில்லாதவர்கள் கங்கா ஸ்நானம் செய்தாலும், வனவாசம் பண்ணி
னாலும், மலைக் குகைக்குள்ளே கண்ணைத் திறவாமல் யோகத்தில்
இருந்தாலும், முக்தி அடைய மாட்டார்கள். ஆமை, மீன், தவளை
முதலானவைகள் கங்கா நதியில் உற்பவித்து, அக்கங்கைக்குள்ளே
தானே மூழ்கி இருந்தும்; யானை, புலி, கரடி முதலியவைகள்
காட்டில் உற்பத்தியாகி, அக்காட்டினிடத்திலேயே
செய்தும்; பகற்குருடாகிய கோட்டான் மரப் பொந்துக்குள்ளே
தானே கண்ணை மூடிக்கொண்டிருந்தும் என்ன பிரயோசனம்?
வாசம்
தத்துவ விசாரணை செய்து, தாடி சடை வளர்த்து, தலையை
முண்டித்து, தண்ட கமண்டலம் ஏந்தி, தவவேடம் பூண்டிருந்தும்,
தெய்வத் தியானம் இல்லாதவர்க்கு என்ன பயன் உண்டு ? அவர்
கொண்ட கோலம் அலங்கோலமான பேய்க் கோலம்; அல்லது,
பிணக் கோலமே.
தெய்வத்தை அஞ்சலியாத கை, நெல் குற்றும் உலக்கை;
அல்லது வீட்டு உத்திரக்கை. தெய்வத்தைப் பணியாத முடி,
கழனியில் நடும் நாற்று முடி; அல்லது கம்பள நார் முடி. தெய்
வத்தைத் தரிசியாத கண், பனங்காய் நுங்குக் கண் ; அல்லது
பாம்புப் புற்றுக் கண். தெய்வத்தை வாழ்த்தாத வாய், மலஜல
மோடும் கால்வாய் ; அல்லது சுண்ணாம்புக் காளவாய். தெய்வ
ஸ்தலத்தைத் தேடிச் செல்லாத கால், கொல்லைப் பரண் கால்;
அல்லது பந்தலுக்கு நாட்டும் கால். தெய்வ ஸ்திதியைக் கேளாத
செவித் தொளை, பருத்த நுகத்தொளை; அல்லது பாழான சாரத்
தொளையாம்.
காற்றுக்கு எதிரே ஏற்றிய விளக்கைப் போல அடிக்கடி
அலைந்து, ஓயாமல் ஆடும் பம்பரம் போல இடைவிடாது சுழன்று,
ஒரு வேலையும் இல்லாவிட்டாலும் நிற்க நேரமில்லாமல் திரியும்
நாய் போல அரைக்கணமும் தங்காது காடு மலை கானாறுகளெல்லாம்
கடந்து, லோகாலோகமெங்கும் ஓடி உழல்கின்ற பொல்லாத மன
மென்னும் குரங்கு, அஞ்ஞானமாகிய வெறி கொண்டு, ஆணவ
மாகிய மரத்திலேறி, பலவகை எண்ணமாகிய இலைகள் செறிந்த
ஆசையாகிய கிளைகளைத் தாவி, தீவினையாகிய கனிகளைக் கொள்ளை<noinclude></noinclude>
46utkihkrvev6qyywgvzvpl64jkh523
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/83
250
642216
1929365
2026-05-01T14:01:12Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "78 விநோத ரச மஞ்சரி கொண்டு, சேஷ்டை செய்யவொட்டாமல், அதனை நிராசையாகிய கயிற்றினால் கட்டி, விடயவாதனை இல்லாமல் அடக்கி வைத்தாலும், தெய்வத்தை உண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>78
விநோத ரச மஞ்சரி
கொண்டு, சேஷ்டை செய்யவொட்டாமல், அதனை நிராசையாகிய
கயிற்றினால் கட்டி, விடயவாதனை இல்லாமல் அடக்கி வைத்தாலும்,
தெய்வத்தை உணரும் ஞானமில்லாதவர்களுக்கும் மோக்ஷத்திற்கும்
வெகுதூரமே.
"
ஐயறி வறிந்தவை அடங்கினவ ரேனும்
மெய்யறிவி லாதவர்கள் விடதுபெ றாரே."
என்றும் சொல்லியிருக்கின்றதே!
தெய்வநிலை இத்தன்மைத்தென்று அத்தெய்வத்தின் அருளைக்
கொண்டு அறிந்தாலன்றி, மற்றொரு விதத்தில் தெளியக்
கூடாமையால், யானை கண்ட குருடர் போலவும்,
"தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் ; தடக்கைகண் டாரு மஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை யொத்தார்."
என்றாற்போலவும், உலகத்திலுள்ள பற்பல சமயத்தாரும் பற்பல
அவசரமாகத் தாம்தாம் கண்டதையே பொருளென்று மதித்து,
அதற்குத் தக்க யுக்தி சாதனங்களைக்கொண்டு சாதிப்பார்கள்.
அதை விரிக்கில் பெருகும். ஆதலின், அது நிற்க.
ஒளவையானவள், புகழேந்தி என்னும் புலவரை நோக்கி, தன்
ஐந்து விரலையும் முடக்காமல் நெருக்கி உள்ளங்கையைக் குவித்தும்,
ஐந்து விரலையும் முடக்கிப் பிடித்தும், கடைவிரல் இரண்டையும்
முடக்கி மற்ற மூவிரலையும் கோணமாக நிறுத்தியும், நால்விரல்
முடக்கிச் சுட்டுவிரலை ஊர்த்துவ முகமாக நிறுத்தியும், ஐந்து
விரலையும் குவித்தும் காட்டி, 'இந்த ஐந்து சமிக்கையைக் குறித்து
ஒரு வெண்பாப் பாடவேண்டும்,' என்ற மாத்திரத்தில், அவர்,
"ஐயம் இடுமின்; அறநெறிடைக் கைப்பிடிமின்;
இவ்வளவே யாயினுநீர் இட்டுண்மின்;-தெய்வம்
ஒருவனே என்று முணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும் ''
என்று பாடிய பாடலுள்ளும்,
"எத்தேயத் தெத்திறத்தோர் எவ்வருணத்
தெவ்வுருவின் என்னை ஆய்ந்தார்,
அத்தேயத் தத்திறத்தோர்க் கவ்வருணத்
தவ்வுருவி னவர்நே ராவன்;
முத்தேவர் முத்தொழிலு முக்குணமும்
கடந்துமறை முடிவின் முத்தி
வித்தாகித் தனிநின்ற பரபிரமப்
பழம்பொருள்யான் ; மெய்க்கொள் வாயே."<noinclude></noinclude>
gycre4rrcjpyvojxfkv8pu7wqdi83t1
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/84
250
642217
1929366
2026-05-01T14:01:23Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை 79 என்ற செய்யுளும், தெய்வம் ஒன்றென்று சொல்லுகின்றதனாலும், காரியமாகிய பணியும் பாண்டமும் பலவாயினும், காரணமாகிய பொன்னும் மண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
79
என்ற செய்யுளும், தெய்வம் ஒன்றென்று சொல்லுகின்றதனாலும்,
காரியமாகிய பணியும் பாண்டமும் பலவாயினும், காரணமாகிய
பொன்னும் மண்ணும் ஒன்றாக விளங்குவதனாலும், தெய்வம் ஒன்
றென்றே தெளிய வேண்டுமல்லது, பல என்று பிரமிக்கலாகாது.
5. அரசன் செய்ந்நன்றி
அரசனானவன், உலகத்திற்கு அன்பில் சிறந்த தாய் போலத்
தோன்றி, மன்னுயிர் யாவையும் தன்னுயிர் போலக் கருதி,
"மாநிலங்கா வலன் என்பான் மன்னுயிர்காக் குங்காலை
தானதனுக் கிடைபூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறம்காப்பான் அல்லனோ ?"
என்ற வண்ணம், தன்னாலாவது, தன் பரிஜனத்தாலாவது, பகைவர்
களாலாவது, திருடர்களாலாவது, மற்ற உயிர்களாலாவது சிறிதும்
கொலை களவு சர்ப்பனை முதலாகிய உபத்திரவம் அணுகாமல்,
குடிகளுக்கு க்ஷேமமுண்டாகும்படி முறை பிசகாமல் செங்கோல்
செலுத்தி, பிரஜைகளிடத்தில் கடுஞ்சொல் சொல்லாமலும், கடுந்
தண்டம் விதியாமலும், அவரவர் தாரதம்மியம் அறிந்து, பக்ஷ
பாதம் இல்லாமல், தயையாய்ப் பரிபாலனம் செய்கின்றதை மறக்க
லாகாது.
ஆரைப் பகைத்தாலும் அரசனை மாத்திரம் பகைக்கலாகாது;
அரசவையிலிருந்து வறிதே அடிக்கடி நகைப்பதும், பரிகாசம் செய்
வதும், ஒருவர் செவியில் ஒருவர் இரகசிய சமாசாரம் சொல்வதும்,
அரசனுக்கெதிரே அடக்கமில்லாதிருப்பதும், அரசனோடு எதிர்த்து
அவனை அலக்ஷியமாகப் பேசுவதும் வீண் போகாமல், திரவியநஷ்டத்
தையும், மானபங்கத்தையும், பிராணசேதத்தையும் வருவிக்கும்.
செங்கோலுக்கு முன்னே சங்கீதமா ?' திருக்குறள்,
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியார் அகத்து.''
என்றும் சொல்லுகின்றதே!
அரசனது தயையைப் பெற்று, அவனை அந்நியோந்நியமாகச்
சிநேகித்து, அவனுக்கு அனுகூலப்படாத விரோதிகளை எல்லாம்
சதித்து, அவன் மனம் மகிழும்படி அநேக திரவியங்களைச் சம்
பாதித்துக் கொடுத்து, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்
ஆனாலும், அவன் விஷயத்தில் நெறி தவறி இலேசமாத்திரம் பிழை
செய்தாலும், குடி முழுகிப்போம். வேங்கைப் புலியும் ராஜாவும்
சரி,' என்கிறார்களே! ஆதலால், அவனை விஷ சர்ப்பம் போலவும்,
கடு நெருப்புப் போலவும் நினைத்து, அவனுக்குப் பயந்து நடக்க
வேண்டும்.<noinclude></noinclude>
mqbc5dci29l70gr819yrq46jb3r06ze
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/85
250
642218
1929368
2026-05-01T14:02:27Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "80 விநோத ரச மஞ்சரி துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் செய்பவனாகிய அரசன் இல் லாத நாடு, தன்னரசு நாடாய் உபத்திரவத்திற்கே உறைவிடமாகும். அரசன் உடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>80
விநோத ரச மஞ்சரி
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் செய்பவனாகிய அரசன் இல்
லாத நாடு, தன்னரசு நாடாய் உபத்திரவத்திற்கே உறைவிடமாகும்.
அரசன் உடைமைக்கு ஆகாசவாணி சாக்ஷி,' என்பதனால்,
அவனை வஞ்சித்து அவனுக்குச் செலுத்தத்தகும் இறைப் பொருளை
அபகரிக்கலாகாது; அபகரிப்பது கர்த்துரு துரோகமாம். மாதுரு
துரோகம், பிதுரு துரோகம், குரு துரோகம், சுவாமி துரோகம்,
சிநேக துரோகங்கள் மறுமையில் துன்பத்தை விளைக்கும். இஃது
இம்மையிற்றானே துன்பத்தைச் செய்யுமாதலால், அவைகளிலும்
இது மிகக் கொடியதாம் ; ராஜதரிசனமும், ராஜதயையும், ராஜாபி
மானமும் ஒருவர்க்கு எளியனவல்ல.
அரசன், பொன், மணி, நெல் முதலிய மிதமற்ற திரவிய
பலமும்; மலையரண், காட்டரண், மதிலரண், நீரரண் ஆகிய நால்
வகையரண் சூழ்ந்த ஸ்தான பலமும், அகண்ட ராச்சிய பலமும்;
சமுத்திரம் போல அளவிறந்த ரத கஜ துரக பதாதிகள் என்னும்
சதுரங்க பலமும்; வில், கணை முதலிய எய்வனவும்; சக்கரம்,
தோமரம் முதலிய எறிவனவும்; வாள், பரிசை முதலிய வெட்டு
வனவும்; சூலம், ஈட்டி முதலிய குத்துவனவுமாகிய ஆயுத பலமும்;
சத்துருக்களுக்கு எதிரே மான் கூட்டத்தில் புகுந்த பெரும்புலி
போலவும், யானைக் குழாத்திற்கு முற்பட்ட வீரசிங்கம் போலவும்
கர்ஜித்து, நிர்ப்பயமாய், முன் வைத்த காலைப் பின் வையாமல்,
முதுகு காட்டாமல், விழித்த கண் சிமிட்டாமல், எய்ப்பில்லாமல்,
காயமென்ன கற்கண்டா ? உயிரென்ன தித்திப்பா? ஆறிலும்
மரணம், நூறிலும் மரணம்,' என்பதை நிச்சயித்துப் பிராணனைத்
துரும்பு போல அலக்ஷியம் பண்ணி, 'இறந்தால் வீர சொர்க்கம்;
வென்றால் ராச்சிய லாபம் உண்டு,' என்கிற நம்பிக்கையினால், முன்
காயப்பட மூர்த்தன்னியமாய்ப் போர் செய்து எதிரிகள் அதமாகக்
கண்டதுண்டமாக்கி வெல்லுகின்ற உத்தண்டமான புஜபலமும்;
எந்தத் திக்குப் போனாலும் அபஜயப்படாமல் சாதித்து வரத்தக்க
காலபலமும்; மந்திரி பிரதானிமார்களுடைய ஆலோசனையின்
பலமும்; தானாபதிகள் நியாயாதிபதிகளுடைய விசேஷ பலமும்;
மெய்காப்பாளர் கடைகாப்பார்களுடைய காவற் பலமும்;
தன்னை விட்டு நீங்காத உறுதிச் சுற்றத்தின் பலமும்; தனது பூரண
மான வித்தியா பலமும், விவேக பலமும், என்றும் சலியாத மனோ
பலமும், எங்கும் கிள்ளாக்குச் செல்லாநிற்கும் வாக்குப் பலமும்
ஆகிய சுயநல உப பலன்களைப் பிரபலமாகப் படைத்தமையால்,
தான் நினைத்தபடி எல்லாம் முடிப்பதற்கு ஒரு விதத்திலும் தடை
யில்லையே! அதுபற்றி, தனக்குள்ளே, 'நாம் முறை தவறி நடந்தால்
நம்மைக் கேட்பவனார்? நமக்கெதிர் ஒருவருமில்லை ; நாம் அடித்தது
ஆட்டம்; பிடித்தது பெண்டு,' என்று கர்வித்தால்,
"மலையின்மிக் கானவர் என்றாலும் கர்வ மமதையுற்றால்
நிலைமைகெட் டோடுவர்; ஈடேறுவதில்லை ; நிச்சயமே ;<noinclude></noinclude>
birve250j93kh1w5n6nwm8uxsiqp7wn
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/86
250
642219
1929371
2026-05-01T14:03:07Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நன்றி மறவாமை அலைகடல் தேங்கும் துரியோ தனன்செல்வ மத்தனையும் தலைமுறைக் கும்வந்த கேடாகும் ரத்ன சபாபதியே !" 81 என்ற வண்ணம், அவசியம் கேடு வரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>நன்றி மறவாமை
அலைகடல் தேங்கும் துரியோ தனன்செல்வ மத்தனையும்
தலைமுறைக் கும்வந்த கேடாகும் ரத்ன சபாபதியே !"
81
என்ற வண்ணம், அவசியம் கேடு வரும் ஆதலால், அவன், 'நமக்கு
மேலே தெய்வமிருக்கிறது. 'அரசன் அன்றொறுக்கும்; தெய்வம்
நின்றொறுக்கும். தெய்வம் பொறுத்தாலும் பூமி பொறுக்காது;
அண்டமிடிந்து தலைமேல் விழும். அதனால், நெருப்பாறும் மயிர்ப்
பாலமுமாக நடக்கவேண்டும்,' என்று கருதி, மழையைத் தனக்
காதாரமாக நோக்கியிருக்கும் பயிர் போல, குடிகள் தமக்கு ஆதார
மாகத் தனது செங்கோலையே நோக்கியிருப்பதையும், அச்செங்கோல்
கோணினால் எங்கும் கோணும் என்பதையும், 'ஏழை அழுத
கண்ணீர் கூரிய வாளொக்கும்,' என்பதையும் உய்த்துணர்ந்து,
தானே தன் மனத்தில் இரக்கம் கூர்ந்து, நீதி பிசகாது நடக்க
வேண்டும். அங்ஙனம் நடவாமல், அநீதியாய் நடந்தால், அவனை,
'இஃது உனக்குத் தகாது,' என்று தண்டிக்கவாவது, அவனைத்
தள்ளி வேறோரரசனை ஸ்தாபிக்கவாவது ஆருக்குச் சாத்தியம்?
வாழைத் தோட்டம் கருப்பந்தோட்டங்களில் புகுந்து, வாழைகள்
கரும்புகளை வேருடனே பிடுங்கி முறித்துச் சாடுகின்ற பெரிய மதம்
பிடித்த யானையைச் சிறிய கொசுகுக் கூட்டம் போய்த் தடுக்கக்
கூடுமா? மழைக்குக் குடை பிடிப்பதுண்டு ; இடிக்குக் குடை
பிடிப்பார்களா ?
படித்துச்செங் கோல்மன்னர் நீதிசெய் யாதுவெம் பாவம்செய்தால்
பிடித்துத்தள் ளத்தக்க பேருமுண் டோஇந்தப் பேருலகில் ?
அடித்துச் சொரியும் மழைக்கேயல் லாமல் அதிர்ந்துவிழும்
இடிக்குக் குடையுமுண் டோவெள்ளை நாவ லிருப்பவனே!"
என்றும் கூறி இருக்கின்றதே!
குரு,
ராஜாவைத் தந்தையாகவும், ராஜபத்தினியைத் தாயாகவும்
பாவித்து வணங்க வேண்டும். தாய்மார், பாராட்டும் தாய்,
ஊட்டும் தாய், முலைத் தாய், கைத் தாய், செவிலித் தாய் என
ஐவராவர். அன்றியும், அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன்
தேவி, தன் தேவியை ஈன்றாள், தன்னை ஈன்றாள் எனவும் சொல்லப்
படுவர். தந்தையர், பிறப்பித்தோன், கல்வி கற்பித்தோன்,
மணம் முடிப்பித்தோன், அன்னம் தந்தோன், ஆபத்துக்கு உதவி
னோன் என ஐவகைப்படுவர். குருவானவர், வித்யா
உபதேச குரு என இருவராவர். இவருள் காரண குரு, காரிய குரு
என்று சொல்லப்படுவாரும் உண்டு. அரசர், சிங்காசனாதிபதி,
சேனாதிபதி என இரு வகையாவர் ; தேசாதிபதி, மன்னர் மன்னன்
எனவும், மகாராஜன், யுவராஜன் எனவும் சொல்லப்படுவர். தாய்,
தந்தை, குரு, அரசன் என்னும் இவர்களுக்குள் தாரதம்மியம்
உண்டாயினும், 'அவர் அத்தன்மையர் ; இவர் இத்தன்மையர்,'
என அவரை ஒருவருக்கொருவர் வேறுபாடு உடையவராக எண்ணு
வதும் பேசுவதும் யுக்தமன்று.<noinclude></noinclude>
k3fw4xxgvam59lrp5d84dz3eeia0nxf
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/87
250
642220
1929372
2026-05-01T14:03:24Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "32 82 விநோத ரச மஞ்சரி 6. பெரியோர் செய்ந்நன்றி சகல பெரியோர்கள் ஜீவகாருணியத்தால், 'யாம் பெற்ற பேறு வையகம் பெறுக!' என்று எண்ணி, சகலரும் விதி விலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>32
82
விநோத ரச மஞ்சரி
6. பெரியோர் செய்ந்நன்றி
சகல
பெரியோர்கள் ஜீவகாருணியத்தால், 'யாம் பெற்ற பேறு
வையகம் பெறுக!' என்று எண்ணி, சகலரும் விதி விலக்குகளை
அறிந்து நெறி வழாது ஒழுகி, இம்மை இன்பத்தையும் மறுமை
இன்பத்தையும் அடையும்பொருட்டு லோகோபகாரமாகச்
தர்மங்களையும், ஆசாரம் விவகாரம் பிராயச்சித்தம் என மூன்று
வகையாகச் சாஸ்திர முகத்தால் உள்ளங்கை நெல்லிக்கனி போல
விளக்கி அநுக்கிரகித்ததனால், அந்த ஆப்த வசனத்தை மறவாது
சிந்திக்க வேண்டும்.
மேற்கூறிய ஆசார தர்மமாவது, யாவரும் தங்கள் தங்களுக்கு
விதிக்கப்பட்ட நிலைகளிலே நின்று, அவைகளைக் குறித்துச் சொல்லிய
தர்மங்களில் வழுவாது நடத்தல் ; விவகார தர்மமாவது, ஒரு
பொருளையே ஒருவன் எனதென்றும் மற்றொருவன் தனதென்றும்
சுதந்தரித்து அந்தப் பொருளின்மேல் வழக்குத் தொடுத்தல் ;
பிராயச்சித்த தர்மமாவது, மேற்குறித்துச் சொல்லிய ஆசார
வழியிலும் விவகார வழியிலும் பிசகி நடந்தவர்களை அவ்வழியிலே
தவறாது நிலைக்கச் செய்யும்படி, பகைவர் சினேகர் அயலார் என்னும்
பக்ஷபாதமில்லாமல், பொதுப்பட ஆராய்ந்து, அதற்கேற்கத்
தண்டித்தலாம்.
பெரியாரைத் துணைக்கொள்,' என்றதனால் என்றும் பெரியோ
ரையே நேசிக்க வேண்டும். அவர்கள் நேசத்தை ஒரு பொழுதும்
கைவிடலாகாது. அநேகரது பகையைத் தேடிக்கொள்வதனால் வரும்
தீமையிலும், ஒரு பெரியோரது நேசத்தை இழந்துவிடுவதனால்
வரும் தீமை பதின்மடங்கு அதிகமாகும்.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்."
என்று சாஸ்திரம் சொல்லுகின்றதே !
உருத்திராட்சப் பூனை போலவும் கோமுக வியாக்கிரம்
போலவும் வேஷதாரிகளாய்ப் பிரபஞ்சத்தாரை மயங்கும்படி
நடிப்பவர்களை அன்றி, ' சேரிடம் அறிந்து சேர்,' என்றதற்கு ஏற்கக்
களங்கமில்லாத பொன் போலும் உண்மையாகிய பெரியோர்களை
அறிந்து, அவர்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சொற்படி நடக்க
வல்லவர்களுக்கு, அறம் பொருள் இன்பம் வீடு என்பவைகளில் எது
தான் அரிதாகும் ? கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுத
முண்ணும், அல்லவோ?
"முருகுவிரி மலர்க்கொடிகண் முங்கின்மிசைப் படர்த்துபோய்ப்
பொருவரிய துறக்கத்துப் புகுந்துவளர் கற்பகமாம்
மரமுழுதும் படர்ந்துலவும் ; வளர்மதியின் மேலாய
பெரியவரை அடைந்தொழுகப் பெறிற்றுறக்கம் புகலரிதோ ?"
என்றும் சொல்லியிருக்கின்றதே!<noinclude></noinclude>
0938hsgx83mg109r9nhi14merqif5sd
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/88
250
642221
1929373
2026-05-01T14:03:38Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ". நன்றி மறவாமை 83 தபோ மகிமை, சாபாநுக்கிரக சாமர்த்தியம், அஷ்டாங்க யோகம், அஷ்டமாசித்தி முதலாகச் சொல்லி முடியாத தமது வல்லமைகளை எல்லாம் நீறு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>.
நன்றி மறவாமை
83
தபோ மகிமை, சாபாநுக்கிரக சாமர்த்தியம், அஷ்டாங்க
யோகம், அஷ்டமாசித்தி முதலாகச் சொல்லி முடியாத தமது
வல்லமைகளை எல்லாம் நீறு பூத்த நெருப்புப் போலவும், கரித்
துணியில் முடிந்த மாணிக்கம் போலவும் புறத்தில் தோன்றாமல்
அடக்கி, கோபமாகிய நெருப்பை மூண்டு எழவொட்டாமல் கிருபை
யாகிய நீரினால் அவித்து, சாந்தத்தையே மேற்கொண்டு,
பரம்
சாதுக்களாய் இருப்பதனாலும், சிறியோர் செய்த சிறு பிழையெல்
லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே,' என்பதனாலும்,
பெரியோர்களுக்குக் கோபம் வாராதென்று எளிதாக நினைத்து,
நெருப்பை முன்றானையில் முடிவது போலவும், விஷப்பரீக்ஷை
பண்ணுவது போலவும், அவர்கள் விஷயத்தில் அவசரப்பட்டுக்
கோபமூட்டலாகாது. மெளனம் மலையைச் சாதிக்குமல்லவோ?
துறவு, மெய்யறிவு, ஆசையில்லாமை முதலிய நற்குணம்
என்னும் அசைவற்ற பெரிய மேரு சிகரத்தில் ஏறியிருக்கின்ற
சான்றோருடைய கடுங்கோபமாகிய நெடுங்கழியில்
கினவர்கள், துக்கமாகிய முதலை வாயில் அகப்பட்டுக் கரை சேர
மாட்டார்கள்.
இறங்
மற்றச் சுற்றத்தார் சிநேகர் அயலார் முதலானவர்கள் செய்த
நன்றியையும் ; சத்திரம், சாவடி, தோப்பு, துரவு, ஏரி, வாவி,
குளம், கோயில், சந்தி, சதுக்கம் முதலியவைகளை உண்டாக்
கினவர்கள் செய்த நன்றியையும் மறக்கலாகாது. மேலும்,
பொருளினால் வாக்கினால் சரீரத்தினால் எவரெவர் எவ்வளவு
சொற்பமான உதவியைச் செய்தாலும், ' இது எம்மாத்திரம்?'
என்று அற்பமாய் எண்ணாமல், அவ்வுதவி செய்யப்பட்ட காலம்
காரணம் முதலியவைகளைப் பற்றி மிகப் பெரிதாகவே கொள்ள
வேண்டும்.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயின்தெரி வார்."
என்று வழங்குகின்றதே!
ஆண்டியைக் கண்டால் லிங்கன் ; தாதனைக் கண்டால்
ரங்கன்,' என்பவரைப் போல, அவரவர்களுக்கு ஏற்றபடி நடந்து,
அவர்களால் தமக்கு வேண்டிய உதவிகளை வேண்டியபடிக்கெல்லாம்
பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டு
மென்ற எண்ணம் சிறிதும் இன்றி, 'அறுந்த விரலுக்குச் சுண்ணாம்
பிடாமல்,' லோப குணத்தையே பெரும்பான்மையாகக் கொண்டு,
இடாள் தொடாள் ; மனுஷர்மேல் செத்த பிராணன்,' என்ற
பாவனையாக, விசுவாச காதகர்களாய் இராமல், யதார்த்தமாக
ஒரு நன்றி செய்தார்க்கு ஆபத்து வந்த காலத்தில் பெறுதற்கரிய
தமது உயிரையாவது கொடுத்து அக்கடனைக் கழிப்பதுமன்றி,
அவ்வொரு நன்றியின் நிமித்தம் அவர் அநேகம் பிழைகளைச்<noinclude></noinclude>
lvlasp8mx2i0jttm7y4etnc9swgzkim
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/89
250
642222
1929374
2026-05-01T14:03:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "84 விநோத ரச மஞ்சரி செய்தாலும், அவைகளை எல்லாம் பாராட்டாமல் பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். "ஒருநன்றி செய்தாரை உள்ளத்தே வைத்துப் பிழைநூறும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>84
விநோத ரச மஞ்சரி
செய்தாலும், அவைகளை எல்லாம் பாராட்டாமல் பொறுத்துக்
கொள்ளவும் வேண்டும்.
"ஒருநன்றி செய்தாரை உள்ளத்தே வைத்துப்
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்.''
என்றும் சொல்லுகின்றதே!
46
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.''
எந்த நன்றியை மறந்த பாவத்திற்கும் பிராயச்சித்தமுண்டு ;
ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்திற்கு மாத்திரம் பிராயச்
சித்தமில்லை ; நரகமே கதி.
சக்கையை
'சாரத்தை உட்கொண்டு
இயல்புதானே?' என்று எண்ணி, ஒருவர்
உமிழ்ந்துவிடுவது
செய்த நன்றியை
மாத்திரம் ஏற்றுக்கொண்டு, அந்நன்றி செய்தாரை அவமதிப்பது
தர்மமன்று. பழத்தைக் குறித்து மரத்தைப் பாலிப்பது போலவும்,
பாலைக் குறித்துப் பசுவைப் போஷிப்பது போலவும், செய்த
நன்றியைக் குறித்துச் செய்தாரையும் மறவாமல் நன்கு மதிக்க
வேண்டும். உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்க வேண்டும்,
என்கிறார்களே!<noinclude></noinclude>
e132llr2uc7ejia25k6cpvn659fhqa7
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/90
250
642223
1929375
2026-05-01T14:04:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ". என் ('கல்வியிற் பெரியவர் கம்பர் கம்பநாடன் கவிதையிற்போல் கற் றோர்க்கு இதயம் கனியாதே.' பவை நாடறிந்த பொன்மொழிகள். கம்பர் வரலாற்றின் சுவைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>.
என்
('கல்வியிற் பெரியவர் கம்பர்
கம்பநாடன் கவிதையிற்போல் கற்
றோர்க்கு இதயம் கனியாதே.'
பவை நாடறிந்த பொன்மொழிகள்.
கம்பர் வரலாற்றின் சுவையான பகுதி
யொன்றினை இங்கு ஆசிரியர் சித்திரித்
துள்ளார்.'கற்றோர்க்குச் சென்ற இட
மெல்லாம் சிறப்பு ! புவியரசனைவிடக்
கவியரனையே இந்த உலம் போற்றிப்
புகழும்,' என்னும் உண்மைகளின்
படப்பிடிப்பாக இக்கட்டுரை காட்சி
அளிக்கிறது. இராமாயணப் பாடல்
கள் சிலவற்றுக்கு இங்குக் கூறப்படும்
நயமான விளக்கங்கள் கற்பவர்க்கு
அரியதொரு விருந்தாகும்.
7
-
பதிப்பாசிரியர்]
கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
ஒரு நாள் சூரியாஸ்தமன காலத்திற்கு முன்பு புஷ்பக்
கொத்துகளில் பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்ச, பூங்கொடிகள்
பொற்றொடி மாதர் போல அசைய, கிளைவிளக்கு ஏற்றினாற் போலச்
சண்பகங்கள் பொன்னிறமாகிய அரும்பெடுக்க, குடமல்லிகைகள்
வெள்ளிக்காளாஞ்சி ஏந்துவது போலத் தளையவிழ்ந்து மலர, அம்
மலர்களிலிருந்து மடை திறந்தாற்போலக் குபுகுபென்று குமிழி
யிட்டுப் பாயும் இனிய தேனையுண்டு கீதம் பாடுவது போல
வண்டுகள் ஒலி செய்ய, மத்தளம் முழங்குவது போல அங்குள்ள
தடாகத்தின் அலைகள் குமுறிச் சத்திக்க, சுதி கூட்டுவது போல
மாங்குயில்கள் தீங்குரலாய்க் கூவ, கூத்தியர் போல அழகிய
கலாபத்தை விரித்து மடமயில்கள் ஆட, குளிர்ச்சி பொருந்திய
மந்தமாருதமானது கமகமவென்று பரிமளிக்கின்ற மிருதுவான
மகரந்தப் பொடிகளை வாரிக் கொண்டு வந்து கதம்பம் இறைப்பது
போல வீசுகின்ற திவ்வியமான கற்பகச் சோலை போலும் அதிக
ரம்மியத்தைத் தருகின்ற விசித்திரமாகிய ஓர் இளம்பூங்காவில்
விசாலமாகிய வெண்மணல் சாலையில் குலோத்துங்க சோழ
ராஜனும் வித்வஜன சிரோமணியாகிய கம்பரும் உல்லாசமாய்<noinclude></noinclude>
aoomf1tue6lrcsai6g6ow7dc2y130k3
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/91
250
642224
1929376
2026-05-01T14:04:22Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "86 விநோத ரச மஞ்சரி உலவிக்கொண்டிருக்கையில், சோழனானவன் கலகலவென்று உடல் குலுங்க நகைத்தான். கம்பர் அவனை நோக்கி, 'மருமானே, ஏன் சிரிக்கிறீர் ?' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>86
விநோத ரச மஞ்சரி
உலவிக்கொண்டிருக்கையில், சோழனானவன் கலகலவென்று உடல்
குலுங்க நகைத்தான். கம்பர் அவனை நோக்கி, 'மருமானே, ஏன்
சிரிக்கிறீர் ?' என்ன, சோழன் கம்பரைப் பார்த்து, அம்மானே,
எனக்கு நகைப்பு வந்ததை என்னவென்று சொல்வேன்!' என்றான்.
இவர், 'அதை நாமறியக் கூடாதோ ?' என்ன, அவன், 'நீரறியா
ததும் உண்டோ? கேளும்: இந்த ராச்சியமும் இதிலுள்ள சகல
பிரஜைகளும் நமக்கு ஐக்கியமல்லவா என்று எனக்குச் சிரிப்பு
வந்தது,' என்றான். கம்பர், 'எல்லாம் உமக்கு ஐக்கியம் என்பதற்கும்,
நீர் நமக்கு ஐக்கியம் என்பதற்கும் யாதொரு சந்தேகமுமில்லை,'
என்று கூடச் சிரித்தார். சோழனுக்கு அந்தச் சொல் செவி
பொறாமல் முகம் வாடிப் போக, இவரென்ன, நம்மைப் போல்
மண்டலாதிபதியா ! நமக்குக் கீழ்ப்பட்டிருந்து நாம் கொடுக்க
வாங்கிச் சீவனம் பண்ணுகின்ற வித்வான்தானே ! இவர் நம்மைக்
கொஞ்சமாவது மதியாமல், தமக்கு ஐக்கியமென்றாரே! இது
தகுமா ? இந்தச் சொல் மற்றவர்கள் சொன்னால், அவர்கள்
அக்கணமே சிரச்சேதம் பண்ணப்படுவார்களல்லவா!' என்று
நினைத்துக் கம்பருடனே பேசாமல், கோபத்தோடே திட்டி
வாசலால் நுழைந்து, அரண்மனைக்குட்போய்ச் சப்ரகோள
மஞ்சத்தில் படுத்துக்கொண்டிருந்தான்.
அந்நேரத்தில் வழக்கப்படி அரசன் மனைவி சிற்றுண்டி கொண்டு
வந்து வைத்துப் புசிக்கும்படி உபசரித்தாள். அரசன் வெறுப்பினால்
அதைப் புசியாமல், அவளுடனும் பேசாமலிருக்க, அது கண்டு ராஜ
பத்தினி அரசன் வைப்பாட்டியாகிய பொன்னி என்னும் பெயரு
டைய தாசியை அழைப்பித்து, 'ராஜாவைப் பலகாரம் பண்ணும்
படி செய்ய வேண்டும்,' என்றாள். அவள், 'அம்மா, இதோ பாரும் ஒரு
நொடிக்குள்ளே உங்கள் அபீஷ்டப்படி நடப்பிக்கிறேன்,' என்று,
அவன் கிட்டப் போய்த் தட்டி எழுப்பினாள். அரசன் எழுந்திராதது
கண்டு, மறுபடி அவள் அவனுக்கு இதமாகிய லாலனைகளைச் செய்து
அதிசுதந்தரம் பாராட்டித் தூக்கி உட்கார வைத்து, 'சர்வோத்தமி
யாகிய உமது பத்தினிமேல் உமக்குச் சலிப்பேன் ? ஆயினும், எனக்கு
இணங்காமல் பிணங்குகின்றது என்ன காரணம்?' என்றாள். அவன்
தனக்கும் கம்பருக்கும் நடந்த சம்பாஷணையை வெளியிட்டான்.
வாழ்வு தாழ்வு இரண்டுக்கும் தன்னோடொத்த அருமை
மனை
விக்குச் சொல்லாமல் மனத்தில் வைத்து மறுகின செய்தியைத்
தாசிக்குச் சொன்ன உடனே தாசி, 'இதற்குத்தானா இவ்வளவு
யோசனை! உம்மைத் தமக்கு ஐக்கியமென்று சும்மா வாயினால்
சொன்ன கம்பரை நான் மெய்யாய் எனக்கு அடிமையாக்கிக்
கொள்ளுகிறேன்; என் சாமர்த்தியத்தைப் பாரும்! நீர் எழுந்து பல
காரம் பண்ணும்,' என்று சொல்லிவிட்டு, அந்த க்ஷணமே தன்
வீட்டுக்குப் போய்த் தாதியை அழைத்து, 'கம்பர் தெருவிலே வரக்
கண்டால், நான் அழைக்கிறேனென்று உள்ளே அழைத்து வா,'
என்று வாயிற்படியில் அவளை நிறுத்திவைத்துத் தான் போய்க்<noinclude></noinclude>
g872ivy6kesn1tolje5ot4qh0paaeci
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/92
250
642225
1929377
2026-05-01T14:04:39Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி 87 கட்டிலின்மேல் படுத்துக்கொண்டாள். அப்படியிருக்க, பூங்காவி லிருந்த கம்பர், தீபம் வைக்கிற வரையிலும் அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
87
கட்டிலின்மேல் படுத்துக்கொண்டாள். அப்படியிருக்க, பூங்காவி
லிருந்த கம்பர், தீபம் வைக்கிற வரையிலும் அரசன் வருகையை
எதிர்ப்பார்த்திருந்து, அவன் வாராமையால், 'நாம் சொன்ன சொல்
அவன் மனத்தில் உறைத்திருக்க வேண்டும். அதனால் சீற்றம்
கொண்டு போய்விட்டான். எல்லாம் நாளைக்குத் தெரியவருகிறது,'
என்று தாம் பல்லக்கேறி வீட்டுக்குப் போகும்பொழுது, தாதி கண்டு
கும்பிட்டு, 'அம்மாள் அழைக்கிறார்கள்,' என்றாள். கம்பர் உள்ளே
சென்றார். திகம்பரியாய்க் கட்டிலின்மேல் புரண்டுகொண்டிருந்த
வேசையானவள், இவரைக் கண்டவுடனே எழுந்து ஓடி வந்து
கட்டிக்கொண்டு, 'நான் மோகம் கொண்டேன்; என் மோகத்தைத்
தீர்க்க வேண்டும், என்றாள். கம்பர், 'அம்மா, நீ அரசன் மனைவியா
யிருப்பதனால் எனக்கு மகளாக வேண்டும். இது தோஷத்திற்கு இட
மாயிருக்கிறது. இதை விட்டுப் பின் எதைச் சொன்னாலும் தட்
டாமல் செய்வேன்,' என்ன, தாசி, அப்படியே பிரமாணிக்கம்
செய்யும், என்ன, இவர் செய்த மாத்திரத்தில் அவள், 'நீர் எனக்கு
அடிமை என்பதாகச் சாசனம் எழுதிக்கொடும்,' என்றாள். இவர்,
'நல்லது! அதற்குத் தடையில்லை! ' என்பதாக உடனே ஏடும்
எழுத்தாணியும் கொண்டுவரச் சொல்லி, தாசி பொன்னிக்குக்
கம்பனடிமை' என்று வருஷம், மாசம், தேதி வைத்தெழுதிச் சாக்ஷி
குறித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுச் செலவு பெற்றுக்
கொண்டு போய்விட்டார்.
பின்பு அவள் அந்தச் சாசனத்தை அரசன் கையில் கொண்டு
போய்க் கொடுத்தாள். அவன் பார்த்துச் சந்தோஷித்துச் சூரியோ
தயமானவுடனே அனைவருக்கும் முன்பாகத் தான் அரசாட்சி
மண்டபத்திற்கு வந்து சகலமானவர்களையும் அழைத்து வரச்
சொல்லி, கம்பர் வந்து சேர்ந்தவுடனே மந்திரியை அனுப்பி அப்
பத்திரத்தை எடுத்து வரச் செய்து, அவருக்குக் காட்டி, இதில்
வைத்திருக்கும் கையெழுத்து உம்முடையதுதானா? பாரும்,'
என்றான். கம்பர் பார்த்து, 'ஆம்,' என்றார். அப்புறம் அதை
வாசிப்போன் கையில் கொடுத்து, யாவரும் கேட்க வாசிக்கச்
சொல்ல, வாசித்த போது அதைக் கேட்ட சபையாரெல்லாம்,
'இஃதென்ன அநியாயம்!" என்று மனம் கலங்கிச் சரீரம் பதைபதைத்
தார்கள். அரசன் கம்பரை நோக்கி, 'தாசி பொன்னிக்கு நீர்
அடிமைதானா?' என்றான் கம்பர், ' அதற்கு ஐயமென்ன?' என்றார்.
அரசன் தன் சரீரம் குலுங்கப் பெருநகை செய்து, 'மகா வித்துவா
னாகிய நீர் தாசி பொன்னிக்கு அடிமையென்பது உமக்கு வெட்க
மல்லவா?' என்றான். இவர், 'நாமேதாவது திருடினோமா ? செய்
யாத காரியம் செய்தோமா? ஒன்றுமில்லையே! அதன் தாற்பரி
யத்தை உள்ளபடி அறிந்தவர்க்கு வெட்கமேது ?' என்றார். அரசன்,
' அஃதென்ன? சொல்லும்,' என்றான். இவர், 'தாசி பொன்
னிக்குக் கம்பன் அடிமை என்பது, ஆறு பதங்களால் முடிந்த ஒரு
வாக்கியம். இவ்வாக்கியத்தில் முதற்பதம், தா; இதில் இறுதி யகர
c<noinclude></noinclude>
ewb048sh0c7tsihj45v6du4zhzqswcv
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/93
250
642226
1929378
2026-05-01T14:04:50Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "88 விநோத ரச மஞ்சரி வொற்றுத் தொகுத்தல் விகாரம்; 2-வது சி; இது குறுக்கல் விகாரம்: 3-வது பொன்னி : இது விகுதி பெற்றது; 4-வது கு 5-வது, கம்பா ; 6-வது, அடிமை...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>88
விநோத ரச மஞ்சரி
வொற்றுத் தொகுத்தல் விகாரம்; 2-வது சி; இது குறுக்கல்
விகாரம்: 3-வது பொன்னி : இது விகுதி பெற்றது; 4-வது கு
5-வது, கம்பா ; 6-வது, அடிமை. இவை சொற்பிரிப்பு : தாய்-
அன்னை: சீ-மங்களகரம்; பொன்னி-லக்ஷ்மி ; கு-நான்காம் வேற்
றுமை உருபிடைச் சொல்; கம்பன் - இயற்பெயர் ;
அடிமை-
தொண்டு. இவை சொற்பொருள். பொருள் : உலகமாதாவாகிய
ஸ்ரீ லக்ஷ்மிக்குக் கம்பனடிமை என்பது தாற்பரியம். இங்ஙனம் புருஷ
காரியாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு நாம் அடிமை என்றுதானே எழுதிக்
கொடுத்தோம்? இதனால் நமக்கு இழிவு வருமா? நீரேன் வியர்த்த
மாய்ப் பரிகாசம் செய்கிறீர் ?' என்று சொன்னார்.
அது கேட்டுச் சோழன் தனது இறுமாப்பும், தலை தெரியாத
சந்தோஷமும் தடுமாறிக் கம்பரை, 'அணிலேற விட்ட நாய் போல'
ஏற இறங்கப் பார்த்து, அதிக உக்கிரம் கொண்டு நகைத்து,
இந்த வித்துவான்களை நம்பலாகாது! பொருள் கொடுத்தவர்களை
இந்திரன் சந்திரன் என்று ஸ்துதி செய்தாலும் செய்வார்கள் ; அது
கொடாவிட்டால், எப்படிப்பட்டவர்களானாலும் அவர்களைப்
பிரத்யக்ஷத்திலேயே புத்தியில்லாதவன் என்றும், திரியாவரக்காரன்
என்றும், இன்னும் அநேகவிதமாகவும் தூஷித்தாலும் தூஷிப்
பார்கள். இவர்கள் தூஷிப்பதைக் காதினால் கேட்டவர்கள்,
ஏன்
காணும் தூஷிக்கிறாய் ?' என்றால், நான் தூஷித்தேனா? 'புத்தி
யில்லாதவன் என்றது, 'அறிவில் சூரியனுக்குச் சமமானவன்'
என்றும், 'திரியாவரக்காரன்' என்றது, ‘மாறுபடாத நல்வரம்
பெற்றவன்' என்றும் சொன்னவைகளேயல்லாமல் வேறென்ன?'
என்று தாம் சொன்ன சொற்களை மாற்றினாலும் மாற்றுவார்கள்.
பொல்லாதவர்கள் ! அம்மம்ம ! யமனைப்பார்க்கிலும் இவர்கள்
கொடியவர்கள்!' என்று கூறி, இக்கருத்துக்கிசைய,
4
போற்றினும் போற்றுவர்; பொருள்கொ டாவிடின்
தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை
மாறறினும் மாற்றுவர் ; வன்க ணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே.''
என்ற ஒரு பாடலைச் சொல்லி, சோழ ராஜன் கம்பரை, ' இன்று
முதல் நீர் என் தேசத்திலிருக்க வேண்டா. நான் உமக்குக்
கொடுத்திருக்கிற விருதுகள் முதலானவைகளையும் வாங்கி வைத்து
விட்டு எங்கேயாவது போய்விடும் !' என்றான்.
கம்பரும் அப்படியே சகல விருதுகளையும் ஆடையாபரணங்
களுடனே வாங்கி வைத்துவிட்டு, அவனுக்கு எதிரே நின்றுகொண்டு,
ஓ அரசனே, உன் தேசத்தை விட்டுப் போய்விடச் சொன்னாயல்
லவா ? நல்லது! உன்னுடைய தேசம் எவ்வளவு ? இருபத்து நாலு
காத தூரந்தானே? அதற்கப்பால் உனக்கென்ன சுவாதீனம்
இருக்கிறது ? இத்த இருபத்து நாலு காதமொழிய, மற்றத் தெற்கி<noinclude></noinclude>
izt1x2cw66mdhbd9twqmmemxi98v4wb
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/94
250
642227
1929379
2026-05-01T14:05:03Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி 89 லுள்ள ஐம்பத்தாறு காத தூரமாகிய பாண்டிய தேசமும், மேற்கி லுள்ள எண்பதின் காத தூரமாகிய சேர தேசமும், வடக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
89
லுள்ள ஐம்பத்தாறு காத தூரமாகிய பாண்டிய தேசமும், மேற்கி
லுள்ள எண்பதின் காத தூரமாகிய சேர தேசமும், வடக்கிலுள்ள
அநேக தேசங்களும் எங்கே போய்விட்டன ? சமுத்திரம் கொண்டு
போய்விட்டதா? நீ கோபித்தால் எங்களுக்கு வேறு புகலிட
மில்லையோ ?' என்பதற்கேற்க,
"காத மிருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக் கடல்கொண் டொளித்ததோ ? - மேதினியில்
கொல்லிமலை நாடாளும் கொற்றவா ! நீமுனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம் ?”
என்ற பாடலையும், 'அன்றியும் பூர்வமிருந்ததிலும் இப்பொழுது
உன்னுடைய தேசம் அதிக விசாலமாய்விட்டதோ ? அல்லவென்று
தேசத்திலுள்ள மலைகளையெல்லாம் நீ பறித்தெடுத்துக் கடலில்
எறிந்துவிட்டுக் காடு கரம்புகளெல்லாம் திருத்தி விசாலமாக்கிக்
கொண்டாயோ? அது ஒன்றுமில்லையே !' என்பதற்கிணங்க,
''அன்றையிலு ஞாலம் அகன்றதோ ? அல்லதென்று
குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டனையோ ?"
என்ற பாடலையும், 'உலகத்திலுள்ள அரசர்களுக்கெல்லாம் நீதானா
சிறந்தவன்? உன்னிலும் சிறந்தவர்களாகிய பாண்டியன்,
சேரன் முதலானவர்கள் இல்லையா? உன்னுடைய நாடு
தானா வளமுடைய நாடு ? உன் நாட்டிலும் பாண்டி நாடு சேரநாடு
முதலானவைகள் அதிக வளமுடையவைகள் அல்லவா ? நான்
உன்னைக் கண்டுதான தமிழ்ப் பாடலைப் பாடினேன் ? 'வேளா
ளனைப் பாடின வாயினால் வேந்தனைப் பாடுவதில்லை,' என்பது எனது
சங்கேதமென்று உனக்குத் தெரியாதா ? மரக் கிளைக்குள் குரங்கைத்
தாங்காத கொம்புமுண்டா ? அது போல நான் தேடிப் போனால்
என்னைக் கண்டவுடனே அங்கீகரித்துச் சம்ரக்ஷணை செய்யாத
அரசர்களுமுண்டோ ?' என்னும் கருத்தை உள்ளடக்கி,
மன்னவனும் நீயோ ? வளநாடும் உன்னதோ ?
உன்னையறிந்தோதமிழை போதினேன் ?- என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ?'
என்ற பாடலையும் சொல்லி, இனி உன்னிடத்திலிரோம்!
இக்கணமே செல்கின்றோம் ! இதோ பார்! உன்னைவிட்டு நாம்
போம்பொழுது கட்டிய கோவணத்தோடே போகின்றோம்;
திரும்பி வரும்பொழுதோ, உன்னிடத்தில் கப்பம் வாங்கி வருகின்ற
உனக்கு மேலாகிய அரசன் நமக்கு அடைப்பைக்காரனாகித் தாம்
பூலம் மடித்துக் கொடுக்கத் தக்க ஸ்திதியுடனே வருகிறோம்!' என்று,
கம்பர் பிரத்திக்கினை செய்து சோழ ராஜனை விட்டு நீங்கிப் போனார்.
வி7<noinclude></noinclude>
2ye467msaaxjahyy2k70a6mqci4c42q
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/95
250
642228
1929380
2026-05-01T14:05:14Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "90 00 விநோத ரச மஞ்சரி அவர் சோழனைத் துறந்து போகும் பொழுது தமது வீட்டா ருடனும் சொல்லாமல், வஸ்திரமும், வழிச் செலவுக்கு வேண்டும் பணம் காசுகளும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>90
00
விநோத ரச மஞ்சரி
அவர் சோழனைத் துறந்து போகும் பொழுது தமது வீட்டா
ருடனும் சொல்லாமல், வஸ்திரமும், வழிச் செலவுக்கு வேண்டும்
பணம் காசுகளும், உணவுக்கு வேண்டும் சாமக்கிரியைகளும்
கொண்டு போகாமல், வெறுங்கையுடனே போய், ஓர் ஊரில்
பெண்ணரசாயிருக்கும் வேலி என்பவள் ஒரு மண் சுவர் கட்டுவிக்க
யத்தனித்து, அந்தச் சுவரைக் கட்டி முடித்தவர்க்குக் குறுணி நெல்
கொடுப்பேனென்று பிரசித்தம் பண்ணியிருந்தாள். அதைத் தின
மொருவராக வெகு பெயர் வந்து கட்டித் திரும்புகையில், அங்குள்ள
ஒரு பிரமராசால் தள்ளப்பட்டு அது விழுந்து போகிறது;
அப்புறம் அவர்கள் கூலி வாங்காமல் போய்விடுகின்றனர்; இப்படி
அநேக நாளாய் நடந்துகொண்டிருக்கையில்
அந்த
மோசத்தை அறியாமல் அவளிடத்தில் போய்ப் பேசி, மண்வெட்டி,
மேற்படி சுவரைக் கட்டி முடித்து, வேலியைக் கூலி கேட்க வந்தார்.
அவள், 'சுவர் வைத்தாயிற்றா ?' என்றாள். இவர், 'ஆயிற்று,' என்று
சொல்ல, அப்படியா ! அதைப் பார்ப்போம்! வா,' என்று சீக்கிர
மாக வந்து பார்வையிடும் பொழுது, அது விழுந்து கிடக்க, 'சுவர்
விழுந்து போனதனால் கூலி கொடுக்க மாட்டேன் ; நாளை வந்து
சுவரைக் கட்டி வேலையை எனக்கு ஒப்புக் கொடுத்தால்தான்
கொடுப்பேன்,' என்றாள்.
கம்பர்
கம்பர் அன்றிரவு பட்டினியாயிருந்து, மற்றை நாள் சாயங்
கால வரையில் இடுப்பொடியக் கஷ்டப்பட்டுக் கட்டிக் கூலி வாங்கி
வருகிறதற்காக ஓரடி எடுத்து வைக்கையில் சுவா விழுகின்ற குறிப்
பறிந்து,
"மற்கொண்ட திண்புகத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன் ;
சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே !
விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே !
என்று ஒரு கொச்சகக்கலிப்பாப் பாடினார். அதைக் கேட்ட மாத்தி
ரத்தில் அந்தப் பிரமராசு, 'இவர் மகா பண்டிதராயிருக்கிறார்!'
என்று பயந்து, விலகிப் போய்விட்டது. சுவர் விழாமல் நின்றது,
கம்பர் அந்தச் செய்தியை வேலிக்குத் தெரிவிக்க, அவள் பார்த்து
அதிசயப்பட்டு, 'நீரார் ?' என்று கேட்க, 'நான் கூலியாள்தான் ;
எனக்குச் சொன்னபடி நெல் கொடு, என்ன, அவளதைக்
கொடுத்து, 'இவ்விடத்தில்தானே இரும்,' என்று உபசரித்தாள்.
கம்பர் அதை மறுத்துவிட்டு அத்தேசத்தைக் கடந்து சென்றார்.
அவர் அப்பால் வெகு தூரம் போகையில் அதிகப் பசியாய்
இருந்ததனால், ஒரு கோமுட்டி கடையில் போய், 'ஐயா, செட்டி
யாரே, பசியாயிருக்கிறது! எனக்குக் கொஞ்சம் அவல் கொடும்,
என்றார். அவன் கோமுட்டியாகையால், 'பொதிக்கு அளக்கிறதற்
குள்ளே சத்தத்திற்கு அளக்கச் சொல்லுகிறது போல, கடை<noinclude></noinclude>
3rrzv0sc7xjgxu7cpkcva3xxcdi71rt
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/96
250
642229
1929382
2026-05-01T14:05:25Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி 91 போணியாகாததற்கு முன்னே உனக்குக் கொடுக்கச் சொல்லு கிறையோ ? நல்லது ஆயிற்று ! அட, இல்லை போ !" என்றான். அப்புற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
91
போணியாகாததற்கு முன்னே உனக்குக் கொடுக்கச் சொல்லு
கிறையோ ? நல்லது ஆயிற்று ! அட, இல்லை போ !" என்றான்.
அப்புறம் சில தூரம் போய்ச் செக்கான் எள்ளாடுவது கண்டு,
'அப்பா, பசிக்குக் கொஞ்சம் பிண்ணாக்குக் கொடு,' என்றார்.
அவனும் கொடுக்கவில்லை. அதற்கப்பால் ஒரு பிராமணன்
வீட்டைக் கண்டு, 'பிராணன் போகிறது ! தாகத்திற்குத் தண்ணீர்
தரவேண்டும், என்றார். அவன், 'சூத்திரனுக்கு வார்த்த தீர்த்த
சேஷம் பிராமணருக்கு அருகமாமோ ? போ, போ!' என்று துரத்
தினான். இவரென்ன செய்வார் ! பசியும் தாகமும் சகிக்கக் கூடா
மையால், மிகவும் இளைப்புடனே வெயிலில் அலுத்துப்போய் ஒரு
மரநிழலில் சோர்ந்து படுத்திருந்தார். அங்கே ஏர் உழுகிற
வேளாளன் ஒருவனுக்குப் பழையது வந்தது. அவன் சாப்பிடப்
போகிற சமயத்தில் அவர் போய்க் கையேந்தினார். அவன் அந்தப்
பழஞ்சோற்றை இவர் கையிலே போட்டு உண்ணச் சொல்லி,
உபசரித்தான். இவர் உண்டு பசி தீர்ந்த பிறகு,
செட்டிமக்கள வாசல்வழிச் செல்லோமே ; செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே ;-முட்டிபுகும்
பார்ப்பார் அகத்தை எட்டிப் பாரோமே ;எங்காளும்
காப்பாரே வேளாளர் காண்.
என்று ஒரு பாடல் பாடினார். பின்பு, வேளாளன் அவர் உண்டு
மீந்த கொஞ்ச உணவைத் தானுண்டு, கையலம்பிக்கொண்டு,
மேழி பிடித்து முன் போல உழுகையில், அந்தக் கொல்லைக்குள்
கலப்பைக்கொழுச் செல்லும் படைச்சாலில் கணீர் கணீரென்று
ஓர் ஓசை உண்டாயிற்று. அவன், 'இது என்ன !' என்று சந்தேகித்து
மண்வெட்டி கொண்டு நிலத்தை வெட்டிச் சோதிக்குமளவில்,
பூமிக்குள் பெரிய தவலை இருந்தது. அதை எடுத்துப் பார்த்த
பொழுது, அது நிறையத் திரவியம் இருக்கக் கண்டு, வேளாளன்
பேரானந்தமடைந்து, ' இவர் நான் பகிர்ந்திட்ட பழையதையுண்டு
ஒரு கவி பாடினார். அந்த வாக்கு விசேஷத்தினாலே, தலைமுறை
தலைமுறையாய்த் தரித்திரப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு இந்தப்
புதைப் பொருள் கிடைத்தது ; இவராரோ மகாத்துவமாவாயிருக்
கிறார்!' என்று, அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய் ஷட்ரச
பதார்த்தத்துடனே பஞ்ச பட்சிய பரமான்னமிட்டுப் போஜனம்
செய்யச் சொல்லி உபசரித்து, இரண்டு மூன்று நாள் வைத்திருந்
தான்.
பிறகு அவர், 'நான் போகவேண்டும். எனக்குச் செலவு கொடு,'
என்றார். வேளாளன், 'ஐயா, உம்முடைய அதிர்ஷ்டத்தால்தானே
எனக்குத் தனம் அகப்பட்டது ? ஆகையால், நீரெங்கும் போகாமல்
இவ்விடத்திலேயே இருக்கலாம், என்ன, கம்பர் அதை மறுக்க,
அவன், இந்தத் திரவியத்திலாவது பாதி கைக்கொண்டு<noinclude></noinclude>
8818312jty6l7hho5xika1o2po4tu95
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/97
250
642230
1929383
2026-05-01T14:05:37Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "92 விநோத ரச மஞ்சரி போகலாம்,' என்ன, இவர், ' எனக்குத் திரவியம் வேண்டுவதில்லை, நந்நான்கு முழத்தில் இரண்டு வெள்ளை முண்டு மாத்திரம் வேண்டும்,' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>92
விநோத ரச மஞ்சரி
போகலாம்,' என்ன, இவர், ' எனக்குத் திரவியம் வேண்டுவதில்லை,
நந்நான்கு முழத்தில் இரண்டு வெள்ளை முண்டு மாத்திரம்
வேண்டும்,' என்று கொடுக்கச் சொல்லி வாங்கி, அரையில் ஒன்றும்
தலையில் ஒன்றுமாகக் கட்டிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுச்
சேர தேசத்திற்குப் போய், ஒரு சீமானை அடுத்து, ஐயா, நான்
கம்பரிடத்தில் அடைப்பைக்காரனாய் இருந்தவன் ; அவருக்கும்
சோழ ராஜனுக்கும் மனஸ்தாபம் உண்டானமையால், அவர் ஊரை
விட்டு எவ்விடத்திற்கோ போய்விட்டார்; அதனால்,நான் பரதேசம்
போய்ப் பிழைக்கலாமென்று இப்படி வந்துவிட்டேன். தாங்கள்
தயை செய்து எங்கேயாவது எளியவனாகிய எனக்குக் கைக்
காட்டினால் தங்கள் பெயரைச் சொல்லிச் சீவிப்பேன்,' என்ன,
அந்தப் பிரபு 'கம்பரிடத்தில் இருந்தவன்' என்பதைப்பற்றி அபிமா
னித்து, அவரைச் சேர மகாராஜனிடத்தில் அழைத்துப் போய்,
அடைப்பைத் தொழிலில் வைத்தார். அன்று முதல் கம்பர் சேர
னிடத்தில் அத்தொழில் செய்து வருகையில், சேரன் ஒரு நாள்
தனக்கு அவகாசமான வேளையில் தன் சமஸ்தான வித்வான்களைக்
கம்பராமாயணப் பிரசங்கம் செய்யச் சொன்னான்.
அவர்கள், பால காண்டத்தில் வேள்விப் படலத்தில்,
" எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்றுநாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்."
என்ற பாடலைச் சொல்லி, அதற்குக் 'கௌசிக முனிவன் தேவர்கள்
பொருட்டு ஐந்து நாள் அல்லது ஆறு நாள் வரையில் எண்ணுதற்கும்
செய்தற்கும் அருமையாகத் தொடங்கிய யாகத்தை, உலகத்தைப்
பரிபாலனம் பண்ணுகின்ற தசரத மகாராஜனுடைய புத்திரர்
களாகிய இராமனும் இலக்குவனும் கண்ணைப் பாதுகாக்கின்ற
இமைகளைப்போலச் சம்ரக்ஷணை செய்தார்கள்' எனவும், மிதிலைக்
காட்சிப் படலத்தில்,
"உமையாள் ஒக்கும் மங்கையை ருச்சிக் கரம்வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார்
இமையா நாட்டம் பெற்றில மென்றார் இருகண்ணால்
அமையா தென்றா ரந்தா வானத் தரெல்லாம்."
"
என்ற பாடலுக்கு, உமா தேவியை ஒத்த கலைமகள் முதலிய
தெய்வப் பெண்கள் சிரமேல் கரம் வைத்து அஞ்சலி செய்யா
நின்ற பரமசாந்தத்தையுடைய நிலமகளாகிய சீதா பிராட்டி
யாரது திருமேனி அழகைக் கண்ட தேவர் மானிடர் யாவரும்,
தாம் தாம் கண்ட காட்சிச் சிறப்பிற்கு எல்லை காணாதவரானமை
யால், அவர்களில் பூமியிலுள்ள மானிடர், 'நமது கண் அடிக்கடி
இமைப்பதனால் எம்பிராட்டி திருவழகை எப்படிக் கண்டு களிப்பது?<noinclude></noinclude>
o2rjp088pqqpcx6u0fsgai6gbbbawiv
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/98
250
642231
1929384
2026-05-01T14:05:49Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏ கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி 93 நாம் தேவர்களைப் போல இமையா நாட்டம் பெற்றோமில்லையே !" என்றார்கள்; அந்தரத்திலுள்ள தேவர்களெல்லாம், 'அத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>ஏ
கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
93
நாம் தேவர்களைப் போல இமையா நாட்டம் பெற்றோமில்லையே !"
என்றார்கள்; அந்தரத்திலுள்ள தேவர்களெல்லாம், 'அத்திருவழகு
இரு கண்ணால் காண அமையாது!' என்றார்கள். எனவும், மற்றும்
சில பாடல்களுக்குத் தங்களுக்குத் தோற்றின பிரகாரமும் பிரசங்
கித்தார்கள். அப்பொழுது அரசன், இப்பிரசங்கத்தை இந்தச்
சபையிலுள்ளவர்கள் கருத்துடன் கேட்கிறார்களா !'
என்று
அவரவர் முகத்தைக் குறிப்பாய்ப் பார்க்குமிடத்தில் கொஞ்சம்
ஏறக்குறைய யாவரும் கருத்தோடே கேட்கிறதாகத் தெரிய
வந்தது. பின்பு தன் பக்கத்திலிருக்கிற அடைப்பைக்காரன்
முகத்தைப் பார்க்க, அவன் வியக்க வேண்டிய விஷயத்தில்
வியக்காமல், சந்தோஷிக்க வேண்டிய சமயத்தில் துக்கிக்கிறதும்,
துக்கிக்க வேண்டிய சமயத்தில் சந்தோஷிக்கிறதும் கண்டு,
அரசன் அவனை, ' என்ன?' என்று கேட்க, அடைப்பைக்காரன், மகா
ராஜாவே, இந்தப் பிரசங்கம் கிரந்த கர்த்தாவாகிய கம்பர் கருத்
துக்கு இசைந்திருக்கவில்லை, ' என்ன, சேரன், 'கம்பர் கருத்து உனக்
கெப்படித் தெரியும் ?' என்ன, ' கம்பரிடத்தில் நான் அடைப்பைக்
காரனாய் இருக்கையில் அருகில் நின்று அவர் பிரசங்கிக்கக் கேட்டிருக்
கிறேன்,' என்ன, அப்படியானால் நீயும் பிரசங்கிக்க மாட்டு
வையோ?' என்ன, 'கூடின மாத்திரம் பிரசங்கிப்பேன்,' என்ன,
அரசன், 'சற்றே பிரசங்கம் செய், பார்ப்போம் !' என்ன, அடைப்
பைக்காரன் பிரசங்கிக்கத் தொடங்கினான் :
* ‘எண்ணுதற் காக்கரிது' என்ற பாட்டின் முதல் மூன்றடிக்கும்
இவர்கள் சொன்ன பொருள் கொஞ்சம் குறையச் சரிப்பட்டிருக்
கின்றது. முதலடியில் எண்ணுவதற்கு, ஆக்குதற்கு அரிய வேள்வி
என்றதனோடு சொல்லுதற்கும் அரியதென வருவித்துத் திரிகரணச்
செயல்களையும் சுட்டிச் சொல்ல வேண்டும். 'கண்ணினைக் காக்கின்ற
இமையில் காத்தனர்' என்னும் நான்காம் அடியில் பொருள் சிறக்க
வில்லை. அதைச் சிறக்கச் சொல்லுங்கால், 'மேலிமை கீழிமை
எண்ணும் கண்ணிமை இரண்டில் மேலிமை பெரியது ; கீழிமை
சிறியது அன்றியும், மேலிமை அசைந்துகொண்டிருப்பது ;
கீழிமை அசையாது நிற்பது ; மேலிமை போலப் பெரியவனாகிய
இராமன் நிலை பெயர்ந்து கெளசிக முனி ஆச்சிரமத்தின் நாற்றிசை
யிலும் இராக்கதர்கள் வந்து உபத்திரவம் செய்யாமல் இருக்கும்
பொருட்டுச் சக்கரம் சுழல்வது போலச் சுற்றித் திரிந்து காவல்
செய்தான். கீழிமை போல இளையவனாகிய இலக்குவன், உள்ளே
ஒருவரும் பிரவேசியாதிருக்கும்பொருட்டு ஆச்சிரமத்தின் வாசலில்
அசையாது நின்றபடி காவல் செய்தான். இவ்விதமாகக் காவல்
செய்யும் அவ்விருவரில், இராமன் ஆச்சிரமத்தின் புறத்தில் சுற்றி
வரும் போதெல்லாம் மேலிமை கீழிமையை இமைத்திமைத்துத்
தீண்டுவது போல வாசலிலிருக்கிற இலக்குவனைக் கையினால்
அடிக்கடி தட்டித் தட்டி, 'லக்ஷ்மணா, ஜாக்கிரதை !' என்று
எச்சரித்துக்கொண்டே வந்தான்,' என்றும், 'உமையாள்' என்ற<noinclude></noinclude>
2eqcv4379vda4bdo2eq0t1gxi4pdtxn
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/99
250
642232
1929385
2026-05-01T14:06:02Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "94 விநோத ரச மஞ்சரி பாடலுக்கு இவர்கள் உரைத்த பொருள் பெரும்பாலும் சரிதான்: ஆயினும், இதனுள் அனைத்தும் சுருங்கச் சொல்லலாக உபசரிக்கப் பட்டமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>94
விநோத ரச மஞ்சரி
பாடலுக்கு இவர்கள் உரைத்த பொருள் பெரும்பாலும் சரிதான்:
ஆயினும், இதனுள் அனைத்தும் சுருங்கச் சொல்லலாக உபசரிக்கப்
பட்டமையால், முதலில், உமையாளொக்கும் மங்கையர்
என்பதை உம்மைத் தொகையாகக் கொண்டு, உமையாளும் அவளை
ஒத்த மங்கையருமென உரைப்பினும் அமையும். இறுதியில், ' இரு
கண்ணால் அமையாதென்றா ரந்தர வானத்தவர் எல்லாம்' என்ற
தற்குத் தேவர்களில் அநேகர், 'நமது விழி இமைக்கவில்லையே!
இது நமக்கொரு விசேஷந் தான் ! என்றாலும், மனிதர் விழி போல
இரண்டேயல்லாமல் அதிகமில்லாமையால், ஜானகி வடிவழகு
நாம் காண்பதற்குச் சாத்தியப்படாது; பிரமன் முருகக் கடவுள்
முதலானவர்கள் எண்கண், பன்னிரு கண்ணுள்ளவர்கள். ஆகையால்
அவர்களே காணுதற்கு உரியவர்கள், என்றும், அப்பிரமன் முதலி
யோர், 'மற்றவர்களைப் போலன்றி நமக்குக் கொஞ்சம் ஏற்றமாய்,
இருந்தும். அவை சீதை திருவழகைக் காணப் போதுமானவை
அல்ல. இந்திரன் ஆயிரம் கண் படைத்தவனாதலால், அவன் தான்
காணத்தக்க பாக்கியமுடையவன், என்றும்; அவ்விந்திரனோ,
* கள்ளிச் செடிக்கு, 'மகாவிருக்ஷம்' என்று பெயர் வந்திருப்பது"
போல, எனக்குப் பிரதிஷ்டைக்கு ஆயிரம் கண்ணன் என்று பெயர்
வந்திருக்கிறதேயொழிய வேறொன்றுமில்லை அவைகளைக்கொண்டு
பார்க்கமுடியுமா ? முடியாமையால், வைதேகி திருவுருவைக் காண்
பதற்கு நான் அருகனல்லேன் ; ஆதிசேஷன் ஆயிரம் தலை இரண்
டாயிரம் கண்ணுடையவனாகையால், அந்த மகானுபாவனே
காணத் தவம் செய்தவன்,' என்றும்; அவ்வாதிசேஷனோ, 'கடலில்
கரைத்த பெருங்காயம் மணக்குமா ? அது போல அந்த மகோத்
தமியின் திவ்விய சுந்தரத்தை எனதிரண்டாயிரம் கண்களைக்
கொண்டுதான் காணக் கூடுமா ? ' ஸஹஸிரசீருஷாபுருஷ ; ஹைஸி
ரா ஹைஸிராத்' என்ற புருஷசூக்தத்தின்படி அநேக சிரசு
அநேக நேத்திரமுள்ள பரந்தாமனே காணப் பாத்திரமானவன்!'
என்றும், ('ஸஹஸிரம்' இவ்விடத்தில் ஆயிரமன்று ; அநேகமென்ப
தாம்) சொன்னதாகப் பிள்ளைக்கும் பேதைக்கும் விளங்கும்படி
பொருள் விரித்துரைப்பது சிறப்பு,' என்றும் அப் புலவர்கள் பிரசங்
கித்த மற்றும் சில பாடல்களுக்கு அதனதன் விசேஷார்த்தங்கள்
இன்னதின்னது என்றும் எடுத்துரைக்க வேண்டும் என்று சொல்லக்
கேட்டு, அரசன், 'இந்தப் பிரசங்கம் நவரசாலங்காரத்துடனே
அற்புதமாய் இருக்கிறதே ! இதற்கு ஒப்பாக யாருடைய பிரசங்கத்
தைச் சொல்லலாம் / இதைவிட, சாக்ஷாது அந்தக் கம்பருடைய
பிரசங்கம் எத்தன்மையாய் இருக்குமோ !' என்று அதிசயப்பட்டு,
அதிக சந்தோஷமாகி, அன்று முதல் அடைப்பைக்காரன் உயிரும்
தான் உடலுமாக அந்நியோந்நியமாய்ச் சிநேகித்து, அவனைவிட்டுப்
பிரியாமல் அவன் தன்னுடனேகூடச் சம பந்தியாயிருந்து
போஜனம் பண்ணும்படி மற்ற வித்வசனர்களிலும் அவனைப் பதின்
மடங்கு அதிக மேன்மையாய் வைத்திருந்தான்.<noinclude></noinclude>
7y69lna7bq300t41v4vzn0on431hygk
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/100
250
642233
1929386
2026-05-01T14:06:13Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி 95 அது கண்டு அவ்வித்வசனர்கள் கம்பர் விஷயத்தில் பொறாமை கொண்டு, நிர்நிமித்தமாகப் பகைத்தார்கள். கோழிக் கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி
95
அது கண்டு அவ்வித்வசனர்கள் கம்பர் விஷயத்தில் பொறாமை
கொண்டு, நிர்நிமித்தமாகப் பகைத்தார்கள். கோழிக் காய்ச்சல்
வேசைக் காய்ச்சல் போல, வித்வக் காய்ச்சலினால் மூண்ட பகை,
தென்றல் முற்றிப் பெருங்காற்றானது போல, நாளுக்கு நாள் அதி
கரித்ததனால், அவர்கள், 'நாம் அடைப்பைக்காரன் இழிகுலத்தான்
என்று ஒரு அபவாதத்தை உண்டாக்கி, அவன்மேல் அரசனுக்கு
விரோதம் மூளும்படி செய்யலாம்,' என்று எத்தனித்து, ராஜா
வுக்குச் சவரம் பண்ணும் அம்பட்டனை ரகசியமாக அழைத்து, ' நீ
அடைப்பைக்கரரனை உங்கள் இனத்தான் என்று எவ்விதத்திலாவது
அரசனுக்கு உறுதியாகத் தோன்றும்படி செய்வாயானால், உனக்கு
இரண்டாயிரம் வராகன் கொடுக்கிறோம்; அதனால் உனக்கு வரும்
தண்டனையையும் வரவொட்டாமல் தடுக்கிறோம் ; மேலும்
எவ்வளவு பணச் செலவு நேரிட்டாலும் தருகிறோம்,' என்று அவ
னுக்கு நம்பிக்கை உண்டாகச் சொல்லிச் சம்மதிக்கும்படி உடன்
படிக்கை எழுதிப் பணமும் கையில் கொடுத்தார்கள். கைம்மேல்
ரொக்கத்தைக் கண்ட மாத்திரத்தில், 'பணமென்றால் பிணமும்
வாயைத் திறக்கும்,' என்பதற்குச் சரியாக, அவனுக்கு ஆசை
மேலிட்டதனால் உடன்பட்டு, அடைப்பைக்காரனை மாத்திரமா,
அரசன் குடியையும் கெடுக்கத் துணிந்து, ஏற்ற சமயம் பார்த்திருந்
தான். ஒரு நாள் சேரனுடைய சிங்காதனத்தின் பக்கத்தில்
சமானஸ்கந்தமாய் வீற்றிருந்த கம்பர், ஏதோ ஒரு நிமித்தத்தால்
அதை விட்டிறங்கி, ஆசாரவாசலின் அருகே வரும்பொழுது, அங்கே
காத்திருந்த அம்பட்டன், அனைவருக்கும் முன்பாக, அவரைக் கட்டிக்
கொண்டு, 'அண்ணா, இத்தனை காலமாய் உன் முகத்தை நான்
பாராமலிருந்தேன் ! நீ எங்கே போயிருந்தாய்?' என்பதாகக்
'கோ' வென்று அலறி அழுதான். கம்பர் அந்தச் சர்ப்பனையை
அறிந்து, வைக்கோற்கட்டுக்காரனை ஒக்கக் கட்டி அழுவது போல,
அவனைத் தாமும் கூடக் கட்டிக்கொண்டு, ஓயாமல் அழுதார்.
அம்பட்டன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கம்பர் கண்ணீரைத்
தன் அழுக்குத் துணியால் துடைத்து, 'அழாதே,' என்ன, அவர்
நடித்துக் காட்டிய பொய்த் துக்கம் மாறி, அம்பட்டனை, 'அடா
தம்பி, நீ குடியிருக்கும் இடமெங்கே? உனக்குக் கலியாணம்
ஆயிருக்குமே ! பிள்ளைகள் எத்தனை? பார்ப்போம், வா ?,' என்று
அழைத்துக்கொண்டு, சபையை விட்டுத் திரும்பினார்.
அடைப்பைக்காரனாய் இருந்த கம்பர் திரும்பும் பொழுதே,
'அப்பா, குழந்தைகள் இருக்குமிடத்தில் நான் சும்மா வரமாட்டேன்.
பெரியோர்கள், கோயிலுக்கும், ஆசாரிய சந்நிதானத்திற்கும்,
அரசர் சமூகத்திற்கும், குழந்தைகளிடத்துக்கும் வெறுங்கையுடனே
போகலாகாதென்கிறார்களே ! ஆகையால், கடைக்குப்
பிள்ளைச்சாதிகளுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கிக்கொண்டு
போவோம்,' என்று ஒரு பணத்துக்குக் கடலை பட்டாணி வாங்கிக்
கொண்டு அவர் அம்பட்டன் வீட்டின் அருகிற்சென்றவுடனே,
போய்ப்<noinclude></noinclude>
kxwz053ejdye7cza3mjmflr5gkfqbem
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/846
250
642234
1929409
2026-05-01T15:06:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருங்கிணைந்த பல ஆய்வுகளை 1970–க்குப்பிறகு நெறிப்படுத்தத் தொடங்கியதிலிருந்து அனைத்துக் கல்விசார் மானிடவியலாரும் புதிய அணுகுமுறைகளைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விசார் மானிடவியல்|818|கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்}}</noinclude>ஒருங்கிணைந்த பல ஆய்வுகளை 1970–க்குப்பிறகு நெறிப்படுத்தத் தொடங்கியதிலிருந்து அனைத்துக் கல்விசார் மானிடவியலாரும் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றினர். அவற்றுள் முதன்மையானவை கருவிசார்ந்த மாதிரி (Instrumental Model), இடைவினை மாதிரி (Interactional Model), அமைப்பியல் செயற்பாட்டுக் கொள்கை (Structural Functionalism), சூழலியல்சார் மாதிரி (Ecological Model) ஆகியவை யாகும்.
கருவி சார்ந்த மாதிரியைக் கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாறும் பண்பாட்டில் எவ்வாறு தனி ஒருவர் தம் கல்வித் தேவையைத் தேர்ந்தெடுத்து நிறைவு செய்து கொள்கிறார் என்பதையும், அவரது குறிக்கோளுக்கும் அவரது நடத்தை முறைகளுக்கும் இடையே உள்ள உறவுகள் எவ்வாறுள்ளன என்பதையும் அறிய இசுபிண்வர் கருவி சார்ந்த செயல்களின் பொருட்பட்டி (Instrumental Activities Inventory–IAI) என்னும் முறையைக் கையாண்டார். அதில் மரபு சார்ந்ததும் புதுவகையானதுமான 37 கருத்துப் படங்கள் உண்டு. ஆய்வுக்குட்படுபவர் ஒவ்வொருவரின் அறிதிறனைக் கொண்டு அவரது ஈடுபாட்டினை முடிவுசெய்வர்.
இடைவினை மாதிரியினைக் கொண்டு கல்லிப் பரிமாற்றத்தின் திறனை அறிய விழைகின்றனர். கியரிங்கு (Gearing) என்பார் இம்முறையினை உருவாக்கியவர். கல்வி கற்பதில் நேருக்கு நேர் செயல் வினையின் பங்கு இன்றியமையாதது. இடைவிளை புரிபவர்களுள் ஒருசாரார் ஆசிரியர்கள், மற்றொரு சாரார் வகுப்பறையிலுள்ள மாணவர்கள். இன்றுள்ள கல்வி நிறுவனங்கள் இனம், சாதி, வகுப்பு, மதம் ஆகிய நிலைகளில் பாகுபடுகின்றன. இந்த மாறுபட்ட நிலைகளில் இடைவினை புரிவோரின் தன்மைகள் பலவாறாக மாறுபடும்போது கற்றல் திறனின் அளவையும், மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் செயல் திறனையும் கியரிங்கு அளவிட இடைவினைக் கொள்கையை வகுத்தார். அவரது அணுகுமுறை மானிடவியலாளரிடையே சிறப்புப் பெற்றுள்ளது. இம்முறையை உட்பண்பாட்டு (Subculture) நிலையில் ஆராயும் போக்கு எனச் சிலர் சிறப்பித்துக் கூறுவர்.
மானிடவியலில் அமைப்பியல் கோட்பாடு, செயற்பாட்டியல் கோட்பாடு ஆகியவற்றின் தாக்கம் மிகுதியானது. ஒவ்வோர் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட செயலைக் கொண்டுள்ளது. அதன் செயல்கள் அந்த அமைப்பின் இயக்கத்திற்கும் நிலைபேறுடைமைக்கும் வழிவகுக்கின்றன என்னும் அக்கோட்பாட்டின் கருத்தினைக் கொண்டு, சமுதாயத்திற்கும் கல்வி நிறுவனத்திற்குமிடையே உள்ள அமைப்புகளையும் செயற்பாடுகளையும் ஆராய்வர். காண்க: அமைப்பியல்சார் மானிடவியல்.
சூழலியல்சார் மாதிரி ஆய்வுமுறை உளவியல் துறையினின்று பெறப்பட்டதாகும். கல்விசார் மானிடவியலில் இம்முறையினைக் கொண்டு பள்ளியின் சூழலுக்கு அந்தச் சூழ்நிலையில் வெவ்வேறு வகையான மாணவர்களும் ஆசிரியர்களும் பிற கல்வி சார்ந்த செயல்களும் கொண்டுள்ள தொடர்புகள் அறியப்படுகின்றன. உயிரியலிலும் சூழலியல்சார் மானிடவியலிலும் (Ecological Anthropology) இம்முறை விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றது.
கல்விசார் மானிடவியல் 1970க்குப் பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இன்றைய வல்லுநர்கள் இருமொழிக் கல்வி, பல பண்பாட்டுக் கல்வி (Multi–cultural Education), சிறுபான்மையினர் கல்வி, கல்விசார்ந்த திட்டமிடுதல், சமுதாய மாற்றத்தில் கல்விநிலை முதலான பல துறைகளில் ஆய்வினைப் பெருக்கியுள்ளனர். குறிப்பாகப் பழங்குடிகளின் கல்வி நிலையை மேம்படுத்த அவர்களின் கிளைமொழியில் பாடநூல்கள் எழுதுவதும், படிப்படியாகக் கிளைமொயிலிருந்து தேசியமொழிகளில் பயில வகை செய்வதும், பழங்குடியினருக்கு எவ்வகைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் திட்டமிடுதலும் இத்துறையின் முதற்குறிக்கோளாக உள்ளன. இதில் பல நிவைகளில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Boas. F.,</b> Anthropology and Modern Life, Norton, New York, 1928.
<b>Gearing, F.O.,</b> Anthropology and Education, In Hand Book of Social and Cultural Anthropology, ed. by J.J. Honigman, Rand McNally, Chicago, 1973.
<b>Hansen, J.F.,</b> Socio-Cultural Perspectives on Human Learning: An Introduction to Educational Anthropology, Prentice-Hall, New Jersy, 1979.
<b>Kneller, G.F.,</b> Educational Anthropology: An Introduction, Robert E. Krieger, New York, 1987.
<b>கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்:</b> ஆராய்ச்சியாளர் ஒருவரின் கல்வியாராய்ச்சி முடிவுகளைப் பல்வேறு வகைப்பட்ட பார்வையாளர்களுக்-<noinclude></noinclude>
8r6zj7uk9bx307vc5ro6wl59ykflwf8
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/136
250
642235
1929423
2026-05-01T17:46:39Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாம் தொல்லைகளை எதிர்த்துச் சமாளித்து வெற்றிவாகை சூடி வெளிவர வேண்டுமே என்ற துடிப்பில் எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறேன். நேரில் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||127}}</noinclude>நாம் தொல்லைகளை எதிர்த்துச் சமாளித்து வெற்றிவாகை சூடி வெளிவர வேண்டுமே என்ற துடிப்பில் எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறேன்.
நேரில் பார்க்க முடியவில்லை. நானும் வருவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை. நீ வந்து வந்து போகிறாய் என்றாலும், எல்லா உடன்பிறப்புக்களும் சென்னைக்கு வந்து வட்டுப் போவது என்பது முடிகிற காரியமும் அல்ல! இந்த நிலையில் “நித்ய கண்டம் பூரண ஆயுள்!” என்பார்களே. அதுபோல இந்தக் “கடிதத் தொடர்பு” அமைந்திருக்கிறது!
உனக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்! என்னால் எழுத முடியாமலும் போகலாம்! எழுதினாலும் உனக்கு அது கிடைக்காமலே கூடப் போய்விடலாம்! எனவேதான் உனக்கு ஆயிரம் முறை சொல்லுகிறேன், அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறேன், எந்தத் தொடர்புகள் நமக்கிடையே அறுந்து போனாலுங்கூட, அதற்காகக் கவலைகொள்ளாமல் — நம் இதயத் தொடர்பினை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அந்தத் தொடர்பைத்தான் யாராலும் அசைக்க முடியாது! அழிக்க முடியாது!
அதிலும் அது உறுதிப்பட்டு விடுமேயானால் இடையிலே
பகையும் புகமுடியாது! பச்சைச் சிரிப்புடன் பசப்பு மொழியுடன் இச்சகம் பேசிடும் வஞ்சகப் போக்கும் நுழைந்திட இயலாது!
கப்பலுக்குப் போனபிள்ளை நாலைந்து ஆண்டுக்காலம்
கடிதம்கூடப் போடாமல் இருந்து, திடீரென்று ஒரு நாள் இளம் மீசையை மெல்லத் தடவியவாறு தாயகம் திரும்பி, தாயின் எதிரிலே நின்றால், அந்தத் தாயின் அகத்தில் “இத்தனை நாள் ஏண்டா கடிதம் எழுதவில்லை?” என்ற கோபம் முதலில் கிளம்புமா? “வந்தாயாடா என் ராஜா என் கண்ணே! என் கற்கண்டே!” என்ற பாசம் பீறிட்டு. எழுமா? பாசந்தானே வெள்ளமெனப் பாயும்!{{nop}}<noinclude></noinclude>
5cnyod8t90ms69ms6eohd19w54pzte4
1929444
1929423
2026-05-02T03:28:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||127}}</noinclude>நாம் தொல்லைகளை எதிர்த்துச் சமாளித்து வெற்றிவாகை சூடி வெளிவர வேண்டுமே என்ற துடிப்பில் எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறேன்.
நேரில் பார்க்க முடியவில்லை. நானும் வருவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை. நீ வந்து வந்து போகிறாய் என்றாலும், எல்லா உடன்பிறப்புக்களும் சென்னைக்கு வந்துவிட்டுப் போவது என்பது முடிகிற காரியமும் அல்ல! இந்த நிலையில் “நித்ய கண்டம் பூரண ஆயுள்!” என்பார்களே. அதுபோல இந்தக் “கடிதத் தொடர்பு” அமைந்திருக்கிறது!
உனக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்! என்னால் எழுத முடியாமலும் போகலாம்! எழுதினாலும் உனக்கு அது கிடைக்காமலே கூடப் போய்விடலாம்! எனவேதான் உனக்கு ஆயிரம் முறை சொல்லுகிறேன், அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறேன், எந்தத் தொடர்புகள் நமக்கிடையே அறுந்து போனாலுங்கூட, அதற்காகக் கவலைகொள்ளாமல் — நம் இதயத் தொடர்பினை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அந்தத் தொடர்பைத்தான் யாராலும் அசைக்க முடியாது! அழிக்க முடியாது!
அதிலும் அது உறுதிப்பட்டு விடுமேயானால் இடையிலே
பகையும் புகமுடியாது! பச்சைச் சிரிப்புடன் பசப்பு மொழியுடன் இச்சகம் பேசிடும் வஞ்சகப் போக்கும் நுழைந்திட இயலாது!
கப்பலுக்குப் போன பிள்ளை நாலைந்து ஆண்டுக்காலம்
கடிதம்கூடப் போடாமல் இருந்து, திடீரென்று ஒரு நாள் இளம் மீசையை மெல்லத் தடவியவாறு தாயகம் திரும்பி, தாயின் எதிரிலே நின்றால், அந்தத் தாயின் அகத்தில் “இத்தனை நாள் ஏண்டா கடிதம் எழுதவில்லை?” என்ற கோபம் முதலில் கிளம்புமா? “வந்தாயாடா என் ராஜா என் கண்ணே! என் கற்கண்டே!” என்ற பாசம் பீறிட்டு. எழுமா? பாசந்தானே வெள்ளமெனப் பாயும்!{{nop}}<noinclude></noinclude>
h36g91k7tlcp6zqzcs5r4rmrqk4a2ef
1929445
1929444
2026-05-02T03:28:59Z
Booradleyp1
1964
1929445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||127}}</noinclude>நாம் தொல்லைகளை எதிர்த்துச் சமாளித்து வெற்றிவாகை சூடி வெளிவர வேண்டுமே என்ற துடிப்பில் எல்லா வேதனைகளையும் மறந்து விடுகிறேன்.
நேரில் பார்க்க முடியவில்லை. நானும் வருவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை. நீ வந்து வந்து போகிறாய் என்றாலும், எல்லா உடன்பிறப்புக்களும் சென்னைக்கு வந்துவிட்டுப் போவது என்பது முடிகிற காரியமும் அல்ல! இந்த நிலையில் “நித்ய கண்டம் பூரண ஆயுள்!” என்பார்களே. அதுபோல இந்தக் “கடிதத் தொடர்பு” அமைந்திருக்கிறது!
உனக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்கலாம்! என்னால் எழுத முடியாமலும் போகலாம்! எழுதினாலும் உனக்கு அது கிடைக்காமலே கூடப் போய்விடலாம்! எனவேதான் உனக்கு ஆயிரம் முறை சொல்லுகிறேன், அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறேன், எந்தத் தொடர்புகள் நமக்கிடையே அறுந்து போனாலுங்கூட, அதற்காகக் கவலைகொள்ளாமல் — நம் இதயத் தொடர்பினை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அந்தத் தொடர்பைத்தான் யாராலும் அசைக்க முடியாது! அழிக்க முடியாது!
அதிலும் அது உறுதிப்பட்டு விடுமேயானால் இடையிலே
பகையும் புகமுடியாது! பச்சைச் சிரிப்புடன் பசப்பு மொழியுடன் இச்சகம் பேசிடும் வஞ்சகப் போக்கும் நுழைந்திட இயலாது!
கப்பலுக்குப் போன பிள்ளை நாலைந்து ஆண்டுக்காலம் கடிதம்கூடப் போடாமல் இருந்து, திடீரென்று ஒரு நாள் இளம் மீசையை மெல்லத் தடவியவாறு தாயகம் திரும்பி, தாயின் எதிரிலே நின்றால், அந்தத் தாயின் அகத்தில் “இத்தனை நாள் ஏண்டா கடிதம் எழுதவில்லை?” என்ற கோபம் முதலில் கிளம்புமா? “வந்தாயாடா என் ராஜா என் கண்ணே! என் கற்கண்டே!” என்ற பாசம் பீறிட்டு. எழுமா? பாசந்தானே வெள்ளமெனப் பாயும்!{{nop}}<noinclude></noinclude>
hu7hg5yy826377o9rwbfg8l6tvfdrew
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/137
250
642236
1929424
2026-05-01T17:53:28Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதுபோலத் தொலை தூரமோ, கடிதத் தொடற்பற்ற நிலையோ, இடையில் உள்ள பேராறுகளோ — பெருஞ் சுவர்களோ — நெடிய கதவுகளோ. நீண்டிருக்கும் காடுகளோ. என்றைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|128||கலைஞர்}}</noinclude>அதுபோலத் தொலை தூரமோ, கடிதத் தொடற்பற்ற நிலையோ, இடையில் உள்ள பேராறுகளோ — பெருஞ் சுவர்களோ — நெடிய கதவுகளோ. நீண்டிருக்கும் காடுகளோ. என்றைக்கோ ஒரு நாள் விலகிக்கொண்டு பிரிந்தவர்களைக் கூடத்தான் செய்திடும்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற நிலையை ஏற்படுத்தத்தான் செய்திடும்! எந்தச் சூழ்நிலையிலும் நீ கழகத்தோடுதான் இருக்கிறாய் என்பதை நானறிந்து புளகாங்கிதம் கொள்கிறேன்!
செந்நீர் சிந்திக் கழகத்தை வளர்த்த என் ஆருயிர் உடன்பிறப்பே! நீ என்னைச் சந்திக்கும் போதெல்லாம் கண்ணீரால் பேசுகிறாய்! உன் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை என்னால் படிக்க முடிகிறது!
தலைமை எங்களுக்கு என்ன தாக்கீது தருகிறது எனக் கேட்டாய்! அமைதியாக, உறுதியாக. கழக ஆக்கப்பணிகளைச் செய்திடுக என்று தலைமை கூறிற்று! உறுப்பினர்களைச் சேர்த்திடு என அறிக்கை தந்தார் நாவலர்! பொருளாளர் முகவரிக்கு விசாரணைக் கமிஷன் செலவுக்கான நிதியை அனுப்பி உதவுக என்று நான் வேண்டுகோள் விடுத்தேன்!
உறுப்பினர்கள் சேருவரோ? என மாற்றார் கேலி பேசினர்! ஆமாம், சேரமாட்டார்கள் என அவர்கள் நம்பினார்கள்! அளவோடு சேர்ந்தால் போதும்; அதுவும் அழுத்தம் திருத்தமானவர்களாக இருந்தால் போதும் என்றுதான் நாங்கள்கூட கருதினோம்! ஆனால் ஆரம்பமே ஆர்வப் பெருங்கடலாக அமைந்திருப்பதைக் காணுகிறோம். உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பத் தாட்கள் தீர்ந்துவிட்டன, மேலும் அச்சாகிறது. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அமைப்பு நிர்வாகிகளுக்குச் சமாதானம் கூறவேண்டிய நிலைமையல்லவா “இப்போது” ஏற்பட்டிருக்கிறது! “இப்போது” என்ற வார்த்தைக்கு<noinclude></noinclude>
krilt4kzldp6g7cr0lzjkgqy7y4anv9
1929446
1929424
2026-05-02T03:30:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|128||கலைஞர்}}</noinclude>அதுபோலத் தொலை தூரமோ, கடிதத் தொடற்பற்ற நிலையோ, இடையில் உள்ள பேராறுகளோ — பெருஞ் சுவர்களோ — நெடிய கதவுகளோ, நீண்டிருக்கும் காடுகளோ, என்றைக்கோ ஒரு நாள் விலகிக்கொண்டு பிரிந்தவர்களைக் கூடத்தான் செய்திடும்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற நிலையை ஏற்படுத்தத்தான் செய்திடும்! எந்தச் சூழ்நிலையிலும் நீ கழகத்தோடுதான் இருக்கிறாய் என்பதை நானறிந்து புளகாங்கிதம் கொள்கிறேன்!
செந்நீர் சிந்திக் கழகத்தை வளர்த்த என் ஆருயிர் உடன்பிறப்பே! நீ என்னைச் சந்திக்கும் போதெல்லாம் கண்ணீரால் பேசுகிறாய்! உன் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை என்னால் படிக்க முடிகிறது!
தலைமை எங்களுக்கு என்ன தாக்கீது தருகிறது எனக் கேட்டாய்! அமைதியாக, உறுதியாக. கழக ஆக்கப்பணிகளைச் செய்திடுக என்று தலைமை கூறிற்று! உறுப்பினர்களைச் சேர்த்திடு என அறிக்கை தந்தார் நாவலர்! பொருளாளர் முகவரிக்கு விசாரணைக் கமிஷன் செலவுக்கான நிதியை அனுப்பி உதவுக என்று நான் வேண்டுகோள் விடுத்தேன்!
உறுப்பினர்கள் சேருவரோ? என மாற்றார் கேலி பேசினர்! ஆமாம், சேரமாட்டார்கள் என அவர்கள் நம்பினார்கள்! அளவோடு சேர்ந்தால் போதும்; அதுவும் அழுத்தம் திருத்தமானவர்களாக இருந்தால் போதும் என்றுதான் நாங்கள்கூட கருதினோம்! ஆனால் ஆரம்பமே ஆர்வப் பெருங்கடலாக அமைந்திருப்பதைக் காணுகிறோம். உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பத் தாட்கள் தீர்ந்துவிட்டன, மேலும் அச்சாகிறது. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அமைப்பு நிர்வாகிகளுக்குச் சமாதானம் கூறவேண்டிய நிலைமையல்லவா “இப்போது” ஏற்பட்டிருக்கிறது! “இப்போது” என்ற வார்த்தைக்கு<noinclude></noinclude>
kd0d959cff31aexpqsp9xzqwwwivvm6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/138
250
642237
1929425
2026-05-01T17:54:27Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude><noinclude></noinclude>
rnotjq6urwis740p86f4arn4ocdwq8n
1929427
1929425
2026-05-01T18:00:41Z
Ramya sugumar
15106
1929427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||129}}</noinclude>நான் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துச் சுட்டிக்காட்டுகிறேன் என்று உனக்குப் புரியாமலா போய்விடும்!
விசாரணைக் கமிஷன் செலவுக்கு நிதி அனுப்புக என்று வேண்டுகோள் விடுத்தபோதே மாவட்டத்திற்கு இவ்வளவு தொகையென்றோ, ஒன்றியத்துக்கு இவ்வளவு தொகை யென்றோ “கோட்டா” ஒதுக்கி வரையறுக்கவில்லை. காரணம், மாவட்டச் செயலாளர்கள் பலரும் அண்மையில் தான் தேர்தல் நிதியை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் திரட்டி, கோவை மாநில மாநாட்டில் வழங்கியிருக்கிறார்கள்.
எனவே அவவர்களுக்கு “ஓய்வு” அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றியச் செயலாளர்கள். உறுப்பினர் சேர்க்கும் பணியை முடுக்கிவிட வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் கிளை அமைப்புக்களுக்கும் அந்தப் பொறுப்பைத் தரவில்லை. கழகத்தினரும், நம் மீது பரிவு கொண்ட பிறரும் தனித்தனியாக நேரிலோ தலைமைக் கழகத்திலோ, அல்லது “மணியார்டர்” வாயிலாகவோ அந்த நிதியினை அளிக்க வேண்டும் என்பதே தலைமைக் கழகத்தின் கருத்து!
சில அமைப்புக்கள் தாங்களே முயற்சி எடுத்து தங்களிடம் வழங்கப்படுகிற நிதியைத் தலைமை நிலையத்தில் சேர்ப்புக்கும் பொழுதும் தனித் தனியாக நிதி அளித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படுகின்றன.
நாள் தோறும் காணுகிறாய் அந்த நல்ல உள்ளங்களின் பட்டியலை!
அடடா! காலையிலும் மாலையிலும் பிற்பகலிலும்கடும் வெயிலைக்கூடப் பொருட்படுத்தாமல் இல்லத்துக்கு வந்தும், “அன்பகம்” வந்தும், காத்திருந்து நிதிவழங்கும் அந்த உணர்ச்சி உருவங்களை நேரிலே வந்து கண்பார்களேயானால்<noinclude></noinclude>
fextirgm7993pplpqiuy5mr0c2z6a14
1929447
1929427
2026-05-02T03:31:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||129}}</noinclude>நான் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துச் சுட்டிக்காட்டுகிறேன் என்று உனக்குப் புரியாமலா போய்விடும்!
விசாரணைக் கமிஷன் செலவுக்கு நிதி அனுப்புக என்று வேண்டுகோள் விடுத்தபோதே மாவட்டத்திற்கு இவ்வளவு தொகையென்றோ, ஒன்றியத்துக்கு இவ்வளவு தொகையென்றோ “கோட்டா” ஒதுக்கி வரையறுக்கவில்லை. காரணம், மாவட்டச் செயலாளர்கள் பலரும் அண்மையில் தான் தேர்தல் நிதியை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் திரட்டி, கோவை மாநில மாநாட்டில் வழங்கியிருக்கிறார்கள்.
எனவே அவவர்களுக்கு “ஓய்வு” அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றியச் செயலாளர்கள், உறுப்பினர் சேர்க்கும் பணியை முடுக்கிவிட வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் கிளை அமைப்புக்களுக்கும் அந்தப் பொறுப்பைத் தரவில்லை. கழகத்தினரும், நம் மீது பரிவு கொண்ட பிறரும் தனித்தனியாக நேரிலோ தலைமைக் கழகத்திலோ, அல்லது “மணியார்டர்” வாயிலாகவோ அந்த நிதியினை அளிக்க வேண்டும் என்பதே தலைமைக் கழகத்தின் கருத்து!
சில அமைப்புக்கள் தாங்களே முயற்சி எடுத்து தங்களிடம் வழங்கப்படுகிற நிதியைத் தலைமை நிலையத்தில் சேர்ப்புக்கும் பொழுதும் தனித் தனியாக நிதி அளித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படுகின்றன.
நாள் தோறும் காணுகிறாய் அந்த நல்ல உள்ளங்களின் பட்டியலை!
அடடா! காலையிலும் மாலையிலும் பிற்பகலிலும் கடும் வெயிலைக்கூடப் பொருட்படுத்தாமல் இல்லத்துக்கு வந்தும், “அன்பகம்” வந்தும், காத்திருந்து நிதிவழங்கும் அந்த உணர்ச்சி உருவங்களை நேரிலே வந்து கண்பார்களேயானால்<noinclude></noinclude>
fyj7y73di79qg6pmc19ye3ord5bc3rv
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/139
250
642238
1929428
2026-05-01T18:07:56Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெறிகெட்டுப் பேசுகிறவர்களும், தறிகெட்டு எழுதுகிறவர்களும் உண்மையை உணருவார்கள்! இத்திங்கள் ஆறாம் நாள் விருகம்பாக்கத்தில் நடந்த ஒரு தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|130||கலைஞர்}}</noinclude>நெறிகெட்டுப் பேசுகிறவர்களும், தறிகெட்டு எழுதுகிறவர்களும் உண்மையை உணருவார்கள்!
இத்திங்கள் ஆறாம் நாள் விருகம்பாக்கத்தில் நடந்த ஒரு திருமணத்துக்குச் சென்றேன். அன்றைக்கு என்காரில் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பாலுவும் இருந்தார்.
செல்லும் வழிநெடுகத் தாய்மார்களும் பெரியோரும் உடன் பிறப்புகளு நின்றுகொண்டு காரை நிறுத்தி
விசாணைக்கமிஷன் செலவு நிதி வழங்கினர்!
:அப்பா, என்ன உற்சாகம் என்ன உருக்கம்!
:கார் நகருகிறது!
“அண்ணே! இந்தா! இந்த ஏழையோட உதவி!” என்று ஒரு கந்தலாடை வாலிபர் என் கையில் காசுகளைத் திணித்தவாறு ஓடிவருகிறார்.
அவர் கையைக் குலுக்கிவிட்டுப் போகிறேன்.
அவர் தந்தது இருபத்து நான்கு காசுகள்! எண்ணிப் பார்க்கிறேன்; காசுகளை அல்ல! ஏழைகளின் இதயம் கழகத்தை எப்படி நேசிக்கிறது என்பதை!
நேற்று காலை கல்லக்குறிச்சிப் பகுதியிலேயிருந்து நமது முத்தையா தலைமையில் பேருந்து வண்டியில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வந்தார்கள்.
மாலையில் முத்துப்பேட்டைப் பகுதியிலே யிருந்து பேருந்து மூலம் கழகக் கண்மணிகள் வந்தனர். “கமிஷன் செலவு நிதி” வழங்கினர்.
கல்லக்குறிச்சியிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் காடு மேடுகளில் வேலை செய்வோர்; விவசாயக் குடும்பத்தினர்.
பனங்குலை, பலாக்கனிகள். இளநீர், கடலை, வாழைத்தார்-இப்படிப் பரிசுப் பொருட்களுடன் இல்லத்துக்கு<noinclude></noinclude>
9ziaxwsg13cteqxuckbz9vod0rjweal
1929448
1929428
2026-05-02T03:33:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|130||கலைஞர்}}</noinclude>நெறிகெட்டுப் பேசுகிறவர்களும், தறிகெட்டு எழுதுகிறவர்களும் உண்மையை உணருவார்கள்!
இத்திங்கள் ஆறாம் நாள் விருகம்பாக்கத்தில் நடந்த ஒரு திருமணத்துக்குச் சென்றேன். அன்றைக்கு என் காரில் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பாலுவும் இருந்தார்.
செல்லும் வழிநெடுகத் தாய்மார்களும் பெரியோரும் உடன் பிறப்புகளு நின்றுகொண்டு காரை நிறுத்தி விசாரணைக்கமிஷன் செலவு நிதி வழங்கினர்!
அப்பா, என்ன உற்சாகம் என்ன உருக்கம்!
கார் நகருகிறது!
“அண்ணே! இந்தா! இந்த ஏழையோட உதவி!” என்று ஒரு கந்தலாடை வாலிபர் என் கையில் காசுகளைத் திணித்தவாறு ஓடிவருகிறார்.
அவர் கையைக் குலுக்கிவிட்டுப் போகிறேன்.
அவர் தந்தது இருபத்து நான்கு காசுகள்! எண்ணிப் பார்க்கிறேன்; காசுகளை அல்ல! ஏழைகளின் இதயம் கழகத்தை எப்படி நேசிக்கிறது என்பதை!
நேற்று காலை கல்லக்குறிச்சிப் பகுதியிலேயிருந்து நமது முத்தையா தலைமையில் பேருந்து வண்டியில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வந்தார்கள்.
மாலையில் முத்துப்பேட்டைப் பகுதியிலேயிருந்து பேருந்து மூலம் கழகக் கண்மணிகள் வந்தனர். “கமிஷன் செலவு நிதி” வழங்கினர்.
கல்லக்குறிச்சியிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் காடு மேடுகளில் வேலை செய்வோர்; விவசாயக் குடும்பத்தினர்.
பனங்குலை, பலாக்கனிகள். இளநீர், கடலை, வாழைத்தார்—இப்படிப் பரிசுப் பொருட்களுடன் இல்லத்துக்கு<noinclude></noinclude>
o26qmu9y6zvwmx4jfms3psvi64p9iv3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/140
250
642239
1929429
2026-05-01T18:15:44Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்தவர்களை முகப்புத் தாழ்வாரத்திலே உட்காரவைத்து அளவளாவி சிறிது நேரம் நன்றியுரையாற்றி வழியனுப்பி வைத்தேன். குடும்ப பாசத்தின் சின்னம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||131}}</noinclude>வந்தவர்களை முகப்புத் தாழ்வாரத்திலே உட்காரவைத்து அளவளாவி சிறிது நேரம் நன்றியுரையாற்றி வழியனுப்பி வைத்தேன்.
குடும்ப பாசத்தின் சின்னமாக அமைந்தது அவர்களின் வருகை!
உடன்பிறப்பே, சேறும் சகதியும் வாரி வாரி வீசுகிறார்கள் சிலர்! இழிமொழியும் பழிச்சொல்லும் இல்லாததும் பொல்லாததும் அம்புகளாகப் பாய்கின்றன! எதிரிகள் சிலர் கனல் கக்குகின்றனர்!
ஏடுகள் சில, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆர்ப்பரிக்கின்றனர்! எட்டப்பர்கள் எக்காளமிடுகின்றனர்!
இத்தகைய வெப்பமான சூழ்நிலையை அறிந்தல்லவோ பனநுங்கும், இளநீரும் கொண்டு வந்தனர் அந்தப் பாசமிகுந்தோர்!
இளநீரையும் நுங்கையும்விட குளிர்ச்சி தருகின்ற அவர்களின் அன்பு பொழியும் விழிகள் போதுமே, வேதனைகளை விரட்ட ; வெப்பத்தைத் தணிக்க!
உடன்பிறப்பே, எதிர்க்கட்சியினரில் சிலர் எப்போதுமே எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், அவர்கள் தாக்குவதில்கூட பொருள் உண்டு! அவர்களையும் மிஞ்சுகிற அளவுக்கு. ஏன் அவர்களேகூட கையாள விரும்பாத சொற்களக்கொண்டு பழி தீர்க்கும் மனப்போக்குடன் அல்லவா நம்முடன் இருந்து பிரிந்து போனவர்கள் பேசுகிறார்கள்! எழுதுகிறார்கள்! தாக்குகிறார்கள்!
ஆனால் இது, நம் கழகத்துக்குப் புதிய அனுபவமல்ல!
1979-லும் சரி, இப்போதும் சரி, பிளந்துபோன சிலர் தாக்குவதைப் போலத்தான், 1961-ஆம் ஆண்டில் நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் நம்மைத் தாக்கினார்கள். அவர்களும் கொஞ்ச நாள் தனிக்கட்சி நடத்தினார்கள்.<noinclude></noinclude>
0bbzlpru2fo8jlhyll8notcg2f77grb
1929449
1929429
2026-05-02T03:36:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||131}}</noinclude>வந்தவர்களை முகப்புத் தாழ்வாரத்திலே உட்காரவைத்து அளவளாவி சிறிது நேரம் நன்றியுரையாற்றி வழியனுப்பி வைத்தேன்.
குடும்ப பாசத்தின் சின்னமாக அமைந்தது அவர்களின் வருகை!
உடன்பிறப்பே, சேறும் சகதியும் வாரி வாரி வீசுகிறார்கள் சிலர்! இழிமொழியும் பழிச்சொல்லும் இல்லாததும் பொல்லாததும் அம்புகளாகப் பாய்கின்றன! எதிரிகள் சிலர் கனல் கக்குகின்றனர்!
ஏடுகள் சில, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆர்ப்பரிக்கின்றனர்! எட்டப்பர்கள் எக்காளமிடுகின்றனர்!
இத்தகைய வெப்பமான சூழ்நிலையை அறிந்தல்லவோ பனநுங்கும், இளநீரும் கொண்டு வந்தனர் அந்தப் பாசமிகுந்தோர்!
இளநீரையும் நுங்கையும்விட குளிர்ச்சி தருகின்ற அவர்களின் அன்பு பொழியும் விழிகள் போதுமே, வேதனைகளை விரட்ட; வெப்பத்தைத் தணிக்க!
உடன்பிறப்பே, எதிர்க்கட்சியினரில் சிலர் எப்போதுமே எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், அவர்கள் தாக்குவதில்கூட பொருள் உண்டு! அவர்களையும் மிஞ்சுகிற அளவுக்கு, ஏன் அவர்களேகூட கையாள விரும்பாத சொற்களக்கொண்டு பழி தீர்க்கும் மனப்போக்குடன் அல்லவா நம்முடன் இருந்து பிரிந்து போனவர்கள் பேசுகிறார்கள்! எழுதுகிறார்கள்! தாக்குகிறார்கள்!
ஆனால் இது, நம் கழகத்துக்குப் புதிய அனுபவமல்ல!
1972 - லும் சரி, இப்போதும் சரி, பிளந்துபோன சிலர் தாக்குவதைப் போலத்தான், 1961-ஆம் ஆண்டில் நம்மிடமிருந்து பிரிந்து போனவர்கள் நம்மைத் தாக்கினார்கள். அவர்களும் கொஞ்ச நாள் தனிக்கட்சி நடத்தினார்கள்.<noinclude></noinclude>
9sjx0myeu870kq6bhpt0i4ubkn794f0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/848
250
642240
1929430
2026-05-01T18:25:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Department), ஒரு பொதுக் கல்வி நூலகம் (Public Library of Education) ஆகியன உள்ளன. ஐந்து ஆராய்ச்சித் துறைகளும் கல்வி, வரலாறு, கல்வித் திட்டமிடல், பள்ளிப் பாடத்திட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்|820|கல்வெட்டியல்}}</noinclude>Department), ஒரு பொதுக் கல்வி நூலகம் (Public Library of Education) ஆகியன உள்ளன. ஐந்து ஆராய்ச்சித் துறைகளும் கல்வி, வரலாறு, கல்வித் திட்டமிடல், பள்ளிப் பாடத்திட்டம், கல்வி மதிப்பீடு, ஒப்பியற் கல்வி ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன. அறிவியல் கல்வியாராய்ச்சி மையம் கற்பித்தல் முறைகள், அறிவியல் பாட உள்ளடக்கம், கணிதக் கல்வி, கற்பித்தல் கருவிகள் தயாரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது. விரிவாக்கத்துறை கல்வியாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பரப்புவதிலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது. கல்வித் தொடர்பான நூல்கள் செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகம் செயற்படுகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
{{larger|<b>கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்:</b>}} பாரிசு நகரிலுள்ள மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில் (Organisation Economic Co–operation and Development–OECD) புதுமையாக்க 1968-ஆம் ஆண்டு, கல்வியாராய்ச்சிப் மையம் தொடங்கப் பெற்றது. இம்மையத்தின் முக்கிய குறிக்கோள்கள் 1) கல்வி ஆராய்ச்சியை வளர்த்தலும் மேற்கொள்ளுதலும், 2) கல்வியில் புதிய உத்திகளையும் முறைகளையும் புகுத்தி ஆராய, முன்னோடித் திட்டங்களை (Pilot Projects) வளர்த்தலும் மேற்கொள்ளுதலும், 3) உறுப்பு நாடுகளில் கல்வியாராய்ச்சி மற்றும் புதுமையாக்கத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புத் தருதல் ஆகியனவாகும். கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையத்திற்கான (Centre for Educational Research and Innovation – CERI) நிதியினைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் தரும் கொடைகளையும் (Grants) இம்மையம் கல்வியாராய்ச்சிக்காக ஏற்றுக்கொள்கிறது.
வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பித்தலில் பயன்படுத்தப்படும் புதுமையாக்கங்கள் (Innovations) பற்றிய ஆய்வு; உலக அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் கல்வி மாறுதல்களைப் பற்றிய ஆய்வு; குறிப்பிட்ட கல்வித் தலைப்புகளில் வல்லுநர்களின் உயர் கருத்துகளைத் தொகுத்தல்; ஒரு குறிப்பிட்ட ஆய்வினை ஒரே சமயத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளுதல்; புதிய உத்திகள், முறைகள், கருத்துகள் ஆகியவற்றைக் கள ஆய்வு செய்து பார்த்தல் (Field Trials); இக்காலக்கல்விச் சிக்கல்கள், புதுமைகள் குறித்துப் பன்னாட்டுக் கல்வி அறிஞர்களைக் கூட்டிக் கருத்தரங்கு நடத்துதல் போன்றவை இம்மையம் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இம்மையத்தின் பணிகளைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆட்சிக்குழு மன்றத்தின் அறிவுரைகளுக்கேற்ப நடத்தி வருகிறது. ஆட்சிக்குழு மன்றத்தில் ஒவ்வோர் உறுப்பு நாடுகளிலிருந்தும் ஒரு கல்வி வல்லுநர் இடம் பெற்றுள்ளார். இம்மையத்தில் இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக உள்ளதால், ஒரு கல்வி வல்லுநர் இடம் பெற்றுள்ளார்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
{{larger|<b>கல்வெட்டியல்</b>}} பண்டைய வரலாற்றை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளுள் ஒன்று. பண்டைக்காலக் கல்வெட்டு எழுத்துகளை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். கல்வெட்டுகளைப் படித்தறியப் பன்மொழிப் புலமையும், பண்டைய எழுத்துகளைப் படிப்பதில் சிறந்த தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். வழக்கற்றுப்போன எழுத்துமுறை மொழி ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிந்திருப்பதோடு இக்கால இலக்கண வழிகளையும் அகராதிச் சொற்களையும் அறிந்திருத்தல் வேண்டும். கல்வெட்டுகளுக்கும் இக்காலத்தில் தாளில் எழுதுவதற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. தாளில் எழுதுவது நகலாக இருக்கலாம். ஆனால், கல்வெட்டு ஒருமுறை தான் எழுதப்படும். கல்லில் பொறிக்கப்படும் செய்திகள் கல்வெட்டுகள் என்று குறிப்பிடப்படும். கல்லில் மட்டுமன்றி, களிமண் பட்டிகைகள், உலோகம், தந்தம், சங்கு, மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள், மரம், கோரைத் தாள் ஆகியவற்றின்மீதும் எழுத்துகள் தொன்மைக் காலத்தில் எழுதப்பட்டன.
கல்வெட்டுகள் முதல்நிலைச் சான்றுகளாகப் பயன்படுகின்றன. பண்டைய மனிதனின் வரலாற்று அறிவைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கிரேக்கம், மெசபொடோமியா, நைல் நதிக்கரை, சீனா, மாயன், தோல்தெக்கு, அசுதெக்கு, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்த நாகரிகங்களை அறியக் கல்வெட்டுகள் பேருதவிபுரிகின்றன. இந்தியாவில்தான் கல்வெட்டுகள் பெருமளவில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.
இந்திய இலக்கியங்களில் வரலாற்று, சமூக ஆதாரங்கள் காணப்படினும் அவை ஓரளவே உண்மை பயப்பனவாக உள்ளன. கால வரையிலமைந்த வரலாறோ தொடர்ச்சியான உண்மை வரலாறோ அவற்றில் காணப்படவில்லை. ஆனால், கல்வெட்டுகளின் மூலம் பண்டைக்கால அரசர்களின் வரலாறு, அவர்தம் குடும்பத்தார், நாட்டின் பரப்பளவு, வெற்றி பெற்ற நாடுகள், அவற்றின் பெயர்கள், அரசர்களின் பெயர்கள், புவியின் அமைப்பு, ஊர்களின் பெயர்கள், அரசு அலுவலர்கள், ஆட்சி முறை,<noinclude></noinclude>
nvmzobrr1faiwy2zdhqj09dw9qeuqde
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/141
250
642241
1929431
2026-05-01T18:26:24Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்னர் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டனர், தனிக்கட்சியைக் கலைத்துவிட்டு! அப்போது அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|132||கலைஞர்}}</noinclude>பின்னர் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டனர்,
தனிக்கட்சியைக் கலைத்துவிட்டு!
அப்போது அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தேன். என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
“தம்பீ! மன முறிவுகள் ஏற்பட்டதுண்டு— பிளவுகள் காணப்பட்டதுண்டு—புகார்கள் வெளியிடப்பட்ட துண்டு—ஆனால், அப்பப்பா! பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்ட துண்டா? எப்போதாகிலும்? எந்தக் கட்சியிலாகிலும்?
அதை எண்ணும்போதுதான் தம்பீ, இவர்கள் நெடுங்காலமாகவே, இவ்வளவு பகை உணர்ச்சியை மனதிலே குவித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்; சமயம் வரட்டும், வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது. புரிகிறது! நானோர் ஏமாளி—துளியும் இப்படி இருக்கக் கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில் கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் — விதிமுறைகளில் மாற்றம்காண விழைகிறார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். சிறிதளவுகூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கை பற்றியோ, இத்தனை பகை அவர்கள் உள்ளத்திலே புற்றரவுபோல இருக்கிறதென்று நான் நினைக்கவேயில்லை.”
1961-ஆம் ஆண்டு தம்பிக்கு எழுதிய மடலில் அண்ணன் கொட்டிய குமுறல் இது! அதனைவிடப் பன்மடங்கு பயங்கரமான பண்பற்ற தாக்குதலைத்தான் நடத்துகின்றனர் இன்று, நம்மோடு பழகியவர்கள்!
அண்ணனை நினைத்து இதனைத் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்!
அவர் வடித்துத் தந்த கருத்துக்கள் துணையாக இருக்கின்றன! அவர் வகைப்படுத்திய குடும்ப பாச உணர்வு<noinclude></noinclude>
qyh56jtmwih2oaqqrpwr3rmdd02oc6u
1929450
1929431
2026-05-02T03:37:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||கலைஞர்}}</noinclude>பின்னர் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டனர்,
தனிக்கட்சியைக் கலைத்துவிட்டு!
அப்போது அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தேன். என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
“தம்பீ! மன முறிவுகள் ஏற்பட்டதுண்டு— பிளவுகள் காணப்பட்டதுண்டு—புகார்கள் வெளியிடப்பட்ட துண்டு—ஆனால், அப்பப்பா! பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்ட துண்டா? எப்போதாகிலும்? எந்தக் கட்சியிலாகிலும்?
அதை எண்ணும்போதுதான் தம்பீ, இவர்கள் நெடுங்காலமாகவே, இவ்வளவு பகை உணர்ச்சியை மனதிலே குவித்து வைத்துக்கொண்டிருந்தார்கள்; சமயம் வரட்டும், வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது. புரிகிறது! நானோர் ஏமாளி—துளியும் இப்படி இருக்கக் கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில் கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் — விதிமுறைகளில் மாற்றம்காண விழைகிறார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். சிறிதளவுகூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கை பற்றியோ, இத்தனை பகை அவர்கள் உள்ளத்திலே புற்றரவுபோல இருக்கிறதென்று நான் நினைக்கவேயில்லை.”
1961-ஆம் ஆண்டு தம்பிக்கு எழுதிய மடலில் அண்ணன் கொட்டிய குமுறல் இது! அதனைவிடப் பன்மடங்கு பயங்கரமான பண்பற்ற தாக்குதலைத்தான் நடத்துகின்றனர் இன்று, நம்மோடு பழகியவர்கள்!
அண்ணனை நினைத்து இதனைத் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்!
அவர் வடித்துத் தந்த கருத்துக்கள் துணையாக இருக்கின்றன! அவர் வகைப்படுத்திய குடும்ப பாச உணர்வு<noinclude></noinclude>
fp69c7txo2967ol8q58ta14r8ajm7pm
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/142
250
642242
1929432
2026-05-01T18:36:37Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உறுதி பெற்றுத் திகழ்கிறது! எனவேதான் என்னைச் சந்திப் பவர்களுக்கு நான் கூறுகிறேன்; பெரியார் தந்த துணிவும் — அண்ணா தந்த கனிவும் — அனுபவத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||133}}</noinclude>உறுதி பெற்றுத் திகழ்கிறது! எனவேதான் என்னைச் சந்திப் பவர்களுக்கு நான் கூறுகிறேன்; பெரியார் தந்த துணிவும் — அண்ணா தந்த கனிவும் — அனுபவத்தின் காரணமாக நாம் பெற்றுள்ள தெளிவும் — நமக்கு ஒளி காட்டும் விளக்குகளா
கட்டும் என்று!
அமைதியான சிந்தனை — உறுதியான உள்ளம்!
ஆர்வங் குன்றாத ஆக்கப் பணிகள்! எந்தத் தொடர்பு இடையிலே அறுந்தாலும் இதயத் தொடர்பு அறுந்திடாத உறவு! இவைகளால் நமது கழகம் காலா காலத்துக்கும். வாழும்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
17o26vl19x2dy71r3zinacqb1fv2viw
1929451
1929432
2026-05-02T03:38:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>உறுதி பெற்றுத் திகழ்கிறது! எனவேதான் என்னைச் சந்திப்பவர்களுக்கு நான் கூறுகிறேன்; பெரியார் தந்த துணிவும் — அண்ணா தந்த கனிவும் — அனுபவத்தின் காரணமாக நாம் பெற்றுள்ள தெளிவும் — நமக்கு ஒளி காட்டும் விளக்குகளாகட்டும் என்று!
அமைதியான சிந்தனை — உறுதியான உள்ளம்!
ஆர்வங் குன்றாத ஆக்கப் பணிகள்! எந்தத் தொடர்பு இடையிலே அறுந்தாலும் இதயத் தொடர்பு அறுந்திடாத உறவு! இவைகளால் நமது கழகம் காலா காலத்துக்கும். வாழும்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
tgrzknpfs5bqzdar016atdocogpvy1h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/849
250
642243
1929433
2026-05-01T18:37:13Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிராம நிருவாகம், அவைகள், தொழிற்குழுக்களின் பெயர்கள், வாணிகக்குழுக்களின் பெயர்கள், கொடைகள், நிலஅமைப்பு, கோயில்களுக்குக் கொடுக்கப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வெட்டியல்|821|கல்வெட்டியல்}}</noinclude>கிராம நிருவாகம், அவைகள், தொழிற்குழுக்களின் பெயர்கள், வாணிகக்குழுக்களின் பெயர்கள், கொடைகள், நிலஅமைப்பு, கோயில்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள், கல்விச் சாலைகள், மடங்கள், சமயம், மக்கள், தொழில்கள், வேளாண்மை, பொருளாதாரம், நாணயம், சட்டம், பொதுப்பணிகள், காலக் கணிப்பு ஆகியவற்றை அறிய முடிகிறது. கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலங்களும் வரலாற்று ஆசிரியர்களுக்கு உதவி புரிகின்றன. விக்கிரம் ஆண்டு, சக ஆண்டு, குப்தர் ஆண்டு, சேதி ஆண்டு, அர்சர் ஆண்டு, கொல்லம் ஆண்டு, அரசர்களுக்கான ஆட்சி ஆண்டு போன்ற ஆண்டுகளின் மூலம் காலக் கணிப்பைச் செய்ய இயலும். இந்தியக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாகத் தென்னிந்தியக் கல்வெட்டுகளே பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 849
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 195
|oTop = 217
|oLeft = 34
|Location = center
|Description =
}}
{{center|வட இந்தியக் கல்வெட்டு}}
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளுள் மிகப்பழமையானவை அசோகரின் கல்வெட்டுகளாகும். அவை பிராமி, கரோசுதி ஆகிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. அசோகர் காலத்தில் இருந்த பிராமி எழுத்திலிருந்து இக்காலத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், குசராத்தி, நாகரி, வங்காளி, ஒரியா போன்ற எழுத்து வகைகள் தோன்றின. பிராமி எழுத்து இந்தியா மட்டுமன்றிப் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அசோகர் காலத்தில் வழக்கிலிருந்த மற்றொரு எழுத்துமுறை கரோசுதி ((Karoshthi) ஆகும். இவ்வெழுத்து வலப்பக்கமிருந்து இடப் பக்கம் எழுதப்படும். முகம்மதிய அரசர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்த பொழுது அரபு, பாரசீக எழுத்துகளைப் பயன்படுத்தினர். வட இந்தியாவில் கரோசுதி, பிராமி எழுத்துகளின் மொழியாகப் பிராகிருதம் விளங்கியது. தமிழகத்தில் உள்ள பிராமிக் கல்வெட்டுகள் தமிழ் மொழியைக் கொண்டு விளங்குகின்றன.
இந்தியாவில் முதன்முதலில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கித் தந்தவர் சேம்சு பிரின்செப் என்பவர் ஆவார். அவர் அசோகரின் கல்வெட்டுகளைப் படித்து வெற்றி கண்டார். இந்தியாவில் கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றைப் படித்தறிந்து வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுப்பதிலும் அறிஞர்கள் ஈடுபட்டமையால் இந்தியாவின் முறையான வரலாறு இக்காலத்தில் கிடைத்துள்ளது. அறிஞர்களான பிரின்செப், இலாசன், நாரிசு, கன்னிங்காம், பூலர், சேனார்த்து (Senart), கில்கார்ன் (Kielhorn), பிளீட், உல்ட்சு (Hultzeh), பர்னல், காலின், எலியட்டு, மித்ரா, பண்டாரகர், இராபர்ட்டு சீவல், கெய்த்து, செய்சுவால், கோபிநாதராவ், வெங்கையா, சுப்பிரமணிய அய்யர், கிருட்டிணசாத்திரி, மகாலிங்கம், கே.சி. கிருட்டிணன் போன்றோர் இந்தியக் கல்வெட்டுகளைக் கண்டறிவதில் பெரிதும் ஆர்வம் கொண்டனர். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் மைசூரில் தென்னிந்தியக் கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும் கண்டுபிடிக்கவும் ஒரு தனித்துறையையும், நாக்பூரில் அரபு, பாரசீகக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய ஒரு துறையையும் அமைத்துள்ளனர்.
<b>வடஇந்தியக் கல்வெட்டுகள்:</b> இந்தியாவின் மிகப் பழமையான எழுத்து முறை சிந்துவெளி நாகரிகத்தின் அழிபாடுகளில் கிடைத்த முத்திரைகளில் காணப்படுகிறது. இவற்றைப் படித்தறியும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் தோன்றிய கல்வெட்டுகளைப் பற்றி முறையாக நாம் அறிய முடிகிறது. கல்வெட்டுகள் பொதுவாக அரசர் அளித்த கல்வெட்டுகள், தனிப்பட்டவர்களும் கழகங்களும் அளித்த கல்வெட்டுகள் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்படும். அரசர்கள் அளித்த கல்வெட்டுகளில் பெருமளவு செய்திகள் காணப்படும். பிராசசுத்தி அல்லது மெய்க்கீர்த்தி எனப்படும் பகுதியில் அரசரின் பட்டங்கள், அவர்தம் முன்னோர்கள், அவர் பெற்ற வெற்றிகள் அளித்த கொடைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். வட இந்தியக் கல்வெட்டுகளில் புகழ்பெற்றவை அசோகரின் கல்வெட்டுகள், காரவேலனின் அதிகும்பா கல்வெட்டு, பெசுநகர் கல்வெட்டு, உருத்திரதாமனுடைய சுனாகத்துப் பாறைக் கல்வெட்டு, அலகாபாத்துக் கற்றூண் கல்வெட்டு, தாளகுண்டாக் கற்றூண்<noinclude></noinclude>
hj6e48mu1ia53n35vel768esc6mc27d
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/143
250
642244
1929434
2026-05-01T18:44:44Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <b>{{x-larger|சிந்திக்கிறாயா? நிந்திக்கிறாயா?}}</b> உடன்பிறப்பே, இன்று நான் எழுதும் மடலில் உனக்காகவும் சில விஷயங்கள் 1961-ஆம் ஆண்டில் நம்மிடம் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
<b>{{x-larger|சிந்திக்கிறாயா? நிந்திக்கிறாயா?}}</b>
உடன்பிறப்பே,
இன்று நான் எழுதும் மடலில் உனக்காகவும் சில விஷயங்கள் 1961-ஆம் ஆண்டில் நம்மிடம் இருந்து பிரிந்து சென்று வேறு முகாம்களில் இருந்தாலும் நம்மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டாத ஒரு சில உடன் பிறப்புக்களுக்காகவும் சில விஷயங்கள்! 1972-ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து வெளியேறி வேறிடம் சென்று வேதனை வடிவங்களாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்ற ஒரு சில உடன் பிறப்புகளுக்காகவும் சில விஷயங்கள்! அரசியல் முகாம்கள் வெவ்வேறாக இருப்பினும் இலட்சிய முழக்கத்தை உதடுவரையில் கொண்டுவர முடியாமல் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டிருக்கும் அந்த உடன் பிறப்புக்களுக்கு நான் எழுதும் மொழி புரியும்.
அவர்களில் சிலர் என்னை ஆசானாகக் கொண்டவர்கள்! என்னோடு அமர்ந்து நாள்தோறும் உணவு அருந்தியவர்கள்! என் உள்ளமே அவர்களுக்கு இல்லமாக இருந்தது!
என்னைக் காணாவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது —
அவர்களைக் கண்டுவிட்டால் எனக்கும் இதயம் பூரிக்கும்! நான் எழுதுவதை “மந்திரம்”போல் மனப் பாடம் செய்தவர்கள் அவர்கள்! நான் எழுத, பேச, உடனிருந்து ஊக்கம் கொடுத்தவர்கள் அவர்கள். நான் காட்டிய அன்புக்கு அவர்கள் தங்களை என்னிடம் தந்திருந்தார்கள். நானோ, அவர்களின் கொள்கைப் பற்றுக்குத் தலை வணங்கி அவர்களை நேசித்தேன்.{{nop}}<noinclude></noinclude>
exz91v3ll5xs1i5va77ltkm1n0z085f
1929452
1929434
2026-05-02T03:39:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
<b>{{x-larger|சிந்திக்கிறாயா? நிந்திக்கிறாயா?}}</b>
'''உடன்பிறப்பே,'''
இன்று நான் எழுதும் மடலில் உனக்காகவும் சில விஷயங்கள் 1961-ஆம் ஆண்டில் நம்மிடம் இருந்து பிரிந்து சென்று வேறு முகாம்களில் இருந்தாலும் நம்மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டாத ஒரு சில உடன் பிறப்புக்களுக்காகவும் சில விஷயங்கள்! 1972-ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து வெளியேறி வேறிடம் சென்று வேதனை வடிவங்களாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்ற ஒரு சில உடன் பிறப்புகளுக்காகவும் சில விஷயங்கள்! அரசியல் முகாம்கள் வெவ்வேறாக இருப்பினும் இலட்சிய முழக்கத்தை உதடுவரையில் கொண்டுவர முடியாமல் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டிருக்கும் அந்த உடன் பிறப்புக்களுக்கு நான் எழுதும் மொழி புரியும்.
அவர்களில் சிலர் என்னை ஆசானாகக் கொண்டவர்கள்! என்னோடு அமர்ந்து நாள்தோறும் உணவு அருந்தியவர்கள்! என் உள்ளமே அவர்களுக்கு இல்லமாக இருந்தது!
என்னைக் காணாவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது — அவர்களைக் கண்டுவிட்டால் எனக்கும் இதயம் பூரிக்கும்! நான் எழுதுவதை “மந்திரம்”போல் மனப் பாடம் செய்தவர்கள் அவர்கள்! நான் எழுத, பேச, உடனிருந்து ஊக்கம் கொடுத்தவர்கள் அவர்கள். நான் காட்டிய அன்புக்கு அவர்கள் தங்களை என்னிடம் தந்திருந்தார்கள். நானோ, அவர்களின் கொள்கைப் பற்றுக்குத் தலை வணங்கி அவர்களை நேசித்தேன்.{{nop}}<noinclude></noinclude>
bodhj1mcgt7otjk0l3quwkkpzwsh38f
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/144
250
642245
1929435
2026-05-01T18:46:19Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 135 கடந்த 15 ஆண்டுக் காலத்தில் அவர்கள் பல முனை களில் சிதறிவிட்டார்கள் என்றாலும், அவர்கள் எல்லோருமே அரசியலில் "தொழில்'' நடத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
135
கடந்த 15 ஆண்டுக் காலத்தில் அவர்கள் பல முனை களில் சிதறிவிட்டார்கள் என்றாலும், அவர்கள் எல்லோருமே அரசியலில் "தொழில்'' நடத்த வந்தவர்கள் அல்ல! அழுத்தமான கொள்கைப் பிடிப்பு கொண்டவர் களாகத்தானிருந்தார்கள்.
66
தப்பி ஓடும்போது நாடகமேடை ஒப்பனை அறைக்குள் நுழைந்தவன், அங்குள்ள ஏதோ ஒரு 'ஜிகினா” உடையை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு, தர்பார் காட்சி யிலே போய் வீரர்களோடு வீரனாக ஆலவட்டம் தூக்கிக் கொண்டு நிற்பதுபோல்! இங்கிருந்து சென்ற சிலர் ஆகி அவர்கள் விரும்பி ஏற்றுக்
யிருக்கக்கூடுமேயல்லாது
-
கொண்ட பாத்திரமல்ல அது!
சந்தர்ப்பங்களின் கட்டாயத்தால் ஏற்பட்ட நிலைமை அது ! அதில் அவர்களுக்கு நிம்மதி இல்லை அது புரிகிறது எனக்குத் தெளிவாக! ஏனென்றால், ஏனென்றால், அவர்களை அவர்களை முழுக்க முழுக்க அறிந்தவனல்லவா நான்!
சில நேரங்களில் அவர்கள் எடுத்த முடிவுக்கு என் ‘“சூழ் நிலை' காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அவர்களின் 'அவசரம்' காரணமாக இருந்திருக்கலாம்!
..
எப்படியோ நான் சில மணிகளை இழந்திருக்கிறேன். அவர்களும் என்னைப் பிரிந்திருக்கிறார்கள்!
இங்கு கிரீடத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த மணிகள், இப்போது எங்கோ ஒளிமங்கிக் கிடக்கின்றன. பதவிப் பொறுப்பு என்று ஒன்று வராமல் இருந்திருந்தால், அவைகள் நமது கொள்கையெனும் உடைவாளின் கைப் பிடியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணிகள் தான்!
பதவிப் பொறுப்புக்கள் வரும்போது, தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் உருவாகின்றன.
என்றைக்கும் எந்த நிலையிலும் நம்மோடு இருக்கக் கூடியவர்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம், என்ற திட<noinclude></noinclude>
sksucpxzorhogtghzoook619j0lf58s
1929453
1929435
2026-05-02T03:39:59Z
Ramya sugumar
15106
1929453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||135}}</noinclude>கடந்த 15 ஆண்டுக் காலத்தில் அவர்கள் பல முனைகளில் சிதறிவிட்டார்கள் என்றாலும், அவர்கள் எல்லோருமே அரசியலில் “தொழில்” நடத்த வந்தவர்கள் அல்ல! அழுத்தமான கொள்கைப் பிடிப்பு கொண்டவர் களாகத்தானிருந்தார்கள்.
தப்பி ஓடும்போது நாடகமேடை ஒப்பனை அறைக்குள் நுழைந்தவன், அங்குள்ள ஏதோ ஒரு “ஜிகினா” உடையை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு, தர்பார் காட்சியிலே போய் வீரர்களோடு வீரனாக ஆலவட்டம் தூக்கிக் கொண்டு நிற்பதுபோல்! இங்கிருந்து சென்ற சிலர் ஆகியிருக்கக்கூடுமேயல்லாது — அவர்கள் விரும்பி ஏற்றுக்
கொண்ட பாத்திரமல்ல அது!
சந்தர்ப்பங்களின் கட்டாயத்தால் ஏற்பட்ட நிலைமை அது! அதில் அவர்களுக்கு நிம்மதி இல்லை அது புரிகிறது எனக்குத் தெளிவாக! ஏனென்றால், அவர்களை முழுக்க முழுக்க அறிந்தவனல்லவா நான்!
சில நேரங்களில் அவர்கள் எடுத்த முடிவுக்கு என் “சூழ் நிலை” காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அவர்களின் “அவசரம்” காரணமாக இருந்திருக்கலாம்!
:எப்படியோ நான் சில மணிகளை இழந்திருக்கிறேன். :அவர்களும் என்னைப் பிரிந்திருக்கிறார்கள்!
இங்கு கிரீடத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த மணிகள், இப்போது எங்கோ ஒளிமங்கிக் கிடக்கின்றன. பதவிப் பொறுப்பு என்று ஒன்று வராமல் இருந்திருந்தால், அவைகள் நமது கொள்கையெனும் உடைவாளின் கைப் பிடியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணிகள்தான்!
பதவிப் பொறுப்புக்கள் வரும்போது, தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் உருவாகின்றன.
என்றைக்கும் எந்த நிலையிலும் நம்மோடு இருக்கக் கூடியவர்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம், என்ற திட-<noinclude></noinclude>
3cyocbo70w97ubo2b5w1gx29mj7f906
1929455
1929453
2026-05-02T03:42:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>கடந்த 15 ஆண்டுக் காலத்தில் அவர்கள் பல முனைகளில் சிதறிவிட்டார்கள் என்றாலும், அவர்கள் எல்லோருமே அரசியலில் “தொழில்” நடத்த வந்தவர்கள் அல்ல! அழுத்தமான கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களாகத்தானிருந்தார்கள்.
தப்பி ஓடும்போது நாடகமேடை ஒப்பனை அறைக்குள் நுழைந்தவன், அங்குள்ள ஏதோ ஒரு “ஜிகினா” உடையை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு, தர்பார் காட்சியிலே போய் வீரர்களோடு வீரனாக ஆலவட்டம் தூக்கிக் கொண்டு நிற்பதுபோல்! இங்கிருந்து சென்ற சிலர் ஆகியிருக்கக்கூடுமேயல்லாது — அவர்கள் விரும்பி ஏற்றுக்
கொண்ட பாத்திரமல்ல அது!
சந்தர்ப்பங்களின் கட்டாயத்தால் ஏற்பட்ட நிலைமை அது! அதில் அவர்களுக்கு நிம்மதி இல்லை அது புரிகிறது எனக்குத் தெளிவாக! ஏனென்றால், அவர்களை முழுக்க முழுக்க அறிந்தவனல்லவா நான்!
சில நேரங்களில் அவர்கள் எடுத்த முடிவுக்கு என் “சூழ்நிலை” காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அவர்களின் “அவசரம்” காரணமாக இருந்திருக்கலாம்!
எப்படியோ நான் சில மணிகளை இழந்திருக்கிறேன்.
அவர்களும் என்னைப் பிரிந்திருக்கிறார்கள்!
இங்கு கிரீடத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த மணிகள், இப்போது எங்கோ ஒளிமங்கிக் கிடக்கின்றன. பதவிப் பொறுப்பு என்று ஒன்று வராமல் இருந்திருந்தால், அவைகள் நமது கொள்கையெனும் உடைவாளின் கைப்பிடியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணிகள்தான்!
பதவிப் பொறுப்புக்கள் வரும்போது, தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் உருவாகின்றன.
என்றைக்கும் எந்த நிலையிலும் நம்மோடு இருக்கக் கூடியவர்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம், என்ற திட-<noinclude></noinclude>
eevg40sebjdrpv2jnfcyw7mto7dxb8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/850
250
642246
1929436
2026-05-01T18:48:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்வெட்டு, மாண்டசோர் கற்றூண் கல்வெட்டு, அய்கொளே கல்வெட்டு போன்றவை ஆகும். {{Right|<b>சு.இரா.</b>}} <b>தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்:</b> அசோகன் காலத்திற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வெட்டியல்|822|கல்வெட்டியல்}}</noinclude>கல்வெட்டு, மாண்டசோர் கற்றூண் கல்வெட்டு, அய்கொளே கல்வெட்டு போன்றவை ஆகும்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<b>தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்:</b> அசோகன் காலத்திற்கு முன்னரே சமணத் துறவிகள் வடநாட்டிலிருந்து தெற்கு நோக்கி வந்த பொழுது மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் தாங்கள் தங்கிய குகைகளிலும் குகைப் படுக்கைகளிலும் தமிழ்மொழியில் சிறிய சிறிய கல்வெட்டுகளைப் பொறித்தனர். அப்பொழுது புள்ளி இட்டுத் தமிழ் மொழி இயல்பை ஒட்டி க என்பதற்கு கஅ என்று புள்ளி இடாமலேயே மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் தனியாக எழுதி வந்தார்கள். திரு கே.வி. சுப்பிரமணிய ஐயர் தமிழ்மொழி தான் இக்குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது என்று உறுதியாகக் கூறியதை ஒட்டி திரு. ஐ. மகாதேவன் காட்டியபடி மேற்கூறிய முறை முதலில் மீனாட்சிபுரம் கல்வெட்டுகளில் தோன்றிற்று. ‘மெய்யினியற்கை புள்ளியொடு நிலையில்’ என்ற தொல்காப்பிய நூற்பா அன்றிருந்த நிலையைக் குறிக்கிறது. கல்வெட்டுகளில் செந்தலை முத்தரையர் கல்வெட்டு, வைகைச் சேந்தன் கல்வெட்டுகளைத் தவிரப் பிற கல்வெட்டுகளில் புள்ளி காணப்படவில்லை. ஆயினும், புள்ளிமுறை இல்லை என்று ஆகிவிடாது. மொழி அறிவுடையவர் புள்ளியை அவ்விடத்தே உள்ளத்தில் கொண்டு தாமே வாசித்து அறிவார்கள். ஓலைச்சுவடிகளிலும் அப்படியே.
தொல்காப்பியம் கூறுவதுபோல், கி.பி. 3–ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6–ஆம் நூற்றாண்டு முடிய வழங்கிவந்த குகைக் கல்வெட்டுகளில் படிப்படியாக வடவெழுத்துகளை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். குகைக் கல்வெட்டுகளில் சேரபாண்டியர் வரலாறு ஓரளவு காணக் கிடக்கிறது. கருவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சேரல் இரும்பொறை பற்றியும், கடலன் வழுதி என்ற பாண்டியர் குலப்பெயர் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சோழ நாட்டில் குகைகள் இல்லாமையால் இத்தகைய பழைய கல்வெட்டுகள் அங்கே காணப்படவில்லை.
முற்காலத்தில் கல்லில் எழுதுவதைத் தமிழ்மக்கள் இயல்பாகக் கருதவில்லை. இறந்தவர் அதிலும் வீரத்துடன் இறந்தவர்க்காக நடுகல் நாட்டி, இறந்தவரின் பெயரையும் பெருமையையும் எழுதி வந்தார்கள். அழியக்கூடிய மற்றப் பொருள்களிலும் மண்பாண்டங்களிலும் அவர்கள் எழுதினார்கள். எனவே, சமணரல்லாத தமிழரும் முதன்முதலில் நடுகல்லில் எழுதியவை நமக்குக் கிடைக்கின்றன. இறைவன் குடிகொள்ளக் கட்டப்படும் கோயில்களையும் மக்கள் வாழும் இடங்களையும் கல் அல்லாத மற்ற இரும்பு, மரம், சுண்ணாம்பு, செங்கல் என்ற பொருள்களைக் கொண்டு அமைத்தார்கள். பல்லவன் மகேந்திரவர்மன் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு) தன்னுடைய மண்டகப்பட்டு. வடமொழிக் கல்வெட்டில் மேற்கூறிய இந்தப் பொருள்களை விட்டு நிலைத்து நிற்கக்கூடிய கல்லில் மும்மூர்த்திகளுக்குக் குடவரைக்கோயில் எழுப்பிய விசித்திரசித்தன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான். அவனுக்குப் பின்வந்த பல்லவர்கள் சைவ சமய
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 850
|bSize = 478
|cWidth = 436
|cHeight = 176
|oTop = 360
|oLeft = 14
|Location = center
|Description =
}}
{{center|தமிழ்க் கல்வெட்டு}}<noinclude></noinclude>
n9030mrkbur940f305wjtfh24ohjact
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/145
250
642247
1929454
2026-05-02T03:40:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 136 கலைஞர் நம்பிக்கையில், சற்று தொலைவில் இருப்பவர்களை அருகே அழைக்க வேண்டி வருகிறது. இத்தனை நெருங்கியிருந்தும் நம் நெஞ்சத்தை உணர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
136
கலைஞர்
நம்பிக்கையில், சற்று தொலைவில் இருப்பவர்களை அருகே அழைக்க வேண்டி வருகிறது. இத்தனை நெருங்கியிருந்தும் நம் நெஞ்சத்தை உணர்ந்துகொள்ளத் தவறிய காரணத் தால் சிலருக்கு வேதனை! அதனால் விலகல்! அதன் பிறகு விலகலுக்குக் காரண காரிய விளக்கங்கள்!
தமிழ்
"மியூசிக் அகடமி"யில் தெலுங்கு கீர்த்தனங்கள்- இசைச் சங்கத்தில் தமிழ்ப் பாடல்கள்-என்று வகுத்துக்கொண்டு இரண்டு இடத்துக்கும் தகுந்தவாறு நடந்துகொள்கிற சில சங்கீத வித்வான்களைப் கட்சி மேடைகளில் எல்லாவிதமான கொள்கைகளையும் பேசுகிற பாடுகிற, பலசரக்கு அரசியல் வியாபாரிகளைப்பற்றி நான் என்றைக்கும் கவலைகொண்ட
அரசியல்
வனல்ல!
போல,
கட்சிக்
இன்று நான் கேட்பதெல்லாம் எம்மைவிட்டு நெடுந் தூரம் சென்றுவிட்ட உடன்பிறப்பே! அல்லது எம்மிட மிருந்து விலகி சற்று தொலைவில் நின்றுகொண்டு, யாரும் காணாத நேரத்தில் இந்த இடத்தை நோக்கியவாறு கண் களைக் குளமாக்கிக் கொள்கிற உடன்பிறப்பே! உன்னைத் தான் கேட்கிறேன் - இப்போது நீ, எங்கு போய்க்கொண் டிருக்கிறாய்,புரிகிறதா?
இங்கிருக்கும் என் இனிய உடன்பிறப்பே, நான் உன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பேசுகிறேன் என்று
நினைத்துக் கோபம் கொள்ளாதே!
உரிமையுடைய சில உடன்பிறப்புக்களைத்தான் உரக்கக் கூவியழைத்துப் பேசுகிறேன் அவர்கள் எங்கிருந் தாலும் அவர்களின் காதுகள் என் பக்கம்தான் இருக் கின்றன.
நான் எழுதக்கூடிய அளவுக்கு வசதியாகத்தான் அவர் தம் ஏடுகள் என்னை நோக்கிக் கொண்டிருக்கின்றன எனவே, அவர்களோடு பேசிட, எனக்கு அனுமதி கொடு! ஆமாம் கடிதவாயிலாகத்தான்!<noinclude></noinclude>
4sjwoandwtx4kwuk54n59cjqj1amo2q
1929457
1929454
2026-05-02T04:07:31Z
Ramya sugumar
15106
1929457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|136||கலைஞர்}}</noinclude>நம்பிக்கையில், சற்று தொலைவில் இருப்பவர்களை அருகே அழைக்க வேண்டி வருகிறது. இத்தனை நெருங்கியிருந்தும் நம் நெஞ்சத்தை உணர்ந்துகொள்ளத் தவறிய காரணத்தால் சிலருக்கு வேதனை! அதனால் விலகல்! அதன் பிறகு விலகலுக்குக் காரண காரிய விளக்கங்கள்!
“மியூசிக் அகடமி”யில் தெலுங்கு கீர்த்தனங்கள்— தமிழ் இசைச் சங்கத்தில் தமிழ்ப் பாடல்கள்—என்று வகுத்துக்கொண்டு இரண்டு இடத்துக்கும் தகுந்தவாறு நடந்துகொள்கிற சில சங்கீத வித்வான்களைப் போல, அரசியல் கட்சி மேடைகளில் எல்லாவிதமான கட்சிக் கொள்கைகளையும் பேசுகிற பாடுகிற, பலசரக்கு அரசியல் வியாபாரிகளைப்பற்றி நான் என்றைக்கும் கவலைகொண்டவனல்ல!
இன்று நான் கேட்பதெல்லாம் எம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றுவிட்ட உடன்பிறப்பே! அல்லது எம்மிடமிருந்து விலகி சற்று தொலைவில் நின்றுகொண்டு, யாரும் காணாத நேரத்தில் இந்த இடத்தை நோக்கியவாறு கண்களைக் குளமாக்கிக் கொள்கிற உடன்பிறப்பே! உன்னைத் தான் கேட்கிறேன் — இப்போது நீ, எங்கு போய்க்கொண்டிருக்கிறாய், புரிகிறதா?
இங்கிருக்கும் என் இனிய உடன்பிறப்பே, நான் உன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பேசுகிறேன் என்று
நினைத்துக் கோபம் கொள்ளாதே!
உரிமையுடைய சில உடன்பிறப்புக்களைத்தான் உரக்கக் கூவியழைத்துப் பேசுகிறேன் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் காதுகள் என் பக்கம்தான் இருக்கின்றன.
நான் எழுதக்கூடிய அளவுக்கு வசதியாகத்தான் அவர்தம் ஏடுகள் என்னை நோக்கிக் கொண்டிருக்கின்றன எனவே, அவர்களோடு பேசிட, எனக்கு அனுமதி கொடு! ஆமாம், கடிதவாயிலாகத்தான்!{{nop}}<noinclude></noinclude>
dmuexa50liaz5dwm2wjxe9figz5eo2o
1929527
1929457
2026-05-02T08:11:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|136||கலைஞர்}}</noinclude>நம்பிக்கையில், சற்று தொலைவில் இருப்பவர்களை அருகே அழைக்க வேண்டி வருகிறது. இத்தனை நெருங்கியிருந்தும் நம் நெஞ்சத்தை உணர்ந்துகொள்ளத் தவறிய காரணத்தால் சிலருக்கு வேதனை! அதனால் விலகல்! அதன் பிறகு விலகலுக்குக் காரண காரிய விளக்கங்கள்!
“மியூசிக் அகடமி”யில் தெலுங்கு கீர்த்தனங்கள்— தமிழ் இசைச் சங்கத்தில் தமிழ்ப் பாடல்கள்—என்று வகுத்துக்கொண்டு இரண்டு இடத்துக்கும் தகுந்தவாறு நடந்துகொள்கிற சில சங்கீத வித்வான்களைப் போல, அரசியல் கட்சி மேடைகளில் எல்லாவிதமான கட்சிக் கொள்கைகளையும் பேசுகிற பாடுகிற, பலசரக்கு அரசியல் வியாபாரிகளைப்பற்றி நான் என்றைக்கும் கவலைகொண்டவனல்ல!
இன்று நான் கேட்பதெல்லாம் எம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றுவிட்ட உடன்பிறப்பே! அல்லது எம்மிடமிருந்து விலகி சற்று தொலைவில் நின்றுகொண்டு, யாரும் காணாத நேரத்தில் இந்த இடத்தை நோக்கியவாறு கண்களைக் குளமாக்கிக் கொள்கிற உடன்பிறப்பே! உன்னைத் தான் கேட்கிறேன் — இப்போது நீ, எங்கு போய்க்கொண்டிருக்கிறாய், புரிகிறதா?
இங்கிருக்கும் என் இனிய உடன்பிறப்பே, நான் உன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பேசுகிறேன் என்று நினைத்துக் கோபம் கொள்ளாதே!
உரிமையுடைய சில உடன்பிறப்புக்களைத்தான் உரக்கக் கூவியழைத்துப் பேசுகிறேன். அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் காதுகள் என் பக்கம்தான் இருக்கின்றன.
நான் எழுதக்கூடிய அளவுக்கு வசதியாகத்தான் அவர்தம் ஏடுகள் என்னை நோக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, அவர்களோடு பேசிட, எனக்கு அனுமதி கொடு! ஆமாம், கடிதவாயிலாகத்தான்!{{nop}}<noinclude></noinclude>
4otzmlmbulvx7v9biiy5iw1d0ulnkkj
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/146
250
642248
1929458
2026-05-02T04:08:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 137 யாரையோ கடிந்துகொண்டு என்னிடமிருந்து சென்ற வர்களே! இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இல்லை! இல்லை!! எங்கே அழைத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
137
யாரையோ கடிந்துகொண்டு என்னிடமிருந்து சென்ற வர்களே! இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இல்லை! இல்லை!! எங்கே அழைத்துக்கொண்டு போகப்படு கிறீர்கள்?
நான் விவரமாகச் சொல்ல வேண்டுமா? தமிழுக்குத் தொண்டு செய்து தங்கமானீர்! இன்று தகரத்தின் மதிப்பு இல்லாமல் போவதற்கு இத்தனை நெடும்பயணம் தேவைதானா?
கூட
தியாகத்தின் எழில் வடிவாய் எதிர் நின்றீர்- இன்று தேவைகளின் கட்டாயத்தால் தேய்ந்திடுதல் நியாயந்
தானா?
கொள்கைக் குன்றின் விடிவிளக்காய் கொழுந்து விட்டு எரிந்ததை மறக்கவில்லை-இன்றோ கொள்கைக்குக் குழிதோண்டும் பொல்லாச் செயல் புரிகின்றார், எப்படித் தான் ஒப்புகின்றீர்?
களம் சென்றீர், வழியனுப்ப நான் வந்தேன்!
மணம் என்றீர். மாலையெடுத்துக் கொடுப்பதற்கு ஓடி வந்தேன்!
தேர்தலுக்கு
நின்றபோதும்
என்னைத்
தெருத்
தெருவாய் இழுத்துச் சென்றீர்!
என்றேனும் அயர்ந்ததுண்டா? உமது அன்புக் கட்டளையை மறுத்ததுதானுண்டா?
உள்ளக்
உங்களில்
செல்லக் கோபத்தால் சென்றுவிட்டீர் என்றாலும் கோயில் கொண்ட கொள்கைத் தெய்வத்தை, வாழ்வு மாளிகையின் வாசல் படிக்கட்டாய் மாற்ற மாட்டீர் என்ற நம்பிக்கை, சிலர்பால் நான் வைத்திருந்ததுண்டு-அதனால்தான் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திக் கொண்டிருந்ததுண்டு. கொள் கையை வாழவைக்க வாதாடச் சிலர் எங்கிருந்தால் என்ன என்ற நினைவோடு!<noinclude></noinclude>
ec958h08qf8r5aheygb1sfgbyu95ck0
1929459
1929458
2026-05-02T04:14:21Z
Ramya sugumar
15106
1929459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||137}}</noinclude>யாரையோ கடிந்துகொண்டு என்னிடமிருந்து சென்றவர்களே! இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இல்லை! இல்லை!! எங்கே அழைத்துக்கொண்டு போகப்படுகிறீர்கள்?
நான் விவரமாகச் சொல்ல வேண்டுமா? தமிழுக்குத் தொண்டு செய்து தங்கமானீர்! இன்று தகரத்தின் மதிப்பு கூட இல்லாமல் போவதற்கு இத்தனை நெடும்பயணம் தேவைதானா?
தியாகத்தின் எழில் வடிவாய் எதிர் நின்றீர் — இன்று தேவைகளின் கட்டாயத்தால் தேய்ந்திடுதல் நியாயந்தானா?
கொள்கைக் குன்றின் விடிவிளக்காய் கொழுந்து விட்டு எரிந்ததை மறக்கவில்லை—இன்றோ கொள்கைக்குக் குழிதோண்டும் பொல்லாச் செயல் புரிகின்றார், எப்படித் தான் ஒப்புகின்றீர்?
களம் சென்றீர், வழியனுப்ப நான் வந்தேன்!
மணம் என்றீர், மாலையெடுத்துக் கொடுப்பதற்கு ஓடி வந்தேன்!
தேர்தலுக்கு நின்றபோதும் என்னைத் தெருத்தெருவாய் இழுத்துச் சென்றீர்!
என்றேனும் அயர்ந்ததுண்டா? உமது அன்புக் கட்டளையை மறுத்ததுதானுண்டா?
செல்லக் கோபத்தால் சென்றுவிட்டீர் என்றாலும் உள்ளக்
கோயில் கொண்ட கொள்கைத் தெய்வத்தை, வாழ்வு மாளிகையின் வாசல் படிக்கட்டாய் மாற்ற மாட்டீர் என்ற நம்பிக்கை, உங்களில் சிலர்பால் நான் வைத்திருந்ததுண்டு—அதனால்தான் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்திக் கொண்டிருந்ததுண்டு. கொள்கையை வாழவைக்க வாதாடச் சிலர் எங்கிருந்தால் என்ன என்ற நினைவோடு!
{{nop}}<noinclude></noinclude>
2dfmryq16w9m9b5otia0pdlpubn4in0
1929528
1929459
2026-05-02T08:12:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||137}}</noinclude>யாரையோ கடிந்துகொண்டு என்னிடமிருந்து சென்றவர்களே! இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இல்லை! இல்லை!! எங்கே அழைத்துக்கொண்டு போகப்படுகிறீர்கள்?
நான் விவரமாகச் சொல்ல வேண்டுமா? தமிழுக்குத் தொண்டு செய்து தங்கமானீர்! இன்று தகரத்தின் மதிப்பு கூட இல்லாமல் போவதற்கு இத்தனை நெடும்பயணம் தேவைதானா?
தியாகத்தின் எழில் வடிவாய் எதிர் நின்றீர் — இன்று தேவைகளின் கட்டாயத்தால் தேய்ந்திடுதல் நியாயந்தானா?
கொள்கைக் குன்றின் விடிவிளக்காய் கொழுந்து விட்டு எரிந்ததை மறக்கவில்லை—இன்றோ கொள்கைக்குக் குழிதோண்டும் பொல்லாச் செயல் புரிகின்றார், எப்படித் தான் ஒப்புகின்றீர்?
களம் சென்றீர், வழியனுப்ப நான் வந்தேன்!
மணம் என்றீர், மாலையெடுத்துக் கொடுப்பதற்கு ஓடி வந்தேன்!
தேர்தலுக்கு நின்றபோதும் என்னைத் தெருத்தெருவாய் இழுத்துச் சென்றீர்!
என்றேனும் அயர்ந்ததுண்டா? உமது அன்புக் கட்டளையை மறுத்ததுதானுண்டா?
செல்லக் கோபத்தால் சென்றுவிட்டீர் என்றாலும் உள்ளக்கோயில் கொண்ட கொள்கைத் தெய்வத்தை, வாழ்வு மாளிகையின் வாசல் படிக்கட்டாய் மாற்ற மாட்டீர் என்ற நம்பிக்கை, உங்களில் சிலர்பால் நான் வைத்திருந்ததுண்டு—அதனால்தான் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்திக் கொண்டிருந்ததுண்டு. கொள்கையை வாழவைக்க வாதாடச் சிலர் எங்கிருந்தால் என்ன என்ற நினைவோடு!
{{nop}}<noinclude></noinclude>
ojlsrpm9yhpgdn2d37ma8c1m6tpl6sj
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/147
250
642249
1929460
2026-05-02T04:14:48Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 138 கலைஞர் அதற்கும், ஊனம் விளைகிறதே, ஒதுங்கிச் சென்ற உடன்பிறப்பே. நீ உணரவில்லையா, நமது கொள்கையின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
138
கலைஞர்
அதற்கும், ஊனம் விளைகிறதே, ஒதுங்கிச் சென்ற உடன்பிறப்பே. நீ உணரவில்லையா, நமது கொள்கையின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கப்படுவதை!
நீ உணருகிறாய் என்பதை நானறிகிறேன். இந்த ரகசியம் எனக்கு எப்படித் தெரிந்தது என்ற ஐயம் எழுந்து. உனக்குச் சங்கடம் விளையக்கூடும்! அந்தச் சங்கடத்தைச் சமாளிக்க நீ என்மீது சரமாரியாகக் கண்டனங்கள் பொழிவாய்!
பரவாயில்லை. உன் 'அம்புறாத்தோணி'யில் கணைகள் இருக்கும் வரையில் அவைகளைப் பயன்படுத்து!
அவைகளைத் தாங்கத்தான் என் இதயத்தைக் கவச மாக்கிக் கொண்டிருக்கிறேனே!
நீ என் தோளிலே அமர்ந்து தலையிலே குட்டியிருக் கிறாய்! என் மடியிலே அமர்ந்து மலஜலம்கூட கழித்திருக் கிறாய்! இப்போது நீ என் முகத்தில் துப்புவதையும் பன்னீர் தெளிப்பதாகத்தான் நான் கருதிக் கொள்வேன்!
ஒன்றை மறவாதே! இதெல்லாம் நான் எல்லோருக் காகவும் சொல்லவில்லை. என்னிடம் விட்டகுறை, தொட்டகுறை, எள்ளளவு அன்பு வைத்திருக்கிற உடன் பிறப்புக்கள் சிலபேருக்குத்தான் சொல்கிறேன்!
நெருப்பில் நிற்கும் கழகத்தின் சார்பில், நீலக் கடலோரத்தில் நிலவொளியில் கிளிஞ்சல் பொறுக்கப் போய் கைமுத்தைக் கடலில் தவறவிட்டுவிட்டுத் தேடிக் கொண்டிருக்கும் உன்னைப் பார்த்து இதையெல்லாம் சொல்வது உனக்கு வேடிக்கையாகக்கூட இருக்கும்.
வெளி
நெருப்பில் கிடப்பதெல்லாம் கருகிவிடுவதில்லை. சுடச் சுட ஒளிரும் தங்கம் நெருப்பிலிருந்துதானே வருகிறது கருகிச் சாம்பலாகவா போய்விடுகிறது!<noinclude></noinclude>
gfwb69szvyzq7xgbc645ukj6df1kr25
1929461
1929460
2026-05-02T04:18:40Z
Ramya sugumar
15106
1929461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|138||கலைஞர்}}</noinclude>அதற்கும், ஊனம் விளைகிறதே, ஒதுங்கிச் சென்ற உடன்பிறப்பே. நீ உணரவில்லையா, நமது கொள்கையின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கப்படுவதை!
நீ உணருகிறாய் என்பதை நானறிகிறேன். இந்த ரகசியம் எனக்கு எப்படித் தெரிந்தது என்ற ஐயம் எழுந்து. உனக்குச் சங்கடம் விளையக்கூடும்! அந்தச் சங்கடத்தைச் சமாளிக்க நீ என்மீது சரமாரியாகக் கண்டனங்கள் பொழிவாய்!
பரவாயில்லை. உன் ‘அம்புறாத்தோணி’யில் கணைகள் இருக்கும் வரையில் அவைகளைப் பயன்படுத்து!
அவைகளைத் தாங்கத்தான் என் இதயத்தைக் கவசமாக்கிக் கொண்டிருக்கிறேனே!
நீ என் தோளிலே அமர்ந்து தலையிலே குட்டியிருக்கிறாய்! என் மடியிலே அமர்ந்து மலஜலம்கூட கழித்திருக்கிறாய்! இப்போது நீ என் முகத்தில் துப்புவதையும் பன்னீர் தெளிப்பதாகத்தான் நான் கருதிக் கொள்வேன்!
ஒன்றை மறவாதே! இதெல்லாம் நான் எல்லோருக்காகவும் சொல்லவில்லை. என்னிடம் விட்டகுறை, தொட்டகுறை, எள்ளளவு அன்பு வைத்திருக்கிற உடன் பிறப்புக்கள் சிலபேருக்குத்தான் சொல்கிறேன்!
நெருப்பில் நிற்கும் கழகத்தின் சார்பில், நீலக்கடலோரத்தில் நிலவொளியில் கிளிஞ்சல் பொறுக்கப் போய் கைமுத்தைக் கடலில் தவறவிட்டுவிட்டுத் தேடிக்கொண்டிருக்கும் உன்னைப் பார்த்து இதையெல்லாம் சொல்வது உனக்கு வேடிக்கையாகக்கூட இருக்கும்.
நெருப்பில் கிடப்பதெல்லாம் கருகிவிடுவதில்லை. சுடச்சுட ஒளிரும் தங்கம் நெருப்பிலிருந்துதானே வெளிருகிறது கருகிச் சாம்பலாகவா போய்விடுகிறது!
{{nop}}<noinclude></noinclude>
b4rk93aak7qpe5xxmrscg9koi1hrr37
1929529
1929461
2026-05-02T08:13:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|138||கலைஞர்}}</noinclude>அதற்கும், ஊனம் விளைகிறதே, ஒதுங்கிச் சென்ற உடன்பிறப்பே. நீ உணரவில்லையா, நமது கொள்கையின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கப்படுவதை!
நீ உணருகிறாய் என்பதை நானறிகிறேன். இந்த ரகசியம் எனக்கு எப்படித் தெரிந்தது என்ற ஐயம் எழுந்து, உனக்குச் சங்கடம் விளையக்கூடும்! அந்தச் சங்கடத்தைச் சமாளிக்க நீ என்மீது சரமாரியாகக் கண்டனங்கள் பொழிவாய்!
பரவாயில்லை. உன் ‘அம்புறாத்தோணி’யில் கணைகள் இருக்கும் வரையில் அவைகளைப் பயன்படுத்து!
அவைகளைத் தாங்கத்தான் என் இதயத்தைக் கவசமாக்கிக் கொண்டிருக்கிறேனே!
நீ என் தோளிலே அமர்ந்து தலையிலே குட்டியிருக்கிறாய்! என் மடியிலே அமர்ந்து மலஜலம்கூட கழித்திருக்கிறாய்! இப்போது நீ என் முகத்தில் துப்புவதையும் பன்னீர் தெளிப்பதாகத்தான் நான் கருதிக் கொள்வேன்!
ஒன்றை மறவாதே! இதெல்லாம் நான் எல்லோருக்காகவும் சொல்லவில்லை. என்னிடம் விட்டகுறை, தொட்டகுறை, எள்ளளவு அன்பு வைத்திருக்கிற உடன் பிறப்புக்கள் சிலபேருக்குத்தான் சொல்கிறேன்!
நெருப்பில் நிற்கும் கழகத்தின் சார்பில், நீலக்கடலோரத்தில் நிலவொளியில் கிளிஞ்சல் பொறுக்கப் போய் கை முத்தைக் கடலில் தவறவிட்டுவிட்டுத் தேடிக்கொண்டிருக்கும் உன்னைப் பார்த்து இதையெல்லாம் சொல்வது உனக்கு வேடிக்கையாகக்கூட இருக்கும்.
நெருப்பில் கிடப்பதெல்லாம் கருகிவிடுவதில்லை. சுடச்சுட ஒளிரும் தங்கம் நெருப்பிலிருந்துதானே வெளிருகிறது கருகிச் சாம்பலாகவா போய்விடுகிறது!
{{nop}}<noinclude></noinclude>
by2m3cw15i8knkr00b4cb8vxoapvqp1
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/148
250
642250
1929462
2026-05-02T04:19:02Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude><noinclude></noinclude>
rnotjq6urwis740p86f4arn4ocdwq8n
1929463
1929462
2026-05-02T04:23:07Z
Ramya sugumar
15106
1929463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||139}}</noinclude>நெருப்பில், எல்லா சரீரங்களும் அழியக்கூடியவைதான்! ஆனால் அந்த நெருப்பில் எழுதப்பட்ட சரித்திரங்கள் சாகாவரம் பெற்றவையல்லவா? அதனால்தான் உள்ள முடைந்து நிற்கும் உன்னை சிந்திக்கச் சொல்கிறேன்; நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?
எண்ணிப்பார். அது போதும் எனக்கு!
இந்தச் சிந்தனையை என்னுடனிருக்கும் உடன்பிறப்புக்களின் சார்பாக உன்பால் கிளறிவிடுகிறேன்!
சிந்திப்பதோ, அல்லது என்னை வழக்கம்போல் நிந்திப்பதோ—உன் பொறுப்பு!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
4qg64zs88z1wipo65wyeoso0fo1xsfk
1929530
1929463
2026-05-02T08:14:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||139}}</noinclude>நெருப்பில், எல்லா சரீரங்களும் அழியக்கூடியவைதான்! ஆனால் அந்த நெருப்பில் எழுதப்பட்ட சரித்திரங்கள் சாகாவரம் பெற்றவையல்லவா? அதனால்தான் உள்ளமுடைந்து நிற்கும் உன்னை சிந்திக்கச் சொல்கிறேன்; நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?
எண்ணிப்பார். அது போதும் எனக்கு!
இந்தச் சிந்தனையை என்னுடனிருக்கும் உடன்பிறப்புக்களின் சார்பாக உன்பால் கிளறிவிடுகிறேன்!
சிந்திப்பதோ, அல்லது என்னை வழக்கம்போல் நிந்திப்பதோ—உன் பொறுப்பு!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
irvntsclzddaa824sth2evxqi7g4g1i
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/149
250
642251
1929464
2026-05-02T04:37:28Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>தணல் அல்ல; தண்ணிலவு!</b>}} உடன்பிறப்பே, ஜனவரி 31-ஆம் நாளுக்குப் பிறகு ஓய்வு என்மீது திணிக்கப்பட்டுவிடும் என்று எண்ணியிருந்தேன். மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>தணல் அல்ல; தண்ணிலவு!</b>}}
உடன்பிறப்பே,
ஜனவரி 31-ஆம் நாளுக்குப் பிறகு ஓய்வு என்மீது திணிக்கப்பட்டுவிடும் என்று எண்ணியிருந்தேன். முன் பிருந்ததைவிடப் பன்மடங்கு வேலை இப்போது வந்து
விட்டது.
ஒன்பதாண்டு காலப் பதவிப் பொறுப்பிலும் சரி. அதற்கு முன்பு எதிர்க் கட்சியாகப் பணியாற்றியபோதும் சரி. அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டியிருந்தது.
நாள்தோறும் கழகக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள், திருமண விழா நிகழ்ச்சிகள். கழகம் புகுந்த அறப்போர்க்களங்களுக்கான பணிகள், அவைகளைத் தொடர்ந்து அரசுப் பொறுப்புக்கள். அதன் காரணமாகக் கண்துஞ்சாது, பசி நோக்காது காரியமாற்றிடவேண்டிய கடமைகள், அலைச்சல்கள், புகைச்சல்கள், எதிர்ப்புகள், இன்னோரன்ன இடுக்கண்களை ஏற்றிட வேண்டிய நிலைமைகள்!
சற்று ஓய்வெடுத்திடலாகாதா? என்று வீட்டார் கேட்டிடவும், நண்பர்கள் கூறிடவும் — அதனைச் செவியில் போட்டுக்கொள்ளவும் நேரமின்றி உழைத்திட வேண்டியிருந்தது ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக!
அதற்கோர் இடைக்கால முடிவு ஏற்பட்டு, சில மாதங்களாவது நம்மீது புகுத்தப்பட்ட ஓய்வினை ஏற்றுக் கொள்ளலாம் என்றுகூட நான் நினைத்தேன்.{{nop}}<noinclude></noinclude>
lixqxr9c5x151f50zsf0vm30zw1tjqn
1929531
1929464
2026-05-02T08:15:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>தணல் அல்ல; தண்ணிலவு!</b>}}
உடன்பிறப்பே,
ஜனவரி 31-ஆம் நாளுக்குப் பிறகு ஓய்வு என்மீது திணிக்கப்பட்டுவிடும் என்று எண்ணியிருந்தேன். முன்பிருந்ததைவிடப் பன்மடங்கு வேலை இப்போது வந்துவிட்டது.
ஒன்பதாண்டு காலப் பதவிப் பொறுப்பிலும் சரி. அதற்கு முன்பு எதிர்க் கட்சியாகப் பணியாற்றியபோதும் சரி. அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டியிருந்தது.
நாள்தோறும் கழகக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள், திருமண விழா நிகழ்ச்சிகள். கழகம் புகுந்த அறப்போர்க்களங்களுக்கான பணிகள், அவைகளைத் தொடர்ந்து அரசுப் பொறுப்புக்கள். அதன் காரணமாகக் கண்துஞ்சாது, பசி நோக்காது காரியமாற்றிடவேண்டிய கடமைகள், அலைச்சல்கள், புகைச்சல்கள், எதிர்ப்புகள், இன்னோரன்ன இடுக்கண்களை ஏற்றிட வேண்டிய நிலைமைகள்!
சற்று ஓய்வெடுத்திடலாகாதா? என்று வீட்டார் கேட்டிடவும், நண்பர்கள் கூறிடவும் — அதனைச் செவியில் போட்டுக்கொள்ளவும் நேரமின்றி உழைத்திட வேண்டியிருந்தது ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக!
அதற்கோர் இடைக்கால முடிவு ஏற்பட்டு, சில மாதங்களாவது நம்மீது புகுத்தப்பட்ட ஓய்வினை ஏற்றுக் கொள்ளலாம் என்றுகூட நான் நினைத்தேன்.{{nop}}<noinclude></noinclude>
bxbclrx7utc8d0qf6pob3ebjtzdkkv5
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/150
250
642252
1929465
2026-05-02T04:45:37Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆனால், ஜனவரி 31-க்குப் பிறகு தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் சம்பவங்கள். செய்திகள், அந்த ஓய்வுக்கு வழியில்லாமலே செய்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||141}}</noinclude>ஆனால், ஜனவரி 31-க்குப் பிறகு தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் சம்பவங்கள். செய்திகள், அந்த ஓய்வுக்கு வழியில்லாமலே செய்துவிட்டன.
இன்றுடன் நூறு நாட்கள் நிறைவெய்துகின்றன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நூறு நாட்கள் நிறைவுற்ற போது—இன்றைக்கு நண்பர் எம். ஜி.ஆர். அவர்களின் கட்சியில் பிரதான தள நாயகர்களாக இருக்கிற இரண்டு நண்பர்கள், நான் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட நூறாவது நாளை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று என்னை வற்புறுத்தினார்கள்.
நான் அப்படியெல்லாம் விழாத் தேவையில்லை என்று மறுத்தேன்.
அவர்கள் இருவரும் ஒருநாள் காலையில் என் இல்லத்துக்கே வந்து அந்த நூறாவது நாளைக் கொண்டாடித்தான் தீரவேண்டுமென்று அதற்கான முன்மாதிரிகளை யெல்லாம் காட்டினார்கள். வேறு வழியின்றி அவர்களின் அன்புத்தொல்லைக்குக் கட்டுப்படவேண்டியவனானேன்!
நாடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு நூறாவது நாள் கொண்டாடப்படுவதுபோல நாடாளும் பொறுப் பேற்றதற்கும் நூறாவது நாள் கொண்டாடுவதா? என்று நான் எடுத்துவைத்த வாதங்களையெல்லாம் அவர்கள் தங்கள் கனிவுமிகு உரைகளால் பொடிப் பொடியாக்கி விட்டனர். மாநில முழுதும் நூறாவது நாள் கொண்டாடுவது வேண்டாமென்றும், சென்னையில் மட்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தலாமென்றும் இறுதியாக நான் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர் அந்த இரு நண்பர்களும்!
பின்னர் அவர்களது முயற்சியால் ராயப்பேட்டை மாசிலாமணி முதலி தெருவில் அந்தக் கூட்டம் நடை-<noinclude></noinclude>
cbtkumalynbw7ktwbwtjkoxlcwm1yzf
1929532
1929465
2026-05-02T08:16:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||141}}</noinclude>ஆனால், ஜனவரி 31-க்குப் பிறகு தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் சம்பவங்கள். செய்திகள், அந்த ஓய்வுக்கு வழியில்லாமலே செய்துவிட்டன.
இன்றுடன் நூறு நாட்கள் நிறைவெய்துகின்றன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நூறு நாட்கள் நிறைவுற்ற போது—இன்றைக்கு நண்பர் எம். ஜி.ஆர். அவர்களின் கட்சியில் பிரதான தள நாயகர்களாக இருக்கிற இரண்டு நண்பர்கள், நான் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட நூறாவது நாளை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று என்னை வற்புறுத்தினார்கள்.
நான் அப்படியெல்லாம் விழாத் தேவையில்லை என்று மறுத்தேன்.
அவர்கள் இருவரும் ஒருநாள் காலையில் என் இல்லத்துக்கே வந்து அந்த நூறாவது நாளைக் கொண்டாடித்தான் தீரவேண்டுமென்று அதற்கான முன்மாதிரிகளையெல்லாம் காட்டினார்கள். வேறு வழியின்றி அவர்களின் அன்புத்தொல்லைக்குக் கட்டுப்படவேண்டியவனானேன்!
நாடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு நூறாவது நாள் கொண்டாடப்படுவதுபோல நாடாளும் பொறுப்பேற்றதற்கும் நூறாவது நாள் கொண்டாடுவதா? என்று நான் எடுத்துவைத்த வாதங்களையெல்லாம் அவர்கள் தங்கள் கனிவுமிகு உரைகளால் பொடிப்பொடியாக்கி விட்டனர். மாநில முழுதும் நூறாவது நாள் கொண்டாடுவது வேண்டாமென்றும், சென்னையில் மட்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தலாமென்றும் இறுதியாக நான் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர் அந்த இரு நண்பர்களும்!
பின்னர் அவர்களது முயற்சியால் ராயப்பேட்டை மாசிலாமணி முதலி தெருவில் அந்தக் கூட்டம் நடை-<noinclude></noinclude>
6fxb7mlj25e0jnrnajgo5juweiw6olg
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/151
250
642253
1929466
2026-05-02T04:46:29Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 142 கலைஞர் பெற்றது. விழா நடத்த வலியுறுத்தியவர்களில் ஒருவரான . கிருஷ்ணசாமி தலைமையில், மதி, மனோகரன், கோவைச் செழியன் மற்றும் பலர் அந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
142
கலைஞர்
பெற்றது. விழா நடத்த வலியுறுத்தியவர்களில் ஒருவரான
.
கிருஷ்ணசாமி தலைமையில், மதி, மனோகரன், கோவைச் செழியன் மற்றும் பலர் அந்தக் கூட்டத்தில் பேசினர்.
"கலைஞர் அமைச்சரவையின் நூறு நாட்களை இருகூறு களாகப் பிரிக்க விரும்புகிறேன். அண்ணன் பிரிந்தபோது அந்தத்துயரைத் தணித்து, கட்சியை ஒருங்கிணைத்தது கலைஞரின் அமைச்ச ஈரவை!
அடுத்து, அண்ணாவின் அடிச்சுவட்டில், தொடர்ந்து பணியாற்றுவது கலைஞர் அமைச்சரவையின் அடுத்த கூறு !
இளைஞராயிற்றே கலைஞர் என்றார்கள்! வில்லியம் பிட்டும், கென்னடியும் இளைஞர்கள்தான்! ஆனால் உலகம் புகழும் ஆட்சியை அமைத்தார்கள். மற்ற மாநில முதல் அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் அதிகாரத்துடன் மக்களின் அசைக்க முடியாத முழு நம்பிக்கையையும் பெற்ற ஒரு முதலமைச்சர் கலைஞர்தான்!
..
காமராஜர் அவர்களே கூட, கலைஞரைப்பற்றி ''என்னவோ என்று எதிர்பார்த்தேன்! பரவாயில்லை!" என்று என்னிடம் கூறினார். கூறினார். அந்தத் தலைவருக்கே-சிறு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சுறுசுறுப்பாகப் பணி யாற்றுகிறவரைப் பாராட்டுகிற உணர்வு வருகிறபோது- இனியும் பாராட்டி உற்சாகம்
கலைஞரை மனிதனா?'
99
தராதவன்
DD
4-6-69-ல் நடைபெற்ற அந்த 'நூறு நாள்சாதனை விழாவில் மேற்கண்டவாறு பேசியவர் நண்பர் நாஞ்சில் மனோகரன்! நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது வேறு எதற்காகவுமல்ல!
உடன்பிறப்பே. அன்று முதலமைச்சர் பொறுப்பு ஏற்றபிறகு நூறாவது நிறைவு நாள்!
இன்றைக்கு, அதாவது இந்தக் கடிதம் உன்கையில் கிடைக்கும் இந்த நாள் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட்ட நூறாவது நாள்.<noinclude></noinclude>
kv4ytmygpco5yoi6itl17txt2lqo01j
1929467
1929466
2026-05-02T04:54:28Z
Ramya sugumar
15106
1929467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|142||கலைஞர்}}</noinclude>பெற்றது. விழா நடத்த வலியுறுத்தியவர்களில் ஒருவரான
கிருஷ்ணசாமி தலைமையில், மதி, மனோகரன், கோவைச் செழியன் மற்றும் பலர் அந்தக் கூட்டத்தில் பேசினர்.
“கலைஞர் அமைச்சரவையின் நூறு நாட்களை இருகூறுகளாகப் பிரிக்க விரும்புகிறேன். அண்ணன் பிரிந்தபோது அந்தத்துயரைத் தணித்து, கட்சியை ஒருங்கிணைத்தது கலைஞரின் அமைச்சரவை!
அடுத்து, அண்ணாவின் அடிச்சுவட்டில், தொடர்ந்து பணியாற்றுவது கலைஞர் அமைச்சரவையின் அடுத்த கூறு!
இளைஞராயிற்றே கலைஞர் என்றார்கள்! வில்லியம்பிட்டும், கென்னடியும் இளைஞர்கள்தான்! ஆனால் உலகம் புகழும் ஆட்சியை அமைத்தார்கள். மற்ற மாநில முதல் அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் அதிகாரத்துடன் — மக்களின் அசைக்க முடியாத முழு நம்பிக்கையையும் பெற்ற ஒரு முதலமைச்சர் கலைஞர்தான்!
காமராஜர் அவர்களே கூட, கலைஞரைப்பற்றி “என்னவோ என்று எதிர்பார்த்தேன்! பரவாயில்லை!” என்று என்னிடம் கூறினார். அந்தத் தலைவருக்கே—சிறு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறவரைப் பாராட்டுகிற உணர்வு வருகிறபோது— கலைஞரை இனியும் பாராட்டி உற்சாகம் தராதவன் மனிதனா?”
4-6-69-ல் நடைபெற்ற அந்த “நூறு நாள்சாதனை” விழாவில் மேற்கண்டவாறு பேசியவர் நண்பர் நாஞ்சில் மனோகரன்! நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது வேறு எதற்காகவுமல்ல!
உடன்பிறப்பே. அன்று முதலமைச்சர் பொறுப்பு ஏற்றபிறகு நூறாவது நிறைவு நாள்!
இன்றைக்கு, அதாவது இந்தக் கடிதம் உன்கையில் கிடைக்கும் இந்த நாள் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட்ட நூறாவது நாள்.
{{nop}}<noinclude></noinclude>
5n74xk22yialxc5vo6yvmrgvsydf28f
1929533
1929467
2026-05-02T08:17:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|142||கலைஞர்}}</noinclude>பெற்றது. விழா நடத்த வலியுறுத்தியவர்களில் ஒருவரான
கிருஷ்ணசாமி தலைமையில், மதி, மனோகரன், கோவைச் செழியன் மற்றும் பலர் அந்தக் கூட்டத்தில் பேசினர்.
“கலைஞர் அமைச்சரவையின் நூறு நாட்களை இருகூறுகளாகப் பிரிக்க விரும்புகிறேன். அண்ணன் பிரிந்தபோது அந்தத் துயரைத் தணித்து, கட்சியை ஒருங்கிணைத்தது கலைஞரின் அமைச்சரவை!
அடுத்து, அண்ணாவின் அடிச்சுவட்டில், தொடர்ந்து பணியாற்றுவது கலைஞர் அமைச்சரவையின் அடுத்த கூறு!
இளைஞராயிற்றே கலைஞர் என்றார்கள்! வில்லியம்பிட்டும், கென்னடியும் இளைஞர்கள்தான்! ஆனால் உலகம் புகழும் ஆட்சியை அமைத்தார்கள். மற்ற மாநில முதல் அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் அதிகாரத்துடன் — மக்களின் அசைக்க முடியாத முழு நம்பிக்கையையும் பெற்ற ஒரு முதலமைச்சர் கலைஞர்தான்!
காமராஜர் அவர்களே கூட, கலைஞரைப்பற்றி “என்னவோ என்று எதிர்பார்த்தேன்! பரவாயில்லை!” என்று என்னிடம் கூறினார். அந்தத் தலைவருக்கே—சிறு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறவரைப் பாராட்டுகிற உணர்வு வருகிறபோது— கலைஞரை இனியும் பாராட்டி உற்சாகம் தராதவன் மனிதனா?”
4-6-69-ல் நடைபெற்ற அந்த “நூறு நாள் சாதனை” விழாவில் மேற்கண்டவாறு பேசியவர் நண்பர் நாஞ்சில் மனோகரன்! நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது வேறு எதற்காகவுமல்ல!
உடன்பிறப்பே. அன்று முதலமைச்சர் பொறுப்பு ஏற்றபிறகு நூறாவது நிறைவு நாள்!
இன்றைக்கு, அதாவது இந்தக் கடிதம் உன்கையில் கிடைக்கும் இந்த நாள் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட்ட நூறாவது நாள்.
{{nop}}<noinclude></noinclude>
rxvyp3vf5hzwfhnixt8d8k5w5m9podn
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/152
250
642254
1929468
2026-05-02T04:59:30Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனக்கும் நாவலருக்கும். பேராசிரியருக்கும் ஏனைய அமைச்சரவை நண்பர்களுக்கும் இப்படி ஒரு நூறாவது நாள்! எந்த வகையான நூறாவது நாளையும் தாங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||143}}</noinclude>எனக்கும் நாவலருக்கும். பேராசிரியருக்கும் ஏனைய அமைச்சரவை நண்பர்களுக்கும் இப்படி ஒரு நூறாவது நாள்!
எந்த வகையான நூறாவது நாளையும் தாங்கிக் கொள்கிற மனப் பக்குவம் நமக்கு உண்டு என்பதை நாடு அறியும்.
தங்கள் தியாகச் செயல்களுக்கு நூறாவது நாள் விழா மட்டுமல்ல, வெள்ளி விழாக்கள், பொன்விழா, மணிவிழா, போன்றவைகள் எத்தனை எத்தனை நடைபெற்றாலும் அவைகளைப் பூத்துக் குலுங்கும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிற எனதரும் உடன்பிறப்புக்கள் ஏறுநடை போடுகின்ற சிங்கத்தைப் போன்றார் அன்றோ?
அவர்கள் இருக்கும் திக்குதான் எனக்குத் தேவாலயக் கோபுரம்!
“என் தம்பியிருக்கும் பாளையங்கோட்டை தான் எனக்குப் புனிதயாத்திரை ஸ்தலம்” என்றுகூறிய அண்ணனுக்கு இளவலாயிற்றே நான்! எனவே நான் வேறு எப்படி சிந்திப்பேன்? வேறு எப்படி வர்ணிப்பேன்?
இந்தக் கழகத்தின் இலட்சிய தீபத்தை அணையாமல் எரிந்திடச் செய்யத் தங்கள் தேகத்தைத் திரிகளாக்கிக் கொண்டோர், செங்குருதியை எண்ணெயாகப் பெய்தோர், இன்பம் துறந்தோர், இன்னல் ஏற்றோர், இழப்புக்கு ஆளானோர் இப்படி எத்தனை எத்தனை தியாகச் செம்மல்கள்! அவர்களோடு போயிற்றா வேசனை? அவர்களது குடும்பங்களில் எவ்வளவு அல்லல்! எவ்வளவு சோதனை!
அந்தக் குடும்பத்துக் கொள்கைச் சுடர்களுக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும் நம்மால்?
அவர்களின் தியாகத்தை என்றென்றும் நெஞ்சில்பதிய வைச்திருப்பதும், அவர்களைப் பெற்றெடுத்ததாய்த் திருவடிகளை வணங்குவதும், அவர்களது பெண்டுபிள்ளைகளுக்கு<noinclude></noinclude>
55gyh1escs1e5jcefodurv52ja663b9
1929534
1929468
2026-05-02T08:19:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||143}}</noinclude>எனக்கும் நாவலருக்கும். பேராசிரியருக்கும் ஏனைய அமைச்சரவை நண்பர்களுக்கும் இப்படி ஒரு நூறாவது நாள்!
எந்த வகையான நூறாவது நாளையும் தாங்கிக் கொள்கிற மனப் பக்குவம் நமக்கு உண்டு என்பதை நாடு அறியும்.
தங்கள் தியாகச் செயல்களுக்கு நூறாவது நாள் விழா மட்டுமல்ல, வெள்ளி விழாக்கள், பொன்விழா, மணிவிழா, போன்றவைகள் எத்தனை எத்தனை நடைபெற்றாலும் அவைகளைப் பூத்துக் குலுங்கும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிற எனதரும் உடன்பிறப்புக்கள் ஏறுநடை போடுகின்ற சிங்கத்தைப் போன்றார் அன்றோ?
அவர்கள் இருக்கும் திக்குதான் எனக்குத் தேவாலயக் கோபுரம்!
“என் தம்பியிருக்கும் பாளையங்கோட்டை தான் எனக்குப் புனிதயாத்திரை ஸ்தலம்” என்றுகூறிய அண்ணனுக்கு இளவலாயிற்றே நான்! எனவே நான் வேறு எப்படி சிந்திப்பேன்? வேறு எப்படி வர்ணிப்பேன்?
இந்தக் கழகத்தின் இலட்சிய தீபத்தை அணையாமல் எரிந்திடச் செய்யத் தங்கள் தேகத்தைத் திரிகளாக்கிக் கொண்டோர், செங்குருதியை எண்ணெயாகப் பெய்தோர், இன்பம் துறந்தோர், இன்னல் ஏற்றோர், இழப்புக்கு ஆளானோர் இப்படி எத்தனை எத்தனை தியாகச் செம்மல்கள்! அவர்களோடு போயிற்றா வேசனை? அவர்களது குடும்பங்களில் எவ்வளவு அல்லல்! எவ்வளவு சோதனை!
அந்தக் குடும்பத்துக் கொள்கைச் சுடர்களுக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும் நம்மால்?
அவர்களின் தியாகத்தை என்றென்றும் நெஞ்சில்பதிய வைத்திருப்பதும், அவர்களைப் பெற்றெடுத்த தாய்த் திருவடிகளை வணங்குவதும், அவர்களது பெண்டுபிள்ளைகளுக்கு<noinclude></noinclude>
s3qxyw39gvwe8e25zv02mqqhrfk7cim
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/153
250
642255
1929469
2026-05-02T05:06:25Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ்த்து தெரிவித்து ஆறுதலாக இருப்பதும் தவிரவேறென்ன செய்ய இயலும் நம்மால்! கண்ணீரும், செந்நீரும் வீண்போனதில்லை என்பதன் எடுத்துக் காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|144||கலைஞர்}}</noinclude>வாழ்த்து தெரிவித்து ஆறுதலாக இருப்பதும் தவிரவேறென்ன செய்ய இயலும் நம்மால்!
கண்ணீரும், செந்நீரும் வீண்போனதில்லை என்பதன் எடுத்துக் காட்டே இந்தக் கழக வளர்ச்சி!
கலகலத்துவிடும். கலனாகிப் போய் விடும், கள்ளி முளைக்கும் குட்டிச்சுவராகிவிடும், பாதாள மூலிபடரும் இடமாக, வெள்ளெருக்கு தழைக்கும் காடாக ஆகிவிடும் —இந்தக் கழகம் என்று தமிழ்நாட்டில் உள்ள சிலர், எதிர்பார்த்தார்கள்!
இப்போது மட்டுமல்ல! இப்படிப்பலமுறை! ஒவ்வொரு முறையும் அவர்கள் போட்ட கணக்கு. தவறித்தான் போயிற்று!
ஆருயிர் உடன்பிறப்பே, இந்த நூறு நாட்களில் கழகம் பெற்றுள்ள வலிவும், கழகத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவும் மலையென உயர்ந்து, நிமிர்ந்து நிற்கிறது!
அதனால் தான் சொல்லுகிறேன், எதிர்பார்த்தபடி எனக்கு ஓய்வு கிட்டவில்லையென்று!
விசாரணைக் கமிஷன் செலவு நிதி தேவையென்று சொன்னாலும் சொன்னேன்; மணியார்டர்கள் தலைமைக் கழகத்தில் குவிகின்றன, ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்ற அளவிலே கூட!
நேரிலே நிதி தருவதற்கு இல்லத்துக்கு காலையிலேயே வந்து கூடிவிடுகிறார்கள், பிறகு அன்பகத்தில் அவர்களுடைய படையெடுப்பு!
மாலையில் கோபாலபுரம் தெருக் கொள்ளாதகூட்டம்! அதுவும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாடகளில் சில மணித்துளிகள் கூட ஓய்வுபெற முடியவில்லை.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, சேலம் ஆத்தூரில் இருந்து பேருந்து மூலம் ஏராளமானவர் இல்லத்துக்கும் அன்பகத்துக்கும் வந்தனர்; நிதி வழங்கினர்.{{nop}}<noinclude></noinclude>
qn5usthgankf64771nqgfveexjsu75s
1929535
1929469
2026-05-02T08:20:25Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1929535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|144||கலைஞர்}}</noinclude>வாழ்த்து தெரிவித்து ஆறுதலாக இருப்பதும் தவிர வேறென்ன செய்ய இயலும் நம்மால்!
கண்ணீரும், செந்நீரும் வீண்போனதில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்தக் கழக வளர்ச்சி!
கலகலத்துவிடும், கலனாகிப் போய் விடும், கள்ளி முளைக்கும் குட்டிச்சுவராகிவிடும், பாதாள மூலிபடரும் இடமாக, வெள்ளெருக்கு தழைக்கும் காடாக ஆகிவிடும் —இந்தக் கழகம் என்று தமிழ்நாட்டில் உள்ள சிலர், எதிர்பார்த்தார்கள்!
இப்போது மட்டுமல்ல! இப்படிப் பலமுறை! ஒவ்வொரு முறையும் அவர்கள் போட்ட கணக்கு. தவறித்தான் போயிற்று!
ஆருயிர் உடன்பிறப்பே, இந்த நூறு நாட்களில் கழகம் பெற்றுள்ள வலிவும், கழகத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவும் மலையென உயர்ந்து, நிமிர்ந்து நிற்கிறது!
அதனால் தான் சொல்லுகிறேன், எதிர்பார்த்தபடி எனக்கு ஓய்வு கிட்டவில்லையென்று!
விசாரணைக் கமிஷன் செலவு நிதி தேவையென்று சொன்னாலும் சொன்னேன்; மணியார்டர்கள் தலைமைக் கழகத்தில் குவிகின்றன, ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்ற அளவிலே கூட!
நேரிலே நிதி தருவதற்கு இல்லத்துக்கு காலையிலேயே வந்து கூடிவிடுகிறார்கள், பிறகு அன்பகத்தில் அவர்களுடைய படையெடுப்பு!
மாலையில் கோபாலபுரம் தெருக் கொள்ளாதகூட்டம்! அதுவும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாடகளில் சில மணித்துளிகள் கூட ஓய்வுபெற முடியவில்லை.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, சேலம் ஆத்தூரில் இருந்து பேருந்து மூலம் ஏராளமானவர் இல்லத்துக்கும் அன்பகத்துக்கும் வந்தனர்; நிதி வழங்கினர்.{{nop}}<noinclude></noinclude>
odv4co53aazozk9s0fpw4oeq9xdtqcr
1929536
1929535
2026-05-02T08:20:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144||கலைஞர்}}</noinclude>வாழ்த்து தெரிவித்து ஆறுதலாக இருப்பதும் தவிர வேறென்ன செய்ய இயலும் நம்மால்!
கண்ணீரும், செந்நீரும் வீண்போனதில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்தக் கழக வளர்ச்சி!
கலகலத்துவிடும், கலனாகிப் போய் விடும், கள்ளி முளைக்கும் குட்டிச்சுவராகிவிடும், பாதாள மூலிபடரும் இடமாக, வெள்ளெருக்கு தழைக்கும் காடாக ஆகிவிடும் —இந்தக் கழகம் என்று தமிழ்நாட்டில் உள்ள சிலர், எதிர்பார்த்தார்கள்!
இப்போது மட்டுமல்ல! இப்படிப் பலமுறை! ஒவ்வொரு முறையும் அவர்கள் போட்ட கணக்கு. தவறித்தான் போயிற்று!
ஆருயிர் உடன்பிறப்பே, இந்த நூறு நாட்களில் கழகம் பெற்றுள்ள வலிவும், கழகத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவும் மலையென உயர்ந்து, நிமிர்ந்து நிற்கிறது!
அதனால் தான் சொல்லுகிறேன், எதிர்பார்த்தபடி எனக்கு ஓய்வு கிட்டவில்லையென்று!
விசாரணைக் கமிஷன் செலவு நிதி தேவையென்று சொன்னாலும் சொன்னேன்; மணியார்டர்கள் தலைமைக் கழகத்தில் குவிகின்றன, ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்ற அளவிலே கூட!
நேரிலே நிதி தருவதற்கு இல்லத்துக்கு காலையிலேயே வந்து கூடிவிடுகிறார்கள், பிறகு அன்பகத்தில் அவர்களுடைய படையெடுப்பு!
மாலையில் கோபாலபுரம் தெருக் கொள்ளாதகூட்டம்! அதுவும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாடகளில் சில மணித்துளிகள் கூட ஓய்வுபெற முடியவில்லை.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, சேலம் ஆத்தூரில் இருந்து பேருந்து மூலம் ஏராளமானவர் இல்லத்துக்கும் அன்பகத்துக்கும் வந்தனர்; நிதி வழங்கினர்.{{nop}}<noinclude></noinclude>
6dp93gnifuzftec4w4g3bmm7fqtxbvh
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/154
250
642256
1929471
2026-05-02T05:06:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் அவர்களில் ராஜமாணிக்கம் என்பவருக்கு. 145 நடமாட முடியாத நிலை. கை கால்களில் சங்கடம்! திடீரென ஏற்பட்ட வேதனை! அதையும் பொருட்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
அவர்களில் ராஜமாணிக்கம் என்பவருக்கு.
145
நடமாட
முடியாத நிலை. கை கால்களில் சங்கடம்! திடீரென ஏற்பட்ட வேதனை! அதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மைல்கள் பேருந்துப் பயணம்! இரண்டு மூன்று பேர் அவரைத் தூக்கிக்கொண்டு தான் உள்ளே அழைத்து வந்தனர்.
தாய்மார்களும் அவர்களுடன் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தனர்.
நேற்று, புவனகிரியிலிருந்து
பேருந்து மூலம் உடன் பிறப்புக்கள் வந்து குழுமினர் ஆர்வத்தைக் கொட்டினர்.
அதேபோல வேலூர் நகர கழகக் கண்மணிகள் தனிப் பேருந்தில் அன்பகத்திற்கு வந்து என்னையும் நாவலரையும் சந்தித்து அளவளாவினர், நிதிதந்தனர். உறுப்பினர் சேர்க்கும் தாட்களைப் பெற்றுத் திரும்பினர்.
பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் நாள்தோறும் பாசமிகு கழக உடன்பிறப்புக்கள் வந்து வந்து நலம் விசாரிப்பதும், நமது கழக ஆக்கப்பணி குறித்துக்கூறுவதும் எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா?
ஓய்வு அறவே இல்லாமற் போய்விட்டது இப்போது! உண்மைதான்!
ஆயினும், இந்த ஓய்வின்மை எவ்வளவு உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்கிறது என்று எண்ணும்போது, களைப் பெல்லாம் காற்றில் அல்லவா பறந்து விடுகிறது!
நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவல்களை மட்டும் சிறிது கூறுகிறேன். கேளேன்!
காலையில் எட்டு மணிக்கு இல்லத்துக்கே வந்து தங்கள் மணவிழாவை நடத்திக் கொள்வதாகக் கூறிச்சென்றனர் செங்கை மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த கலிய மூர்த்தி - நாகம்மாள் என்னும் மணமக்கள்!<noinclude></noinclude>
1byfa1z3p93rqehdq9w5igp8qk3mc74
1929473
1929471
2026-05-02T05:10:58Z
Ramya sugumar
15106
1929473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||145}}</noinclude>அவர்களில் ராஜமாணிக்கம் என்பவருக்கு, நடமாட
முடியாதநிலை. கை கால்களில் சங்கடம்! திடீரென ஏற்பட்ட வேதனை! அதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மைல்கள் பேருந்துப் பயணம்! இரண்டு மூன்று பேர் அவரைத் தூக்கிக்கொண்டு தான் உள்ளே அழைத்து வந்தனர்.
தாய்மார்களும் அவர்களுடன் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தனர்.
நேற்று, புவனகிரியிலிருந்து பேருந்து மூலம் உடன் பிறப்புக்கள் வந்து குழுமினர் ஆர்வத்தைக் கொட்டினர்.
அதேபோல வேலூர் நகர கழகக் கண்மணிகள் தனிப் பேருந்தில் அன்பகத்திற்கு வந்து என்னையும் நாவலரையும் சந்தித்து அளவளாவினர், நிதிதந்தனர். உறுப்பினர் சேர்க்கும் தாட்களைப் பெற்றுத் திரும்பினர்.
பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் நாள்தோறும் பாசமிகு கழக உடன்பிறப்புக்கள் வந்து வந்து நலம் விசாரிப்பதும், நமது கழக ஆக்கப்பணி குறித்துக்கூறுவதும் எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா?
ஓய்வு அறவே இல்லாமற் போய்விட்டது இப்போது உண்மைதான்!
ஆயினும், இந்த ஓய்வின்மை எவ்வளவு உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்கிறது என்று எண்ணும்போது, களைப்பெல்லாம் காற்றில் அல்லவா பறந்து விடுகிறது!
நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவல்களை மட்டும் சிறிது கூறுகிறேன். கேளேன்!
காலையில் எட்டு மணிக்கு இல்லத்துக்கே வந்து தங்கள் மணவிழாவை நடத்திக் கொள்வதாகக் கூறிச்சென்றனர் செங்கை மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி — நாகம்மாள் என்னும் மணமக்கள்!{{nop}}<noinclude></noinclude>
2fzhg4pm4z8f419ikop9a1ha2yodeo5
1929537
1929473
2026-05-02T08:21:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||145}}</noinclude>அவர்களில் ராஜமாணிக்கம் என்பவருக்கு, நடமாட
முடியாதநிலை. கை கால்களில் சங்கடம்! திடீரென ஏற்பட்ட வேதனை! அதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மைல்கள் பேருந்துப் பயணம்! இரண்டு மூன்று பேர் அவரைத் தூக்கிக்கொண்டு தான் உள்ளே அழைத்து வந்தனர்.
தாய்மார்களும் அவர்களுடன் குழந்தை குட்டிகளுடன் வந்திருந்தனர்.
நேற்று, புவனகிரியிலிருந்து பேருந்து மூலம் உடன் பிறப்புக்கள் வந்து குழுமினர் ஆர்வத்தைக் கொட்டினர்.
அதேபோல வேலூர் நகர கழகக் கண்மணிகள் தனிப் பேருந்தில் அன்பகத்திற்கு வந்து என்னையும் நாவலரையும் சந்தித்து அளவளாவினர், நிதிதந்தனர். உறுப்பினர் சேர்க்கும் தாட்களைப் பெற்றுத் திரும்பினர்.
பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் நாள்தோறும் பாசமிகு கழக உடன்பிறப்புக்கள் வந்து வந்து நலம் விசாரிப்பதும், நமது கழக ஆக்கப்பணி குறித்துக்கூறுவதும் எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா?
ஓய்வு அறவே இல்லாமற் போய்விட்டது இப்போது உண்மைதான்!
ஆயினும், இந்த ஓய்வின்மை எவ்வளவு உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்கிறது என்று எண்ணும்போது, களைப்பெல்லாம் காற்றில் அல்லவா பறந்து விடுகிறது!
நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவல்களை மட்டும் சிறிது கூறுகிறேன். கேளேன்!
காலையில் எட்டு மணிக்கு இல்லத்துக்கே வந்து தங்கள் மணவிழாவை நடத்திக் கொள்வதாகக் கூறிச்சென்றனர் செங்கை மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி — நாகம்மாள் என்னும் மணமக்கள்!{{nop}}<noinclude></noinclude>
cq64470gvpz9pujgg95e2ptdw4yjy19
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/155
250
642257
1929474
2026-05-02T05:11:53Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலையில் வரவேண்டியவர்கள். முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டனர் உற்றார் உறவினர் நண்பர்கள் யுடைசூழ! வீட்டுத் தாழ்வாரத்திலும் முன்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|148||கலைஞர்}}</noinclude>காலையில் வரவேண்டியவர்கள். முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டனர் உற்றார் உறவினர் நண்பர்கள் யுடைசூழ!
வீட்டுத் தாழ்வாரத்திலும் முன்கூடத்திலும் படுத் துறங்கினர் ஆடவரும் பெண்டிரும்!
காலையில் எழுந்து
அதற்குள் விசாரணைக்
மணவிழாவுக்குத் தயாரயினர். கமிஷன் நிதி வழங்கும் உடன்
பிறப்புக்களும் நூற்றுக்கணக்கில் கூடி விட்டனர்.
இல்லத்து வாயிலிலேயே நமது அம்பில் தர்மலிங்கத் தைத் தலைமை வகிக்கச் செய்து அந்தத் திருமணத்தை நடத்திவைத்தேன்.
"நாங்கள் சமுதாயத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி கோரிக்கைகளை வலியுறுத்துவோம். அவைகள் நிறை வேற வேண்டுமென்பதற்காகக் கட்டுப்பாடுகளை மீறமாட்
டோம்!
சில கட்டுப்பாடுகள் தேவைதானா என்று கேட்டிருக் கிறோம்! எனினும் அந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரையில் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவே பயிற்சி பெற் றிருக்கிறோம்''
என்ற கருத்தை அந்த மணவிழாவிலே நான் எடுத் துரைத்து; என்னால் பல சோதனைகளுக்கு ஆட்பட்ட போதிலும் அம்பில் தர்மலிங்கம் கழகத்தின்பால் கொண் டுள்ள உறுதியையும்-கழகத்தால் பயன் பெற்ற சில பேர் கழகத்தை அழிக்க முனைந்து செயல்படுவதையும் - ஒப்பிட்டுக்கூடக் காட்டினேன்.
நிதிவழங்க வந்தவர்களிடம் நானே நேரில் வாங்க இயலாமல் நேரம் குறுக் க நின்றதால் அந்தப் பொறுப்பை அம்பிலிடமும் மற்ற உடன்பிறப்புக்களிடமும் விட்டு விட்டு திருவல்லிக்கேணியில் ராஜூ வீட்டுத் திருமணத் திற்குப் புறப்பட்டேன். முத்துக் கிருட்டினன் - கௌரிக்கு<noinclude></noinclude>
ckel7ejtlc5jdzplmvhdi0qq39rx2k4
1929476
1929474
2026-05-02T05:17:32Z
Ramya sugumar
15106
1929476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|146||கலைஞர்}}</noinclude>காலையில் வரவேண்டியவர்கள். முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டனர் உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ!
வீட்டுத் தாழ்வாரத்திலும் முன்கூடத்திலும் படுத்துறங்கினர் ஆடவரும் பெண்டிரும்!
காலையில் எழுந்து மணவிழாவுக்குத் தயாரயினர். அதற்குள் விசாரணைக் கமிஷன் நிதி வழங்கும் உடன் பிறப்புக்களும் நூற்றுக்கணக்கில் கூடி விட்டனர்.
இல்லத்து வாயிலிலேயே நமது அம்பில் தர்மலிங்கத்தைத் தலைமை வகிக்கச் செய்து -அந்தத் திருமணத்தை நடத்திவைத்தேன்.
“நாங்கள் சமுதாயத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி கோரிக்கைகளை வலியுறுத்துவோம். அவைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காகக் கட்டுப்பாடுகளை மீறமாட்டோம்!
சில கட்டுப்பாடுகள் தேவைதானா என்று கேட்டிருக்கிறோம்! எனினும் அந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரையில் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவே பயிற்சி பெற்றிருக்கிறோம்”
என்ற கருத்தை அந்த மணவிழாவிலே நான் எடுத்துரைத்து; என்னால் பல சோதனைகளுக்கு ஆட்பட்ட போதிலும் அம்பில் தர்மலிங்கம் கழகத்தின்பால் கொண்டுள்ள உறுதியையும்—கழகத்தால் பயன் பெற்ற சிலபேர் கழகத்தை அழிக்க முனைந்து செயல்படுவதையும் — ஒப்பிட்டுக்கூடக் காட்டினேன்.
நிதிவழங்க வந்தவர்களிடம் நானே நேரில் வாங்க இயலாமல் நேரம் குறுக்கே நின்றதால் அந்தப் பொறுப்பை அம்பிலிடமும் மற்ற உடன்பிறப்புக்களிடமும் விட்டு விட்டு திருவல்லிக்கேணியில் ராஜூ வீட்டுத் திருமணத்திற்குப் புறப்பட்டேன். முத்துக் கிருட்டினன் — கௌரிக்கு<noinclude></noinclude>
2kqxww4mofafksufx6lgdrqa0n41f2a
1929538
1929476
2026-05-02T08:22:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|146||கலைஞர்}}</noinclude>காலையில் வரவேண்டியவர்கள். முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டனர் உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ!
வீட்டுத் தாழ்வாரத்திலும் முன்கூடத்திலும் படுத்துறங்கினர் ஆடவரும் பெண்டிரும்!
காலையில் எழுந்து மணவிழாவுக்குத் தயாரயினர். அதற்குள் விசாரணைக் கமிஷன் நிதி வழங்கும் உடன் பிறப்புக்களும் நூற்றுக்கணக்கில் கூடி விட்டனர்.
இல்லத்து வாயிலிலேயே நமது அம்பில் தர்மலிங்கத்தைத் தலைமை வகிக்கச் செய்து - அந்தத் திருமணத்தை நடத்திவைத்தேன்.
“நாங்கள் சமுதாயத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி கோரிக்கைகளை வலியுறுத்துவோம். அவைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காகக் கட்டுப்பாடுகளை மீறமாட்டோம்!
சில கட்டுப்பாடுகள் தேவைதானா என்று கேட்டிருக்கிறோம்! எனினும் அந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் வரையில் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவே பயிற்சி பெற்றிருக்கிறோம்”
என்ற கருத்தை அந்த மணவிழாவிலே நான் எடுத்துரைத்து; என்னால் பல சோதனைகளுக்கு ஆட்பட்ட போதிலும் அம்பில் தர்மலிங்கம் கழகத்தின்பால் கொண்டுள்ள உறுதியையும்—கழகத்தால் பயன் பெற்ற சிலபேர் கழகத்தை அழிக்க முனைந்து செயல்படுவதையும் — ஒப்பிட்டுக்கூடக் காட்டினேன்.
நிதிவழங்க வந்தவர்களிடம் நானே நேரில் வாங்க இயலாமல் நேரம் குறுக்கே நின்றதால் அந்தப் பொறுப்பை அம்பிலிடமும் மற்ற உடன்பிறப்புக்களிடமும் விட்டு விட்டு திருவல்லிக்கேணியில் ராஜூ வீட்டுத் திருமணத்திற்குப் புறப்பட்டேன். முத்துக் கிருட்டினன் — கௌரிக்கு<noinclude></noinclude>
f9cktuzhx37vejb9hv3rqns4me9xepy
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/156
250
642258
1929477
2026-05-02T05:18:20Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் நடைபெற்ற அந்த மணவிழாவில் கலந்து கொண்டோம். 147 நானும் நாவலரும் மணவிழா மண்டபம் நிறைந்து, வீதியிலே வெள்ள மெனத் திரண்டு நின்றன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
நடைபெற்ற அந்த மணவிழாவில் கலந்து கொண்டோம்.
147
நானும் நாவலரும்
மணவிழா மண்டபம் நிறைந்து, வீதியிலே வெள்ள மெனத் திரண்டு நின்றனர் மக்கள்!
அந்த உற்சாகம் தரும் காட்சியை, உடன்பிறப்பே! உன்னிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லி மகிழ முடியும்?
நூறாவது நாளில் இவைகள் எல்லாம் உனக்கு நல்ல தெம்பினையும், நம்பிக்கையையும் ஊட்டக்கூடிய செய்திகள் அல்லவா?
நிதி
எழுத்துப்பணி! விசாரணைக் கமிஷனுக்காக வழக் கறிஞர்களுடன் விவாதம்! மீண்டும் மாலையில் யளிக்கும் உடன்பிறப்புக்களின் அணையுடைத்து எழுநீத்தம் போன்ற படையெடுப்பு!
அடடா! அவர்களுக்கிடையே சிக்கிக்கொண்டு நான் படும்பாடு ! தவிக்கும் தவிப்பு! உடன்பிறப்பே, அந்தத் தவிப்பு தணலாக இல்லை. தண்ணிலவாகவன்றோ இருக் கிறது!
ஓய்வு கிடைக்கவில்லை யென்றாலும், உனக்கு இவைகளை யெல்லாம் அறிவிப்பதில் எவ்வளவு ஆறுதல் எனக்கு!
ஊ று தரும் நாட்கள் இந்த நூறு நாட்கள் எனினும் கருப்பஞ்சாறு நிகர் தமிழ் எடுத்து உனைவாழ்த்துகின்றேன்! உன் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்!
அன்புள்ள,
மு.க. 11-5-76<noinclude></noinclude>
ftx5m8zpb4ojbxlcdqduvxgk8zbrkgm
1929478
1929477
2026-05-02T05:21:17Z
Ramya sugumar
15106
1929478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||147}}</noinclude>நடைபெற்ற அந்த மணவிழாவில் நானும் நாவலரும் கலந்து கொண்டோம்.
மணவிழா மண்டபம் நிறைந்து, வீதியிலே வெள்ள மெனத் திரண்டு நின்றனர் மக்கள்!
அந்த உற்சாகம் தரும் காட்சியை, உடன்பிறப்பே! உன்னிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லி மகிழ முடியும்?
நூறாவது நாளில் இவைகள் எல்லாம் உனக்கு நல்ல தெம்பினையும், நம்பிக்கையையும் ஊட்டக்கூடிய செய்திகள் அல்லவா?
எழுத்துப்பணி! விசாரணைக் கமிஷனுக்காக வழக்கறிஞர்களுடன் விவாதம்! மீண்டும் மாலையில் நிதியளிக்கும் உடன்பிறப்புக்களின் அணையுடைத்து எழுநீத்தம் போன்ற படையெடுப்பு!
அடடா! அவர்களுக்கிடையே சிக்கிக்கொண்டு நான் படும்பாடு ! தவிக்கும் தவிப்பு! உடன்பிறப்பே, அந்தத் தவிப்பு தணலாக இல்லை. தண்ணிலவாகவன்றோ இருக்கிறது!
ஓய்வு கிடைக்கவில்லை யென்றாலும், உனக்கு இவைகளை யெல்லாம் அறிவிப்பதில் எவ்வளவு ஆறுதல் எனக்கு!
ஊறு தரும் நாட்கள் இந்த நூறு நாட்கள் எனினும் கருப்பஞ்சாறு நிகர் தமிழ் எடுத்து உனைவாழ்த்துகின்றேன்! உன் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
6zu61bsql92hyi1ae87olxgarp0xjz3
1929539
1929478
2026-05-02T08:23:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||147}}</noinclude>நடைபெற்ற அந்த மணவிழாவில் நானும் நாவலரும் கலந்து கொண்டோம்.
மணவிழா மண்டபம் நிறைந்து, வீதியிலே வெள்ளமெனத் திரண்டு நின்றனர் மக்கள்!
அந்த உற்சாகம் தரும் காட்சியை, உடன்பிறப்பே! உன்னிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லி மகிழ முடியும்?
நூறாவது நாளில் இவைகள் எல்லாம் உனக்கு நல்ல தெம்பினையும், நம்பிக்கையையும் ஊட்டக்கூடிய செய்திகள் அல்லவா?
எழுத்துப்பணி! விசாரணைக் கமிஷனுக்காக வழக்கறிஞர்களுடன் விவாதம்! மீண்டும் மாலையில் நிதியளிக்கும் உடன்பிறப்புக்களின் அணையுடைத்து எழுநீத்தம் போன்ற படையெடுப்பு!
அடடா! அவர்களுக்கிடையே சிக்கிக்கொண்டு நான் படும்பாடு ! தவிக்கும் தவிப்பு! உடன்பிறப்பே, அந்தத் தவிப்பு தணலாக இல்லை. தண்ணிலவாகவன்றோ இருக்கிறது!
ஓய்வு கிடைக்கவில்லை யென்றாலும், உனக்கு இவைகளை யெல்லாம் அறிவிப்பதில் எவ்வளவு ஆறுதல் எனக்கு!
ஊறு தரும் நாட்கள் இந்த நூறு நாட்கள் எனினும் கருப்பஞ்சாறு நிகர் தமிழ் எடுத்து உனை வாழ்த்துகின்றேன்! உன் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
m5wns21ozhvfuzcdz1okemooxnzf60n
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/158
250
642259
1929481
2026-05-02T05:31:52Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எச்சரிக்கப்பட்டு, போதுமான அவகாசம் கிடைத்த காரணத்தால் 1960 ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று சட்டம் கொண்டு வரப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||149}}</noinclude>எச்சரிக்கப்பட்டு, போதுமான அவகாசம் கிடைத்த காரணத்தால் 1960 ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது முன் எச்சரிக்கையாகப் பல பேர், சட்டம் வருவதற்கு முன்பே வசதியாகப் பிரித்து வைத்துக் கொண்டார்கள்.
கரும்பு சாகுபடி, மேய்ச்சல் நிலம், அறக்கட்டளைகள், கல்வி நிலையங்கள் என்ற பெயரால் ஏராளமான நஞ்சை நிலங்கள் எழுதி வைக்கப்பட்டன. சொல்லி வைத்தாற்போல, அந்த நிலங்களுக்கு உச்சவரம்பு சட்டத்தில் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு பெரும் நிலப்பிரபுக்கள் எள்ளளவு பாதிப்புக்கும் ஆளாகாத அளவுக்கு மகிழ்ச்சியுற்றார்கள். விதிவிலக்கு மூலம் நிலங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள். பினாமிதாரர்களைப் பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்ததுபோல பத்திரங்களை எழுதிப் பதிவு செய்துகொண்டு உரிமையைப் பினாமிகளின் பெயரில் வைத்துக்கொண்டு, பயனைத் தாங்கள் அனுபவித்துக் கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் 1960 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உச்சவரம்பு சட்டம், நினைத்த அளவு பயனை நிலச் சீர்திருத்தத்தில் வழங்கிடவில்லை. அப்போது மிக மிக முக்கியமான பொறுப்புக்களில் இருந்தவர்களின் வீடுகளிலே கூட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1960 க்கும் 1962-க்கும் இடையில் உள்ள காலத்தில் நூற்றுக்கணக்கான ‘ஸ்டாண்டர்டு ஏக்கரா’க்களை விற்றுவிட்டு சுமார் பத்து ஏக்கரை மட்டும் வைத்துக் கொண்டார்கள்.
தஞ்சாவூர், மாயவரம், நாகப்பட்டினம் தாலுக்காக்களில் மட்டும் 138 நிலப்பிரபுக்களுக்கு 1959 ஆம் ஆண்டு இறுதியில் சொந்தமாக இருந்த மொத்த நிலம் 48,924 ஏக்கர்கள்! அதிலே 60 ஆம் ஆண்டு உச்சவரம்பு சட்டப்படி அரசுக்கு கிடைத்தது, 6624 ஏக்கர்கள் தான்!{{nop}}<noinclude>
க—7-10</noinclude>
8bmue2nskmu1a7vfp27dwigzio7swoh
1929541
1929481
2026-05-02T08:25:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||149}}</noinclude>எச்சரிக்கப்பட்டு, போதுமான அவகாசம் கிடைத்த காரணத்தால் 1960 ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது முன் எச்சரிக்கையாகப் பல பேர், சட்டம் வருவதற்கு முன்பே வசதியாகப் பிரித்து வைத்துக் கொண்டார்கள்.
கரும்பு சாகுபடி, மேய்ச்சல் நிலம், அறக்கட்டளைகள், கல்வி நிலையங்கள் என்ற பெயரால் ஏராளமான நஞ்சை நிலங்கள் எழுதி வைக்கப்பட்டன. சொல்லி வைத்தாற்போல, அந்த நிலங்களுக்கு உச்சவரம்பு சட்டத்தில் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு பெரும் நிலப்பிரபுக்கள் எள்ளளவு பாதிப்புக்கும் ஆளாகாத அளவுக்கு மகிழ்ச்சியுற்றார்கள். விதிவிலக்கு மூலம் நிலங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள். பினாமிதாரர்களைப் பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்ததுபோல பத்திரங்களை எழுதிப் பதிவு செய்துகொண்டு உரிமையைப் பினாமிகளின் பெயரில் வைத்துக்கொண்டு, பயனைத் தாங்கள் அனுபவித்துக் கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் 1960 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உச்சவரம்பு சட்டம், நினைத்த அளவு பயனை நிலச் சீர்திருத்தத்தில் வழங்கிடவில்லை. அப்போது மிக மிக முக்கியமான பொறுப்புக்களில் இருந்தவர்களின் வீடுகளிலே கூட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1960 க்கும் 1962-க்கும் இடையில் உள்ள காலத்தில் நூற்றுக்கணக்கான ‘ஸ்டாண்டர்டு ஏக்கரா’க்களை விற்றுவிட்டு சுமார் பத்து ஏக்கரை மட்டும் வைத்துக் கொண்டார்கள்.
தஞ்சாவூர், மாயவரம், நாகப்பட்டினம் தாலுக்காக்களில் மட்டும் 138 நிலப்பிரபுக்களுக்கு 1959 ஆம் ஆண்டு இறுதியில் சொந்தமாக இருந்த மொத்த நிலம் 48,924 ஏக்கர்கள்! அதிலே 60 ஆம் ஆண்டு உச்சவரம்பு சட்டப்படி அரசுக்கு கிடைத்தது, 6624 ஏக்கர்கள் தான்!{{nop}}<noinclude>
க—7—10</noinclude>
hhwqbary5t3jha0wu0nu4w2uuuwdoub
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/159
250
642260
1929482
2026-05-02T05:32:39Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 150 கலைஞர் 1959 ஆம் ஆண்டு விற்பனையின் மூலமும், பினாமி உரிமைகளின் மூலமும் அவசர அவசரமாக இப்படி அவர் களுடைய நிலங்கள் பட்டுவாடா செய்யப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|149||}}</noinclude>________________
150
கலைஞர்
1959 ஆம் ஆண்டு விற்பனையின் மூலமும், பினாமி உரிமைகளின் மூலமும் அவசர அவசரமாக இப்படி அவர் களுடைய நிலங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு உச்ச வரம்புச் சட்டத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிய பலன் கிடைக்கவில்லை.
ஒருவர், தன்னுடைய பங்களாவில் உள்ள கிருஷ்ணன்
படத்துக்கு பூஜை செய்வதற்காக என்று 64 ஏக்கர்
நிலத்தை டிரஸ்ட் செய்து வைத்திருந்தார்!
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில்,
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 1967 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரையில் அரசுக்கு உபரியாகக் கிடைத்த தாக அறிவிக்கப்பட்ட நிலம் 24, 194 ஏக்கர் தான்! அறிவிக் கப்பட்டதில் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலம், 16,350 ஏக்கர்! 1967 வரையில் எடுக்கப்பட்ட இந்த 16,30 ஏக்கர் உபரி நிலத்தில் ஒரு ஏக்கர் நிலங்கூட நிலமில்லாத யாருக்கும் வழங்கப்படவேயில்லை. அறிவித்து அரசாங்கம் எடுத்துக் கொண்டதோடு சரி!
%
1970 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் முப்பது ஸ்டாண் டர்டு உச்சவரம்பு என்பதை பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு என்று மாற்றிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கரும்பு நிலம், மேய்ச்சல் நிலங்களுக்களுக் கிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
கேரளத்திலேகூட கல்வி நிலையங்கள். டிரஸ்டுகளுக்கு விதிவிலக்கு இருந்தபோது தமிழகத்தில் கழக அரசு, கல்லூரிக்கு 40 ஸ்டாண்டர்டு ஏக்கா. உயர் நிலைப் பள்ளிக்கு 20 ஸ்டாண்டர்டு ஏக்கர், ஆரம்ப அல்லது உயர் ஆரம்பப்பள்ளிக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் மாணவர் விடுதிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், தொழிற் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், விவசாயப் பள்ளிக்கும், அனாதை இல்லங்களுக்கும் 52 ஸ்டாண்டர்டு ஏக்கர், பிற<noinclude></noinclude>
ra9fuiawhkoz3nt0btisqjnxvsqh799
1929485
1929482
2026-05-02T05:37:06Z
Ramya sugumar
15106
1929485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|150||கலைஞர்}}</noinclude>1959 ஆம் ஆண்டு விற்பனையின் மூலமும், பினாமி உரிமைகளின் மூலமும் அவசர அவசரமாக இப்படி அவர்களுடைய நிலங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு உச்சவரம்புச் சட்டத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிய பலன் கிடைக்கவில்லை.
ஒருவர், தன்னுடைய பங்களாவில் உள்ள கிருஷ்ணன்
படத்துக்கு பூஜை செய்வதற்காக என்று 64 ஏக்கர் நிலத்தை டிரஸ்ட் செய்து வைத்திருந்தார்!
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 1967 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரையில் அரசுக்கு உபரியாகக் கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட நிலம் 24, 194 ஏக்கர் தான்! அறிவிக்கப்பட்டதில் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலம், 16,350 ஏக்கர்! 1967 வரையில் எடுக்கப்பட்ட இந்த 16,30 ஏக்கர் உபரி நிலத்தில் ஒரு ஏக்கர் நிலங்கூட நிலமில்லாத யாருக்கும் வழங்கப்படவேயில்லை. அறிவித்து அரசாங்கம் எடுத்துக் கொண்டதோடு சரி!
1970 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் முப்பது ஸ்டாண்டர்டு உச்சவரம்பு என்பதை பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு என்று மாற்றிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கரும்பு நிலம், மேய்ச்சல் நிலங்களுக்களுக்கிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
கேரளத்திலேகூட கல்வி நிலையங்கள். டிரஸ்டுகளுக்கு விதிவிலக்கு இருந்தபோது தமிழகத்தில் கழக அரசு, கல்லூரிக்கு 40 ஸ்டாண்டர்டு ஏக்கா. உயர்நிலைப் பள்ளிக்கு 20 ஸ்டாண்டர்டு ஏக்கர், ஆரம்ப அல்லது உயர் ஆரம்பப்பள்ளிக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் மாணவர் விடுதிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், தொழிற் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், விவசாயப் பள்ளிக்கும், அனாதை இல்லங்களுக்கும் 52 ஸ்டாண்டர்டு ஏக்கர், பிற-<noinclude></noinclude>
5ric14nuclr78y7i61gtdbgsrrjh85z
1929544
1929485
2026-05-02T08:31:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|150||கலைஞர்}}</noinclude>1959 ஆம் ஆண்டு விற்பனையின் மூலமும், பினாமி உரிமைகளின் மூலமும் அவசர அவசரமாக இப்படி அவர்களுடைய நிலங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு உச்சவரம்புச் சட்டத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிய பலன் கிடைக்கவில்லை.
ஒருவர், தன்னுடைய பங்களாவில் உள்ள கிருஷ்ணன்படத்துக்கு பூஜை செய்வதற்காக என்று 64 ஏக்கர் நிலத்தை டிரஸ்ட் செய்து வைத்திருந்தார்!
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 1967 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரையில் அரசுக்கு உபரியாகக் கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட நிலம் 24, 194 ஏக்கர் தான்! அறிவிக்கப்பட்டதில் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலம், 16,350 ஏக்கர்! 1967 வரையில் எடுக்கப்பட்ட இந்த 16,350 ஏக்கர் உபரி நிலத்தில் ஒரு ஏக்கர் நிலங்கூட நிலமில்லாத யாருக்கும் வழங்கப்படவேயில்லை. அறிவித்து அரசாங்கம் எடுத்துக் கொண்டதோடு சரி!
1970 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் முப்பது ஸ்டாண்டர்டு உச்சவரம்பு என்பதை பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு என்று மாற்றிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கரும்பு நிலம், மேய்ச்சல் நிலங்களுக்களுக்கிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
கேரளத்திலேகூட கல்வி நிலையங்கள். டிரஸ்டுகளுக்கு விதிவிலக்கு இருந்தபோது தமிழகத்தில் கழக அரசு, கல்லூரிக்கு 40 ஸ்டாண்டர்டு ஏக்கர். உயர்நிலைப் பள்ளிக்கு 20 ஸ்டாண்டர்டு ஏக்கர், ஆரம்ப அல்லது உயர் ஆரம்பப்பள்ளிக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் மாணவர் விடுதிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், தொழிற் பள்ளிக்கு 25 ஸ்டாண்டர்டு ஏக்கர், விவசாயப் பள்ளிக்கும், அனாதை இல்லங்களுக்கும் 52 ஸ்டாண்டர்டு ஏக்கர், பிற-<noinclude></noinclude>
cdafjaydzftamjt5dre3nesu3kpvtn3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/160
250
642261
1929486
2026-05-02T05:41:09Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டிரஸ்டுகளுக்கு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்சவரம்பை நிர்ணயித்தது. 1967-ல் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டது 24,194 ஏக்கரா தான் என்பதற்கு மாறா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||151}}</noinclude>டிரஸ்டுகளுக்கு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்சவரம்பை நிர்ணயித்தது. 1967-ல் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டது 24,194 ஏக்கரா தான் என்பதற்கு மாறாக, 1975-ல் கழக ஆட்சியின் முனைப்பான பணியால் உபரி நிலமாக அறிவிக்கப்பட்ட பரப்பு 1,08,068 ஏக்கர்!
1967-வரையில் நிலமற்றவர்களுக்கு உபரி நிலத்தில் எதுவுமே வழங்கப்படவில்லை. 1975- வரையில் எட்டாண்டு காலத்தில் 38,504 பேருக்கு 62,682 ஏக்கரா உபரி நிலம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சாதனையை மூன்று மாதங்களுக்கு முன்பு அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நியமித்த நிலச் சீர்திருத்தச்சட்ட ஆய்வுக் குழுவினர் பரிசீலித்து, தமிழ்நாடுதான் முன் அணியில் நிற்கிறது என்று அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள் என்பதையும், மக்கள் — மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு நல்ல செயலையும் பாராட்ட முடியாவிட்டாலும் அதற்கு ஏதாவது ஒரு குறை சொல்லி மாசு ஏற்படுத்திவிடலாமல்லவா? தினமணியிலும், எக்ஸ்பிரஸ் ஏட்டிலும் வந்துள்ள செய்தியில் உபரி நிலங்கள் எல்லாம் தி.மு.க.வுக்கு வேண்டியவர்களுக்கே கொடுத்துவிட்டார்கள் என்று ஒரு புகார் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உபரி நிலத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்பதற்கு அரசு, சில விதிகளை வகுத்து அந்த விதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உபரி நிலத்தை உழுபவர்களுக்குத்தான் உபரி நிலம் பிரித்துத் தருவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது அந்த விதிமுறைப்படி.
அப்படி உழுபவர்கள் யாருமில்லாவிட்டாலோ, அல்லது உழுபவர்கள் அந்த நிலத்தைப் பெற தயாராக இல்லாவிட்டாலோ அடுத்த உரிமைகள் அரிஜனங்கள்,<noinclude></noinclude>
i1ke99e5j0fty25k106v8tj4csfe2sy
1929542
1929486
2026-05-02T08:27:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||151}}</noinclude>டிரஸ்டுகளுக்கு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்சவரம்பை நிர்ணயித்தது. 1967-ல் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டது 24,194 ஏக்கரா தான் என்பதற்கு மாறாக, 1975-ல் கழக ஆட்சியின் முனைப்பான பணியால் உபரி நிலமாக அறிவிக்கப்பட்ட பரப்பு 1,08,068 ஏக்கர்!
1967-வரையில் நிலமற்றவர்களுக்கு உபரி நிலத்தில் எதுவுமே வழங்கப்படவில்லை. 1975- வரையில் எட்டாண்டு காலத்தில் 38,504 பேருக்கு 62,682 ஏக்கரா உபரி நிலம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சாதனையை மூன்று மாதங்களுக்கு முன்பு அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நியமித்த நிலச் சீர்திருத்தச்சட்ட ஆய்வுக் குழுவினர் பரிசீலித்து, தமிழ்நாடுதான் முன் அணியில் நிற்கிறது என்று அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள் என்பதையும், மக்கள் — மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு நல்ல செயலையும் பாராட்ட முடியாவிட்டாலும் அதற்கு ஏதாவது ஒரு குறை சொல்லி மாசு ஏற்படுத்திவிடலாமல்லவா? தினமணியிலும், எக்ஸ்பிரஸ் ஏட்டிலும் வந்துள்ள செய்தியில் உபரி நிலங்கள் எல்லாம் தி.மு.க.வுக்கு வேண்டியவர்களுக்கே கொடுத்துவிட்டார்கள் என்று ஒரு புகார் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உபரி நிலத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்பதற்கு அரசு, சில விதிகளை வகுத்து அந்த விதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உபரி நிலத்தை உழுபவர்களுக்குத்தான் உபரி நிலம் பிரித்துத் தருவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது அந்த விதிமுறைப்படி.
அப்படி உழுபவர்கள் யாருமில்லாவிட்டாலோ, அல்லது உழுபவர்கள் அந்த நிலத்தைப் பெற தயாராக இல்லாவிட்டாலோ அடுத்த உரிமைகள் அரிஜனங்கள்,<noinclude></noinclude>
6q3u8q15xuphf2bndlsdf129b7z9q5s
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/161
250
642262
1929488
2026-05-02T05:41:44Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 152 கலைஞர் முன்னாள் ராணுவத்தினர் என்ற வகையில் அடுத்தடுத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன. உபரி நிலத்தை வாங்குவோர், அதற்குத் தரவேண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
152
கலைஞர்
முன்னாள் ராணுவத்தினர் என்ற வகையில் அடுத்தடுத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன.
உபரி நிலத்தை வாங்குவோர், அதற்குத் தரவேண்டிய தொகையை தவணை முறையில் கட்டுவதற்கும் விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.
வகுக்கப்பட்டுள்ள முறைகளின்படி உபரி நிலம் வழங்கு. வதில் எங்காவது தவறு நடந்துவிடுமேயானால் உரிமை உடைய பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவையும் மீறி, உபரி நிலத்தை எப்படி தி. மு. க. காரர்களுக்கு எடுத்துக் கொடுத்துவிட முடியும்?
ஒருவேளை ஓரிரு இடங்களில் உபரி நிலங்களை ஏற்கனவே உழுதுகொண்டிருந்தவர்கள் தி. மு. க. ஈடுபாடு கொண்ட தி.மு.க. வர்களாக இருக்கலாம். அதைப்போல வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
முறை தவறி, விதிகள் மீறப்படுமேயானால் பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வழிவகை இருக்கும் போது, ஒரு சமயம் தவறே நடந்தால்கூட அதைத் தடுத்து விட முடியுமே!
எதற்கெடுத்தாலும் தி. மு. க. மீது பழி சுமத்துவது என்று "சத்தியம்" செய்துகோண்டிருப்பவர்களுக்கு நாம் என்ன விளக்கம் சொன்னாலும் செவிகளில் ஏறாது என்பதும் எனக்குத் தெரியும்!
அவைகளைப்பற்றி நாம் கவலைப்படாமல், இப்போது வரவிருக்கிற புதிய சட்டத்தை வரவேற்கத் தயாராயிருக். கிறோம்! அதாவது பினாமிகளின் பெயரால் உள்ள நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கி விடுவது என்ற சட்டம்!
இப்போதே பினாமிகளின் பெயரால்தான் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களைக் கடன் பத்திரங்கள் மூலமும், வேறுவகையிலும் சிக்க வைத்துக் கொண்டு-<noinclude></noinclude>
7zqiutg56niltds2j63724hsnral4xd
1929489
1929488
2026-05-02T05:45:23Z
Ramya sugumar
15106
1929489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|152||கலைஞர்}}</noinclude>முன்னாள் ராணுவத்தினர் என்ற வகையில் அடுத்தடுத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன.
உபரி நிலத்தை வாங்குவோர், அதற்குத் தரவேண்டிய தொகையை தவணை முறையில் கட்டுவதற்கும் விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.
வகுக்கப்பட்டுள்ள முறைகளின்படி உபரி நிலம் வழங்கு வதில் எங்காவது தவறு நடந்துவிடுமேயானால் உரிமை உடைய பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவையும் மீறி, உபரி நிலத்தை எப்படி தி. மு. க. காரர்களுக்கு எடுத்துக் கொடுத்துவிட முடியும்?
ஒருவேளை ஓரிரு இடங்களில் உபரி நிலங்களை ஏற்கனவே உழுதுகொண்டிருந்தவர்கள் தி. மு. க. ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். அதைப்போல வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
முறை தவறி, விதிகள் மீறப்படுமேயானால் பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வழிவகை இருக்கும் போது, ஒரு சமயம் தவறே நடந்தால்கூட அதைத் தடுத்து விட முடியுமே!
எதற்கெடுத்தாலும் தி. மு. க. மீது பழி சுமத்துவது என்று “சத்தியம்” செய்துகோண்டிருப்பவர்களுக்கு நாம் என்ன விளக்கம் சொன்னாலும் செவிகளில் ஏறாது என்பதும் எனக்குத் தெரியும்!
அவைகளைப்பற்றி நாம் கவலைப்படாமல், இப்போது வரவிருக்கிற புதிய சட்டத்தை வரவேற்கத் தயாராயிருக்.கிறோம்! அதாவது பினாமிகளின் பெயரால் உள்ள நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கி விடுவது என்ற சட்டம்!
இப்போதே பினாமிகளின் பெயரால்தான் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களைக் கடன் பத்திரங்கள் மூலமும், வேறுவகையிலும் சிக்க வைத்துக் கொண்டு—<noinclude></noinclude>
brbypl1wy2e4mtsw930rcdelqhpxjzp
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/162
250
642263
1929490
2026-05-02T05:46:05Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 153 பட்டா பினாமி பெயருக்கும். பயன்கள் தங்கள் பெயருக்கு மென அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய, சிறிய நிலப்பிரபுக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
153
பட்டா பினாமி பெயருக்கும். பயன்கள் தங்கள் பெயருக்கு மென அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய, சிறிய நிலப்பிரபுக்கள்!
எனவே நிலச் சீர்திருத்தப் பணிகளைத் தமிழகத்தில் ஆராய்வதற்கு முனைகிற குழுவினர், 1958-ஆம் ஆண்டிலே இருந்து தங்கள் கவனத்தைச் செலுத்தி விபரவான அறிக் கையைத் தயாரித்து வெளியிடுவார்களேயானால் மெத்தவும் உதவிகரமாக இருக்கும்!
பினாமிதாரர்
அந்த அறிக்கையின் அடிப்படையில், களுக்கு இருக்கிற சிக்கல்களும், பிரக்சினைகளும் நீக்கப்பட மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை கண்டு, பினாமி உரிமைகளை, பினாமிதாரர்களுக்கே நிலையான உரிமையாக்க முடிவுகள் மேற்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கலாம்!
று
எல்லாவகையான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தமிழகத்தில் கழக அரசு-நிலச் சீர்திருத்தங்களை செய்து வந்திருக்கிறது!
‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற சட்டம்கூட பொறுக்குக் குழுவின் முன்னால் இருந்தது!
முன்னால் இருந்தது!
மேலும் தீவிரமாக மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டு வருகிற நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கழகம் வாழ்த்தி வரவேற்கத் தயாராயிருக்கிறது!
நிலங்களில் மட்டுமல்ல, வீடு, மனை போன்ற பல்வகை சொத்துடமைகளில் கூட இருக்கிற பினாமி முறைகளுக்கு கட்ட மத்திய அரசு தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பது நமது முறையீடாகும்.
அன்புள்ள,
மு.க.
12-5-76<noinclude></noinclude>
o2f7dh21qj30lv12huwkr9blbaemc0l
1929491
1929490
2026-05-02T05:49:51Z
Ramya sugumar
15106
1929491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||153}}</noinclude>பட்டா பினாமி பெயருக்கும். பயன்கள் தங்கள் பெயருக்கு மென அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய, சிறிய நிலப்பிரபுக்கள்!
எனவே நிலச் சீர்திருத்தப் பணிகளைத் தமிழகத்தில் ஆராய்வதற்கு முனைகிற குழுவினர், 1958-ஆம் ஆண்டிலேயிருந்து தங்கள் கவனத்தைச் செலுத்தி விபரவான அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவார்களேயானால் மெத்தவும் உதவிகரமாக இருக்கும்!
அந்த அறிக்கையின் அடிப்படையில், பினாமிதாரர்களுக்கு இருக்கிற சிக்கல்களும், பிரக்சினைகளும் நீக்கப்பட மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை கண்டு, பினாமி உரிமைகளை, பினாமிதாரர்களுக்கே நிலையான உரிமையாக்க முடிவுகள் மேற்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கலாம்!
எல்லாவகையான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தமிழகத்தில் கழக அரசு—நிலச் சீர்திருத்தங்களை செய்து வந்திருக்கிறது!
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற சட்டம்கூட பொறுக்குக் குழுவின் முன்னால் இருந்தது!
மேலும் தீவிரமாக மத்திய அரசோ, மாநில அரசோ கொண்டு வருகிற நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கழகம் வாழ்த்தி வரவேற்கத் தயாராயிருக்கிறது!
நிலங்களில் மட்டுமல்ல, வீடு, மனை போன்ற பல்வகை சொத்துடமைகளில் கூட இருக்கிற பினாமி முறைகளுக்குகட்ட மத்திய அரசு தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பது நமது முறையீடாகும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
12 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
tllvotiyeuwsuh3zo4vml8dbc805u6i
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/163
250
642264
1929492
2026-05-02T05:55:28Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>தியாகத் திருநாள்!</b>}} உடன்பிறப்பே, “கருணாநிதியின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது? முரசொலி. விரைவிலேயே அடங்கும்! அல்லது அடக்கப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>தியாகத் திருநாள்!</b>}}
உடன்பிறப்பே,
“கருணாநிதியின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது? முரசொலி. விரைவிலேயே அடங்கும்! அல்லது அடக்கப்படும்!”
இப்படி எச்சரித்திருப்பது அதிகாரத்தைக் கையில்
வைத்துக்கொண்டிருக்கும் அதிகாரிகளோ, அல்லது அரசாங்கமோ அல்ல!
எல்லா விஷயத்திலும் தனக்கொரு நீதி — பிறருக்கொரு நீதியென்ற வகையில் தனிச் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு செல்லப் பிள்ளையாக உலவிக் கொண்டிருக்கிற ஒரு மாலைப் பத்திரிகைதான் “முரசொலி, விரைவிலே அடங்கும் — அல்லது அடக்கப்படும்!” என்று
முடிவுரை கூறியிருக்கிறது.
முரசொலி அடக்கப்படுகிற நாளை, ஒரு திருநாளாகத்தான் நான் கருதுவேன்! ஆம், அது ஒரு தியாகத்திருநாள் என்னைப் பொறுத்தவரையில்!
அரசியல் பிரச்சினைகளானாலும், வேறு எந்தப் பிரச்சினைகளானாலும் அரசியல் நாகரீகத்துடன் எழுதவேண்டு மென்பதிலும், கட்டுப்பாடுகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு எழுதவேண்டுமென்பதிலும் முரசொலி,
தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது.
சில நேரங்களில் எதிரிகள் மிகத் தரக்குறைவாகப் போகிற நேரத்தில் அவர்களுக்குப் புரியக்கூடிய பாஷையை<noinclude></noinclude>
cbvyngg4i06qurq4h9g0rowbjvwkom9
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/164
250
642265
1929493
2026-05-02T05:56:26Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முரசொலி பயன்படுத்தியிருக்கக்கூடும். அதுவும் பதில் சொல்லித் தீரவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது வேறு வழியின்றி சற்று க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||155}}</noinclude>முரசொலி பயன்படுத்தியிருக்கக்கூடும். அதுவும் பதில் சொல்லித் தீரவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது வேறு வழியின்றி சற்று கடுமையான பதப் பிரயோகங்கள் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.
பத்திரிகைக்குரிய விதிமுறைகளை மீறுவதையோ அல்லது இன்றைய நெருக்கடி நிலைக்குப் புறம்பானதும், முரண்பாடானதுமான செய்திகளையோ. வகுக்கப்
பட்டுள்ள வரைமுறைகளைக் கடந்து செல்லும் போக்
கையோ முரசொலியில் காண முடியாது.
மாலைப்
பத்திரிகையொன்று விரும்புவதைப்போல, அல்லது சபதம் செய்திருப்பதைப் போல - முரசொலி அடக்கப்பட்டு விடுமே யானால். அதனால் தி.மு கழகம் அழிந்துவிடும் என்று மட்டும் யாரும் கனவு காணத் தேவையில்லை!
..
நான்
''முரசொலி'' இல்லாவிட்டால் நம் செய்திகளை வெளியிட வேறு ஏடுகள் இருக்கின்றன-என்று எந்த நாளேடுகளையும் நம்பிக்கையோடு கூற முடியாது தான்!
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வேன், பத்திரிகை பலம் இல்லாமல் வளர்ந்த கட்சிதான் இது! பத்திரிகை பலம் இல்லாதது மட்டுமல்ல; பத்திரிகைகள் பலவற்றின் பேரெதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டுவளர்ந்த கட்சிதான் இது!
கட்சியின்
உடன்பிறப்பே, முன்பெல்லாம் - நமது செயற்குழு கூடுகிறது என்றாலும், பொதுக்குழு கூடுகிறது என்றாலும், உடனே பத்திரிகைகளின் பிரச்சாரப்படை கிளபபும்!
தி.மு.க. செயற்குழுவில் பிளவு! பொதுக்குழுவில் ரகளை!<noinclude></noinclude>
a79gsxidjciabljmto959n1hy2tuxid
1929497
1929493
2026-05-02T06:04:28Z
Ramya sugumar
15106
1929497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||155}}</noinclude>முரசொலி பயன்படுத்தியிருக்கக்கூடும். அதுவும் பதில் சொல்லித் தீரவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது வேறு வழியின்றி சற்று கடுமையான பதப்பிரயோகங்கள் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.
பத்திரிகைக்குரிய விதிமுறைகளை மீறுவதையோ அல்லது இன்றைய நெருக்கடி நிலைக்குப் புறம்பானதும், முரண்பாடானதுமான செய்திகளையோ, வகுக்கப்பட்டுள்ள வரைமுறைகளைக் கடந்து செல்லும் போக்கையோ முரசொலியில் காண முடியாது.
மாலைப் பத்திரிகையொன்று விரும்புவதைப்போல, அல்லது சபதம் செய்திருப்பதைப் போல — முரசொலி அடக்கப்பட்டு விடுமே யானால், அதனால் தி. மு. கழகம் அழிந்துவிடும் என்று மட்டும் யாரும் கனவு காணத் தேவையில்லை!
“முரசொலி” இல்லாவிட்டால் நம் செய்திகளை வெளியிட வேறு ஏடுகள் இருக்கின்றன—என்று நான் எந்த நாளேடுகளையும் நம்பிக்கையோடு கூற முடியாது தான்!
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வேன், பத்திரிகை பலம் இல்லாமல் வளர்ந்த கட்சிதான் இது! பத்திரிகை பலம் இல்லாதது மட்டுமல்ல; பத்திரிகைகள் பலவற்றின் பேரெதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டுவளர்ந்த கட்சிதான் இது!
உடன்பிறப்பே, முன்பெல்லாம் — நமது கட்சியின் செயற்குழு கூடுகிறது என்றாலும், பொதுக்குழு கூடுகிறது என்றாலும், உடனே பத்திரிகைகளின் பிரச்சாரப்படைகிளபபும்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}தி.மு.க. செயற்குழுவில் பிளவு!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}பொதுக்குழுவில் ரகளை!<noinclude></noinclude>
gjmj8vrn9yzxfz6wn35er9zq79gf2b2
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/165
250
642266
1929498
2026-05-02T06:05:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 156 செயற்குழு, நடக்குமா? பொதுக்குழு கலைஞர் அமைதியாக டி இப்படி விஷமப் பிரச்சாரம் நடக்கும்! அதுவும் முதல் பக்கம் கொட்டை எழுத்துக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
156
செயற்குழு, நடக்குமா?
பொதுக்குழு
கலைஞர்
அமைதியாக
டி
இப்படி விஷமப் பிரச்சாரம் நடக்கும்! அதுவும் முதல் பக்கம் கொட்டை எழுத்துக்களில்!
இந்தத் தடவை மேயர் யார்?
அவர்தான் வருவார்!
அவருக்குத்தான் அமோக ஆதரவு!
மேயர் தேர்தலில் கழகத்துக்குள் பிளவு!
இப்படித் தலைப்புச் செய்திகள்! பத்துநாள் பரபரப்பு!
இவைகளை யெல்லாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதி படைத்த வார ஏடுகளோ, நாளேடுகளோ இல்லையெனினும், தத்தித் தடுமாறி முன்னேறி இயக்கத் தாண்டாற்றும் வரிசையில் 'முரசொலி’" நாளேடு நிலைத்து நிற்கிறது.
..
ஒரு
''அதுவும் அடக்கப்படு " என்று இப்போது பத்திரிகை மிரட்டுகிறது! இன்னொரு பக்திரிகையோ "முரசொ ஒழிக்கப்பட வேண்டும்” என்று இரண்டொரு நாட்களுக்கு முன்பு வேண் கோள் விடுக்கிறது!
என்ன தவறான செய்தி வந்தது? வேறு பத்திரிகைகள் சிலவற்றில் நாள்தோறும் வருவது போல வதந்திகள் முரசொலி மூலம் பரப்பப்பட்டதா?
அந்த அமைச்சர் வீடு சோதனை - இந்த அமைச்சர் வீடு சோதனை - அயல்நாடு சென்ற கள்ளக் கடத்தல் பேர்வழி டெல்லியில் இருக்கிறார்-என்றெல்லாம் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு பொய்ச் செய்திகளை வெளியிடுகிற
வேண்டுமாம்!
பத்திரிகைகளுக்கு சர்வ உரிமையும் முரசொலிக்கு நியாயமானதும் சட்டப்பூர்வமானதுமான உரிமைகள் கூட, கூடாதாம்! அந்தமாலை ஏடு தீர்ப்பளிக் கிறது!<noinclude></noinclude>
2yehkjmt8adgcuuhon6se26rhjq3zyo
1929503
1929498
2026-05-02T06:11:31Z
Ramya sugumar
15106
1929503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|156||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}} செயற்குழு, பொதுக்குழு அமைதியாக நடக்குமா?
இப்படி விஷமப் பிரச்சாரம் நடக்கும்! அதுவும் முதல் பக்கம் கொட்டை எழுத்துக்களில்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}இந்தத் தடவை மேயர் யார்?
::{{overfloat left|align=right|padding=1em|☐}}அவர்தான் வருவார்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}அவருக்குத்தான் அமோக ஆதரவு!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}மேயர் தேர்தலில் கழகத்துக்குள் பிளவு!
இப்படித் தலைப்புச் செய்திகள்! பத்துநாள் பரபரப்பு!
இவைகளை யெல்லாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு நம்மிடம் வசதி படைத்த வார ஏடுகளோ, நாளேடுகளோ இல்லையெனினும், தத்தித் தடுமாறி முன்னேறி இயக்கத் தாண்டாற்றும் வரிசையில் “முரசொலி” நாளேடு நிலைத்து நிற்கிறது.
“அதுவும் அடக்கப்படு” என்று இப்போது ஒரு பத்திரிகை மிரட்டுகிறது! இன்னொரு பக்திரிகையோ “முரசொ ஒழிக்கப்பட வேண்டும்” என்று இரண்டொரு நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுக்கிறது!
என்ன தவறான செய்தி வந்தது? வேறு பத்திரிகைகள் சிலவற்றில் நாள்தோறும் வருவது போல வதந்திகள் முரசொலி மூலம் பரப்பப்பட்டதா?
அந்த அமைச்சர் வீடு சோதனை—இந்த அமைச்சர் வீடு சோதனை — அயல்நாடு சென்ற கள்ளக் கடத்தல் பேர்வழி டெல்லியில் இருக்கிறார்-என்றெல்லாம் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு பொய்ச் செய்திகளை வெளியிடுகிற
பத்திரிகைகளுக்கு சர்வ உரிமையும் வேண்டுமாம்! முரசொலிக்கு நியாயமானதும் சட்டப்பூர்வமானதுமான உரிமைகள் கூட, கூடாதாம்! அந்தமாலை ஏடு தீர்ப்பளிக்கிறது!<noinclude></noinclude>
qkk9ushk49yyj1xftyad0aqtl5p4ew6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/166
250
642267
1929505
2026-05-02T06:12:06Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 157 அந்தமாலை ஏட்டின் வரலாறு என்ன? புதுவைப் பொதுத் தேர்தலில் புதுக் காங்கிரசும், பழைய காங் கிரசும் இணைந்து நின்று போட்டி யி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
157
அந்தமாலை ஏட்டின் வரலாறு என்ன? புதுவைப் பொதுத் தேர்தலில் புதுக் காங்கிரசும், பழைய காங் கிரசும் இணைந்து நின்று போட்டி யிட்டபோதும், கோவை இடைத் தேர்தலில் இரு காங்கிரசும் இணைந்து நின்று போட்டியிட்ட போதும், பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான கடுமையான கருத்துக்களையும், பேச்சுக்களையும் பெரிய எழுத்துக்களில் வெளியிட்டுக் களிப்படைந்த
ஏடுதான் அது!
ன்று, அது "ஏன் கருடா! சுகமா?" என்று கேட்கிற நிலை பெற்றிருக்கிறது!
பத்திரிகைகளின் உரிமைகளுக்காக வாதாடுகிற நமது கழகம். நியாயமற்ற- முறையற்ற-கட்டுப்
உரிமைகளை என்றைக்கும் ஆதரித்ததில்லை.
போவதுமில்லை!
பாடற்ற ஆதரிக்கப்
பிரதமர் அவர்கள் "பத்திரிகைகள் விமர்சனம் செய்வது தவறல்ல!" என்று அண்மையிலே கூடக்
கூறியிருக்கிறார்.
விதிகளுக்கு உட்பட்டு விமர்சனம் செய்யும் உரிமை முரசொலிக்கு மட்டும் மறுக்கப்பட்டு, அது அடக்கபட வேண்டுமென்று சிலர் எண்ணுகிறார்கள் என்றால், அவர் களால் நமது கழகக் கொள்கையின் வலிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றுதான் பொருள்! நமது எழுத் தைச் சந்திக்க, எடுத்துவைக்கும் வாதங்களை வெல்ல அஞ்சுகிறார்கள் என்றுதான் பொருள்!
துண்டுத் தாள் வடிவிலே என் மாணவப் பருவத்திலே தொடங்கிய முரசொலி, வார ஏடாகி, இன்று வளர்ச்சி யுற்ற நாளேடாகத் திகழ்கிறது!
அதன் வரலாற்றில் “அது அடக்கப்பட்டது" என்ற செய்தியும் கழகத்தை வளர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றது தான்!<noinclude></noinclude>
i1hqvtceywzh6wbgwult2txvpm16ayi
1929511
1929505
2026-05-02T06:20:24Z
Ramya sugumar
15106
1929511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||157}}</noinclude>அந்தமாலை ஏட்டின் வரலாறு என்ன? புதுவைப் பொதுத் தேர்தலில் புதுக் காங்கிரசும், பழைய காங்கிரசும் இணைந்து நின்று போட்டியிட்டபோதும், கோவை இடைத் தேர்தலில் இரு காங்கிரசும் இணைந்து நின்று போட்டியிட்ட போதும், பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான கடுமையான கருத்துக்களையும், பேச்சுக்களையும் பெரிய எழுத்துக்களில் வெளியிட்டுக் களிப்படைந்த ஏடுதான் அது!
இன்று, அது “ஏன் கருடா! சுகமா?” என்று கேட்கிற நிலை பெற்றிருக்கிறது!
பத்திரிகைகளின் உரிமைகளுக்காக வாதாடுகிற நமது கழகம். நியாயமற்ற—முறையற்ற—கட்டுப் பாடற்ற உரிமைகளை என்றைக்கும் ஆதரித்ததில்லை ஆதரிக்கப் போவதுமில்லை!
பிரதமர் அவர்கள் “பத்திரிகைகள் விமர்சனம் செய்வது தவறல்ல!” என்று அண்மையிலே கூடக் கூறியிருக்கிறார்.
விதிகளுக்கு உட்பட்டு விமர்சனம் செய்யும் உரிமை முரசொலிக்கு மட்டும் மறுக்கப்பட்டு, அது அடக்கபட வேண்டுமென்று சிலர் எண்ணுகிறார்கள் என்றால், அவர்களால் நமது கழகக் கொள்கையின் வலிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றுதான் பொருள்! நமது எழுத்தைச் சந்திக்க, எடுத்துவைக்கும் வாதங்களை வெல்ல அஞ்சுகிறார்கள் என்றுதான் பொருள்!
துண்டுத் தாள் வடிவிலே என் மாணவப் பருவத்திலே தொடங்கிய முரசொலி, வார ஏடாகி, இன்று வளர்ச்சியுற்ற நாளேடாகத் திகழ்கிறது!
அதன் வரலாற்றில் “அது அடக்கப்பட்டது” என்ற செய்தியும் கழகத்தை வளர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றதுதான்!
{{nop}}<noinclude></noinclude>
oe7oylnrycfnr678u3xfbbk8cq74ed5
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/167
250
642268
1929514
2026-05-02T06:22:39Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘முரசொலி’ நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமானால் நான் புறநானூற்றுத் தாய் போல மகிழ்ச்சி பெறுவேனே தவிர! அழுது புலம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|158||கலைஞர்}}</noinclude>‘முரசொலி’ நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமானால் நான் புறநானூற்றுத் தாய் போல மகிழ்ச்சி பெறுவேனே தவிர! அழுது புலம்பமாட்டேன்!
மாலை ஏடு எழுதியுள்ளது போல, முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்! ஆம். தியாகத் திருநாள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
5 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
8qp7yolcbjaeowo0lw2rmdsjcpzurqu
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/168
250
642269
1929517
2026-05-02T06:29:35Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{x-larger|<b>உனக்கும் – இனிக்கும் கருத்து!</b>}} உடன்பிறப்பே, அன்றொரு நாள் ஆலயங்களைச் சுற்றிப் பார்க்க உன்னை அழைத்துச் சென்றேன். இன்று ஆலயங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>உனக்கும் – இனிக்கும் கருத்து!</b>}}
உடன்பிறப்பே,
அன்றொரு நாள் ஆலயங்களைச் சுற்றிப் பார்க்க உன்னை அழைத்துச் சென்றேன். இன்று ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை மட்டும் ஒரு கண்ணோட்டம் செலுத்துவதற்கு உன்னை அழைக்கிறேன்.
ஆலயங்கள், மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு எடுத்துக் கொள்வது பற்றி எழுந்துள்ள அரிய சிந்தனைகளையொட்டி கருத்துக்கள் தோன்றுவது இயற்கையே!
நேற்றைக்கு முன் தினம் ஏடுகளில் வந்துள்ள செய்தியின்படி,
“தமிழ்நாட்டில் கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமாக ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்வேறு வகையான நிலச் சட்டங்கள், சாகுபடியாளர்கள். குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை காரணமாக, கோயில்கள் அறநிலையங்கள் ஆகியவற்றுக்கு வருமானமும் வருவதில்லை. கிஸ்தியும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலை காரணமாக கோயில்கள், மடங்களுக்கு சர சரி ஆண்டு ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை மாற்றி கோயில்கள், மடங்களுடைய இன்றியமையாத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதும் தேவையானதுமான நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை, ஒரு குறிப்பிட்ட காலம்வரை<noinclude></noinclude>
m1mbe3ekda5hghvih2in5g6fgcn23gl
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/169
250
642270
1929518
2026-05-02T06:30:02Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 160 கலைஞர் சாகுபடி செய்து வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அவற்றிற்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கச் செய்வதுடன் மீதமுள்ள நிலத்தை "கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
160
கலைஞர்
சாகுபடி செய்து வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அவற்றிற்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கச் செய்வதுடன் மீதமுள்ள நிலத்தை "கார்ப்பரேஷன்" போன்ற கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி சாகுபடிக்குக் கொண்டு வரலாம் என்பதும் திட்டமாகும். இதன் மூலம். உழும் விவசாயிக்கு நிலம் கிடைப்பதுடன்; அறநிலையம் அல்லது ஆலயத்திற்கு நிரந்தர வருமானமும். உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு வழியும் ஏற்படும் என்று கருதப்படுகிறது."
அரசாங்கம் இப்படி ஆலோசித்து வருகிறது என்று வந்துள்ள தகவலையொட்டி நேற்றைய தினம் பெரியவர் பக்தவத்சலம் தீவிரமான கருத்தொன்றை
அவர்கள்,
வெளியிட்டிருக்கிறார்.
சராசரி
"கோயில், மடங்கள் நிலங்களை- அரசு, முழு மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோயில் கள், அறநிலையங்களின் பராமரிப்புக்காக அவற்றின் மூன்று வருட ஆண்டு வருமானத்தைக் கொடுக்க அரசு. உத்திரவாதம் அளிக்கவேண்டும். தற்போது கோயில் நிலங்களில் சரியாக விவசாயம் செய்யப்படுவ தில்லை.கூட்டுறவு விவசாய முறை மூலம் வெற்றிகாண முடிவதில்லை. அரசு, நிலம் முழுவதையும் எடுத்துக் கொண்டு நிலமில்லா ஏழைகளுக்கு நிலங்களை வழங்குவது தான் சிறந்தது. 1971-72, 1972-73, 1973-74. ஆகிய ஆண்டுகளின் கோயில் சராசரி வருமான த் தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கோயில் பராமரிப்புக்காகத் தரலாம்"
முதலில் வந்த செய்தி தினமணியிலும், பெரியவர் பக்தவத்சலனாரின் கருத்து. மித்திரனிலும் வெளிவந் துள்ளன.
ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் இவ்வளவு நிலங்கள் தேவைதானா? என்ற கேள்வி நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வரு வருவதாகும்<noinclude></noinclude>
0i2efkvm2clzamp7w4e1s81gnz8h2yx
1929519
1929518
2026-05-02T06:37:04Z
Ramya sugumar
15106
1929519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|160||கலைஞர்}}</noinclude>சாகுபடி செய்து வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். அவற்றிற்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கச் செய்வதுடன் மீதமுள்ள நிலத்தை “கார்ப்பரேஷன்” போன்ற கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி சாகுபடிக்குக் கொண்டு வரலாம் என்பதும் திட்டமாகும். இதன் மூலம், உழும் விவசாயிக்கு நிலம் கிடைப்பதுடன்; அறநிலையம் அல்லது ஆலயத்திற்கு நிரந்தர வருமானமும். உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு வழியும் ஏற்படும் என்று கருதப்படுகிறது.”
அரசாங்கம் இப்படி ஆலோசித்து வருகிறது என்று வந்துள்ள தகவலையொட்டி நேற்றைய தினம் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள், தீவிரமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்.
:“கோயில், மடங்கள் நிலங்களை—அரசு, முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோயில்கள், அறநிலையங்களின் பராமரிப்புக்காக அவற்றின் மூன்று வருட சராசரி ஆண்டு வருமானத்தைக் கொடுக்க அரசு. உத்திரவாதம் அளிக்கவேண்டும். தற்போது கோயில் நிலங்களில் சரியாக விவசாயம் செய்யப்படுவதில்லை. கூட்டுறவு விவசாய முறை மூலம் வெற்றிகாண முடிவதில்லை. அரசு, நிலம் முழுவதையும் எடுத்துக் கொண்டு நிலமில்லா ஏழைகளுக்கு நிலங்களை வழங்குவது தான் சிறந்தது. 1971-72, 1972-73, 1973-74, ஆகிய ஆண்டுகளின் கோயில் சராசரி வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கோயில் பராமரிப்புக்காகத் தரலாம்”
முதலில் வந்த செய்தி தினமணியிலும், பெரியவர் பக்தவத்சலனாரின் கருத்து மித்திரனிலும் வெளிவந்துள்ளன.
ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் இவ்வளவு நிலங்கள் தேவைதானா? என்ற கேள்வி நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருவதாகும்{{nop}}<noinclude></noinclude>
hv5up7m02br5pmlrp8zsxajqk3dhaf6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/170
250
642271
1929520
2026-05-02T06:41:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆலயங்களில் ஆண்டவனின் பூஜைகள், உற்சவங்கள் இவைகளுக்கு மட்டுமின்றி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஆலயங்களை நம்பி வாழ்ந்து கொண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||161}}</noinclude>ஆலயங்களில் ஆண்டவனின் பூஜைகள், உற்சவங்கள் இவைகளுக்கு மட்டுமின்றி ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஆலயங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஊதியம் போன்றவைகளுக்கு ஆலய நிலங்களின் வருமானத்தைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது என்கிற ஒரு வாதம் எடுத்து வைக்கப்படுகிறது.
கழக அரசு, “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற தீவிரமான மசோதாவைக் கொண்டுவந்து அது பொறுக்குக் குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டது.
பழனி, திருத்தணி, திருவேற்காடு போன்ற ஆலயங்களுக்கு பக்தர்களின் காணிக்கை குவிவது போல, தமிழகத்திலுள்ள எல்லா ஆலயங்களுக்கும் குவிவதில்லை. அந்த ஆலயங்கள் தங்களுக்குரிய நிலங்களையும், அதன் வாயிலாகக் கிடைக்கிற வருமானங்களையும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டியுள்ளது!
சித்திரையில் பௌர்ணமி, வைகாசியில் விசாகம், ஆனியில் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசியில் கந்தர் சஷ்டி, கார்த்தி கையில் தீபம், மார்கழியில் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனியில் உத்திரம், இப்படி மாதந்தோறும் உற்சவங்களை நடத்திடவும், அதற்கான செலவினங்களுக்கு வருமானத்தைத் தேடவும்—ஆலய ஊழியர்களுக்கு ஊதியங்களைத் தட்டின்றித் தரவும் ஆலய நிர்வாகத் துறைகள் கடமைப்பட்டுள்ளன.
இப்பொழுது இவைகளுக்குப் பல்வேறு சட்டங்களின் மூலமும், விவசாயிகள் தாங்கள் தரவேண்டிய பாக்கிகள் தாமதப்படுவதின் மூலமும் ஆலயங்களுக்கு வரவேண்டிய வருமானங்கள் சரியாக வருவதில்லை. எனவே ஆலய நிலங்களை அரசு எடுத்து உரிய உழவர்களுக்கு விநியோகிப்பதில் ஆலயப் பணிகளும், பணியாளர்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற கருத்துக்-<noinclude></noinclude>
k7o59a2ifka23q8bqxcc6c6qcxxk9kn
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/171
250
642272
1929521
2026-05-02T06:48:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களும் பொறுக்குக் குழுவில் எடுத்து வைக்கப்பட்டன. ஆலயங்கள், மடங்களுக்கு நிலமே தேவையில்லை என்ற மிகப் புரட்சிகரமான கருததுக்களும் கூறப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|162||கலைஞர்}}</noinclude>களும் பொறுக்குக் குழுவில் எடுத்து வைக்கப்பட்டன. ஆலயங்கள், மடங்களுக்கு நிலமே தேவையில்லை என்ற மிகப் புரட்சிகரமான கருததுக்களும் கூறப்பட்டன.
சமயவாதிகளின் மனம் புண்படக்கூடாது என்பதிலும், அறநிலையங்களைச் சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டு மென்பதிலும் கழக அரசு காட்டிய அக்கறையின் காரணமாக எல்லாத் தரப்புக் கருத்துக்களையும் அவசரமின்றி ஆராய்ந்தது. எந்த முடிவும் அப்போது எடுக்கப்படாவிட்டாலுங்கூட “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்ற கொள்கை நிறைவேற வேண்டுமென்பதில் இன்றைக்கும் கழக ஆர்வத்தோடுதானிருக்கிறது
பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள கருத்தும், அரசு யோசிப்பதாக வெளிவந்துள்ள கருத்துக்களும், “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்ற கொள்கையை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
ஆலயங்கள், மடங்களின் நிர்வாகப் பராமரிப்புக்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதில் அரசும் சரிபக்தவத்சலம் அவர்களும் சரி, கவனமாகவே இருக்கிறார்கள் என்பது செய்திகளைப் படிக்கும்போதே புரிகிறது.
முடிந்த முடிவாக இல்லாவிட்டாலும் நமது கருத்தையும் அவர்களுடைய கருத்துக்களோடு இணைப்பதால்— சீரிய முறையில் சிந்திப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கு மென்று நான் எண்ணுகிறேன். இந்த விவாதம் நமக்கேகூட பல விளக்கங்கள் கிடைப்பதற்கு ஏற்றதாகக்கூட அமையலாம் அல்லவா?
ஆலயங்கள் மடங்களுக்கு ஆறு லட்சம் ஏக்கரா நிலங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு தனி அலுவவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பணியின் காரணமாக, அறநிலையத்துறைக்குக் கட்டுப்படாமல் தனியார் ஆதிக்கத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து<noinclude></noinclude>
jjb03std1m320kfmtnc4gkpsjomnzdf
திருக்குறள் சொற்பொருள் சுரபி/004
0
642273
1929524
2026-05-02T07:38:29Z
Neyakkoo
7836
{{header | title = [[../]] | author = என். வி. கலைமணி | section = 1 | previous = [[../002/|002→]] | next = [[../004/|004→]] | notes = }} <pages index="திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf" from="17"to="20" fromsection="" tosection="" />
1929524
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = என். வி. கலைமணி
| section = 1
| previous = [[../003/|003→]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf" from="21"to="200" fromsection="" tosection="" />
6bxmljywo3aognr3hbzgdyjec90w00d
1929525
1929524
2026-05-02T07:44:31Z
Neyakkoo
7836
+
1929525
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = என். வி. கலைமணி
| section = 1
| previous = [[../003/|003→]]
| next = [[../005/|005→]]
| notes =
}}
<pages index="திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf" from="21"to="39" fromsection="" tosection="" />
arj571i4akmaef715zpd1s9g6dvapu6